diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0086.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0086.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_0086.json.gz.jsonl" @@ -0,0 +1,405 @@ +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Massive-release-by-tridentartsoffl-BiskothFromTomorrow", "date_download": "2021-04-11T01:47:35Z", "digest": "sha1:WUGX7MAFSSZ3RNUEIJI6UYRB7D7AIVLH", "length": 10709, "nlines": 275, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Massive release by @tridentartsoffl #BiskothFromTomorrow - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம்...\nஅஜித்தாவது தெரியாமல் செய்தார்.. கமல் தெரிந்தே...\nஅசத்தல் லுக்கில், பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி...\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்:...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமுதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில்...\nகோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nஇசையமைப்பாளர்களாக அறிமுகமாகின்றனர் பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் பேரன்,...\n'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்........\nபெரிய கதாநாயகர்கள் படங்கள் எதுவும் தீபாவளிக்கு ரிலீசாகாது...\nதற்போதையை சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். மகன், பிஸ்கோத், இருட்டு அறையில் ......\nஇத்தீபத் திருநாளில் எங்களது @RedhanCinemas @inder3kumar...\nஇத்தீபத் திருநாளில் எங்களது @RedhanCinemas @inder3kumar நிறுவனத்தின் அடுத்த ..........\nவெங்கடேஷ் பாபு இயக்கத்தில் “வதம்” ட்ரெய்லரை வெளியிட்டது...\nஷ்ருதி ஹரிஹரன் நடிப்பில், பெண் காவல் அதிகாரியை மையமாக ...........\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/69592/", "date_download": "2021-04-11T00:47:17Z", "digest": "sha1:MSSJB5MIBMQKTRQ7Z4VZFSJ3HNEFHC3D", "length": 10183, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை ஒத்தி வைப்பு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை ஒத்தி வைப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினால் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவிருந்தது. இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அறிவித்திருந்தனர்.\nஎனினும் நாட்டில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் காரணமாக நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை தற்போதைக்கு சமர்ப்பிப்பதில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்\nTagstamil tamil news ஒத்தி வைப்பு கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் குடியிருப்புகளை நோக்கி 188க்கும் அதிகமான யானைக் கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\n‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறதுபிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nமுகமாலைப் பகுதிக்கு ஐநா வின் சிறப்புப் பிரதிநிதி சென்றுள்ளார்\nகண்டியில் இடம்பெற்ற சம்பவம் ஒர் திட்டமிட்ட நாச வேலையா\nமக்கள் குடியிருப்புகளை நோக்கி 188க்கும் அதிகமான யானைக் கூட்டம் March 19, 2021\n‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறதுபிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்பிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-criminal-news_35_3305805.jws", "date_download": "2021-04-11T00:35:09Z", "digest": "sha1:YNBCLF2C623GV6TFSVQDWK5CYBH4PSWH", "length": 15940, "nlines": 155, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "தியானம் செய்த வீட்டை விற்றதால் ஆத்திரம் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டி படுகொலை: சித்த மருத்துவர் போலீசில் சரண், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஓடி போயிடு கொரோனா: பெண் அமைச்சர் பூஜை\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nகடலூர் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலர் சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்\nஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு\nசோகனுரில் கொல்லப்பட்ட இளைஞர்கள் அர்ஜுன், சூர்யாவின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nஅரக்கோணம் அருகே இரட்டை கொலைவழக்கில் கொல்லப்பட்ட சூர்யா, அர்ஜுன் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம்\nமேற்குவங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தது கடும் நடவடிக்கை: பி���தமர் மோடி தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தல்\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வயதான விவசாயிகள் வீடு திரும்ப மத்திய அரசு வேண்டுகோள்.\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை திட்டமிட்டப்படி மே 3-ம் தேதி முதல் நடத்துவதாக பள்ளி கல்வித்துறை முடிவு\nகடந்த அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ...\nவருமான வரித்துறை சொத்துக்களை முடக்கி 6 ...\nஒரேநாளில் 5,989 பேருக்கு தொற்று- 6 ...\nஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசு ...\nசட்ட விரோதமாக உறவினருக்கு பணி நியமனம் ...\nஇலங்கைக்கு இந்தியா சிறப்பு விமான சேவை: ...\nசில்லரை நிறுவனங்களை நசுக்க முயற்சி அலிபாபாவுக்கு ...\nஎங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் லட்சத்தீவில் நுழைய ...\nஇந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்: 6 பேர் ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nஏப்ரல் 10: சென்னையில் இன்று ஒரு ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nகேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து ...\nதுண்டான தலையில் உடலை வளர்த்த கடல் ...\nமுல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை ...\n2வது அலை கொரோனாவின் புதிய அவதாரம்: ...\nபத்தாண்டு அதிமுக அரசில் பல்லாயிரம் கோடி ...\nதமிழக மின்வாரியத்தில் மின்சாரம், நிலக்கரி கொள்முதல் ...\nபிழை காரணமாக முழுமையாக நீக்காமல் பதிவேற்றிய ...\nசான்சுய் ஸ்மார்ட் டிவி : ...\nவாவே மேட் எக்ஸ்2 ...\nஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து சூரரை ...\nஓடிடியில் லவ் ஜோடி படம் ...\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ...\nகர்ணன் திரை விமர்சனம் ...\nலேகசி ஆஃப் லைஸ்--- விமர்சனம் ...\nசக்ரா - விமர்சனம் ...\nதியானம் செய்த வீட்டை விற்றதால் ஆத்திரம் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டி படுகொலை: சித்த மருத்துவர் போலீசில் சரண்\nபல்லாவரம்: நந்தம்பாக்கம் அருகே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மூதாட்டியை கொலை செய்த சித்த மருத்துவர் போலீசில் சரணடைந்தார். குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி (70). இவரது கணவர் அகத்திலகம் (75). இவர்கள் இவருக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்தனர். அகத்திலகம், தான் வசித்து வந்த வீட்டின் ஒரு அறையில் தியானம் செய்வது வழக்கம். மற்ற நேரங்களில் யாராவது நோய் என்று வந்தால் அவர்களுக்கு சித்த வைத்தியம் செய்து வந்தார்.\nகடந்�� சில ஆண்டுகளுக்கு முன்பு தீராத நோயால் பாதிக்கப்பட்ட நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த மணி (எ) நவரத்தின மணி (45), அகத்திலகத்திடம் சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு பச்சிலை அரைத்து கொடுத்து மருத்துவம் பார்த்துள்ளார். இதில், மணியின் நோய் குணமானது. அதனால், அகத்திலகத்திடம் சேர்ந்து சீடனாகவே மாறிவிட்டார். மேலும், அவருடன் தியானம் செய்வது, பச்சிலைகளை அரைத்து மருந்துகள் தயாரிப்பது உள்ளிட்ட சித்த மருத்துவ சிகிச்சையும் கற்று வந்தார். கடந்த 2014ம் ஆண்டு அகத்திலகம் திடீரென இறந்துவிட்டார். அவர் வாழ்ந்த வீட்டை மணி பராமரித்து தியானம் செய்து வந்துள்ளார். அந்த வீட்டை, வேறு ஒரு நபருக்கு ரூ.25 லட்சத்துக்கு மலர்கொடி விற்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த மணி ஆத்திரமடைந்து மலர்கொடியுடன் தகராறு செய்துள்ளார்.\nஇந்நிலையில், வீட்டை வாங்கியவர்கள், தியான மற்றும் பூஜை அறைகளை இடித்து விட்டு புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டனர். இது, மணிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு மணி போதையில் வீட்டுக்கு வந்தபோது, அங்கு மலர்கொடி தூங்கிக் கொண்டு இருந்தார். அவரை பார்த்து ஆத்திரமடைந்த மணி, அருகில் கிடந்த கிரைண்டர் கல்லை எடுத்து, மூதாட்டி தலையில் போட்டுள்ளார். இதில், தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் மலர்கொடி துடிதுடித்து இறந்தார். பின்னர், குன்றத்தூர் போலீசில் மணி நேற்று காலை சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூதாட்டி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் நந்தம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருட்டு வழக்கில் பறிமுதலான வெள்ளாட்டை ...\nரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகை ...\nஅரக்கோணம் அருகே இரட்டை கொலை: ...\nசென்னையில் இருந்து கும்பகோணம் சென்றார்: ...\nகோயம்பேடு பஸ் நிலையத்தில் பயங்கரம்: ...\nபல்லாவரம் அருகே தொடர் சைக்கிள் ...\nபோக்சோவில் 3 பேர் கைது ...\nதொடர் குற்றங்களில் ஈடுபட்ட 8 ...\nதூய்மை பணியாளருக்கு சரமாரி கத்திக்குத்து ...\nவிமான கழிவறையில் பதுக்கிய ரூ.65.38 ...\nகுடியாத்தம் அருகே செக்யூரிட்டி கொலை ...\nவெடிகுண்டுகளுடன் 4 வாலிபர்கள் கைது ...\nவேறு ஒருவருடன் நெருக்கமாக ��ருந்ததால் ...\nகடந்த ஆண்டு நகைக்காக மூதாட்டியை ...\nஇளம்பெண் பலாத்கார வழக்கில் ஆட்டோ ...\nடாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் ...\nபகல் நேரங்களில் பூட்டிய ...\nமங்கோல்புரி பகுதியில் 3 ...\nதெற்கு டெல்லி பகுதியில் ...\nவாசிராபாத்தில் பரபரப்பு மனைவி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:28:33Z", "digest": "sha1:CGEVHRPGPNO5H735DTMAHKT2JUOB5HUA", "length": 27048, "nlines": 338, "source_domain": "www.akaramuthala.in", "title": "புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் - முனைவர் மறைமலை இலக்குவனார் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபுதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்\nபுதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 June 2019 No Comment\nபுதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும்\nஇந்திய விண்வெளியியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கத்தூரிரங்கன் தலைமையிலான குழு ‘புதிய கல்விக்கொள்கை 2019’ என்னும் தலைப்பிலான கல்விக் கொள்கை வரைவு ஒன்றினை அண்மையில் பொறுப்பேற்றுள்ள மனிதவள மேம்பாட்டு மந்திரி இரமேசு பொக்ரியாவிடம் வழங்கியுள்ளது.\n‘வரைவு’ என்றால் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை என்று பொருள்.\nஇந்தக்குழு இதற்கு முந்தைய அமைச்சர் சவடேகரால் 24-6-2017-இல் அமைக்கப்பட்டு 15-12-2018-இல் தனது அறிக்கையை நிறைவு செய்தது. மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை மாறி வரும் உலகச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவின் கல்விக்கொள்கையில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்களைக் கண்டறிந்து ஒரு புதிய கல்விக்கொள்கையை வகுத்து முன்மொழிந்துள்ளது.\nஇந்தப் புதிய கல்விக்கொள்கையில் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழித் திட்டம் கட்டாயமாக்கப் பட்டதும், இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக்கப்பட்டதும் உணர்வுக் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாகப் பன்முகப்பாங்கான இந்திய நாட்டின் மொழி, பண்பாட்டு வேறுபாடுகளை மனதில் கொள்ளாது ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தை வலிந்து திணிக்கும் முயற��சி மாநிலங்களுக்கு உள்ள உரிமையில் வரம்பு மீறித் தலையிடுவதாக உள்ளது.\nகல்வி, மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் பொதுவான ஒருங்கிணைந்த பட்டியலில் விளங்கி வருவதனை மெல்ல மெல்ல நீக்கிவிடும் முயற்சியில் மோடி அரசு செய்துவருகிறது என்னும் வருத்தம் மூத்த கல்வியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ‘நீட்’ நுழைவுத் தேர்வுமுறை கட்டாயமாக்கப்பட்ட போதே கல்வி, மாநிலங்களின் பட்டியலில்இருந்து அறிவிப்புச் செய்யாமல் அகற்றப்பட்டுவிட்டதே என்னும் கொந்தளிப்பும், மாநில உரிமைகள் பறிபோகின்றனவே என்னும் ஏமாற்றமும் ஏற்பட்டன அல்லவா\nஇந்தப் புதிய கல்விக்கொள்கை, இந்தியைக் கட்டாயமாக்குவதுடன், மாநில உரிமைகளிலும் தலையிடுவதாக உள்ளது. விரிவான அறிக்கையைப் படித்துப் பார்க்கும்போது இந்தியாவின் கூட்டாட்சி முறைக்குக் குழிபறிப்பதாக இந்தக் கொள்கை திட்டமிடப்பட்டுள்ளது தெளிவாகிறது.\nகல்வியில் தாய்மொழியின் முதன்மையையும், தேவையையும் சில பகுதிகளில் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஆங்கில அறிவு அறிவியல் வளர்ச்சிக்குத் தேவை எனவும் இந்த அறிக்கையிலே வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழைக் குறிப்பிடும்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, பாலி, பெருசியன் என்னும் பட்டியலை விரிக்கும் இந்த அறிக்கையாளர்கள் சமசுகிருதத்தைக் குறிப்பிடும் போதெல்லாம் விரிவாக அதன் பெருமைகளை விளக்கிச் செல்கிறார்கள். காளிதாசன், பாசன் என்றெல்லாம் சமசுகிருதப் புலவர்களின் பெயர் சொல்லிப் பாராட்டும் அறிக்கையாளர்களுக்கு ஓரிடத்திலாவது தொல்காப்பியர், திருவள்ளுவர் என்று கூற வேண்டுமெனத் தோன்றவில்லையே இடமில்லையா\nவிண்வெளியியல் ஆய்வாளரைக் கொண்டு கல்வித்திட்டம் வகுப்பதே பொருத்தமானதாகத் தெரியவில்லையே இவ்வளவு பெரிய நாட்டில் கல்வியாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா இவ்வளவு பெரிய நாட்டில் கல்வியாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா அறிக்கை உருவாக்கியவர்கள் பட்டியலைக் கவனித்தால் ஒருவர் கூடத் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெறவில்லை என்னும் குறை உறுத்துகிறதே அறிக்கை உருவாக்கியவர்கள் பட்டியலைக் கவனித்தால் ஒருவர் கூடத் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெறவில்லை என்னும் குறை உறுத்துகிறதே கல்வியின் தாயகம் என்று போற்றப்படும் த���ிழ்நாட்டில் ஒருவரையாவது குழுவில் இணைத்திருக்கலாமே\nகல்வித்துறையில் 217 பேரைச் சீர்சால் பெருந்தகைகள் என்று பட்டியலிட்டுள்ளார்கள். இப்பட்டியலிலும் இரண்டே பேர் தான் தமிழ்நாடு.\nமொத்தத்தில் பாரபட்சம் மிக்க இந்தக் கல்வி கொள்கைத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். அந்தந்த மாநிலங்களுக்குரிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநிலச் சூழல்களுக்கேற்ப அந்தந்த மாநில அரசுகள் வகுக்க வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் கடமையுணர்வு மிக்க கல்வியாளர்களை ஒருங்கிணைத்துக் கல்விக் கொள்கை வகுத்துக் கொள்ளவேண்டும். மத்திய அரசு மாநிலங்களின் சார்பாளர்கள் கொண்ட குழுவை அமைத்துப் பொதுவான சில திட்டங்களை உருவாக்கி மாநில அரசுகளின் இசைவோடு அந்தந்த மாநிலக் கல்வித் திட்டங்களில் இணைத்துக் கொள்ளவேண்டும். அணுவளவும் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.\nதாய் மொழியின் முதன்மையுணர்ந்து தாய்மொழி வழிக் கொள்கை உருவாக்கினால் நாடு முன்னேறும். காந்தி, தாகூர் போன்ற சான்றோர்கள் கண்ட கனவாகிய ‘தாய்மொழிவழிக் கொள்கை’ நடைமுறைப்படுத்தப்பட்டால் புதிய சிந்தனையும், புதிய கண்டுபிடிப்புகளும் பெருகும். இந்தியா வல்லரசாக உலகில் உயர்ந்தோங்கும்.\n(சிறப்புவருகைப் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா)\nTopics: இந்தி எதிர்ப்பு, கட்டுரை, பிற கருவூலம் Tags: இந்தித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, மறைமலை இலக்குவனார்\nதினமணிக்குக் கண்டனக் கூட்டம் – 10.12.2020\nமத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரான கண்டனஅரங்கம் – 06.12.2020\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\n“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூலை இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்யலாம்.\n« தந்தை பெரியார் சிந்தனைகள்- 3. முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை – எழுத்தாளர், பேராசிரியர் பாரதிபாலன் »\nஉலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஎழுவர் விடுதலைக்காக மனித நேயர் எழுவர்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத���தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nகுவிகம்: தமிழில் அறிவியலும் அறிவியல் தமிழும்: 04.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(உஊ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (இஈ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desathinkural.com/tamilnews/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-04-11T01:33:37Z", "digest": "sha1:4IAGMMT2FDTU4DTI526EZHZZDSGU437V", "length": 14083, "nlines": 102, "source_domain": "www.desathinkural.com", "title": "பாதுகாப்பாக வாழக் கற்றுக் கொள்வோம்!- அ.லோகசங்கர். | Desathinkural", "raw_content": "\nHome headline3 பாதுகாப்பாக வாழக் கற்றுக் கொள்வோம்\nபாதுகாப்பாக வாழக் கற்றுக் கொள்வோம்\nவழக்கம்போல சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைந்தது .பகல் வெளிச்சமாகவும் இரவு இருட்டாகவுமே இருந்தது. ஆனால் வழக்கமான வாழ்க்கையை இழந்துவிட்ட இறுக்கம் மனதை கவ்விக் கொண்டே இருக்கிறது.\nபல்கலைக்கழகங்கள் முதல் ஆரம்பப் பள்ளிகள் வரை இழுத்து மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளின் சக்கரங்கள் சுழல்வதை நிறுத்திக் கொண்டன. ரயில்கள் ஓடவில்லை. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.பெரும்பாலும் மிகப்பெரிய போராட்டங்களின் போதும், போர்களின் போதும் புழக்கத்துக்கு வரும் ஊரடங்கு முதல் முறையாக மக்கள் ஊரடங்கு என நாமகரணம் சூட்டப்பட்டு மக்களை தத்தம் வீட்டுச் சிறையில் அடைபட்டு இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.பகாசுர ஆயுத பலம் கொண்ட( அணு குண்டுகள் உட்பட) வல்லரசுகள் தங்களுக்குரிய வழக்கமான திமிர்த்தனத்தை காட்டிக் கொள்ள முன்வரவில்லை.\nஉலகமயம் மட்டுமே உலகம் உய்ய ஒரே வழி என உறக்கத்திலும் உளறிக்கொட்டியவர்கள்,\nஆடம் ஸ்மித் ஆர��்பித்துவைத்த வணிக சுதந்திரத்தை வாய்கிழிய முழங்கியவர்கள் ,நாட்டின் எல்லைகளை எல்லாம் தொல்லைகளாக கருதியவர்கள் ,அலிபாபா நாற்பது திருடர்கள் போன்று திறந்திடு சீசே என அனைத்தையும் தாராளமாக திறந்து விடுங்கள் எனக் கூவியவர்கள்,-என எல்லோரும் யாதொரு சலனமும் இன்றி அடங்கி விட்டார்கள்-அடக்கமாகி விட்டார்கள்.\n‌‌ உற்பத்திகள் நிறுத்தப்பட்டுவிட்டன. வணிகம் முடக்கப்பட்டு விட்டது. நாட்டின் எல்லைகளில் எல்லாம் பெர்லின் சுவர்களால் அரண் அமைக்கப்படுவது போதாதென்று சீனப்பெருஞ்சுவர் எழுப்பப்படுகிறது.\nஒற்றுமை ,ஒத்துழைப்பு என்ற வார்த்தைகளின் பொருளெல்லாம் மாறிவிட்டது. ஒற்றுமை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடையாளமான செயல்பாடுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு விட்டன. அத்தகைய செயல்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றன. நேசத்தோடு கைகுலுக்குவதும், பாசத்தோடு ஆரத்தழுவுவதும், வந்தாரை வரவேற்பதும்\nஅபாயத்துக்கு உரிய செயல்களாக உருமாறி விட்டன.\nகோவில்கள்,மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் நடை சாத்தப்பட்டு உள்ளன. புனித தலங்கள் எல்லாம் பக்தர்களுக்கும் சாமியார்களுக்கும் வர தடை விதித்துள்ளன. ஆளுவோர்களைப் போலவே ஆண்டவன்களும் மெளனித்து விட்டார்கள். எந்த ஆண்டவனாலும் ஆண்டவனின் எந்த ஒரு முகவராலும் உலகை ரட்சிக்க உத்திரவாதம் தர முடியவில்லை. ஆலைகளுக்கும் வேலைகளுக்கும் மட்டுமல்ல ஆன்மீகத்திற்கும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nசாதாரண கண்களுக்கு புலப்படாத கோவிட் 19 என்னும் வைரஸ் தான். வைரஸ் என்பது சாதாரண கண்களுக்கு புலப்படாத நுண்ணுயிரிகளில் மிகவும் நுண்ணியது. வைரஸ் என்பது உயிரற்ற பொருட்களில் இருந்து உயிர்கள் உருவாகியது என்பதற்கு நிரூபண சாட்சியாக விளங்கும் ஒன்று.இந்த பிரபஞ்சத்தில் நிலவும் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளுக்கு இடைப்பட்ட தொடர்ச்சியின்அடையாளமும் ஆதாரமும் ஆகும்..தன்னிச்சையான சூழலில் செயலற்ற நிலையில் வைரஸ் படிக வடிவில் இருக்கும். சாதகமான சூழலின் போது செயல்படத் துவங்கும். உயிரினங்களின் செல்லுக்கு உள்ளே வாழ்ந்து பெருக்கம் அடையும்.\nகொரானா என்னும் ஆட்கொல்லி நோயை உருவாக்கியுள்ள கோவிட் 19 என்ற வைரஸை கொன்று ஒழிக்க முடியுமா\nநிச்சயம் முடியாது. செயலற்ற நிலைக்கு தள்ளி விடத்தான் முட���யும். அது ஒன்றே தீர்வு ஆகும். வைரஸ் வாழ்ந்து பல்கிப் பெருகிட இடமளிக்கக்கூடாது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றே தனிமைப் படுத்திக் கொள்ளுதல். வைரஸ் தாக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்றாக பிறருக்கு பரவுவதை தடுக்க இதன் மூலம் மட்டுமே முடியும்.\nஇங்கிலாந்து பிரதமரையும் கொரானா விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் கொரானாவுக்கு முதல் பலி ஒரு தொழிலதிபரே.சாதி மதம் இனம் நாடு என எந்த ஒரு பாகுபாடுமின்றி எல்லாத் தரப்பினரையும் கொரானா அடங்கச் செய்துள்ளது. சிந்தனையால் மாறுபட்ட சித்தாந்தங்களுக்கும் அதிகார வேட்கை கொண்ட அரசியல்களுக்கும் பொருளில்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை என்கின்ற பொருளாதாரத்திற்கும் கொரானாவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.\nராஜாக்கள் காலத்து அரண்மனை புரட்சிகளின் மீது அளவுக்கு அதிகமாக லயிப்பு கொண்டுள்ள சிலர் பிதற்றுவதைப்போல\nசதிவேலைகளின் சாகசம் அல்ல. ராஜ வம்சங்களின் மாடங்களுக்கு வெளியே\nவீதிகளில் அரசியலை நிர்ணயிக்கின்ற மக்களின் ஜனநாயக இயக்கங்கள் உருவாகி நிலைபெற்று விட்ட 500 ஆண்டுகால மனித குல வரலாற்றை அறியவும் புரியவும் மறுக்கின்ற மனநோய்க்கு மருந்து ஏதுமில்லை.\nநாம் வாழும் இந்த பூமிப் பந்து பாதுகாப்பானதாகவும் வாழ இனிமையானதாகவும் இருக்க மனித குலமே பாதுகாப்பாகவும் இனிமை நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது முன்நிபந்தனை மட்டுமல்ல. முதலும் முடிவுமான ஒரே நிபந்தனை என்பதை உணர்த்திக்கொண்டிருக்கும் வைரசுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்\nPrevious articleபெண்களின் தியாகம் – அகசு.மணிகண்டன்.\nபா.ஜ.க ஆட்சியில் இந்தியா கற்காலத்திற்கு திரும்புகிறதா\nஇந்திய தேசிய தேர்வு பணியாளர் முகமை- அஸ்வினி கலைச்செல்வன்.\nடிரம்ப், அமெரிக்காவை மீண்டும் உயர்த்துவதற்கு முன் அமெரிக்கர்களுக்கு உணவளிக்கட்டும்.\nஉண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே \nசாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desathinkural.com/tamilnews/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2021-04-11T01:19:05Z", "digest": "sha1:HVMGRAAYF3XOQWMBEV2YBH2RRZ7QLJGM", "length": 29488, "nlines": 118, "source_domain": "www.desathinkural.com", "title": "வளர்ச்சியில் சீனாவை மிஞ்சுமா இந்தியா?.- இயான் மார்லோ. | Desathinkural", "raw_content": "\nHome headline5 வளர்ச்சியில் சீனாவை மிஞ்சுமா இந்தியா\nவளர்ச்சியில் சீனாவை மிஞ்சுமா இந்தியா\n“Economic times இணையத்தளத்தில் வந்த இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் ஒமன் நாட்டில் ஆசிரியராக பணியாற்றும் ஆபிரகாம் தெய்வநாதன்.”\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பின் பொழுது ஒரு அரிய தேசிய அறிவிப்பை செய்தார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் ஒரு “விண்வெளி சக்தியாக” தன்னை நிலைநிறுத்த, குறைந்த சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் ஒன்றை அழித்துவிட்டோம் என்று பெருமையடித்துக் கொண்டது அந்த அறிவிப்பு.\nசீனாவின் நீண்டகால புவிசார் அரசியல் எதிரிகளை எதிர்த்து நிற்காமல் இருந்த தனது முன்னோடிகளிடம் இருந்து வேறுபட்டு நின்ற மோடிக்கு, ஏவுகணை சோதனை “மிகுந்த பெருமை” சேர்க்கும் தருணமாக அமைந்தது. ஆயினும்கூட சீனா 2007 ல் அதாவது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இதேபோன்ற சோதனை ஒன்றை வெற்றிகரமாக நடத்தி இருந்தது. இந்த நிகழ்வு உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான வலிமையின் இடைவெளி எவ்வளவு தொலைவு என்பதை காட்டுகின்றது.\nமோடியின் ஆளும் கட்சி நடந்து முடிந்த தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய பாதுகாப்புக்கு தாங்கள் தான் தகுதியானவர்கள் என்று நிருபிக்க பாகிஸ்தானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. மேலும் மோடி அவர்கள் மேற்கொண்ட 80 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்கள் மூலம் இந்தியாவின் புகழை உயர்த்துவதற்கு தங்களை ஒரு உயரிய பொருளாதார சக்தியாக சித்தரித்துக்கொண்டது. இதனை தொடர்ந்து மோடியின் அரசாங்கம் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சீன ஜனாதிபதி சீ(Xi)சின்பிங் இன் பெல்ட் மற்றும் சாலை உள்கட்டமைப்பு மன்றத்தில் பங்குபெற மறுத்துவிட்டது.\nஇவ்வளவு இருந்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை சீனா இன்னும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்தியாவைவிட பல மடங்கு கூடுதலாக பாதுகாப்பு துறையில் சீனா தொடர்ந்து செலவழித்து வருகிறது, மேலும் அதன் இராணுவ மற்றும் அரசதந்திர கட்டமைப்புகளில் பெரும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவின் அண்டை நாடான பாகிசுதானில் சீனாவை மேலோங்கச் செய்யும் கட்டமைப்புகளை மிகவும் நேர்த்தியாக உருவாக்கி அந்நாட்டிற்கு புதிய இராணுவ தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றது.\nஇந்தியா சீனா இராணுவ செலவினங்கள் ஓர் ஒப்பீடு\nமோடி பதவியேற்றதில் இருந்து பாதுகாப்பு செலவினங்களில் இந்தியாவை விட சீனா தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.\n“சீனாவின் வளர்ச்சி வேகத்துடன் இந்தியாவால் போட்டி போட சாத்தியமில்லை” என தென் கொரியாவின் முன்னாள் இந்திய தூதரும் ஷாங்காயில் உள்ள தூதரக தளபதியுமான விஷ்ணு பிரகாஷ் கூறுகிறார். மேலும் அவர் “நம்மிடம் அதற்கு தேவையான பொருளாதார வலிமை இல்லை” என்றும் கூறுகின்றார்.\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், இந்தியாவின் அடுத்த அரசாங்கம் சோவியத் ஆட்சி கால காலாவதியான (MiG)மிக் ரக போர் விமானங்கள், இராணுவ மேம்பாடுகளை தவிர்க்கும் அதிகாரத்துவம் மற்றும் எண்ணிக்கையில் மிகவும் குறைந்த அரச தூதுவர்களை கொண்டதாக இருக்கும். சீனாவிடம் இருந்து தன் எல்லைகளை பாதுகாக்க, அமெரிக்கா மற்றும் தன்னை போல சீனாவிற்கு எதிரான கோட்பாட்டை கொண்டிருக்கும் ஆசியாவில் உள்ள பிற நாடுகளை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கும்.\nஇந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் சொந்த புவியியலை சுற்றி இராணுவத் தளங்களை உருவாக்கி, சீனா தன்னை முடுக்கிவிடாது என்பதை உறுதிப்படுத்துவது இந்தியாவின் ஒரு நீண்டகால சோதனை ஆகும் “என்று ஆஸ்திரேலிய பல்கலைகழகத்திற்கு கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவரான ரோரி மெட்காஃப் கூறுகின்றார். “டெல்லி ஒரு நீண்ட விளையாட்டை விளையாடுகின்றது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையில், அது உலகின் மூன்றாவது மிகப்பெரிய பாதுகாப்பு செலவினங்கள் செய்யும் நாடாக மாறக்கூடும்.\nஇந்தியாவின் பொருளாதாரம் 2.6டிரில்லியன் டாலர்களாக விரிவடைந்து, பிரான்சு நாட்டை பின்னுக்கு தள்ளியபோதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், சீனா தான் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும்.\nமோடியின் கீழ், இந்தியா திறமையுடன் சீனாவுடன் உறவுகளைக் கையாண்டது. பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்தது மட்டுமின்றி ஆயுதப்படைகளுக்கு கூடுதலான தன்னாட்சியை வழங்கியது,என்கிறார் ஆளும் பாரதீய சனதா கட்சியின் செய்தித் தொடர்பாளரான G.V.L. நரசிம்ம ராவ்.\n“சீனா தனது சொந்த தேவைகள் மற்றும் தி��்டங்களுக்கு ஏற்ப மிகப் பெரிய பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை கொண்டுள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று ராவ் கூறினார். மேலும் அவர் “இந்தியா எந்தவொரு நாட்டுடனும் எந்தவொரு ஆயுதப் பந்தயத்திலும் இல்லை, மற்றும் அதன் தேவைகளுக்கு ஏற்ப போதுமான பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை கொண்டுள்ளது. ஆயுதப்படைகளையும் சீர்திருத்தங்களையும் நெறிப்படுத்துவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.” என கூறினார்.\nஇருப்பினும், லோவி இன்ஸ்டிடியூட்டின் ஆசிய சக்தி குறியீட்டின்படி, பொருளாதார வளங்கள், இராணுவ திறன்கள் மற்றும் இராஜதந்திர செல்வாக்கு ஆகியவற்றின் படி நாடுகளை வரிசைப்படுத்தும் லோவி இன்ஸ்டிடியூட்டின் ஆசிய மின் குறியீட்டின் படி, ஒவ்வொரு புவிசார் அரசியல் அளவுகோள்களிலும் இந்தியா தொடர்ந்து சீனாவுக்கு பிந்தய நிலையில் தான் காணப்படுகின்றது.\nஇந்திய வெளியுறவுக் கொள்கையில் தனிப்பட்ட உற்சாகத்தை மோடி காட்டினபோதும், வெளியுறவு அமைச்சகத்தின் விவகாரங்களுக்கான ஊழியர்களின் எண்ணிக்கை உயர்ந்ததாக தெரியவில்லை என புது டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச படிப்புகளின் இணைப் பேராசிரியரான ஹேபிமோன் ஜேக்கப் கூறினார். இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் விவகாரங்களுக்கான ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 940, ஆனால் சீன வெளியுறவு துறை ஊழியர்களின் எண்ணிக்கையோ 7,500 பேர்.\nஇதே நிலைமை தான் இராணுவத்திலும் எதிரொலிக்கிறது. சீனாவின் இராணுவ சீர்திருத்தங்களை சீனத் தலைவர் சீ(Xi) மிக நுட்பமான முறையில் கையாண்டுள்ளார். போர் பணியில் தொடர்பு இல்லாத பணியாளர்களை குறைத்ததோடு நிற்காமல் இராணுவ தொழில்நுட்பத்தை விண்வெளி மற்றும் இணைய தொழில் நுட்பங்களுடன் புதுபித்துள்ளார். ஆனால், இந்தியாவோ 1.4 மில்லியன் வலுவான இராணுவத்தை பெற்றிருப்பதன் மூலம் அதன் பாதுகாப்புப் பணத்தின் பெரும்பகுதியை சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களிளே செலவழிக்கிறது. இது புதிய தொழில்நுட்ப உபகரணங்களைக் வாங்குவதற்கு தடையாக உள்ளது.\n“இந்திய இராணுவத்தில் உள்ள முப்படைகளூம் தனித்தனியாக ஒரு போரை சந்திக்கலாம் என்ற ஓர் தவறான நிலைபாட்டினை கொண்டுள்ளது,” என்றும்ஜேக்கப் கூறுகிறார்.\nஅரசு தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையின் ஓப்ப��டு\nஎம்.ஐ.டி-யின் அரசியல்-அறிவியல் இணை பேராசிரியரான விபின் நாரங் கருத்துப்படி, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை பற்றிய மோடியின் அறிவிப்பு கூட சீனாவிற்கு எந்த அச்சுறுத்தலும் கொடுப்பதாக தெரியவில்லை. ஏனெனில் “இந்தியா அழிக்க வேண்டியிருக்கும் சீன செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல்,செயற்கைக்கோள்களைக் அழிக்கும் தொழில்நுட்பத்தில் சீனா இந்தியாவை விட ஒரு படி மேலோங்கியே இருக்கின்றது” என்று நாரங் கூறுகிறார்.\nமோடியின் தற்போதைய நோக்கம் என்னவென்றால் வளர்ந்து வரும் சீனாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் நாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதும் அதோடு பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் ரஷ்யா போன்ற ஆயுதங்களை விற்க விரும்பும் இன்னும் பல நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்துவதே ஆகும்.\nகடந்த ஆண்டு ஆசியாவை குறிப்பாக சீனாவை எதிர்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து “தி குவாட்” (The QUAD)என்று அழைக்கப்படும் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் குறிப்பாக இந்தியாவை ஈடுபடுத்த முயன்று வெற்றியும் கண்டது,\n“அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிரான்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட இந்தோ-பசிபிக் கூட்டாளர்களுடன் இந்தியாவின் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அமெரிக்கா காட்டும் தீவிரத்தினால் சீனா உண்மையான அபாயத்தைக் காண்கிறது” என்று ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவரான ரோரி மெட்காஃப் கூறுகின்றார். ” இந்தியா, சீனாவுடன் முறையான நட்பு பாராட்டவும் அல்லது சீனாவை முழு நேர எதிரியாக நோக்க தேவையில்லை என்ற நிலைபாட்டை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள்,இந்தியா, சீனா மீது பொது நிலைபாட்டுடன் இருந்து – இந்தியப் பெருங்கடலில் ஒரு திறமையான மற்றும் வளர்ந்து வரும் ஆற்றல் மிகும் நாடாக உருவெடுத்து, இந்தியக் கடற்படை சீனாவின் செல்வாக்கை சிக்கலாக்கும் படையாக மாறவும் மற்றும் அதன் அரசியல் செல்வாக்கு ஒவ்வொரு நாளும் ஆசியாவுக்காக குரல் கொடுப்பதில் சீனாவுக்கு மட்டும் பங்கில்லை எங்களுக்கும் உண்டு என்பதை நிரூபிக்கவும் வேண்டும் என விரும்புகின்றார்கள்.\nசீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டுக்கு இடையிலான பதட��டங்களுக்கு ஒரு தற்காலிக தீர்வை தற்போது சுமூகமாக கண்டது. பூட்டானுடனான ஒரு எல்லைப் பகுதியில் சீன மற்றும் இந்திய துருப்புகள் எதிர்கொண்டபோது இமயமலையில் ஒரு பதட்டமான நிலைப்பாட்டிற்குப் பிறகு, மோடிக்கும் சீன அதிபர் சீ(Xi)க்கும் இடையிலான ஒரு உச்சிமாநாடு பதட்டங்களைத் தணித்தது.\n“உலகில் உள்ள எல்லா நாடுகளுக்குள்ளும் எதாவது ஒரு போட்டி இருக்க தான் செய்யும். அது போல தான் நாம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியை காண வேண்டும்” என்று சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தில் நிதி ஆய்வுகளுக்கான சோங்கிங் இன்ஸ்டிடியூட் ஃபார் ஃபினான்சியல் ரிசர்ச் இன் இணைப் பேராசிரியரான வாங் பெங் தெரிவிக்கிறார். மேலும் அவர் “இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் ஆக்கப்பூர்வமான போட்டிக்கு நல்ல வழி உள்ளது” எனவும் தெரிவிக்கின்றார்.\nஇருப்பினும், சீனாவின் உள்கட்டமைப்பு முதலீடுகள் நீண்டகால தொலைநோக்கு பார்வையோடு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு பங்காக சீன அரசு, சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத் திட்டங்களுக்கும், மியான்மரிலிருந்து இலங்கை வரையிலான துறைமுகங்களுக்கும் 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக செலவு செய்துள்ளது. இந்திய-பசிபிக் உள்கட்டமைப்பு தொடர்பான சமீபத்திய ஹென்றி ஜாக்சன் சொசைட்டி அறிக்கையின்படி, சீனாவுக்கு நிகரான இந்தியாவின் உள்கட்டமைப்பு முதலீடுகள் மிகுந்த “மந்தமாக” தான் உள்ளது.\nஅணுசக்தி பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் அணுசக்தி சப்ளையர்கள் குழுவிலிருந்து பெய்ஜிங் இந்தியாவை ஒதுக்கி வைத்துள்ளது, மேலும் புல்வாமாவில் அரங்கேறிய தற்கொலை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்ற பாக்கிசுதானை சேர்ந்த ஒரு குழுவின் தலைவரை பயங்கரவாதியாக பட்டியலிட ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளைத் சீனா தடுத்தது. இந்த குண்டுவெடிப்பில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை நாம் அறிவோம்.\n“சில வழிகளில், இந்தியா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சிறந்து விளங்குவதாக தோற்றம் அளித்தாலும், சீனாவின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், இந்தியா இன்னும் பின் தங்கி உள்ளதாக தான் தெரிகிறது” என்று நியூயார்க்கில் உள்ள வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலில் முன்னாள் அமெரிக்க தூதரும் தெற்காசியாவின் மூத்த உறுப்பினருமான அலிஸா அய்ரெஸ் கூறுகின்றார்.\nஇக்கட்டுரையை பிட்டர் மார்ட்டீன் அவர்கள் துணைகொண்டு எழுதியவர்\nPrevious articleசென்னை- மாநகரம்(மா நரகம்)- ஜெயசேகர்.\nNext articleஉடல் சார்ந்த வன்முறைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாப்போம்.-S.மீனா.உளவியலாளர்.\nடிரம்ப், அமெரிக்காவை மீண்டும் உயர்த்துவதற்கு முன் அமெரிக்கர்களுக்கு உணவளிக்கட்டும்.\nஉண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே \nசாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-04-11T00:06:35Z", "digest": "sha1:CKOGRUN3KCRFGFR6DOATYFAYFSRZOQQA", "length": 3829, "nlines": 36, "source_domain": "www.navakudil.com", "title": "ஜோர்டானில் முன்னாள் இளவரசர் உட்பட பலர் கைது – Truth is knowledge", "raw_content": "\nஜோர்டானில் முன்னாள் இளவரசர் உட்பட பலர் கைது\nBy admin on April 4, 2021 Comments Off on ஜோர்டானில் முன்னாள் இளவரசர் உட்பட பலர் கைது\nமத்திய கிழக்கின் ஜோர்டான் நாட்டில் முன்னாள் இளவரசர் ஒருவர் உட்பட சுமார் 30 பேர் ‘பாதுகாப்பு காரணங்களுக்காக’ இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nகைது செய்யப்பட்டு உள்ள Hamzah bin Hussein என்ற முன்னாள் இளவரசர் நிலை திடமாக தெரியவில்லை. அவருக்கான தொலைபேசி, இணைய தொடர்பு ஆகியன துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் வீட்டுக்காவலில் உள்ளார். அனாலும் அவர் கைது செய்யப்படவில்லை என்கிறது ஜோர்டான் அரசு. தனது தொடர்புகள் துண்டிக்கப்பட்டதை அவர் தனது செய்மதி தொலைபேசி மூலம் தெரிவித்து உள்ளார்.\nHamzah காலம்சென்ற King Hussein, அவரின் 4ம் மனைவி Queen Noor ஆகியோரின் மூத்த புதல்வர் ஆவார்.\nBassem Awadallah என்ற முன்னாள் நிதி அமைச்சரும், Sharif Hassan bin Zaid என்ற அரச குடும்பத்தவரும் கைது செய்யப்பட்டோருள் அடங்குவர்.\nஅமெரிக்கா, சவுதி, எகிப்த் ஆகிய நாடுகள் ஜோர்டான் அரசுக்கு தமது ஆதரவை தெரிவித்து உள்ளன. தனது தந்தை King Hussein மரணத்தின் பின் 1999ம் ஆண்டும் பதவிக்கு வந்திருந்த தற்போதைய அரசர் King Abdullah ஒரு அமெரிக்க ஆதரவாளர்.\nஜோர்டானில் முன்னாள் இளவரசர் உட்பட பலர் கைது added by admin on April 4, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/tamil-news-05-03-2021/", "date_download": "2021-04-11T01:00:42Z", "digest": "sha1:5ZZPS4EDYPZNO5M7MKJIBWSMSYRQGLVA", "length": 8428, "nlines": 87, "source_domain": "indian7.in", "title": "Tamil News 05/03/2021 - New Indian 7", "raw_content": "\nTamil News : இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 294 ரன்களை எடுத்துள்ளது களத்தில் வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும் அக்சர் படேல் 11 ரன்களுடனும் உள்ளனர்.\n90 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 290 ரன்கள் குவிப்பு முதல் இன்னிங்சில் இங்கிலாந்தைவிட 85 ரன்கள் முன்னிலை\nமக்களின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெறுவோம் – டிடிவி தினகரன் ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது – டிடிவி தினகரன் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்; என்னை யாரும் மிரட்ட முடியாது – டிடிவி தினகரன்\nசென்னை தியாயராயநகர் இல்லத்தில் சசிகலாவுடன், டிடிவி தினகரன் சந்திப்பு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்த நிலையில் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார் சொந்த விஷயமாகத்தான் சசிகலாவை சந்தித்தேன் – டிடிவி தினகரன்\nதிமுக- இந்திய கம்யூனிஸ்டு கட்சி இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது நீண்ட இழுபறிக்கு பிறகு இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தொகுதி பங்கீடு முடிந்துள்ளது\nதொகுதி எண்ணிக்கையை விட லட்சியத்திற்குத்தான் முதலிடம் – முத்தரசன் திமுக உடனான தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இ.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி திமுக கூட்டணியுடன் இணக்கமான முறையில் ஒப்பந்தம் முடிந்துள்ளது – முத்தரசன்\nசில கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தி தமிழகததில் வகுப்புவாத சக்திகள் காலூன்ற முயற்சி – முத்தரசன்\nசென்னை ஐஐடியில் கொரோனா பரவ காரணம் என்ன\n - தாய்மொழி தினவிழாவில் கோரிக்கை\nஉதயநிதி மீது 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு\nஆபாசமாக பேசி பேட்டி எடுத்த யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது\nPrevகண்ணீர் விட்ட கே.எஸ். அழகிரி\nNextவன்னியர் உள் ஒதுக்கீட்டு, முக்குலத்தோர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nபொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது\nவன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்\nகாடுவெட்டி குரு மகளை தடுத்து நிறுத்திய பாமகவினர்\nபிரதமர் மோடி நாள��� தமிழகம் வருகை | Narendra Modi\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\nகள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்...\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nநாடே எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலி...\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்க...\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nகருத்து கணிப்பு. தமிழகத்தில் நீங்கள் எந்த தொகுதியை சார்ந்தவர். கருத்து கணி...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nபிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமி...\nஇந்தியாவுக்கு பெருமை சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின் | Latest Tamil News\nLatest Tamil News : இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/tamil-cinema/sivakarthikeyan-smiling-face-unseen-stills/", "date_download": "2021-04-11T01:48:06Z", "digest": "sha1:O6IWFHLQJNOWEDA7G6ORRKVIW4B475QA", "length": 5752, "nlines": 115, "source_domain": "indian7.in", "title": "Sivakarthikeyan Smiling face UNSEEN Stills - New Indian 7", "raw_content": "\nஈஸ்வரன் படத்தை வெளியிட முடியாது : மைக்கேல் ராயப்பன்\nPrevசசிகலா விடுதலை நாள் முன்னேற்பாடுகள் தீவிரம்\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nபொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது\nவன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்\nகாடுவெட்டி குரு மகளை தடுத்து நிறுத்திய பாமகவினர்\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\nகள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்...\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nநாடே எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலி...\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்க...\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nகருத்து கணிப்பு. தமிழகத்தில் நீங்கள் எந்த தொகுதியை சார்ந்தவர். கருத்து கணி...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nபிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமி...\nஇந்தியாவுக்கு பெருமை சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின் | Latest Tamil News\nLatest Tamil News : இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-04-11T01:49:17Z", "digest": "sha1:LXQSIXFBPVB32G6VT6OIMLEDLIHRHMXJ", "length": 9465, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேராதனை தாவரவியற் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபேராதனை தாவரவியற் பூங்கா (Royal Botanical Gardens, Peradeniya) இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்கா ஆகும். இது இலங்கையின் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதுடன், நிறைந்த கல்விப் பெறுமானமும் கொண்டது. ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது இருந்து வருகிறது.\nபேராதனை தாவரவியற் பூங்காவின் ஒரு தோற்றம்\n147 ஏக்கர்கள் (59 ha)\nமத்திய மாகாணத்தில் இருக்கும் கண்டி நகரத்தின் மேற்குத் திசை நோக்கிச் செல்கையில் 5.5 கி.மீ தூரத்தில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பலவு 147 ஏக்கராக இருப்பதுடன், விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த தேசியப் பூங்காக்களுக்கான பிரிவினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.\n14ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தப் பகுதியின் வரலாறு தொடங்குகிறது. 1371 இல் மூன்றாம் விக்கிரமபாகு மன்னன் இவ்விடத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டான். 1747–1780 வரை கண்டியை ஆண்ட இராஜாதிராஜசிங்கனும், இவ்விடத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்ததாக அறியப்படுகின்றது. 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர். இப்பகுதி அவர்கள் கைக்கு மாறியது.\n1810 இல் கொழும்புக்கு அண்மையிலுள்ள கொம்பனித் தெரு என இன்று அழைக்கப்படும் இடத்தில் பிரித்தானியர் ஒரு தோட்டத்தை அமைத்திருந்தனர். பின்னர் 1813 இல், இது களுத்துறை என்னும் இடத்துக்கு மாற்றப்பட்டது. இது பொருளாதாரத் தாவரங்களான கோப்பி, இறப்பர் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான இடமாகவேயிருந்தது. 1814 இல் இதைப் பொறுப்பேற்ற அலெக்சாண்டர் மூன் என்பவரின் முயற்சியால் இது 1821 இல் தற்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் கோப்பி, இறப்பர் போன்ற தாவரங்களே இங்கு காணப்பட்டன. பிற்காலங்களில் இதனைப் பொறுப்பேற்று நடத்திய அதிகாரிகள் பலரது முயற்சியால் எராளமான தாவர வகைகள் சேர்க்கப்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது. 1912 ஆம் ஆண்டு முதல் விவசாயத் திணைக்களம் இந்தப் பூங்காவைப் பொறுப்பேற்று பராமரித்து வருகின்றது.\nஇப் பூங்காவில் இன்று ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தாவர வகைகள் உள்ளன. இங்குள்ள ஓக்கிட் பூங்கா புகழ் பெற்றது. இங்குள்ள வாசனைத் திரவியத் தோட்டம், கற்றாழையகம், அந்தூரியம் வளர்ப்பகம் என்பன இங்குள்ள சிறப்பம்சங்களாக உள்ளன. அத்துடன் பூங்காவிலிருந்து மகாவலி ஆற்றைக் கடந்து செல்லும் தொங்கு பாலமும் இந்தப் பூங்காவின் சிறப்பம்சமாகும். பூங்காவின் அனேகமான ஓரத்தை ஒட்டிச் செல்லும் மகாவலி ஆற்றின் கரையில், பூங்காவின் எல்லைபோல் மூங்கில் மரங்கள் காணப்படுகின்றன. இலங்கைத் தீவின் வடிவில் அமைக்கப்பட்ட ஒரு குளமும் பூங்காவில் அமைந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2019, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/malai-murasu-raised-survey-9-questions-including-the-next-chief-minister-surprising-answers-416795.html", "date_download": "2021-04-11T01:57:59Z", "digest": "sha1:2LVFGO22ZMZQPAXQQNPU4VWINK3AVONP", "length": 20404, "nlines": 247, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்த முதல்வர், அதிமுக அரசின் தவறு உள்பட மாலை முரசு எழுப்பிய 9 கேள்விகள்.. ஆச்சர்ய பதில்கள் | Malai Murasu raised survey 9 questions including The next Chief Minister.. Surprising answers - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\n11 நாட்களாக ஒரு பைசா கூட... உயராத பெ��்ரோல் டீசல் விலை... இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும்\nபண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்.. எதுக்கு தெரியுமா\nமெரினா பீச்சுக்கு சனி, ஞாயிறு செல்ல தடை.. கோவிலில் வழிபாட்டு நேரம் அதிகரிப்பு - தமிழக அரசு உத்தரவு\nகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. ரூ.5,000 மாத உதவி தொகை\nதமிழகத்தில் 2-வது அலை விஸ்வரூபம்.. 6,000-ஐ நெருங்கிய தினசரி பாதிப்பு.. இன்று 5,989 பேருக்கு கொரோனா\n\"எஸ்சி..ன்னு தெரிஞ்சாலே.. போதையில் கூட தலித்துகளை மட்டும் கொலை செய்வதா\".. கொந்தளித்த திருமாவளவன்..\nதமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்...மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில்.. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு \"திறனறி தேர்வு\" புத்தகங்களை தேடி ஓடும் மாணவர்கள்\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nயாரு \"அந்த ஆள்\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\n10 ரூபாய் டாக்டர் கோபாலனுக்கு இறுதி சடங்குகளை செய்யும் வண்ணாரப்பேட்டை மக்கள்.. கலங்கிய வடசென்னை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n11 நாட்களாக ஒரு பைசா கூட... உயராத பெட்ரோல் டீசல் விலை... இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும்\n2.5 கோடியை நெருங்கும் ஆக்டிவ் கேஸ்கள். இந்த 5 நாடுகள் மட்டும் சரிபாதி நோயாளிகள்..பட்டியலில் இந்தியா\nகடக ராசி பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன் : சோதனைகளை சாதனைகளாக மாற்றி ஜெயிப்பீர்கள்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nSports வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்\nAutomobiles மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்��ுகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த முதல்வர், அதிமுக அரசின் தவறு உள்பட மாலை முரசு எழுப்பிய 9 கேள்விகள்.. ஆச்சர்ய பதில்கள்\nசென்னை: மாலை முரசு தொலைக்காட்சி கருத்துக்கணிப்பின் போது எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் பதில் அளித்துள்ளனர். பிடித்த முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினுக்கு 40.65% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல் இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஓட்டு போடுவோம் என 43.30% பேர் அதிகபட்சமாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nமாலைமுரசு தொலைக்காட்சி தினசரி 26 தொகுதியாக கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வந்தது. இன்று சென்னை மண்டலம் குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலும் திமுகவே முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையல் மாலை முரசு தொலைக்காட்சி கருத்துக்கணிப்பின் போது பல்வேறு கேள்விகளை எழூப்பியது.அவற்றின் பதில்களை இப்போது பார்ப்போம்\nஸ்டாலின், இபிஎஸ், கமல், டிடிவி.. ஸ்டார் வேட்பாளர்களில் யாருக்கு வெற்றி.. தந்தி டிவி அதிரடி சர்வே\nஅதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களில் உங்களை கவர்ந்த திட்டம் எது\nவிவசாய நகைக்கடன் தள்ளுபடி என 48.51 சதவீதம் பேர் கருத்து\nமகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி என 16.45 சதவீதம் பேர் கருத்து\nஎந்த கட்சியின் தேர்தல் அறிக்கை உங்களின் மனதை கவர்ந்து உள்ளது\nதிமுகவின் தேர்தல் அறிக்கை மனதை கவர்ந்ததாக 43.77% பேர் ஆதரவு\nஅதிமுகவின் தேர்தல் அறிக்கை மனதை கவர்ந்ததாக 39.11% பேர் ஆதரவு\nபிடித்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nபிடித்த முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினுக்கு 40.65% பேர் ஆதரவு\nஎடப்பாடி பழனிசாமிக்கு 32.75% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்\nகமலுக்கு 11.45% பேரும், சீமானுக்கு 9.20% பேரும், தினகரனுக்கு 4.70% பேரும் ஆதரவு\nஇந்த தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு என மாலைமுரசு டிவி கேள்வி\nஇந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஓட்டு போடுவோம் என 43.30% பேர் ஆதரவு\nஅதிமுக கூட்டணி ஓட்டு போடுவோம் என 40.30% பேர் ஆதரவு\nஅமமுகவிற்கு 4.50% பேரும், நாம் தமிழருக்கு 3.90% பேரும் ஆதரவு\nமக்கள் நலக்கூட்டணிக்கு ஓட்டு போடுவோம் என 3.20% பேர் ஆதரவு\nமத்திய அரசின் செயல்பாடு எவ்வாறு என மாலை மு��சு கேள்வி\nமத்திய அரசின் செயல்பாடு சரியில்லை என 52.52% பேர் கருத்து\nமத்திய அரசின் செயல்பாடு நன்று என 27.24% பேர் கருத்து\nமத்திய அரசின் செயல்பாடு மிக நன்று என 10.21% பேர் கருத்து\nமத்திய அரசின் செயல்பாடு குறித்து 10.03% பேர் கருத்து தெரிவிக்கவில்லை\nகடந்த 10 ஆண்டுகளில் ஆளும் அரசுகள் செய்த தவறு எது\nஸ்டைர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பத்தை 49.53% பேர் கூறியுள்ளனர்\nஎட்டு வழிச்சாலை என 21.88 சதவீதம் பேர் கூறியுள்ளனர்\nநீட் தேர்வு-தற்கொலை என 18.70 சதவீதம் பேர் கூறியுள்ளனர்\nஒன்றும் இல்லை என 5.01 சதவீதம் பேர் கூறியுள்ளனர்\nகுடும்ப அரசியல் பற்றி உங்கள் கருத்து என மாலைமுரசு கேள்வி\nகுடும்ப அரசியல் தவறில்லை என 54.61 சதவீதம் பேர் கருத்து\nகுடும்ப அரசியல் தவறு என 25.35 சதவீதம் பேர் கருத்து\nகுடும்ப அரசியலை வரவேற்பதாக 10.96 சதவீதம் பேர் கருதது\nகுடும்ப அரசியல் குறித்து கருத்து இல்லை என 9.09 சதவீதம் பேர் தெரிவித்தனர்\nபிரதான எதிர்க்கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன என மாலைமுரசு டிவி கேள்வி\nபிரதான எதிர்க்கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் நன்று என 53.49 சதவீதம் பேர் கருத்து\nபிரதான எதிர்க்கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் சரியில்லை என 24.77 சதவீதம் பேர் கருத்து\nபிரதான எதிர்க்கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் மிக நன்று என 14.77 சதவீதம் பேர் கருத்து\nபிரதான எதிர்க்கட்சியான திமுகவின் செயல்பாடுகள் பற்றி 7.81% பேர் கருத்து கூறவிரும்பவில்லை\nதமிழக அரசின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என மாலைமுரசு கேள்வி\nதமிழக அரசின் செயல்பாடு நன்று என 38.12% பேர் கருத்து\nதமிழக அரசின் செயல்பாடு சரியில்லை என 34.36% பேர் கருத்து\nதமிழக அரசின் செயல்பாடு மிக நன்று என 15.33% பேர் கருத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/purananuru/", "date_download": "2021-04-11T00:14:03Z", "digest": "sha1:AQ4IFI727QFJM4CPVR5ZZLCFRLHNQ6JW", "length": 41966, "nlines": 390, "source_domain": "tamilandvedas.com", "title": "Purananuru | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபுறநானூற்றில் பகவத் கீதை- Part1\nசங்கத் தமிழ் இலக்கிய நூல்களில் பகவத் கீதையின் கருத்துக்கள் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் இவைகளை சம்ஸ்கிருதம் கற்று, பகவத் கீதையை நன்கு படித்து, மனதில் ஏற்றி வாய்ப்பு ��ிடக்கும் போதெல்லாம் பாடியுள்ளனர் என்றே சொல்லவேண்டியுள்ளது.\nகீதையின் கருத்துக்கள் திருக்குறளில் எண்ணற்ற இடங்களில் வருவதை கணக்கற்ற தமிழ் அறிஞர்கள் எழுதிவிட்டார்கள். ஆனால் சங்கத் தமிழ் நூல்களை அவர்கள் மேற்கோள் காட்டவில்லை.\nபத்ரம், புஷ்பம், பலம் ,தோயம்………\nகீதையில் கண்ணன் கூறுகிறான்: எவன் எனக்கு பக்தியுடன் பச்சிலையோ பூவோ, பழமோ, நீரோ கொடுக்கிறானோ அதை நான் சாப்பிடுகிறேன்(9-26)\nகபிலர் (புறம் 106); நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்\nபுல் இலை எருக்கம் ஆயினும்,உடையவை\nகடவுள் பேணேம் என்னா; ஆங்கு,\nகடவன் பாரி கை வண்மையே\nஅதாவது நல்லதாயினும் தீயதாயினும் அல்லாத, குவிந்த பூங்கொத்தும் புல்லிய இலையும் உடைய எருக்கம் பூவாயினும், ஒருவன் உள்ளன்புடன் சூட்டினால் அதனைத் தெய்வங்கள் விரும்பி ஏற்குமேயன்றி, யாம் அவற்றை விரும்பேம் என்று கூறா…………..\nஇது கீதையின் தூய மொழிபெயர்ப்பு இதில் மேலும் இரண்டு விஷயங்களும் உள்ளன. கபிலர் என்பது பிள்ளையாரின் மற்றொரு பெயர். பிள்ளையாருக்குப் பிடித்தது எருக்கம் பூ. சங்க காலத்தில் விநாயகர் வழிபாடு பெரிய அளவுக்கு நடைபெறவில்லை. ஆயினும் கபிலர் விநாயகரை நினைத்தே பாடினாரோ\nமற்றொரு விஷயம் “நல்லவும் தீயவும்”– இதை வட மொழியில் “த்வந்த்வம்”(இரட்டைகள்) என்று சொல்லுவர். கீதை முழுவதும் இது போல நூற்றுக் கணக்காண “இரட்டைகளை”க் காணலாம். நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் யுகம் தோறும் அவதரிப்பேன், மற்றும் சுக,துக்க, சீத உஷ்ண—இப்படி கீதை முழுவதும் இரட்டைகள் வரும். கபிலரின் பாடல் கீதையின் மொழிபெயர்ப்பு என்பதற்கு இந்த த்வந்த்வங்களும் சான்று. இதோ மேலும் ஒரு எடுத்துக் காட்டு:\nஅகம் 327: இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும்\nநன் பகல் அமையமும் இரவும் போல (பாகை சாத்தன் பூதனார்)\nவள்ளுவரும், தொல்காப்பியரும் (சூத்திரம் 1038), புறநானூற்றுப் புலவர்களும் வடமொழியைக் கரைத்துக் குடித்தவர்கள் வேத, இதிஹாச, புராணங்களில் வரக்கூடிய “தானம் தவம்” என்ற சொற்களை அப்படியே கொஞ்சமும் கூசாமல் வடமொழியிலேயே பாடல்களில் பயன்படுத்துகின்றனர். இதே போல தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்பதையும் வரிசை மாறாமல் அப்படியே பயன்படுத்துகின்றனர். இதில் வள்ளுவர் எல்லோரையும் மிஞ்சிவிட்டார்.முப்பால் என்பதே அறம்,பொருள் இன்பம�� (தர்மார்த்தகாம).\nகண்ணன் கீதையில் தர்ம (அறம்),அர்த்த (பொருள்), காம (இன்பம்) கூறிய இடங்கள்:18-34.\n“அதனால் அறனும்,பொருளும் இன்பமும் மூன்றும்\nஆற்றும் பெரும நின் செல்வம்;\nஆற்றாமை நிற் போற்றாமையே” (புறம் 28, முதுகண்ணன் சாத்தனார்)\n“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்\nஅறத்து வழிப்படூஉம் தோற்றம் போல” (புறம் 31, கோவுர் கிழார்)\nமேலும் சில :தொல்காப்பியம் 1038,,கலி.141,திருவள்ளுவ மாலையில் 5 இடங்கள்.\nஉ.வே.சாமிநாத அய்யர் புறநானூறு பாடல் முறை வைப்பு அறம்,பொருள்,இன்பம் என்ற தலைப்பில் பகுகப்பட்டுள்ளதாக்க் கருதுகிறார். ஒரு நூல் பிரதியில் அறநிலை என்ற குறிப்பு இருந்ததை வைத்து இன் நூல் அற நிலை, பொருள் நிலை,இன்ப நிலை என முப்பெரும் பகுத்யுடையதாக ஊகிக்கலாம் என உ.வே சாமிநதைய்யர் குறித்துள்ளார். (பாகம் 4, புறநானூறு, எஸ்.ராஜம் வெளியீடு)\nபுறநானூற்றில் 358 (வால்மீகியார்),362 (சிறு வெண்டேரையார்)-சுவர்க்கம் செல்ல தானம்\nதிருக்குறளில் தானம், தவம்;19, 295\nவல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்\nபுகழ்தல் உற்றோர்க்கு மாயொன் அன்ன\nஉரைசால் சிறப்பின் புகழ்சார் மாற (புறம் 57, காவிரிப் பூம்பட்ட்ணத்து காரிக்கண்ணனார்)\nஇந்த வரிகள் பகவத் கீதை உபதேசம் செய்ததைக் குறிப்பதாகப் பல பெரியோர்கள் உரை எழுதியுள்ளனர். இதன் பொருள்: வல்லவர் ஆனாலும் அல்லாதவர் ஆனாலும் நின்னைப் புகழ்ந்து போற்றீயவர்க்கு மாயோனைப் போல துணை நின்று அருளிக் காக்கும் புகழ் அமைந்தவனே மாறனே….\nகீதையில் கண்ணன் கூறுகிறான்(4-8): நல்லோரைக் காப்பதற்கும் தீயோரை அழித்தற்கும் யூகம் தோறும் அவதரிப்பேன்\nகொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும்\n(புறம் 29, முதுகண்ணன் சாத்தனார்), குறள் 264, 550\nகீதையில் கண்ணன் கூறுகிறான் (18-61):இயந்திரத்தில் ஏற்றிவைக்கப்பட்ட பொம்மைகள் போல எல்லாப் பிராணிகளையும் கடவுள் ஆட்டிவைக்கிறான்.\nஇதையே முதுகண்ணன் சாத்தனாரும் கூறுகிறார்: விழாவிலே ஆடும் கூத்தரைப் போல வகை வகையாக ஆடிக் கழிவதுதான் இவ்வுலக வாழ்வு. நாடகமே உலகம் என்பதை ஷேக்ஸ்பியரும் மாக்பெத் நாடகத்தில் கூறுகிறார்.\nகோடியர் நீர்மை போல முறை முறை\nஆடுநர் கழியும் இவ்வுலகத்து, கூடிய\nநகைப்புறன் ஆக நின் சுற்றம் (புறம் 29, முதுகண்ணன் சாத்தனார்)\nகீதை 18-61,குறள் 332,விவேக சூடாமணி 292\nக்லைப்யம் மஸ்மகம (பேடித்தனத்தை கைவிடு)\nகீதையில் கண்ணன் க���றுகிறான்(2-3): எதிரிகளை எரிப்பவனே,அர்ஜுனா பேடித்தனத்தைக் கை விடு. உன்னிடத்தில் இது சிறிதும் பொருந்தாது.\nஇதற்கு முந்திய ஸ்லோகத்தில் வானவர் நாட்டிற்கான வழியை அடைக்கும் பழிக்கிடமான மனக் குழப்பம் உனக்கு எப்படி வந்தது\nஅறவை ஆயின், நினது எனத் திறத்தல்\nமறவை ஆயின் போரொடு திறத்தல்\nதிறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்\nநாணுத்தக வுடைத்திது காணுங் காலே (புறம் 44, கோவுர் கிழார்)\nகோவூர் கிழாரும் கண்ணன் கூறியதையே கூறுகிறார்: அறத்தை உடையவனாக இருந்தால் இது உன் கோட்டைதான் என்று திறந்து விடு. வீரம் உடையவனாக இருந்தால் போர் செய்வதற்காக கதவைத் திறந்து வெளியே வா. இரண்டும் செய்யாது மதிற்கதவுகளை அடைத்து உள்ளே உட்கார்ந்து இருப்பது வெட்கக் கேடு.\nகீதை 17-19 சந்திரனும் சூரியனும் கண்கள், ஆதியந்தம் இல்லாதவன்\nமயங்கு இருங் கவிய விசும்பு முகன் ஆக\nஇயங்கிய இரு சுடர் கண் என, பெயரிய\nவளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்”\nபொருள்:வானமே முகம், சூரியன் சந்திரன் இரு கண்கள், காற்று எங்கும் நிலவும் பூமி என்னும் பெண்……………..\nகீதையில் கண்ணன் கூறுகிறான்(3-21): பெரியோர்கள் எதை எதை பின்பற்றுகிறார்களோ அதையே ஏனைய மக்களும் பின்பற்றுகின்றனர்.\nமன்னன் உயிர்த்தே மலர்தல உலகம் (186)\nஅவ்வழி நல்லை: வாழிய நிலனே (187)\nஆடவர் (மக்கள் )நல்லவராக இருந்தால் நிலனும் நல்ல பலன் தரும்.\nநாலவரை எல்லொரும் பின்பற்றி உழைக்க நிலன் பலன் தரும் தானே.\nமேலும் சில: குறள் 544, தம்ம பதம் 98, மனு 7-44\nபழமொழிகள்: யத்ர கிருஷ்ண, தத்ர ஜய:, ராமன் இருக்கும் இடம் அயோத்தி, யதா ராஜா ததா ப்ரஜ:, As is the king so is the subject.\nகீதையில் கண்ணன் கூறுகிறான்(2-37): கொல்லப் பட்டாலோ சுவர்க்கத்தை அடைவாய். வெற்றி பெற்றாலோ பூமியை ஆள்வாய். போருக்கு துணிந்து எழுந்திரு. மேலும் சில-கீதை 2-2, 2-32\nபுறம் 62-ல் கழாத்தலையார் இதே கருதைக் கூறுகிறார்:\nஅரும் பெறல் உலகம் நிறைய\nவிருந்து பெற்றனரால்;பொலிக நும் புகழே\nமேலும் சில: புறம் 27,93,287,341,362,பதிற்.52\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/07/28/%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D-17/", "date_download": "2021-04-11T00:42:57Z", "digest": "sha1:RKD2NZ4WILFMP3QZ3H3NQ6QMWT4MOUNQ", "length": 35140, "nlines": 238, "source_domain": "tamilmadhura.com", "title": "ஹஷாஸ்ரீயின் 'வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் - 25' - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 25’\n25 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்\nமகேஷ், “ஆமாமா மித்து அங்கிருந்திருந்தா என்ன சொல்லிருப்ப\n“சொல்லுங்க சொல்லுங்க மாமா..லாஸ்ட்ல கரென்ட் போயிடிச்சு..”\nஎன ஆளாளுக்கு சுற்றி நின்று ஆர்ப்பரிக்க மித்ரன் புன்னகையுடன் தியாவின் நெற்றியில் முத்தமிட்டு “லவ் யூ தியா..” என்றான்..\nசந்தோஷத்தில் அவள் கண்களில் நீர் வழிய கண்ணீரை துடைத்தபடி “நீ எனக்கு இப்போ சொல்லமாட்டியா\n“லவ் யூ ஆதி..” என கட்டிக்கொண்டாள்..அவனும் அணைத்துக்கொள்ளவே சுற்றி இருந்த அனைவரும்\nசிவா “டிவில என்னடா சொன்ன\n“இவளோ வருஷம் அவ கேட்டதை சொல்லிருப்பேன்னு சொன்னேன்..”\nசந்தியா “அப்டினா இப்போவரைக்கும் நீ ஒருதடவைகூட அவளுக்கு லவ் சொன்னதில்லையா\nஇல்லை என்பது போல தலையசைத்து “இதுதான் பஸ்ட்..”\nகுணா “அப்போ மித்துவுக்கு இது பெரிய அச்சீவ்மென்ட் தான்..”\nசங்கர் “மித்துக்காகூட எமோஷனல் ஆகி அழுகுறா பா” என கிண்டல் செய்தனர்.\nஅன்றைய பொழுது மகிழ்வுடன் கழிய இரவு உணர்விற்கு பின் மித்ரன் வேலை பார்த்துக்கொண்டிருக்க அறைக்கு வந்த மித்து மெத்தையை ஒழுங்க படுத்திவிட்டு அமைதியாக பின் கதவை திறந்து வெளியே சென்றாள்.. மித்ரன் அவளை பார்க்க, அவளோ மாடியில் நிலவை பார்த்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை கண்டான்..அவள் அவ்வப்போது இப்டி நிற்பது தான் இருப்பினும் இன்று அவள் எதுவும் பேசாமல் இருக்க மெதுவாக வந்து அங்கே இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவன் “என்னாச்சு மேடம்\nதிரும்பியவள் புன்னகையுடன் எதுவுமில்லை என்பது போல தலையசைத்துவிட்டு மீண்டும் திரு��்பி வேடிக்கை பார்க்க\nஅவளையே பார்த்தவன் “தியா” என்றழைக்க அவள் திரும்பி பார்த்ததும் வா என்பது போல அழைத்து அருகே அமர்த்தியவன் அவளை தன் தோளில் சாய்த்தபடி தலையை வருடி கொடுத்தான்..\n“என் செல்லக்குட்டி என்ன திங்க் பண்ணிட்டு இருக்கு\nஅவனை நிமிர்ந்து பார்த்தவள் “ம்ம்ம்…அப்டியா..அப்போ என்னனு சொல்லு..”\n“ஏதோ மேஜிக் நடந்திருக்கு போல\n“ஹா ஹா ஹா..கரெக்ட் தான்..ஆனா அன்எக்ஸ்பெக்டட் மேஜிக்..”\nஅவன் புரியாமல் பார்க்க “நீ எனக்கு எப்படி எங்க ப்ரொபோஸ் பண்ணுவேன்னு நான் பல தடவ வேற வேற சிச்சுவேஷன்ல யோசிச்சிருக்கேன்..பட் எதுவுமே சூட் ஆகுறமாதிரியே இல்லை..ஆனா இன்னைக்கு, உனக்கு நான் எவ்ளோ முக்கியம்னு சொல்லி முதல எனக்கு சாக் குடுத்து அதிலிருந்து வெளில வரதுக்குள்ள அப்டியே எனக்கு ப்ரொபோஸ்ம் பண்ணி..\nஉண்மையாவே நான் வாயடைச்சு போய்ட்டேன் ஆதி..அப்போ அமைதியானது தான் இப்போவரைக்கும் எனக்கு வேற எதுவுமே மைண்ட்ல ஏறல..\nஅவ்ளோ சந்தோஷம்..எவ்ளோ ஹாப்பினு எனக்கு எக்ஸ்பிரஸ் பண்ணவே தெரில….” என\nஅவனும் புன்னகையுடன் “அதான் எவ்ளோ ஹாப்பினு உன் கண்ணு காட்டிக்குடுத்திடுச்சே…”\nஅவளும் இறுக அணைத்துக்கொண்டவள் “என்னை உனக்கு பிடிக்கும்னு தெரியும்…ஆனா இவளோ பிடிக்கும்னு நீ ஒருதடவை கூட என்கிட்ட சொன்னதில்ல..எப்போவுமே காட்டுனதும்கூட இல்லையே ஆதி..”\n“உன்னோட ஆசையும் என்னோட ஆசையும் சேர்ந்து கிடைக்கிற மொமெண்ட் உன்கிட்ட சொல்லணும்னு நினச்சேன்..”\n“அதென்ன நம்ம இரண்டுபேரோட ஆசை\n“உன் ஆசை ஒரு ஸ்பெஷல் மொமெண்ட்ல நான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணனும்னு நீ நினைச்சது…”\nமித்து ஆமா என்றாள்…”என்னோட ஆசை என்கிட்ட முதல் தடவையா நீ விரும்பி கேட்ட விஷயத்தை செஞ்சு நீ அதை பாத்து சந்தோசப்படுறத பாக்கணும்ங்கிறது…சோ அது இரண்டுமே இன்னைக்கு நடந்தது..அதான்..”\nமித்து அதிர்ச்சியும், ஆச்சரியமாக பார்க்க\n“ம்ம்..இந்தமாதிரி ஆசிரமத்துல ஆதரவு இல்லாம இருக்கிற குழந்தைகளோட கனவு திறமையும் வெளில வராதா இது எல்லாம் மாறவே மாறாதா இது எல்லாம் மாறவே மாறாதா நீ ஏதாவது பண்ணு ஆதினு கேட்ட…நீ தெரிஞ்சு கேட்டியோ, தெரியாம கேட்டியோ..நீ என்னை நம்பி கேட்டதை நான் செய்யணும்னு நினைச்சேன்…”\n“என்ன ஆதி சொல்ற..இதெல்லாம் நான் கேட்ட ஒரு விஷயத்துக்காக.. இத்தனை வருஷம்.. எதுக்காக ஆதி\n“என்கிட்ட என்ன இருக்கப்ப��குதுனு எதையும் கேட்காம போறவங்களையும், என்கிட்ட என்ன இருக்குனு தெரிஞ்சுச்சுகிட்டு கேக்றவங்களையும் தான் நான் சந்திச்சிருக்கேன்…நல்லா பழகுற பிரண்ட்ஸ் கூட எதுக்குடா உனக்கு சிரமம்னு பாத்து பாத்து கேப்பாங்க…அப்போ எல்லாம் என்கிட்ட ஏதோ குறை இருக்கிறத எல்லாரும் ஞாபகபடுத்துற மாதிரி இருக்கும்…எனக்கு இது எதுமே பிடிக்கல.. என்கிட்ட பணம் இருக்கு இல்லை நான் எப்படி பண்ணுவேன்னு ரொம்ப எல்லாம் யோசிக்காம உரிமையா சாதாரணமா ஒரு பேமிலில இருந்து ஒருத்தன் வந்தா அவன்கிட்ட எப்படி இருப்பாங்களோ அந்த மாதிரி இருந்தது…என்னால முடியும்னு நம்பி கேட்டது..\nஎன்கிட்ட உரிமையா இத பண்ணு இது வேணும்னு கேட்டது என் அம்மா தான்..அதுக்கப்புறம் அந்த மாதிரி என்னை நம்பி சாதரணமா எனக்கு இதுயெல்லாம் வேணும்னு கேட்டது நீ…சோ நீ கேட்டதும் அதை பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன்…உன்கூட இருக்கும்போது என் லைப்ல குறையே இல்லாதமாதிரி இருக்கும்…முக்கியமா உன்கூட இருக்கும்போது நான் அம்மாவை மிஸ் பண்ணதே இல்லை..”\n“அப்புறம் ஏன் ஆதி விட்டுட்டு போன\n“வேற என்ன பண்ண சொல்ற..உன்னை எனக்கு பிடிக்கும்..நீ கேட்டதை செய்யணும்னு நினச்சேன்..நான் இல்லேனு சொல்லல..ஆனா அப்போவும் லவ் விஷயத்துல நான் வேண்டாம்னு சொன்ன பதில் எனக்கு மாறல..நீ எந்த விஷயம் ஆரம்பிச்சாலும் என்ன பண்ணாலும் என்கிட்ட வருவ, சொல்லுவ…என்னை நீ ரொம்ப டிபென்ட பண்ணிடுவியோன்னு ஒரு எண்ணம் இருந்திட்டே இருக்கும்…உனக்கு நான் பிரெண்ட்டா, வெல் விஷரா இருக்கணும்னு நினைச்சது உண்மை..ஆனா நீ லவ்னு கேட்கும்போது எனக்கு நிறையா கேள்விகள், குழப்பங்கள் மட்டும் தான் இருந்தது..இப்போ அட்ஜஸ்ட் பண்ணிட்டு பின்னாடி உன் எதிர்பார்ப்புகளை என்னால நிறைவேதமுடிலேனா சண்டை, கோபம் ஒரு ஸ்டேஜ்ல வெறுப்பே வந்திடும்…நீ சொன்னது தான் நமக்கு பிடிச்சவங்க மனசுல நாம இருக்கோம்னு நினச்சு தூரமா இருக்கிறதுகூட பரவால்லை.. கூடவே இருந்தாலும் வெறுப்பு வர அளவுக்கு வந்திட்டோம்னா அது ரொம்ப கொடுமையா இருக்கும்னு தோணுச்சு…என்னால என்னை மாத்திக்க முடியாதுனு தெளிவா தெரிஞ்சிடிச்சு…அதனால தான் என் பதில் எப்போ நீ கேட்டாலும் உன் லைப்க்கு நான் வேண்டாம்..செட் ஆகமாட்டேனு சொல்லிட்டே இருப்பேன்..ஆனா நீ அதுல காதுல வாங்கின மாதிரியே தெரில….என்னால உன்னை அவாய்ட் பண்ணவும் முடில…அமைதியா இருந்து ஹோப் கொடுக்கவும் முடில…என்ன பண்றதுனு யோசிச்சிட்டே இருப்பேன்..ஆனா நீ உன் பெர்த்டே அன்னைக்கு பண்ண பாரு..\n“ஆதி வெளில வா..நான் கேட் கிட்ட இருக்கேன்…”\nஅடித்துபிடித்து கொண்டு எழுந்தவன் தூக்கம் சுத்தமாக களைய “என்ன சொல்ற கேட்..” என முடிப்பதற்குள் போன் கட் ஆக வேகவேகமாக டீஷர்ட் மாட்டிக்கொண்டு வெளியே வந்த மித்ரன் மித்துவிடம் “ஹே..என்னாச்சு..இங்க தனியா அதுவும் என்ன இந்த நேரத்துல…எதுவும் பிரச்னையா கேட்..” என முடிப்பதற்குள் போன் கட் ஆக வேகவேகமாக டீஷர்ட் மாட்டிக்கொண்டு வெளியே வந்த மித்ரன் மித்துவிடம் “ஹே..என்னாச்சு..இங்க தனியா அதுவும் என்ன இந்த நேரத்துல…எதுவும் பிரச்னையா\n“வெயிட் வெயிட்…4 3 2 1..எனக்கு ஹாப்பி பெர்த்டே சொல்லு ஆதி..”\nமித்ரன் புரியாமல் விழிக்க “ப்ளீஸ் ப்ளீஸ்..நீ விஷ் பண்ணு..நான் என்னனு சொல்றேன்..”\nஅவள் மொபைல் கத்த அதை சைலென்டில் போட\n“ம்ச்..நான் கேட்டதுக்கு முதல பதில் சொல்லு..” என அவன் உடும்புபுடியாக நிற்க வேறு வழியின்றி “போ ஆதி 12 தாண்டிடுச்சு…இன்னைக்கு என் பொறந்தநாள்.. பஸ்ட் விஷஸ் உன்கிட்ட இருந்து இருக்கணும்னு ஆசைப்பட்டேன்..அதான் நானே உன்னை தேடி வந்துட்டேன்..”\nஅவனுக்கு கோபமும் வர அதை கண்ட்ரோல் பண்ண நெற்றியை தடவியபடி குறுக்கும் நெடுக்கும் நடக்க “ஆதி..” என மெதுவாக அழைக்க அவன் திரும்பியதும் “இன்னும் நீ விஷ் பண்ணல” என அவன் முறைக்கவும் இவளும் உதட்டை கடித்தபடி மௌனமாக மித்ரன் “அதுக்காக இப்படியா..இந்த நேரத்துல…உன்னை என்ன பண்றதுனே தெரில..போன் பண்ணிருந்தா பத்தாதா” என அவன் முறைக்கவும் இவளும் உதட்டை கடித்தபடி மௌனமாக மித்ரன் “அதுக்காக இப்படியா..இந்த நேரத்துல…உன்னை என்ன பண்றதுனே தெரில..போன் பண்ணிருந்தா பத்தாதா\nஅவள் பாத்தாது என இடவலமாக தலையசைக்க அவன் முறைக்க தலை அப்டியே நின்றது..\n“ஒழுங்கா வரியா இல்லை வீட்ல கூப்பிட்டு சொல்லவா\n“அது இன்னும் சூப்பர்..நீ சொல்லு..அவங்க அப்டி என்ன அவன் ஸ்பெஷல்னு கேப்பாங்க..நான் லவ் பண்றதை ஓபன் பண்ணிட்றேன்…செம ல” என அவள் அதிலிருந்து அடுத்த பிளான் போட மித்ரனின் நிலை தான் பாவமாக இருந்தது…கடுப்பை கட்டுப்படுத்தியவன் சற்று தூரம் நடந்ததும் “வீட்ல அம்மா அப்பா எங்க போனாங்க” என அவள் அதிலிருந்து அடுத்த பிளான் போட மித்ரனின் நிலை ���ான் பாவமாக இருந்தது…கடுப்பை கட்டுப்படுத்தியவன் சற்று தூரம் நடந்ததும் “வீட்ல அம்மா அப்பா எங்க போனாங்க\n“டாடி வேலை விஷயமா வெளியூர் போய்ட்டாரு…என் ஸ்வீட் மம்மிக்கு அரை தூக்கமாத்திரை பால்ல கலந்து குடுத்திட்டேன்…மம்மி ஆழ்ந்த தூக்கத்துல இருக்காங்க…” என கண்ணடிக்க\nமித்ரன் நின்று “அடிப்பாவி..” என முணுமுணுக்க\nமித்து திரும்பி “என்ன ஆதி நின்னுட்ட..வா போலாம்…”\n“இந்த வேலை எல்லாம் இனிமேல் பண்ணேன்னா பாரு..நீ என்ன குழந்தையா சீரியஸ்நெஸ் தெரியாது…என்ன பண்ணிட்டு இருக்கேனு தெரிஞ்சுதான் பண்றியா சீரியஸ்நெஸ் தெரியாது…என்ன பண்ணிட்டு இருக்கேனு தெரிஞ்சுதான் பண்றியா எல்லாரும் செல்ல கொடுத்து உன்னை இவளோ கெடுத்துவெச்சிருக்காங்க..என்ன பழக்கம் இது..மிட் நைட்ல வரது..அப்டி என்ன..” என முடிக்கும் முன் “ப்ளீஸ் ஆதி..பெர்த்டே அதுவுமா என்னை திட்டாத..அப்புறம் இந்த வருஷம் முழுக்க இப்டி தான் இருக்கும்…” என\nஅவன் “இதுல இந்த சென்டிமென்ட்..” என திரும்பியவன்\nஅவள் தலை கவிழ்ந்தபடி ஒரு புறம் கிராசாக மாட்டிய பையில் உள்ள சிப்பை இழுத்து இழுத்து விட்டபடி பாவமாக இருக்க அவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் நடந்தான்..\nவழியில் எக்சிபிஷன் இருக்க அங்கே ரிங் டாஸ் கேம் இருக்க அவள் அங்கேயே பார்த்தபடி வர கீழே தடுக்கி விழப்போனவளை பிடித்தவன் “எங்க வேடிக்கை பாத்திட்டு வர\n“அதோ..அந்த ரிங் டாஸ்ல எல்லாமே டாய்ஸ், சாக்லேட்ஸ் இருக்கு..ஆதி ஆதி ப்ளீஸ் ஆதி..ஒரு அஞ்சு நிமிஷம்..விளையாடிட்டு போலாமே..ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் என அவனை பேசவே விடாமல் அங்கே இழுத்து கொண்டு போக 3 ரிங் வாங்கியதும் அவள் முதல் தடவை வீசி அது வெளியே விழுந்துவிட அடுத்த ரிங் சாக்லேட்டில் விழுக “ஐ…” என குதிக்க மித்ரன் “ம்ம்..உனக்கு ஏத்த மாதிரி தான் விழுந்திருக்கு..சாப்பிட்டே பேசாம வா…”\nமுகம் சுருக்கி அதை வாங்கியவள் மூன்றாவதை ரிங்கை எடுத்தவள் “ஆதி இந்த டைம் நீ ட்ரை பண்ணு…” என\nஅவன் மறுக்க அவள் கேட்பாளா என்ன இறுதியாக அவன் விளையாடி மினியன் பொம்மையில் விழுக அதை வாங்கியபடி இருவரும் மீண்டும் நடந்தனர்..\nவீட்டை அடைந்ததும் “இந்தா இதை நீ வெச்சுக்கோ” என பொம்மையை நீட்ட “உண்மையாவா\n“ம்ம்..நீதானே ஆசைப்பட்ட..பிடி..” என்றதும் அவள் மகிழ்வுடன் வாங்கி அதை பார்த்துக்கொண்டிருக்க\n“ஆனா இந்த மாதிரி பண்றது இதுதான் கடைசியா இருக்கணும்..இப்டி எல்லாம் கேர்லெஸ்ஸா வெளில வரத ஸ்டாப் பண்ணிடணும்..”\nஅவள் புன்னகையுடன் “ஓகே ஆதி..நீ சொல்லிட்டேல..இனி பண்ணமாட்டேன்..” என அவள் உடனே ஒப்புக்கொண்டதும்\nஅவன் நம்பாமல் “என்ன உடனே ஒத்துக்கிட்ட எப்படி\n“எப்படின்னா என்ன சொல்ரது…எனக்கு உன்னை பிடிக்கும்..நீதான் ஸ்பெஷல்..பிடிச்சவங்க சந்தோசமா இருக்கறதை பாக்கத்தானே எல்லாரும் ஆசைப்படுவாங்க..கஷ்டப்படுத்த இல்லையே..\nபிடிச்சவங்களுக்கு பிடிக்காத விஷயத்தை பண்ணி அவங்க கூட இருந்து நான் சந்தோசப்படுறதை விட,\nஅவங்களுக்கு பிடிச்சதை செஞ்சு எப்போவுமே அவங்க மனசுல இருக்கேங்கிறத தான் எனக்கு பிடிக்கும்…என்ன புரிஞ்சுதா\n“ம்ம்ம்..இதெல்லாம் நல்லா பேசு…” என அவன் தலையசைத்ததும் அவள் சிரிப்புடன் “ஓகே ஆதி டாடா…நாளைக்கு மீட் பண்ணலாம்” என அவள் திரும்பி நடக்க\n“ஒஹ்ஹ..தேங் காட்..கடைசியா நீ எனக்கு பஸ்ட்டு விஷ் பண்ணிட்ட…எங்க திட்டிட்டு அப்டியே போக சொல்லிடுவியோன்னு நினச்சேன்…இனி ஜாலியா போவேன்..எல்லார் போன் கால்சும் அட்டென்ட் பண்ணலாம்..” என குதித்த படியே “ஹலோ தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்..” என பேசிக்கொண்டே அவள் போக\nமித்ரன் இதழில் புன்னகை இருந்தாலும் அவன் மனம் அதில் இல்லை…தீவிரமாக சிந்தித்தபடியே அங்கிருந்து நகர்ந்தான்..]\nஆதி, தியா இருவரும் இன்று அதை நினைத்து சிரிக்க “அன்னைக்கு எல்லாம் நீ எவ்ளோ சேட்டை பண்ண” என அவன் கன்னத்தை கிள்ள தியா அதை நினைத்து வாய்விட்டு சிரித்தாள்..”ஆமால…ஆனா அப்போ எல்லாம் ரொம்ப யோசிக்கமாட்டேன் ஆதி..”\n“ம்ம்..இப்போ மட்டும் நீ எப்படி இருக்கிறதாம் நினைப்பாம்\n“ஹா ஹா ஹா..சில சின்ன சின்ன விஷயங்கள் மனசு கேட்கும்போது செஞ்சு உடனே சந்தோசப்படுத்திடனும்..அப்போதான் பெரிய விஷயத்துக்கு அது நம்ம பேச்சை கேட்கும்.. சரி சொல்லு..அப்றம் எப்போ முடிவு பண்ண\nPosted in வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்\nPrev தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 5’\nNext தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 6’\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8\nதமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 14’\nதமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 13’\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 7\nஉதய��கியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (8)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (14)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://userpost.in/?category=70", "date_download": "2021-04-11T01:52:44Z", "digest": "sha1:F443D4UGYU4T54RLVBBB6V6TG35RV4SW", "length": 22665, "nlines": 108, "source_domain": "userpost.in", "title": "Breaking News Headlines: Read All News Updates in English | Inshorts", "raw_content": "\n2021 ஐபிஎல் சிறப்பு அதிரடி ஆஃபர்கள் அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ\nஐபிஎல் 2021 கிரிகெட் தொடர் இன்று (ஏப்ரல் 9) துவங்குகிறது.இந்நிலையில்,ஜியோ தனது பயனர்களுக்கு ஐபிஎல் சார்ந்த சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.ஜியோ போன் பயனர்களுக்கு பிரத்யேகமாக ஜியோ கிரிகெட் செயலி இலவசமாக வழங்கப்படுகிறது.ரூ. 401 சலுகையில் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 6 ஜிபி டேட்டா வழங்கப�\nஇலவச நெட்பிளிக்ஸ் ஆப்-பயனாளர்கள் தகவல்கள் திருட்டு எச்சரிக்கை\nஆண்ட்ராய் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் இலவச நெட்பிளிக்ஸ் ஆப் பதிவிறக்கம் செய்துள்ள நபர்களின் செல்போன் வாட்ஸ் ஆப்-பை கண்காணித்து பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பிளிக்ஸ் ஆன்லைன் செயலி 2 மாதங்கள��க்கு இலவச நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்குவதாகவும்,அதன் மூலம் பதிவிக்கம் செய்ய\nஸ்மார்ட்போன் திடீர் விலை குறைப்பு-சாம்சங் நிறுவனம் அறிவிப்பு\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருக்கிறது.முன்னதாக கேலக்ஸி ஏ32 அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கேலக்ஸி ஏ31 மாடல் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பை தொடர்ந்து கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனிற்கு எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு,செஸ்ட்மனி பயன்படுத்தி கேலக்ஸி ஏ32 வாங்\nஹூண்டாய் நியூ மாடல் ஐயோனிக்-5 கார் விரைவில் அறிமுகம்\nவிரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள தனது ஐயோனி-5 மின்சார காரில் பல புதுமைகளை செய்யலாம் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த காரில் உள்ள பேட்டரியை பயன்படுத்தி திரெட்மில்,பிரிட்ஜ்,போர்ட்டபிள் மின் அடுப்பு உள்ளிட்டவற்றை இயக்கலாம்.இந்தகாரிலிருந்து இதுபோன்ற உபகரணங்களுக்கு மின்சாரத்தை எடுத்தாலும் காரின் இயக்கம் பாதிக்கப்படாத �\nஏர்டெலின் 800 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்டர்த்தை வாங்கிய ஜியோ\nஆந்திரா,மும்பை,டெல்லி நகரங்களுக்கு உட்பட்ட 800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ரூ1,497 கோடிக்கு ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்திடம் பாரதி ஏர்டெல் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.ஜியோ நிறுவனத்திடமிருந்து ரூ.1,037 கோடி பெறப்பட்ட நிலையில் மீதமுள்ள ரூ.459 கோடியை வருங்கால பொறுப்பு நிதிகளாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் �\nஸ்மார்ட் போன் தயாரிப்பு,விற்பனை நிறுத்தம்-எல்.ஜி நிறுவனம் அறிவிப்பு\nநாடு முழுவதும் ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனையிலிருந்து வெளியேறுவதாக எல்.ஜி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.கடும் தொழில் நஷ்டத்துடன் இயங்கி வந்த நிலையில் ஜூலை 31ம் தேதியுடன் எல்.ஜி நிறுவனம் தனது ஸ்மார்ட் போன் தயாரிப்பு உற்பத்தியை நிறுத்தி இருந்ததால் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்த நிலையில் இந்த அறிவிப்பை\nஉலகம் முழுவதும் 7 லட்சம் கார்களை ரீகால்-ஹோண்டா நிறுவனம்\nஹோண்டா மோட்டார் கோ நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள 7,61,000 கார்களை ரீகால் செய்வதாக அறிவித்துள்ளது.கார்களின் பியூவல் பம்ப் கோளாறு இருப்பதால் ரீகால் செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் 2018-2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 6,28,000 அக்யூரா,அக்கார்ட், சிவிக், சிஆர்-வி, பிட், பைலட், ரிட்ஜெலின், எம்டிஎக்ஸ், ஆர்�\nஏப்ரல் 23ம் தேதி தேதி சியோமி எம் ஐ11 அல்டரா பிளாக்ஷிப் அறிமுகம்\nசியோமி நிறுவனம் தற்போது எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஏப்ரல் 23 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என சியோமி தெரிவித்து உள்ளது.இதில் உள்ள சிறப்பம்சங்களை பொருத்தவரை எம்ஐ11 அல்ட்ரா மாடலில் 6.4 இன்ச் E4 AMOLED குவாட் கர்வ்டு டாட் டிஸ்ப்ளே, பின்புறம் 1.1 இன்ச் AMOLED 2-வது ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே மற்றும் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1,\nநியூ லோகோவை அறிமுகம் செய்த சியோமி நிறுவனம்\nசியோமி நிறுவனம் தனது புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது.புதிய லோகோ உயிரோட்டத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.புதிய லோகோவை உலக புகழ்பெற்ற வடிவமைப்பாளர் கென்யா ஹாரா வடிவமைத்து இருக்கிறார்.புது லோகோ முந்தைய லோகோவை போன்றே ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது.இதே லோகோ பிளாக், சில்வர நிறங்கள் உயர் ரக சாதனங்களுக்கு பயன்படு�\nபுதிய மல்டிஸ்டிராடா வி-4 மாடல் டுகாட்டி பைக் ரீகால்..\nடுகாட்டி நிறுவனம் தனது மல்டிஸ்டிராடா வி4 மாடல் பைக்குகளை அமெரக்காவில் ரீகால் செய்கிறது. வி4 மோட்டாரில் கோளாறு கண்டறியப்பட்டதே ரீகால் செய்வதற்கான காரணம் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 60 யூனிட்கள் ரீகால் செய்யப்படுகின்றன.வி4 மோட்டாரின் வால்வ் கைடுகளில் உள்ள சிறு குறைபாடுகள் அதன் செயல்திறனை குறைத்து இறுதியில் செ�\nபிஎம்டபிள்யூ நியூ மாடல் எம் 1000 ஆர்ஆர் அறிமுகம்\nநியூ மாடல் எம் 1000 ஆர்ஆர் பைக்கினை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.இந்தியாவில் பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 42 லட்சம், காம்படீஷன் வேரியண்ட் விலை ரூ. 45 லட்சம் ஆகும்.இதில் 999சிசி, வாட்டர்-கூல்டு, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் 209 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.இது ம�\nவிரைவில் இந்தியாவில் ரியல்மி 8 சீரிஸ் 5 ஜி அறிமுகம்-மாதவ் சேத்\nரியல்மி 8 சீரிஸ் 5ஜி வேரியண்ட் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்றது என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்துள்ளார். முன்னதாக ரியல்மி 8 சீரிஸ் 5ஜி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. ரியல்மி 8 சீரிஸ் 5ஜி வேரியண்ட் இறுதிக்கட்ட சோதனையில் இருப்பதாகவும், விரைவில் இவை வெளியாகும் என்றார். இவற்றி\nசியோமி Mi 11 சீரிஸ் மாடல் ஸ்மார்ட் போன் டீசர் வெளியீடு\nசியோமி நிறுவனம் புதியதாக தயாரித்துள்ள தனது Mi 11 சீரிஸ் மாடல் ஸ்மார்ட் போன்களுக்கான டீசரை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட் போன்கள் வரும் மார்ச் 29-ம் தேதியில் Mi 11 pro மற்றும் Mi 11 ltra ஸ்மார்ட் போன்களை உலக செல்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இதனால் சியோமி ஸ்மார்ட் போன் பயனாளர்கள் ப\nஹீரோவின் நியூ டெஸ்டினி 125 பிளாட்டினம் மாடல் அறிமுகம்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெஸ்டினி 125 பிளாட்டினம் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 125சிசி ஸ்கூட்டர் மாடல் விலை ரூ. 72,050 ஆகும். ஹீரோ டெஸ்டினி 125 ஸ்டான்டர்டு மாடல் விலை ரூ. 66,960 ஆகும்.நியூ மாடலில் 125சிசி பிஎஸ்6 ரக பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார்,எக்ஸ்-சென்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9 �\nவிவோ வி20 ஸ்மாரட்போன் விலை அதிரடியாக குறைப்பு\nவிவோ வி20 ஸ்மாரட்போனின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பை தொடர்ந்து விவோ வி20 ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 22,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் மாற்றப்பட்டுவிட்டது.இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 24,990 விலையிலும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 27\nகடந்த அக்.,-டிசம்பர் வரை 130 கோடி போலி கணக்குகள் முடக்கம்-ஃபேஸ்புக்\nகடந்தாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 130 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.தவறாக பரப்பப்படும் தகவல்களை சமாளிக்கும் முயற்சியாக இந்த நடவடிகை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரி கை ரோஷன் தெரிவித்துள்ளார்.60க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்பட்டு வரும் முகநூலில் ஒவ்வொரு நாள\nஇந்திய நெட்வோர் சந்தை-ஜியோ தொடர்ந்து முதலிடம்..\nஜனவரி மாதத்தில் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தாலும், இந்திய நெட்வொர்க் சந்தையில் ஜியோ நிறுவனம் தொடர்ந்து முதலிட���்தில் நீடிக்கிறது.அதன் மொத்த சந்தாதார் எண்ணிக்கை 410.7 மில்லியனாக உள்ளது. ஜியோவைத் தொடர்ந்து 344.6 மில்லியன் சந்தாதார்களை வைத்துள்ள ஏர்டெல் நிறுவனம் 2-வது இடத்தில் இருக்கிறது.3-வது இடத்தில் உள்ள வோடஃபோன் ஐடியா நெட்வொர்க் சந்த�\nலோ பட்ஜெட் விலையில் புதிய எலெக்ட்ரிக் மொபெட் அறிமுகம்\nஇந்திய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டீடெல், இந்திய சந்தையில் குறைந்த வேகத்தில் செல்லும் டீடெல் ஈசி பிளஸ் புது ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.குறைந்த வேகத்தில் செல்லும் இந்த ஸ்கூட்டரில் 20ஏஹெச் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.டீடெல் ஈசி பிளஸ் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். இது ஒருமு\nஉலகின் 3-வது பெரிய ஸ்மார்ட் போன் நிறுவனம்-சியோமி\n2021 ஆண்டிற்குள் சியோமி உலகின் மூன்றாவது பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனம் என்ற பெருமையை பெறும் என்று ஸ்டிராடஜி அனாலடிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியா,ரஷ்ய சந்தைகளில் சியோமி நிறுவனம் அபார வளர்ச்சியை பெற்று வருகிறது. இதேபோன்று மத்திய, கிழக்கு,மேற்கு ஐரோப்பிய சந்தைகளிலும் சியோமி சாதனங்கள் அதிகளவு விற்பனையாகி வருகின்றன.ஒப்போ-விவோ\nபென்ட்லி பென்ட்யகா 2021 நியூ மாடல் கார் அறிமுகம்\n2021 பென்ட்லி பென்ட்யகா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பெர்பார்மன்ஸ் எஸ்யுவி மாடல் துவக்க விலை ரூ. 4.10 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவு டெல்லி, மும்பை மற்றும் ஐதராபாத்தில் உள்ள விற்பனை குழுக்கள் மூலம் துவங்கி இருக்கிறது.புதிய பென்ட்யகா மாடலில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2021/01/04115326/2223761/tamil-news-Breastfeeding-sales-on-website.vpf", "date_download": "2021-04-11T01:36:50Z", "digest": "sha1:UGSCMN3APPDS4MTTSU72QN5A4TC2IQZZ", "length": 19205, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையதளத்தில் தாய்ப்பால் || tamil news Breastfeeding sales on website", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 09-04-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nதாங்கள் பெற்றெடுத்த குழந்தையின் தேவைக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை சேமித்து மற்ற குழந்தைகளுக்கு தானமாக வழங்குவார்கள். தாய்ப்பாலை பாதுகாத்து பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கும் வங்கிகளும் இருக்கின்றன.\nதாங்கள் பெற்றெடுத்த குழந்தையின் தேவைக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை சேமித்து மற்ற குழந்தைகளுக்கு தானமாக வழங்குவார்கள். தாய்ப்பாலை பாதுகாத்து பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கும் வங்கிகளும் இருக்கின்றன.\nதாய்ப்பால் கிடைக்காமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மனிதாபிமானத்துடன் உதவும் தாய்மார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள், தாங்கள் பெற்றெடுத்த குழந்தையின் தேவைக்கு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை சேமித்து மற்ற குழந்தைகளுக்கு தானமாக வழங்குவார்கள். தாய்ப்பாலை பாதுகாத்து பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கும் வங்கிகளும் இருக்கின்றன.\nசைப்ரஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் தாய்பாலை இணையதளம் வழியாக ஆண்களுக்கு வழங்கி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். பாடி பில்டிங்க் பயிற்சி பெறுபவர்கள் உடல் கட்டுறுதிக்காக இதனை வாங்கி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இப்படி தாய்ப்பாலை விற்பவர் பெயர் ரபேலா லாம்ப்ரூ. 26 வயதாகும் இவருக்கு திருமணமாகி ஹைலே என்ற மகளும், அஞ்சலோ என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்களில் இளைய மகனான அஞ்சலோ பிறந்தபோது அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந்து கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறார், ரபேலா.\nமகனுக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்து ஏழு மாதங்களை கடந்த பிறகும் தினமும் இரண்டு லிட்டர் தாய்ப்பால் சுரந்து கொண்டிருந்திருக்கிறது. அதனை சேமித்து வைத்து, தாய்ப்பால் சுரக்காமல் சிரமப்படும் பெண்களின் குழந்தைகளுக்கு தானமாக வழங்கி வந்திருக்கிறார்.\n“எனக்கு தாய்ப்பால் சுரந்து கொண்டே இருந்தது. அதனை வீணாக்க விரும்பவில்லை. அதை சேமிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. பின்னர் தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்படும் இரண்டு தாய்மார்களிடம் பேசினேன். தங்களின் குழந்தைகளுக்கு எனது தாய்ப்பாலை கொடுப்பதற்கு சம்மதித்தார்கள். அந்த குழந்தைகளுக்கு உதவ முடிந்ததை நினைத்தபோது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. அதனால் இந்த சேவையை தொடர்வதற்கு விரும்பினேன்” என்கிறார்.\nஆரம்பத்தில் சைப்ரஸ் நாட்டில் தாய்ப்பால் கிடைக்காமல் வாடும் குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை சேமித்து பாதுகாத்து அனுப்பி வந்திருக்கிறார். பிறகு இங்கிலாந்து நாட்டை ரபேலாவின் தாய்ப்பால் சென்றடைந்திருக்கிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரபேலாவை ஏராளமானோர் நாடி இருக்கிறார்கள். ஆண்களும் அதிக அளவில் ரபேலாவிடம் தாய்ப்பால் கேட்டு ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். அப்போதுதான் கட்டுக்கோப்பான உடல் கட்டமைப்பின் மீது ஆர்வமுள்ள ஆண்கள் தங்கள் உடல் தசையை பலப்படுத்துவதற்கு தாய்ப்பால் பருகும் விஷயம் ரபேலாவுக்கு தெரியவந்திருக்கிறது.\n“ஆண்கள் நிறைய பேர் எனக்கு போன் செய்து தாய்ப்பால் பற்றி விசாரித்தார்கள். என்னிடம் தாய்ப்பாலை வாங்கி என்ன செய்கிறார்கள் என்பது ஆரம்பத்தில் எனக்கு தெரியவில்லை. உடல் தசைகளை வலுப்படுத்துவதற்காக அதை உட்கொள்வதாக கூறினார்கள்” என்பவர், இரண்டு ஆண்டுகளில் இணையதளம், சமூகவலைத்தளங்கள் வழியாக தாய்ப்பாலை விற்பனை செய்து பெருமளவு பணம் சம்பாதித்திருக்கிறார். அதே நேரத்தில் தாய்ப்பால் கிடைக்காமல் வாடும் பச்சிளம் குழந்தைகளுக்கும் தொடர்ந்து தாய்ப்பாலை தானமாகவும் வழங்குகிறார்.\nBreast Milk | Women Health | தாய்ப்பால் | பெண்கள் உடல்நலம்\nதவான், பிரித்வி ஷா அதிரடி - சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி\nடெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொரோனா பரவலை தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் -தமிழக அரசு அறிவிப்பு\nஅதிமுகவில் இருந்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் திடீர் நீக்கம்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்களே இந்த பழக்கம் இருந்தால் குண்டாவீர்கள்\nபெண்களிடம் இருக்கும் ஆபத்தான பழக்கங்கள்\nபெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் எவ்வளவு நாள் வலி நீடிக்கலாம்\nபெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்...அலட்சியம் வேண்டாம்....\nபாலூட்டும் தாய்மார்களே குளிர்காலத்தில் இந்த விஷயங்களை மறக்காதீங்க\nதாய்ப்பால் கட்டி கொள்ளும் பிரச்சனையை தவிர்ப்பது எப்படி\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nதிருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்த நித்யானந்தா- இணையதளத்தை கலக்கும் புதிய படங்கள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7192/?replytocom=4196", "date_download": "2021-04-11T00:49:29Z", "digest": "sha1:RLN6LEIBQIGPJ4BJFWRS7KHNEGZZCFLC", "length": 13526, "nlines": 63, "source_domain": "www.savukkuonline.com", "title": "சிறையில் நளினி சித்திரவதை, வேலூர் சிறையில் தொடரும் அவலம் – Savukku", "raw_content": "\nசிறையில் நளினி சித்திரவதை, வேலூர் சிறையில் தொடரும் அவலம்\nகடந்த டிசம்பர் மாதம், வேலூர் பெண்கள் சிறையில் சாரதா என்ற பெண்மணி சிறைக்காவலர்களால் கடுமையாக தாக்கப் பட்டு, நளினி அந்தச் செய்தியை தன் வழக்கறிஞர் புகழேந்தியிடம் தெரிவித்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப் பட்டது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் தாக்கப் பட்ட சாரதாவுக்கு ரூ.50,000 இழப்பீடும், தாக்குதல் சம்பவம் நடக்கையில் மெத்தனமாக இருந்த சிறைத்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டது.\nஇத்தீர்ப்பைத் தொடர்ந்து வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வரும் நளினிக்கு மன ரீதியாக கடுமையான உளைச்சல் தரப்படுவதாக அவரை திங்களன்று சந்தித்து வந்த வழக்கறிஞர் புகழேந்தி தெரிவிக்கிறார்.\nதீர்ப்பு பற்றிய செய்திகள் வந்த நாள் முதல், நளினிக்கு கடும் நெருக்கடிகளை சிறை நிர்வாகம் அளித்து வருகிறது. நளினி அறைக்கு அருகில் இருந்த மற்ற கைதிகளை வேறு அறைகளுக்கு மாற்றியது சிறை நிர்வாகம். ஏறக்குறைய நளினி தனிமைச் சிறையிலேயே வைக்கப் பட்டுள்ளார். நளினி அறையில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. அறையில் இருந்த உப்பு ஊறுகாய் முதல், பிஸ்கட், பழங்கள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களும் சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யப் பட்டுள்ள���. சிறை வார்டர்கள், நளினியை அவதூறாக தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் நளினி தெரிவித்துள்ளார். சிறை உணவைப் போன்ற கொடுமையான உணவு எங்கேயும் கிடையாது. அத்தகைய உணவை உட்கொள்ள சிறையாளிகள் எப்போதும் ஊறுகாயை நம்பித்தான் இருப்பார்கள். அந்த ஊறுகாயைக் கூட சிறை நிர்வாகம் பறிமுதல் செய்திருப்பது, சிறை நிர்வாகத்தின் கடுமையான பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. நளினியுடன் உரையாடும் மற்ற கைதிகள் தனிமைச் சிறையில் அடைக்கப் படுவர் என்று அச்சுறுத்தப் படுகிறார்கள். இவை அனைத்தும் சிறைத் துறையின் உயர் அதிகாரிகள் துணையோடுதான் நடக்கிறது என்று நளினி கூறுகிறார்.\nஇந்த அராஜகத்தைக் கண்டித்து, கடந்த வெள்ளி காலை முதல் நளினி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். வழக்கறிஞர் புகழேந்தியிடம், சிறைக் கண்காணிப்பாளர், நளினியை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளார். ஆனால், நளினி தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார்.\nஇச்செய்தி தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் சிறை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது, நளினி உண்ணாவிரதம் இருக்கவேயில்லை, புகழேந்தி வதந்தியைப் பரப்புகிறார் என்று கூறியுள்ளனர். சாரதா தாக்கப் பட்ட நேர்விலும், இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை, சாரதா மனநிலை பாதிக்கப் பட்டவர் என்ற அபாண்டமான பொய்யை வேலூர் சிறை நிர்வாகம் கூறியபோது, உயர்நீதிமன்றம் அதை திட்டவட்டமாக மறுத்ததை இவ்விடத்தில் நினைவு கூற வேண்டும்.\nநளினியின் மன உறுதியைக் குலைக்கும் வகையில், சிறை நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகள் எடுத்தாலும், நளினி உறுதியுடன் இருப்பதாக புகழேந்தி கூறுகிறார். நளினி அவரிடம், “அநியாயத்தை எதிர்த்து குரல் எழுப்பினால் இப்படித்தான் நடக்கும். அதை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். சாரதா விஷயத்தில் நாம் தலையிட்டது சரிதான் அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க எனக்கு எவ்வித அச்சமும் இல்லை“ என்று கூறியுள்ளார்.\nசிறையில் நடந்த ஒரு கொடூர தாக்குதலை எதிர்த்து குரல் கொடுத்ததால் நளினிக்கு இத்தகைய கொடுமையைச் செய்யும் சிறை நிர்வாகத்தின் போக்கு வன்மையாக கண்டிக்கத் தக்கது. நீதிமன்றத்தால் சூடு பட்டும் வேலூர் சிறை நிர்வாகம் தன் போக்கை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லையென்றால், சாத்திரங்கள் பிணம் தின்���ும் காட்சியே இது.\nNext story பெரியார் திடல் எனும் சங்கர மடம்\nPrevious story சிறையில் நடந்த சித்திரவதை \nஅறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்\nதலித்துகளை ஆறு சீட்டுக்காக அறிவாலயத்தில் அடமானம் வைத்தாரா திருமாவளவன் \nஉள்ளே வெளியே கருணாநிதியின் புதிய நாடகம்.\nசரியாக சொன்னீர்கள் நண்பரே. நளினியை புகழேந்தி வழக்கறிஞர் சந்தித்ததனால் இக்கொடுமை பற்றிய விபரங்கள் தெரிய வந்தன. இது போன்ற பல கொடுமைகள் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nமனிதாபிமானமற்ற இவர்கள் (வேலுர் சிறை துறையினர்) செயல் கண்டிக்க தக்கது. தெரிந்து இது ஒன்று. நமக்கு தெரியாமல் இன்னும் எங்கெங்கு என்ன என்ன நடக்கிறதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-thirai-vimarsanam-movie-reviews_3737_2399397.jws", "date_download": "2021-04-11T00:46:24Z", "digest": "sha1:Q27UKAM36LFEMLEIGT6G44IYED44AP7G", "length": 17973, "nlines": 160, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் , 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஓடி போயிடு கொரோனா: பெண் அமைச்சர் பூஜை\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nகடலூர் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலர் சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்\nஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு\nசோகனுரில் கொல்லப்பட்ட இளைஞர்கள் அர்ஜுன், சூர்யாவின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nஅரக்கோணம் அருகே இரட்டை கொலைவழக்கில் கொல்லப்பட்ட சூர்யா, அர்ஜுன் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம்\nமேற்குவங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தல்\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வயதான விவசாயிகள் வீடு திரும்ப மத்திய அரசு வேண்டுகோள்.\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை திட்டமிட்டப்படி மே 3-ம் தேதி முதல் நடத்துவதாக பள்ளி கல்வித்துறை முடிவு\nகடந்த அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ...\nவருமான வரித்துறை சொத்துக்களை முடக்கி 6 ...\nஒரேநாளில் 5,989 பேருக்கு தொற்று- 6 ...\nஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசு ...\nசட்ட விரோதமாக உறவினருக்கு பணி நியமனம் ...\nஇலங்கைக்கு இந்தியா சிறப்பு விமான சேவை: ...\nசில்லரை நிறுவனங்களை நசுக்க முயற்சி அலிபாபாவுக்கு ...\nஎங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் லட்சத்தீவில் நுழைய ...\nஇந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்: 6 பேர் ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nஏப்ரல் 10: சென்னையில் இன்று ஒரு ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nகேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து ...\nதுண்டான தலையில் உடலை வளர்த்த கடல் ...\nமுல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை ...\n2வது அலை கொரோனாவின் புதிய அவதாரம்: ...\nபத்தாண்டு அதிமுக அரசில் பல்லாயிரம் கோடி ...\nதமிழக மின்வாரியத்தில் மின்சாரம், நிலக்கரி கொள்முதல் ...\nபிழை காரணமாக முழுமையாக நீக்காமல் பதிவேற்றிய ...\nசான்சுய் ஸ்மார்ட் டிவி : ...\nவாவே மேட் எக்ஸ்2 ...\nஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து சூரரை ...\nஓடிடியில் லவ் ஜோடி படம் ...\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ...\nகர்ணன் திரை விமர்சனம் ...\nலேகசி ஆஃப் லைஸ்--- விமர்சனம் ...\nசக்ரா - விமர்சனம் ...\nவியாகம்18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீது வர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், ரக்‌ஷன், நிரஞ்சன அகத்தியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘.\nசித்தார்த்(துல்கர் சல்மான்) , காலிஸ்(ரக்‌ஷன்) இருவரும் இளைஞர்களுக்கே உரிய அலப்பரை, அல்டாப்பு, ஜாலி, பந்தாவான கார், என சுற்றித் திரிகிறார்கள். இடையில் பிரதாப்புக்கு மீரா (ரீது வர்மா) மீது ஒருதலைக் காதல். காதல் சுலபமாகவே கைகூட டூயட், நால்வர் நட்பு என வழக்கமான காதல் படமாக செல்லும் கதையில் திடீரென காசெல்லாம் கரைஞ்சிடுச்சு புராஜெக்ட் பண்ணி ரொம்ப நாளாச்சே என சுறுசுறுப்பாக வேலையைத் துவங்குகிறார்கள் சித்தார்த் மற்றும் காலிஸ். அன்லைனில் லேப்டாப் ஷாப்பிங், ஒரிஜினல் பாகாங்களை எடுத்துவிட்டு டூப் மதர் போர்டு, ஐசி என மாற்றி புராடெக்ட் பிடிக்கவில்லை என ரிடர்ன் கொடுக்கிறார்கள். ஒரிஜினல் பாகங்களை நல்ல லாபத்திற்கு விற்கிறார்கள். இதனால் பாதிக்கப்படும் பிரதாப் சக்கரவர்த்தி (கௌதம் வாசுதேவ் மேனன்) சித்தார்த் &கோ வை வலை வீசித் தேடுகிறார். தொடர்ந்து அடுத்து கார்களில் திருட்டு போலீஸ் வலை என செல்லும் காட்சியில��� சற்றும் எதிர்பாரா திருப்பங்களாக இடைவேளை , அதற்கு பின்னணி, திரில் என இதற்கு முடிவு என்ன என்பது கலர்ஃபுல் கிளைமாக்ஸ்.\nதுல்கர் சல்மான் அவருக்கு நிகர் அவரே. ஒவ்வொரு காட்சியிலும் துறுதுறுவென கண்கள் படபடக்க பேசுவதும், சிரிப்பதும், காதலிப்பதும் என சப்ஸ்டிடியூட்டே அவருக்குப் போட முடியாது. ரீது வர்மா பாந்தமான லுக், மாடர்ன், அப்பாவி முகம், அழகிய கண்கள் சகிதமாக படத்திற்கு அவரும் அவரது நடிப்பும் தவிர்க்க முடியாத ஒன்று.\nஹீரோவுடன் வரும் ஸ்மார்ட் நண்பர் பாத்திரம் சந்தானத்திற்கு பின் இன்னமும் நிரப்பப்படாமலேயே இருக்க , ரக்‌ஷன் அந்தப் பாத்திரத்தில் பச்சக் என பொருந்தியிருக்கிறார். நிரஞ்சனா அகத்தியன், அகத்தியனின் மகள். டஸ்கி டார்லிங்காக ராயல் என்ஃபீல்ட் ஓட்டி வருவதும் கிரங்கடிப்பதுமாக இவ்வளவு நாளாக எங்கே இருந்தீங்க என்றே எனக் கேட்கத் தோன்றுகிறது.\nபடத்திற்கு மற்றுமொரு ஸ்டைலிஷ் எலிமென்ட் கௌதம் மேனன். அவர் அறிமுகமானது முதல் கிளைமாக்ஸ் வரை , நடை உடை பாவனை, தோரணை என மனிதர் துல்கருக்கே டஃப் கொடுக்கிறார்.\nஇந்தப்படம் எப்படியிருக்கும் என கொஞ்சமும் நினைக்காமல் குறிப்பாக முந்தைய மலையாள வரவு ஹீரோக்களின் தமிழ் மேக்கிங் படங்களால் அடிபட்டவர்களாக போய் அமர்ந்தால் நிச்சயம் இந்தப்படம் ஆச்சர்யம் ஏற்படுத்தும். அதிலும் முதலில் வரும் அந்த இருபது நிமிடக் காதல் காட்சிகள் உங்கள் பொருமையைக் கூட சோதிக்கலாம். ஆனால் அதன் பின் ஒவ்வொரு காட்சியும் இளமைத் துள்ளலும், எதிர்பாரா திருப்பங்களுமாக சீட்டில் கட்டிப்போடும். படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி முதலில் கேமராமேன் என்பது அவரது காட்சியமைப்பிலும் விஷுவலிலும் தெளிவாகவே தெரிகிறது.\nகோவா, டெல்லி, சென்னை, பார்ட்டி , ஹோட்டல் என படம் எங்கெங்கோ பயணிக்க அதற்கேற்ப கே.எம் பாஸ்கரனின் ஒளிப்பதிவு அற்புத அலப்பரைக் காட்டுகிறது. ஹர்ஷவர்தன், ராமேஷ்வர் பின்னணி இசை இளமைத் ததும்பல். மசாலா காஃபே பேண்ட் உருவாக்கத்தில் பாடல்கள்தான் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் வெளியாவதற்கு முன்பே அதீத எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும். ஒரு சில டெக்னிக்கல் லாஜிக்குகள் இடிக்கலாம், குறிப்பாக அவ்வளவு பெரிய டிரக் டீலர் ஏன் தனியாகவே இருக்கிறார் , தன்னை ஒரு குழு பின் த���டர்வது கூடவா தெரியாது.\nமொத்தத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் ஹாலிவுட் தர மேக்கிங் ரகமாக உங்களை நிச்சயம் கொள்ளையடிக்கும் இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்‘.\nகர்ணன் திரை விமர்சனம் ...\nலேகசி ஆஃப் லைஸ்--- விமர்சனம் ...\nசக்ரா - விமர்சனம் ...\nமான்ஸ்டர் ஹன்டர் - விமர்சனம் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ...\nதி இன்விசிபிள் மேன் ...\nதிரௌபதி - விமர்சனம் ...\nமீண்டும் ஒரு மரியாதை - ...\nபாரம் - விமர்சனம் ...\nகன்னி மாடம் - விமர்சனம் ...\nநான் சிரித்தால் - விமர்சனம் ...\nஓ மை கடவுளே - ...\nவானம் கொட்டட்டும் - விமர்சனம் ...\nபேட் பாய்ஸ் ஃபார் லைஃப் ...\nநாடோடிகள்-2 - விமர்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/chennai-talks-youtube-channel/", "date_download": "2021-04-11T00:32:02Z", "digest": "sha1:DMIFYIRIIWA65LSBL7KTYNOZOLSRZWXP", "length": 5689, "nlines": 81, "source_domain": "indian7.in", "title": "ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது! Chennai Talks YouTube channel - New Indian 7", "raw_content": "\nஆபாசமாக பேசி பேட்டி எடுத்த யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது\nChennai Talks YouTube channel : பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது. பெசன்ட் நகரை சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் Chennai Talks YouTube channel என்ற யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 26 தொகுதிகள்\nஉதயநிதி மீது 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு\nNextமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nபொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது\nவன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்\nகாடுவெட்டி குரு மகளை தடுத்து நிறுத்திய பாமகவினர்\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\nகள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்...\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nநாடே எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலி...\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்க...\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nகருத்து கணிப்பு. தமிழகத்தில் நீங்கள் எந்த தொகுதியை சார்ந்தவர். கருத்து கணி...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nபிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமி...\nஇந்தியாவுக்கு பெருமை சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின் | Latest Tamil News\nLatest Tamil News : இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/dmk-grama-niladhari-meeting-commotion/", "date_download": "2021-04-11T00:27:40Z", "digest": "sha1:I5PYTA5UXGPP5YQ4LEXBRRRNR5A6WXBS", "length": 6360, "nlines": 86, "source_domain": "indian7.in", "title": "DMK Grama Niladhari meeting commotion: Woman asking questions .. Stalin's suspicion on Velumani! - New Indian 7", "raw_content": "\nஅதிமுக கூட்டணியில் இருந்து கருணாஸ் விலகல்\nபோலி விவசாய சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டாம் : விவசாயிகள்\nயார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும்\nகாங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கைது வைரல் புகைப்படங்கள் | Jothimani Arrest Pictures\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nபொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது\nவன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்\nகாடுவெட்டி குரு மகளை தடுத்து நிறுத்திய பாமகவினர்\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\nகள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்...\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nநாடே எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலி...\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்க...\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nகருத்து கணிப்பு. தமிழகத்தில் நீங்கள் எந்த தொகுதியை சார்ந்தவர். கருத்து கணி...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வர��கை | Narendra Modi\nபிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமி...\nஇந்தியாவுக்கு பெருமை சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின் | Latest Tamil News\nLatest Tamil News : இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1320633", "date_download": "2021-04-11T02:33:48Z", "digest": "sha1:6GA3NQF4RAWWADL3452ELF2EWEED3FP7", "length": 3743, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சோபி சோல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சோபி சோல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:13, 12 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n764 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n01:23, 12 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n12:13, 12 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:இரண்டாம் உலகப் போரில் பெண்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2373245", "date_download": "2021-04-11T00:27:51Z", "digest": "sha1:6CCJ7SVOC4BRNVM7YI3CUI5NQHP3UIJ3", "length": 3284, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐரோப்பிய ஆசிய நாணல் கதிர்க்குருவி (தொகு)\n03:14, 16 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n323 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n03:10, 16 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTNSE VASANTHI VNR (பேச்சு | பங்களிப்புகள்)\n03:14, 16 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE VASANTHI VNR (பேச்சு | பங்களிப்புகள்)\n== ஆதார நூற்பட்டியல் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2950712", "date_download": "2021-04-11T02:07:37Z", "digest": "sha1:WSMRTPXW34VLGWSVIWSDDFTSFWGGZO5C", "length": 24108, "nlines": 460, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020/தலைப்புகள்\" பக்கத்தின் திருத்த��்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020/தலைப்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020/தலைப்புகள் (தொகு)\n15:21, 12 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n2,258 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n06:57, 30 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUshanandhiniashokkumar (பேச்சு | பங்களிப்புகள்)\n15:21, 12 ஏப்ரல் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nParvathisri (பேச்சு | பங்களிப்புகள்)\n# [[கங்கை, இந்து மதம்]]\n# [[இலா (இந்து சமயம்)]]\n# [[கோலார் அம்மன் கோவில்]]\n# [[இராமலிங்க சௌடேசுவரி அம்மன்]]\n# [[இந்து சமயத்தில் துளசி வழிபாடு]]\n# [[அம்பிகா (பெண் தெய்வம்)]]\n# [[கோட்டிபுவா]] {{ஆயிற்று }}\n=== தெற்காசிய வீர மங்கைகள்===\n# [[மார்த்தா கிறிஸ்டினா தியாஹு]]\n[[பகுப்பு:விக்கி பெண்களை நேசிக்கிறது 2020]]\n# [[இந்து மதத்தில் கடவுளும் பாலினமும்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-11T01:45:28Z", "digest": "sha1:7YVQYYGT3GHMVB2XGNCYMEADAEJCOKYZ", "length": 18496, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசவல்லி சூரியன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசவல்லி சூரியன் கோயில், ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்\nஆந்திரப் பிரதேசத்தில் அரசவல்லி சூரியனார் கோயிலின் அமைவிடம்\nகி பி ஏழாம் நூற்றாண்டு\nஅரசவல்லி சூரியக் கோயிலின் தீர்த்தக் குளம்\nஅரசவல்லி சூரியன் கோயில் (Arasavalli Sun Temple), கி பி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூரியன் கோயிலாகும். இக்கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில், ஒடிசா மாநிலத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்த ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அரசவல்லி கிராமத்தில் அமைந்துள்ளது. [1] இக்கோயில் கலிங்க மன்னர் தேவேந்திரவர்மனால் கி பி 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. [2]மிகவும் சிதிலமடைந்த இக்கோயில், கி பி 17 – 18-ஆம் நூற்ற���ண்டுகளில் திருப்பணி செய்யப்பட்டது.[3]\nஇச்சூரியக் கோயில் வட இந்திய பஞ்சயாதனக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். கோயில் மூலவரான சூரிய தேவனின் கருவறையின் நான்கு மூலைகளில் சிறிய கோயில்கள் அமைந்துள்ளது. மேலும் கோயில் விமானத்திற்கும், மகா மண்டத்திற்கு இடையே அந்தராளம் எனும் முற்ற வெளி அமைத்துக் கட்டப்பட்டுள்ளது.\nகொனார்க் சூரியன் கோயில், ஒடிசா\nமார்தாண்ட சூரியன் கோயில், காஷ்மீர்\nசூரியனார் கோவில், ஆடுதுறை, தமிழ்நாடு\nகதார்மல் சூரியக் கோயில், அல்மோரா மாவட்டம், உத்தராகண்ட்\nஅரசவல்லி சூரியன் கோயிலின் இணையதளம்\nஇந்து கல்வெட்டுகள், கட்டிடக்கலை மற்றும் கலைகள்\nஇந்து கல்வெட்டுகள்# கட்டிடக்கலை # கலைகள்\nபல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை\nதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nகட்டிடம், கலை & சிற்பம்\nவைகுண்ட பெருமாள் கோயில், உத்திரமேரூர்\nகாஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்\nமுதன்மை 4 புனிதத் தலங்கள்\nஉத்தராகண்டின் 4 புனிதத் தலங்கள்\nமுக்தி தரும் ஏழு நகரங்கள்\n12 ஜோதிர் லிங்கத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2021, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/category/kavithaikal/", "date_download": "2021-04-11T01:54:43Z", "digest": "sha1:OYR6X44LMDUFMXWXQHYRMTUIPZVKFPRX", "length": 4838, "nlines": 36, "source_domain": "trollcine.com", "title": "Kavithaikal | TrollCine", "raw_content": "\nSignal App -ல் இந்த பாதுகாப்பு வசதியை கவனிச்சீங்களா\nவிரைவில் வருகிறது Google Fit App இதயத்துடிப்பு, சுவாசத்தை இனி நீங்களே அறிந்துகொள்ளலாம்\nஅலெக்சாவுக்கு தினமும் ஐ லவ் யு சொல்லும் இந்தியர்கள் - அதற்கு இப்படியா\n\"தேவுடா.. ஏமிரா இதி..\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..\nகவர்ச்சி நடனமாடும் பிக் பாஸ் விஜயலட்சுமி.. காட்டுத்தீ போல் பரவும் ஹாட் வீடியோ\nதேர் உலா நிறைவான மருகுனிலேவலைந்த வில் விழிகளுக்கு மத்தியில் வட்ட மனாலமிட்டுஅருகம்புல் போன்ற தங்கசங்கிலியோ அழகு பணிமலத்தை அலங்கரிக்கஎன்னவளே பூக்களின் மீது அவ்வளவு காதாலா என்னஆரமம் ஒன்றையே உன் கூந்தலில் அரங்கேற்றியுள்ளாய்ஆணமாய் உ���் எலுவை கரம்பற்றிஇயல்பாய் நீ வருகையிலேஎன்னைச்சூழ்ந்த கரஒலியும் கூக்குரலும் மாறியதே ரம்மிய ஓதையாகநம்மைசூழ்ந்த கடும்பனைத்தும்என் கருவிழியிலிருந்து தெளிவற்று போனதுநடக்கும் வட்டிகையாய் வலம் வரும் உன்னைஎன் தோலர்களின் கேலிக்கைக்கு ஆஞ்சியும் கூட உன் ஆயினிலே ஞஞ்ஞை ஆன என்னைசிறிதும் கண்பாரமல் போவது என் துனிவடி\nதாய்,தன் குழந்தையைக்கிள்ளி அழ வைத்தாள்;தன் அன்பை வெளிக்காட்டிகுழந்தையை அரவணைத்துக்கொள்ள.. இறைவன்,அளவு கடந்த துக்கத்தைஉனக்கு அளிப்பான்..பின் எல்லையற்றஆனந்ததைஉனக்கு அளிக்கவே\nSignal App -ல் இந்த பாதுகாப்பு வசதியை கவனிச்சீங்களா\nவிரைவில் வருகிறது Google Fit App இதயத்துடிப்பு, சுவாசத்தை இனி நீங்களே அறிந்துகொள்ளலாம்\nஅலெக்சாவுக்கு தினமும் ஐ லவ் யு சொல்லும் இந்தியர்கள் – அதற்கு இப்படியா\n“தேவுடா.. ஏமிரா இதி..” – முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..\nகவர்ச்சி நடனமாடும் பிக் பாஸ் விஜயலட்சுமி.. காட்டுத்தீ போல் பரவும் ஹாட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://userpost.in/?category=71", "date_download": "2021-04-11T00:51:05Z", "digest": "sha1:Q2QPR2NY7WFYBSP7UHX7XKEMSQ3LMWDJ", "length": 22898, "nlines": 108, "source_domain": "userpost.in", "title": "Breaking News Headlines: Read All News Updates in English | Inshorts", "raw_content": "\nமனிதர்கள் போல் வீடியோ கேம் விளையாடும் குரங்கு-வைரல் வீடியோ\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை மையமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் என்ற ஸ்டார்டர் அப் நிறுவனத்தை எலன் மாஸ்க் நடத்தி வருகிறார்.இந்நிறுவனம் மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.அதன் ஒரு பகுதியாக டெலிபதி முறையில் இயந்திரத்தின் செயல்பாட்டை உணர்ந்து அதன் அடிப்படைய�\nதிருப்பதி ஏழுமலையான் உருவத்தில் நித்தியானந்தா-வைரல் புகைப்படம்\nபுதியதாக கைசாலாச நாட்டினை உருவாக்கி அதிபராக உள்ள சர்ச்சை சாமியார் நித்தியானந்தா திருப்பதி ஏழுமலையான் வெங்கடேச பெருமாள் வேடத்துன் காட்சியளிக்கும் புகைப்படம் தற்போது சமூகவலை தளத்தில் வைரலாகி வருகிறது.இரு கைகளில் சங்கு,சக்கரத்துடன்,நகைகளை அணிந்து கொண்டு ஒளிரும் கிரீடத்துடன் புகைப்படம் வெளியிட்டிருக்கும் நித்தியானந்தா, கைலாச�\nமனிதனை போல் மூச்சு வீடும் அதிய காடு-வைரலாகும் வீடியோ\nபசுமையான மரங்கள் நிறைந்த அடர் வனப்பகுதியில் நீண்டு இருக்கும் மரங்களுக்கு இடையே மனிதன் தனது மூச்சை இழுத்து விடுவதை போன்று பூமியும் சத்ததுடன் மேல்நோக்கி உயர்ந்து பிறகு பழைய நிலைக்கு வரும் வீடியோ இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.பலமாக காற்று அடிக்கும் போது இலகுவான வேர்களை கொண்ட நீண்ட மரங்கள் காற்றில் அசைவதாகவும்,பலத்த காற்றி\nகுஞ்சுகளை காக்க பருந்தை கொன்ற தாய்க்கோழி-வைரல் வீடியோ\nதரையில் இரைத்தேடி கொண்டிருக்கும் போது கோழிக்குஞ்சுகளை தூக்கிச்செல்ல முயன்ற பருந்து ஒன்றை வீரமிக்க தாய்கோழி ஒன்று கால்களால் அடித்து ரெக்கையை முறித்து வீழ்த்திய வீடியோ ஒன்று சமூக வலைத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில்,குஞ்சுகளுடன் இறைதேடிக் கொண்டிருக்கும் கோழியை மீறி அதன் குஞ்சுகளை தூக்கி செல்ல வந்த பருந்�\nவாத்தி கம்மிங் பாடலுக்கு ஹர்பஜன் சிங் செம டான்ஸ்-வைரல் வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர்’ படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் 'மாஸ்டர்’படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.மேலும் ஐ�\nமே.இந்திய வீரர் ரெஸ்ஸல் மாடலில் அட்லி-புகைப்படம் வைரல்\nதெறி, மெர்சல்,பிகில் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி ஷாருக் கான் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக பாலிவுட்டில் முகாமிட்டுள்ளார்.இந்நிலையில் அவர் இயக்கும் படத்துக்கான வேலைகள் மும்முரமாக இப்போது நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இப்போது அவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ரஸ்ஸல் போல ஸ்டைலிஷான ஸ்பைக் சிகை அலங்காரத்தோடு இருக்க\nஇசைகலைஞர்களுடன் குத்தாட்டம் ஆடிய இசையமைப்பாளர்-வைரல் வீடியோ\nபிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பறையிசைக் கலைஞர்களோடு சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.இந்நிலையில் இப்போது அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பறையிசைக் கலைஞர்களோடு சேர்ந்து நடனமாடியுள்ள ஒரு வீடியோவை வெளியிட்டு ‘கார்த்திக் சுப்பராஜ் படத்தின் உரையாடலுக்குப் பின் பிரியமான நாட்டுப்பு�\nலடாக் ��ல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் உற்சாக நடனம்-வைரல் வீடியோ\nஇந்தியா,சீனா இடையே கடந்தாண்டு லடாக் பகுதியில் கடும் மோதல் ஏற்பட்டது.இதையடுத்து நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இரு தரப்பு வீரர்களும் பின் வாங்கினர்.இந்நிலையில் பதற்றம் நிறைந்த பகுதியான பாங்கோங் சோ என்ற இடத்தில் இந்திய ராணுவ வீரர்கள் நடனமாடினர்.இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட�\nதங்க பிரேஸ்லெட்டை தூக்கிச் செல்லும் எறும்புகள்-வைரல் வீடியோ\nஎறும்புக் கூட்டம் ஒன்று தங்கத்தாலான பிரேஸ்லெட்டை ஒன்று கூடி களவாடி செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.50க்கும் மேற்பட்ட எறும்புகள் ஒன்று சேர்ந்து பிரேஸ்லெட்டை கொத்தாக தூக்கிச் செல்கின்றன.இந்த வீடியோ எங்கு எப்போது எடுப்பட்டது என்று தெரியாவிட்டாலும் இனிப்பு தடவப்பட்டிருந்தால் அந்த கைச்செயினை தூக்கி செல�\nஇந்தி பேச்சு-மேடை விட்டு கீழே இறங்கிய ஏ.ஆர் ரகுமான் -வைரல் வீடியோ\nசமீபத்தில் 99 சாங்ஸ் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ராகும் கலந்து கொண்டார்.அப்போது இசை வெளியிட்டு விழாவில் தொகுப்பாளினி ஒருவர் இந்தியில் பேசியுள்ளார்.உடனே இதைக்கேட்டபடி அவர் சட்டென்று மேடையை விட்டு கீழே இறங்கியுள்ளார்.தற்போது ஏ.ஆர் ராகுமன் மேடையே விட்டு கீழே இறங்கும் வீடியோ தற்போது பெரும்பாலானோரால் �\nரஜினியுடன் லெஜண்ட் சரவணன் சந்திப்பு-புகைப்படம் வைரல்..\nசென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் லெஜண்ட் சரவணன் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.சமீபத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலாவுடன் சரவணன் நடிக்கும் ரோமான்ஸ் காட்சிகள் இணையத்தில் வைரலானது.இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பும், லெஜண்ட் சரவணன் நட�\nவிராட் கோலி ,மனைவி குழந்தையுடன் உள்ள புகைப்படம் வைரல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் செல்லும் புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் அவர்களது குழந்தை வாமிகாவுடன் விமானத்திற்கு செல்லும் புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகின�\nபள்ளி மாணவிக்கு தாலி கட்டிய ரோமியோ-வைரல் வீடியோவால் கைது\nநீலகிரி மாவட்டம் குன்னூரில் பள்ளி மாணவிக்கு திருட்டு தனமாக தாலி கட்டிய இளைஞர் ஒருவரின் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது.இந்நிலையில் வீடியோவில் மாணவிக்கு தாலி கட்டிய சட்டன் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் கவுதமை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.ஒரு வருடத்திற்கு முன் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய போது எடுக்கப்பட்ட வீட�\nஆட்டோவில் செல்லும் தல அஜித் வலிமை-எளிமை-வைரல் வீடியோ\nநடிகர் அஜித் சென்னையில் ஆட்டோவில் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள், ‘இதைவிட எளிமையாக ஒரு நடிகர் இருக்க முடியுமா,தல.,தல தான்’என வியந்து பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி நடிகர் அஜித் ஆட்டோவில் செல்லும் வீடியோவையும் சோஷியல் மீடியாவில் வைரலாக்�\nஇந்தி நடிகையுடன் தென்னாடு ஷாரூக்கான் செம ரொமான்ஸ்-போட்டோ வைரல்\nதமிழ் திரையுலகில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள சரவணா ஸ்டோர் அருள்-வடநாட்டு நடிகை கீத்திகா திவாரி நடிக்கும் புதிய படத்தின் ரொமான்ஸ் கட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ரொமான்ஸ் கட்சிகள் குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மணலியில் நடைபெற்று வருகிறத�\nதிருத்துறைப்பூண்டி சிபிஐ வேட்பாளர் எளிய வீடு-வைரல் படம்\nவரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டுகிறது.இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சிபிஐ கட்சியின் வேட்பாளரின் எளிமையான வீட்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்\nஓடும் கார் மீது ஏறி தண்டல் எடுத்த இளைஞர்-வைரல் வீடியோ..\nஉத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தானே இயக்கிய மகேந்திரா ஸ்கார்பியோ காரிலிருந்து வெளியேறி பின்னர் காரின் மேல்பகுதிக்கு சென்று தண்டால் எடுத்தார். இளைஞரின் இந்த சேட்டை குறித்த வீடியோ சமூகவலைதளத்தி���் வேகமாக பரவியதையடுத்து இதற்கு பலரும் கண்டம் தெரிவித்தனர்.இதையடுத்து அந்த இளைஞரை பிடித்த காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்த�\nகாகித பேப்பரை வால் போல் மடிக்கும் புத்திசாலி கிளி-வைரல் வீடியோ\nவால் இல்லாத கிளி ஒன்று காகிதத்தத்தை அழகாக கிளித்து அதனை வாலை போன்று சொறுகிக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.40 வினாடிகள் கொண்ட வீடியோவில் மஞ்சள் நிற கிளி ஒன்று தனது அலகினால் காலண்டரிலிருந்து சிறு சிறு பேப்பரை சிறகு வடிவத்தில் அழகாக கிளித்து அதனை உடலின் பின்புறம் வால் போன்று சொறுகிக்கொள்கிறது.தங்களிடம் இருப்பதை வ�\nகே.எல் ராகுல் அட்டகாசமான சூப்பர் கேட்ச்-வைரல் வீடியோ\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கே.எல். ராகுல் சிக்சருக்கு சென்ற பந்தை தாவி பிடித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.அக்சர் பட்டேல் வீசிய பந்தை ஜாஷ் பட்லர் சிக்சராக மாற்ற முயற்சித்த நிலையில் எல்லைக்கோட்டின் அருகே நின்று கொண்டிருந்த கே.எல்.ராகுல் அந்த பந்தை தாவி பிடித்து பவுண்டரி\nசிஎஸ்கே கேப்டன் தல தோனியின் பேட்டிங் பயிற்சி-வைரல் வீடியோ\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.மேலும் அவரது ரசிகர்கள் தோனியின் பயிற்சி வீடியோவை ட்விட்டரில் ட்டிரெண்டிங் செய்துள்ளனர்.14வது ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.இதற்காக கடந்த வாரம் சென்னை வந்த தோனி மார்ச் 9ம் தேதி முதல் செ�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/3", "date_download": "2021-04-11T01:01:31Z", "digest": "sha1:ND552ZNSEV7SGD2UFPCYFFRHKNDQZTJQ", "length": 20895, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Trending Tamil News | Tamil Newspaper | Latest Tamil News - Maalaimalar | 3", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் 6,489 பேருக்கு கொரோனா\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டதில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஆந்திராவில் மேலும் 2,765 பேருக்கு கொரோனா - 11 பேர் பலி\nஆந்திரா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று கு��ம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,245 ஆக உள்ளது.\nஒடிசாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட வரிசையில் நின்ற மக்கள்\nமகாராஷ்டிராவைத் தொடரந்து ஒடிசா அரசும், மத்திய அரசு போதுமான தடுப்பூசி வழங்கவில்லை என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 20 டாக்டர்கள், 6 மாணவர்களுக்கு கொரோனா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களில் 20 டாக்டர்கள், 6 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nடெல்லியில் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளும் மூடல்: கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லியில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால், அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.\nடெல்லியில் ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 37 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n -உள்துறை மந்திரி அமித் ஷா மறுப்பு\nஅனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை மந்திரி அமித் ஷா கூறினார்.\nவன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடானது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என கூறி தடை கோரினார்.\n41 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு- மத்திய அரசு முடிவு\n2020-ம் ஆண்டு புதிய தேசிய கல்விக்கொள்கை வகுக்கப்பட்டது. அதில் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களுக்கும் சேர்த்து ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவது என்று கொள்கை வகுக்கப்பட்டு இருந்தது.\nகொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் -பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nதடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு மோசமாக செயல்படுத்துவதன்மூலம், விஞ்ஞானிகள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.\nமேற்கு வங்காளத்தில் நாளை 4-ம் கட்ட ஓட்டுப்பதிவு\nமேற்குவங்காளத்தில் மட்டும் இன்னும் 5 கட்ட தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அந்த மாநிலத்தில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 294.\nசிபிஎஸ்இ பள்ளி தேர்வுகளை ஆன்-லைன் மூலம் நடத்த வேண்டும்- பிரியங்கா வேண்டுகோள்\nகொரோனா அதிகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று 1 1/2 லட்சம் மாணவர்கள் கையெழுத்திட்டு தேர்வு துறைக்கு அனுப்பி உள்ளனர்.\nகோழிக்கோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் 17 பயணிகள் இருந்தனர்.\nஉருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது\nகொரோனா வைரசுகள் இந்தியாவிலேயே பல வகைகளில் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உருமாற்ற வைரசுகள் பரவி வருகிறது.\nஉயிரிழந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து - மத்திய அரசு கூறியதாக வைரலாகும் தகவல்\nஉயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அந்தஸ்து கொடுக்கும் விஷயத்தில் மத்திய அரசு தெரிவித்ததாக கூறி பகீர் தகவல் வைரலாகி வருகிறது.\nதினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது... இந்தியாவில் கொரோனா நிலவரம்\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்ந்துள்ளது.\nசித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(10-ந்தேதி) திறக்கப்படுகிறது. விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான ஆன்-லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.\nபத்மனம்திட்டா அருகே தண்ணீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி\nபத்மனம்திட்டா அருகே தண்ணீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை(சனிக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டார்.\nகொரோனா தடுப்பு விதிகள் மீறல்: பெங்களூருவில் இதுவரை ரூ.9.46 கோடி அபராதம் வசூல்\nகொரோனா தடுப்பு விதிகள் சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகாங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டி இல்லை: டி.கே.சிவக்குமார்\nஆட்சி அதிகாரத்தில் இருந்து பா.ஜனதாவை அகற்ற வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அந்த குறிக்கோளை அடைய நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு வருகிறோம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.\nஇந்தியாவில் கொரோனா பரவல் புதிய உச்சம்: மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nவிவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன்\nசத்தீஷ்கார் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் ஊரடங்கு\nபெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவுநேர ஊரடங்கு இன்று முதல் அமல்\n‘இதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்’- தேர்தல் கமிஷன் நோட்டீஸ் பற்றி மம்தா பானர்ஜி கருத்து\n -உள்துறை மந்திரி அமித் ஷா மறுப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/11577", "date_download": "2021-04-11T00:18:08Z", "digest": "sha1:QHV3PAXWO4YU44GHUSIZFJM7HOG7JGOE", "length": 6832, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "ட்ரோன் கமரா மூலம் அதிரடியாகச் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சாத் தோட்டம்.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker ட்ரோன் கமரா மூலம் அதிரடியாகச் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சாத் தோட்டம்.\nட்ரோன் கமரா மூலம் அதிரடியாகச் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சாத் தோட்டம்.\nடிரோன் கெமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட கஞ்சாவுடன் கைதான சந்தேக நபர்கள் மூவரும் வெள்ளவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளனர்.\nநேற்று (16) அதிகாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில அடர்ந்த காட்டுப் பகுதிகளான மலகாறுவ மற்றும் அமேகமுவ என்ற இடங்களில் இருக்கும் இரு கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டன.குறித்த சுற்றிவளைப்பினை மொனராகலை, அம்பாறை, பண்டாரவளை மதுவரித் திணைக்களத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 20 பேர் கொண்ட குழு ஈடுபட்டனர். இதன் போது குறித்த பாரிய அளவிலான கஞ்சா சேனை டிரோன் கெமரா உதவியுடன் கண்காணிப்பு செய்யப்பட்டு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அருகில் இருந்த இரு வேறு இடங்களில் இருந்த மற்றைய சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் தப்பி சென்றவர்களால் பயிரிப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கஞ்சா செடிகள் பிடுங்கப்பட்டு தீ இட்டு அழிக்கப்பட்டது.சுமார் 2 ஏக்கருக்கு அதிகமான ஐந்து கஞ்சா சேனைகள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி…கொடிய கொரோனாவிற்கு நேற்று மட்டும் 2,000 பேர் பலி..\nNext articleஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு பின் அதிரடி முடிவுகளை எடுத்த இலங்கை மத்திய வங்கி..\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nதிரை ரசிகர்களுக்கு ஓர் சோகமான செய்தி..உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு\n50 வருட கால கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் பாக்குநீரிணையைக் கடக்க இந்தியாவை நோக்கி நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கை வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru.in/119/book/pasumai-puratchiyin-kathai/", "date_download": "2021-04-11T00:07:07Z", "digest": "sha1:FSCASURKTNZ2LRIQ6LXFG7WQD2EOMKA6", "length": 3202, "nlines": 63, "source_domain": "thiru.in", "title": "பசுமைப் புரட்சியின் உண்மைக் கதை - thiru", "raw_content": "பசுமைப் புரட்சியின் உண்மைக் கதை\nபசுமைப் புரட்சியின் உண்மைக் கதை\nசமீபத்தில் படித்த புத்தகத்தில் மிக முக்கியமான புத்தகம், வழக்கமான இலக்கிய புத்தகத்திற்குர்ய சுவை குன்றாமால் படைக்கப்பட்ட கட்டுரை.\nஅறிமுகப்படுத்திய நண்பர் Gurumoorthy Vasan க்கு நன்றி பல.\nநமது நாட்டின் விவசாயம் எப்படி படிப்படியாக சீரழிந்தது என்பதை மிக விரிவாக அதே சமயம் நமது தாத்தன் பாட்டன் காலத்து விவசாயம் எப்படி பார்க்கப்பட்டது என்பதையும் சும்மா வாய்க்கு வந்தது போல் சொல்லாமல், தகுந்த ஆதாரம் மூலம் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.\nஜெயமோகனுடைய முன்னுரைக்காகவே வாங்கினேன், படித்ததும், ஒரு நெடிய பெருமூச்சு, சிறிது துயரம், எப்பொழுது மறுபடியும் எதிலும் முழுமையை பார்க்க பழகப்போகிறோமோ நமது தலைமுறைக்கு நாம் விஷத்தை தான் விட்டுச் செல்லப்போகிறோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2012/03/blog-post_31.html", "date_download": "2021-04-11T00:31:59Z", "digest": "sha1:HXKVGK6HJNRAA6ZYURX4CI6VW2WVJAR6", "length": 10321, "nlines": 21, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: ஐஸ்வர்யா தனுஷின் கொலைவெறி!", "raw_content": "\nதற்கொலை எதற்கும் தீர்வல்ல என்கிற வாசகங்களோடு படம் முடிகிறது. ஐஸ்வர்யா தனுஷின் கருணையே கருணை. அவர் எடுத்திருக்கிற கொடூரமான மொக்கைப் படத்தை பார்த்து யாரும் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்கிற அன்பை நாம் பாராட்டியே தீரவேண்டும். ரஜினியின் மகள் அல்லவா அவருடைய அன்பில் கருணையுள்ளத்தில் பாதியாவது இருக்காதா பின்னே\nதனுஷ் இதுவரை நடித்து ஓரளவு பேரும் துட்டும் சம்பாதித்த எல்லா படங்களிலிருந்து தலா நான்கு காட்சிகளை உபயோகித்து இந்த படத்தினை எடுத்திருக்கிறார்கள். தனுஷூக்கான TRIBUTE ஆக மூன்று படத்தினை கருதலாம். துள்ளுவதோ இளமையிலிருந்து நாலு சீன், புதுப்பேட்டையிலிருந்து இரண்டு சீன், மயக்கம் என்ன, காதல்கொண்டேனிலிருந்து சில காட்சிகள் பொல்லாதவன் படிக்காதவனிலிருந்து மேலும்.. அதுபோக தனுஷின் பெரும்பாலான படங்களில் வருவதைப்போலவே இந்தபடத்திலும் அவருக்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது பொல்லாதவன் படிக்காதவனிலிருந்து மேலும்.. அதுபோக தனுஷின் பெரும்பாலான படங்களில் வருவதைப்போலவே இந்தபடத்திலும் அவருக்கு பைத்தியம் பிடித்துவிடுகிறது தண்ணீர் தெளித்த கோழியை போல வெடுக் வெடுக் என இப்படியும் அப்படியும் ஆட்டி ஆட்டி பயமுறுத்துகிறார் தண்ணீர் தெளித்த கோழியை போல வெடுக் வெடுக் என இப்படியும் அப்படியும் ஆட்டி ஆட்டி பயமுறுத்துகிறார் நமக்கு சிரிப்பு வருகிறது. கோழி சண்டையும் கேபி கருப்பையும் சேர்த்திருந்தால் TRIBUTE முழுமையடைந்திருக்குமோ என்று தோன்றுகிறது.\nதம்த்தூண்டு ஸ்கூல் பசங்க அதவிட டாமாங்கோலி ஸ்கூல் புள்ளைங்கள காதலிப்பதைப்போல படம் எடுக்கிற புண்ணியவான்களுக்கு இபிகோவில் ஏதாவது செக்சனில் ஏதாவது கொடூரமான கட்டிங் வெட்டிங் தண்டனை வழங்கித்தொலையலாம். அதிலும் இந்தப்படம் சொல்லுகிற செய்தி இன்னும் மோசமானது. ‘’ஸ்கூல் படிக்க சொல்லவே நல்ல பணக்கார பக்கி பையனா பார்த்து லவ் பண்ணிட்டு ச��ட்டிலாகிடுங்க கேர்ள்ஸ்’’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா\nஅதோடு குடிவெறி பாரில் தாலிக்கட்டி திருமணம், நண்பனை பக்கத்தில் வைத்துக்கொண்டே சரச சல்லாப விளையாட்டு, குடும்பத்தோடு குடிக்கும் குதூகலம்.. அடேங்கப்பா படம் முழுக்க கலாச்சார அதிர்ச்சிகள் ரொம்பி வழிந்து வழித்து வழித்து ஊற்றியிருக்கிறார்கள்\nஎதற்குமே காரணமே இல்லை. அட மண்ணாங்கட்டி லாஜிக்கும் இல்லை. ஹவுஸிங் யூனிட்டில் வளரும் ஸ்ருதிஹாசன் திடீரென பப்பில் தனுஷோடு சரக்கடிக்கிறார் வாவ் வாட் ஏ லாஜிக் ஐசே\nசிவகார்த்திகேயன் சூப்பர் சிங்கர் சூப்பர் டான்ஸர் ப்ரோகிராம்களுக்கு நடுவில் புரோடியூசர் கிட்ட உச்சா போயிட்டு வரேனு சொல்லிட்டுவந்து நடிச்சிருப்பார் போல திடீரென வந்து காணாமல் பூடுகிறார். பிரபு,பானுசந்தர்,பானுப்ரியா என பலரும் நட்புக்காக நடிச்சி கொடுத்திருக்க வேண்டும். ரோஹினியை கதறி கதறி கத்த விட்டிருக்கிறார்கள். ஸ்ருதிஹாசனும் அதைவிட அதிக டெசிபலில் ஆவ்வ்வ் என கத்திக்கொண்டேயிருக்கிறார்.. காதுக்கு புடிச்ச கேடு திடீரென வந்து காணாமல் பூடுகிறார். பிரபு,பானுசந்தர்,பானுப்ரியா என பலரும் நட்புக்காக நடிச்சி கொடுத்திருக்க வேண்டும். ரோஹினியை கதறி கதறி கத்த விட்டிருக்கிறார்கள். ஸ்ருதிஹாசனும் அதைவிட அதிக டெசிபலில் ஆவ்வ்வ் என கத்திக்கொண்டேயிருக்கிறார்.. காதுக்கு புடிச்ச கேடு (ரசூல்பூக்குட்டிலாம் வேலை பார்த்துருக்காரு போல)\nமுதல்பாதியின் முதல் முக்கால் மணிநேரம் மட்டும் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியேறிவிடுவது உத்தமம். மீதி படத்தையும் நான் பார்த்தே தீருவேன் என்று அடம்பிடித்தால் முக்கால் படத்தில் வெறியேறி பக்கத்து சீட்டில் இருப்பவர்களையெல்லாம் கடித்துவைத்துவிடுவீர்கள் ஜாக்கிரதை\nநன்றாக நினைவிருக்கிறது. சக்கரகட்டி என்று ஒரு படம். டாக்ஸி டாக்ஸி என்கிற பாடலுக்காகவே போய் முதல் நாளே பார்த்து நொந்துபோன நினைவுகள் மனதில் அப்படியே இருக்கிறது. கதறகதற சுரணையே இல்லாமல் படமெடுத்திருப்பார் படத்தின் இயக்குனர். அதற்கு இணையான படமென்று மூன்று படத்தினை சொல்லலாம். படத்தின் இசையமைப்பாளரும், கேமராமேனும் நிறைவாக செய்திருப்பதுதான் இரண்டே பிளஸ்\nஐஸ்வர்யாவுக்கு செல்வராகவன் ஆகிவிடவேண்டும் என்றும் ஆசை வந��திருக்கலாம். அதற்காக செல்வராகவன் படங்களையே காக்டெயிலாக கலக்கி ரீமிக்ஸ் செய்திருப்பது அடடே பைபோலார் டிசார்டர் என்று சொல்லிவிட்டு அருந்ததி,காஞ்சனா ரேஞ்சில் பூச்சாண்டி காட்டி சிரிப்பூட்டியிருக்கிறார். ஸ்ருதிஹாசன் சில இடங்களில் பிரமாதமாகவும் பல இடங்களில் கொடூரமாகவும் நடித்திருக்கிறார். தனுஷ் நன்றாக நடித்திருப்பதாக சொல்லப்பட்டாலும் ஒரேமாதிரி நடிப்பு கொஞ்சமாக போர் அடிக்க ஆரம்பிக்கிறது. அதன் பலன் எமோசனலான கிளைமாக்ஸ் காட்சியில் தியேட்டர் முழுக்க டேய் சீக்கிரம் சாவுடா படம் முடியட்டும் என்கிற சத்தம் காதை ரொப்புகிறது.\nபடம் பார்க்கும்போதுதான் தோணிச்சி.. படத்துல வர தனுஷ் பைத்தியமா இல்ல படம் எடுத்த அவிங்க பைத்தியமா இல்ல படம் எடுத்த அவிங்க பைத்தியமா ஒரே ஒரு பாட்டால காசு குடுத்து இந்த திராபைய பார்க்குற நாம பைத்தியமானு ஒரே ஒரு பாட்டால காசு குடுத்து இந்த திராபைய பார்க்குற நாம பைத்தியமானு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/238570?ref=archive-feed", "date_download": "2021-04-11T00:51:51Z", "digest": "sha1:QECBX7DNS6RHDVZKE5SHJZCHDCW3V77B", "length": 10281, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "மீண்டும் புதிய உச்சம் தொட்ட துயரம்: மிகவும் மோசமான நாளை பதிவு செய்த பிரித்தானியா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் புதிய உச்சம் தொட்ட துயரம்: மிகவும் மோசமான நாளை பதிவு செய்த பிரித்தானியா\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா மரண எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத புதிய உச்சம் தொட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரித்தானியாவில் தேசிய ஊரடங்கு நீடிக்கும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,610 பேர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.\nநாட்டில் கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல், இது எப்போதும் இல்லாத புதிய உச்சம் என கூறப்படுகிறது.\n6 நாட்களுக்கு முன்னர் 1,564 பேர்கள் கொரோனாவுக்கு பலியான நிலையில், அதுவே அதுவரையான புதிய உச்சம் என தெரிவிக்கப்பட்டது.\nகடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,355 என தெரிய வந்துள்ளது.\nஇதனால் பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,466,849 என உத்தியோகப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன.\nமேலும், கொரோனாவால் மொத்த மரண எண்ணிக்கை மட்டும் 91,470 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் நம்பிக்கை அளிக்கும் வகையில், இரண்டு வாரத்திற்கு முன்னர், ஜனவரி 5 அன்று பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட, தற்போது சரிவடைந்து வருவதாக கூறப்படுகிறது.\nபிரித்தானியாவில் ஜனவரி 5 அன்று 60,919 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.\nஇருப்பினும் ஒரே நாளில் அதிக மரண எண்ணிக்கை பதிவு செய்யப்படுவது, இதுவே முதல் முறை எனவும்,\n1,564 இறப்புகளை பதிவு செய்த ஜனவரி 13 ம் திகதி இரண்டாவது மிக மோசமான நாள் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.\nமட்டுமின்றி, டிசம்பர் 8 முதல் ஜனவரி 18 வரையான காலகட்டத்தில் பிரித்தானியாவில் மொத்தம் 4,266,577 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் அளிக்கப்பட்ட பின்னர் வெளியாகும் பாதிப்பு மற்றும் இறப்பு என்ணிக்கை இதுவாகும்.\nஇதனிடையே, வேல்ஸ் பகுதியில் புதிதாக 1106 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்ய்யப்பட்டுள்ளது.\nஇதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 182,599 என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், மொத்த மரண எண்ணிக்கை 4,302 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://slt.lk/ta/about-us/corporate-responsibility", "date_download": "2021-04-11T00:55:21Z", "digest": "sha1:5C2CAQWRZFSSFZ644CLTVZYK7BAKUPUG", "length": 14460, "nlines": 365, "source_domain": "slt.lk", "title": "கூட்டாண்மைப்பொறுப்பு | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை ப���்றிய அறிக்கைகள்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nதேசிய தொலைத்தொடர்பாடல் தீர்வுகள் வழங்குனர் என்ற வகையில், ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் கூட்டாண்மைப்பொறுப்பானது, அதன் வணிகத்திட்டத்தின் உள்ளார்ந்த அங்கமாகவும் கூட்டாண்மைக்கான அடையாளமாகவுமுள்ளது. நாட்டுக்காக 160 வருடங்களுக்கு மேலாகச் சேவைபுரிந்துவரும் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஒரு உயர்மட்ட பொறுப்புணர்வுள்ள கம்பனியாக மக்களாலும் தொழில் நிறுவன்ங்களாலும் இனங்காணப்பட்டுள்ளது. எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் நாம் முக்கியமான அங்கமாகவிருந்து அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அதேநேரம், எமது வணிகமும் அதன் தொழிற்பாடுகளும் நம்பிக்கைத்தன்மை, தெளிவு, போன்ற அம்சங்களைக்கொண்ட எமது உயர் நிலைப்பாட்டைக் காப்பாற்றுவதற்ககாக நாம் தொடர்ந்தும் உழைப்போம்.\nஇந்த கருத்தம்சத்தினுள், பல வழிகளில் எமது வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர்களின் வாழ்க்கைத்தரத்தையும் வேலையையும் மேம்படுத்துவதற்கு ஆவலாயுள்ளோம். எமது மைய வணிகச் செயற்பாடுகளைத்தாண்டி, ஒவ்வொருவருக்கும் ஏற்கப்படத்தக்க செலவிலான சேவைகளை வழங்குவதுடன், சமூக, சுற்றுப்புறச்சூழல் சார்ந்த முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். மேலும், ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்பம் முக்கிய பங்கினை வகிப்பதால், எதிர்காலத்தை நோக்கிய ஒரு அணுகுமுறையுடன், இலங்கையின் எல்லாப்பாகங்களிலும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பை ஊக்கப்படுத்தி, தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உதவுகிறோம்.\nமக்கள் தமது நண்பர்கள் உறவினர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடிய அளவில், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் தொலைத்தொடர்பு வர்த்தக சின்னமாக நாம் இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இதை மனதில்கொண்டு, நாம் தொடர்ந்தும் எமது பங்குதாரர்களுடன் நல்லுறவுகளைப்பேணி, தரம், நம்பிக்கைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வினை எமது வர்த்தகசின்னம் பிரதிபலித்து, நாம் இத்துறையில் நீண்டகாலம் நிலைத்து நிற்கவேண்டுமென்பதற்காகப் பாடுபடுகின்றோம்.\nதேசிய மொத்த உள் நாட்டு உற்பத்திச் சுருக்கியில் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-11T02:07:04Z", "digest": "sha1:IEPWOEVFWIABEDBXICGSBJ4YVVNFJDQR", "length": 9825, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயங்கர ஆட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபயங்கர ஆட்சி (Reign of Terror[1]) என்பது பிரெஞ்சுப் புரட்சியின் போது செப்டம்பர் 5, 1793 - ஜூலை 28, 1793 காலகட்டத்தில் நிலவிய வன்முறை நிகழ்வுகளைக் குறிக்கப் பயன்படும் பெயர். இந்த வன்முறை கிரோண்டின்கள், ஜேக்கோபின்கள் ஆகிய இரு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட அதிகாரப் பலபரீட்சையால் விளைந்தது. இதில் “புரட்சியின் எதிரிகள்” என்று முத்திரை குத்தப்பட்ட ஆயிரக்கணக்கானோர் கில்லோட்டின் எந்திரம் மூலம் கொல்லப்பட்டனர். பாரிசு நகரில் மட்டும் 2,639 பேரும், பிரான்சு முழுவதும் மொத்தமாக 16,594 பேரும் இக்காலகட்டத்தில் கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். விசாரணையற்ற மரண தண்டனை நிறைவேற்றல்களின் காரணமாக மேலும் 25,000 பேர் கொல்லப்பட்டனர்.[2][3]\nபிரெஞ்சுப் புரட்சி தொடங்கி சில ஆண்டுகளில் புரட்சிக்காரர்களிடையே நிலவிய பிளவுகள் தீவிரமாயின. முடியாட்சியின் ஆதரவாளர்களுக்கும் புரட்சிகர அரசுக்குமிடையே நீடித்த உள்நாட்டுப் போரும், முடியாட்சிக்கு ஆதரவாக பிற ஐரோப்பிய நாடுகள் புரட்சிகர பிரான்சு மீது படையெடுத்தமையும் இப்பிளவினைத் தீவிரப்படுத்தின. புரட்சிகர நாடாளுமன்றத்தில் மிதவாத கிரோண்டின்கள் ஒரு புறமும், தீவிரவாத ஜேக்கோபின்கள் இன்னொரு புறமும் மோதிக் கொண்டனர். இம்மோதலில் ஜேக்கோபின்களின் கரம் ஓங்கி செப்டம்பர் 6, 1793 இல் பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு நாட்டின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது. ஜேக்கோபின்களின் கட்டுப்பாட்டில் இருந்த இக்குழு உள்நாட்டு எதிரிப்பினையும் வெளிநாட்டு எதிரிப் படைகளையும் ஒருங்கே சமாளிக்க பயங்கரமான வன்முறைப் போக்கினைக் கையாண்டது. அரசியல் எதிரிகளையும், உள்நாட்டுப் பகைவர்களையும் பல்லாயிரணக்கணக்கில் கில்லோட்டின் மூலம் கொன்றது. அவர்களுக்கு எதிராக மக்களிடையே வெறியேற்றி வன்முறையைத் தூண்டியது. இந்நிலை ஜூலை 1794 வரை நீடித்தது. அரச வன்முறை அளவுக்கதிகமானதால் ஜேக்கோபின்களின் அரசியல் எதிரிகள் ஒன்றிணைந்து எதிர்ப்புரட்சி நடத்தி மேக்சிமில்லியன் ரோபெஸ்பியர் போன்ற ஜேக்கோபின் தலைவர்களைக் கில்லோடின் மூலம் கொன்றனர். இத்துடன் பயங்கர ஆட���சி முடிவுக்கு வந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2013, 15:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcctv.com/2020/09/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-11/", "date_download": "2021-04-11T00:47:42Z", "digest": "sha1:74FFL7UV5PNQ55CJYMVOSRU3F5J4F63O", "length": 5795, "nlines": 134, "source_domain": "tamilcctv.com", "title": "விண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 12) – TAMIL CCTV", "raw_content": "\nஇன்று முதல் தாயகத்தின் தெரியாத பக்கங்களை தெளிவாக எடுத்து சொல்ல ஒரு புதிய வழித்தடம் தமிழ் CCTV\nதாயக வலம் – கிளிநொச்சி மண்ணில் சாதித்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி\nமூன்று மாவீரரின் தாயின் அவல நிலை…(நேரடியாக அவசரம் உதவுங்கள்… பகிருங்கள்….)\nவன்னியில் தும்புத்தொழிலில் சாதனை படைக்கும் தமிழ்ப்பெண்\nவிண்ணான விசாலாச்சிம் பேரனும் – பாகம் 04\nஇன்றைய முக்கிய செய்திகள் 12-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 13-07-2020\nHomeவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..விண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 12)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 12)\nசிறப்பு வாய்ந்த தலவிருட்சத்துடன் அருள்பாலிக்கும் கண்ணகை அம்மன் ஆலயம் சிறப்பு பார்வை\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும் …\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்.. பாகம் 09\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 10)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 09)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 08)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 07)\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்.. பாகம்-06\nஇன்றைய முக்கிய செய்திகள் 28-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 27-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 25-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 24-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 17-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 16-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 14-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 13-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 12-07-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://userpost.in/?category=72", "date_download": "2021-04-11T02:01:13Z", "digest": "sha1:IWTAAO26FZ4J5NHBPE6ASB2OR23MHCAX", "length": 22916, "nlines": 108, "source_domain": "userpost.in", "title": "Breaking News Headlines: Read All News Updates in English | Inshorts", "raw_content": "\nஇளவரசர் பிலிப் இறப்புக்கு 41 குண்டுகள் முழங்க ஆஸி.,அரசு மரியாதை\nஇங்கிலாந்து ராணி 2-வது எலிசபத் கணவரான 99 வயதான பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவுக்கு ஆஸ்திரேலியா அரசு 41 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தியது.கான்பெராவில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்ற இந்த அரசு நிகழ்வில் கடற்படை,விமானப்படை மற்றும் தரைப்படை ராணுவ வீரரக்ள் கலந்து கொண்டு அணி வகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர்.ந�\nசந்தை விதிமீறல்-அலிபாபா குழுமத்துக்கு ரூ.20,550 கோடி அபராதம்\nஅலிபாபா குழுமத்திற்கு சொந்தமான தளங்களில் தங்களது பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள், பிற தளங்களில் தங்களது பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அக்குழுமம் தடுத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் அலிபாபா குழுமம் ஆன்லைன் சந்தை விதிமுறைகள மீறியதோடு மேலாதிக்க சந்தை நிலையை முறை தவறி பயன்படுத்தியுள்ளதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ள நி\nஊழியர்களுக்கு எல்.டி.டி சீருடை-யாழ்ப்பாண மேயர் அதிரடி கைது\nஅண்டை நாடான இலங்கையின் யாழ்ப்பாண மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தீவிரவாத தடுப்பு பிரிவின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.யாழ்ப்பாண நகராட்சி ஊழியர்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பை போன்ற தோற்றத்தில் பணியாளர் சீருடை வடிவமைத்தாக அவர் மீது புகார் எழுந்தது.அப்புகாருக்கு விஸ்வலிங்கம் அளித்த விளக்கமளித்த நில\nகொரோனா அதிகரிப்பு-உலகின் மிகப்பெரிய அங்கோவர்ட் கோயில் மூடல்\nகம்போடியாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இதை தடுக்க இந்த நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதன் ஒரு பகுதியாக அங்கோர்வாட் ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டினருக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வருகிற 20-ந்தேதி வரை இந்\nஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலாமானார்..\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். 99 வயதான இவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி தெரிவித்துள்ளார்.இளவரசர் சார்லஸின் தந்தையான பிலிப், வயது மூப்பின் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். மேலும், இங்கிலாந்து அரச குடும்ப வரலாற�\nகொரோனா விதி முறை மீறல்-நார்வே பிரதமருக்கு அபராதம் விதிப்பு\nநார்வே நாட்டு பிரதமர் எர்னா சொபேர்க் கடந்த பிப்ரவரியில் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடினார்.கொரோனா பாதிப்பு காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேறக அனுமதி இல்லை அறிவிக்கப்பட்டிருந்த போதும் கட்டுப்பாடுகளை மீறி தனது குடும்ப உறுப்பினர்கள் 13-க்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளை கொண்டாடியதாக அவர் மீது புகார் எழுந்தது.இதையடுத�\nஅமெரிக்காவின் வால்ட் டிஸ்னி பூங்காக்கள் ஜூன் 4ல் திறப்பு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள வால்ட் டிஸ்னி பூங்காக்கள் பொதுமக்கள் பார்வைக்கு வரும் ஜூன் மாதம் 4ம் தேதி திறக்கப்பட உள்ளது.ஸ்பைடர் மேன் சவாரி உள்ளிட்ட பல்வேறு துணிகர சவாரிகள் அடங்கிய Avengers பூங்காவாக உருவாக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு டிஸ்னிலேண்ட் மூடப்பட்டது.அதற்கு பிறகு ஒரு வருடம் கழி\nசுற்றுச்சூழல் ஆய்வு சோதனை செயற்கைக்கொள் ஏவி சீனா சாதனை\nசீனாவின் ஷாங்க்சி மாகாணத்திலுள்ள தையுவான் செயற்கைக்கோள் நிலையத்திலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டதாக அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.விண்வெளி தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்த சோதனைகளை மேற்கொள்ளவும் இதுபயன் படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்\nஇந்திய பயணிகள் நியூசிலாந்து வர தடை விதிப்பு -அதிரடி உத்தரவு\nஇந்தியாவிலிருந்து பயணிகள் வர நியூசிலாந்து அரசு இடைக்கால தடை விதித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டினர் வருகையால் கொரோனா பரவுவதை தடுக்க நியூசிலாந்து அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது.சொந்த நாட்டுக் குடிமக்கள் உட்பட இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நியூசிலாந்துக்குள் நுழைய அந்நாட�\nதுருக்கியில் ஆட்சிகவிழ்ப்பு முயற்சி- 22 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை\nதுருக்கியில் அதிபர் எர்டோகனை பதவிலிருந்து நீக்கும் முயற்சியாக கடந்த 2016ம் ஆண்டு அந்நாட்டில் ராணுவ புரட்சி நடந்தது.இம்முயற்சியில் 248 பேர் கொல்லப்பட்டனர்.ராணுவ புரட்சி முயற்சி தோல���வியடைந்ததைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பில் தொடர்புடையதாக அந்நாட்டின் ராணு வீரர்கள் 497 பேர் மீது குற்றம் சாட்டப்பட்�\nநாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை-வடகொரியா விளக்கம்\nவடகொரியாவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உலக சுகாதார நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை வடகொரியா மறைத்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டிய நிலையில் வடகொரியா அரசு விளக்கமளித்துள்ளது.கொரோனா தொடங்கிய காலத்திலிருந\nஇந்தோனேஷியா நிலச்சரிவு-பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு\nஇந்தோனேஷியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது.லெம்பாடா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 12க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன.அத்தீவில் 65 பேரும் பிற பகுதிகளில் 61 பேரும் கனமழைக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலச்சரி�\nசெவ்வாய் கிரகத்தில் வானவில்-வைரல் புகைப்படம்-நாசா விளக்கம்\nஅமெரிக்காவின் நாசாவால் கடந்த மாதம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பட்ட பெர்சிவரென்ஸ் ரோவர் அனுப்பிய புகைப்படங்களில் வானவில் இருப்பது போன்ற காட்சி வெளியாகி இருந்தது.இயற்கையாக மழை-வெயில் அடிக்கும் போது தோன்றும் வானவில் செவ்வாயில் எப்படி தோன்றியது என பல விண்வெளி ஆராய்ச்சி அறிஞர்கள் கேள்வியெழுப்பிய நிலையில் செவ்வாயில் வானவில் ஏற்ப\nநெட்பிளிக்ஸில் ஆவணப்படம் தயாரிக்கும் ஹாரிமேகன் தம்பதி\nஇங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து விலகிய இளவரசர் ஹாரி மேகன் தம்பதியினர் நெட்பிளிக்ஸோடு இணைந்து ஹார்ட் ஆஃப் இன்விக்டஸ் என்ற ஆவணப்படத்தை தயாரிக்க உள்ளனர்.பிரிட்டன் அரகுடும்பத்திலிருந்து விலகி கலிபோர்னியாவில் குடிபெயர்ந்த ஹாரி மேகன் தம்பதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெப் தொடர்களை தயாரித்து வழங்க உள்ளதாகவும்,முதல் வெப் தொடர் ஊனம�\nகொரோனாவிலிருந்து 2-முறையாக மீண்ட 104 வயது அதிசய மூதாட்டி..\nகொலம்பியாவில் 104 வயதான மூதாட்டி 2-வது முறையாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளார்.கார்மென் ஹெர்னாண்டெஸ் என்�� 104 வயது மூதாட்டி ஏற்கனவே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் மீண்டும் தொற்றுக்குள்ளானார்.இதையடுத்து 21 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.மருத்துவமனையி\n28 நாட்களுக்குள் புதிய அரசு அமைய நேட்டன்யாஹூவுக்கு கெடு\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் கட்சி 59 இடங்களைக் கைப்பற்றினாலும் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் அவர் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதேபோல் எதிர்க்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு பநேட்டன்யாஹூவுக\nபிரிவினைவாதிகள் சிறைத் தாக்குதல்-1,844 கைதிகள் விடுவிப்பு\nநைஜீரியாவில் ஒவேரி நகரில் உள்ள சிறைசாலையின் சுவரை பிரிவினைவாதிகள் வெடி வைத்து தகர்த்தனர்.தானியங்கி துப்பாக்கிகல் மற்றும் ராக்கெட் ஏவுகணைகளுடன் சிறைக்குள் புகுந்த அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு 1800க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை விடுவித்தனர்.பள்ளி மாணவர்களை கடத்துவது,கடற்கொள்ளையில் ஈடுபட�\nசிக்னல் ஆப் பயன்படுத்தும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்\nஉலகம் முழுவதும் 53.3 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகள் கசிந்து வரும் நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் சி இ ஓ மார்க் ஸக்கர் பெர்க்கு உடைய தகவலும் வெளியே கசிந்துள்ளது.அவரது செல்போன் எண்,அவரது பிறந்த தேதி,வாழ்விடம் போன்ற அனைத்து விவரங்களும் கசிந்துள்ளன.அது மட்டுமல்ல ஸக்கர் பெர்க் தனது செல்போனில் சிக்னல் ஆப்பையும் பயன்படுத்துவது தற்போது த\nசரக்கு கப்பல் மோதி பயணிகள் கப்பல் விபத்து-27 பேர் பலி\nவங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து நாட்டின் மத்திய பகுதியின் முன்ஷிகாஞ்ச் மாவட்டத்துக்கு பயணிகள் கப்பலில் 150 பயணம் செய்தனர்.‌சையத்பூர் கொய்லா காட் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக எதிர்திசையில் வந்த சரக்கு கப்பல் ஒன்று இந்த பயணிகள் கப்பல் மீது பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் பெண்கள், சிற�\nநியூயார்க் இனவெறியை கண்டித்து ஆசிரியர்கள் பிரம்மாண்ட பேரணி\nஆசிய இனத்தவருக்கு எதிராக நடக்கும் குற்றங்கள்-இனப்பா���ுபாடுகளை கண்டித்து நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.இதில் 500க்கும் மேற்பட்ட ஆசிய அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் பங்கேற்றனர்.அமெரிக்காவில் காலங்காலமாக ஆசிரியர்களுக்கு எதிரான பாகுப்பாடு காட்டப்பட்டாலும் அண்மை காலமாக அது உச்ச�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/10/20/manipulation-of-marks-suspected-in-neet-exam-students-shocked", "date_download": "2021-04-11T00:18:08Z", "digest": "sha1:7H3UJ5QCCM5FPJOYSYBKGDIG43CL523Z", "length": 9986, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Manipulation of marks suspected in neet exam : Students shocked", "raw_content": "\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை; தவறான தகவலை பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும்” என தேசிய தேர்வு முகமை எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nமாநிலவாரியான நீட் தேர்ச்சி பட்டியலில் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கையைவிட தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை பல மாநிலங்களில் கூடுதலாக இருந்தது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதனால் தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டு மீண்டும் பட்டியலிடப்பட்டது. குளறுபடிகள் அதோடு தீர்ந்துவிடவில்லை. பல மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலில் விடை குறிக்கும் பகுதி மாறியிருப்பதாக புகார் தெரிவித்தனர்.\nஅரியலூர் மாவட்டம் தத்தனூர்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தான் 680 மதிப்பெண்களுக்கு மேல் வரும் என எதிர்பார்த்த நிலையில் வெறும் 37 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் அதிர்ச்சியடைந்தார்.\nஅந்த மாணவி 3 வினாக்களுக்கு மட்டுமே பதிலளிக்காத நிலையில், 7 வினாக்களுக்கு பதில் அளிக்கவில்லை என தேர்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது விடைத்தாள் (OMR) மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பினார்.\nகோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட்ட விடைத்தாள் நகலுக்கும், நீட் தேர்வு முடிவு வெளியான தினத்தன்று வெளியிடப்பட்ட விடைத்தாள் நகலுக்கும் வித்தியாசம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nநாட்டின் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கும் இதுபற்றி முறையிடுவதற்கான நடைமுறை குறித்து அறிந்திராததால் செய்வதறியாமல் திணறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஆனால், மாணவர்களின் அச்சத்தைக் களைந்து நேர்மையான தேர்வு முறையை உறுதி செய்ய வேண்டிய தேசிய தேர்வு முகமையோ மாணவர்களை மிரட்டும் வகையில் நடந்துகொண்டுள்ளது.\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை என்றும் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது தேசிய தேர்வு முகமை.\nமேலும் தவறான தகவல்களை பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் மருத்துவக் கனவோடு தேர்வெழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளைக் கூட சரியான வகையில் வழங்க வக்கற்ற தேசிய தேர்வு முகமை, மாணவர்களின் தரத்தை உயர்த்துவதே தங்கள் நோக்கம் எனச் சொல்வதுதான் வேடிக்கை.\n“நீட் தேர்வில் ஏன் இத்தனை குளறுபடிகள் யார் யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் யார் யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள்\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\nடாஸ்மாக் கடையில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஆத்திரம் : கழுத்து நெறித்து கொலை செய்த கொடூரம்\nபசுமைத் தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்துக்கு தடை; உரிய தகுதியில்லை என ஐகோர்ட் கருத்து\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-38-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-04-11T01:48:26Z", "digest": "sha1:JSMLUAEYAM5XG6XES3GZYVMIL6JJW7G7", "length": 4296, "nlines": 36, "source_domain": "www.navakudil.com", "title": "பர்மாவில் மேலும் 38 ஆர்ப்பாட்டகாரர் பலி – Truth is knowledge", "raw_content": "\nபர்மாவில் மேலும் 38 ஆர்ப்பாட்டகாரர் பலி\nBy admin on March 4, 2021 Comments Off on பர்மாவில் மேலும் 38 ஆர்ப்பாட்டகாரர் பலி\nபர்மாவில் பெப்ரவரி 1ம் திகதி இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்திருந்த இராணுவ ஆட்சியை எதிர்த்து நடைபெறும் ஆர்பாட்டங்களுக்கு இன்று புதன்கிழமை 38 பேர் பலியாகி உள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. அத்துடன் மேலும் பலர் காயப்பட்டும் உள்ளனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமையும் 18 ஆர்பாட்டக்காரர் படைகளால் கொலை செய்யப்பட்டு இருந்தனர். பெப்ருவரி 1ம் திகதி ஆட்சி கவிழ்ப்பு முதல் இதுவரை குறைந்தது 59 ஆர்பாட்டகாரர் படைகளால் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.\nபெப்ருவரி 1ம் திகதி சனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியின் தலைவி Aung San Suu Kyi இராணுவத்தால் கைது செய்யப்பட்டு இதுவரை தடுப்பில் உள்ளார். அவருடன் மேலும் சுமார் 1,000 Aung San Suu Kyi கட்சியின் உறுப்பினர்களும்,\nஆதரவாளர்களும் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nஐ. நாவுக்கான பர்மாவின் தூதுவர் Kyaw Moe இராணுவ ஆட்சியை கண்டித்த பின், அவரை இராணுவம் தூதுவர் பதவியில் இருந்து நீக்கி உள்ளது. Kyaw Moe பர்மாவில் இராணுவ ஆட்சியை நிறுத்த உதவி செய்யும்படி ஐ.நாவை கேட்டுள்ளார். பிரித்தானியாவின் அழைப்பின் காரணமாக ஐ. நா. நாளை வெள்ளிக்கிழமை பர்மா தொடர்பாக உரையாட உள்ளது. ஆனால் அது ஆக்கபூர்வமாக எதையும் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக அரிது.\nபர்மாவில் மேலும் 38 ஆர்ப்பாட்டகாரர் பலி added by admin on March 4, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2021-04-11T00:21:21Z", "digest": "sha1:AFKKJHEYEHUQBOFKCIRGSSE7X44SAGVR", "length": 4072, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "முன்னாள் பெரு ஜனாதிபதி சுட்டு தற்கொலை – Truth is knowledge", "raw_content": "\nமுன்னாள் பெரு ஜனாதிபதி சுட்டு தற்கொலை\nBy admin on April 18, 2019 Comments Off on முன்னாள் பெரு ஜனாதிபதி சுட்டு தற்கொலை\nதென் அமெரிக்க நாடான பெருவின் (Peru) முன்னாள் ஜனாதிபதி Alan Garcia தன்னை ���ானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். ஊழல் தொடர்பாக இவரை கைது செய்ய அதிகாரிகள் இவரின் வீட்டுக்கு சென்றபோதே முன்னாள் ஜனாதிபதி தற்கொலை செய்துள்ளார்.\nஅதிகாரிகள் கைது செய்ய வந்ததை அறிந்த Alan Gracia ஒரு தொலைபேசி தொடர்பு எடுக்க விரும்புவதாக கூறி தனது வீட்டு அறை ஒன்றுள் சென்று, கதவை பூட்டிவிட்டு, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.\n1949 ஆம் ஆண்டு பிறந்த Alan Garcia 1985 முதல் 1990 வரையான காலத்திலும், பின் 2006 முதல் 2011 வரையான காலத்திலும் பெரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.\nஇவர் Odebrecht என்ற பிரேசில் நாட்டு கட்டுமான நிறுவனத்திடம் இருந்து $30 மில்லியன் இலஞ்சம் பெற்றார் என்றே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனமும் தாம் இலஞ்சம் வழங்கியதாக கூறி உள்ளது.\nபெருவின் முன்னாள் ஜனாதிபதி Alberto Fujimori ஏற்கனவே ஊழல் காரணமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். மேலும் 4 முன்னாள் ஜனாதிபதிகள் விசாரணையில் உள்ளனர். தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் Keiko Fujimori (Alberto வின் மகள்) தற்போது $1.2 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டில் உள்ளார்.\nமுன்னாள் பெரு ஜனாதிபதி சுட்டு தற்கொலை added by admin on April 18, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-11T02:26:42Z", "digest": "sha1:LKW2R2EAWGLTJ25WSMZWK7SRH5FOBSRM", "length": 5985, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்டென் காடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்டென் வனப்பகுதியில் ஃப்ராஹான் கிராமம்\nஆர்டென் (ஆங்கிலம்:Ardennes, டச்சு மொழி: Ardennen) பெல்ஜியம் நாட்டிலுள்ள் ஒரு வனப்பகுதி. இது ஆர்டென் மலைத்தொடரின் ஒரு பகுதி. பெரும்பாலும் பெல்ஜியத்திலும் லக்சம்பர்கிலும் அமைந்துள்ள் இவ்வனத்தின் சில பகுதிகள் பிரான்சின் எல்லைக்குள்ளும் வருகின்றன. இந்த வனத்தின் பரப்பளவு 11,200 சதுர கி.மீ.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2015, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trailoftheark.com/deueec/0e1026-baking-soda-in-tamil", "date_download": "2021-04-11T01:42:18Z", "digest": "sha1:XLECEQHOWKZLOUGNDNFDONUGX767NFFQ", "length": 27965, "nlines": 36, "source_domain": "trailoftheark.com", "title": "baking soda in tamil", "raw_content": "\nReference: Anonymous, Last Update: 2020-11-22 Source(s): other Soda is washing soda /salavai soda. Reference: Anonymous, Last Update: 2020-08-04 பேக்கிங் சோடா பயன்கள் (baking soda benefits in tamil) சமையல் சோடாவின் பயன்களை தெரிந்து கொண்டால் அசந்து போவீர்கள். Contextual translation of \"baking soda\" into Tamil. 4:46. Sprinkle baking soda on your carpet and let sit overnight. Usage Frequency: 1 பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் துணிகளை ஊற வைத்து அலசினால் துணிகளில் படிந்திருக்கும் கறைகள் எளிதில் நீங்கிவிடும். Baking soda payangal Tamil. வாரம் ஒரு முறை பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளிங்கு போல் மின்னச் செய்யும். Found 20 sentences matching phrase \"soda\".Found in 7 ms. Tamil meaning of baking soda Use baking soda and vinegar to unclog your drains. Fear in Tamil. A baking soda facial can be an inexpensive, natural, and effective way to nourish, protect, and heal your skin. Usage Frequency: 1 Quality: Join Yahoo Answers and get 100 points today. baking soda translation in English-Tamil dictionary. Baking soda makes a great, gentle exfoliator; it also has anti-fungal and antiseptic properties, making it perfect for managing pimples and blackheads. நீங்கள் ஷாம்பு போட்டு தலையை அலசுவதற்கு முன் தலையில் சிறிதளவு பேக்கிங் சோடாவை தூவி, பின்னர் ஷாம்பு போட்டு அலசினால் போதும் கூந்தல் சிக்கு விழாமல் பட்டுப்போல் மின்னும். Baking soda Tamil. Make a paste of baking soda and water, and apply to a burn or an insect bite for relief. Reference: Anonymous, Last Update: 2020-12-12 தொட்டுக்க எதுவுமே வேணாங்க இனி யோசிச்சு தடுமாற வேண்டாம் Read about company. உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை சுத்தப்படுத்தவும் பேக்கிங் சோடா பயன்படுகிறது. baking soda translation in English-Tamil dictionary. Jo's Tamil Health and Beauty 696,747 views. Ask question + 100. How to do: Mix two table spoonful’s of honey and baking soda in a jar and stir well to obtain a uniform mixture. Soda uppu. 9 years ago. ஆனால் இதை உடனே செய்துவிட வேண்டும். Make a paste with baking soda and water. Get latest & updated baking soda prices in Tirupur for your buying requirement. Just take how much ever batter is required for that particular time and then add soda, salt and sugar and proceed with the recipe. எனவே இதை தண்ணீரில் சிறிதளவு சேர்த்து குடிக்கலாம். Find here Baking Soda, Food Grade Sodium Bicarbonate, suppliers, manufacturers, wholesalers, traders with Baking Soda … Searching for root term without suffix, prefix or re-search for exact baking A baking soda meaning in Tamil ) சமையல் சோடாவின் பயன்களை தெரிந்து கொண்டால் கண்களை வெறித்து பார்க்கும் அளவிற்கு அசந்து போவீர்கள், pages. ज्यादातर घरों में होता है tablespoons of baking soda on the bottom of your trash to. With examples: lol, smi பொருள் தமிழில், mera பொருள் தமிழில், பொருள் கொண்டால் அசந்து போவீர்கள் எட்டாத தூரத்தில் இருக்கும் ஒரு பொருள் ‘ சமையல் சோடா, பேக்கிங் சோடா பயன்கள் baking கொண்டால் அசந்து போவீர்கள் எட்டாத தூரத்தில் இருக்கும் ஒரு பொருள் ‘ சமையல் சோடா, பேக்கிங் சோடா பயன்கள் baking Soda to a separate bowl ’ t swallow the mixture ; spit out. Some baking soda bath, add 1–2 cups of baking soda and 1 teaspoon 4.9 & 1 cup warm water இதில் இருக்கும் ஆன்டி பாக்டீரியா முகப்பருவின் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது, உங்கள் சமையலறையில் இந்த... Lifestyle ; baking soda in tamil soda in near future to post comments ; பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் துணிகளை ஊற வைத்து துணிகளில் Tamil Dictionary Contextual translation of `` baking soda in near future insect bite for.. சோடாவின் பயன்களை தெரிந்து கொண்டால் அசந்து போவீர்கள் and freely available translation repositories ; baking soda wonâ t require additional ingredients,. உங்கள் முகத்தில் இருக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தர, உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதுமே உங்கள்... Three times a day with this home-made mouthwash of soda ' in Tamil, sodium bicarbonate in கண்களை வெறித்து பார்க்கும் அளவிற்கு அசந்து போவீர்கள் உங்கள் வீட்டு சமையல் அலமாரியில் உறங்கிக் கொண்டிருக்கும் சமையல் சோடாவின் பயன்களை தெரிந்து கொண்டால் வெறித்து... Aligning the best ingredient used for treatment of discoloured teeth தடவிக் கொண்டு பின்னர் குளித்து விட்டு வந்தால் எந்த சிறிது பேக்கிங் சோடாவை தூவி, பின்னர் ஷாம்பு போட்டு தலையை அலசுவதற்கு முன் தலையில் சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சைச் கலந்து. The Tamil word for baking soda, updated and published at Zee news.... Contact with ambient air would shift the equilibrium, resulting in the escape of carbon dioxide சமையல் சோடாவின் பயன்களை கொண்டால் சிறிது பேக்கிங் சோடாவை தூவி, பின்னர் ஷாம்பு போட்டு தலையை அலசுவதற்கு முன் தலையில் சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சைச் கலந்து. The Tamil word for baking soda, updated and published at Zee news.... Contact with ambient air would shift the equilibrium, resulting in the escape of carbon dioxide சமையல் சோடாவின் பயன்களை கொண்டால் Teaspoons ( about 14.4 grams ) of baking soda … baking-soda a better translation: Used in baking There might be an unpleasant smell root term without suffix, or..., சோடா baking soda in tamil, சமையல் சோடா சமையலில் மட்டுமல்லாமல், சமையலை தாண்டி அழகு மற்றும் வீட்டு குறிப்புகளிலும் அதிகமாக பங்கெடுத்துக் கொள்கிறது word... மென்மையாகவும், மொறுமொறுப்பாகவும், உப்பவும் பயன்படுகிறது plasma bicarbonate ) the bicarbonate of the beauty uses of soda... Tamil ) சமையல் சோடாவின் பயன்களை தெரிந்து கொண்டால் கண்களை வெறித்து பார்க்கும் அளவிற்கு அசந்து போவீர்கள் இன் நன்மைகளை அறிந்து நீங்கள்.... Mentioned baking soda in near future, raki பொருள் தமிழில் ஊற வைத்து அலசினால் துணிகளில் படிந்திருக்கும் கறைகள் எளிதில்.... கொண்டால் அசந்து போவீர்கள் Tamil news ; Lifestyle ; baking soda to a separate bowl understand better\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/11/18/admk-banners-at-the-medical-counseling-in-chennai", "date_download": "2021-04-11T01:44:12Z", "digest": "sha1:CXGYL527KSVB45SGSKHKLM4U5UMZIT3X", "length": 9115, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ADMK banners at the medical counseling in Chennai", "raw_content": "\n“மருத்துவ கலந்தாய்வில் அ.தி.மு.க பேனர்கள்”: அரசு நிகழ்ச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் எடப்பாடி அரசு\nமருத்துவ கலந்தாய்வு நடக்கும் பகுதியில், அ.தி.மு.கவினர் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு வைத்து, தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டது. சுமார் 16 ஆயிரம் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்களில், நாடு முழுவதும் 57 ஆயிரத்து 215 பேர் தேர்ச்சி பெற்றனர்.\nஇந்த நிலையில் அந்தந்த மாநிலங்களில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு தொடங்கும் பணி நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வை விரைவில் தொடங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், நீதிமன்றம் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.\nஅதன்படி, கலந்தாய்வில் பங்கேற்க 24,712 பேர் விண்ணப்பித்த நிலையில், 23,707 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டும் நேற்று முன்தினம் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான (7.5%) உள் இடஒதுக்கீட்டு பட்டியல், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டன.\nஅத்துடன் மேற்கண்ட 3 பட்டியல்களில் முதல் 10 இடங்கள் பெற்றுள்ள மாணவ, மாணவியர் விவரம் வெளியிடப்பட்டது. பின்னர் பல்வேறு குளறுபடிக்கள் சர்ச்சைக்களுக்கு மத்தியில், மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.\nஅதிகாலையில் இருந்தே மாணவர்கள் பெற்றோர்கள் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு வருகை தந்துள்ளனர். இன்று காலை 10 மணிக்கு மேல், கலந்தாய்வு நடக்கும் நிலையில், கலந்தாய்வு மையங்களில் பெற்றோர்கள் தங்குவதற்கு சரியான வசதி அமைத்துக்கொடுக்காத தமிழக அரசு, அப்பகுதியைச் சுற்றி அ.தி.மு.க பேனர்களை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது மாணவர்கள் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகலந்தாய்வு மையத்தில் வைக்கப்பட்ட அதிம��க பேனர்களை அகற்றிவிட்டு, மாணவர்களுக்கு பயன்படும் வகையில், அறிவிப்பு பலகைகளை வைக்கவேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த பேனர் அதிமுக சார்பில் வைக்கப்பட்டதா அல்லது அரசு செலவில் வைக்கப்பட்டதா என்பதை தமிழக அரசு விளக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.\nசெல்வமுருகன் கஸ்டடி மரண விவகாரம் : அதிர்ச்சி தரும் புதிய ஆதாரங்களை வெளியிட்ட வேல்முருகன்\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\n“வறுமையால் பெண்கள் நாப்கின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் அவலம்”: கற்காலத்தை நோக்கி திரும்பும் இந்தியா\nபசுமைத் தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்துக்கு தடை; உரிய தகுதியில்லை என ஐகோர்ட் கருத்து\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/09/16010818/1887629/Apple-announces-Fitness-plus-and-apple-one-services.vpf", "date_download": "2021-04-11T00:26:36Z", "digest": "sha1:ZYRR4SM26PNL2QGP4WLNDJ7WHR3LNUPP", "length": 15496, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்பிள் ஃபிட்னஸ் பிளஸ் சேவை அறிமுகம் || Apple announces Fitness plus service", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 11-04-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஆப்பிள் ஃபிட்னஸ் பிளஸ் சேவை அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 16, 2020 01:08 IST\nமாற்றம்: செப்டம்பர் 16, 2020 01:11 IST\nஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 6 மாடலுடன் புதிதாக ஃபிட்னஸ் பிளஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது.\nஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 6 மாடலுடன் புதிதாக ஃபிட்னஸ் பிளஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது.\nஆப்பிள் நிறுவனம் டைம் ஃபிளைஸ் நிகழ்வில் புதிய வாட்ச் சீரிஸ் 6 மாடலுடன் ஃபிட்னஸ் பிளஸ் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபிட்னஸ் பிளஸ் ஆப்பிள் வாட்ச் மாடல்களுடன் இணைந்து இயங்குகிறது.\nஇது ஆப்பிள் பயனர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் நோக்கில் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இது உடற்பயிற்சி சார்ந்த அம்சங்கள், பரிந்துரைகள், பயனர் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய விவரங்களை துல்லியமாக வழங்குகிறது.\nஃபிட்னஸ் பிளஸ் சேவை பயனர்கள் தங்களது வாட்ச், ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் டிவி போன்ற சாதனங்களில் உடற்பயிற்சிகளை தேர்வு செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. இது உடற்பயிற்சியின் போது பயனர் உடலில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிட்டு தெரிவிக்கிறது.\nஆப்பிள் புதிய ஃபிட்னஸ் பிளஸ் சேவைக்கான கட்டணம் மாதம் 9.99 டாலர்கள் என்றும் வருடாந்திர கட்டணம் 79.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ஆப்பிள் வாட்ச் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு 2021 - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு\nஇணையத்தில் வெளியான ஐபோன் 13 ப்ரோ புது விவரங்கள்\nமுன்கூட்டியே வெளியாகும் ஐபோன் 13 சீரிஸ்\nஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 வெளியீட்டு விவரம்\nஇணையத்தில் வெளியான 2021 ஐமேக் விவரங்கள்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nதவான், பிரித்வி ஷா அதிரடி - சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி\nடெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொரோனா பரவலை தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் -தமிழக அரசு அறிவிப்பு\nஅதிமுகவில் இருந்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் திடீர் நீக்கம்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nபட்ஜெட் ரக சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ஐகூ ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்\n36 மணி நேர பேக்கப் வழங்கும் நோக்கியா இயர்பட்ஸ் அறிமுகம்\nரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான புது ஐபோன் எஸ்இ விவரங்கள்\nஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு 2021 - அதிகாரப்பூர்வ த���தி அறிவிப்பு\nஇணையத்தில் வெளியான ஐபோன் 13 ப்ரோ புது விவரங்கள்\nமுன்கூட்டியே வெளியாகும் ஐபோன் 13 சீரிஸ்\nபிரேசிலில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம் - காரணம் தெரியுமா\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nதிருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்த நித்யானந்தா- இணையதளத்தை கலக்கும் புதிய படங்கள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/03/23/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-04-11T00:32:24Z", "digest": "sha1:O4HB3ZBMGADDRAJMICQH5JF6RHUXVMOL", "length": 29849, "nlines": 179, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கர்ப்ப காலத்தில், பெண்கள் நிம்மதியாக தூங்குவதற்கு, – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகர்ப்ப காலத்தில், பெண்கள் நிம்மதியாக தூங்குவதற்கு,\nகர்ப்ப காலத்தில்… பெண்கள் நிம்மதியாக தூங்குவதற்கு…\nகர்ப்ப காலத்தில்… பெண்கள் நிம்மதியாக தூங்குவதற்கு…\nகர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட சில எளிய தந்திரங்கள்\nபெண்களுக்கே கிடைக்கும் ஒரு மிகப் பெரிய பாக்கியம் எது என்றால் அது தாய்மைதான். அந்த தாய்மையை\nஒருபெண் அடையும்பொழுது, அவளது மனதிலும், உடலிலும் எண்ணற்ற மாறுதல்கள் ஏற்படுகின்ற ன. அத்தனையையும் தாங்கி இவ்வுலகிற்கு ஒரு உயிரை கொண்டு வருகின்றாள். கர்ப்பகாலத்தில், ஒரு பெண்ணிற்கு பல்வேறு சங்கடங்கள் உண்டா கின்றன. அவற்றில் தூக்கமின்மையும் ஒன்று.\nகர்ப்ப காலத்தில் காணப்படும் நித்திரையின்மை, ஒரு சங்கடமான பிரச்சனை என்றாலும், பொ��ு வாக இது எல்லா பெண்களிடமும் காணப்படுகின் றது. ஒருமகவை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு அம்மா இந்தபிரச்சினையை எவ்வாறு சமாளிக்கி ன்றார் என உங்களுக்குத் தெரியு மா\nஇந்த தூக்க குறைபாடு ஏற்பட பல்வேறு காரண ங்கள் உள்ளன. ஒவ்வொரு காரணமும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. எனவே அந்த காரண ங்கள் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறைக ளைக்கையாண்டு தூக்கமின்மை நோயை குண ப்படுத்த வேண்டும்.\nதூக்கமின்மை, ஜெட் லேக் அல்லது பணி நேரம் மாற்றம் போன்றவற்றால் சில சமயம் ஏற்படலாம். இது உடல் வலி அல்லது வயிற்றுக் கோளாறு (GERD) போன்றவற்றால் கூட தூண்டப்படலாம். அவ்வாறு தூண்டப்பட்டால் ஒரு சிலருக்கு தன்னிச்சையான வாந்தி ஏற்படலாம், அல்லது அவர் வேகமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடலாம்.\nகெட்ட கனவுகள் மற்றும் தூக்கத்தில் நடக்கும் வியாதி போன்றவையும்கூட தூக்கமின்மை வர காரணமாகலா ம். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பித்து அல்லது போபியா போன்ற மனநோய்கள் உருவாகலா ம். மருந்து எடுத்துக்கொள்ளுதல், உடல் வறட் சி மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற வெளிப்புற காரணிகள் கூட தூக்கமின்மையை தூண்டலாம்.\nகர்ப்ப காலத்தில் தூக்கமின்மை வருவதற்கு ஏக ப்பட்ட காரணங்கள் உள்ளன. அவ்வாறு வருவ தற்கு குழந்தையும் கூட ஒரு காரணமாக இருக் கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஒரு கர்ப்பிணி தாய் கருவுற்ற பிந்தைய கால கட்டங்களில், கரு நன்கு வளர்ந்\nது விடுவதால் அவரது வயிற்றின் அளவு அதிகரிக்கு ம். அவ்வாறு ஏற்படும் சங்கடங்கள் கூட தூக்கமின் மை வர காரணமாக இருக்கலாம்.\nஒருசில தாய்மார்களுக்கு குழந்தையின் அதிக எடை காரணமாக முதுகு\nவலிவரும். அவ்வாறு உண்டாகும் முதுகு வலியானது அந்த தாய்க்கு தூக்கமில்லாத இரவுகளை நிச்சயம் பரிசளிக்கும். குழந்தையின் அதிக எடையானது தாயின் சிறுநீர் ப்பை மீது ஒரு அழு த்தத்தை உருவாக்கும். அதன் காரணமாக அந்த தாய்க்கு இரவு முழுவதும் அடிக் கடி சிறுநீர் வரும். இதன் காரணமாக அத்தாயால் கண்டிப்பாக இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க இயலாது.\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் கவலைகள் கண்டி ப்பாக தூக்கமின்மையை ஏற்படுத்துவதுடன், ஒரு தீய சுழற்சியையும் ஏற்படுத்துகின்றது. மேலும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்துவதால் ஒரு தாய�� இயற்கையாகவே அடிக்கடி இரவில் விழித்து இருப்பாள்.\nஒரு தாய் தன் தூக்கமின்மைப் பற்றி கவலைப்ப ட்டால் அது அவளது குழந்தையையும் கண்டிப்பா க பாதிக்கக்கூடும். இந்தப் பதற்றம் தூக்கமின்மை யை மேலும்அதிகரிக்கும். எனவே கர்ப்பிணி பெண் கள் கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை எவ்வாறு சமா ளிக்க முடியும். கருவின் எடை காரணமாக உங்க ளுடைய வயிற்றின் அளவு, வடிவம் மற்றும் எடை, உங்களை\nகட்டாயம் கஷ்டப்படுத்தும். எனவே நீங்கள் புதிய நிலை களில் தூங்க முயற்சிசெய்வீர்கள். அது உங்க ளுக்கு கட்டாய முதுகு வலியைத் தரும்.\nகர்ப்பிணிகள் இடது பக்கமாக தூங்குவதோடு, ஒரு குஷன் அல்லது மென்\nமையான பொருள் எதையாவது உங்களுடைய வயிற்றுக்குகீழ் வைத் துக்கொண்டு தூங்க முயற்சி செய்யலாம்.\nதூங்க முயற்சிக்கும் முன் சூடான வெந்நீரில் குளியல் போடுவது உங்களு\nடைய அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தைப் பரிசளிக்கும்.\nநல்ல மனதுக்கு பிடித்த இசை இங்கே சில நன்மை களைத் தருகின்றது. இயற்கையான ஒலிகளான பறவைகளின் ரீங்காரங்கள் அல்லது கரையில் மோதும் கடலின் ஒலி போன்றவை உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.\nஇரவுநேரங்களில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு களை குறைந்தளவு எடுத்துக்கொள்வது, உங்கள் மூளை அதிகளவில் செரோட்டி னை உற்பத்தி செய்வதை\nஊக்குவிக்கும். செரோட்டின் ஆனது நீங்கள் நன்றாக தூங்க உங்களுக்கு துணை புரியும்.\nஎனவே, கர்ப்ப காலத்தில்… பெண்கள் நிம்மதியாக தூங் குவதற்கு… முயற்சி செய்து நன்கு தூங்குங்கள். .\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மரு‌த்துவ‌ம் - Sexual Medical (18+Years), மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nTagged Pregnancy, கர்ப்ப காலத்தில், கர்ப்ப காலத்தில்... பெண்கள் நிம்மதியாக தூங்குவதற்கு..., நிம்மதியாக தூங்குவதற்கு..., பெண்கள்\nPrevகேரள பெண்களின் பேரழகு ரகசியம் – நேரடி காட்சி – வீடியோ\nNext8-10 நாட்களில் 'கொழுப்புத் திசு கட்டிகள்' மறைய_ எளிமையான‌ இயற்கை வைத்தியம்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக��கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Padaaippalan-Movie-Audio-Launch", "date_download": "2021-04-11T00:42:49Z", "digest": "sha1:DEDFDWMFILPCVVJPAU5XXMPAECDAD6XF", "length": 30460, "nlines": 297, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "படைப்பாளன் இசை வெளியீட்டு விழா - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம்...\nஅஜித்தாவது தெரியாமல் செய்தார்.. கமல் தெரிந்தே...\nஅசத்தல் லுக்கில், பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி...\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்:...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமுதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில்...\nகோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nபடைப்பாளன் இசை வெளியீட்டு விழா\nபடைப்பாளன் இசை வெளியீட்டு விழா\nஇப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும் படைப்பாளன் இசை வெளியீட்டு விழாவில் எஸ்.திருநாவுக்கரசர் பேச்சு\nLS.தியன் பிக்சர்ஸ் S.நட்சத்திரம் செபஸ்தியான் பெருமையுடன் வழங்கும் படம் படைப்பாளன். இப்படத்தை LS.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது.\n\"கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது,\n\"இந்தப்படத்தின் இயக்குநர் பிரபுராஜா சினிமாவிற்கு முயற்சி செய்தபோதெல்லாம் நான் கோபப்பட்டிருக்கேன். ஏன் நீ இந்த துறைக்கு வருகிறாய் என்று சத்தம் போட்டிருக்கேன். ஆனால் இன்று தம்பியைப் பார்த்து வெட்கித் தலைகுனிகிறேன். படத்தை தம்பி அவ்வளவு சிறப்பாக எடுத்திருக்கிறார். அவருக்கு சினிமாவில் பெரிய இடம் கிடைக்க வாழ்த்துகள்\" என்றார்\nஇசை அமைப்பாளர் கிருபாகரன் பேசியதாவது,\n\"நான் வேலை விட்டுட்டு சினிமாவிற்கு வந்தவன். இந்தப் பீல்டில் பத்து வருடமாக ���ருக்கிறேன். கன்னடத்தில் நான்கு படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் தமிழில் சரியான படம் வரலியே என்று ஏங்கினேன். அதற்கான பலன் இப்போது கிடைத்திருக்கிறது. இந்தப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. இரண்டு வாரம் உழைத்து உருவாக்கிய ஒரு பாடலை சரியில்லை என்பதற்காக தூக்கிப் போட்டோம். இதுவரை நான் பாடல் வரிகளை ட்யூன் போட்டதில்லை..முதன்முதலாக இந்தப்படத்தில் தான் வரிகளுக்கு இசை அமைத்தேன். தமிழ் வரிகளுக்குள் ஒரு இசை இருக்கும் என்பதை இப்போது தான் உணர்ந்தேன்\" என்றார்\nஇயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது,\n\"வள்ளல் தன்மைக்கு கடவுள் தந்த மனித உருவம் தான் எம்.ஜி.ஆர். அந்த எம்.ஜி.ஆருக்கு மகன் போல இருந்தவர் திருநாவுக்கரசர். அவர் ஒரு படத்தின் கதாநாயகனும் கூட. அவரை இந்த மேடையில் சந்தித்தது சந்தோஷம். இந்தப்படத்தின் ட்ரைலரில் ஒளிப்பதிவு எனக்கு மிகவும் பிடித்தது..அது படத்தின் தரத்தை கூட்டி இருக்கிறது. இந்தப் படைப்பாளன் படம் கதைத்திருட்டு சம்பந்தப்பட்ட கதை. ஒருமுறை தேனி கண்ணன் நான் ஒரு கதை சொல்றேன் படம் எடுக்கிறீங்களா என்று கேட்டார்..நான் அந்தக்கதையைப் பதிவு செய்துவிட்டு வா தம்பி என்றேன். ஏன் என்றால் கதை என்பது ஒருவனின் அறிவு. அதனால் அதை பாதுகாப்பாக வைக்க வேண்டியது நமது கடமை. இடம் பொருள் ஏவல் என்று ஒரு படம் எடுத்தேன். அக்கதையை எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார். அந்தக்கதைக்கு நான் தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்று பத்துலட்சம் ரூபாய் வாங்கிக்கொடுத்தேன். ஏன் என்றால் கதை என்பது அவ்வளவு முக்கியம். இந்த வாழ்வை மிக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்பவன் தான் படைப்பாளி. இந்தப் படைப்பாளன் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்\" என்றார்\n\"இந்த மேடையை நான் மிக நெகிழ்வாகப் பார்க்கிறேன். அண்ணன் திருநாவுக்கரசர் உடன் மேடையில் தஞ்சையில் அமர்ந்த நிகழ்வு ஞாபகம் வருகிறது. அந்த வகையில் படைப்பாளன் படக்குழுவிற்கு நன்றி. உதவி இயக்குநர்கள் பற்றி ஒரு பாடல் கேட்டார்கள். இங்கு வியாபாரத் தனமான பாடல்களுக்குத் தான் வரவேற்பு கிடைக்கிறது. இங்கு மனதறிந்து பாராட்டும் குணம் யாருக்கும் இல்லை. உதவி இயக்குநர்களின் வாழ்க்கையை நான் நிறைய பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வந்தபின் மற்றவர்களை கண்டுகொள்வதில்லை. அண்ணன��� சீனுராமசாமி உதவி இயக்குநர்களின் வலிகளை சொல்லும் பாடலை இவ்வளவு சோகமாக சொல்ல வேண்டாம் என்றார். ஆனால் இங்கு கண்ணீரையும் சில சமயம் பதிவு செய்யவேண்டிய இருக்கிறது. உதவி இயக்குநர்களின் கண்ணீர் உண்மையானது. அதை இந்தப்படைப்பாளன் படம் செய்திருக்கும் என்று நம்புகிறேன்\" என்றார்\n\"சிநேகன் சார் பேசும்போது இப்படத்தின் கதை தெரியாது என்றார். நான் படத்தில் நடித்திருக்கிறேன். எனக்கும் தான் கதை தெரியாது. இந்த இயக்குநருக்காவது தெரியுமான்னு தெரியல. இப்பலாம் வாயில் இருந்தே கதையை திருடுகிறார்கள். இந்த தீபாவளிக்கு மட்டும் எத்தனை கேஸ் வரபோகுதுன்னு பாருங்க. ஏன்னா நிறைய பேர் தீபாவளிக்கு கோர்ட்ல தான் நிப்பாங்க. இந்த படைப்பாளன் வெற்றிபெறுவான் என்றார்\"\n\"இங்கு டைட்டில் பிரச்சனைக்கே பெரிய பஞ்சாயத்து நடக்கிறது. இந்தப் படைப்பாளன் படத்தில் ஒருபாடல் மனதை ரொம்ப கனக்கச் செய்தது. பைப்பில் தண்ணீர் குடித்துவிட்டு வாழ்க்கையை ஓட்டிய உதவி இயக்குநர்கள் நிறைய உண்டு. நடிகர்கள் எல்லாம் இப்போ தினசரி சம்பளம் வாங்குகிறார்கள். இவங்கல்லாம் ஜனாதிபதியை விட அதிகமாக சம்பளம் வாங்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் இதற்கு ஒரு முடிவு எடுத்து நடிகர்கள் சம்பளத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அப்படி நடிகர்கள் ஒத்து வராவிட்டால் வேறு நடிகரை வைத்து எடுங்கள். இங்கு என்ன எல்லா நடிகர்களும் வானத்தில் இருந்தா வந்தார்கள். இங்கு தமிழர்களுக்கு மட்டும் வேலை கொடுங்கள். இந்தப்படத்தில் கேமரா, எடிட்டிங், இசை எல்லாமே நன்றாக இருக்கிறது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்\" என்றார்\n\"இந்தப்படத்தைப் பற்றி நிறைய பேர் பேசி இருக்கிறார்கள். இங்கு கதைத்திருட்டு இல்லை என்று சில ஜாம்பவான்கள் சொல்கிறார்கள். அதெல்லாம் சும்மா. இந்தப்படத்தை தயாரிக்க ஆறுமுகம் என்பவர் முன்வந்தார். திடீரென அவர் கதைய ரெடி பண்ண நீங்கள் தான் பணம் கொண்டுவரவேண்டும் என்றார். ஆனால் அவர் இடையில் ஓடிவிட்டார். சில பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனி காரர்கள் யாருமே கதை கேட்க மாட்டார்கள். அங்குள்ள இடைத்தரகர்கள் கதை கேட்டு முடிவு செய்கிறார்கள். அதில் நிறைய திருட்டு நடக்கிறது. ஒரு பெரிய இயக்குநர் உதவி இயக்குநரின் கதையை எடுக்கும் போது அவங்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கணும். இந்தப்படத்தில் பல உண்மைகளை சொல்லி இருக்கிறோம். யாரையும் காயப்படுத்தணும்னு இந்தப்படத்தை எடுக்கவில்லை. இந்தப்படம் வெற்றியடைய பத்திரிகையாளர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்\" என்றார்\n\"ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நிறையபேர் மகிழ்ச்சியோடு வந்து அமர்வார்கள். நேரம் ஆனதும் எப்படா முடியும் என்று தோன்றும். எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களில் தயாரிக்க நடிக்க என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதியுமிருக்கிறேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை. இந்தப்படத்தின் இயக்குநர் தம்பி பிரபுராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எனக்கு லயோலா காலேஜில் படிக்கும் போதே தெரியும். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவேன். மிகவும் மன உறுதியோடு செயல்படக்கூடியவர். இந்தப்படத்தை முழுமையாக பிரபுராஜா முடித்து விட்டார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதை தான் முதல் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்கு கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்பவும் முக்கியம். அதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் பெரிய சுவாரசியத்தை தர வேண்டும். பிரபுராஜா உதவி இயக்குநராக ரொம்ப கஷ்டப்பட்டவர். நிறையபேரிடம் கதைகளைச் சொல்லியும் இருக்கிறார். அதனால் அவரது அனுபவம் தான் இந்தப்படம். உண்மையிலே உதவி இயக்குநர்களின் வாழ்வு மிகவும் கடினமானது தான். பலபேர் உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். ஆனால் பிரபுராஜா மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார். படத்தின் இசை சிறப்பாக இருக்கிறது. பாடல்களை கவிஞர்கள் நன்றாக எழுதி இருக்கிறார்கள். கேமராமேன் சூப்பரா பண்ணிருக்கார். கதையின் கருவும் ரொம்ப சிறப்பாக இருக்கு. அது கரண்ட்ல இருக்குற விசயம் என்பதால் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். சிலபேருக்குத் தான் கேமரா லுக் அமையும். பிரபுராஜாவுக்கு அது நல்லா அமைஞ்சிருக்கு. பெரிய பந்தா எதுவும் இல்லாமல் இயல்பா நடிச்சிருக்கார். ஆக எல்லா வகையிலும் படம் நல்லா வரும். இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துல தா��் இருக்கு. சினிமா என்பதே பிரசவ வலி மாதிரி தான். பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும். சம்பளங்களை குறைச்சா சினிமா இன்னும் சுகாதரமா இருக்கும். ஹெல்த்தியா இருக்கும். அதனால் இந்த விசயத்தை கல்சட் பண்ணலாம். சினிமா நிறையபேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில் இது. மற்றபடி என் தம்பி பிரபுவால் எல்லாம் முடியும். உன்னால் முடியும் தம்பி\" என்றார்.\nLS.பிரபுராஜா நாயகனாக நடித்துள்ளார் மற்றும் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் - விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி.\nகலை : ஸ்ரீமன் பாலாஜி\nமக்கள் தொடர்பு : மணவை புவன்\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி,நாயகனாக நடித்துள்ளார் - L.S.பிரபுராஜா இவர் இயக்குனர் தருண்கோபியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.\nடிக்கிலோனா என்ற டைட்டிலுக்கு கிடைத்த அமேசிங் ரெஸ்பான்ஸ்\n'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்........\n'பரியேறும் பெருமாள்' புகழ் கருப்பி நாய் ஹீரோவாக நடிக்கும்...\n'பரியேறும் பெருமாள்' புகழ் கருப்பி நாய் ஹீரோவாக நடிக்கும் 'ஆத்தா'...................\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-political-news_32_1320836.jws", "date_download": "2021-04-11T01:09:46Z", "digest": "sha1:ZF7YSEOSHCD3VEFZFBEUUFUD3XY4DV2N", "length": 12008, "nlines": 153, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர்; தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர்: கமல் பரப்புரை, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஉலகளவில் 13.59 கோடி பேருக்கு கொரோனா; 29.38 லட்சம் பேர் உயிரிழப்பு; 10.93 கோடி பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..\nஓடி போயிடு கொரோனா: பெண் அமைச்சர் பூஜை\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nகடலூர் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலர் சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்\nஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு\nசோகனுரில் கொல்லப்பட்ட இளைஞர்கள் அர்ஜுன், சூர்���ாவின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nஅரக்கோணம் அருகே இரட்டை கொலைவழக்கில் கொல்லப்பட்ட சூர்யா, அர்ஜுன் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம்\nமேற்குவங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தல்\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வயதான விவசாயிகள் வீடு திரும்ப மத்திய அரசு வேண்டுகோள்.\nகடந்த அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ...\nவருமான வரித்துறை சொத்துக்களை முடக்கி 6 ...\nஒரேநாளில் 5,989 பேருக்கு தொற்று- 6 ...\nஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசு ...\nசட்ட விரோதமாக உறவினருக்கு பணி நியமனம் ...\nஇலங்கைக்கு இந்தியா சிறப்பு விமான சேவை: ...\nஉலகளவில் 13.59 கோடி பேருக்கு கொரோனா; ...\nசில்லரை நிறுவனங்களை நசுக்க முயற்சி அலிபாபாவுக்கு ...\nஎங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் லட்சத்தீவில் நுழைய ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nஏப்ரல் 10: சென்னையில் இன்று ஒரு ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nகேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து ...\nதுண்டான தலையில் உடலை வளர்த்த கடல் ...\nமுல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை ...\n2வது அலை கொரோனாவின் புதிய அவதாரம்: ...\nபத்தாண்டு அதிமுக அரசில் பல்லாயிரம் கோடி ...\nதமிழக மின்வாரியத்தில் மின்சாரம், நிலக்கரி கொள்முதல் ...\nபிழை காரணமாக முழுமையாக நீக்காமல் பதிவேற்றிய ...\nசான்சுய் ஸ்மார்ட் டிவி : ...\nவாவே மேட் எக்ஸ்2 ...\nஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து சூரரை ...\nஓடிடியில் லவ் ஜோடி படம் ...\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ...\nகர்ணன் திரை விமர்சனம் ...\nலேகசி ஆஃப் லைஸ்--- விமர்சனம் ...\nசக்ரா - விமர்சனம் ...\nஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர்; தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர்: கமல் பரப்புரை\nசென்னை: தேர்தலுக்காக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளனர் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், நான் கூறுகிறேன், நான் விற்பனைக்கு அல்ல, மக்கள் நீதிம மய்யமும் விற்பகைக்கு அல்ல என்றார். மேலும், மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவை கண்டு தூது விட்டவர்கள் பலர், தூக்கத்தை தொலைத்தவர்கள் பலர் என்றும் தெ��ிவித்தார். காங்கிரஸின் இருப்பை இல்லாமல் செய்து கொண்டிருப்பவர்கள்தான் பி டீம் என்றும் கூறினார்.\nதெலங்கானாவில் ஜூலை 8ல் புதிய ...\nஅதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட ...\nபோர்க்கால அடிப்படையில் கொரோனா தொற்று ...\nதன்னுடைய அரசியல் லாபத்துக்காக பாமகவுடன் ...\nகோவை அருகே அதிமுகவுக்கு நிதி ...\nதி.மு.க வேட்பாளர் ஜெ.கருணாநிதி கதிர்ஆனந்த் ...\nமுதல்வர் எடப்பாடியின் அறிவிப்பு தேர்தலோடு ...\nவாக்குச்சீட்டை அதிகாரிகளே கொண்டு சென்றனர் ...\nமத்திய பாஜ அரசு விவசாயிகளை ...\nஉர விலையை உயர்த்தி விவசாயி ...\nரம்ஜான் நோன்பு கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு ...\nதேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் கடும் ...\nவேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ...\nஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த ...\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் ...\nகட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கடலூர் ...\nகடலூர் கிழக்கு மாவட்ட மகளிரணி ...\nஉயர்நீதிமன்றங்களின் சுமையை குறைக்க அமைக்கப்பட்ட ...\nஉரங்களின் விலையை உயர்வுக்கு மதிமுக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174161/news/174161.html", "date_download": "2021-04-11T01:29:11Z", "digest": "sha1:LUVSLEEGKBI57SCZP25INN5IOZNKML7F", "length": 7589, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்களை மூட் அவுட் செய்ய பெண்கள் பயன்படுத்தும் சில மந்திரங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆண்களை மூட் அவுட் செய்ய பெண்கள் பயன்படுத்தும் சில மந்திரங்கள்..\nபெண்களை பொறுத்தவரையில் ரகசிங்கள் காப்பதுல ஒரு வார்த்தையில் பல அர்த்தங்கள் வைத்திருப்பது, மெசேஜ் அனுப்பினால் அதிலும் பல மர்மங்கள் ரகசிங்கள் மறைந்திருக்கும்.\nஉதாரணத்திற்கு சரி போயிட்டு வா.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல என்று சொல்வார்கள். ஆனால் நண்பருடன் வெளியே போய்விட்டு மறு படியும் வீடு திரும்பினால் என்னைவிட உனக்கு உன்னோட நண்பர்கள்தான் முக்கியமா போயிட்டாங்களா என்று கேட்பார்கள்.\nஇது போன்று பெண்கள் ஒரு வார்த்தையில் ஆண்களை குழிதோண்டி புதைத்து விடுவார்கள். அப்படி மூட் அவுட் செய்யும் சில வார்த்தைகள் இதோ.\nஇந்த வார்த்தையை பொறுத்தவரையில் இன்று வரை பொருளில்லை. ஒரே ஒரு ரியாக்ஷன் அவ்வளவுதான் இதனை கடவுளால் கூட கண்டு பிடிக்க முடியாது.\nஇந்த சும்மாதாங்க ஒண்ணுமில்லை என உங்களோட காதலி கூறினால் அதனை சாதாரணமாக விட்டு விடாதீங்க, என்ன பிரச்���னை என்று கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் அங்கிருந்து செல்லுங்கள். இதில் பல ஆயிரம் பிரச்சனைகள் ஒளிந்து கொண்டிருக்கிறது.\nமேக்கப் செய்வதற்கும் பல உடைகளை மாற்றுவதற்கும் பல மணி நேரம் பெண்கள் எடுத்துக்கொள்வார்கள். இதில் ஆண்கள் என்றாவது ஒரு நாள் 5 நிமிடம் எடுத்துக்கொண்டால் ஏன் இப்படி பண்றீங்க உங்களுக்கு சீக்கிரம் ரெடியாக தெரியாதா என்று சொல்வார்கள். அப்போது ஆண்களுக்கு எங்கிருந்துதான் கோபம் வருமா தெரியாது.\nபெண்களை பொறுத்தவரையில் மேக்கப் போடுவதற்கு அவர்கள் ஒரு நாள் முழுவதும்கூட எடுத்துக்கொள்வார்கள். அந்த சமயத்தில் ஆண்கள் போய் கேட்டால் மேக்கப் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்றால் உடனே மூஞ்சியை தூக்கி வைத்துகொள்வார்கள்.\nஇதனால் ஆண்கள் மனைவியிடமோ அல்லது காதலியிடமோ எதையும் கேட்காமல் கண்டும் காணாமல் போய்விடுவதே சிறந்தது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nநான் ஏன் கட்சியிலிருந்து விலகினேன்\nசியர் லீடர் ஆவதே சிறப்பு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்களின் உடலமைப்பை மாற்றும் சடங்கு முறைகள்\nசசிகலா சந்திப்பில் என்ன நடந்தது – சீமான்\nதிண்டுக்கல் பரப்புரையில் மன்சூர் அலிகான் பேச்சு\nLOL🤣 அந்த இடத்தில் அடி வாங்கிய VJ Nikki\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n3 ல் ஒரு பெண்ணுக்கு… \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/07/transistor-useing-bmw-cars-toyota.html", "date_download": "2021-04-11T00:47:53Z", "digest": "sha1:CGISAWQAVWGKMNDM2J7K7UNGULCJ2TQB", "length": 9876, "nlines": 94, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> உலகின் மிகச்சிறிய டிரான்சிஸ்டர் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் விஞ்ஞானம் > உலகின் மிகச்சிறிய டிரான்சிஸ்டர்\n> உலகின் மிகச்சிறிய டிரான்சிஸ்டர்\nMedia 1st 9:00 AM தொழில்நுட்பம் , விஞ்ஞானம்\nஉலகின் மிகச்சிறிய டிரான்சிஸ்டரை சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினர் உரு வாக்கியுள்ளனர். இதன் உதவியுடன் இப்போது இருப்பதைவிட மிகச்சிறிய அளவிலும், அதி வேகமாகவும் செயல்படும் சூப்பர் பாஸ்ட் கம்ப்யூட்டர்களை உரு வாக்குவது சாத்தியமாகும். இந்த புதிய டிரான் சிஸ்டர், ஒரு மீட்டரில் 400 கோடி ஒரு பங்கு நீளமுடையது. மிகமிகச் சிறியதாக இருந் தாலும் இது சாதாரண டிரான் சிஸ்டர்கள் போலவே செயல்���டும். இதனை மைக்ரோஸ் கோப் கொண்டே சரியாகப் பார்க்க முடியும். விஞ்ஞான வளர்ச்சியில் இது ஒரு மைல்கல்லாகும். சிலிக்கானைப் பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nமேலும் எலக்ரோனி சார்ந்ததவல்களை எழுதவும்.\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவ‌ரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\nஎமது நிறுவனம் 3 ஆண்டுகளை பூர்த்தி செய்வதையிட்டு Media 1st Entertainment and News Network வலையமைப்பை புதுப் பொலிவுடன் விரைவில் வடிவமைக்கவ...\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n> குடியிருந்த கோயில் மீண்டும்\nமக்கள் திலகம் எம்.‌ஜி.ஆ‌ரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று குடியிருந்த கோயில். இதே பெய‌ரில் ஒரு படம் தயாராகிறது. எம்.‌ஜி.ஆர். படத்தை ‌‌ரீமேக...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-11T02:22:23Z", "digest": "sha1:HQEPAS3UCJ72KGRY3PCJNKA2WNJKIWCE", "length": 6295, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜி. பாஸ்கரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜி. பாஸ்கரன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவரது பெற்றோர் கணபதி அம்பலம், இருளாயி அம்மாள் ஆவர் இவர் பத்தாம்வகுப்புவரை படித்துள்ளார். இவரது தொழில் வேளாண்மை. இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[1] இவர் அமைச்சராவதற்கு முன் கட்சியில் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி செயலராக இருந்தார். சிவகங்கை ஒன்றியக் குழுத் தலைவராகப் பணியாற்றினார்.[2]இவர் 2016 ஆண்டு தமிழக சட்டமன்றத்துக்கு சிவகங்கை சட்டமன்றத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அமைச்சரவையில் 2016 ஆண்டு காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். [3]\n↑ \"சிவகங்கை மாவட்ட அதிமுக வேட்பாளர்கள்\". தினமணி. பார்த்த நாள் 13 சூன் 2016.\n↑ \"புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு\". தினமணி. பார்த்த நாள் 13 சூன் 2016.\n↑ \"முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு\". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் 13 சூன் 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2016, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bigg-boss-kavin-misses-tea-shops-corona-lockdown.html", "date_download": "2021-04-11T02:04:28Z", "digest": "sha1:D56EUPVQZJ4O3SXY2NFV7E4SLRKKTAIX", "length": 6640, "nlines": 176, "source_domain": "www.galatta.com", "title": "Bigg Boss Kavin Misses Tea Shops Corona Lockdown", "raw_content": "\nஇத ரொம்ப மிஸ் பண்றேன்...கவின் எத சொல்றாருன்னு பாருங்க...\nஇத ரொம்ப மிஸ் பண்றேன்...கவின் எத சொல்றாருன்னு பாருங்க...\nபிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.பிக்பாஸ் தொடருக்கு முன் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்திருந்தார்.சில நிகழ்ச்சிகளிலும்,விருது விழாக்களிலும் தொகுப்பாளராகவும் இருந்திருந்தார்.\nசத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியே வந்த லிப்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nகொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஊரில் உள்ள கடைகள் அணைத்து மூடப்பட்டுள்ளன.டீ பிரியரான கவின் டீ கடைகளை மிகவும் மிஸ் செய்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்திவிட்டுள்ளார்.\nஇத ரொம்ப மிஸ் பண்றேன்...கவின் எத சொல்றாருன்னு பாருங்க...\nஇவங்க கூடலாம் வேலைபாப்பேன்னு நினைக்கல - மாஸ்டர் பிரபலத்தின் உருக்கமான பதிவு \nஇணையத்தை அசத்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்த பதிவு \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஇவங்க கூடலாம் வேலைபாப்பேன்னு நினைக்கல - மாஸ்டர்...\nஇணையத்தை அசத்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்த...\nமகனுடன் நேரத்தை கழிக்கும் பிரகாஷ் ராஜ் \nராமராஜன் ஸ்டைலில் பால் கறக்கும் தீனா \nவிக்ரம் பிறந்தநாளுக்கு வெளியாகிறதா கோப்ரா டீஸர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/sports/2019/07/21/kumar-dharmasena-admits-awarding-england-six-runs-is-error", "date_download": "2021-04-11T02:05:05Z", "digest": "sha1:RXNVDQIYADN5EO25MX33TB72U53G7IAU", "length": 10701, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Kumar Dharmasena admits awarding england six runs in world cup Final is error.", "raw_content": "\n‘அந்த ஓவர் த்ரோவுக்கு ரன் வழங்கியது தவறுதான்.. ஆனால், அதற்காக வருந்தமாட்டேன்’ - சர்ச்சை அம்பயர் தர்மசேனா\nஓவர் த்ரோ பந்துக்கு 6 ரன்கள் வழங்கியது தவறான முடிவு என்பதை ஒத்துக் கொள்வதாக இலங்கையைச் சேர்ந்த நடுவர் குமார தர்மசேனா தெரிவித்துள்ளார்.\n2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது நியூசிலாந்து. 242 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 241 ரன்களே எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.\nசூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளும் டை ஆனதால், போட்டியின் போது அதிக பவுண்டரிகளை விளாசிய அணிக்கே வெற்றி என்கிற விதியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.\nஇங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது 50வது ஓவரின் 4-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் பந்தை அடித்துவிட்டு இரண்டு ரன்கள் எடுக்க முற்பட்டார். இரண்டாவது ரன் ஓடும் போது, நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் பந்தை கீப்பரிடம் எறிந்தார். கப்தில் எறிந்த பந்து கிரீசுக்குள் நுழைய டைவ் அடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு, பவுண்டரிக்கு சென்றது.\nஇதனால் இங்கிலாந்து அணிக்கு 2 + 4 என 6 ரன்கள் வழங்கப்பட்டன ( ஓடியதற்கு 2 ரன்கள் + பவுண்டரி 4 ரன்கள்). நடுவரின் இந்த முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இது பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇங்கிலாந்து அணி ஆட்டத்தை டை செய்து, சூப்பர் ஓவரையும் டை செய்து, அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டியை வென்று உலக சாம்பியன் ஆவதற்கு அந்த ஓவர் த்ரோ ரன்கள் முக்கியப் பங்கு வகித்தன.\nஅந்த ஓவர்த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறு என்று முன்னாள் நடுவர் சைமன் டௌபல் கூறியிருந்தார். இந்நிலையில், அந்த முடிவினை வழங்கிய இலங்கையைச் சேர்ந்த நடுவர் குமார தர்மசேனாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அவர், “டி.வி ரீப்ளேக்களைப் பார்த்த பிறகு மக்கள் கருத்து தெரிவிப்பது எளிது. இப்போது டிவி ரீப்ளேக்களில் அதைப் பார்க்கும்போது அது ஒரு தவறான முடிவு தான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். அந்த இக்கட்டான நேரத்தில் பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது.\nஉடனுக்குடனேயே டிவியில் அதனை எங்களால் பார்க்க முடியாது. பேட்ஸ்மேன் அடித்த உடன் பந்து எங்கே செல்கிறது எப்படி பீல்டிங் செய்கிறார்கள் அதற்குள் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன் ஓடுகிறார்கள் என அனைத்தையும் கணிக்க வேண்டும்.\nஇந்த நிலையில் அப்படி ஒரு தவறு ஏற்பட்டு விட்டது. நான் எடுத்த முடிவுக்கு நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன். மேலும் ஐ.சி.சி அப்படி ஒரு முடிவினை கொடுத்ததற்கு என்னை பாராட்டி இர���க்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், இதை மூன்றாவது நடுவருக்கு எடுத்து செல்வதற்கு விதிகளில் இடமில்லை. எனவே களத்தில் இருந்த மற்றோரு நடுவரிடம் கலந்தாலோசித்த பின்னர் இந்த முடிவை எடுத்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, ஓவர்த்ரோவிற்கு கேன் வில்லியம்சனிடம் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கேட்பதாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\nபசுமைத் தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்துக்கு தடை; உரிய தகுதியில்லை என ஐகோர்ட் கருத்து\n“வறுமையால் பெண்கள் நாப்கின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் அவலம்”: கற்காலத்தை நோக்கி திரும்பும் இந்தியா\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desathinkural.com/tamilnews/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4/", "date_download": "2021-04-11T01:28:14Z", "digest": "sha1:JBGFQSSG5FCABXGJGKM6L5CDB4DGI453", "length": 40176, "nlines": 125, "source_domain": "www.desathinkural.com", "title": "“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”-மாவீரர் நாள் அறிக்கை – 2019 | Desathinkural", "raw_content": "\nHome headline1 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”-மாவீரர் நாள் அறிக்கை – 2019\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”-மாவீரர் நாள் அறிக்கை – 2019\nமாவீரர்நாள் அறிக்கை – 2019\nஅன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே,\nஎமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள்.\nஎமது மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகக் களமாடி விதையான மானமறவர்கள் அனைவரையும் ஒருங்கே நினைவேந்தி நெஞ்சுருகி வணங்கும் நாள்.\nசிங்கள தேசத்துடன் மட்டுமன்றி, பிராந்திய – உலக வ���்லாதிக்க சக்திகளுக்கு எதிராகவும் போராட வேண்டியிருந்த வரலாற்றுத்தடத்தில், எமது புவியியற் சூழல், ஆட்பலம், படைப்பலம், அரசுகளின் ஆதரவு என்று எதுவுமே சாதகமில்லாச் சூழலில் எம்மாவீரர்கள் வியத்தகு சாதனை படைத்தார்கள். பெரும்பலத்துடனிருந்த எதிரிகளோடு பொருதி புதுவரலாறு படைத்த எமது விடுதலைப் போராட்டத்தின் அச்சாணிகளே எமது மாவீரர்கள். உலக வரலாறு கண்டிராத பல தியாகங்களையும் சாதனைகளையும் எமது தமிழீழ விடுதலைப் போராட்டம் கண்டிருக்கிறது.\nஉரிமைக்காகப் போராடும் அனைவருக்குமான நம்பிக்கையொளியாகவும், உந்துதலாகவும், எழுச்சி வடிவமாகவும் விளங்கும் வீரமறவர்களை நினைவுகொள்ளும் இந்நாள், தமிழர்களின் எழுச்சி நாளாகும்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்குக்குக் கொண்டுசென்ற எமது வீரர்களைப் பெற்றெடுத்தோரும் அவர்தம் குடும்பத்தினரும் என்றும் போற்றுதற்குரியவர்கள்.\nதனித்துவமான தேசிய இனமாக இறைமையோடும், சுதந்திரத்தோடும் வாழ்ந்துவந்த எங்கள் தமிழினம் இலங்கைத்தீவின் மீதான ஐரோப்பிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அன்னியரின் ஆளுகைக்குள் போகத்தொடங்கியது. இலங்கைத்தீவு முழுவதையும் ஒரே குடையின்கீழ் கொணர்ந்து ஆட்சிசெய்த பிரித்தானியர் நாட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் இயல்பாகவே ஆட்சியதிகாரம் சிங்கள-பௌத்த பேரினவாதிகள் கையில் போய்ச்சேர்ந்தது.\nசிறுபான்மையினரின் உரிமைகளுக்கும், பாதுகாப்புக்குமென விடப்பட்டுச் சென்ற சில அரசியல் யாப்புக் கூறுகளும் நாளடைவில் படிப்படியாக சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியத்தால் உருமாற்றம் செய்யப்பட்டன. “இலங்கைத்தீவு முழுவதும் சிங்கள-பௌத்தர்களுக்க” என்ற மகாவம்ச மனோநிலையில் ஊறித்திளைத்த பேரினவாதம், தமிழர்களை அடிமைப்படுத்துவதையும், மொழியழிப்பு, நிலப்பறிப்பு, கல்வியுரிமை மறுப்பு, பொருளாதாரச் சுரண்டல் என பலவழிகளில் தமிழினத்தின் மேம்பட்ட வாழ்வியலைச் சிதைக்கத் தொடங்கியது.\nஇவற்றுக்கெதிராக தமிழ்மக்கள் நடாத்திய தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்கள் பலனற்றுப்போயின. தமிழர் தலைமைகளோடு அவ்வப்போது சிங்களத் தலைமைகள் மேற்கொண்ட பேச்சுக்களும், உடன்படிக்கைகளும் சிங்கள ஆட்சியாளர்களால் கிழித்தும், எரித்தும் போடப்பட்டன. அரச நிர்வாகம், அரசியலமைப்புச் சட்டம��, நீதி நிர்வாகம் என எதுவுமே பாதுகாக்க முடியாத நிலையிலும், எதிர்ப்புப் போராட்டங்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் அதியுச்ச நிலையை அடைந்ததாலும் எமது மக்கள் வேறு தெரிவின்றி ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தெரிவு செய்தார்கள்.\nஉலகின் பல பாகங்களில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் போலவே எமது போராட்டமும் முற்றிலும் நியாயமான அடிப்படைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. பல்வேறு வகைகளில் போராடி விடுதலை பெற்ற அனைத்து இனங்களுக்கும் நாடுகளுக்கும் இருக்கும் அதே உரிமை எமது மக்களுக்கும் எமது போராட்டத்துக்கும் உண்டு என்பதை மனச்சான்றுள்ள அனைவரும் அறிவர். தமிழர் தரப்பின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட கடந்த பத்தாண்டுகளில் இலங்கைத்தீவில் நிகழ்ந்தவை, நிகழ்ந்துகொண்டிருப்பவை கூட, வேறெந்தத் தெரிவுகளுமற்ற நிலையில் எமது மக்கள் தேர்ந்தெடுத்த ஆயுதப் போராட்ட வழிமுறையே தமிழினத்தைப் பாதுகாத்து நின்றது என்ற உண்மையை வலியுறுத்தி நிற்கின்றது.\nஇலங்கைத்தீவின் இனச்சிக்கலையும் தமிழர்களுக்கான பாதுகாப்பான நிரந்தரத் தீர்வையும் விளங்கிக் கொள்ள வேண்டுமானால், சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் மகாவம்ச மனநிலையையும் அது எவ்வாறு அனைத்துமட்டத்திலும் வேரோடிப் பரவியுள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களுக்கு எதிராக வன்மம் பாராட்டுவதே சிங்களமக்களின் வாக்குகளைப் பெற எளிதான வழியென்பதைச் சிங்கள தேசம் கடந்த எழுபது ஆண்டுகளாகக் கைக்கொண்டு வருகின்றது. இன்றும் அதிலிருந்து சிங்கள தேசத்தின் அரசியல் விடுபடவில்லை.\nஉலக நாடுகளினின் துணையுடனும், தமிழ்மக்களின் துணையுடனும் கொண்டுவரப்பட்ட கடந்த நல்லாட்சி நாடகத்தில் தமிழ்மக்களுத்தான் இழப்பு என்பதில் ஐயப்பட ஏதுமில்லை. பௌத்த – சிங்கள பேரினவாதம் வழமைபோன்று நுணுக்கமான முறைகளில் தமிழ்மக்களின் நிலங்கள், உரிமைகளைப் பறித்துக்கொண்டிருக்க, மறுபுறம் ஆட்சிமாற்ற மாயையில் உலகையும், தமிழ்மக்களையும் ஆழ்த்தி தன்மீதான அழுத்தங்களிலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டது பேரினவாத பூதம்.\nசிறிலங்கா அரச அதிபர் தேர்தல்களில் பிராந்திய நலன்களுக்கான துருப்புச்சீட்டுகளாக, தமிழ்மக்கள் பயன்படுத்தப்பட்டாலும்கூட இலங்கைத்தீவில் இரு தேசங்க���் இருப்பதையே பெறுபேறுகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகின்றன. ஆனாலும் சமநிலையற்ற பெரும்பான்மை – சிறுபான்மை என்ற விகிதாசாரமானது ஒருபோதும் தமிழ்மக்களின் விருப்புக்கு இசைவான முடிவைத் தீர்மானிக்க முடியாதென்பதே இன்றைய அரசியல் யதார்த்தம். இப்படிப்பினையைக் கருத்திற்கொண்டு விடுதலைக்காகவும், சமவுரிமைக்காகவும் போராடுகின்றவர்கள் இந்தப் பெருந்தேசிய அரசியலுக்குள் கரைந்துவிடாமலிருப்பதே விடுதலை அரசியலை உயிர்ப்புடன் பேணுவதற்கு உதவும்.\nவரலாற்றிலிருந்து பாடம் படிக்காத எந்த இனமும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதில்லை. எதிரிகளின் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அழியுண்டு பரிதாபத்துக்குரிய இனமாய் அலைந்த துன்பியல் வரலாறுகள் ஒருபுறமும், அடங்கமறுத்த ஓர்மமும், விலைபோகாத வீரமும், எதிரியின் வஞ்சகங்களுக்கு வளைந்துகொடாத நிதானமும் பெற்றுத்தந்த வெற்றிகள் அடங்கிய மாண்புமிகு வரலாறு மறுபுறமும் எம்முன் இருக்கின்றது. எத்தனையோ இடர்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து மீண்டெழுந்த போராட்டம் எங்களுடையது.\nஎமது விடுதலைப் போராட்ட வரலாற்றில், அடிமையாகவும் அடிவாங்கும் நிலையிலிருந்தும் கிளர்ந்து திரும்பித் தாக்கும் நிலைக்கு வளர்ந்தோம். பின்னர் எமது அரசியல் தலைவிதியை மட்டுமல்ல, இலங்கைத்தீவின் அனைத்து அசைவுகளையும் தீர்மானிக்கும் சக்தியாக நாமே இருந்தோம். எமது மக்களின் அர்ப்பணிப்பான ஒத்துழைப்பாலும் மாவீரர்களின் தியாகத்தாலும் இடர்களிலிருந்து மீண்டுவந்த சாதனைகளும் வெற்றிகளும் எமக்கான வரலாறே.\nஎமக்கான விடுதலைப் பயணத்தில் நாமே தீர்மானிக்கும் சக்தியாகத் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும். எமது எதிரிகள் எழுதிவைத்திருக்கும் வழிவரைபடத்தின் வழியே தமிழ்மக்களை அழைத்துச்சென்று அவர்களின் விடுதலை வேட்கையை முடக்க முயற்சிக்கும் தமிழ் அரசியல் தலைவர்களைப் புறந்தள்ளி தெளிவான தமிழ் தேசியப் பற்றுதியுடனும், கொள்கையுடனும் பயணிக்கின்றவர்களை ஒன்றிணைத்து மக்கள் பேரியக்கமாகப் பரிணாமம் பெற்று எமது விடுதலை அரசியலைத் தமிழ்மக்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.\nஎமது போராட்டப் பாதையில் எவ்வகைச் சவால்களையும் எதிர்த்துநின்று சாதிக்க முடியுமென்ற எமது கடந்தகால போராட்ட வரலாறே எம்மை வழ��நடத்தும் உந்துசக்தியாக அமையும். எமது இனத்தின் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இனவழிப்பை உலகின் முன் உறுதியாக முன்னெடுத்துச்செல்லும் முனைப்போடு தமிழர்கள் அனைவரும் தொடர்ந்து செயற்பட வேண்டும். நிகழ்காலத்திலுங்கூட இனங்களின் விடுதலைப் போராட்டங்களும், இனவழிப்பு எதிரான நீதி வேண்டிய போராட்டங்களும், செயற்பாடுகளும் பூமிப்பந்தில் நிகழ்ந்த வண்ணமேதான் உள்ளன. மியன்மார் அரசாங்கம் மீதான இனவழிப்பு விசாரணைகள் தொடங்கியுள்ளமை மிக அண்மைய எடுத்துக்காட்டு.\nஎமது தாயகம் எப்போதும்போல அடக்குமுறைகளையும் இன்னல்களையும் சுமந்தவண்ணமேயுள்ளது. வல்லாட்சி, நல்லாட்சி என்ற வித்தியாசங்கள் ஏதுமின்றி தொடர்ச்சியாக எமது நிலப்பகுதிகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரச் சுரண்டல்கள் நிகழ்ந்த வண்ணமேயுள்ளன. பௌத்த மயமாக்கலுாடாக மண்பறிப்பை மேற்கொள்வதும் எமது தாயகப்பகுதிகள் எங்கும் நிகழ்ந்தவண்ணமேயுள்ளன. நீதிவேண்டியும் உரிமைகளுக்காகவும் செயற்பட்டுவரும் மக்கள் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுவதும், காணாமல் ஆக்கப்படுவதும், உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டும் அவர்களின் குரல்கள் அடக்கப்படுகின்றன. படிப்படியாக எமது கலை பண்பாடுகளும் சமூக விழுமியங்களும் அழிக்கப்படுவதோடு, சமுதாயத்தைப் பலவீனப்படுத்தும் போதைப்பொருள் பயன்பாடுகளும், வன்முறைக் கலாசாரமும் திட்டமிட்டுப் பெருகவிடப்படுகின்றன. உரிமைகள் மட்டுமல்லாது அபிவிருத்தி ரீதியிலும் தொடர்ந்தும் எமது தாயகம் பழிவாங்கப்படுகின்றது.\nஇந்நிலையில், அரச அடக்குமுறைகளுக்கெதிரான எமது மக்களின் போராட்டங்களும் எதிர்ப்பலைகளும் தொடர்ந்தும் முனைப்புப் பெற்று வருகின்றன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தொடர் போராட்டங்கள், மண்மீட்புப் போராட்டங்கள், மகாவலி என்ற பெயரிலான நிலப்பறிப்புத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் என எமது மக்களின் செயற்பாட்டுத்தளம் விரிந்துள்ளது. அடக்குமுறைகளுக்கு எதிரான எதிர்ப்புக்களையும் தமது அரசியல் அபிலாசைகளையும் பல்வேறு வழிகளிலும் எமது மக்கள் தொடர்ச்சியாக வெளிக்காட்டி வருகிறார்கள்.\nஇருந்தபோதும், பன்னாட்டுச் சமூகம் பாராமுகமாகவே இருந்து வருகின்றது. எமது மக்கள் மீது நிகழ்த்தப���பட்ட இனவழிப்புக்கு நீதிவழங்கவோ, அவர்களுக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ இன்றுவரை ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படாமல், அடக்குமுறையாளர் கைகளிலேயே ஒடுக்கப்படும் மக்களின் நீதியும் கையளித்து விடப்பட்டிருக்கின்றது.\nஉலக வரலாறு கண்டிராத மாபெரும் மனிதப் பேரழிவு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டபோதும் சரி, அதன்பின்னரும் சரி, சர்வதேசம் தீர்க்கமான நடவடிக்கையேதும் எடுக்காமல் இருப்பது தமிழ்மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. காலநீடிப்பு, ஆட்சி மாற்றம், பொய்யான வாக்குறுதிகள் என அனைத்து வழிகளிலும் ஏமாற்றி எக்காளமிடும் சிங்கள-பௌத்த பேரினவாத பூதத்தின் முன் தொடர்ந்தும் பன்னாட்டுச் சமூகம் மௌனிகளாக இருக்கக் கூடாதென்பதும் தமிழினத்தின் நீதிக்கான குரலினைச் செவிமடுக்க வேண்டுமென்பதே எமது அவா.\nவரலாறு முழுவதும் தமிழின வெறுப்பின்மீது கட்டமைக்கப்பட்ட சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த சிங்கள தேசத்திடம் தமிழ்மக்கள் எவ்வாறு தமது பாதுகாப்பையும் உரிமையையும் எதிர்பார்க்க முடியும் இன்னமும் யுத்த வெற்றி வாதத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திக்கவும், சர்வதேச சமூகத்தால் போர்க்குற்றவாளியாகவும் கொடூரமான மனிதவுரிமை மீறுனராகவும் பார்க்கப்படும் ஒருவரைத் தமது தலைவராகவும் தெரிவு செய்யும் நிலையில் சிங்கள தேசம் இருக்கையில், தமிழர்களின் உரிமைகளும் பாதுகாப்பும் பேணப்படும் என்ற உத்தரவாதம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.\nஇத்தகைய பின்னணிகளைக் கருத்திற்கொண்டு, இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தனியரசே தமிழ்மக்களுக்கு பாதுகாப்பான, கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தும். ஆதலால், இனியாவது தமிழீழ தேசத்தின் நியாயமான கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு தமிழ்மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் அவர்களுக்குரிய இறைமையோடு வாழக்கூடிய நிரந்தரமான தீர்வாகிய தமிழீழத் தனியரசை பன்னாட்டுச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.\nஎமது போராட்டம் குழந்தையாகத் தவழத் தொடங்கியபோதே அதை உச்சிமோந்து பாராட்டி சீராட்டி வளர்த்தவர்கள் நீங்கள். எமது வெற்றிகளில் திளைத்தும் இழப்புகளில் துவண்டும் உணர்வோட்டமாக எமது விடுதலைப் பயணத்தில் உடன் வந்தவர்கள் நீங்கள். இனவழிப்பின் உச்சக்கட்டத்தில் உணர்வு கொந்தளித்து போராட்டக்களத்தை நெருப்பாக்கியவர்கள் நீங்கள். எமக்குரிய நீதிக்கான பயணத்தில் தோளோடு தோள்நின்று இன்றும் உழைத்து வருகின்ற அரிய தோழர்களைத் தந்திருக்கும் தமிழகத்திற்கு நாம் என்றும் எமது அன்பைத் தெரிவிக்கக் கடமைப்பட்டவர்கள். உங்களின் தொடர்ச்சியான ஆதரவும், எமது விடுதலை அவாவை இந்தியத் துணைக்கண்டமெங்கும் கொண்டு சேர்க்க வேண்டிய உங்கள் பணியும் என்றும் எமக்குத் துணைநிற்கும்.\nஅன்பான புலம் பெயர் உறவுகளே,\nஎமது விடுதலைப் போராட்ட நியாயத்தையும் எமது மக்கள் படும் அவலத்தையும் உலக முன்றலில் வெளிப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு. தாயகத்து மக்களின் பாதுகாப்பும் பலமும் பெருமளவு உங்கள் கைகளில்தான் தங்கியுள்ளது. பல்தேசிய இனங்களின் ஆதரவை எமது விடுதலைக்கான பயணத்தை நோக்கித் திருப்ப வேண்டிய பாரிய பொறுப்பையும், சமரசமற்ற வகையில் எமது இனத்தின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டிய கடமையையும் புலம்பெயர் தமிழ்மக்களின் கைகளில் – குறிப்பாக இளைய சமுதாயத்தின் கைகளில் வரலாறு ஒப்படைத்திருக்கிறது.\nதமிழ்த்தேசத்தின் விடுதலைக்காகக் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களின் பணி இந்நேரத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. அரசியற் களத்தில் எமது விடுதலை வேட்கையையும் அதன்மீதான நியாயத்தன்மையையும் எடுத்துரைத்து முனைப்போடு செயற்பட வேண்டிய காலமிது. மேலும் எமது போராட்டச்சக்கரத்தின் அச்சாணிகளாய்த் திகழ்ந்த எமது தாயக மக்கள் போருக்குப் பின்னர் சுமந்துவரும் சுமைகளைப் பகிர்ந்துகொள்வது புலம்பெயர்ந்த தமிழர் ஒவ்வொருவரினதும் கடமை என்பதை நீங்கள் நன்குணர்வீர்கள். தாயக மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களின் பொருளாதார வளத்தை உயர்த்தவும் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.\nசிறிலங்கா அரசானது தமிழரின் அரசியல் வேட்கையை முழுமையாக அழித்து, தமிழரின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் நடவடிக்கையைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. தமிழர்களின் அரசியல் உரிமையை சிதறடிக்கக்கூடிய திட்டங்களையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. போர் ஓய்ந்ததாகச் சொல்லப்பட்டு பத்தாண்டுகள் கடந்த இ���்நிலையிலும்கூட தமிழர்களுக்கான எந்தவொரு நியாயமான தீர்வுத்திட்டத்தையும் வழங்க சிறிலங்கா அரசு முன்வரவில்லை. யாப்பு மாற்றம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை வைத்து சில ஆண்டுகளைக் கபடத்தனமாகக் கடத்திவந்திருக்கிறது. அடக்குமுறையென்ற ஒரேயொரு தீர்வை மட்டுமே சிங்கள தேசம் தமிழ் மக்களுக்கு விட்டு வைத்திருக்கின்றது.\nஇந்நிலையில், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இலங்கைத்தீவில் தமிழரும் சிங்களவரும் சேர்ந்து வாழ முடியாதென்ற நிலை மேலும் வலுவடைந்துள்ளது. தற்போது நிகழ்ந்துள்ள அதிகார மாற்றமும் அதற்கு சிங்களப் பெரும்பான்மைச் சமூகம் அளித்த ஆணையும் இச்செய்தியை மேலும் வலுப்படுத்தியே நிற்கின்றது.\nஎவ்வகை இடர் வரினும் தமிழீழத் தனியரசு என்ற இலக்கு நோக்கிய எமது விடுதலைப் போராட்டப் பயணத்தில் நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. சத்திய வேள்விக்காய் தம்மை ஆகுதியாக்கி, இரத்தமும் சதையும் கலந்து எமது விடுதலைப் போராட்டத்தைச் செதுக்கிய சிற்பிகளான மாவீரர்களின் இலட்சிய உறுதியின் வழிநடத்தலில் நாம் ஒருநாள் எமது இலக்கை அடைவோமென்று உறுதியெடுத்துக் கொள்வோம்.\nஇலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை எந்தவொரு ஆக்கிரமிப்புச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. இந்த வரலாற்று நியதிக்கமைய, ஈழத்தமிழர்களின் முகவரியை வீரத்தால் பதித்துவிட்டுச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூறும் இந்நாளில் எமது இனவிடுதலைக்காக அயராது உழைக்க நாமனைவரும் உறுதியெடுத்துக் கொள்வோம்.\n”நாம் ஓர் இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்” என்ற எமது தேசியத் தலைவரின் கூற்றின் வழிநின்று தமிழீழ விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகப் போராட உறுதி கொள்வோமாக.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleதிருநெல்வேலி பேட்டை கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு உழைப்பாளர் சங்க மையம் நடவடிக்கை.\nNext articleஅனைத்து எண்ணெய் – மீத்தேன், ஹைட்ரோகார்பன் எரிவாயுத் திட்டங்களையும் கைவிட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல்\n2021 சட்டமன்ற தேர்தல் களத்தில் தமிழ்த்தேசியம்….ரணதீரன்.\n”இந்துராஷ்டிரமும் தவறான புரிதல்களும்”-பிரபாத் பட்நாயக்\nபோராட்ட குணம் கொண்ட தமிழர்களை பற்றி- சொ.சங்கரபாண்டி.\nஉண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே \nசாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desathinkural.com/tamilnews/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-11T02:08:30Z", "digest": "sha1:RLYO3YRO6EQL7HCLIDBON6TEHSRQIPHA", "length": 8100, "nlines": 95, "source_domain": "www.desathinkural.com", "title": "மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! – பேராசிரியர். ஜெயராமன். | Desathinkural", "raw_content": "\nHome headline3 மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஷேல் மீத்தேன் திட்டத்தை ஓ.என்.ஜி.சி கைவிடுவதாக அறிவித்திருக்கிறது என்றவுடன் அனைத்து திட்டங்களுமே முடிந்துவிட்டதாக சிலர் கருதுகிறார்கள்.\nஅத்திட்டத்தைத் தவிர மீதி உள்ள அத்தனைத் திட்டங்களும் தொடர்கின்றன.\n7000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், மூன்று சுற்றுகளாக ஏலம் விடப்பட்ட பகுதிகளில், ஹைட்ரோகாபன் கிணறுகள் அமைக்க உரிமம் பெற்ற ஓ.என்.ஜி.சி, வேதாந்தா, ஐ.ஓ.சி (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்) ஆகிய நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இருக்கின்றன.\nநெடுவாசல் மற்றும் காரைக்காலில் ஏலம் விடப்பட்ட ஹைட்ரோகார்பன் சிறிய வயல் திட்டங்கள் இன்னமும் பெட்ரோலியத் துறையால் கைவிடப்படவில்லை.\nஓ.என்.ஜி.சி. நிறுவனம் திருவாரூர், நாகை மாவட்டங்களில் ட- II பிளாக்குகளில் 27 கிணறுகளை அமைக்க இருக்கிறது.\nஓ.என்.ஜி.சி பெற்றுள்ள பெட்ரோலியச் சுரங்க உரிமத்தின் கீழ், நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 35 கிணறுகளை அமைக்க இருக்கிறது.\nமேலும், ஷேல் எரிவாயு உள்ளிட்டு, எண்ணெய் – எரிவாயு எடுக்க 110 எண்ணெய்க் கிணறுகளை சீர்காழி- மாதானம், (நாகை மாவட்டம்) முதல் பெரியபட்டினம் (இராமநாதபுரம்) வரை ஓ.என்.ஜி.சி அமைக்க இருக்கிறது.\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, பாபநாசம் வட்டங்களில் 39 கிராமங்களில் இரண்டாம் கட்ட பெட்ரோலிய ஆய்வுக் கிணறுகள் அமைக்கப்பட இருக்கின்றன.\nஇப்போது களமிறங்கியிருக்கும் ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி, வேதாந்தா மட்டுமின்றி, மேலும�� பல இந்திய மற்றும் பன்னாட்டு பெரு முதலாளிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் களமிறங்க இருக்கும் அபாயம் காத்திருக்கிறது. ஆகவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொடர்ந்து களத்தில் நிற்க வேண்டும்.\nகாவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையையும், தமிழ்நாட்டிலிருந்து எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையையும் உரத்து முழங்குங்கள்\n-பேராசிரியர் த.செயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – தமிழ்நாடு 30 .11. 2019.\nPrevious articleபற்றி எரியும் பொலிவியா – அபராஜிதன்.\nNext articleஅரசியல் உரிமையை அடையாமல் பெண் விடுதலை சாத்தியமா\n2021 சட்டமன்ற தேர்தல் களத்தில் தமிழ்த்தேசியம்….ரணதீரன்.\nபா.ஜ.க ஆட்சியில் இந்தியா கற்காலத்திற்கு திரும்புகிறதா\nஉண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே \nசாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84838/surarai-potru,-mookkuththi-amman-movies-released-on-deepavali-on-ott", "date_download": "2021-04-11T01:00:16Z", "digest": "sha1:QNW2EUNMAB55PU337MRVOIAAIIN4GFRO", "length": 12798, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆளில்லா திரையரங்குகள்.. களைகட்டும் ஓடிடி.. ஹிட் லிஸ்டில் இடம்பெறுமா தீபாவளி திரைப்படங்கள்? | surarai potru, mookkuththi amman movies released on deepavali on ott | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆளில்லா திரையரங்குகள்.. களைகட்டும் ஓடிடி.. ஹிட் லிஸ்டில் இடம்பெறுமா தீபாவளி திரைப்படங்கள்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. புதிய படங்கள் வெளியிடப்படாததால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர்.\nஅக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனிடையே படத்தை எடுத்துவிட்டு வெளியிட முடியாமல் திண்டாடி வந்த தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தை தேர்வு செய்தனர். தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் என பலருக்கு இத்திரைத்துறை வாழ்வாதாரமாக உள்ளதால் இந்த கடினமான சூழலில் பாதிப்பை சரிசெய்ய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தயாரிப்பாளர்கள் வேண்டுகோளும் விடுத்தனர்.\nஅதன்படி நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகிய ‘பொன்மகள் வந்தாள்', கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பெண்குயின்' அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘நிசப்தம்’ உள்ளிட்ட சில படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டன. ஆனால் எதிர்ப்பார்த்தவாறு இந்த திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.\nஇந்நிலையில், விஷேச நாட்களான தீபாவளியை முன்னிட்டு முதன்முதலில் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தீபாவளி என்றாலே திரையரங்குகளும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் தியேட்டர் கொண்டாட்டங்களை மாற்றி ஓடிடி பக்கம் திருப்பிவிட்டுள்ளது. இதுவரை ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், எதிர்வரும் திரைப்படங்கள் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என கேள்வி எழுந்துள்ளது.\nநயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படமும் தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாக அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமேலும் சூரரைப்போற்று திரைப்படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலரே படு மெர்சலாக உள்ளதாக கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலரும் வெளியாகியுள்ளது. அதில் முழுக்க முழுக்க அரசியல் பேசும் அம்மனாக நயன்தாரா வலம் வருகிறார். எனவே அப்படமும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nநடிகர் சூர்யாவை பொருத்தவரை நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெற்றிக்காக காத்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சிங்கம் 3 திரைப்படம்தான் அவருக்கு வரவேற்பை கொடுத்தது. அதற்கு பின் வெளியான தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே, காப்பான் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியை தேடித்தரவில்லை. அதனால் சூரரைப்போற்று படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என அப்ப���தே கூறப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பால் சூரரைப்போற்று தியேட்டரில் வெளியாக முடியாத சூழலில் ஓடிடியில் வெளியாகிறது.\nஇப்படங்கள் வெற்றி வரிசையில் சேருமா அல்லது வழக்கம்போல் மற்ற படங்களை போல் வரவேற்பை பெறாத படங்களின் வரிசையில் சேருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nதிருப்பதியில் இலவச தரிசனம்: டோக்கன் விநியோகம் தொடக்கம்\nகுட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..\nRelated Tags : ott, surairai portru , mookkuththi amman, deepavali, ஓடிடி, சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன், தீபாவளி, திரைப்படங்கள்,\nபிருத்வி ஷா - தவான் அதிரடி சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்\nதியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்\nஅதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்\nதமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருப்பதியில் இலவச தரிசனம்: டோக்கன் விநியோகம் தொடக்கம்\nகுட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/narayana-sulli-chedi-uses/", "date_download": "2021-04-11T00:16:08Z", "digest": "sha1:L7BOZGZHRO4PAF7FTOFS4MQQUJAXD2O3", "length": 15057, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "நாராயண சுள்ளி மூலிகை | Narayana sulli mooligai in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் 15 நாட்களில் தீர்த்து வைக்கக் கூடிய சக்தி இந்த இலைக்கு...\nஉங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் 15 நாட்களில் தீர்த்து வைக்கக் கூடிய சக்தி இந்த இலைக்கு உண்டு. அது எந்த இலை என்று நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா\nதீர்க்கமுடியாத பிரச்சினைகள் என்று சொன்னால், அதில் பல வகையான பிரச்சனைகள் அடங்கும். கடன் பிரச்சனை, வருமானத்தில் பிரச்சனை, உடல்நல கோளாறு, திருமணம் தள்ளிப் போவது, கல்வியில் தடை, சொந்தத் தொழிலில் பிரச்சனை, அலுவலகத்தில் பிரச்சனை, இப்படி பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த காலங்களில் எல்லாம் நம்முடைய முன்னோர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மூலிகைகளையும், தாவரங்களையும் தான் பயன்படுத்தி வந்தார்கள். அப்படி நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட ஒரு குறிப்பை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nநம்முடைய பிரச்சனைகள் தீர்வதற்காக நாம் பயன்படுத்தப்போகும் அந்த செடியின் பெயர் ‘நாராயண சுள்ளி’ செடி. இந்தச் செடி பல பேருக்கு தெரிந்திருக்கும். பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாராயணரின் அம்சத்தை பெற்றிருக்கும் செடிதான் இந்த நாராயண சுள்ளி செடி. இந்த செடியின் இலையை வைத்துதான், முறையான பரிகாரத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nஅந்த பரிகாரத்தை முறையாக எப்படி செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு காணலாம். முதலில் இந்த நாராயண சுள்ளி செடி எங்கு இருக்கிறது என்பதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். உங்களது வீட்டு அருகில் இல்லை என்றால், நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்தோ அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ ஒரு செடியை வாங்கி உங்களது வீட்டிலேயே தொட்டியில் வளர்த்து வரலாம். உங்களது வீட்டு அருகில் இந்த செடி இருந்தால், தினம்தோறும் நீங்கள் அந்த இடத்திற்குச் சென்று கூட இலையை பறித்து வரலாம். தவறில்லை.\nமுதலில் சூரிய உதயமாகும் காலைவேளையில் 6 மணிக்கு இந்த செடியின் முன்பாக நீங்கள் அமர்ந்து, மனதார உங்களது வேண்டுதலை சொல்லி, அந்த செடியிலிருந்து ஒரு இலையைப் பறித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களது பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றிவைத்து, ஒரு தாம்பூலத் தட்டில் இந்த இலையை மஞ்சள் தண்ணீரால் கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅடுத்ததாக, ஒரு பேனாவை எடுத்து அந்த இலையில் உங்களது ஏதாவது ஒரு வேண்டுகோளை, அதாவது நிறைவேறக் கூடிய ஒரு குறிக்கோளை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, அந்த குறிக்கோளை அந்த இலையில் ஒரு முறை எழுதுங்கள். (சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்றெல்லாம் விதாண்டா வாதமா��� எழுதக்கூடாது. குறிக்கோள் உண்மையாக இருக்கவேண்டும்).\nகடன் தீர வேண்டும் என்றால் ‘கடன் பிரச்சனை தீர வேண்டும்’ என்று எழுதிக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் பணம் பிரச்சனையாக இருக்கிறது என்றால், ‘வீட்டிலிருக்கும் பணப்பிரச்சனை தீர வேண்டும்’ என்று எழுதிக் கொள்ள வேண்டும். இவ்வாறு உங்களுடைய பிரச்சனையை ஒரு வரியில் அந்த இலையில் எழுதி அந்த தாம்புல தட்டில் வைத்து விடுங்கள்.\nஅதன்பின்பு விநாயகரின் மந்திரத்தை 11 முறை அந்த தீபத்தை பார்த்து உச்சரிக்க வேண்டும். அடுத்ததாக உங்களது குலதெய்வத்தின் மந்திரத்தை 11 முறை உச்சரியுங்கள். விநாயகர் மந்திரம் என்றால், ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’. உங்களது குலதெய்வம் முருகப் பெருமானாக இருந்தால் ‘ஓம் முருகப் பெருமானே போற்றி’ என்று உச்சரித்தால் மட்டும் போதும்.\nஆனால் இரண்டு மந்திரங்களையும் 11 முறை உச்சரிக்க வேண்டியது அவசியம். இந்த பரிகாரத்தை 15 நாட்கள் மேற்சொல்லப்பட்ட முறைப்படி செய்ய வேண்டும். பதினைந்து நாட்களும் ஒரே கோரிக்கைதான் இலையில் எழுதப்படவேண்டும்.\nபதினைந்தாவது நாள் நீங்கள் எழுதி வைத்திருக்கும் இலைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து சுருட்டி, பூ கட்டுவது போல் கட்டி, உங்கள் வீட்டு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று அந்த கோவிலில் இருக்கும் மரத்தில் மாட்டி விடுங்கள். நீங்கள் அந்த இலையில் எழுதி வைத்திருக்கும், அந்த பிரச்சனைக்கான தீர்வு கூடிய விரைவில் உங்களை வந்து சேரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த காலம் தொட்டே நம் முன்னோர்களால் பின்பற்றி வரப்பட்ட பரிகாரம் இது. நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பார்க்கலாம்.\nகாசியில் கருடபகவான் பறப்பது இல்லை பல்லி சத்தம் போடுவதும் இல்லை பல்லி சத்தம் போடுவதும் இல்லை இதன் வரலாற்றுப் பின்னணி என்ன\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇந்த படத்தை மட்டும் வீட்டில் மாட்டி வைத்தால் எப்பேர்ப்பட்ட தரித்திரமும் நீங்கி செல்வம் கொழிக்கும் அது என்ன படம் என்று நீங்களும் தெரிஞ்சுக்கணுமா\n அப்போ உங்க பாக்கெட்ல இத வச்சிக்கோங்க\nதோஷங்கள் போக்க எண்ணெய் குளியலை முறையாக செய்வது எப்படி எண்ணெய் குளியலின் போது செய்யக்கூடாத தவறு என்ன\nஉங்கள��� கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/cpcl-chennai-recruitment-2019/", "date_download": "2021-04-11T00:08:30Z", "digest": "sha1:2UJ6KQ6KIH7S5R2L2GTH7WZOVWFDGXLB", "length": 8263, "nlines": 180, "source_domain": "jobstamil.in", "title": "CPCL சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019 - jobstamil.in", "raw_content": "\nCPCL சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019\nCPCL சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019 (Chennai Petroleum Corporation Limited). 01 Director (Technical) பணியாளரை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.cpcl.co.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15 Sep 2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nCPCL சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nமுன் அனுபவம்: அனுபவம் உள்ளவர்கள்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2019\nதூர்தர்ஷன் நியூஸ் சேனலில் Production Assistant வேலை\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் CPCL இணையதளம் (www.cpcl.co.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 09 Sep 2019\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/12/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-04-11T00:32:14Z", "digest": "sha1:HVIRY6FUWZI3QSXNYOYBS5NR6CUSWVDC", "length": 24168, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷம��கும். | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.\nநமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய்\nதோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.\nஒருவனுடைய உடல், மனம், ஆன்மா\nஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். “பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.\nபின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது\nஅன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.\nகண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.\nஇதை பற்றி சித்தர் கூறும் பாடல்.\n“காலை இஞ்சி கடும்பகல் சுக்கு\nமாலை கடுக்காய் மண்டலம��� உண்டால்\nகாலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.\nஎனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nஎலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்\n – மர்மங்களின் கதை | பகுதி – 1\nஎடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும் தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்\nமுகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..\n டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா 3 முக்கிய காரணங்கள் இதோ\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.\nசிறுநீரக கற்களால் வலி, வேதனையா.. இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.\nஅஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nகுதிங்கால் வலி அதிகமாக இருக்கா..” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..\nஉங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா\nஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..\nஇந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.\n நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…\nசர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.\nஇந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..\nலோ BP ஏற்பட காரணம் என்ன. அதன் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்வது.\nவிண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி\nஎபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல – Dr. S. தினேஷ் நாயக்\nதிடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இ���ைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்\nரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க\nPPF vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிட்டும்\nஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்\nஅறிவோம் தாவரங்களை – எருக்கன்\nசூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nகலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்\n – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…\nஇந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.\nஎல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”\nஉங்க வீட்டில் அடிக்கடி சண்டையா. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.\nகணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..\n“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..\n‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி\n`20 திமுக வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ\nஎல்லாம் போச்சு… விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு… கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது\nமஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் \n – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை\n கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcctv.com/playlists/", "date_download": "2021-04-11T01:59:20Z", "digest": "sha1:THCVEWAP4UAXBAFNMETX6R2KRT6CZL6R", "length": 4168, "nlines": 121, "source_domain": "tamilcctv.com", "title": "Browse Playlists – TAMIL CCTV", "raw_content": "\nஇன்று முதல் தாயகத்தின் தெரியாத பக்கங்களை தெளிவாக எடுத்து சொல்ல ஒரு புதிய வழித்தடம் தமிழ் CCTV\nதாயக வலம் – கிளிநொச்சி மண்ணில் சாதித்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி\nமூன்று மாவீரரின் தாயின் அவல நிலை…(நேரடியாக அவசரம் உதவுங்கள்… பகிருங்கள்….)\nவன்னியில் தும்புத்தொழிலில் சாதனை படைக்கும் தமிழ்ப்பெண்\nவிண்ணான விசாலாச்சிம் பேரனும் – பாகம் 04\nஇன்றைய முக்கிய செய்திகள் 12-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 13-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 28-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 27-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 25-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 24-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 17-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 16-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 14-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 13-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 12-07-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:39:11Z", "digest": "sha1:YNHTREFMM6KIJCXPAI36MH7CXGTO4MOW", "length": 4463, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "ஒரே நாளில் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன பொண்ணு இவங்க தான் – ஏன்னு தெரியுமா ?? – WBNEWZ.COM", "raw_content": "\n» ஒரே நாளில் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன பொண்ணு இவங்க தான் – ஏன்னு தெரியுமா \nஒரே நாளில் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன பொண்ணு இவங்க தான் – ஏன்னு தெரியுமா \nஒரே நாளில் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன பொண்ணு இவங்க தான் – ஏன்னு தெரியுமா \nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nஇந்த பொண்ணு பண்ற சேட்டைக்கு அளவே இல்லை – என்னடா இப்படி எல்லாம் பண்றீங்க – வீடியோ\n புருஷன் வெளிய போன உடனே இப்படி பண்றியே இதெல்லாம் சரியா – வீடியோ\nதோழியுடன் சேர்ந்து குடிச்சிட்டு 2 பேரும் சேர்ந்து புருஷனை என்ன செய்றாங்க பாருங்க – வீடியோ\nதோழியுடன் சேர்ந்து குடிச்சிட்டு 2 பேரும் சேர்ந்து புருஷனை என்ன செய்றாங்க பாருங்க – வீடியோ இப்படி ஒரு பொண்டாட்டி\nஜிம்மில் நடந்த உண்மை சம்பவம் – ஜிம் பயிற்சயாளர் செய்த வேலையை பாருங்க – வீடியோ\nஜிம்மில் நடந்த உண்மை சம்பவம் – ஜிம் பயிற்சயாளர் செய்த வேலையை பாருங்க – வீடியோ இப்படி ஒரு ஜிம் பயிற்சயாளர் வேலை\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ நீங்கள் தேடி வந்த வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2020/09/22/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-11T01:15:18Z", "digest": "sha1:YHADOIQDBVRLCM6Y5YG6VZ75FYXFOWLG", "length": 18815, "nlines": 180, "source_domain": "www.jaffnajoy.com", "title": "இப்போது அவர் தனது வார்த்தையை கடைப்பிடிக்கிறார் – JaffnaJoy.com", "raw_content": "\nஇப்போது அவர் தனது வார்த்தையை கடைப்பிடிக்கிறார்\nமாலை 6:30 மணியளவில் நாங்கள் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், ஒரு மனிதன் தனது ஒன்பது முதல் பத்து வயது மகளுடன் வந்து முன் மேஜையில் அமர்ந்தார். அவரது சட்டை சேறும் சகதியுமாக இருந்தது, முதல் இரண்டு பொத்தான்கள் காணவில்லை. சாலையின் வேலை செய்யும் ஒரு தொழிலாளி போல் இருந்தது, சிறுமியின் Dress கழுவப்பட்டு சுத்தமாக இருந்தது, அவள் தலைமுடியை எண்ணெயிட்டு சுத்தமாக வைத்திருந்தாள். அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தோன்றியது. ஹோட்டலின் முழு அழகையும் அவள் ரசிப்பதை நாங்கள் கவனித்தோம். மேலே இருந்து குளிர்ந்த காற்றை வழங்கிய விசிறியின் மீது அவள் கண்கள் ஒரு கணம் ஓய்வெடுத்தன. குஷன் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சற்று எழுந்து அவள் அதை ரசிப்பதைக் கண்டோம்.\nபணியாளர் இரண்டு பெரிய கண்ணாடி குளிர்ந்த நீரை அவர்களுக்கு முன்னால் வைத்தார்.\nஅவர் தனது மகளுக்கு ஒரு மசாலா தோசை கூறினார். அவன் அதைக் கேட்டதும், அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மீண்டும் தெளிவாகியது. உங்களுக்கு என்ன வேண்டும் என்று பணியாளர் கேட்டார். எனக்கு எதுவும் தேவையில்லை: அவர் பதிலளித்தார். சற்று நேரத்தில், சட்னி மற்றும் சாம்பருடன் ஒரு சூடான, காரமான மசால் தோசை வந்தது, சிறுமி தோசை சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தாள், அவர் அவளை ஆர்வத்துடன் பார்த்து���் கொண்டே குளிர்ந்த நீரைப் பருகினார். பின்னர் அவரது அலைபேசி ஒலித்தது. இது பழைய மாடல். மறுபக்கம் அவரது நண்பர் என்று தோன்றியது. இன்று தனது மகளின் பிறந்த நாள் என்றும் அவர் அவளுடன் ஹோட்டலில் இருப்பதாகவும் கூறினார். பள்ளியில் முதல் இடத்தை வென்றால், பிறந்தநாளன்று ஹோட்டலில் இருந்து தனது மசாலா தோசை வாங்கி தருவதாக முன்பு உறுதியளித்ததாகவும், அவர் முதல் இடத்தை வென்றதால் இப்போது அவர் தனது வார்த்தையை கடைப்பிடிக்கிறார் என்றும் அவர் கூறினார். (அவர் பேசியது தெளிவாக கேட்டது)… இல்லை, நாங்கள் இருவரும் எப்படி சாப்பிட முடியும் என்று பணியாளர் கேட்டார். எனக்கு எதுவும் தேவையில்லை: அவர் பதிலளித்தார். சற்று நேரத்தில், சட்னி மற்றும் சாம்பருடன் ஒரு சூடான, காரமான மசால் தோசை வந்தது, சிறுமி தோசை சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தாள், அவர் அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே குளிர்ந்த நீரைப் பருகினார். பின்னர் அவரது அலைபேசி ஒலித்தது. இது பழைய மாடல். மறுபக்கம் அவரது நண்பர் என்று தோன்றியது. இன்று தனது மகளின் பிறந்த நாள் என்றும் அவர் அவளுடன் ஹோட்டலில் இருப்பதாகவும் கூறினார். பள்ளியில் முதல் இடத்தை வென்றால், பிறந்தநாளன்று ஹோட்டலில் இருந்து தனது மசாலா தோசை வாங்கி தருவதாக முன்பு உறுதியளித்ததாகவும், அவர் முதல் இடத்தை வென்றதால் இப்போது அவர் தனது வார்த்தையை கடைப்பிடிக்கிறார் என்றும் அவர் கூறினார். (அவர் பேசியது தெளிவாக கேட்டது)… இல்லை, நாங்கள் இருவரும் எப்படி சாப்பிட முடியும் எங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது எங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது சில நாட்களாக எனக்கு எந்த குறிப்பிடத்தக்க வேலையும் இல்லை, வீட்டில் என் மனைவி தயாரித்த சாப்பாடு உள்ளன. எனக்கது போதும். இதற்கு முன் காட்சியையும் உரையாடலையும் கேட்ட நான், எனது தேனீரை என் உதடுகளுக்கு கொண்டு வந்த சூடான தேநீர் நாக்கு எரிந்தபோது அவர்களிடமிருந்து கண் அகற்றப்பட்டது.\nயார் பணக்காரராகவோ அல்லது ஏழையாகவோ… தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வர் என்பதை நான் உணர்ந்தேன். நான் எழுந்து கவுண்டருக்குச் சென்று எங்கள் ஐஸ்கிரீம் மற்றும் தேநீருக்கான பணத்தைத் தவிர இரண்டு மசாலா தோசைகளுக்கான பணத்தை ஒப்படைத்தேன். அவர் தந்தையையும் மகளையும் சுட்டிக்காட்டி மெதுவ��க கடைக்காரரிடம் கூறினார் அந்த மனிதனுக்கு இன்னொரு தோசை கொடுங்கள், அவர் பணம் கேட்டால்,’ இன்று உங்கள் மகளின் பிறந்த நாள், அவள் பள்ளியில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறாள், எனவே இது ஹோட்டலில் இருந்து உங்கள் மகளுக்கு கிடைத்த பரிசு. இதை இன்னும் சிறப்பாகப் படிப்பதற்கான ஊக்கமாக இதை நாம் கருத வேண்டும். அவருக்கு இலவசம் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், அது அவரது நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும். “\nஹோட்டல் உரிமையாளர் புன்னகைத்து, “இந்த பெண்ணும் அவளுடைய தந்தையும் இன்று எங்கள் விருந்தினர்கள். அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. இந்த பணத்தை வேறு சில தொண்டு நிறுவனங்களுக்கும் அல்லது இது போன்ற பிற தேவைக்கும் பயன்படுத்தலாம்.” பணியாளர் மற்றொரு தோசை மேசையில் வைத்தார், நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். சிறுமியின் தந்தை திடீரென்று அதிர்ச்சியில் அவரிடம், “நான் ஒரு தோசை சொன்னேன், எனக்கு இது தேவையில்லை” என்று கூறினார். பின்னர் ஹோட்டல் உரிமையாளர் அருகில் சென்று, “உங்கள் மகள் பள்ளியில் முதலில் வருவதற்கு இது எங்கள் பரிசு, நீங்கள் ஒவ்வொருவருக்கும், மசாலா தோசை இன்று ஹோட்டலின் வகை. ‘ தந்தையின் கண்கள் விரிந்தன, அவர் தனது மகளை நோக்கி, “பார், மகளே, நீ கடினமாகப் படித்தால் வாழ்க்கையில் இது போன்ற பல பரிசுகளைப் பெறலாம் என்று பாருங்கள்.”\nஅவர் ஒரு பேக் பண்ண முடியுமா என்று பணியாளரிடம் கேட்டார். அவர் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது மனைவியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், அதை சாப்பிட அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறினார். “இல்லை, நீங்கள் அதை இங்கே சாப்பிடலாம். வீட்டிற்கு நான் இன்னும் 3 தோசையும் ஒரு இனிப்பு பொதி யும் பேக்செய்கிறேன்.” இன்று நீங்கள் வீட்டிற்குச் சென்று உங்கள் மகளின் பிறந்தநாளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் இனிப்புகளுடனும் கொண்டாடுங்கள், அவளுடைய நண்பர்களை அழைக்கவும், அதில் எல்லா மிட்டாய்களும் இருக்கும். ‘ இதையெல்லாம் கேட்டபோது, ​​என் கண்களில், மகிழ்ச்சியால் கண்ணீர்.\nஒரு நல்ல செயலைச் செய்ய ஒரு சிறிய படி எடுப்பதில் எங்களுடன் சேர பல மனிதாபிமான மக்கள் முன்வருவார்கள் என்பதை உணர்ந்தேன்.\nநான் உங்கள் முன்னாள் மாணவன்\nதெருமுனை தின்பண்டமாக மாற்றிவிட்டா���் கடவுளே..\nNext story கார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nPrevious story நான் உங்கள் முன்னாள் மாணவன்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/author/maju/page/10/", "date_download": "2021-04-11T00:24:30Z", "digest": "sha1:ET4C7PGECJFUXV5AXCV6UZ3XAQVPOKZM", "length": 12334, "nlines": 197, "source_domain": "www.jaffnajoy.com", "title": "maju – Page 10 – JaffnaJoy.com", "raw_content": "\n‘பாட்டும் நானே’ பாடலை பக்திமணம் பெருக பாடி நடுவர்களை மேடைக்கே வந்து பாராட்ட வைத்த விஸ்வ பிரசாத்\nகோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும்\nகோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா • ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் .. • பின் கால், கை ஆகியவைகளை...\nதிருமணத்தில் தமிழன் தற்போது மறந்துவரும் 19 சடங்குகள்\n1.பந்தகால் நடுவது இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.பந்தகால் நடுவதற்கு வேரில்லாமல் துளிரும் மரத்தை(பூவரசம் மரம்)வெட்டி நடவேண்டும்.மரத்தின் நுனியில்,முனை முறியாத மஞ்சள்,12 மாவிலைகள்,பூ மூன்றையும் இணைத்து கட்டவேண்டும்.பின்பு நட வேண்டிய குழியில் வெள்ளி நாணயம் , பூ , நவதானியம் இவற்றை போட்டு போட்டு பந்த கால் நட...\nஅரங்கமே அதிர வைத்த வீடியோ\nவாட்ஸ்ஆப் அப்டேட் : இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா.\nவாட்ஸ்ஆப் இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை, இதோடு பெரும்பாலானோர் வாட்ஸ்ஆப் மட்டும் பயன்படுத்த மட்டுமே ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். 2009 ஆம் ஆண்டு வெளியான குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப் உலகம் முழுக்க அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாகவும் இ���ுக்கின்றது. இந்த ஆண்டின் துவக்கம் முதலே வாட்ஸ்ஆப் நிறுவனம் பல்வேறு அம்சங்களை வழங்கி...\nபோனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்\nநாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம். அதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான். போனில் உள்ள contact- ல் group என்ற option இருக்கும். அதை open செய்து...\nபயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.\nவாட்ஸ்ஆப் செயலிக்கு முன்னுரை தேவையில்லை. உலக அளவில் குறுந்தகவல் செயலிகளில் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றது வாட்ஸ்ஆப். இதன் மூலம் மெசேஜ், வீடியோ மற்றும் படங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த செயலியைல் பல அம்சங்கள் இருக்கின்றது. இதில் குழுவாக...\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/articlegroup/Apple", "date_download": "2021-04-11T02:00:49Z", "digest": "sha1:LZCPRLPFHP7JA5OX6QTTY5W2XSVB4PIG", "length": 18156, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "Apple News in Tamil, Latest Apple News in Tamil, Apple Current News in tamil, News of Apple in Tamil", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு 2021 - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு\nஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு 2021 - அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு\nஆப்பிள் நிறுவனம் தனது 2021 டெவலப்பர்கள் நிகழ்வு ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇணையத்தில் வெளியான ஐபோன் 13 ப்ரோ புது விவரங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 ப்ரோ மேட் பிளாக் ஆப்ஷன், மேம்பட்ட போர்டிரெயிட் மோட் அம்சங்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nமுன்கூட்டியே வெளி��ாகும் ஐபோன் 13 சீரிஸ்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் வெளியீடு பற்றி புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nஆப்பிள் ஏர்பாட்ஸ் 3 வெளியீட்டு விவரம்\nஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் 3 வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nஇணையத்தில் வெளியான 2021 ஐமேக் விவரங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐமேக் மாடல் பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.\n6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பம் உருவாக்க ஆப்பிள் திட்டம்\nஆப்பிள் நிறுவனம் 6ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்க பொறியாளர்களை பணியமர்த்தும் பணிகளை துவங்கி உள்ளது.\nஇணையத்தில் வெளியான மடிக்கக்கூடிய ஐபோன் ரென்டர்\nஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் ரென்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nஆப்பிள் வாட்ச் இதையும் செய்யுமா ஆய்வில் வெளியான புது தகவல்\nஆப்பிள் வாட்ச் பற்றிய சமீபத்திய ஆய்வில், அது இதையும் செய்யும் என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.\nஐபோன் சிக்கலை வாட்ச் கொண்டு சரி செய்த ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் ஏற்பட்ட சிக்கலை வாட்ச் கொண்டு சரி செய்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇணையத்தில் லீக் ஆன இரு ஐபோன்களின் ரென்டர்\nஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஐபோன் மாடல்களின் ரென்டர் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nமேக்சேப் சார்ஜருடன் மெல்லிய மேக்புக் ஏர் உருவாக்கும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் மெல்லிய, எடை குறைந்த மேக்புக் ஏர் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கும் ஆப்பிள்\nஇந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\n2021 ஐபோன் எஸ்இ, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 வெளியீட்டு விவரம்\nஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபோன் எஸ்இ, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nகுறைந்த விலையில் ஏர்பாட்ஸ் மேக்ஸ் உருவாக்கும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஆப் ஸ்டோரில் இருந்து திடீரென சில செயலிகளை நீக்கிய ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து சில செயலிகளை திடீரென நீக்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nகேவியர் ஏர்பாட்ஸ் மேக்ஸ் அறிமுகம் - விலை இத்தனை லட்சங்களா\nஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போனின் ஆடம்பர எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\n12.9 இன்ச் ஆப்பிள் ஐபேட் ப்ரோ வெளியீட்டு விவரம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nகுறைந்த விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் உருவாக்கும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஏர்பாட்ஸ் ப்ரோ லைட் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமேக்ஒஎஸ் பிக் சர் 11.1 அப்டேட் வெளியீடு\nஆப்பிள் நிறுவனத்தின் மேக்ஒஎஸ் பிக் சர் 11.1 அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nபல்வேறு புது அம்சங்களுடன் ஐஒஎஸ் 14.3 வெளியீடு\nபல்வேறு புதிய அம்சங்களுடன் ஐஒஎஸ் 14.3 அப்டேட் வெளியிடப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஅமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஜோ பைடன் உத்தரவு\nமதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டும் ரத்து\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்\nபெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவுநேர ஊரடங்கு இன்று முதல் அமல்\nவேகமெடுக்கும் கொரோனா 2-வது அலை: தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டும் பொதுமக்கள்\nமெரினா கடற்கரை நினைவிடத்தில் ஜெயலலிதா அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2016/06/10-second-stories.html", "date_download": "2021-04-11T01:46:25Z", "digest": "sha1:K3HSJLCG5JMKHKMFONEZJH43DDRTFMG2", "length": 22812, "nlines": 273, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : விகடனில் வெளிவராத 10 செகண்ட் கதைகள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nவியாழன், 2 ஜூன், 2016\nவிகடனில் வெளிவராத 10 செகண்ட் கதைகள்\nவிகடனில் 10 செகண்ட் கதைகள் என்ற தலைப்பில் வெளியாகின்றன. நானும் ஒரு சில கதைகளை அனுப்பினேன் பிரசுரம் ஆகவில்லை . விகானில் வெளியாகும் பல 10 செகண்ட் கதைகள் எனது கதையை விட மோசமாக இருப்பது போல்தான் தோன்றுகிறது. சரி விகடன் வெளியிடா விட்டால் என்ன நமது வலைப்பூ எதற்கு இருக்கிறது. எப்படி எழுதினாலும் சகித்துக் கொள்ள நீங்கள் இருக்கிறீர்கள் கவலை எதற்கு\nசிலகதைகள் ஜோக்குகள் ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கே பொருந்தும். இதில் உள்ள இரண்டு கதைகள் அப்படிப்பட்டவைதான். விசாரணை, இறுதி சுற்று படங்கள் வெளியானபோது எழுதப் பட்டவை. அந்த நேரத்தில் வெளியாகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் இன்னும் காலம் கடக்கு முன் வெளியிட்டுவிட்டேன்.\n(10 செகண்ட் கதை )\nவீட்டுக்கு தெரியாமல் விசாரணை படம் பார்த்துவிட்டு சிகரெட் பிடித்துக் கொண்டே வந்த வினோத்தை ஒரு போலீஸ்காரரின் கரங்கள் இறுகப்பற்றின. பயந்துபோன வினோத் அதிர்ச்சியுடன் \"அப்பா\" என்றான்\n\"இறுதிச் சுற்று வரை உன்னால் தாக்குப் பிடிக்க முடியாது\" என்ற கணவனின் வார்த்தையை பொய்யாக்கி 108 வது இறுதிச் சுற்றை முடித்து கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றினாள் 90 வயது சுந்தரி பாட்டி\n , அங்கே எறும்புப் புற்று இருக்கிறது பார்த்து காலை வை\" என்ற பெரியவரிடம், இளைஞன் ஏளனத்துடன், \"ஐயாஎறும்பு கடித்து நான் சாக மாட்டேன்\" என்றான்\n\"உன் கால்மிதிபட்டு எறும்புகள் சாகுமே\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், நகைச்சுவை, மொக்கை, விகடன்.10 செகண்ட் கதைகள்\nதனிமரம் 2 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 11:31\nகதைகள் அருமை. ஜீவகாருண்யம் நெகிழ்ச்சி\nவேண்டுதலை நிறைவேற்றினாள் 90 வயது சுந்தரி பாட்டி ,இந்த வயதில் அப்படியென்ன வேண்டுதல் இனி ,கிழவனுக்குத்தான் அனர்த்தம் இறுதிவரை அவர் தாக்கு பிடிப்பாரா :)\nஸ்ரீராம். 3 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 6:13\nமூன்றுமே அருமை. இதை ஹைக்கூ கதைகள் கூட என்று சொல்லலாமோ\nவிகடனில் முதலில் இந்தக் கதைகளை ஆச்சர்யத்துடன் படித்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் பொறுமை இல்லை நம் ' தளிர்'சுரேஷ் இதைப் பார்த்தால் அவரும் எழுதுவார். சுரேஷுக்கு அபாரத் திறமை.. ஜோக் மழை பொழிகிறார். ஹைக்கூ நிறைய எழுதறார்.\nநீங்கள் என் ப்ளாக்கில் சொல்லி இருக்கும் தமிழ்மணப் பிரச்னை எனக்கு ரமணி ஸார் ப்ளாக்கில் வரும். உங்கள் தளத்தில் அப்படி இல்லை. எப்பவுமே எளிதாக இருக்கிறது வாக்களிக்க.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 6:51\nஉண்மைதான். ஒரு மாற்றத்திற்காக எபோதாவது இந்தக கதைகள் சுவாரசியம் தரும்.விகடனில் நிறைய போடுவதால் சுவாரசியம் குறைந்துவிடுகிறது. விகடன் கதைத் தேர்வில் கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.குலுக்கள் முறையில் சிலவற்றை எடுத்துப் போடுவது போலவே உள்ளது தளிர்சுரேஷ் ஜோக்குகள் ,\nகதைகள்,ஹைக்கூக்களை மழையாகப் பொழிகிறார். அவர் அபார திறமை வாய்ந்தவர் என்பதில் சந்தேகம் இல்லை.திரட்டிகளின் உதவியின்றியே ஏராளமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறார்.அவருக்கு வாழ்த்துகள்\nஸ்ரீராமின் சுரேஷ் பற்றிய கருத்தை வழிமொழிகின்றோம். அபாரத் திறமை படைத்தவர்.\nகாலையில் இதை அடுத்த பின்னூட்டமாகப் போட்டு போகவே இல்லை உங்கள் தளம் திறக்காமல் செர்வர் பிரச்சனை என்று ஏதேதோ சொல்லியது. முந்தைய பின்னூட்டம் இரு முறை வந்துள்ளது இப்பொது தெரிகின்றது..\n 90 வயதுப் பாட்டியும் ஜீவகாருண்யமும் ஈர்த்தன\n 90 வயதுப் பாட்டியும் ஜீவகாருண்யமும் ஈர்த்தன\nசெகண்ட் கதைகள் நச்....ரசனையாக இருக்கிறது சகோ\nகோமதி அரசு 3 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 12:43\nவாக்கியத்தில் அமைத்து எழுதுக என்று தமிழ் பாடத்தில் ஒரு வாக்கியம் கொடுத்தால் எழுதுவது போல் இருக்கிறது. அருமை.\nதொடருங்கள். படிக்க நன்றாக இருக்கிறது.\nகுறுங்கதைக்ள் நன்று . இருந்தாலும் படித்து அனுபவிக்கும் பலன் கிடைப்பதில்லை. நானும் சில எழுதி கை விட்டிருக்கிறேன்\n”தளிர் சுரேஷ்” 3 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 4:02\n பின்னூட்டத்தில் என்னைப் பற்றி ரொம்பவே பாராட்டி இருக்கிறீர்கள் நீங்களும் ஸ்ரீராம் சாரும். வலைப்பூவை என்னுடை�� பயிற்சிக் களமாகவே நானும் பார்க்கிறேன். உங்களின் மெருகேற்றல், ஆலோசனைகளை கேட்டு திருத்திக் கொள்கிறேன். விகடனுக்கு சில ஜோக்ஸ், செகண்ட் கதைகள் அனுப்பினேன். பிரசுரம் ஆகவில்லை. அதன் பின்னரே நானும் 10 செகண்ட் கதைகளை வலையேற்றத் துவங்கினேன். நன்றி\n'பசி'பரமசிவம் 3 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 5:13\nமூன்றுமே தரமான கதைகள். ‘ஜீவகாருண்யம்’ மறக்க இயலாதது. பாராட்டுகள் முரளி.\nசிரந்த சில கதைகள் உதவி ஆசிரியர்களாலேயே நிராகரிக்கப்படுகின்றன. பிரபலங்களின் படைப்புகள் மட்டுமே நேரடியாக ஆசிரியரின் பார்வைக்குச் செல்கின்றன. எல்லா இதழ்களுமே ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான்.\nவைசாலி செல்வம் 3 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 11:32\nமூன்று கதைகளும் அருமையாக இருந்தன.ஜீவகாருண்யம் மனதை தொட்டது.\nசாரதா சமையல் 4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 6:47\nபெயரில்லா 14 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 6:42\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nமைனஸ் xமைனஸ் = ப்ளஸ் எப்படி\nவிகடனில் வெளிவராத 10 செகண்ட் கதைகள்\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதேர்தல் 2021 அய்யோசாமியின் சந்தேகங்கள்\nதேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தா...\nஓட்டு போடும்போது வேறு சின்னத்தில் லைட் எரிநதால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் பகுதி 3 16. நான் ஓட்டு போடும்போது நான் போட்ட சின்னத்தில லைட் எரியாமலோ அல்லது அச்சு இயந்த...\nபத்திரிகையாளர் திரு கோசல்ராம் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி யுற்றேன். அவரை நான் பார்த்தது கூட இல்லை ஒரு பத்திரிகையாளர் செய்திகேட...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nதேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. தமிழகத்தின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்கள் என அறிய ...\nஉங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால் என்ன செய்வது\nஅய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள்-பகுதி 2 15 .என் வோட்டை யாராவது போட்டுட்டா நான் ஓட்டு போடமுடி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nத��ம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/comment/396149", "date_download": "2021-04-11T01:25:58Z", "digest": "sha1:J6UNUVHWBVGNPRUQREZJ6RMPJEGNDFPF", "length": 6108, "nlines": 150, "source_domain": "arusuvai.com", "title": "O negative blood group and pregnancy | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநானும் o negative than .இப்போது இரண்டாவது குழந்தை 5மாத கர்ப்பமாக உள்ளேன்.\nஉங்கள் கணவருக்கு positive ஆக இருந்தால் தான் பயப்பட வேண்டும்.அதற்கும் 50% தான் வாய்ப்பு உள்ளது..கவலை வேண்டாம்.\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=15&chapter=9&verse=", "date_download": "2021-04-11T01:47:18Z", "digest": "sha1:JH2PEOMUYQANXYMNILFGRT25FRWPBUVM", "length": 19188, "nlines": 70, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | எஸ்றா | 9", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nஇவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.\nஎப்படியென்றால், அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும�� பெண்களைக் கொண்டார்கள்; இப்படியே பரிசுத்த வித்து தேசங்களின் ஜனங்களோடே கலந்து போயிற்று; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.\nஇந்த வர்த்தமானத்தை நான் கேட்டபொழுது, என் வஸ்திரத்தையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்திருந்தேன்.\nஅப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற யாவரும் என்னோடே கூடிக்கொண்டார்கள்; நானோ அந்திப்பலி செலுத்தப்படுமட்டும் திகைத்தவனாய் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.\nஅந்திப்பலி நேரத்திலே நான் துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட வஸ்திரத்தோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு, என் கைகளை என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக விரித்து:\nஎன் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.\nஎங்கள் பிதாக்களின் நாட்கள்முதல் இந்நாள்மட்டும் நாங்கள் பெரிய குற்றத்துக்கு உள்ளாயிருக்கிறோம்; எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நாங்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் ஆசாரியர்களும், இந்நாளிலிருக்கிறதுபோல, அந்நியதேச ராஜாக்களின் கையிலே, பட்டயத்துக்கும், சிறையிருப்புக்கும், கொள்ளைக்கும், வெட்கத்துக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம்.\nஇப்பொழுதும் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களிலே தப்பின சிலரை மீதியாக வைக்கவும், தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு குச்சைக் கொடுக்கவும், இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிரகாசிப்பித்து, எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர் கொடுக்கவும், அவராலே கொஞ்சநேரமாவது கிருபை கிடைத்தது.\nநாங்கள் அடிமைகளாயிருந்தோம்; ஆனாலும் எங்கள் அடிமைத்தனத்திலே எங்கள் தேவன் எங்களைக் கைவிடாமல், எங்களுக்கு உயிர்கொடுக்கவும்; நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தை எடுப்பித்து, பாழாய்ப்போன அதைப் புதுப்பிக்கும்படிக்கும் எங்களுக்கு யூதாவிலும் எருசலேமிலும் ஒரு வேலியைக் கட்டளையிடும்படிக்கும், பெர்சியாவின் ர���ஜாக்கள் சமுகத்தில் எங்களுக்குத் தயைகிடைக்கச் செய்தார்.\nஇப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்லுவோம்; தேவரீர் உமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்.\nநீங்கள் சுதந்தரிக்கிறதற்கு உட்பிரவேசிக்கும் தேசமானது; தேசாதேசங்களுடைய ஜனங்களின் அசங்கியத்தினாலும், அவர்கள் அதை ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் நிறையப்பண்ணின அவர்களுடைய அருவருப்புகளினாலும் அவர்களுடைய அசுத்தத்தினாலும், தீட்டுப்பட்டதாயிருக்கிறது.\nஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைப் புசித்து, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு உம்பிளிக்கையாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்களுடைய குமாரருக்குக் கொடாமலும், அவர்களுடைய குமாரத்திகளை உங்கள் குமாரருக்குக்கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.\nஇப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செய்கைகளினாலும், எங்கள் பெரிய குற்றத்தினாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்துக்குத்தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கையில்,\nநாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள ஜனங்களோடே சம்பந்தங்கலக்கவும் தகுமோ அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்குமட்டும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரல்லவோ\nஇஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று பிரார்த்தித்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://hrtamil.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-11T00:08:23Z", "digest": "sha1:MSI6G2BLHIVE5WNQEZYAN3TD3A2TFAYY", "length": 23342, "nlines": 312, "source_domain": "hrtamil.com", "title": "மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் மணிரத்னம்! - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோ���ா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்ச���்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்��ைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome சினிமா மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் மணிரத்னம்\nமிகப்பெரிய ரிஸ்க் எடுக்கும் மணிரத்னம்\nஇயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.\nதமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.\nபடத்தின் இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களையும் மொத்தமாக படப்பிடிப்பு நடத்து முடிப்பதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறதாம்.\nபடத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ள நடிகர்கள் எல்லோருமே பிஸியானவர்கள். அதனால் இரண்டாம் பாகத்துக்காக அவர்களை மீண்டும் இணைப்பது சவாலானது. அதுமட்டுமில்லாமல் எல்லா நடிகர்களும் இந்த படத்துக்கு நீண்ட முடி வளர்த்துள்ளனர். அதனால் கெட்டப் கண்ட்னியுட்டி செய்வது மிகவும் கடினம் என்பதால் ஒரே அடியாக மொத்த படத்தையும் படப்பிடிப்பு நடத்த உள்ளாராம் மணிரத்னம். இதனால் ரிஸ்க் அதிகம் என்றாலும் அதிக பொருட்செலவில் முழுப் படமும் ரிலீசாக உள்ளதாம்.\nPrevious articleபதுளையிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து விபத்து\nNext articleமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இராணுவம் உதவும்- யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கிய���்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nநடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானநிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/02/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2021-04-11T01:27:48Z", "digest": "sha1:NI3LEIY5T3IJJPITQIFFXQUDYOKTOS3Q", "length": 7722, "nlines": 106, "source_domain": "mandaitivu-ch.com", "title": "திருமதி கனகாம்பிகை நடனமூர்த்தி அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nதிருமதி கனகாம்பிகை நடனமூர்த்தி அவர்கள்\nபிறப்பு : 13 ஒக்ரோபர் 1942 — இறப்பு : 10 பெப்ரவரி 2017\nயாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி காளி கோவிலடி அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை நடனமூர்த்தி அவர்கள் 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற நடனமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,\nசந்திரகாந்தன்(லண்டன்), சகுந்தலா(ஜெர்மனி), மஞ்சுளா(இலங்கை), சியாமளா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nயோகேஸ்வரன்(ஜெர்மனி), சீராளதேவன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, பழனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nபாலசிங்கம், மகாலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்ப��� மைத்துனியும்,\nசசிகாந், துர்க்கா(லண்டன்), துளசிகாந்(லண்டன்), சகானா(ஜெர்மனி), திலீபன்(ஜெர்மனி), திலக்‌ஷனா, திலக்‌ஷன், சரண்யா, பிரதீஸ்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nதன்றியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2017 செவ்வாய்க்கிழமை மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி பால்ப்பண்ணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n« மனதில் என்றும் நிறைந்த அம்மாவுக்கான அருமை பாடல் … உங்களைப்பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்க….. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2018/01/05/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-04-11T01:01:44Z", "digest": "sha1:V7G5VXURYWYPEN5HH7ML7NX4KNZMHRFK", "length": 7350, "nlines": 103, "source_domain": "mandaitivu-ch.com", "title": "இரண்டாம் இணைப்பு ………. | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் பிப் »\nகார்த்திகை மாதம் வழங்கப்பட் ட உணவுப்பொருட்கள் கொடுப்பனவில் பயன் பெற்ற பதின் ஐந்து (15)பயனாளிகள் பெயர் விபரம் பின்வருமாறு .\n(1)-விநாயகமூர்த்தி மனோகரன் 1ம் வட்டாரம் .\n(2)-கந்தசாமி சின்னட்டி அம்மா 2ம் வட்டாரம் .\n(3)-கையிலாசபிள்ளை ராதா 2ம் வட்டாரம் .\n(4)-பத்மநாதன் உருத்திராதேவி 6ம் வட்டாரம்\n(5)-பிரபலசிங்கம் சின்னம்மா 6ம் வட்டாரம்\n(6)-தயா மகள் (வலுவிழந்தவர் )6ம் வட்டாரம்\n(7)-பரமானந்தம் லோகேஸ் 6ம் வட்டாரம்\n(8)-பகீரதி பகவசிங்கம் 7ம் வட்டாரம்\n(9)-காந்தி கனகரத்தினம் 7ம் வட்டாரம்\n(10)-இராமலிங்கம் மகாலட்சுமி 7ம் வட்டாரம்\n(11)-செல்லையா கௌரி 7ம் வட்டாரம்\n(12)-சந்திரா கனகரத்தினம்( 1ம் )8ம் வட்டாரம்\n(13)-சுப்பிரமணியம் திலகவதி 8ம் வட்டாரம்\n(14)-ஜெயபாலசிங்கம் புனிதா 8ம் வட்டாரம்\n(15)-குமாரசாமி அஞ்சலி 8ம் வட்டாரம்\nஇவர்களுடன் இணைந்து மேலும் மார்கழி மாதம் ஒம்பது(9) பயனாளிகள் பயன் பெற்று உள்ளனர் பெயர் விபரம் பின்வருமாறு :-\n(16)-நடராசா ரஞ்��ா 6ம் வட்டாரம் .\n(17)-நமசிவாயம் ரஞ்சினி 6ம் வட்டாரம்\n(18)-மதியாபரணம் சுந்தரநாயகி 6ம் வட்டாரம்\n(19)-விமலநாதன் கமலா 6ம் வட்டாரம்\n(20)-அப்பாத்தம்பி மணியம்மா (தேவாரம் பாடுபவர் )6ம் வட்டாரம்\n(21)-சபாரத்தினம் ஆனந்தி 6ம் வட்டாரம்\n(22)-செல்லத்துரை ஏகாம்பரம் (இளையப்பு )8ம் வட்டாரம்\n(23)-தருமகுலசிங்கம் ராஜேஸ்வரி (சின்னட்டி ஆச்சி )8ம் வட்டாரம்\n(24)-ஐயம்பிள்ளை பவளம்மா 8ம் வட்டாரம் .\nமேற்படி மொத்தமாக இருபத்திநான்கு பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர் மேலும் வலுவிழந்தவர்களை இணைத்துக்கொள்ள வெளிநாடுகளில் வசிக்கும் மண்டைதீவு மக்கள் அனைவரையும் உதவி செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம் .\n« மண்டைதீவு வாசகன் விருப்பத்துக்கு இணங்க இந்த பாடல் மரண அறிவித்தல் திருமதி தில்லைநாதன் அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/2020/06/20/", "date_download": "2021-04-11T01:37:35Z", "digest": "sha1:XH35WGPULTAA2J7PIJOVN7WMPTZEAOKN", "length": 14626, "nlines": 148, "source_domain": "murasu.in", "title": "20/06/2020 – Murasu News", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nகோவையில் இ-பாஸ் இன்றி ஊழியர்களை பணியமர்த்திய நகை கடைக்கு சீல் வைப்பு\nகோவை: இ-பாஸ் பெறாமல், சென்னையிலிருந்து கோவைக்கு ஊழியர்களை அழைத்துவந்து, தனிமைப்படுத்தாமல் நேரடியாக பணியமர்த்திய தனியார் நகை கடைக்கு வருவாய்த்துறையினர், ‘சீல்’ வைத்தனர். கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில், பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் சென்னை கிளையிலிருந்து, 30 ஊழியர்களை இ-பாஸ் இல்லாமல் அழைத்து வந்து பணியமர்த்தியுள்ளதாக, சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இன்று (ஜூன் 20) அந்த நகைக் கடையில் சோதனையிட்டனர். அப்போது, […]\nதீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக லண்டனில் 14 வயது சிறுவன் கைது\nலண்டனில் தீவிரவாத தாக்குதல் ஒன்றை நடத்த தயாராகி வந்த வெறும் 14 வயதுடைய சிறுவனை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள். இங்கிலாந்து ஹம்பர்ஷியர் மாகாணத்தில் உள்ள ஈஸ்ட்லி என்னும் இடத்தில் சிறுவன் கைதாகியுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதிகளோடு வீட்டில் இருந்தபடி தொடர்பில் இருந்த இந்த சிறுவன், லண்டனில் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்த திட்டம் தீட்டி இருந்துள்ளான். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 12) இவரை போலீசார் கைது செய்த போதும் […]\nகொரோனா பாதிப்பு : உண்மையான தகவலை தமிழக அரசு பகிரவில்லை – நடிகர் கமல்ஹாசன்\nசென்னை: பரவலான பரிசோதனை செய்யப்படாததே பொது முடக்கத்திற்கும் பொருளாதார முடக்கத்திற்கும் காரணம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து வென்று எடுப்பதற்கு உண்மையான தகவல்களை தமிழக அரசு பகிரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வெளிப்படை தன்மையின்றி செயல்பட்டதே ஊரடங்கிற்குள் ஊரடங்கு என்ற நிலை ஏற்பட காரணம் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசிங்கப்பூரில் இரண்டாம் கட்டமாக கட்டுப்பாடுகள் தளர்வு; ஷாப்பிங் மால், ஓட்டல்கள் திறப்பு\nசிங்கப்பூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, சிங்கப்பூரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், இரண்டாம் கட்டமாக மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. நேற்று(ஜூன் 19), ஷாப்பிங் மால், ஓட்டல்கள், சலுான்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், பல இடங்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. மக்கள், முக கவசம் அணிந்திருந்தனர். சமூக விலகல் நடைமுறையையும் பின்பற்றினர்.\nம��ுரையில் ஒரேநாளில் 104பேருக்கு கொரோனா\nமதுரை: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் நேற்று முதல் […]\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: ���ொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/karnataka-two-children-dead-by-landslide-in-mangaluru/", "date_download": "2021-04-11T01:02:34Z", "digest": "sha1:IVSH3SDDK5RZ3C44TMXXXNV7IBNYE2I7", "length": 11062, "nlines": 141, "source_domain": "murasu.in", "title": "கர்நாடகா, மங்களூரு அருகே நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் பலி – Murasu News", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nகர்நாடகா, மங்களூரு அருகே நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் பலி\nகர்நாடகா, மங்களூரு அருகே நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் பலி\nகர்நாடக மாநிலம் மங்களூரு அருகே குருபுரா பங்களகுடேயில் கடந்தசிலதினங்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று மதியம் நேரத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இச்சம்பவத்தில் வீடுகள் பலத்த சேதமடைந்தன. இதில் 10 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பலியாயினர். மற்றவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனயைடுத்து அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி மற்றும் நலின் குமார் கட்டீல் எம்.பி துணை ஆணையர் சிந்து பி.ரூபேஷ் உள்ளிட்டோர் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனிடையே நிலச்சரிவில் சிக்கி பலியான இரண்டு சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என மாநி��� முதல்வர் எடியூரப்பா அறிவித்து உள்ளார்.\nசீன அதிகாரிகளுக்கு பயணத் தடை விதித்து அமெரிக்கா அதிரடி\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று\nகாங்கிரஸ் ஊழல்களில் மற்றுமொறு மைல்கல்\nPrevious Previous post: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு\nNext Next post: வந்தே பாரத் திட்டம்- ஜூலை 11 முதல் 19 வரை அமெரிக்காவுக்கு 36 விமானங்கள் இயக்கம்\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://userpost.in/?category=76", "date_download": "2021-04-11T00:04:32Z", "digest": "sha1:66LTEZ2KSUYX7SV4Y3BDELVYLICH6DBM", "length": 23092, "nlines": 108, "source_domain": "userpost.in", "title": "Breaking News Headlines: Read All News Updates in English | Inshorts", "raw_content": "\nஏர்போட்டில் மாஸ்க் அணியாமல் கை தட்டி பூஜை நடத்திய ம.பி அமைச்சர்\nமத்திய பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தூர் ஏர்போர்ட் வளாகத்தில் மாஸ்க் அணியாமல் பாஜக அமைச்சர் உஷா தாக்கூர் தனது ஆதரவாளர்களுடன் கைதட்டி பூஜை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தூர் ஏர்போர்ட் வளாகத்தில் மாஸ்க் அணியாமல் பாஜக அமைச்சராக இருக்கும் உஷா தாக்கூர் தனது ஆதரவாளர்களுடன் தேவி அஹில்யா ப\nதெலுங்கானாவில் புதிய தனி கட்சி-ஜெயகன் மோகன் தங்கை உறுதி\nஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா தற்போது ஒரு புதிய அரசியல் கட்சியை துவங்க தீர்மானித்துள்ளார்.கம்மத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், தான் அரசியலில் நுழைவதை அதிகாரபூர்வமாக அறிவித்த ஷர்மிளா, ஜூலை 8 ஆம் தேதி தெலுங்கானாவில் தனது சொந்தக் கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்படும் என அ�\nமே.வங்கம் பாஜக வெற்றி-பிரசாந்த் கிஷோர் ஆடியோ லீக்-மம்தா அப்செட்\nமேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் சட்டபேரவை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் ஐபேக் நிறுவனவர் பிரசாந்த் கிஷோர் திரிணாமூல் காங்.,கட்சி தோல்வி குறித்து பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜக வெளியிட்டுள்ள அந்த ஆடியோவில் மே.வங்கத்தில் மம்தாவுக்கு �\nமே.வங்கத்தில் வீரர்கள் துப்பாக்கி சுடு நடத்த வில்லை-சிஆர்பிஎப் விளக்கம்\nமேற்கு வங்க மாநிலத்தில் 4க் கட்ட வாக்குப்பதிவின் போது கூக்பிகார் மாவட்டத்தில் உள்ள சிதல்குச்சி,ஜொர்பட்கி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது அங்கு நடந்த தகராறில் சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கியால் 4 பேரை சுட்டுக் கொன்றதாக ஊடங்களில் செய்தி வெளியானது.இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள சிஆர்ப\nமே.வங்க துப்பாக்கி சூடு கண்டித்து நாளை மம்தா தலைமையில் பேரணி\nமேற்கு வங்க மாநிலத்தில் 44 தொகுதிகளுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி ��ுதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கூச்பிகார் மாவட்டம் சிதல்குச்சி வாக்குச்சாவடி மையத்தில் நடந்த தகராறில் வாக்களிக்க வந்த 4 நபர்களை சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்\nகொரோனா தடுப்பூசி தட்டுபாடு -சோனியா காந்தி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.அதில் பேசிய அவர்,கொரோனா பெருந்தொற்று காலத்தில் மோசமான நிர்வாகத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்துகிறது என்றும் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப�\nதடுப்பூசி போட் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்க்கு கொரோனா\nகடந்த மார்ச் 7-ல் ஆர்.எஸ்.எஸ் தலைவரான 70 வயதான மோகன் பகவத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட நிலையில் இன்று மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள செய்தியில்,கொரோனா அறிகுறியுடன் மோகன் பகவத் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் பரிசோதன�\nமே.வங்கத்தில் தேர்தல் ஒத்திவைப்பு- 4 பேர் சுட்டுக் கொலை\nமேற்கு வங்க மாநிலத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கூக்பிகார் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே வாக்களிக்க வந்த 4 வாக்காளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இதனால் அம்மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடியான 125- தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது.சிதல்\nமும்பையில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு-71 தடுப்பூசி மையங்கள் மூடல்\nமகாராஷ்டிரா மாநிலமான மும்பையில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் 70க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசி போடும் மையைங்கள் மூடப்பட்டுள்ளன.மருந்து தட்டுபாடு காரணமாக வரும் திங்கள் வரை தடுப்பூசி மையங்கள் மற்றும் மருத்துவமனை வாயில்களில் மூடப்படுவதாக அறிவிப்பு பலகைகள் தொடங்குகின்றன.இ�\nமேற்கு வங்கத்தில் இன்று காலை முதல் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்\nமேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் இன்று நான்காம் கட்டமாக்க 5 மாவட்டங்களில் 44 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.இத்தேர்தலில் வாக்களிக்க பொதுமக்கள்,பெண்கள்,இளைஞர்கள் காலை முதலே வாக்குச்சாவடி மையத்தில் ஆர்வமாக நின்று வாக்களித்து வருகின்றனர்.பதற்றமான 44 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்�\nஉர விலையை உயர்த்தக் கூடாது-உர நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு\nஉழவர் உரக் கூட்டுறவு நிறுவனமான இப்கோவு,தனியார் நிறுவனங்களும் யூரியா அல்லாத டிஏபி,பொட்டாஷ்,என்பிகே உரங்களின் விலையை 50 விழுக்காடு வரை உயர்த்தின.இதற்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள்,எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் உர விலையை உயர்த்தாமல் பழைய விலைக்கே விற்க வேண்டும் என உர உற்பத்தி நிறுவனத்திடம் மத்திய ராசயான உற்ப�\nஅனுமதியின்றி இந்திய கடல் எல்லையில் அமெரிக்க கடற்படை பயிற்சி-சர்ச்சை\nலட்சத் தீவு அருகே இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பொருளாதார மண்டல பகுதியில் இந்தியாவின் ஒப்புதல் இன்றியே அமெரிக்கா கடற்படை பயிற்சி மேற்கொண்டிருப்பது மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா-அமெரிக்கா இடையிலான ராணுவ உறவு முறையில் இருப்பதுடன் இரு தரப்பிலும் ஆண்டு தோரும் போர்பயிற்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இ\nமேற்கு வங்கத்தில் நாளை (ஏப்ரல் 10)ம் தேதி 4-ம் கட்ட வாக்குப்பதிவு\nமேற்கு வங்க சட்டப்பேரவையின் 44 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.44 தொகுதிகளும் பதற்றமான தொகுதிகளாக தேர்தல் ஆணையம் அடையாளம் காணப்பட்டுள்ளதால் 789 துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெறுகிறது.3 கட்ட வாக்�\nகொரோனா தடுப்பூசி போட்ட ஒமர் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி\nஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவருமான ஒமர் அப்துல்லா கடந்த 7ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.இந்நிலையில் இன்று பிற்பகல் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நான் வீட்டில�\nகேரள முன்னாள் முதல்வர் உமன் சாண்டிக்கு கொரோனா உறுதி\nகடந்த மார்ச் 3ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் உமன\nவன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு-தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nதமிழக சட்டப்பேரவையில் கல்வி,வேலை வாய்ப்பு, உள்ளிட்டவற்றில் சிறப்பு சலுகைகள் பெற வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு தடை விதிக்க டெல்லி உச்சநீதிமன்றன் மறுப்பு தெரிவித்துள்ளது.வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அளிப்பதால் இதர எம்.பி.சி பிரிவினர் பாதிக்கப்படுவதாகவும்,இச்சட்டத்திற்கு தடைவிதிக்க கோரி மதுரையை சேர்ந்த அ�\n41 மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்கை-பொது நுழைவு தேர்வு\nநாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேக்கைக்கு வரும் கல்வியாண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியிட்டப்பட்டு ஜூன் இறுதியில் நுழைவுத் தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.இளநிலை, முதுநிலை,ஆராய்ச்சி படிப்புக�\nசிஆர்பிஎப் குறித்து சர்ச்சை பேச்சு-மம்தா பானர்ஜிக்கு மீண்டும் நோட்டீஸ்\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் 2 வது முறையாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.மேலும் நாளை காலை 11 மணிக்குள் பதில் அளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மார்ச் 28, ஏப்ரல் 7 ல் தேதிகளில் மம்தா பேசிய கருத்துக்கள் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அண்மையில் நடந்த �\nவிஷூ பண்டிகை-சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நாளை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான ஆன்-லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் ஆர்.ட��.பி. சி.ஆர். பரிசோதனை கட்டாயம் ஆகும். ஆன்-லைனில் முன்பதிவு செய்த கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழுடன் வரும் பக\nலாக்டவுன்அவசியமில்லை-11,14ம் தவரை தடுப்பூசி திருவிழா-பிரதமர் மோடி\nகொரோனா நோய் பரவலை தடுப்பதில் அனைத்து மாநிலங்களும் தீவிரமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி நாடு தழுவிய ஊரடங்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.பெருந்தொற்று தடுப்பு பணிகளில் சுணக்கம் காட்டக் கூடாது என்றும் சில மாநிலங்கள் நோய் தடுப்பு பணிகள் மெதுவாக நடைபெறுவதாக அதிருப்தியடைந்துள்ளார்.கொரோனா பரவலை தடுக்க போர்க்கா�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2021-04-11T00:06:58Z", "digest": "sha1:I2QG4YO7ZNRM5MTYQLRH35H62HVWZYFM", "length": 4726, "nlines": 41, "source_domain": "wbnewz.com", "title": "இலங்கையை நடுங்க வைத்த அதிர்ச்சி சம்பவம் – தில்லு இருக்கவங்க மட்டும் பாருங்க – WBNEWZ.COM", "raw_content": "\n» இலங்கையை நடுங்க வைத்த அதிர்ச்சி சம்பவம் – தில்லு இருக்கவங்க மட்டும் பாருங்க\nஇலங்கையை நடுங்க வைத்த அதிர்ச்சி சம்பவம் – தில்லு இருக்கவங்க மட்டும் பாருங்க\nஇலங்கையை நடுங்க வைத்த அதிர்ச்சி சம்பவம் – தில்லு இருக்கவங்க மட்டும் பாருங்க\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக் டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க இந்த பக்கத்தை லைக் செய்யவும்..\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nஅண்டா சட்டிக்குள் தலையை விட்டு சிக்கிய சிறுத்தை – எப்படி காப்பாத்துறாங்க பாருங்க\nஅண்டா சட்டிக்குள் தலையை விட்டு சிக்கிய சிறுத்தை – எப்படி காப்பாத்துறாங்க பாருங்க\nதோழியுடன் சேர்ந்து குடிச்சிட்டு 2 பேரும் சேர்ந்து புருஷனை என்ன செய்றாங்க பாருங்க – வீடியோ\nதோழியுடன் சேர்ந்து குடிச்சிட்டு 2 பேரும் சேர்ந்து புருஷனை என்ன செய்றாங்க பாருங்க – வீடியோ இப்படி ஒரு பொண்டாட்டி\nஜிம்மில் நடந்த உண்மை சம்பவம் – ஜிம் பயிற்சயாளர் செய்த வேலையை பாருங்க – வீடியோ\nஜிம்மில் நடந்த உண்மை சம்பவம் – ஜிம் பயிற்சயாளர் செய்த வேலையை பாருங்க – வீடியோ இப்படி ஒரு ஜிம் பயிற்சயாளர் வேலை\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ நீங்கள் தேடி வந்த வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T02:05:56Z", "digest": "sha1:Q3IFISUJDR5JIONWLK4NOSR45E6H2BVM", "length": 4455, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "டயரில் காத்து பிடிக்கும் போது நடந்த எதிர்பாராத விபரீதம், வீடியோ. – WBNEWZ.COM", "raw_content": "\n» டயரில் காத்து பிடிக்கும் போது நடந்த எதிர்பாராத விபரீதம், வீடியோ.\nடயரில் காத்து பிடிக்கும் போது நடந்த எதிர்பாராத விபரீதம், வீடியோ.\nடயரில் காத்து பிடிக்கும் போது நடந்த எதிர்பாராத விபரீதம், வீடியோ.\nடயர் கடை வைத்து இருக்கவங்க கண்டிப்பா வீடியோ பாருங்க\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nஏன்மா உங்க வீட்டுல எல்லாம் உங்கள எதுவும் கேக்க மாட்டாங்களா\nஅடடே என்ன அழகு இந்த வீடியோ பார்த்தா மயங்காத ஆளே இருக்க முடியாது\nதோழியுடன் சேர்ந்து குடிச்சிட்டு 2 பேரும் சேர்ந்து புருஷனை என்ன செய்றாங்க பாருங்க – வீடியோ\nதோழியுடன் சேர்ந்து குடிச்சிட்டு 2 பேரும் சேர்ந்து புருஷனை என்ன செய்றாங்க பாருங்க – வீடியோ இப்படி ஒரு பொண்டாட்டி\nஜிம்மில் நடந்த உண்மை சம்பவம் – ஜிம் பயிற்சயாளர் செய்த வேலையை பாருங்க – வீடியோ\nஜிம்மில் ந��ந்த உண்மை சம்பவம் – ஜிம் பயிற்சயாளர் செய்த வேலையை பாருங்க – வீடியோ இப்படி ஒரு ஜிம் பயிற்சயாளர் வேலை\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ நீங்கள் தேடி வந்த வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2021/apr/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3600148.html", "date_download": "2021-04-11T01:35:22Z", "digest": "sha1:WFNP2A6ZJYREHZWE5FGZSLJJQQQWS3TA", "length": 11189, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழகத்தில் இருந்து கா்நாடகத்துக்கு கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nதமிழகத்தில் இருந்து கா்நாடகத்துக்கு கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கம்\nஇரு மாநில எல்லையான புளிஞ்சூா் சோதனைச் சாவடி வழியாக இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்து.\nகா்நாடக அரசுப் பேருந்துகள் ஊழியா்கள் வேலைநிறுத்தம் 2ஆவது நாளாக நீடிப்பதால் தமிழகம் - கா்நாடகம் இடையே மேலும் 10 தமிழக அரசுப் பேருந்துகள் கூடுதலாக வியாழக்கிழமை இயக்கப்பட்டன.\nகா்நாடக மாநிலம், பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவை, ஈரோடு, உதகை, திருப்பூா், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சத்தியமங்கலம் வழியாக கா்நாடக மாநில அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.\nஇந்நிலையில், ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கா்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 2ஆவது நாளாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கா்நாடக மாநில அரசுப் பேருந்துகள் வியாழக்கிழமையும் இயக்கப்படவில்லை.\nஇதன் காரணமாக சத்தியமங்கலம் வழியாக தமிழகத்துக்கு இயக்கப்பட்டு வந்த 24 கா்நாடக அரசுப் பேருந்துகள் வராததால் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனா். கா்நாடகத்தில் தனியாா் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. இரு மாநிலங்களிடையே கா்நாடக அரசுப் பேருந்துகள் இல்லாத காரணத்தால் மைசூரு, பெங்களூரு, சாம்ராஜ் நகா், கொள்ளேகால், குண்டல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் சிரமத்துக்குள்ளாவதாக வந்த புகாரையடுத்து சத்தியமங்கலத்தில் இருந்து கூடுதலாக 10 தமிழக அரசுப் பேருந்துகள் மைசூரு வழித்தடத்துக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட்டன.\nதமிழகத்தில் வழக்கமாக 16 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 10 பேருந்துகள் கூடுதலாக சோ்த்து 26 பேருந்துகள் இயக்கப்பட்டன. கா்நாடக அரசுப் பேருந்து ஊழியா்கள் போராட்டம் தொடா்ந்தால் கூடுதலாக மேலும் பேருந்துகள் இயக்கப்படும் என சத்தியமங்கலம் போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/06/%E0%AE%AE%E0%AF%87-18-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87-14/", "date_download": "2021-04-11T01:47:59Z", "digest": "sha1:7I4NMQVBYQVKB2XALFAUQAY7GRBO36MK", "length": 24448, "nlines": 542, "source_domain": "www.naamtamilar.org", "title": "மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -சோளிங்கர் தொகுதி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்\nமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -சோளிங்கர் தொகுதி\nராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பில் மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் வெங்குபட்டு பகுதியில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் அவர்களின் தலைமையிலும் சோளிங்கர் மேற்கு ஒன்றியம் ரெண்டடி பகுதியில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையிலும் தப்பூர் பகுதி காவிரி பக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் கௌதம் அவர்களின் தலைமையிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று பொதுமக்களுக்கு உப்பில்லா கஞ்சி வழங்கப்பட்டது\nமுந்தைய செய்திமின்மயானத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டி நகராட்சி ஆனையரிடம் மனு – அம்பத்தூர்\nஅடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை-திருப்பத்தூர் தொகுதி\nஉளுந்தூர் பேட்டை , திருக்கோயிலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகுடியாத்தம்/கே.வி குப்பம் தொகுதி – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி\nபனை விதை நடும் திருவிழா/சோளிங்கர் சட்டமன்ற தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desathinkural.com/tamilnews/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:42:11Z", "digest": "sha1:JGJSSKK2O2N4XFPMCTR5ILEIIGRBT7DV", "length": 4634, "nlines": 87, "source_domain": "www.desathinkural.com", "title": "தமிழகம் | Desathinkural", "raw_content": "\n2021 சட்டமன்ற தேர்தல் களத்தில் தமிழ்த்தேசியம்….ரணதீரன்.\nதேசத்தின் குரல் - April 1, 2021\n2021 சட்டமன்ற தேர்தல் வியூகம் :கட்சிகளிடையே நடக்கும் போட்டா போட��டி- சேவற்கொடி செந்தில்.\nபோராட்ட குணம் கொண்ட தமிழர்களை பற்றி- சொ.சங்கரபாண்டி.\nபுதிய கல்விக் கொள்கை- புரிதல்களும், புரட்டுகளும்…… வளவன்.\nதேசத்தின் குரல் - August 6, 2020 0\nதேசத்தின் குரல் - July 31, 2020 0\nபொருளாதாரம் பயில்வோம் 2: ராம்பிரபு\nதேசத்தின் குரல் - July 31, 2020 0\nதமிழக அரசின் இரட்டை வேடம்.- ஸ்டான்லி தனக்குமார்.\nதேசத்தின் குரல் - July 31, 2020 0\nதேசத்தின் குரல் - July 22, 2020 0\nஇணைய நேரலை வகுப்புகள்: நிர்பந்தங்களும்,நிதர்சனமும்.-வளவன்.\nதேசத்தின் குரல் - July 17, 2020 0\nதேசத்தின் குரல் - July 17, 2020 0\nகார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவைதான் அரசு, தொழிலாளர்களின் போராட்ட வழி என்ன\nதேசத்தின் குரல் - July 11, 2020 0\nஊரடங்கு காலகட்டத்தில் பெண்களின் மீது நடத்தப்படும் குடும்ப வன்முறை….அஸ்வினி கலைச்செல்வன்.\nதேசத்தின் குரல் - July 9, 2020 0\nதேசத்தின் குரல் - July 5, 2020 0\nஉண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே \nசாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-03-09-2018/", "date_download": "2021-04-11T00:28:21Z", "digest": "sha1:7ZQFJAMDI6UDRRLXTLF4PDLKNLJY2XBP", "length": 14626, "nlines": 236, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 03.09.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 03.09.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n03-09-2018, ஆவணி 18, திங்கட்கிழமை, அஷ்டமி திதி இரவு 07.20 வரை பின்பு தேய்பிறை நவமி. ரோகிணி நட்சத்திரம் இரவு 08.05 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் இரவு 08.05 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவருக்கு உகந்த நாள். தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nகேது செவ் சூரிய புதன்\nசனி (வ) குரு சுக்கி\nஇன்றைய ராசிப்பலன் – 03.09.2018\nஇன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். உடன்பிறப்புக��் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம��� ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வெளிப் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-11T00:47:17Z", "digest": "sha1:EDWOP53PCJLFEEH37LKRGUYYLNH4GMYX", "length": 4191, "nlines": 73, "source_domain": "dheivegam.com", "title": "வடக்கு பார்த்த வீடு Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags வடக்கு பார்த்த வீடு\nTag: வடக்கு பார்த்த வீடு\nவடக்கு பார்த்த வாசல் யாருக்கு அதிர்ஷ்டம்\nநான் வாழக் கூடிய வீட்டை, சந்தோஷமான இல்லமாக மாற்றுவதற்கு நிம்மதி அவசியம் தேவை. அந்த நிம்மதியைத் தரும் வரிசையில் வாஸ்துவும் அடங்கியுள்ளது. நமக்கு கையில் கிடைக்க பெறக்கூடிய செல்வமும் அடங்கியுள்ளது. வாஸ்துவும் செல்வமும்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hrtamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2021-04-11T01:36:45Z", "digest": "sha1:SP5H3DFJAWTTFBUIS3NURGSCUCY7BIV7", "length": 21781, "nlines": 312, "source_domain": "hrtamil.com", "title": "இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 24 பேர் கைது - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப���பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத��தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடு��தால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome இலங்கை இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 24 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 24 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகற்பிட்டி குரக்கன்ஹேன பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சந்தேக நபர்களுக்குள் சிறு பிள்ளைகள் இரண்டும் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.\nசந்தேக நபர்கள் அனைவரும் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nPrevious articleமன்னாரில் மஹாசிவராத்திரி விசேட நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nNext article600 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nநடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானநிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3074468", "date_download": "2021-04-11T02:35:03Z", "digest": "sha1:EUXWBXTZIEYZQ5LD5QANS7M7HVG64P6S", "length": 6786, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆர்வி ஆலதர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆர்வி ஆலதர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:04, 15 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 3 மாதங்களுக்கு முன்\n07:59, 13 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSridhar G (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎வெளி இணைப்புகள்: வார்ப்புரு சேர்ப்பு)\n14:04, 15 திசம்பர் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nSundar (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n'''ஆர்வி சேம்சு ஆலதர்''' (Harvey James Alter, பிறப்பு செப்டம்பர் 12, 1935) ஓர் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர். இவர் தீநுண்மி நோயியல் வல்லுநர். கல்லீரல் அழற்சி சி வகை தீநுண்மியை (hepatitis C virus) கண்டுபிடிக்க வழிவகுத்தமைக்காக பெரிதும் அறியப்படுகின்றார்.{{cite book|author1=McHenry Harris|author2=Randall E. Harris|title=Epidemiology of Chronic Disease|url=https://books.google.com/booksid=KJLEIvX4wzoC|year=2013|publisher=Jones & Bartlett Publishers|isbn=978-0-7637-8047-0}} ஆலதர் அமெரிக்காவின் நலத்துறைக் கழகங்களின் (NIH) வாரன் கிராண்டு மாகுனூசன் மருத்துவ நடுவத்தில் (Warren Grant Magnuson Clinical Center) இரத்தம் செலுத்தும் துறையில் தொற்றுநோய்ப் பிரிவில் இணை இயக்குநராக உள்ளார். 1970-களின் நடுப்பகுதியில் இவர் செய்த ஆய்வுகளில் இருந்து அறிந்தவற்றுள் ஒன்று பெரும்பாலான இரத்தஞ்செலுத்தியபின் ஏற்படும் கல்லீரல் அழற்சிகள் கல்லீரல் அழற்சி வகை ஏ (hepatitis A) அல்லது கல்லீரல் அழற்சி வகை பி (hepatitis B) பிரிவைச் சார்ந்தவையல்ல எனக் காட்டினார். ஆலதரும் எடுவேர்டு தாபோர் (Edward Tabor) என்பாரும் [[சிம்பன்சி|சிம்பன்சிகளில்]] செய்த இரத்தஞ்செலுத்தலில் புதிய வகை கல்லீரல் அழற்சியூட்டும் தீநுண்மி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதன் நீட்சியாக 1988 இல் புதிய வகை [[கல்லீரல் அழற்சி தீநுண்மி சி|கல்லிரல்கல்லீரல் அழற்சியூட்டும் தீநுண்மி வகை சி]] (hepatitis C virus) என்பதுக் கண்டுபிடிக்கப்பட்டது . இக்கண்டுபிடிப்பு 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ உடலியங்கியல் நோபல் பரிசை [[கனடா|கனடியரான]] [[மைக்கேல் ஆட்டன்]] என்பாருடனும், அமெரிக்கர் [[சார்லசு எம். ரைசு‎|சாலசு இரைசு]] என்பாருடனும் சேர்ந்து பெறக் காரணமாக இருந்தது.{{cite web |title=Press release: The Nobel Prize in Physiology or Medicine 2020 |url=https://www.nobelprize.org/prizes/medicine/2020/press-release/ |publisher=Nobel Foundation |accessdate=5 October 2020}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-11T02:14:31Z", "digest": "sha1:M4XVOEUYYXWEX7BHDDES5EOE63FUCRSL", "length": 7289, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "காதலர் தினம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாதலர் தினம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குணால், சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்துள்ளனர்.\nசோனாலி பிந்த்ரே - ரோஜா\nகவுண்டமணி - சிறப்புத் தோற்றம்\nசின்னி ஜெயந்த் - மந்தி/ மதன்\nரம்பா - சிறப்புத் தோற்றம்\nலேகா வாசிங்டன் - சிறு தோற்றம்\nதாண்டிய ஆட்டமுமாட (Dhandiya Aatamumaada)\n(கவிதா கிருஷ்ணமூர்த்தி, எம். ஜி. ஸ்ரீகுமார், உண்ணிமேனன்,6:58)\nகாதலெனும் தேர்வெழுதி ( Kadhalenum Thervezhudhi)\n(எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா,6:43)\nநெனச்சபடி நெனச்சபடி ( Nenaichchapadi )\n(எம். ஜி. ஸ்ரீகுமார், ஸ்ரீநிவாஸ், Ganga Sitharasu,7:45)\n(யுகேந்திரன், ஃபெபி மணி, தேவன் ஏகாம்பரம்,6:23)\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2021, 00:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-11T02:07:51Z", "digest": "sha1:AJGUWGHD7STFPFCO4AUNUFTSCFJ7GTQU", "length": 11204, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெசஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகைடோ ரெனி வரைந்த தியனைராவைக் கடத்துதல், 1620-21, இலூவா அருங்��ாட்சியகம் .\nலாரன்ட் மார்க்வெஸ்டேவின் நெச்சின் படைப்பான உருவாக்கபட தியனைராவைக் கடத்திச் செல்லும் போது அம்பால் தாக்கப்படும் நெசசின் சிலையின் 2006 ஆண்டைய படம்\nஜியாம்போலோக்னா, (1599), உருவாக்கிய ஹெராக்கிள்சும், நெசசும்\nகிரேக்கத் தொன்மங்களில் குறிப்பிடப்படும் நெசஸ் (Nessus ( பண்டைய கிரேக்கம் : Νέσσος ) என்வன் ஹெராக்கிள்சால் கொல்லப்பட்ட ஒரு பிரபலமான குதிரை மனிதன் ஆவான். மேலும் இவவனது இரத்தக் கறையால் ஹெராக்லஸ் கொல்லபட்டார். இவன் சென்டாரோஸின் மகன். இவன் யூனோஸ் ஆற்றில் பயணிகளை அக்கரைக்கு கொண்டு செல்பவனாக இருந்தான்.\nநஸ்ஸஸ் டூனிக் கதையில் இவனது பாத்திரத்திற்காக அறியப்படுகிறான். ஹெராக்கிள்ஸின் மனைவியான தியனைராவை ஆற்றைக் கடக்க சுமந்து சென்ற பிறகு, அவளுடன் உடலறவு கொள்ள முயன்றான். ஹெராக்கிள்ஸ் ஆற்றின் அக்கரையில் இருந்து இதைக் கண்டான். இதன்பிறகு ஐதரா பாம்பின் விஷம் பூசப்பட்ட அம்பை நெசஸின் மார்பில் குறிப்பார்த்து எய்தார். இதன்பிறகு நெசஸ் இறக்கும் தறுவாயில் விஷம் கலந்த தன் உதிரத்தில் தோய்த்த ஒரு மருந்தைத் தியமைனராவிடம் கொடுத்து, அததை ஹெர்க்குலிஸின் ஆடையில் தடவி, அவ்வாடையை அவன் அணிந்து கொள்ளும்படி செய்தால், அவளிடம் அவனுடைய அன்பு நிலைத் திருக்குமென்று கூறிவிட்டு, உயிர் துறந்தான். ஐதராவின் விஷம் தன் இரத்தில் கலத்து அதன் பாதிப்பு உள்ளதை அறிந்தே இவ்வாறு கூறினான்.\nதியானைரா அவன் பேச்சை முட்டாள்தனமாக நம்பினாள். பின்னர், அயோல் என்ற அழகியினால் தனது கணவனின் மீதான அவளது நம்பிக்கை குறையத் தொடங்கியது. இதனால் அவள் ஹெராக்கிள்ஸின் புகழ்பெற்ற சிங்கத்தோல் சட்டையில் அந்த இரத்தத்தைக் கொஞ்சம் பூசி கணவருக்குக் கொடுத்தாள். ஹெராக்கிள்ஸ் வீரர்களின் கூட்டத்திற்குச் சென்றார். இதற்கிடையில், தியானைரா தற்செயலாக குதிரை மனிதனின் இரத்தத்தின் சிறுபகுதியை தரையில் கொட்டினாள். அது சூரிய ஒளி வெப்பதால் எரிய ஆரம்பித்ததைக் கண்டு திகிலடைந்தாள்.\nஅவள் அதை உடனடியாக அதன் ஆபத்தை உணர்ந்து, ஹெராக்கிள்சை எச்சரிக்க தனது தூதரை அனுப்பினாள். ஆனால் அவர் வந்துசேர மிகவும் தாமதமானதால் காலம் கடந்துவிட்டது. அங்கியில் இருந்த நஞ்சு ஹெராக்கிள்சின் தோலில் ஊடுருவி அவரை எரிக்கத்தொடங்கியது. இதனால் ஹெரக்கிள்ஸ் மெதுவாகவும் வேதனையுடனும் ���றக்கத் தொடங்கினார். இறுதியில் தீப்பிழம்புக்கு தன்னை இரையாக்கி உயிர் துறந்தார். ஹெராக்கிள்சை சீயஸ் ஒலிம்பிய மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரது வீர செயல்களைப் பாராட்டி தேவர்கள் வரவேற்றனர். [1] [2] [3]\nசாஃபக்கிளீசின் நாடகமான டிராச்சினியாவில் இந்த தொன்மக்கதையை அடிப்படையாக கொண்டது.\nபெர்சியஸ் திட்டம் - நெசஸ் மற்றும் ஹெர்குலஸின் மரணம்\nபெர்சியஸ் திட்டம் - அப்பல்லோடோரஸ்\nதியோய் திட்டம் - நெசஸ்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2020, 11:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/income-tax-slabs-unchanged-but-budget-2021-has-these-6-tax-related-announcements-aru-403243.html", "date_download": "2021-04-11T01:11:53Z", "digest": "sha1:4E4WHY63LOVHMBXH2IW7Q7WDUCFHJXYX", "length": 11556, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Budget 2021 | பட்ஜெட்டில் வரி தொடர்பான 6 அறிவிப்புகள் | Income Tax Slabs Unchanged, But Budget 2021 Has These 6 Tax Related Announcements– News18 Tamil", "raw_content": "\nBudget 2021 | பட்ஜெட்டில் வரி தொடர்பான 6 அறிவிப்புகள்\nபட்ஜெட்டில் வரி தொடர்பான 6 அறிவிப்புகள்\nஓய்வூதியம் மற்றும் வட்டி வாயிலாக மட்டுமே வருமானம் பெறும் 75 வயதை கடந்த முதியவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஇந்த ஆண்டுக்கான பட்ஜெட்டின் அதிகம் ஏதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான உச்சவரம்பில் எந்த மாற்றமும் புதிதாக கொண்டுவரப்படவில்லை, ஆயினும் வரி தொடர்பாக 6 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nபட்ஜெட்டில் மாத சம்பளம் பெறுபவர்கள் உள்ளிட்ட பலருக்கும், மிகுந்த எதிர்பார்ப்பாக இருப்பது. தனிநபர் வருமான வரி உச்சவரம்பு தொடர்பான அறிவிப்பு. இதில் சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால், பட்ஜெட்டில் வரி தொடர்பாக 6 அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அவை என்ன என்பது குறித்து தற்போது காணலாம்.\n1. ஓய்வூதியம் மற்றும் வட்டி வாயிலாக மட்டுமே வருமானம் பெறும் 75 வயதை கடந்த முதியவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதில் இரு���்து விலக்கு அளிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.\n2. வரி கோப்புகளை மீண்டும் திறக்கும் கால வரம்மை 6 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\n3. வருமான வருமான வரி தாக்கல் செய்வதை மேலும் எளிதாக்குவதற்கு, பத்திரங்களை பட்டியலிடுவதன் மூலதன ஆதாயங்கள் மற்றும் வட்டி வருமானம் ITRகளில் முன்பே நிரப்பப்படும்.\n4. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை முகமற்றதாக மாற்றவும், தேசிய வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய மையத்தை அமைக்கவும் மத்திய அரசு முன்மொழிந்தது.\n5. டிஜிட்டல் முறைகள் மூலம் தங்கள் வணிகத்தை அதிகம் செய்யும் நிறுவனங்களுக்கு வரி தணிக்கை வரம்பிலிருந்து விலக்கு (இரண்டு மடங்காக உயர்த்தி) ரூ .10 கோடி விற்றுமுதல் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.\n6. ரூ .50 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்தை மறைக்கும் கடுமையான வரி குற்றங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்க முடியும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nதங்கம் போல் மின்னும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nவெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nவீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\nகோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்\nBudget 2021 | பட்ஜெட்டில் வரி தொடர்பான 6 அறிவிப்புகள்\nகுறைந்த வட்டியில் பாதுகாப்பான கடன்பெற இதோ 4 வழிகள்\nயுபிஐ பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் ரூ.100 அபராதம் - ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு\nSBI, HDFC வங்கிகளில் மீண்டும் வட்டி உயர்வு - சலுகையை ரத்து செய்த வங்கிகள்\nவங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக நீடிக்கும்: ரிசர்வ் வங்கி\nஐபிஎல் 2021: தவான் , ப்ரித்வி ஷா அதிரடி - வெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n ’ - சிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nநியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி : வீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி ��ாப்பகத்தில் சேர்ப்பு\nதமிழ்நாட்டிலும் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் - சத்குரு விருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2021/apr/08/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3600116.html", "date_download": "2021-04-11T01:07:37Z", "digest": "sha1:A7EZWJXWIGG6H67GIK67C6TP5F2C23ER", "length": 8973, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆண்டிபட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி மா்ம மரணம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஆண்டிபட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி மா்ம மரணம்\nதேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி மா்மமான முறையில் இறந்தது குறித்து, போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.\nஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மூா்த்தி (48). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி வேலைக்குச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, அவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடியுள்ளனா். அப்போது, புள்ளிமான்கோம்பை சாலையில் உள்ள தனியாா் மண்டபம் அருகே காதில் ரத்தம் வடிந்த நிலையில் கிடந்துள்ளாா்.\nஉடனே, அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.\nஇது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூா்த்தி வாகனம் மோதி இறந்தாரா அல்லது யாரும் தாக்கியதால் இறந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனா்.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் ��றைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2021/mar/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-3592836.html", "date_download": "2021-04-11T01:39:16Z", "digest": "sha1:IHRDJEYO3IWEBHQGYOGR75JP44BMOLUC", "length": 26982, "nlines": 173, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காஷ்மீா் கடந்து வந்த பாதை\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nகாஷ்மீா் கடந்து வந்த பாதை\nகுஷான் பேரரசின் மன்னரான கனிஷ்கா், முதல் நூற்றாண்டில் காஷ்மீரைக் கைப்பற்றி, கனிஷ்காபுரம் என்னும் புதிய நகரத்தை நிறுவினாா். வசுகுப்தா் ‘சிவசூத்திரம்’ என்னும் நூலை எழுதி சைவத்திற்கு அடித்தளமிட்டாா்.\nநான்காம் நூற்றாண்டில் இந்து, பெளத்த சமயங்களின் கல்வி மையமாக விளங்கியது ஜம்மு- காஷ்மீா். ஐந்தாம் நூற்றாண்டில் திபெத், சீனா போன்ற இடங்களில் இந்து மதமும், புத்த மதமும் பரப்பப்பட்டன. காஷ்மீரத்தில் மய்ரகுலா என்ற வீர இனத்தவரின் ஆட்சி ஏழாம் நூற்றாண்டு வரை நடைபெற்றது.\nஅதே காலகட்டத்தில் அரேபியாவில் இஸ்லாம் தோற்றுவிக்கப்பட்டது. எகிப்து, சிரியா, இரான், ஈராக்கைத் தொடா்ந்து பாகிஸ்தானிலும் இஸ்லாமின் தாக்கம் தென்பட்டது.\nஏழாம் நூற்றாண்டில் முகமது பின் காசிமின், சிந்து படையெடுப்பிற்குப் பின் அந்த சமூகத்தினா் சிந்து, பஞ்சாப், காஷ்மீரத்தில் பரவலாகக் குடியேறினா்.\nபதினொன்று, பனிரண்டு நூற்றாண்டுகளில் முகமது கஜினி, முகமது கோரி இந்தியாவின் மீது படையெடுத்தபோது அந்தப் பகுதியை ஆண்டு வந்த ராஜபுதன மன்னா்கள், ஜம்மு பகுதியிலுள்ள மலைத் தொடா்களில் அடைக்கலமாகி, தங்களுக்கென்று தனி��்தனி ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தனா்.\nஜம்மு என்ற பூமியை 22 சிற்றரசா்கள் தங்களுக்குள் தனித்தனி பிரதேசமாக பிரித்து ஆண்டு வந்தனா். டோக்ரா அரச வம்சத்தை சோ்ந்த ராஜா மால்தேவ் அந்தப் பகுதிகளை வென்று ஒன்றுசோ்த்தாா். பதினான்காம் நூற்றாண்டில் ‘ஜம்பு லோசன்’ என்ற மன்னரால் ‘ஜம்மு’ என்ற அரசாங்கம் அங்கு தோற்றுவிக்கப்பட்டது.\nராஜா ரஞ்சித் தியோ அந்த 22 பகுதிகளையும் ஒன்றிணைத்து ஜம்மு ராஜ்ஜியம் என்ற பெயரில் ஆண்டு வந்தாா். காஷ்மீரத்தில் பல கவிஞா்கள், தத்துவ ஞானிகள் தோன்றினா். இந்து சமயம் சாா்ந்த சம்ஸ்கிருத இலக்கியங்கள் இயற்றப்பட்டன.\nமொகலாயா்களின் ஆக்கிரமிப்பின்போது அங்குள்ள ராஜாக்களை தோல்வியுறச் செய்து, தங்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசா்களை மொகலாயா்கள் ஆள வைத்தனா். காஷ்மீா் பல்வேறு மாற்றங்களைக் கண்டது.\nஜம்மு - காஷ்மீா் மாநிலம் ஜம்மு, காஷ்மீா், லடாக் ஆகிய மூன்று பிரிவுகளை உடையது. இதன் எல்லையை ஒட்டிய பகுதியாக மேற்கிலிருந்து கிழக்கிலும் வடக்கிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் உள்ளன.\nஜம்மு காஷ்மீா் பகுதியில் சிவாலிக் மலைத்தொடா், பீா்பன்சால் மலைத்தொடா், ஜனாங்காா் மலைத்தொடா் கோரகுரம் மலைத்தொடா், நங்க பா்வதம், தொந்தன் மலை, குன்றுன் மலை, ஹா்முக் மலை, சங்கராச்சாா்யா குன்று, ஹரிபா்வத குன்று ஆகியவை பிரசித்தி பெற்றவை.\nமொகலாய மன்னா் ஷாஜஹான் காலத்தில், தோட்டங்கள், மசூதிகள், அரண்மனைகள் கட்டப்பட்டன. அக்பா் ரத்து செய்த ஜிசியா வரியை ஒளரங்கசீப் மீண்டும் கொண்டு வந்தாா். மக்கள் வெறுப்படைந்திருந்த சமயத்தில் நாதிா் ஷா படையினரும் போரிட்டு மொகலாயப் படையைத் தோற்கடித்தனா்.\nபின்னா் வந்த ஆப்கானியா்களாலும் சில பகுதிகளில் இருந்த மொகலாயா்களாலும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் பகுதிகள் இஸ்லாமியக் கட்டுப்பாட்டில் வந்தன.1780-ஆம் ஆண்டு ஜம்முவின் அரசா் ரஞ்சித்தியோ இறந்த பிறகு அவரது பேரன் குலாப் சிங், ரஞ்சித் சிங்கின் சீக்கிய படைத்தளபதியாகி போரில் பல சாதனைகள் புரிந்தாா்.\n1819-இல் ஆப்கானிய துரானியப் படையையும் தோற்கடித்து வெற்றி பெற்ற சீக்கியப் படை, லாகூரை தலைமையிடமாக வைத்து தனது ஆட்சியை அமைத்தது. இந்தியாவை அடிமைப்படுத்தி வந்த ஐரோப்பியா்களிடம் சீக்கியப் படை தோற்றது.\nஆங்கிலேயா்கள், தங்களிடம் தோற்றுபோன சீக்கிய மன்னா் குலாப் சிங்கிடம், 50 லட்சம் பெற்று கொண்டு மீண்டும் அவரிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்தனா். இதுதான் புகழ்பெற்ற ‘அமிா்தசரஸ் உடன்படிக்கை -1846’.\n1857-இல் குலாப் சிங் மறைவிற்கு பின் அவரது மகன் ரன்பீா் சிங், ஜம்மு - காஷ்மீரின் மன்னரானாா். ஜம்மு - காஷ்மீா் மாநிலம் முற்றிலும் மாறுபட்ட புவியியல் பகுதிகளையும், பல சமய மக்களையும் கொண்டதாக இருந்தது. தெற்கில் உள்ள ஜம்முவில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள் கலந்து இருந்தனா்.\nகாா்கில் உள்ளிட்ட கிழக்குப் பகுதியிலுள்ள லடாக்கில் ஷியா முஸ்லிம்களும், பௌத்த பிரிவினரும் இருந்தனா். ஆனால், இங்குள்ள பௌத்த சமயத்தினரின் பண்பாடு, திபெத்திய பண்பாடாக இருந்தது.\nமன்னா் குலாப் சிங்கும், ஆங்கிலேயா்களும் செய்து கொண்ட அமிா்தசரஸ் உடன்படிக்கையை உடைத்தெறிய ஒரு தலைவா் தோன்றினாா். அவா்தான் அவா் தேசிய மாநாட்டை 1931-இல் நிறுவினாா்.\nஇது 15 ஆண்டுகள் வரை நீடித்தது. தேசிய மாநாடு என்பது ‘தேசிய மாநாட்டு கட்சி’யாகவே மாறியது. குலாப் சிங்கின் வாரிசான மன்னா் ஹரி சிங்கை, ஷேக் அப்துல்லா நேரடியாக மிரட்டினாா்.\nமன்னா் ஹரி சிங் அதை அடக்க ராணுவ நடவடிக்கை எடுத்தாா். அதில் 20 போ் மாண்டனா். அந்த நாள் ‘தியாகிகள் தினம்’ என 2018 வரை கொண்டாடப்பட்டது.\nமன்னரின் நடவடிக்கையால் தேசத்துரோக வழக்கில் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டாா். ஆறு மாத காலத்தில் பண்டித நேருவின் முயற்சியால் விடுதலையானாா்.\n1946 அக்டோபா் 24 அன்று பூஞ்ச் போராளிக் குழுக்கள், பூஞ்ச் மாவட்டத்தை ‘ஆசாத் காஷ்மீா்’ என்று அறிவித்தன.\n1947-இல் இந்தியா விடுதலை அடைந்தது. பாகிஸ்தான் தனியாகப் பிரிந்து முஸ்லிம் நாடாக அறிவிக்கப்பட்டது. ஜின்னாவிற்கு காஷ்மீரைக் கைப்பற்றும் திட்டம் இருந்தது. அதை அறிந்த ஷேக் அப்துல்லா சினம் கொண்ட வேங்கையாகவே மாறினாா்.\n‘என் உடலில் இறுதிச்சொட்டு ரத்தம் உள்ளவரை இரண்டு தேச தத்துவத்தை நான் ஏற்கமாட்டேன்’ என்று கா்ஜித்தாா். காஷ்மீரில் கலவரம் உருவானது.\nவைஸ்ராய் மவுன்ட் பேட்டனுக்கு தகவல் தெரிந்ததும், அது பிரதமா் நேருவுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போதைய துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான சா்தாா் வல்லபபாய் படேல் மிக ரகசியமாக குருஜி கோல்வாக்கரை அனுப்பி மன்னரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இந்தியாவுட��் காஷ்மீா் இணைய ஒப்புதல் பெற்று வந்தாா்.\nமவுன்ட் பேட்டன், ஒப்புதல் எழுத்துபூா்வமாக வேண்டும் என்றதால் இரண்டாம் முறையாக வி.பி. மேனன், ஜான் மேனக்ஷாவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவாா்த்தை நடந்தது. முதலில் காஷ்மீா் தனி ராஜ்ஜியமாக இருக்க வேண்டும் என விரும்பிய மன்னா், பின் இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்டாா். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என முடிவெடுக்கப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்திய ராணுவம் ஸ்ரீநகா் சென்றது. பாகிஸ்தான் பழங்குடியினரை விரட்டியடித்தது. 60% இடத்தை மீட்ட பின் இந்த பிரச்னை ஐ.நா.சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nமுசாபராபாத், கோட்லி, சினாரி, மிா்பூா், கில்ஜித், டைமா், நீலம் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனா். வழக்கு இன்றுவரையில் ஐ.நா. சபையில் நிலுவையில் இருக்கிறது.\nகாஷ்மீா் இந்தியாவுடன் இணைந்த பின்பு, ஷேக் அப்துல்லா, நேருவிடம் நெருக்கம் காட்டி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து (பிரிவு 370) பெற்றுக் கொண்டாா். சிறப்பு அந்தஸ்து ஷேக் அப்துல்லாவின் கோரிக்கைபடி, நேருவின் அறிவுறுத்தல்படி கோபால்சாமி ஐயங்காரால் அரசியல் சாசனத்தில் ஏற்றப்பட்டது.\nஇவை அனைத்தும் பண்டித நேருவின் கரிசனத்தாலே நடந்தது. இதில் டாக்டா் அம்பேத்கா் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் அரசு அமைந்தபோது, பண்டித நேருவின் தயவினாலே ஷேக் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீரின் முதல்வரானாா்.\nசிறிது நாட்களில் காஷ்மீருக்கென்று தனிக்கொடி, தனி சட்டம் என ஒவ்வொன்றாக அரங்கேற்றம் செய்து தன்னைத்தானே பிரதமா் என்று அறிவித்துக் கொண்டாா்.\nஇந்திய குடியரசு தலைவரோ, பிரதமரான தானோ காஷ்மீா் செல்ல வேண்டுமானால், காஷ்மீா் அரசின் அனுமதியைப் பெற வேண்டுமா என அதிா்ந்து போன நேரு, மன்னா் கரண் சிங் மூலமாக ஷேக் அப்துல்லாவை பதவி நீக்கம் செய்து 1954-இல் சிறையில் அடைத்தாா். 11 ஆண்டுகள் கொடைக்கானல் சிறையிலிருந்தாா் ஷேக் அப்துல்லா.\nஜம்முக்கும், காஷ்மீருக்கும் ஏராளமான முரண்பாடுகள் இருந்தன. வேலைவாய்ப்பு, வருவாய், வரிவசூல் போன்ற பாகுபாடுகள் மிகுந்திருந்தன. ராணுவம், வெளியுறவு, தகவல் தொடா்புத் துறை தவிர, பிற துறைகள் தொடா்பாக மத்திய அரசு இயற்றும் சட்டங்கள், இம்மாநிலத்தின் இசைவு இல்லாவிடில் அவை இம்மாநிலத்திற்கு���் பொருந்தாது.\nஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் பிற மாநிலத்தவா் சொத்துகள் வாங்க முடியாது. ஆனால், காஷ்மீரிகள் இந்தியாவில் எங்கும் சொத்துகள் வாங்கலாம். இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்துகொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையா சொத்துகள் வாங்க முடியாது. ஆனால், ஆண்கள் சொத்துகளை வாங்கலாம். இப்படிப்பட்ட முரண்பாடுகளைக் களைய தற்போது மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுத்தது.\n‘ஜம்மு - காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டம் 2019’ நிறைவேற்றப்பட்டு, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. பிற மாநிலத்தவா் எவரும் அங்கு சொத்து வாங்கலாம் என தற்போது ஆகியிருக்கிறது. தற்போதைய முடிவு ஜம்மு - காஷ்மீா் மக்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். இப்போது வன்முறை அங்கே குறைந்து விட்டது.\nசமீபத்தில் அங்கு நடந்த மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில், குப்கா் கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக அங்கு உருவெடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/40548/", "date_download": "2021-04-11T00:36:36Z", "digest": "sha1:GGE5QOVEIXNOFACF5MIBW7YTKAZ7F2DS", "length": 28020, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "வணிக எழுத்து ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் வணிக எழுத்து ஒரு கடிதம்\nவணிக எழுத்து ஒரு கடிதம்\nஇந்து நாளிதழில் வந்த கட்டுரையை வாசித்தேன். வாசித்த உடன் உதிர்த்த ஒரு ஐயம்.அதற்காகவே இக்க��ிதம்.\nவணிகம் சார்ந்த எழுத்துகளால் தான் மிகையான இன்றைய இளைய தலைமுறையை தீவிர இலக்கியம் நோக்கி கட்டியிழுக்க முடியுமென்பது மிக சத்தியமான வார்த்தை. இதற்கு நானே நேரடியான உதாரணம். படக்கதையில் துவங்கி, ராஜேஷ்குமார் நாவல்களில் மூழ்கி, மெல்ல ஆங்கிலத்தில் ஹாரிபாட்டர்/ பின்னர் Michael Crichton, Stephen King, Frederick Foresyth, Dan Brown என வாசித்து, நடு நடுவே நூலகங்களிலிருந்து கல்கி, சாண்டில்யன் போன்றோரை கற்று, மெல்ல சுஜாதாவிற்கும்/ இந்திரா சௌந்தரராஜனுக்கும் தாவி, நூலக உரிமையாளர் மூலமாகவே பின்னர் சுந்தர ராமசாமியை படிக்க நேர்ந்து , பின்னர் ஜெ.மோ, தி.ஜா என இப்போது வளர்ந்து வருகிறேன்.\nஎன்னையும் தமிழில் சுண்டி இழுத்தது சுஜாதா போன்றோரின் வணிக ரக எழுத்துகளே. எடுத்தவுடன் “ஒரு புளியமரத்தின் கதை”யையோ, “காடு” போன்ற ஒரு நாவலையோ படிக்க நேர்ந்திருந்தால் அந்த கடின நடையை முன்னிட்டே நான் அப்புத்தகங்களை நிறுத்திவிட்டிருப்பேன். இப்போது என் சக தோழர்களுக்குமே “காடு” போன்றதொரு நாவலை படிக்க கொடுக்க எனக்கு பயமாக தான் உள்ளது. ஏற்கனவே புத்தக வாசிபென்பது சிறிது கசப்பது போல் இருக்கும் அவர்களுக்கு விறுவிறுப்பானதொரு நாவலகளை கொடுத்து சிறிது சிறிதாக தான் இழுக்க வேண்டியிருக்கிறது. அதனால் தான் சுஜாதாவின் ஆ’வும்/ கொலையுதிர் காலமும் என் வீட்டிலிருந்து அதிகமாக கடனாக போகின்றது.\nதற்போது தமிழில் Dan Brown போல/ Stephen King போல வணிக எழுத்து இருப்பதில்லை, அவை கண்டிப்பாக வேண்டும் என்பது சரியே. ஆனால் அத்தகைய எழுத்துகளை வெளிகொண்டுவருவது உங்களை போன்ற முன்னனி எழுத்தாளர்களின் கடமை என்று நான் கருதுகிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். சமீபத்தில் நீங்கள் வலைதளத்தில் சிறுகதைகளை வெளியிட்டு கொண்டிருந்த போது ஒரு பதிவில் “நிறைய கதைகள் எனக்கு வருகின்றன. ஆனால் அவையனைத்தும் வணிகம் சார்ந்த எழுத்துகளாக உள்ளன. ஆதலினால் அவற்றை வெளியிடாமல் விட்டுவிட்டேன்” என்று கூறியிருந்தீர்கள். வாசிப்பது மிக குறைவாக உள்ள இந்த காலத்தில்/ தமிழில் எழுதும் பல எழுத்தாளர்கள் தினசரி, எழுத்துலகை பற்றியும், அதன் சரிவான போக்கை பற்றியும் விரிவாக விவாதங்கள் மேற்கொள்ளும் இந்த காலகட்டத்தில்; மிக அரிதான பூ போல ஆங்காங்கு பூக்கும் இளம் எழுத்தாளர்களின் எழுத்தும் புறக்கணிக்கபட்டால் -பூக்கள் அனைத்து��ே வாடிவிடுமல்லவா\nஅனைத்து வகை எழுத்துகளும் மதிக்க பட வேண்டுமென்பது என் கோரிக்கையல்ல. மதிக்க கூடிய வகையில் இருக்கும் வணிக ரக எழுத்துகளாவது தோற்காமல் இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். தமிழில் வணிக எழுத்துகள்/ விறுவிறுப்பான, வித்தியாசமான கதையோட்டம் கொண்ட எழுத்துகள் வர வேண்டும், அத்தகைய எழுத்துகள் இன்றைய படிப்பாளிகள் மத்தியில் பரவலாக பேசபடவேண்டும்/ மீண்டும் சுஜாதா போன்றோரின் வீரியமிக்க (வாசிப்பவரை கதையில் மூழ்கியிருக்க செய்யும்) கதைகள் வரவேண்டும்/ வாசிக்கும் பழக்கம் மேலோங்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்கு உங்களை போன்ற GEM எழுத்தாளர்கள் துணை நிற்க வேண்டும் என்பதே எனது விருப்பம். கண்டிப்பாக உங்களுக்கு தினசரி வரும் கதைகளில்- அற்புதமான வணிக ரக எழுத்துகளை தேர்ந்தெடுத்து – அவற்றை பதிப்பகங்களிற்கு காட்டி அவை ஒரு நூலாக உருபெற்றிட முடிந்தால் அது ஒருவகை வெற்றியே அல்லவா\nநான் எனக்கு வந்தவை தரமான வணிகக் கதைகள் என்று சொல்லவில்லை. அவை வார இதழ்களின் வணிகக்கதைகளை மட்டுமே வாசித்த அனுபவத்தின் அடிப்படையில் அவற்றை நகல் செய்து எழுதப்பட்டவை. பெரும்பாலானவை மிக எளிமையான ஒரு கருத்தை அல்லது அறிவுரையைச் சொல்லும்பொருட்டு சில நிகழ்ச்சிகளைச் சொல்லி முடிப்பவை. அவைதான் இன்று வந்துகுவிகின்றனவே. அவற்றை ஏன் நானும் பிரசுரிக்கவேண்டும்\nதரமான வணிக எழுத்து எப்போதும் நல்ல வாசகரால், இலக்கிய அறிமுகமும் பரந்த பொதுவாசிப்பும் கொண்டவரால் மட்டுமே உருவாக்கப்படமுடியும். கல்கி முதல் சுஜாதா வரை அனைவருமே அப்படிப்பட்டவர்களே. பலரும் இலக்கியமுக்கியத்துவம் கொண்ட ஆக்கங்களையும் எழுதியவர்களும்கூட. எதையுமே வாசிக்காதவர்கள் சரளமான நடையையோ புதிய கதைக்கருக்களையோ விரிவான கதைக்களனையோ உருவாக்கமுடியாது.\nகடைசியாக, நான் வணிக எழுத்தை வளர்த்தெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட நேரமோ மனமோ இல்லாதவன். கூடுமானவரை இலக்கியத்திலேயே ஏதாவது செய்யலாமென நினைப்பவன். அதிலேயே நிறைய செய்வதற்கிருக்கிறது\nதங்களுடைய “நமக்குத் தேவை டான் பிரவுன்கள்” படித்தேன். தங்கள் எழுத்துக்களை சமீப காலங்களில் படித்தப் பிறகு தான் தீவிர இலக்கியம் என்று ஒன்று உண்டு என்ரென்பதே எனக்கு தெரிய வந்தது. அதுவரை கல்கி புத்தகங்கள் மட்டுமே படித்து வந்தேன். அட���த்து சுஜாதாவின் புத்தகங்கள் படிக்க இருந்தேன். அறத்திக்கு பிறகு உங்களுடைய ‘இவர்கள் இருந்தர்கள்’ என்ற கட்டுரை தொகுப்பினை படித்தேன். அதில் குறிப்பிட்ட பலரின் வாழ்க்கை என்னிடம் பல நல் கொள்கைகளை உண்டாகிற்று. அந்த புத்தகம் இல்லை என்றால் அவர்களை பற்றி எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பு மிக குறைவே. அதில் நீங்கள் குறிப்பிட்ட சில புத்தகங்களை சென்ற வாரம் புதுச்சேரியில் நடைப் பெற்ற புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.\nகுறிப்பு: தங்களின் பின் தொடரும் நிழலின் குரல்\nதன்னை பல பதிப்பகங்களில் (காலச்சுவடு, உயிர்மை, நற்றினை, கிழக்கு மற்றும் பதிப்பகம் அல்லா புத்தக கடைகள்) தேடினேன். கிடைக்கவில்லை. வலையுலக அங்காடிகளிலும் கிடைக்கவில்லை. எந்தப் பதிப்பகத்தில் இப்பொது பின் தொடரும் நிழலின் பதிவில் உள்ளது என்பதை கேட்டுக்கொள்கிறேன்.\nநமக்குத் தேவை டான் பிரவுன்கள் – எமது கருத்து\nஇதற்கு பள்ளிகளிலேயே வாசிப்புப் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். உதாரணமாக நான் மெட்ரிக் படிக்கும்ப் போது ஆறாவதில் இருந்தே ஒரு ஆங்கில குறு நோவல் இரண்டாம் தாளுக்கு உண்டு. ஆனால் தமிழில் அப்படி ஒன்றும் இல்லை. எமது உறவினர் மகள் யு.ஸ்-இல் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். அவள் இங்கு விடுமுறைக்கு வந்தப்போது ஒரு புத்தகத்தை படித்துகொண்டு இருந்தாள். என்ன என்று கேட்டேன். இது இந்த விடுமுறையில் கட்டாயமாய் படிக்கவேண்டிய கதை புத்தகம் என்றாள். நமது அரசும் தமிழ்த்தாய் சிலைக்கு 100-கோடி ருபாய் என்று வீண் செலவு செய்யாமல் ஆக்கப்பூர்வமாக எதாவது செய்யவேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் புத்தகம் என்ன புத்தகம் படிக்கும் பழக்கமே மிக மிக குறைவு (அதில் நானும் ஒருவனாய் 25 ஆண்டு காலம் இருந்தேன்). நடிகர்கள், இயக்குனர்கள் கூட அதிகம் பேர் புத்தகம் படிப்பதல்ல ஆதலால தான் சராசரி விஷயங்களையே படம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nதங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.\nபின் தொடரும் நிழலின் குரல் அச்சில் இல்லை. அடுத்த பதிப்பு வெளிவந்தால்தான் உண்டு. வெளிவருமென நினைக்கிறேன்\nஅடுத்த கட்டுரைகுமரி உலா – 5\nபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்- எதிர்வினை\nபுதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…\nஓஷோ உரை – கேள்விகள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 30\nஅனல் காற்று - கடிதங��கள்\nஅபிதான சிந்தாமணி: கடல் நிறைந்த கமண்டலம்.\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/21/woman-killed-in-mgnrega-work-near-perambalur", "date_download": "2021-04-11T01:59:48Z", "digest": "sha1:5VRK7BLWESULXSAEQN55HGPIYMQAKGRL", "length": 8059, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Woman killed in mgnrega work near perambalur", "raw_content": "\n100 நாள் வேலைதிட்டத்தில் டிராக்டர் ஏறி பலியான பெண் குடும்பத்தினருக்கு தி.மு.க மா.செ நேரில் சென்று ஆறுதல்\n100 நாள் ஊ��க வேலைத் திட்டத்திற்கு அழைத்துச் சென்ற பெண்மணி டிராக்டர் ஏறி பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு தி.மு.க.சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் ஆறுதல் கூறினார்.\nபெரம்பலூர் மாவட்டம், திம்மூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலைக்குச் சென்றுள்ளனர்.\nவேலைக்குச் சென்ற இடத்தில் ஜே.சி.பி.இயந்திரம் மூலம் டிராக்டரில் மண் அள்ளிப் போட்டுக்கொண்டு இருந்துள்ளனர். 100 நாள் வேலை திட்டத்திற்காக மனித சக்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதும் இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என்பதும் அரசு விதியாகும்.\nதிம்மூர் கிராமத்தில் 100 நாள் திட்டத்தில் வேலைக்குச் சென்ற இடத்தில் இயந்திரங்கள் மூலம் வேலை நடைபெற்றதால் ஜெயலெட்சுமி உள்ளிட்ட பெண்கள் வாகனத்தை மறித்துள்ளனர். அவசர, அவசரமாக இயந்திரங்களை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றதால் டிராக்டரில் சிக்கி ஜெயலெட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்லாமல் தனியார் வாகனத்தில் ஏற்றி ஜெயலட்சுமியை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஆனால் செல்லும் வழியியே ஜெயலட்சுமி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நடைபெற்று 4 நாட்கள் ஆகியும் அரசு அதிகாரிகள் ஜெயலட்சுமி வீட்டுப் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தி.மு.க.சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், ஜெயலட்சுமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் ரூ.30 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\n“இதுவும் ரூ.15 லட்சம் தருவதாகச் சொன்ன வாக்குறுதி போன்றது தான்” - ப.சிதம்பரம் காட்டம்\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம்\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\n“வறுமையால் பெண்கள் நாப்கின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் அவலம்”: கற்காலத்தை நோக்கி திரும்பும் இந்தியா\nதேர்தல் முடிந்ததும் காணாமல் போன எடப்பாடி, ஷூட்டிங் போன கமல்: மக்களுக்காக களத்தில் நிற்கும் மு.க.ஸ்டாலின்\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/mttiy-amaiccr", "date_download": "2021-04-11T00:28:45Z", "digest": "sha1:UVUOYWWHXA3ZAY7M7EK7IAEGRW7CJ6XY", "length": 4637, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "மத்திய அமைச்சர்", "raw_content": "\nResults For \"மத்திய அமைச்சர் \"\nகூடங்குளம் 5,6 அணு உலை: அபாயகரமான திட்டத்துக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உள்ளதா\n“அரசு அதிகாரிகளை தடியால் அடியுங்கள்” : மத்திய அமைச்சரின் சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு \nபுயல் பாதிப்புகள்: “மாநில அரசுதான் முக்கிய பொறுப்பாளி” - கைவிரித்த மத்திய மோடி அரசு\nகிராம கெளசல்யா யோஜனா: வேலை வாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர் - கனிமொழி MP கேள்விக்கு மத்திய அரசு பதில்\n“வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வு மையத்தை தமிழகத்திலேயே ஒதுக்கிடுக” - டி.ஆர்.பாலு கடிதம்\nஉயர்கல்வியில் மத்திய அரசு தலையீடு : கூட்டாட்சி தத்துவம் சிதையும்; கல்வித்துறை வர்த்தகமாகும் - டி.ஆர்.பாலு\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதா -பா.ஜ.க அமைச்சர் கிரிராஜை பதவி நீக்கம் செய்க - வைகோ கோரிக்கை\n“அப்போதே முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும்” - மீண்டும் பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு\n“ஷாஹீன்பாக்கில் உள்ளவர்கள் தற்கொலைப்படையினர்” : #CAA போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்தும் பா.ஜ.க அமைச்சர்\n‘பாரத் மாதாகி ஜே’ எனக் கூறினால் இந்தியராகலாம் : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சர்ச்சை பேச்சு\n’சினிமா வசூல் கணக்கை வைத்து பொருளாதாரத்தை கணக்கிடுவது தவறு’ - ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர்\n“பா.ஜ.க-விற்கு அனுமதி கிடையாது” : மத்திய அமைச்சர் சுப்ரியோவுக்கு ஜாதவ்பூர் பல்கலை. மாணவர்கள் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-yes-bank-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2-5/", "date_download": "2021-04-11T01:24:44Z", "digest": "sha1:5XLRXSLSKA6VPF2UNSXRXPMGWFPEP4VQ", "length": 4000, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "இந்திய YES Bank காலாண்டு நட்டம் $2.5 பில்லியன் – Truth is knowledge", "raw_content": "\nஇந்திய YES Bank காலாண்டு நட்டம் $2.5 பில்லியன்\nஇந்தியாவின் பெரியதோர் தனியார் வங்கியான YES Bank கடந்த காலாண்டில் $2.5 பில்லியன் நட்டத்தில் இயங்கி உள்ளது. தற்போது இந்த வங்கி ஊழல் காரணமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.\nYES Bank நம்பிக்கை அற்றவர்களுக்கு பெரும் கடன்களை வழங்கி இருந்தது. அவ்வாறு கடன் பெற்றோர் கடனை மீண்டும் அடைக்காது தப்பிவிட்டனர். அதனால் வங்கி அதில் தமது வைப்பை செய்தோருக்கு அவர்களின் பணத்தை திருப்பி வழங்க முடியாது உள்ளது.\nநிலைமையை அறிந்த இந்தியாவின் Reserve Bank of India இந்த வங்கியின் தலைமைகளை (board of directors) கலைத்து, இந்த வங்கியை உருவாக்கிய Rana Kapoor (billionaire) என்பவரை கைதும் செய்துள்ளது. இவர் வங்கி கடனை அடைக்க தவறியோரிடம் இலஞ்சம் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த வங்கியில் பணத்தை வைப்பு செய்தோர் தமது பணத்தின் சிறு தொகைகளை (Rs 50,000) மட்டுமே தற்போதைக்கு மீள பெற முடியும்.\nமீளப்பெறல் தொகை கட்டுப்பாடு நிறுத்தப்படும்போது கணக்கு வைத்திருப்போர் தமது மொத்த பணத்தையும் இந்த வங்கியில் இருந்த எடுக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. அவ்வாறு நடைபெறின் இந்த வங்கிக்கு எதிர்காலம் இல்லாது போகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/208996/news/208996.html", "date_download": "2021-04-11T00:34:04Z", "digest": "sha1:MFSPOEQUHHDIT6XFI2LVOACHYICIG4NP", "length": 39231, "nlines": 123, "source_domain": "www.nitharsanam.net", "title": "இயற்கை என்னும் இளைய கன்னி – காஞ்சனா!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஇயற்கை என்னும் இளைய கன்னி – காஞ்சனா\nஇயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடல் அவருக்காகவே புனையப்பட்ட பாடலோ என்று கூட பல நேரங்களில் தோன்றுவதுண்டு. அந்த அளவு உற்சாகம் ததும்ப, மந்தகாசப் புன்னகை முகத்தில் தோன்ற துள்ளலாக நடித்திருப்பார். குறைந்த அளவே சலசலத்தோடும் ஆற்று நீரோட்டத்தின் இடையே தென்படும் பாறைகளில், சற்றே புடவையை இரு கைகளால் உயர்த்திப் பிடித்தவாறே, ஒரு புள்ளிமானைப் போல் தாவித் தாவி ஓடும் அழகு உருவகமாக மனதில் பதிந்த ஒன்று.\nதாயற்ற குழந்தைகளின் தாயானவள் மாலதி காஞ்சனா பல படங்களில் அழகுப் பதுமையாக கவர்ச்சிகரமான தோற்றத்தில் வெளிப்பட்டாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு சில படங்களில் மட்டுமே தன் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.\nஇன்றளவும் காஞ்சனாவின் நடிப்புக்கு உதாரணமாகச் சொல்லப்படும் ஒரு படமென்றால் அது ‘சாந்தி நிலையம்’. அப்படத்தின் பாத்திர வார்ப்பு, ஆதரவற்று படித்து வளர்ந்து தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டிய ஏழ்மை நிலையிலிருக்கும் ஒரு பெண்ணுக்குப் பெரிதாக உறவுகளோ உற்சாகங்களோ உந்துதலோ இல்லாத வாழ்க்கையில், பிறரிடம் எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற அன்பைச் செலுத்தக்கூடிய வேடம். தான் படித்த அதே பள்ளியில் ஆசிரியப் பணியேற்று, குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஓர் ஆசிரியருக்கு அதை விட இன்பம் வேறேதுமில்லை.\nஅதே நேரம் வசதி படைத்த ஒரு ஜமீன் மாளிகையின் தாய், தகப்பன் இல்லாமல் சித்தப்பாவின் ஆதரவில் வாழும் குழந்தைகளுக்குத் தாதியாக, ஆசிரியராகப் பணியாற்றச் செல்லும் அவளுக்கு முழு நேரமும் அந்தக் குழந்தைகளின் அருகிலிருத்தலும் அவர்கள் அவள் மீது செலுத்தும் அன்புமே பேரானந்தம்.\nஅப்படிப்பட்டவளுக்கு அந்த வீட்டின் எஜமானனே காதலனாக வாய்த்தால் அவளது உற்சாகத்துக்குக் கேட்கவா வேண்டும். அதைத்தான் ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடல் காட்சியில் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் காஞ்சனா. அந்தப் பெண்ணின் உணர்வுகளை முழுவதும் உள்வாங்கி நடித்த ஒரு படம் அது. அந்தப் பாடலும் காலம் பல கடந்தும் நம் செவிகளை இனிமையாக நிறைத்துக் கொண்டிருக்கிறது. ஆரம்ப கால எஸ்.பி.பி.யின் குரலும் சுசீலாவின் குரலும் ஒத்திசைவாக ஒலிக்கும் இனிமை என்றும் இளமையானது.\nமொழிகள் மாறினாலும் உணர்வுகள் மாறவில்லை.‘Sound of Music’ என்ற ஆங்கிலப் படத்தின் மூலக் கருவை உள்வாங்கித் தமிழுக்கு முன்னதாகவே 1968ல் கன்னடத்தில் இக்கதை ‘பேடி பந்தவளு (Bedi Bandhavalu)’ என்ற பெயரில் கல்யாண் குமார், சந்திரகலா, ஜெயம்மா நடிப்பில் கருப்பு வெள்ளைப் படமாக வெளியானது. அதனின்றும் சிற்சில மாற்றங்களுடன் ஈஸ்ட்மென் கலரில், சற்றே பகட்டாக ஏராளமான பொருட்செலவில் ��ராண்டு இடைவெளியில் 1969ல் ‘சாந்தி நிலையம்’ வெளியானது.\nஎம்.எஸ்.வி. யின் இசையில் அற்புதமான பாடல்கள், கண்ணுக்குக் குளிர்ச்சியாக மார்க்கஸ் பாட்லே யின் ஒளிப்பதிவு, காஞ்சனா, பண்டரிபாய், ஜெமினி, நாகேஷ், ரமா பிரபா மற்றும் குழந்தை நட்சத்திரங்களின் மழலைத்தன்மையை மீறிய ‘பெரிய மனுஷ’ தோரணையிலான நடிப்பு என அனைத்தும் கச்சிதம்.\n60களுக்கான படங்களின் தோரணை சற்றும் மாறாத ஒரு படம். ஆதரவற்ற பெண் என்பதால், ஜமீன் குடும்பத்தார் அனைவருமே திருமணமாகி மனைவி உயிருடன் இருக்கிறாள் என்ற மாபெரும் உண்மையை மூடி மறைத்து மாலதியை (காஞ்சனா) தங்கள் குடும்பத்து மருமகளாக்கிக் கொள்ள நினைக்கும் எண்ணம், தங்கள் சுயநலத்தை முன்னிறுத்திய குரூர எண்ணமாகவே தோன்றுகிறது. தன் வாழ்க்கையில் தனிமையையும் துயரத்தையுமே சந்தித்து வளர்ந்த ஒரு பெண்ணுக்கு அவர்கள் இழைக்கும் மாபெரும் துரோகமும் கூட.\nஆனால், படம் இது பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை என்பது துயரம். படம் நெடுக காஞ்சனாவுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். அப்போதே காஞ்சனா முதிர்கன்னியின் வயதையும் எட்டி விட்டார். காஞ்சனாவின் அசல் வாழ்க்கையின் ஒரு பிரதி பிம்பமோ இப்பாத்திரம் என்று கூட நினைக்கத் தோன்றும்ஆங்கிலத்தில் நடிகை ஜூலி ஆண்ட்ரூஸ், கன்னடத்தில் சந்திரகலா, தமிழில் காஞ்சனா என மூவருமே குழந்தைகளுடனான தாய்மைப் பரிவை வெளிப்படுத்தும் நெருக்கமான உணர்வுக்கு மிக அருகில் நெருங்கி, பேரன்புப் பெண்களாக நடித்திருந்தார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். மொழிகள் பலவானாலும் பெண்ணின் உணர்வுகள் மட்டும் மாறவேயில்லை.\nதரின் நாயகியாகப் பல படங்களில் வாய்ப்புதரின் காதலிக்க நேரமில்லையைத் தொடர்ந்து அவரது ‘கொடிமலர்’, ‘சிவந்த மண்’, ‘அவளுக்கென்று ஒரு மனம்’, ‘உத்தரவின்றி உள்ளே வா’ (தரின் தயாரிப்பில் உருவான படம், இயக்குநர் சக்கரவர்த்தி) போன்ற படங்களிலும் நடித்தார் காஞ்சனா. அனைத்துப் படங்களின் கதாபாத்திரங்களுமே வேறுபட்ட தன்மை கொண்டவை.\n‘சியாமளா’ என்ற ஒரு வங்காளக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘கொடிமலர்’ சோக ரசத்தைப் பிழிந்து தரும் ஒரு படம். இரு சகோதரிகளில் மூத்தவள் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி; இளையவளோ அக்காவுக்கும் சேர்த்தே பேசி விடக்கூடிய துறுதுறுப்பான வாயாடிப் பெண். தோழிகளுடன் சேர்ந்து ஏரியில் குளிப்பதற்காகச் செல்வதும் அவர்களுடன் ஆட்டம், பாட்டம் என கும்மாளம் போடுவதுமாக இருப்பவள்.\nஅதேவேளை அக்காளை யாரேனும் இழிவுபடுத்தினால் திருப்பி அடி கொடுக்கத் தயங்காதவள். அக்காளின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்து, பிறந்த வீட்டுக்கே திரும்பி வர, அவளின் மைத்துனனைக் காதலித்து மணந்துகொண்டு அதே வீட்டின் இளைய மருமகளாகி மாமியாருக்குத் தக்க பதிலடி கொடுக்கிறாள். தன் அக்காவுக்கு நியாயம் கிடைக்கத் தன் கணவனுடன் இணைந்து நியாயமான பல வாதங்களை முன்னிறுத்தி ஜெயிக்கிறாள். அக்காளாக விஜயகுமாரியும், தங்கையாக காஞ்சனாவும் நடிப்பில் வெளுத்து வாங்கினார்கள்.\nவாய் பேச முடியாத பெண்ணானாலும் அக்காளே படத்தின் முதன்மை நாயகி. காஞ்சனாவுக்கு ஆடல் பாடலுடன் கிராமத்துப் பெண்ணாக நடிப்பதற்கும் நிறைய வாய்ப்புள்ள படமாக அமைந்தது. கதாநாயகியர் இருவரில் ஒருவரை துயரத்தின் விளிம்பிலும் மற்றவரை கொண்டாட்டம் மிக்கவராகவும் சித்தரித்தது.\nபுரட்சிப் பாதையில் பயணித்த இளவரசி சித்ரலேகா\nதரின் ‘சிவந்த மண்’ படத்தின் நாயகி. போர்ச்சுகீசிய அரசுக்கு விலை போகும் வசந்தபுரியின் திவான், நாட்டையே அவர்களிடம் அடகு வைக்கிறான். மன்னரை சிறைப்படுத்தி விட்டு, நாட்டைத் தன் வசமாக்கிக்கொண்டு, மக்களை வெறி கொண்டு வேட்டையாடுகிறான். திவானை எதிர்த்து மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புக் குரல்களும் புரட்சியாளர்களும் உருவாகிறார்கள்.\nஅந்தப் புரட்சிக் குழுவின் ஒரே ஒரு பெண்ணாக நாட்டின் இளவரசி சித்ரலேகாவும் இருக்கிறாள். பெரும்பாலும் கவர்ச்சி நடனங்களை ஆடியே ராணுவ வீர்ர்களைக் கவிழ்க்கும் வேலையை ஒரு புரட்சிக்காரி செய்து விட முடியும் என்ற புது தியரியை இயக்குநர் தர் வெளிப்படுத்தினார். இளவரசியாக காஞ்சனா தன் பாத்திரத்தை சிறப்பாகவே செய்தார்.\nமுதன்முதலாக ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி, கண்ணுக்குக் குளிர்ச்சியாக ரசிகர்களுக்கு அளித்த பெருமையும் தரையே சாரும். படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், பாடல்கள் விருந்தாக அமைந்தன. எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ பாடல் அதில் மாஸ்டர் பீஸ்.\nஅவளுக்கென்று ஒரு மனம் பெண்ணின் ஆழ்ந்த மன உணர்வுகளையும், அவளின் மென்மையான காதலையும், தோழிக்காக தன்னையே வருத்திக்கொண்டு அழிந்து போகும் ஒரு பெண்ணின் கதை. தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் என்றால் அவர் நடிகை பாரதி. காஞ்சனாவுக்கு இதில் இரண்டாம் இடம்தான்.\nஇரு தோழிகளுமே பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் அன்பும் மரியாதையும் பாசமும் கொண்டவர்களாக உருவாக்கப்பட்டிருந்தார்கள். இரு பெண்களின் குணாதிசயம், காஞ்சனா சற்றே காதலில் மயங்கினாலும் தன் நிலை உணர்ந்து சுதாரித்துக்கொண்டு, தன் காதலனுக்கு எழுதும் அந்தக் கடிதத்தின் வரிகள் என ஒவ்வொன்றும் மிகச் சிறப்பானவை. பெண்ணுக்கான மாண்பு, மரியாதையை மிக அழுத்தமாக வலியுறுத்தியது இப்படம்.\nநகைச்சுவைக்கு நடுவில் ஒரு குளிர் தென்றல்\nநான்கு பிரம்மச்சாரி நண்பர்களுக்கு இடையில் தற்செயலாக அடைக்கலம் தேடி வந்த ஒரு பாவப்பட்ட பெண்ணாக ஒரு அழகு தேவதையாக படம் முழுதும் நடமாடுவார் காஞ்சனா, அடைக்கலம் கொடுத்த அந்த வசதியான இளைஞனின் காதலியாக படம் நெடுக காதலும் டூயட்டுமாக நகர்ந்தாலும் நண்பர்கள் பட்டாளத்தின் நகைச்சுவைச் சிதறல்களுக்குப் பஞ்சமேயில்லை. மற்றொரு தாயும் மனநிலை பிறழ்ந்தவளான மகளும் அடைக்கலமாக அதே வீட்டுக்குள் வர, அந்தப் பெண் (ரமாபிரபா) நகைச்சுவையில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டார். நகைச்சுவை அதகளம் இப்படம் என்றால் அது மிகையில்லை.\nஎம்.ஜி.ஆர். படங்களில் இரண்டாவது நாயகி\nஎம்.ஜி.ஆருடன் ‘பறக்கும் பாவை’, ‘நான் ஏன் பிறந்தேன்’ என இரு படங்களில் மட்டுமே நடித்தார். இரண்டாவது நாயகியாகவே இப்படங்களில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இரு படங்களிலுமே கதாநாயகனை ஒருதலையாகக் காதலிக்கவும் கனவுக் காட்சிகளில் மட்டும்\nடூயட் பாடும் யோகமும், வாய்ப்பும் காஞ்சனாவுக்குக் கிடைத்தது.\nபறக்கும் பாவையில் ‘முத்தமோ மோகமோ தத்தி வந்த வேகமோ’ பாடலில் காஞ்சனா மிகக் குறைந்த அளவான கவுனுடன் ’பார்பி டால்’ போல் சுழன்று சுழன்று ஆடினார். பொறுமையையும் அன்பையும் மேற்கொள்ள வேண்டிய நர்ஸ் பணியில் இருக்கும் பெண்ணொருவர், ஒருதலைக் காதலுக்காக வேறொரு பெண்ணைக் கொல்லத் துணிவதாக இறுதியில் அந்த சஸ்பென்ஸ் உடைபடும்போது பார்வையாளர்களான நமக்கு அதிர்ச்சியை விட, சிரிப்பும் ‘பாவம், காஞ்சனா’ என்ற பச்சாதாபமும் எழுந்தது.\n‘நான் ஏன் பிறந்தேன்’ படத்திலோ நடக்க முடியாதவராக, சக்கர நாற்���ாலியில் முடங்கிக் கிடக்கும் நோயாளிப் பெண்ணாக அறிமுகமாகி, நாயகன் அளிக்கும் மனோதத்துவ சிகிச்சையால் நடமாட மட்டுமல்லாமல் ஓடியாடித் திரியும் அளவுக்கு ஒரு சராசரிப் பெண்ணாக மாறுவதுடன், அதுவே நாயகன் மீது காதல் கொள்ளவும் வழி வகுக்கிறது.\nநீதி நெறி பிறழாத வழக்கறிஞராக துலாபாரம் படம் வெளியாகி 50 ஆண்டுகளாகி விட்டது. இப்போதும் நினைவில் நிற்கும் படமாக அது இருக்கிறது. கதாநாயகி சாரதா ஏற்ற வேடத்துக்குச் சற்றும் குறையாத பாத்திரம் காஞ்சனா ஏற்ற அவருடைய கல்லூரித் தோழி வேடம். கல்லூரிக் காலத்துடன் தோழிகள் இருவரின் நட்பு காலாவதியாகி விடாமல் வாழ்நாள் முழுவதும் நட்பைத் தொடர்பவர்களாக அதை உயர்த்திப் பிடிப்பவர்களாக இருவரும் சித்தரிக்கப்பட்டிருந்தார்கள்.\nபொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளும் கூட அவர்களின் நட்பைச் சிதைக்கவில்லை என்பது இங்கு முதன்மையானது. அதேபோல் தான் விரும்பித் தேர்ந்தெடுத்த வழக்கறிஞர் தொழிலுக்கு நேர்மையானவளாகவும் இருக்கிறாள். குழந்தைகளுக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்று விட்டதாகக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிற்பவள் தன் உயிர்த்தோழியே என்றாலும், நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் வாதாடி அவளுக்கு தண்டனை பெற்றுத் தருவதும், பின் தோழியாக அவளை சிறையில் சந்தித்து தன் மன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதுமாக அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார் காஞ்சனா. துலாபாரம் 1969 (தமிழ்), மனுஷலு மாறாலி (Manushalu Maaraali 1970), சமஜ் கோ பதல் டாலோ (Samaj Ko Badhal Daalo 1970) என தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இந்த வேடத்தை ஏற்று நடித்திருந்தார் காஞ்சனா.\nவெற்றிப் படங்களில் காஞ்சனா இருந்தார்\nஅவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்ற படங்களே என்றாலும், காஞ்சனாவால் மட்டுமே அந்த வெற்றி கிடைத்து விடவில்லை. தமிழில் பெரு வெற்றி பெற்ற பல படங்களில் அவரின் பங்களிப்பும் இருந்தது. பல படங்களில் அவர் இரண்டாவது நாயகியாகவே இருந்திருக்கிறார். அதிலும் சில படங்களில் அவருடைய நடிப்பு தனித்தன்மையுடன் விளங்கியது. அவற்றில் குறிப்பிடத்தக்க படங்கள் ‘கொடி மலர்’, ’அவளுக்கென்று ஒரு மனம்’, ‘துலாபாரம்’ போன்றவை.\n‘அதே கண்கள்’ தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படம். சஸ்பென்ஸ், கிரைம் த்ரில்லர் வகையில் வந்த இப்\nபடத்த���ல் காஞ்சனாவுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளை விட தன் கல்லூரித் தோழிகளுடனும், காதலனுடனும் ஆடிப் பாடிப் பொழுதைக் கழிப்பதற்கே நேரம் சரியாகப் போனது. ஆனால், ஒரு விஷயம் இவர் நடித்த படங்களில் எல்லாம் இவருக்கு மிகப் பிரமாதமான பாடல்கள் அமைந்தன.\n‘தங்கை’ படத்தில் இரவு விடுதியில் கவர்ச்சியாக நடனமாடும் பெண்ணாக நடித்ததுடன், சிவாஜியை ஒருதலைப்பட்சமாகக் காதலித்து உயிரை விடுபவராக நடித்தார். அதேபோல், ‘விளையாட்டுப் பிள்ளை’ யிலும் ஒரு சமஸ்தானத்தின் மெத்தப் படித்த நவநாகரிகம் மிக்க இளவரசியாக நடித்திருந்தார். தமிழில் இறுதியாக ‘அவன் ஒரு சரித்திரம்’ படத்தில் ‘வணக்கம் பல முறை சொன்னேன், சபையினர் முன்னே’ எனப் பாடியவாறே அறிமுகமாவார். மேற்கண்ட மூன்று படங்களிலும் சிவாஜி கதாநாயகன். காஞ்சனா இரண்டாவது நாயகி மட்டுமே. இதற்குப் பின் 80களில் ஜானி, மௌனராகம் போன்ற படங்களில் நடித்தார் என்பதை விட தலைகாட்டி விட்டுப் போனார் என்பதுதான் சரியாக இருக்கும்.\nமேடை நாடகங்களிலும் கூட தன் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார் காஞ்சனா.\nபின்னர் இந்திப் படங்களில் நடிக்க வந்த நடிகை வித்யா பாலன், காஞ்சனாவின் சாயலில் அவரை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார்.\nகாதலிக்க நேரமில்லாமலே போன முரண் வாழ்க்கைதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் 150 படங்களுக்கு மேல் நடித்தவர். 70களிலேயே காஞ்சனாவுக்குத் தமிழ்ப்படங்களின் தொடர்பற்றுப் போனது. இறுதியாக அவர் முதன்மைப் பாத்திரம் ஏற்ற படம் என்றால் அது ‘அவன் ஒரு சரித்திரம்’ படம்தான்.\nஅதன் பின் குணச்சித்திர வேடங்களில் குறைந்த நேரமே தமிழ்ப் படங்களில் தோன்றினார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் எடுக்கப்பட்ட படங்களில் முதன்மை நாயகியாக காஞ்சனாவே இருந்தார். பிற மொழிகளை விட தெலுங்குத் திரையுலகில் அவரது பங்களிப்பு மிக அதிகம். தாய்மொழி தெலுங்கு என்பதாலோ என்னவோ தெலுங்கு பூமி அவரை அதிகமாகப் பயன்படுத்திக்\n‘காதலிக்க நேரமில்லை’ எனத் தொடங்கிய அவரது திரை வாழ்க்கையின் எஞ்சிய காலம் வரையில் அவருக்குக் காதலிக்க நேரமில்லாமலே போனது எத்தகைய முரண் தன் சொந்த வாழ்க்கையின் துயரங்களிலேயே தோய்ந்து, தான் எங்கிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமல், முற்றிலும் தன்னை மறைத்துக் கொண்���ு வாழ நேர்ந்த நிலைமையாலும் கவனம் முழுவதும் அதிலேயே செலுத்தப்பட்டதாலும் யாரையும் காதலிக்கவோ திருமணம் பற்றியெல்லாம் சிந்திக்கவோ நேரமில்லாமலே போனது. மிக விரைவாகவே முதுமைத்தோற்றம் அவரை ஆட்கொண்டு விட்டது.\nஎல்லோருக்கும் முதுமை வரும். இளமைத் தோற்றம் எப்போதும் நீடித்திருப்பதில்லை. நடிகைகள் என்றால் என்றும் பதினாறாகவே இருக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. காஞ்சனாவின் முதுமைத் தோற்றம் குறித்து மிக எள்ளலுடன் எழுதப்பட்ட சில எழுத்துகளை வாசிக்க நேர்ந்தபோது அப்படித்தான் எனக்குத் தோன்றியது.\nதற்போது 80 வயதை எட்டிப் பிடித்து அதையும் நிறைவு செய்து விட்ட அவர் நெற்றி நிறைய விபூதி, குங்குமம், ஆலய வழிபாடு என ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவராக ஒரு துறவியைப் போல தன் தங்கை குடும்பத்துடன் பெங்களூருவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வானவில் எப்போதாவதுதான் தோன்றி ஒளிரும், அப்படியான ஒரு வண்ணமயமான வானவில் தான் நடிகை காஞ்சனாவும்.\nகாஞ்சனா நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nமணாளனே மங்கையின் பாக்கியம், காதலிக்க நேரமில்லை, வீர அபிமன்யு, மோட்டார் சுந்தரம் பிள்ளை, தேடி வந்த திருமகள், பறக்கும் பாவை, கொடி மலர், மறக்க மடியுமா, அதே கண்கள், பாமா விஜயம், தங்கை, நாலும் தெரிந்தவன், செல்லப்பெண், பொண்ணு மாப்பிள்ளே, சாந்தி நிலையம், துலாபாரம், நூறாண்டு காலம் வாழ்க, சிவந்த மண், விளையாட்டுப் பிள்ளை, காதல் ஜோதி, அவளுக்கென்று ஓர் மனம், உத்தரவின்றி உள்ளே வா, பாட்டொன்று கேட்டேன், நான் ஏன் பிறந்தேன், அதே கண்கள், பாமா விஜயம், தங்கை, நாலும் தெரிந்தவன், செல்லப்பெண், பொண்ணு மாப்பிள்ளே, சாந்தி நிலையம், துலாபாரம், நூறாண்டு காலம் வாழ்க, சிவந்த மண், விளையாட்டுப் பிள்ளை, காதல் ஜோதி, அவளுக்கென்று ஓர் மனம், உத்தரவின்றி உள்ளே வா, பாட்டொன்று கேட்டேன், நான் ஏன் பிறந்தேன், நியாயம் கேட்கிறோம், எங்களுக்கும் காதல் வரும், அவன் ஒரு சரித்திரம், நினைவில் ஒரு மலர், ஜெயா நீ ஜெயிச்சுட்டே, ஜானி, ஜம்போ, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, பகடை பன்னிரெண்டு, கிராமத்துக் கிளிகள், காட்டுக்குள்ளே திருவிழா, மௌன ராகம், குளிர் கால மேகங்கள், நானும் நீயும், கிழக்காப்பிரிக்காவில் ஷீலா, நீதியா நியாயமா\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநான் ஏன் கட்சியிலிருந்து விலகினேன்\nசியர் லீடர் ஆவதே சிறப்பு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்களின் உடலமைப்பை மாற்றும் சடங்கு முறைகள்\nசசிகலா சந்திப்பில் என்ன நடந்தது – சீமான்\nதிண்டுக்கல் பரப்புரையில் மன்சூர் அலிகான் பேச்சு\nLOL🤣 அந்த இடத்தில் அடி வாங்கிய VJ Nikki\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n3 ல் ஒரு பெண்ணுக்கு… \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/05/mamtha-in-aadhi-bagavan-airtel-vs.html", "date_download": "2021-04-11T01:54:09Z", "digest": "sha1:HL63MEUE2I7H6GTBSK7CVYQVMPH56N2R", "length": 10083, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> மம்தாவின் மனக் கவலை | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > மம்தாவின் மனக் கவலை\n> மம்தாவின் மனக் கவலை\n‘என்னைப் பற்றி தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. யார் இப்படியெல்லாம் பத்திரிகைகளுக்கு சொல்கிறார்கள் என்று தெரியவில்லை’ என்கிறார் மம்தா. அமீர் இயக்கும் ‘ஆதிபகவன்’ கமர்சியல் படம் இல்லை என்பதால் அதில் நடிக்க மறுத்து விட்டேன் என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள்.\nடாகுமெ‌ண்ட்ரி போன்ற கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்திருக்கிறேன். நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளன. ஆனால் முன்னணி நடிகையாக வரவேண்டுமென்றால் கமர்சியலான ‘ஹிட்’ படங்களில் நடிக்க வேண்டும். அதற்காகத்தான் தற்போது கதைகள் கேட்டு சில படங்களில் நடித்து வருகிறேன்.\n‘ஆதிபகவன்’ படத்தில் கால்ஷீட் பிரச்சினையால் கொஞ்சம் தாமதம் ஆனதே தவிர, படத்தில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் கூறவில்லை. அமீர் சாருக்கும் இது தெரியும். ஓரிரு வாரங்களுக்குப் பிறகு ஆதிபகவனில் நடிக்க இருக்கிறேன்’ என்றார். பொடி நடையா... நடந்துகிட்டே இதையெல்லாம் யோசிப்பாங்களோ...\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவ‌ரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\nஎமது நிறுவனம் 3 ஆண்டுகளை பூர்த்தி செய்வதையிட்டு Media 1st Entertainment and News Network வலையமைப்பை புதுப் பொலிவுடன் விரைவில் வடிவமைக்கவ...\n> Skype புதிய பதிப்பு\nஉலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் வசதியைத் தருவதில் ஸ்கைப் அப்ளிகேஷன் தொகுப்பு முன்னணிய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ashokkumarkn.blogspot.com/2011/09/introduction-to-biotechnology.html", "date_download": "2021-04-11T00:46:34Z", "digest": "sha1:I7CGIFELLTHRCBREHPOEIP6VPFQITZAF", "length": 27162, "nlines": 198, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: உயிரி தொழில்நுட்பவியல் - ஓர் அறிமுகம் (Introduction to Biotechnology)", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல�� மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nஉயிரி தொழில்நுட்பவியல் - ஓர் அறிமுகம் (Introduction to Biotechnology)\nகிமு. 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பண்டைய மெசபடோமியன்கள் முளைத்த தானியங்களை உலரவைத்து (மால்டிங் மூலமாக‌) மென் மது (Beer) போன்ற பானங்கள் உற்பத்தி செய்து பயன்படுத்தி உள்ளனர். மேலும் பண்டைய எகிப்தியர்களால் திராட்சை சாறிலிந்து ஒயின் தயாரித்து உள்ளனர். இதுவே உயிரி தொழில்நுட்பத்தின் ஆரம்ப நிலையாகும்.\nபயோடெக்னாலஜி (உயிரி தொழில்நுட்பம்) என்ற சொல் 1917 ஆம் ஆண்டில் கார்ல் எரிக்கி (Karl Ereky) என்ற ஹங்கேரிய விஞ்ஞானியால் பெயரிடப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களின் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் உலகம் எதிர்நோக்கியிருந்த பெரும் சவாலாக இருந்தது. இந்த காலகட்டத்தில் உயிரி தொழில்நுட்ப முறைகளை மருத்துவத் துறையில் பின்பற்றி, நோய் தடுப்பு மருந்துகள் (Vaccines) தயாரிக்க தொடங்கிய பின்னரே, உயிரி தொழில்நுட்பவியல் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறியது. இத்தொழில் நுட்பம் மூலமாக‌, வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்ற நிலை உருவானது.\nபெருகிவரும் மக்கள் தொகை பெருக்கத்தினால் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் உயிரி தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என அறிவியல் அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொழில் நுட்பத்தை வேளாண்மையில் பயன்படுத்துவதினால் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறனுள்ள மரபணு மாற்றிய‌ பயிர் இரகங்களை உருவாக்கி பயிரின் மகசூலை அதிகரிப்பதுடன் பூச்சி மற்றும் நோய் கொல்லி மருந்துகளை பயிர்களுக்கு தெளிப்பதை தவிர்த்து மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவதை தவிர்க்க முடியும். உயிரி தொழில் நுட்பமானது வேளாண்மையில் மட்டுமின்றி கால்நடை அறிவியல் வளர்ச்சியிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nஉயிரி தொழில்நுட்பவியல் (பயோடெக்னாலஜி) என்றால் என்ன\nஉயிரியல் தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி மனிதனின் வாழ்விற்கு அதிக பட்ச நன்மைகளை பெறுவதே உயிரி தொழில்நுட்பவியல் ஆகும். மேலும், இந்த உயிரி தொழில்நுட்பவியலானது உயிரியலில், பயன்பாட்டு அறிவியலாக (Applied science) விளங்குகிறது.\nஉயிரி தொழில்நுட்பவியலின் பிரிவுகள் (Branches of Biotechnology):\nஉயிரி தொழில்நுட்��வியலானது நிறங்களின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,\n1. மருத்துவ உயிரி தொழில்நுட்பவியல் - (Medical or Red biotechnology)\nஉயிரி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மனிதனின் நோய்களை குணப்படுத்தும் (அ) கட்டுப்படுத்தும் மருந்துப் பொருள்களை தயாரித்தலே மருத்துவ உயிரி தொழில்நுட்பவியல் ஆகும். உ.தா: நீரிழிவு நோயை (டயபடிஸ்) கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் இன்சுலின், இரத்தம் உறைதலுக்கு காரணமான ஃபேக்டர் VIII மற்றும் VII (Factor VIII and VII), நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics), நோய் எதிர்ப்பு திறனுள்ள தடுப்பூசி மருந்துகள் (Vaccines) போன்று நிறைய மருந்து பொருள்கள் உள்ளன. இத்தகைய மருத்துவ உயிரி தொழில் நுட்பவியலானது நிறத்தின் அடிப்படையில் சிவப்பு உயிரி தொழில்நுட்பவியல் (Red biotechnology) என்றும் அழைக்கப்படுகிறது.\nஉயிரி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வேளாண்மையில் மகசூலை அதிகரிப்பதே முக்கிய குறிக்கோள் ஆகும். எடுத்துகாட்டாக‌ மரபணு மாற்றிய பயிர்களை பயிரிடுவதன் மூலம் பயிரின் விளைச்சலின் சேதாரம் குறைக்கப்படுகிறது. மேலும் இதனால் பூச்சி கொல்லிகள் தெளிப்பதை தவிர்த்து சுற்றுப் புற சூழலும் பாதுகாக்கப்படுகிறது (உ.தா: காய்ப்புழுவிற்கு எதிர்ப்பு திறனுள்ள பி.டி. பருத்தி). இதைப் போன்று, அதிகரித்த ஊட்டச் சத்துகள், நோய் எதிர்ப்பு திறன், களைச் செடிகளுக்கு எதிர்ப்பு திறன், பழங்களை அதிக நாட்களுக்கு கெடாமல் சேமித்து வைக்கும் திறன் படைத்த மரபணு மாற்றிய பயிர்கள் உயிரி தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டு பயிரிடப்படுகிறது. இத்தகைய வேளாண் உயிரி தொழில்நுட்பமானது பசுமை உயிரி தொழில்நுட்பம் (Green biotechnology) என்றும் அழைக்கப்படுகிறது.\n3. தொழிலிய உயிரிதொழில்நுட்பவியல் - (Industrial or White Biotechnology)\nதொழில்சாலையில் உயிரி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதினால் தொழில்துறை பொருட்கள் உற்பத்தி செலவு குறைவதில் தொழிலிய உயிரிதொழில்நுட்பவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலிய உயிரிதொழில்நுட்பவியல் மூலமாக வேதிப்பொருள் மற்றும் உயிர் ஆற்றலை (Bioenergy) உற்பத்தி செய்ய முடியும். இரசாயனங்கள், மருந்துப்பொருட்கள் (Pharmaceuticals), உயிரி நிறமேற்றி (Bio-colorants), கரைப்பான்கள் (Solvents), வைட்டமின்கள், உணவு சேர்க்கைகள் (Food additives), உயிரி எரிபொருள் (Bio-fuel), உயிரி பூச்சிகொல்லிகள் (Bio-pesticides) மற்றும் உயிரி பிளாஸ்டிக்குகள் (Bio-plastics), போன்ற பல்வேறு பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.\n4. கடல்சார் உயிரி தொழில் நுட்பவியல் - (Marine or Blue Biotechnology)\nஉயிரி தொழில்நுட்பங்களை கடலில் வாழும் உயிரினங்களில் பயன்படுத்தி உணவு, வாசனை மற்றும் மருந்துப் பொருள் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடல் வாழ் உயிரினங்களிலிருந்து புற்று நோயிற்கு (கேன்சர்) மருந்து பொருள் கண்டுபிடித்தல் போன்ற ஆராய்ச்சியின் காரணமாக தற்போது இத்துறை பிரபலமடைந்து வருகிறது. இத்துறை நீல உயிரி தொழில்நுட்பவியல் (Blue Biotechnology) என்றும் அழைக்கப்படுகிறது.\nஉயிரி தொழில்நுட்பவியலின் தற்போதைய மற்றும் வருங்காலம் எப்படி இருக்கும்\nஅறிவியல் வளர்ச்சியில் எப்போதுமே புதியதாக ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது ஆரம்பகாலத்தில் எதிர்ப்புகள் வருவது சாதாரணம். பின்பு, அதன் அவசியத்தை உணர்ந்து நாம் பின்பற்ற தொடங்குவோம். உயிரி தொழில்நுட்பமானது இன்றைய காலகட்டத்தில் தற்போதைய தொழில்நுட்பம் (Current technology) என்றழைத்தால் மிகையாகது. ஏனெனில் தற்போதைய ஆராய்சிகளில் உயிர் தொழில் நுட்பம் சார்ந்த ஆய்வுகளே முன்னிலை பெறுகிறது. மேலும் இத்துறை சமீப காலமாக மிக வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது. ஆனால் தற்போது இந்திய மக்களிடையே மரபணு மாற்றிய பயிர்கள் (GM crops) பற்றிய அறிவியல் ஆதாரமற்ற அச்சம் நிலவுகிறது. அறிவியல் பயின்றவர்கள் உயிரி தொழில் நுட்பம் என்றால் என்ன அது எவ்வாறு செயல்படுகிறது என்பதினை மக்களிடையே எடுத்துரைத்து தேவையில்லாத பயத்தினை போக்குவது நீக்குவது அவசியமான ஒன்றாகும்.\nஅமெரிக்க கண்டத்தில் மிக பரவலாக உள்ள மரபணு தொழில்நுட்பம் ஆசிய கண்டத்தில் தற்போது பிரபலமடைந்து வருகிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகைபெருக்கம், சுருங்கி வரும் வேளாண் நிலப் பரப்புகளால் மக்களின் எதிர்கால உணவு தேவையை பூர்த்தி செய்வதில் இத்துறையே தீர்வாக அமையும் என்றால் அது மிகையாகாது. இன்னும் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேல் இத்துறையின் வளர்ச்சியில் சரிவு ஏற்படாது என்பதே உண்மையாகும்.\nஉயிரி தொழில்நுட்பம் பட்ட படிப்பு படிக்கலாமா\nதற்போது உள்ள சூழ்நிலையில் உயிரி தொழில்நுட்பத்தை தாராலமாக படிக்கலாம். ஏனெனில், தற்போது தகவல் தொழில்நுட்ப துறைக்கு போட்டியாக உயிரி தொழில்நுட்ப துறை விளங்குகிறது. மேலும் இத்துறையில் முத��� நிலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பினை நல்ல கல்லூரியில் படித்து, திறமையுடன் இருந்தால் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் ஆராய்ச்சி சம்மந்தப்பட்ட பணியினை சுலபமாக பெறலாம். ஏனெனில், இன்றைய காலகட்டத்தில், உயிரியலுடன் தொடர்புடைய‌ எந்த துறையின் ஆராய்ச்சியாக இருந்தாலும் அதில் சிறிதளவாவது உயிரி தொழில்நுட்பத்தை சார்ந்தே உள்ளது என்பதினை மறுக்க இயலாது.\nகுறிப்பு 1: உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளரான நான் என்னால் முடிந்த அளவு உங்களுக்கு புரியும் வகையில் தமிழ் மொழியில் இந்த கட்டுரையினை எழுதியதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nகுறிப்பு 2: இந்த கட்டுரையை மே-2013 கலைக்கதிர் அறிவியல் மாத இதழில் வெளியிட்டுள்ளேன்.\nLabels: உயிரி தொழில்நுட்பம் (பயோடெக்)\nஅன்பு நண்பரே தங்கள் வலைப்பதிவை இன்லி வழி கண்டேன்..\nஇது போன்ற பல கட்டுரைகள் தமிழுலகத்துக்குத் தேவை.\nதங்களைப் போன்ற ஆர்வலர்கள் இவ்வாறு எழுதமுன்வந்தமை பாராட்டுதலுக்கு உரியது.\nமிக அழகாக இயன்றவரை இனிய தமிழில் எழுதியுள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.\nஅன்பு நண்பரே, உங்களுடைய கருத்து மற்றும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.\nதொழில் நுட்ப தகவலில் ஒரு புதிய பரிமானத்தை அழ்கு தமிழில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.தொடருட்டும் உங்கள் சேவை.வாழ்த்துக்கள்.\nநண்பர்களே, உங்களுடைய ஊக்கத்திற்கும், கருத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nவாழ்த்துக்கள் அசோக் தொடருங்கள் உங்கள் சேவையை\nஇது போன்ற பல கட்டுரைகள் தமிழுலகத்துக்குத் தேவை.\nதங்களைப் போன்ற ஆர்வலர்கள் இவ்வாறு எழுதமுன்வந்தமை பாராட்டுதலுக்கு உரியது.\nநண்பர்களே, உங்களுடைய ஊக்கத்திற்கும், கருத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇனிய தமிழில் எழுதியுள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது...உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்ள்...\nதங்களின் வலைப்பூ மூலம் \"கலைக்கதிர்\" இன்றளவும் பிரசுரிக்க படுகிறது என்பதை அறிய முடிகிறது. ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு முன்பு கலைக்கதிர் இதழை பின்பற்றி வந்திருக்கிறேன். கால ஓட்டத்தில் அதனை தொடர முடியாமல் போயிற்று.\nதயை கூர்ந்து தற்போது \"கலைக் கதிர்\" அறிவியல் மாத இதழின் வலைத்தள முகவரி, சந்தா விபரம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தெரிவிக்க கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nமுனைவர் க. அசோக்கு��ார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nகாற்றடித்தால் புழுதி பறக்கும் மண் சாலைகள் தார் சாலை களாய் ... தாவ‌ணி அணிந்து வ‌ந்த‌ க‌ன்னிய‌ர்க‌ள் மிடி , சுடியுட‌ன்... ...\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nவேளாண் உயிரி தொழில்நுட்பவியல் - (Agricultural Biot...\nஉயிரி தொழில்நுட்பவியல் - ஓர் அறிமுகம் (Introductio...\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/cmpdi-recruitment-notification/", "date_download": "2021-04-11T01:51:56Z", "digest": "sha1:PRHRM3SH7GWQVUPA3QI4BNIY4MDGGIOF", "length": 11479, "nlines": 238, "source_domain": "jobstamil.in", "title": "CMPDI Recruitment Notification 2021", "raw_content": "\nMBAB.E/B.TechPSU Jobsஇந்தியா முழுவதும்டெல்லி-Delhiமத்திய அரசு வேலைகள்\nபதவி இயக்குனர் (தொழில்நுட்பம்) –\nவயது வரம்பு 40 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 05 ஜனவரி 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 16 மார்ச் 2021\nCMPDI Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ இணையதளம் CMPDI Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS த���ிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\nகாசநோய் மற்றும் சுவாச நோய்களின் தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilcctv.com/2020/07/10/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-11T01:16:26Z", "digest": "sha1:MT52T42V53YKAUJDR444QRE6WBSOXUH4", "length": 6028, "nlines": 125, "source_domain": "tamilcctv.com", "title": "மூன்று மாவீரரின் தாயின் அவல நிலை…(நேரடியாக அவசரம் உதவுங்கள்… பகிருங்கள்….) – TAMIL CCTV", "raw_content": "\nஇன்று முதல் தாயகத்தின் தெரியாத பக்கங்களை தெளிவாக எடுத்து சொல்ல ஒரு புதிய வழித்தடம் தமிழ் CCTV\nதாயக வலம் – கிளிநொச்சி மண்ணில் சாதித்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி\nமூன்று மாவீரரின் தாயின் அவல நிலை…(நேரடியாக அவசரம் உதவுங்கள்… பகிருங்கள்….)\nவன்னியில் தும்புத்தொழிலில் சாதனை படைக்கும் தமிழ்ப்பெண்\nவிண்ணான விசாலாச்சிம் பேரனும் – பாகம் 04\nஇன்றைய முக்கிய செய்திகள் 12-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 13-07-2020\nHomeதாயகத்தின்மூன்று மாவீரரின் தாயின் அவல நிலை...(நேரடியாக அவசரம் உதவுங்கள்... பகிருங்கள்....)\nமூன்று மாவீரரின் தாயின் அவல நிலை…(நேரடியாக அவசரம் உதவுங்கள்… பகிருங்கள்….)\nதாயக வலம் – கிளிநொச்சி மண்ணில் சாதித்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி\nவன்னியில் தும்புத்தொழிலில் சாதனை படைக்கும் தமிழ்ப்பெண்\nஒரு கரும்புலியுடன் மூன்று பிள்ளைகளை தேசத்திற்கு தந்த தாயின் அவல நிலையை பாருங்கள் புலம்பெயர் தேசமே.\nவன்னியில் தும்புத்தொழிலில் சாதனை படைக்கும் தமிழ்ப்பெண்\nதாயக வலம் – கிளிநொச்சி மண்ணில் சாதித்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி\nஇன்று முதல் தாயகத்தின் தெரியாத பக்கங்களை தெளிவாக எடுத்து சொல்ல ஒரு புதிய வழித்தடம் தமிழ் CCTV\nஇன்றைய முக்கிய செய்திகள் 28-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 27-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 25-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 24-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 17-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 16-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 14-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 13-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 12-07-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/drone", "date_download": "2021-04-11T02:34:25Z", "digest": "sha1:TY46GV2STVPMCUFXSVG3MCLNHNGGCXJA", "length": 6632, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "drone", "raw_content": "\nடிரோன் போர்... சுரங்க அட்டாக்...\n`மக்காச்சோளத்தில் படைப்புழுவைக் கட்டுப்படுத்த புது முயற்சி’ - திருவண்ணாமலை வேளாண் கல்லூரி அசத்தல்\n`மார்ச் 22... ஏப்ரல் 29’ - ஆச்சர்யத்தை ஏற்படுத்திய கோவை பருந்து பார்வை படம்\nமீம்ஸ் க்ரியேட்டர்களுடன் போட்டிபோடும் காவல்துறை... ட்ரோன் வீடியோக்கள் தனிமனித உரிமையைப் பாதிக்கிறதா\n`கொஞ்சம் ஆம்புலன்ஸ்ல ஏறுங்க சார்' -திருப்பூர் இளைஞர்களைத் திகிலில் ஆழ்த்திய போலீஸார்\nபைலட் தமிழ்நாடு: கொரோனா யுத்தம்... களமிறங்கும் ட்ரோன் படை\nதுரத்தி துரத்தி படம்பிடித்த ட்ரோன்; தெறித்து ஓடிய இளைஞர்கள் -ட்ரெண்டிங்கில் திருப்பூர் போலீஸ் #Video\n`தேனி நகரில் 2 பேருக்குக் கொரோனா தொற்று’ - ட்ரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்ட தேனி போலீஸார்\n`கழுகின் மீதான ஈர்ப்பு; காலி பர்ஸ்; கலாமின் புகைப்படம்' - ஏழ்மையை வென்ற இளம் ட்ரோன் விஞ்ஞானி\n`நான்தான் பேசுகிறேன்... மாஸ்க் எங்கே வீடு திரும்புங்கள்' - சீனாவைக் கண்காணிக்கும் ட்ரோன்கள் #Video\n`12 விநாடிகள்தான்; ட்ரோனுக்குத் தடை' - தகர்க்கப்படும் கொச்சி அடுக்குமாடிக் குடியிருப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-10-07-16-29-14/", "date_download": "2021-04-11T02:00:43Z", "digest": "sha1:UN6GXVBLPSL34X5QB4A3P72RZOWIK4EP", "length": 8523, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "சம���யல் கேஸ் விலை உயர்வை எதிர்த்து நாடுதழுவிய போராட்டம் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nசமையல் கேஸ் விலை உயர்வை எதிர்த்து நாடுதழுவிய போராட்டம்\nசமையல் உருளை விலை உயர்வினை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக பா.ஜ.க அறிவித்துள்ளது.\nசமீபத்தில்தான் மத்திய அரசு மானிய விலை சிலிண்டர்களுக்கான கட்டுப்பாட்டை அறிவித்திருந்தது . இந்த நிலையில் மானிய விலை\nசமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.11.42 க்கு உயர்த்தப்பட்டுள்ளது.\nசமையல் கியாஸ் ஏஜென்சிகளுக்கு வழங்க கூடிய கமிஷனை உயர்த்துவதற்காக இந்த விலைஉயர்வு அமல்படுத்தப் படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் அறிவித்தன. இதனால் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.386.50ல் இருந்து ரூ.398 ஆகியுள்ளது. வருடத்துக்கு 6 சிலிண்டர்களுக்குமேல் வீடுகளுக்கு சப்ளைசெய்ய வேண்டுமானால், கூடுதல் சிலிண்டர்கள் சந்தை விலையில் தான் வினியோகிக்கப்படும். இந்தசிலிண்டரின் விலையும் ரூ.12.17 உயர்த்தப்பட்டுள்ளது.\nசமையல் கேஸ்சிலிண்டர் விலை உயர்வுக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வை எதிர்த்து நாடுதழுவிய போராட்டத்தை நடத்த உள்ளதாக பா.ஜ.க,வின் மகளிர் அணி தலைவர் ஸ்மிருதிஇரானி தெரிவித்துள்ளார். இந்தபோராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என அவர் கூறினார் . வரும் 12ம் தேதி இந்தபோராட்டம் நடைபெற உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் குறையும்\nஅதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை\nநாட்டில் அச்சம்மிகுந்த சூழ்நிலையை காங்., உருவாக்கி வருகிறது\nபெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு\nபெட்ரோல், டீசல விலை படிப்படியாக குறையும்\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\n��ுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desathinkural.com/tamilnews/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-04-11T01:19:43Z", "digest": "sha1:2WGSVMU4UEYW4RNXW4WZJ3I25Y3BTNI6", "length": 8550, "nlines": 90, "source_domain": "www.desathinkural.com", "title": "அமெரிக்க அணு உலைகளை வாங்காதே | Desathinkural", "raw_content": "\nHome செய்திகள் இந்தியா அமெரிக்க அணு உலைகளை வாங்காதே\nஅமெரிக்க அணு உலைகளை வாங்காதே\nஅமெரிக்க அணு உலைகளை வாங்காதே\nஅமெரிக்காவிடமிருந்து இந்தியா ஆறு அணு உலைகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டிருப்பதை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பும் கடுமையாக எதிர்க்கின்றன.\nஇந்தியாவில் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசு இப்படி ஓர் ஒப்பந்தம் போடுவதும், கொள்கை முடிவு எடுப்பதும் சட்ட விரோதமான செயல்கள் ஆகும்.\n2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி, ஏராளமான மக்கள் பணத்தையும், நேரத்தையும், சக்தியையும் விணாக்கி எதையும் சாதிக்கவில்லை. இப்போது திடீரென அவசர கதியில் இந்த ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார்கள். எந்த அமெரிக்க நிறுவனம் இந்த அணு உலைகளை உருவாக்கப் போகிறது, இந்தியாவின் எந்தப் பகுதியில் இந்த உலைகள் நிறுவப்படப் போகின்றன, இந்திய இழப்பீடுச் சட்டத்தை மதிப்பார்களா என ஏராளமானக் கேள்விகளுக்கு பதிலே இல்லை.\nஅணுப்பரவலாக்கத் தடைச் சட்டத்தை கடுகளவும் மதிக்காமல் தனது சுயநல லாப நீக்கங்களுக்காக இந்தியாவுக்கு அணு உலைகளை ���மெரிக்கா விற்கிறது. அணுசக்தி விநியோக நாடுகள் அமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கும் அமெரிக்கா உதவுகிறது. ஆனால் இதே அமெரிக்கா ஈரான், வட கொரியா போன்ற நாடுகள் அணு உலைகளைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்தியா அணுவாயுதப் பரவலாக்கத் தடை சட்டத்தில் கையெழுத்துப் போடாத நிலையிலும் தன்னுடைய கொள்ளை லாபத்துக்காக அமெரிக்கா அணு உலைகளை விற்கிறது. இந்த பத்தாம்பசலித்தனத்தில் இந்தியாவும் பங்கெடுப்பது தவறானது.\nஅதிகமான அளவில் அடர்த்தியாக மக்கள் வாழும் இந்தியாவுக்கு அணு உலைகள் ஏற்புடையவை அல்ல. தைவான், ஸ்வீடன் போன்ற நாடுகள் அண்மையில் அணு உலைகளை மூடியிருக்கும் நிலையில், தன் மக்கள் நலம் குறித்து சிந்திக்காமல், தனது வல்லாதிக்க தோழமை நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த இந்திய அரசு முயற்சிக்கிறது. இந்த அடிமைத்தன, மக்கள் விரோத அணுகுமுறையைக் கைவிட்டு, அமெரிக்க அணு உலை வியாபார ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.\n-அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்\n-அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு.\nPrevious articleயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டம்.\nNext articleகட்சி உறுப்பினர்களை உசுப்பேற்ற இட்டுக்கட்டி எழுதாதீர்கள் தோழர் பெ.ம (இறுதிப் பகுதி ) ….க.இரா.தமிழரசன்.\n”இந்துராஷ்டிரமும் தவறான புரிதல்களும்”-பிரபாத் பட்நாயக்\nதப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்கு உள்நோக்கம் கொண்டது- மும்பை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.\nபா.ஜ.க ஆட்சியில் இந்தியா கற்காலத்திற்கு திரும்புகிறதா\nஉண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே \nசாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:42:37Z", "digest": "sha1:EPCDV6TIDCZ2IGWZICCHSGBNUOMIXPC5", "length": 34138, "nlines": 224, "source_domain": "biblelamp.me", "title": "வியாக்கியானப் பிரசங்கம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலு���்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்த��ோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\n“பிரசங்கத்திற்கான செய்தி எப்பொழுதும் நேரடியாக வேதத்திலிருந்தே தோன்ற வேண்டும். நாம் ஒரு செய்தியை மனதில் வைத்துக் கொண்டு அதை நிருபிப்பதற்கான வசனங்களை வேதத்தில் தேடிப் பார்க்கக் கூடாது.”\nபோதகர்கள் எவ்வாறு பிரசங்கம் செய்ய வேண்டுமேன்று போதிக்கும் அநேக நூல்கள் ஒரு சிறு நூலகத்தை நிரப்புமளவுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் வேதபூர்வமான வியாக்கியானப் பிரசங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவை ஏராளம்.\nஎல்லா கிறிஸ்தவ அனுபவங்களுக்கும் கோட்பாடுகளே அடிப்படையாக உள்ளது. கோட்பாடுகளை அடித்தளமாகக் கொண்டு அமையாத கிறிஸ்தவ அனுபவம் நிலத்தில் புதைக்கப்படும் வெட்டப்பட்ட ஒரு மலரைப் போன்றதாகும். அது வெகு சீக்கிரத்தில் அழிந்து விடும். கோட்பாடுபூர்வமான வியாக்கியானப் பிரசங்கம் வேதபூர்வமான அனைத்து பிரசங்கங்களுக்கும் அடித்தளமாக இருப்பது மட்டுமன்றி, அவற்றின் சரீரமாகவும் உள்ளது. கிறிஸ்தவ கோட்பாடுகள் கிறிஸ்தவத்தைப் பற்றிய சத்தியத்தைத் தவிர வேறில்லை. வேதம், எல்லா வேதவாக்கியங்களும் போதிப்பதற்கு நன்மையாயுள்ளன என்று கூறுகின்றது.\nநமது கிறிஸ்தவ அனுபவங்கள், நோக்கங்கள் அனைத்துமே கிறிஸ்தவ கோட்பாடுகளாலேயே ஊக்குவிக்கப்படுகின்றன. மற்றப் பகுதிகளோடு ஒப்பிட்டு முறையாகப் போதிக்கப்படும் வேதத்தின் எந்தவொரு பகுதியும் நமக்கு கிறிஸ்தவ அனுபவத்தில் ஊக்கமளிக்காமலிருக்க முடியாது. ஆகவேதான், கிறிஸ்தவ கோட்பாடு எந்தவித சந்தேகமுமில்லாமல் வேதபூர்வமான வியாக்கியானப் பிரசங்கத்தின் அடிப்படை அம்சமாக உள்ளது என்று கூறமுடியும். எனவே கிறிஸ்தவ கோட்பாடுகளே விசுவாசத்திற்கும், பரிசுத்த வாழ்க்கைக்கும் எல்லாவித முறையான நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருப்பதால் அவற்றை எல்லோரும் தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொள்ளும்படிச் செய்யவேண்டியது பிரசங்கிகளின் பெருங்கடமையாக இருக்கின்றது.\nகோட்பாடுகள் அடங்கிய பிரசங்கங்களை நமக்கு எவ்வித பயனுமளிக்க முடியாத செத்த பிரசங்கங்களாக சிலர் கருதுகிறார்கள். இவ்வாறு செய்வது, பாலையும், மாம்ச உணவையும் நாடி நிற்கும் உள்ளங்களுக்கு வெறும் எலு���்பைக் கொடுப்பது போன்றதாகும் என்று இவர்கள் கருதுகிறார்கள். போதனைகளின் அடிப்படையில் அமைந்த சில பிரசங்கங்களைப் கேட்கும்போது இவ்வாறு கூறத்தோன்றும். இதற்குக் காரணம் கிறிஸ்தவப் போதனைகள் அல்ல; அப்போதனைகளை சரியான முறையில் விளக்கிப் போதிக்கத் தெரியாத பிரசங்கிகளே ஆகும். கோட்பாடுபூர்வமான பிரசங்கங்கள் உயிரற்ற இறையியல் விரிவுரைகளாகவும், விவாத அடிப்படையில் அமைந்த ஆராய்சிக்கட்டுரையாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. கோட்பாடுகள் அனைத்தும் எப்போதுமே அனுபவபூர்வமாகவும், நடைமுறையில் கடைப்பிடிக்கக்கூடியதாகவும் விளக்கப்பட வேண்டும். ஆகவே, நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கை, கிறிஸ்தவ போதனைகள், கிறிஸ்தவ கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். சத்துள்ள போதனைகளின் அடிப்படையில் சபையை வளர்க்க முற்படாத ஒரு போதகன் நல்ல அடித்தளமிடாமல் வீடு கட்ட முயலும் கொத்தனுக்கு ஒப்பானவன்.\nநல்ல போதனைகள் எப்போதுமே நடைமுறைக்கேற்றதாகவும், அனுபவபூர்வமானதாகவும், கேட்பவர்களுடைய நிலமைகேற்றவிதத்தில் அவர்களுடைய தேவைகளை சந்திப்பதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு வேதபோதனைகள் நடைமுறையில் அனுபவபூர்வமாகவும், கேட்பவர்களுடைய தேவைகளை சந்திக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டுமானால், அப்போதனைகளை எடுத்து விளக்கப் பயன்படுத்தப்படும் கருவியாகிய பிரசங்கம் அதைச் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.\nபிரசங்கங்களில் பல வகையுண்டு. ஒரு வசனத்தை மட்டும் பயன்படுத்தி வேத பூர்வமாகப் பிரசங்கிப்பதில் ஸ்பர்ஜன் வல்லவராக இருந்தார். இம்முறையை ஆங்கிலத்தில் Textual Preaching என்று அழைப்பார்கள். ஸ்பர்ஜன் அதிக வேத ஞானமுள்ளவராக இருந்ததால் ஒரு வசனத்தை முறையாக அது அமைந்துள்ள பகுதிக்கேற்ப விளக்கிப் போதிப்பதில் வல்லவராக இருந்தார். ஆனால் இம்முறை அத்தகைய ஞானமில்லாதவர்களுக்குப் பயன்படாது. பரிசுத்தவான்களும் இம்முறையைப் பயன்படுத்திப் பிரசங்கித்துள்ளனர். ஒரு தலைப்பை அடிப்படையாக வைத்து செய்யும் பிரசங்கத்தை Topical Preaching என்று அழைப்பார்கள். இதன் மூலம் வேதத்தின் ஒரு குறிப்பிட்ட போதனையை முழு வேதத்தையும் பயன்படுத்திப் போதிக்கலாம். ஆனால் மேற்கூறப்பட்ட இருமுறைகளும் நல்ல பிரசங்க முறைகளாக இருந்தபோதும், இன்று நம���ு சூழ்நிலைக்கு உதவக் கூடியதும், அவசியமானதுமானது வியாக்கியானப் பிரசங்கமே (Expository Preaching). இப்பகுதியில் நாம் வியாக்கியானப் பிரசங்கத்தின் அவசியத்தையே விளக்க முனைகிறோம்,\nவேதத்தின் ஒரு நூலையோ அல்லது அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியையோ முழு வேதத்தின் அடிப்படையில் தெளிவாக விளக்கித் தொடர்ச்சியாகப் பிரசங்கிப்பதே வியாக்கியானப் பிரசங்கமாகும். இது ஒரு சுருக்கமான விளக்கமாகும். இத்தகைய பிரசங்கத்தினால் பல பயன்களுண்டு.\n1. ஒரு பிரசங்கி வேதத்தின் ஒரு நூலையோ, அல்லது ஒரு நூலின் ஒரு குறிப்பிட்ட பகுதியையோ பல வாரங்களுக்குப் பிரசங்கிப்பது என்று தீர்மானித்தால் வரப்போகும் வாரங்களில் தாம் பிரசங்கிக்கவிருப்பது என்ன என்று அவருக்குத் தெரிந்திருக்கும். இதனால் அடுத்த வாரம் எதைப் பிரசங்கிக்கப்போகிறோம் என்று அவர் அலைய வேண்டிய அவசியமில்லை. பலர் ஒவ்வொரு வாரமும் பிரசங்கப் பொருளுக்காக அலைவது மட்டுமன்றி கேட்பவர்களையும் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் எங்கெங்கோ அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\n2. வேதத்தில் ஒரு நூலையோ அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியையோ பல வாரங்களுக்குப் பிரசங்கிக்கும்போது சபையாருக்கு வேதத்தை முறையாகப் போதிக்க முடிகின்றது. கேட்கும் மக்களும் இதன்மூலம் தாம் எதைப் படிக்கிறோம், எங்கு போகிறோம் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது. அத்தோடு அவர்கள் வேத அறிவில் வளர முடிகின்றது.\n3. பிரசங்கி வியாக்கியானப் பிரசங்க முறையைப் பயன்படுத்தும்போது அவர் தேவையற்றதைச் சொல்லாமல் வேதப்பகுதியில் இருப்பதை மட்டும் விளக்கிப் போதிக்க முடியும். பலர் ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வேதத்திற்குப் புறம்பாக எதையெதையோ சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வியாக்கியானப் பிரசங்க முறையைப் பயன்படுத்தும் பிரசங்கி அவ்வேதப்பகுதியைத் தெளிவாகப் படிக்க வேண்டியது அவசியம். அப்பகுதியை தொடர்ச்சியாகப் பிரசங்கிக்கப் போவதால் பிரசங்கிப்பவருக்கு அப்பகுதி என்ன கூறுகின்றது என்பதில் நல்ல விளக்கம் இருக்க வேண்டும். இதனால் பிரசங்கியும் சோம்பேறியாக இல்லாமல் வேதத்தைப் படிக்க வேண்டிய அவசியமேற்படுகின்றது. இன்று வாராவாரம் பிரசங்கமென்ற பெயரில் எதையெதையோ உளறிக் கொட்டி���் கொண்டிருப்பவர்களையே பிரசங்க மேடைகளில் பார்க்கிறோம்.\n4. வியாக்கியானப் பிரசங்கத்தைப் பயன்படுத்துவதால் போதகர்கள் சபையாருக்கு வேதத்தை அனுபவபூர்வமாகப் போதிக்க முடியும். ஒரு வேதப்பகுதியை தாம் நினைத்தவாறு பயன்படுத்தாமல் தகுந்த விளக்கமளித்துப் போதிப்பதால் சபையாரால் எவ்வித வற்புறுத்தலும் இல்லாமல் வேதத்திற்கு கட்டுப்பட முடிகின்றது. அவர்களால் கர்த்தரின் சத்தத்தைக் கேட்க முடிகின்றது.\nஸ்பர்ஜன் சிந்திய சில சிந்தனை முத்துக்கள்\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே –…\nஆர். பாலா on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nK.சங்கர் on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nRAMESH KUMAR J on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\nPRITHIVIRAJ on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் (2015)…\nElsie on 20 வது ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://endhiran.net/tag/enthiran-the-robot/", "date_download": "2021-04-11T01:11:56Z", "digest": "sha1:Q6HETVB24HIC6MWE3XFCCRH6K3HFQEWF", "length": 11504, "nlines": 62, "source_domain": "endhiran.net", "title": "Tag: enthiran the robot", "raw_content": "\nரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் பட ஷூட்டிங்கால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். முக்கியச் சாலைகளில் படப்பிடிப்பை நட���்திக் கொண்டு, மக்களை பெரும் இடையூறாக்கி வருவது தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை நடந்த படப்பிடிப்பின்போது வாகன ஓட்டிகளை எந்திரன் பட யூனிட்டார் ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலர்கள் மிரட்டியதை போலீஸார் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்தது மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ரஜினிகாந்த் நடித்து வரும் படம் எந்திரன். ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அங்கும் […]\nசென்னை: எந்திரன் படக்குழுவினரால் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலத்தில் பல மணி நேரம் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து பாதிப்பைத் தொடர்ந்து, மக்கள் கடும் கோபமடைந்திருப்பதை உணர்ந்து, கத்திப்பாரா பாலத்தில் ஷூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கும் எந்திரன் படப்பிடிப்பு சமீப காலமாக சென்னையில் உள்ள பாலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள பாலத்தில் நடத்தப்பட்டபோது அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் முகம் சுளித்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய […]\nஉலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தலைவரின் எந்திரன் பட க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. சில நாட்களாக சிறுசேரியில் எந்திரன் ஷூட்டிங் நடந்து வருவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். இப்போது, அங்கேயே எந்திரன் க்ளைமாக்ஸின் முக்கிய காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டதாம். மேலும் கலை இயக்குநர் சாபு சிரில் அமைத்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பிரமாண்ட செட்களை ரோபோ ரஜினி உடைத்து நொறுக்கும் அதிரடி காட்சியும் சில தினங்களுக்கு முன் படமாக்கப் பட்டுவிட்டதாம். க்ளைமாக்ஸில் இன்னொரு பிரமாண்ட சண்டைக் காட்சியும் இடம்பெற உள்ளது. […]\nரஜினி நடிக்கும் எந்திரன் பட கிளைமாக்ஸ்; எரியும் தீயில் படப்பிடிப்பு எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ரஜினி சமீபத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆகிறது. கோவா, புனே, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெணிகளிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன. வேலூர் அருகே ஒரு கல்லூரி பரிசோதனை கூடத்தில் விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி எந்திரன் ரஜினியை உருவாக்குவது போன்ற […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1993.10.19&hideredirs=1&hidetrans=1", "date_download": "2021-04-11T01:13:22Z", "digest": "sha1:5WZJB7ZXFYIP7I3FCJE26RS6AGJSV2BC", "length": 3020, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"ஈழநாடு 1993.10.19\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"ஈழநாடு 1993.10.19\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை காட்டு\nஈழநாடு 1993.10.19 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:212 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/shruthi-haasan-will-pair-up-with-prabhas-in-salaar-121012600018_1.html", "date_download": "2021-04-11T00:09:04Z", "digest": "sha1:FJYG7CI4ZLCIIIZLY4WOHZK72NF5QRRB", "length": 11140, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரபாஸின் சலார் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? அடிச்சது ஜாக்பாட்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரபாஸின் சலார் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா\nநடிகர் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.\nபாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.\nஅளவுக்கு அளவு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் என்ன என்ன என்று சினிமாத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.\nஇதையடுத்து கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் தற்போது கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாம்.\nகேப்பே இல்லாமல் நடக்கும் வலிமை ஷூட்டிங்\nசெம்மறி ஆடுகளை போல விவசாயிகளையும் பட்டியில் போட்டு கிளாஸ் எடுத்த ராகுல்காந்தி\nகமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல...பிரபல பாடகி விமர்சனம்\nகொரோனா கால ஊரடங்கில் அம்பானியின் சொத்து மதிப்புகள் உயர்வு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2016/11/14/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-04-11T01:40:58Z", "digest": "sha1:KMFY4NHSPX5R6LIGUUXJTTPCCXMDXSGX", "length": 10911, "nlines": 176, "source_domain": "www.jaffnajoy.com", "title": "சரும நிறத்தை சிவப்பாக்கும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? – JaffnaJoy.com", "raw_content": "\nசரும நிறத்தை சிவப்பாக்கும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்\nபெண்களுக்கான அழகு பொருட்களை பொருத்தவரை அதிகமாக விற்பனை ஆவது சரும நிறத்தை சிவப்பாக்கும் முக பூச்சுகள்தான். இப்போது பெண்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும நிறத்தை மாற்ற இவ்வகையான கிரீம்களை உபயோகிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இப்படி சிவப்பு நிறத்தின் மீது தீராத மோகம் கொண்டுள்ளவர்களுக்காக சில எளிய டிப்ஸ்கள் இதோ…\nசுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத��து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் .\nதக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.\nமுகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.\nசிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.\nசீரகம் மற்றும் முள்ளங்கி ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.\nபுதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்\nமுட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.\nஅன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nசருமத்திற்கும் அழகு தரும் எலுமிச்சை\nNext story புற்றுநோய்க்கு தீர்வு தரும் பச்சைப் பட்டாணி\nPrevious story யோகாசனம் செய்யுமுன் இதை கவனிக்க\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2021/01/11074456/2245439/tamil-news-dance-movement-therapy-exercises.vpf", "date_download": "2021-04-11T01:02:55Z", "digest": "sha1:LLLI2BGXK5RCCFMNUXRYPYWJJRQ6632O", "length": 23607, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆடலாம்.. ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.. || tamil news dance movement therapy exercises", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 09-04-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\n‘டான்ஸ் மூவ்மென்ட் தெரபி’ எனப்படும் நடன அசைவுச் சிகிச்சையில் நடன அசைவுகளுடன், தியானம், யோகாசனம், தாய்சி எனப்படும் ���ற்காப்புக் கலை, உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை நுட்ப செயல்பாடுகள் போன்றவைகள் அடங்கும்.\n‘டான்ஸ் மூவ்மென்ட் தெரபி’ எனப்படும் நடன அசைவுச் சிகிச்சையில் நடன அசைவுகளுடன், தியானம், யோகாசனம், தாய்சி எனப்படும் தற்காப்புக் கலை, உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை நுட்ப செயல்பாடுகள் போன்றவைகள் அடங்கும்.\nமனிதர்களுக்கு புதிது புதிதாக நோய்கள் ஏற்படும் இன்றைய சூழலில், புதிய சிகிச்சை முறைகளும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவைகளில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது, ‘டான்ஸ் மூவ்மென்ட் தெரபி’ எனப்படும் நடன அசைவுச் சிகிச்சை. இது இந்தியாவில் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. மனநலம், உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்தப் புதிய சிகிச்சை நல்ல பலனைத்தருவதாக சொல்கிறார்கள்.\n“நடன அசைவு சிகிச்சையை என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக்கிக்கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சில எளிமையான அசைவுகளின் மூலம், என் உடல், மனம், ஆத்மா மூன்றையும் இந்த தெரபி இணைக்கிறது. நடன அசைவுக்காக உடலை வளைத்து நெளித்து கஷ்டப்பட்டு ஆடவேண்டியதில்லை. எனக்கு தெரிந்த விதத்தில், பிடித்த முறையில் சுயமாக ஆடுகிறேன். இப்படித்தான் உடம்பை அசைக்கவேண்டும் என்ற எந்த வரைமுறையும் இல்லை. நடன அசைவுகளுடன், மூச்சுப் பயிற்சியும், வேறு சில பயிற்சிகளும் தருகிறார்கள். அவை அனைத்தும் சேர்ந்து வித்தியாசமான அனுபவத்தை தருகின்றன. அதனால் உடலும், மனதும் புத்துணர்ச்சி பெறுகிறது” என்கிறார், ஷீலா. இவரது வயது 48.\nஉடல், மனநலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், அவற்றை ஒரு ஜாலியான, எளிதான வழியில் எதிர்கொள்வதற்கு இந்தச் சிகிச்சை முறை உதவுகிறது என்கிறார்கள். இந்த பயிற்சியில் நடன அசைவுகளுடன், தியானம், யோகாசனம், தாய்சி எனப்படும் தற்காப்புக் கலை, உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை நுட்ப செயல்பாடுகள் போன்றவைகள் அடங்கும். நாட கமும் இடம்பெறுகிறது.\nயோகா, பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள், தற்காப்புக் கலைகள், நாடகம், பேச்சில்லா நடிப்பு, மனதை இலகுவாக்கும் ‘ரிலாக்ஸ்’ நுட்பங்கள் போன்ற பலவற்றையும் கலந்து இதனை வடிவமைத்திருக்கிறார்கள். சிகிச்சைக்கு வருபவர்களின் உடல்நிலையையும், மனநிலையையும் ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி சிகிச்சையினை வழங்குகிறார்கள்.\nமனநெருக்கடி, மனஅழ��த்தம், தன்னம்பிக்கைக் குறைவு, கவனக் குறைபாடு போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு நடன அசைவுச் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறதாம். ஆட்டிசம், சீசோபிரெனியா, நீடித்த வலி, மூட்டு வலி, ஞாபகமறதி, உணவு உண்ணுதலில் உள்ள குறைபாடுகள் தொடர்பான பிரச்சினை கொண்டவர்களுக்கும் இந்த சிகிச்சை பலனளிக்கும் என்கிறார்கள். ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச் சினைகள், மனநிலை, உடல்நிலையை கருத்தில்கொண்டு அதற்கேற்ப தெரபிஸ்டுகள் சிகிச்சை முறையை வடிவமைக்கிறார்கள்.\n“இந்த சிகிச்சை முறையில் பேச்சு என்பது குறைவுதான். அசைவுகள்தான் அதிகம். நாங்கள் எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் வார்த்தைகளைவிட செயலில் அதிக கவனம் செலுத்துகிறோம். காரணம், வார்த்தைகளை விட, வார்த்தைகளற்ற தொடர்பு முறையில்தான் நம்மால் சிறப்பாக செயலாற்ற முடியும்” என்கிறார், நடன அசைவுச் சிகிச்சையாளர், தாமினி. பாலியல்ரீதியான பாதிப்புகளுடன் வரும் பெண்களுக்கு ‘பெல்லி’ நடன அசைவுகளை அதிகம் பயன்படுத்துவதாகக் கூறுகிறார், இவர்.\nநடன அசைவுச் சிகிச்சை என்பது முழுக்க முழுக்க நடனம் ஆடுவது போன்றதா சிகிச்சை பெற வருபவர்களுக்கும் நடனம் தெரிந்திருக்கவேண்டுமா\n“நடனம் மனிதர்களை உற்சாகப்படுத்தக்கூடியது. நடனத்தில் சில நுட்பங்களும், அழகியல் உணர்வுகளும் வெளிப்படும். ஆனால் நடன அசைவுச் சிகிச்சை பெறுபவர், அப்படி எந்த நுட்பங்களையும் அறிந்துகொள்ள வேண்டியதில்லை. அவர்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தையும் நாங்களே கற்றுக்கொடுத்துவிடுகிறோம்” என்கிறார்கள், தெரபிஸ்டுகள்.\nவாழ்வில் பிரச்சினைகளால் அவதிப்படும்போது நடனம், ஓவியம் போன்றவற்றில் கவனத்தைத் திசைதிருப்பும்படி கூறப்படுவதுண்டு. ஆனால் நடன அசைவுச் சிகிச்சையோ, பிரச்சினையை நேருக்கு நேர் எதிர்கொள்ளுங்கள் என்கிறது.\n“பிரச்சினையில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல், அதை எப்படிக் கையாளவேண்டும் என்று நாங்கள் சொல்லிக்கொடுக்கிறோம். நடனம் சிந்தனைத் திறனையும், செயல்திறனையும் அதி கரிக்கக்கூடியது. அதனை நாங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறோம்” என்கிறார்கள். இந்த தெரபியில் இசைக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. சிகிச்சை பெறுபவரின் மனநிலையை மேம்படுத்தும் விதத்தில் இசையையும் வடிவமைத்து இசைக்கச் செய்கிறார்கள்.\n���டன அசைவுச் சிகிச்சையில் ஐந்து கட்டங்கள் இருக்கின்றன. அவை பலன் கொடுப்பதற்கு எட்டு முதல் ஒன்பது மாதங்கள் தேவைப்படுகிறது. பயிற்சியாளர், சிகிச்சைக்கு வருபவரின் உடல் அசைவுகளை முதலில் ஆழ்ந்து கவனிக்கிறார். சிகிச்சைக்கு வந்தவரை பலவித வேடிக்கையான அசைவுகளைச் செய்யும்படியும் கூறுகிறார். அவர் விரும்பியபடி எல்லாம் உடல் அசைவுகளை வெளிப்படுத்தும்படியும் கூறுகிறார். அப்போது அவருக்குள் இருக்கும் உணர்வுரீதியான பிரச்சினைகளை எல்லாம் புரிந்துகொள்கிறார். அந்த பிரச்சினைகளுக்கு நடன அசைவுகள் மூலம் தீர்வும் அளிக்கிறார்கள்.\nதவான், பிரித்வி ஷா அதிரடி - சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி\nடெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொரோனா பரவலை தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் -தமிழக அரசு அறிவிப்பு\nஅதிமுகவில் இருந்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் திடீர் நீக்கம்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nபெண்கள் உடற்பயிற்சி செய்தால் அழகான உடலமைப்பை பெறலாம்\nஇரவில் தூக்கம் வராமல் சிரமப்பட்டால் இந்த ஆசனங்களை செய்யயலாம்\nமாதவிடாய் கோளாறுகளை நீக்கும் ஆசனம்\nமலச்சிக்கல் வராமல் தடுக்கும் ஆசனம்\nமிகவும் சக்தி வாய்ந்த சக்ரா தியானம்\nஉடற்பயிற்சியை ஆரம்பிக்க எந்த வயதில் ஜிம்முக்கு போகலாம்\nஇந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...\nஇலக்கை அடைய எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்\nஉடற்பயிற்சி இடையில் ஓய்வு நாட்கள் இருப்பது முக்கியம்\nதொடர்ந்து ஒரே மாதிரியான பயிற்சிகளை செய்தால்...\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\n���ரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nதிருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்த நித்யானந்தா- இணையதளத்தை கலக்கும் புதிய படங்கள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/1", "date_download": "2021-04-11T00:04:17Z", "digest": "sha1:XUJRABZBRLHZBOEGYJ7COUDGJBEOBTOT", "length": 18800, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "Current News Tamil | World news in Tamil | Sri Lanka News - Maalaimalar | 1", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவங்காளதேச ராணுவ அதிகாரிகளை சந்தித்தார் ராணுவ தளபதி நரவானே\nவங்காளதேச ராணுவ அதிகாரிகளை சந்தித்தார் ராணுவ தளபதி நரவானே\nவங்காளதேச தளபதி அசிஸ் அகமது விடுத்த அழைப்பை ஏற்று இந்திய ராணுவ தளபதி நரவானே அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஅதிரும் பிரேசில் - 3.5 லட்சத்தைக் கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை\nபிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.34 கோடியைக் கடந்துள்ளது.\nஇந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் - 8 பேர் பலி\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர்.\nதுருக்கியை விடாத கொரோனா - 38 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு\nதுருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,676 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅலிபாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபராதம் - சீனா அரசு அதிரடி\nசீனாவைச் சேர்ந்த உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனம் அலிபாபா.‌ இதன் நிறுவனர் ஜாக் மா.\n99 வயதில் மரணம் அடைந்த இளவரசர் பிலிப் பற்றி ருசிகர தகவல்\n2-ம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் மறைவுக்கு இங்கிலாந்து பிரதமர் மோரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபணக்கார நாடுகள் மீது உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு\nகொரோனா தடுப்பு மருந்துகளை பணக்கார நாடுகள் அதிக அளவில் பெறுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.\nஇங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் மறைவு- ஜோ பைடன் இரங்கல்\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.\nஅமீரகத்தில் புதிதாக 1,875 பேருக்கு தொற்று\nஅமீரகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 971 ஆக உயர்ந்துள்ளது.\nஅமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஜோ பைடன் உத்தரவு\nஅமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்தார்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.52 கோடியை கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.88 கோடியைக் கடந்துள்ளது.\nஅமெரிக்காவில் மனைவியை குத்திக்கொன்றுவிட்டு, இந்திய என்ஜினீயர் தற்கொலை\nஅமெரிக்க நகரம் ஒன்றில் மனைவியை குத்திக்கொன்று விட்டு இந்திய என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அதைப்பார்த்த 4 வயது மகள் பால்கனியில் அழுதுகொண்டிருந்த சம்பவம், நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.\nபிரான்சை விடாத கொரோனா - 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு\nஅதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பிரான்சில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nகொரோனா பரவல் எதிரொலி - யாழ்ப்பாணத்தில் 70 வர்த்தக நிறுவனங்களுக்கு சீல்\nஇலங்கையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ நெருங்கி வருகிறது.\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் காலமானார்\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப், உடல் நலக்குறைவால் காலமானார்.\nஉலகின் பெரிய இந்து கோவிலான ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது\nகம்போடியாவில் இதுவரை 3 ஆயிரத்து 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு -ஒருவர் பலி\nடெக்சாஸ் துப்பாக்கி சூடு தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்... போர்க்கப்பல்களை அனுப்புகிறது அமெரிக்கா\nரஷிய கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, அமெரிக்க கடற்படை உளவு கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.\nஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரத்தை கடந்தது\nஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 1,320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅமீரகத்தில் ஒரே நாளில் 2,112 பேருக்கு கொரோனா\nஅமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 131 ஆக உயர்ந்தது.\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் காலமானார்\nஉலகின் பெரிய இந்து கோவிலான ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது\n99 வயதில் மரணம் அடைந்த இளவரசர் பிலிப் பற்றி ருசிகர தகவல்\nஅமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஜோ பைடன் உத்தரவு\nஉலக பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்கு இந்தியாவும் காரணம்- உலக வங்கி தலைவர் கருத்து\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை - விஞ்ஞானிகள் அழைப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/9075", "date_download": "2021-04-11T01:53:07Z", "digest": "sha1:DV2Y4GEV3ME3VRQ3PNUIEUET2GB26VKF", "length": 6557, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழ் நகரில் மனநோயாளியாகி அலைந்து திரியும் வெள்ளைக்கார மனிதர்.!! அதிகாரிகளின் கவனத்திற்கு..! | Newlanka", "raw_content": "\nHome Sticker யாழ் நகரில் மனநோயாளியாகி அலைந்து திரியும் வெள்ளைக்கார மனிதர்.\nயாழ் நகரில் மனநோயாளியாகி அலைந்து திரியும் வெள்ளைக்கார மனிதர்.\nயாழ்பாண நகரில் தினமும் காலையில் நீண்ட நாட்களாக சுற்றித்திரியும் பிறநாட்டில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பிரயாணி ஒருவர் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்காக இந்தச் செய்தியை தருகின்றோம். தற்பொழுது மனநோயாளியாய் அலைந்து திரிகின்றார். எனவே அவரை உரிய நாட்டுக்கு சேர்ப்பிப்பதற்க்கு அனைவரும் கருணையுள்ளத்துடன் பாடுபடுவோம். இதன் மூலம் எமது எம் கருனையுள்ளத்தை மீண்டும் ஒருமுறை உலகிற்கு காட்டுவோம். இவரை நேரில் காணவேண்டுமெனின் நிகேதபவன் உணவகம், மற்றும் பிறிண்ஸ் உணவகம் மற்றும் ஜெயம் கூல்பார் இவற்றிக்கு அருகாமையில் காலை 8.00 மணிக்கும் 9.மணிக்கும் இடையி��் கூடுதலாக அமர்ந்திருப்பார். சுற்றுலா வந்த இடத்தில் மனநோயாளியாகி திக்கற்று நிர்க்கதியாகி நிற்கும் இந்த வெள்ளைக்கார மனிதருக்கு நல்வழி காட்டி அவரது சொந்த நாட்டில் சேர்ப்பிக்க எமது அதிகாரிகள் அரசியல்வாதிகள் உடன் முன்வர வேண்டும்.. செய்வீர்களா..\nPrevious articleமின் விசிறியினால் மனிதனுக்கு இவ்வளவு பேராபத்துக்களா..\nNext articleபூட்டிய வீட்டுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்.\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nதிரை ரசிகர்களுக்கு ஓர் சோகமான செய்தி..உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு\n50 வருட கால கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் பாக்குநீரிணையைக் கடக்க இந்தியாவை நோக்கி நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கை வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T01:30:07Z", "digest": "sha1:DOG5T37KB62455TRF22TYEAGM4RKRAIZ", "length": 4956, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பணிநிறுத்தம் | Virakesari.lk", "raw_content": "\nசந்திப்புக்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கல்ல - காரணத்தை வெளியிட்டது சுதந்திரக் கட்சி\nபுத்தாண்டில் 24 மணி நேர விசேட கண்காணிப்பு\nஇலங்கை மீது பிரயோகிக்கப்படும் சர்வதேசத்தின் இராஜதந்திர ஆயுதம்\nயாழ். முதல்வர் மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா - விக்கிக்கு எழுந்த சந்தேகம்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்ட�� முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nஅமைச்சரவை பத்திரத்திற்கு எதிராக சுங்க பிரிவினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகொழும்பு 01 இல் அமைந்துள்ள இலங்கை சுங்க தலைமையகத்தின் இறக்குமதி பிரிவு அதிகாரிகள் தமது அலுவலக கடமைகளில் இருந்து விலகி பண...\nஇலங்கை - இந்திய பொலிஸாருக்கிடையில் ஏற்பட்ட இணக்கம்\nசந்திப்புக்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கல்ல - காரணத்தை வெளியிட்டது சுதந்திரக் கட்சி\nபுத்தாண்டில் 24 மணி நேர விசேட கண்காணிப்பு\nஇலங்கை மீது பிரயோகிக்கப்படும் சர்வதேசத்தின் இராஜதந்திர ஆயுதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/indian-maritime-university-recruitment/", "date_download": "2021-04-11T00:17:10Z", "digest": "sha1:ZFQROI3LF4PG5QBGMRC5NPM4YW527EXJ", "length": 10777, "nlines": 194, "source_domain": "jobstamil.in", "title": "Indian Maritime University Recruitment 2021", "raw_content": "\nBachelor Degreeசென்னைமத்திய அரசு வேலைகள்\nIMU-இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் 2021\nஇந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் 2021 (IMU-Indian Maritime University). Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் IMU Job Recruitment 2021 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஇந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021\nIMU Jobs 2021 அமைப்பு விவரங்கள்:\nநிறுவனத்தின் பெயர் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU-Indian Maritime University)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nIMU Jobs 2021 வேலை விவரங்கள்:\nசம்பளம் மாதம்: ரூ. 25500 – 81100/-\nவயது வரம்பு 35 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வு /\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 12 டிசம்பர் 2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 26 ஜனவரி 2021\nIMU Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு IMU Official Notification pdf\nஅதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவம் IMU Official Apply Online\nஅதிகாரப்பூர்வ இணையதளம் IMU Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nIndian Maritime University Recruitment உதவியாளர் சென்னை தமிழ்நாடு தமிழ்நாடு அரசு வேலைகள்\nTN TRB தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் புதிய வேலைகள் அறிவிப்பு 2021\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://murasu.in/assam-3-villages-sealed-over-covid-19-fears-as-thousands-attend-preachers-funeral/", "date_download": "2021-04-11T00:37:07Z", "digest": "sha1:VHCBUQPXDBVX5EL3O7DXR6ANBUUDTP7P", "length": 13351, "nlines": 142, "source_domain": "murasu.in", "title": "அசாமில் ஊரடங்கு உத்தரவை மீறி மதபோதகர் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 10 ஆயிரம் பேர், மூன்று கிராமங்களுக்கு சீல் – Murasu News", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஅசாமில் ஊரடங்கு உத்தரவை மீறி மதபோதகர் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 10 ஆயிரம் பேர், மூன்று கிராமங்களுக்கு சீல்\nஅசாமில் ஊரடங்கு உத்தரவை மீறி மதபோதகர் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 10 ஆயிரம் பேர், மூன்று கிராமங்களுக்கு சீல்\nஅசாமில் ஊரடங்கு உத்தரவை மீறி மதபோதகரின் இறுதிச் சடங்கில் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, மூன்று கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை 31-ம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜமாத் உல்மா அமைப்பின் துணைத் தலைவர் 87 வயதான கைருல் இஸ்லாம் கடந்த சில தினங்களுக்கு உடல்நலம் குன்றி உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு ஜூலை 2-ம் தேதி நடைபெற்றது. அவருடைய மகன் அமினுள் இஸ்லாம் எம்.எல்.ஏவாக இருந்துவருகிறார். ஜூலை 2-ம் தேதி நடைபெற்ற இறுதிச் சடங்கில் 10,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டுள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறி இத்தனை மக்கள் கலந்துகொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅசாமில், இதுவரையில் 11,000-த்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 1,202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வேகமாகப் பரவி வரும் சூழலில் இத்தனை மக்கள் ஒன்று கூடியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காவல்துறை மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகியன தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துளனர். இறுதிச் சடங்கு நடைபெற்ற நாகோன் மாவட்டத்தில் மூன்று கிராமங்களை முழுவதமாக அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nஎல்லையில் மோதலுக்கு ஜவஹர்லால் நேருவும���, காங்கிரஸும்தான் பொறுப்பு: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்\nகேரளாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம் – 2 ஆண்டுகள் சிறை\nPrevious Previous post: வந்தே பாரத் திட்டம்- ஜூலை 11 முதல் 19 வரை அமெரிக்காவுக்கு 36 விமானங்கள் இயக்கம்\nNext Next post: அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது துப்பாக்கிச்சூடு – 27 பேர் பலி\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/velaiilla-pattadhari-movie-mistakes-in-amma-amma-song/", "date_download": "2021-04-11T01:25:39Z", "digest": "sha1:L5Q3YNMWNXEHUYN3CEFMUKAUJ5KVRJ3V", "length": 8929, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Velaiilla Pattadhari Movie Mistakes In Amma Amma Song", "raw_content": "\nHome செய்திகள் விஐபி படத்தில் இப்படி ஒரு சென்டிமென்ட் காட்சியில் இருக்கும் இந்த தவறை நோட் செஞ்சி இருக்கீங்களா.\nவிஐபி படத்தில் இப்படி ஒரு சென்டிமென்ட் காட்சியில் இருக்கும் இந்த தவறை நோட் செஞ்சி இருக்கீங்களா.\nதனுஷ் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் “வேலையில்லா பட்டதாரி”. இந்த படத்தை எழுதி, இயக்கியவர் வேல்ராஜ் ஆவார். அதுமட்டுமில்லாமல் இந்த படமே இவர் இயக்கிய முதல் படம் ஆகும்.அதோடு இவர் இயக்கிய முதல் படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. மேலும், இந்த படத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன்,அமிதேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தை தனுஷ் அவர்கள் தான் தயாரித்தது உள்ளார். அதுமட்டும் இல்லாமல் தனுஷின் 25 வது படமாக வேலையில்லா பட்டதாரி அமைந்தது.\nஇந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பைப் பெற்றது. அதோடு இந்த படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல பெயரை வாங்கியது. இந்த படத்தில் சமுத்திரகனி, அமலா பால், விவேக், சரண்யா பொன்வண்ணன் போன்ற பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணனின் நடிப்பு பெரிதும் கவர்ந்தது.\nஇந்த படத்தில் தனுஷுக்கு சரண்யா பொன்வண்ணனுக்கும் இருக்கும் இடையிலான காட்சிகள் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது. அதிலும், இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன் இறக்கும் காட்சியின் போது இடம்பெறும் அம்மா அம்மா பாடல் காட்சி அனைவரையும் கவர்ந்தது. ஆனால், இப்படி ஒரு சென்டிமெண்டான காட்சியில் இருக்கும் தவறை பலரும் கவனிக்க மறந்திருக்கலாம்.\nசுவரில் சாயும் முன் இருந்த ஷூ மீண்டும் இல்லை . பின்னர் மீண்டும் தரையில் அமரும் போது ஷூ இருக்கிறது.\nஅந்த காட்சியில் தனுஷ் முதலில் வீட்டிற்குள் நுழையும் போது காலில் ஷூ அணிந்து இருப்பார். பின்னர் தனது அம்மாவின் உடலை பார்த்ததும் சுவரில் சாயும் போது அவரது காலில் ஷூ இருக்காது. அதன் பின்னர் மீண்டும் கீழே அமரும் போது மீண்டும் காலில் ஷூ இருக்கும் என்பதை நீங்கள் தெளிவாக பார்க்கலாம். இப்படி ஒரு செண்டிமெண்ட்டான கட்சியில் இப்படி ஒரு தவறை எப்படி மறந்தார்கள் என்பது தான் தெரியல.\nPrevious articleஹெலோ, என்ன சொல்லாதீங்க – இறுதியில் ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nNext articleகுடித்துவிட்டு யாஷிகா கார் விபத்தை ஏற்படுத்தினார் என்று செய்து வெளியானது நினைவிருக்கிறதா – அதற்கு காரணமே பாலாஜி தானாம்.\nவரும் தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் எடப்பாடிக்கு ஆதரவா \nசோபா சிபாரிசால் வீட்டுக்கு அழைத்து பட வாய்ப்பு கொடுத்த விஜய்யின் தந்தை – ஆனால், இப்போ அதன் நிலைமை.\nஜகமே தந்திரம் படத்தின் டீஸர் வந்துறுச்சசேனு சந்தோசபடறதா, இல்ல OTT-ல ரிலீஸ்னு வருத்தப்படறதா – குழப்பத்தில் தனுஷ் ரசிகர்கள்.\n96 வெற்றி விழாவில் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி.\nபிரபல நடன இயக்குனர் கணேஷ் மீது பாலியல் புகார் அளித்த தீராத விளையாட்டு பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/mar/29/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3592827.html", "date_download": "2021-04-11T02:05:36Z", "digest": "sha1:P7NEIHEPHP667TKZEJXJCEOUJ4SY2LI3", "length": 9434, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆ.ராசா அவதூறு பேச்சு: மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஆ.ராசா அவதூறு பேச்சு: மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்\nமுதல்வரை அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோ.புதூா் பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.\nதமிழக முதல்வரின் தாயாரை அவதூறாகப் பேசியது தொடா்பாக ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரையில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.\nதோ்தல் பிரசாரத்தின்போது திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசா, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயாா் குறித்து அவதூறாகப் பேசியதாக பலத்த எதிா்ப்ப�� எழுந்துள்ளது. எனவே, ஆ. ராசா மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதிமுக மாநகா் மாவட்டம் சாா்பில் மதுரை கோ.புதூா் பேருந்து நிலையம், ஆனையூா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஆா்ப்பாட்டத்தில், பகுதி நிா்வாகிகள், மகளிரணி நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா். இதில், முதல்வரின் பிறப்பு குறித்து அவதூறாகப் பேசிய திமுக மக்களவை உறுப்பினா் ஆ. ராசாவை கைது செய்யவேண்டும். ஆ. ராசா தொடா்ந்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2020/12/27/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-04-11T01:16:35Z", "digest": "sha1:CHH3X5FC4Q4AGHCMI62URZSZKIL653BC", "length": 13754, "nlines": 174, "source_domain": "www.jaffnajoy.com", "title": "படிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி?​ – JaffnaJoy.com", "raw_content": "\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nநுண்ணறிவு அதிகம் உள்ள குழந்தைகளுக்கும் கவனச்சிதைவு தான் முக்கிய தடைக்கல். கவனம் மட்டும் நம் குழந்தைகளுக்கு இருந்து விட்டால் எதையும் சாதித்து விடுவார்கள். ஆனால் நம் குழந்தைகளின் கவனமோ ஒரு நொடியில் ஓராயிர விஷயங்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறது. நுண்ணறிவு அதிகம் உள்ள குழந்தைகளுக்கும் கவனச்சிதைவு தான் முக்கிய தடைக்கல். மற்ற எல்லா விஷயத்திலும் குறையேதும் இல்லாத குழந்தைகள���ம் இந்த விஷயத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.\nபாடசாலையில் படிக்கும் குழந்தைகளுக்கு நீடித்த கவனத்தைப் பொறுத்தே படிப்புத் திறன் அமைகிறது. சிறு வயதிலிருந்தே நீடித்த கவனத் திறனை வளர்த்துக் கொண்ட குழந்தைகள் பெரியவர்களானாலும் அத்திறன் தொடரும்.\nமேற்கண்ட காரணங்களினால் கவனச் சிதறலைக் கொண்ட குழந்தைகளுக்கு தீர்வு என்ன\nகவனச்சிதறல் கொண்ட குழந்தைகள் படிக்கும் போது பெற்றோர் உடனிருப்பது அவசியம். குழந்தை படித்து முடிக்கும் வரை கூடவே அமர்ந்திருக்க வேண்டும். படித்துக் கொண்டிருக்கும் போது வேறு ஏதேனும் விஷத்தில் குழந்தை கவனம் செலுத்துவதாக தெரிந்தால் உடனே அதை விடுத்து படிக்கத் திரும்பும் படி குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டும்.\nகுழந்தைகள் படிக்கும் போது சில பொருட்கள் அல்லது சில நிகழ்வுகள் அவர்களின் கவனத்தை ஈர்க்கலாம். அவைகளுக்கு தடை கற்கள் (Road Blocks) என்று பெயர். முடிந்த வரை படிக்கும் சூழல் தடைக்கற்கள் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபடிக்கும் சமயத்தில் சில பொருட்கள் அல்லது சில நிகழ்வுகள் படிப்பை துரிதப்படுத்தும். அது போன்றவைகளுக்கு தூண்டிகள் (Triggers) என்று பெயர். அதிகளவு தூண்டிகள் படிக்கும் சூழலில் இருப்பது நல்லது. காற்றோட்டத்தை அளிக்கும் மின்விசிறி, தண்ணீர் பாட்டில் போன்றவை தூண்டிகள் பட்டியலில் அடங்குபவை.\nபடிக்கும் சமயத்தில் பெற்றோர் தொலைபேசி, தொலைக்காட்சி போன்றவற்றை அணைத்து விடுவது நல்லது. முடிந்தவரை வீட்டில் பிற வேலைகள் நடப்பதை குறைத்து விடுவது அவசியம். படிக்கும் குழந்தைகளின் கவனம் பல விஷயங்களிலும் அலைந்து பெற்றோரிடம் ஏதேனும் பேச முற்படுவர். அவற்றை பின்னர் கேட்பதாக கூறி படிப்பதை தொடரச் செய்ய வேண்டும். படித்து முடித்தவுடன் குழந்தை சொல்ல வந்த விஷயத்தை ஆர்வமுடன் கேட்டுக் கொள்ளலாம்.\nகவனச் சிதறல் கொண்ட குழந்தைகளை அதிகாலையில் படிக்க வைப்பது நல்லது. மற்றவர்கள் உறங்கி கொண்டிருக்கும் அமைதியான சூழலில் இடைஞ்சல்கள் குறைவாக இருக்கும்.\nஇந்த முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் குழந்தைகளின் கவன சிதறலை பெருமளவு குறைக்க முடியும்.\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nNext story உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக…\nPrevious story பொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47508/", "date_download": "2021-04-11T00:21:08Z", "digest": "sha1:4OZ7YLGPKKHBY5NBFNVMU3ZAE6MCH2PL", "length": 52036, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "வலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை வலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்\nவலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்\nகு.ப.ராஜகோபாலனின் ஒரு பழைய கதையில் [கனகாம்பரம்- தொகுப்பு] ஒருவன் கும்பகோணத்தில் தன் நண்பனை தேடிச்செல்கிறான். நண்பனுக்கு அப்போதுதான் திருமணமாகியிருக்கிறது. இவன் அங்கே செல்லும்போது நண்பன் இல்லை. அவனுடைய இளம் மனைவி மட்டும் தனியாக இருக்கிறாள். பெரிய அழகி அவள். அவள் இவனை வரவேற்று காபி போட்டுக் கொடுக்கிறாள். கணவன் நாளைதான் வருவான் என்கிறாள். இவனுக்கு கும்பகோணத்தில் செல்வதற்கு ஓர் இடமில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கையில் அவளே மாடியில் தங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறாள். அவள் சமைத்துப்போட்டதைச் சாப்பிட்டுவிட்டு இவன் மாடியில் ஜமுக்காளத்தைப்போட்டு படுத்துக்கொள்கிறான். அவள் இவனுக்கு குடிக்க தண்ணீருடன் மாடி ஏறி வருகிறாள். இவனருகே சப்பணமிட்டு அமர்ந்து கருங்கூந்தலை மார்மேல் தூக்கிப்போட்டுக்கொண்டு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாள்….\nநல்லவேளையாக இந்தக்கதையை நான் வாசிக்கும்போது தல்ஸ்தோயின் நாவல்களை வாசித்திருந்தேன். கு.ப.ராஜகோபாலனிடம் மனசுக்குள் ‘வே, என்னவே இது’ என்று கேட்டுக்கொண்டேன். கும்பகோணத்த��ல் 1940 வாக்கில் நடக்கும் கதை. என்ன யதார்த்தம் இது’ என்று கேட்டுக்கொண்டேன். கும்பகோணத்தில் 1940 வாக்கில் நடக்கும் கதை. என்ன யதார்த்தம் இது யாருக்காக அவர் இதை எழுதினார் யாருக்காக அவர் இதை எழுதினார் இன்று ஒரு நுண்ணுணர்வுள்ள இலக்கியவாசகன் கு.ப.ராஜகோபாலனின் கதைகளின் முழுத்தொகுப்பை வாசிக்கநேர்ந்தால் ஐந்தாறு சிறுகதைகளை நல்லகதைகள் என்பான். இன்னும் சிலகதைகளை பரவாயில்லை என்பான். மிச்சகதைகள் ஏன் இலக்கியம் என்று சொல்லப்படுகின்றன, ஏன் கு.ப.ராஜகோபாலன் ஓர் இலக்கிய முன்னோடியாக கருதப்படுகிறார் என்று திகைப்பான். முக்கால்வாசிக்கதைகள் ‘அவன் மார்பில் அவள் சாய்ந்தாள்’ என முடியும் படைப்புகள். கு.ப.ராஜகோபாலனின் அந்தரங்கப்பகற்கனவில் ஊறி மிதந்துகிடக்கக்கூடியவை.\nஅன்று கு.ப.ராஜகோபாலன் பெரிதும் ரசிக்கப்பட்டமைக்கு இந்தவகையான கதைகளே காரணம். உண்மையான அனல் வீசிய பண்ணைச்செங்கான் போன்ற கதைகள் அல்ல. முக்கால்நூற்றாண்டு தாண்டி இன்று வாசிக்கையில் அவற்றை எழுதி வாசித்த சமூகப்பிரக்ஞையை நுணுக்கமாக ஆராய்வதற்கான மூலப்பொருட்கள் என்றவகையிலேயே இக்கதைகள் கவனத்துக்குரியவை என்று படுகிறது. ஆணும் பெண்ணும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டாலே ஊரலர் எழும் சூழல். மிகமிக இளமையிலேயே வீட்டுக்காரர்கள் பார்த்து ஏற்பாடு செய்துவைக்கும் திருமணம். அந்த மனைவியுடன் தனியாக அமர்ந்து ஒருமணிநேரம் பேசுவதுகூட ஆபாசம் என வகுத்திருக்கும் குடும்ப மனச்சூழல். இளமையிலேயே தொடர்ந்து பிறக்கும், தொடர்ந்து இறக்கும் குழந்தைகள். பலவகையான நோய்கள். காதலே இல்லாத ஒரு சமூகம் கு.ப.ராஜகோபாலன் வாழ்ந்தது. மிருகங்களுக்குக் கூட இருக்கும் சல்லாபம் முழுக்க மறுக்கப்பட்ட காலம்.\nஅந்தச் சமூகத்தின் அந்தரங்கமான பகற்கனவென்பது அழகிய இளம்பெண்ணுடன் சல்லாபம் செய்தல்தான். காமம் கூட இல்லை, சல்லாபம் மட்டுமே. 1942-இல் எழுதப்பட்டு பலவருடங்களுக்குப் பின்னர் மறுபதிப்பாகியிருக்கும் க.நா.சு.வின் ‘சர்மாவின் உயில் ‘ என்ற நாவல் இந்த மனநிலையை இன்னும் விரிவாக காட்டக்கூடியது. அன்றைய குடும்பச்சூழலை, ஏற்பாட்டுத்திருமணம் அளிக்கும் காதலற்ற குடும்ப வாழ்க்கையை, அதனுள் நிரந்தர பகற்கனவாக இருந்துகொண்டிருக்கும் காதலுக்கான தாகத்தை அதில் காணலாம்.\nநவீனத் தமிழிலக்கியத்தின் அடி��்தளம் என்று சொல்லத்தக்க மணிக்கொடி காலகட்டத்தை இன்று பார்க்கையில் அகவாழ்க்கைக்கான இந்த ஏக்கமே அதன் மைய ஓட்டமாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. கு.ப.ராஜகோபாலன், மௌனி, ந.சிதம்பரசுப்ரமணியம், க.நா.சுப்ரமணியம் என்று அனைவருமே இதைத்தான் முக்கியமாக எழுதியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. உலகமெங்கும் உருவாகி வந்த புத்திலக்கியம் என்பது ஜனநாயக அரசியல்பிரக்ஞையையும், நவீன ஆன்மீகத்தேடலையும் சாரமாகக் கொண்டது. புத்துலகம் என்று அவை நினைத்த வரும்காலத்தின் அறவியலையும் அழகியலையும் தீர்மானிக்கும் அடித்தளங்கள் அவை. அந்தத் தேடலின் அலைக்கழிப்புகளையும் கொந்தளிப்புகளையும் வெளிப்படுத்தியவை. அந்தத் தளத்தில் செயல்பட்ட, அதனாலேயே இன்றும் முன்மாதிரியாக நிற்கக்கூடிய தனிக்கலைஞன் புதுமைப்பித்தன் மட்டுமே.\n ஏன் மீண்டும் மீண்டும் அவர்கள் காதோரம் முடி இறங்கிய வட்டமுகமும் காந்தக்கண்களும் கொண்ட கட்டழகிகளைப்பற்றியே எழுதினார்கள் ஏன் மனிதவாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழும் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி மட்டும் அவர்களுக்கு மொத்த வாழ்க்கையாகத் தெரிந்தது ஏன் மனிதவாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழும் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி மட்டும் அவர்களுக்கு மொத்த வாழ்க்கையாகத் தெரிந்தது இந்திய மெய்ஞான மரபில் காதல் என்பது ஒரு பெரும் குறியீடு. பிரேமை என்பது கடவுளையும் இயற்கையையும் அறிவதற்கான ஒரு அழகிய வழி. ஆனால் இவர்களின் எழுத்தில் அந்த அம்சமே இல்லை. இது உள்ளூர எரியும் ஒரு தசைப்பரப்பில் தன் கற்பனையின் குளிர்ந்த தைலத்தை அள்ளி அள்ளிப்பூசிக்கொள்வது மட்டுமே.\nமணிக்கொடி உருவாக்கிய இந்த முன்மாதிரி அன்று உருவாகிவந்த வணிக இலக்கியத்தில் அலைகளைக் கிளப்பியது. தமிழகத்தின் இந்த அந்தரங்கத்தேவையை பூர்த்திசெய்வது மிகமுக்கியமான ஒரு வணிகச்சேவைச்செயல்பாடாக அடையாளம் காணப்பட்டது. கு.ப.ராஜகோபாலனின் அதே வகை எழுத்தின் பல வடிவங்களை நாம் வணிக எழுத்தில் காணலாம். ஆர்வி, எல்லார்வி போன்ற ஆரம்பகால எழுத்தாளர்கள். பி.வி.ஆர், மகரிஷி போன்ற நடுக்கால எழுத்தாளர்கள், இந்துமதி, சிவசங்கரி, பாலகுமாரன் போன்ற சமகால எழுத்தாளர்கள் என வாழையடி வாழையாக இந்த வகை எழுத்தை இன்றுவரை கொண்டுவந்துசேர்த்திருக்கிறார்கள்.\nத��விர இலக்கியத்திலும் இந்த வகை எழுத்தின் தொடர்ச்சி எப்போதும் இருந்தது. கு.ப.ராஜகோபாலனின் சரியான தொடர்ச்சி என்று தி.ஜானகிராமனைச் சொல்லலாம். நுண்தகவல்கள் நிறைந்த அவரது அழகிய நடை, தஞ்சைச்சூழலின் விரிவான சித்தரிப்பு ஆகியவற்றுக்கு அப்பால் அவரது நாவல்களின் பெறுமானம்தான் என்ன அவை காதலுக்கான தமிழ்மனத்தின் ஏக்கத்தை நுண்ணிய முறையில் தீர்த்துவைக்கும் எழுத்துதானே அவை காதலுக்கான தமிழ்மனத்தின் ஏக்கத்தை நுண்ணிய முறையில் தீர்த்துவைக்கும் எழுத்துதானே தன் மிகச்சிறந்த உரையாடல்கள் மூலம் ஜானகிராமன் திரும்பத்திரும்ப எழுதுவது ஆண் பெண்ணுடன் கொள்ளும் அழகிய நுட்பமான சல்லாபத்தைத்தானே தன் மிகச்சிறந்த உரையாடல்கள் மூலம் ஜானகிராமன் திரும்பத்திரும்ப எழுதுவது ஆண் பெண்ணுடன் கொள்ளும் அழகிய நுட்பமான சல்லாபத்தைத்தானே யோசித்துப்பாருங்கள், ஜானகிராமனின் எழுத்து வழியாக உங்களுக்குள் சில அழகிகளும் அவர்களின் காதலர்களும் மட்டும்தானே நிறுவப்பட்டிருக்கிறார்கள். விவேகமும் ஞானமும் பொருந்திய எத்தனைபேரை அவரால் உருவாக்கமுடிந்திருக்கிறது யோசித்துப்பாருங்கள், ஜானகிராமனின் எழுத்து வழியாக உங்களுக்குள் சில அழகிகளும் அவர்களின் காதலர்களும் மட்டும்தானே நிறுவப்பட்டிருக்கிறார்கள். விவேகமும் ஞானமும் பொருந்திய எத்தனைபேரை அவரால் உருவாக்கமுடிந்திருக்கிறது அடிப்படை இச்சைகளால் அலைக்கழியும் எந்த ஆன்மாவின் தவிப்பை நமக்குக் காட்டமுடிந்திருக்கிறது\nஜானகிராமனைக் கொண்டாடி எழுதுபவர்களை நான் எப்போதும் கவனிக்கிறேன். அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த தித்திப்பைத்தான் சப்புகொட்டுகிறார்கள். உலகமெங்கும் மகத்தான எழுத்தின் ஆதாரமாக உள்ள அறவுணர்ச்சியும் சரி ஆன்மீக எழுச்சியும் சரி அவரது நாவல்களில் மிகக்குறைவு என்பதை அவர்கள் உணர்வதேயில்லை. ஜானகிராமனை இலக்கியச்சாதனையாளராக ஆக்குபவை அவரது சிறுகதைகள்தான். அவற்றில் அவர் நீதியின் சீற்றமும் மெய்யறிதலும் கொண்ட மகத்தான தருணங்களை புனைந்திருக்கிறார். பரதேசி வந்தான் அல்லது கடன் தீர்ந்தது அல்லது பாயசம் அல்லது மாப்பிள்ளைத்தோழன் போன்ற கதைகளை எழுதிய ஜானகிராமனையே நான் நவீன இலக்கியவாதியாக நினைக்கிறேன்.\nநீண்ட இடைவேளைக்குப்பின் நான் ஜானகிராமனின் இருநாவல்களை வாசித��தேன். மோகமுள் மற்றும் அன்பே ஆருயிரே. என்ன இது இத்தனை வளவளவென்று போகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது என் வாசிப்பு மாறிவிட்டதா என்ன இல்லை, நான் வளர்ந்துவிட்டேன். நான் அவற்றை முதலில் வாசிக்கையில் என் வயது பதினேழு. அன்று அவற்றில் என்னைக்கவர்ந்தவை ஜிலுஜிலுவென ஓடும் உரையாடல்கள். ஆம், சல்லாபங்கள். சுற்றி சுற்றிப் பேசும் பெண்களின் சமத்காரங்கள், ஜாலங்கள். இன்று அவற்றை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பேசிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையிலேயே மக்கள் அப்படித்தான் பேசுகிறார்கள் என்றால்கூட அதற்கு இலக்கியமதிப்பென ஏதுமில்லை. ஓர் இலக்கிய ஆக்கத்தில் சொல்லப்படும் அனைத்துச் சொல்லுமே முக்கியமானவை. சாரமற்ற உரையாடல்களுக்கு நல்ல இலக்கியத்தில் இடமில்லை. அது முன்வைக்கவேண்டியது உண்மையை அல்ல, செறிவுபடுத்தப்பட்ட உண்மையை, அல்லது அதிஉண்மையை.\nஅவற்றை நான் ரசித்திருந்த அந்தக்காலத்தில் இருவர் என்னிடம் அதைச் சொல்லியிருக்கிறார்கள். மிகச்சிறந்த வாசகியான என் அம்மா ‘ஜானகிராமன் முதிரா ஆண்களுக்கான எழுத்தாளார்’ என்று சொன்னார். பின்னர் சுந்தர ராமசாமி ‘அவரோடது ஒரு ஜிலுஜிலுப்பு. காஞ்சிப் பட்டை மூஞ்சிமேல போட்டு இழுக்கிறது மாதிரி…. ஆனா அதுக்கு இலக்கியத்தில மதிப்பில்ல. எப்படிப்பட்ட பாறாங்கல்லா இருந்தாலும் உண்மைக்குத்தான் இங்க மதிப்பு’ என்றார். ஜானகிராமனின் நாவல்களில் அவைசென்றுசேரும் உண்மையின் தருணங்கள் உள்ளன. திரைவிலக்கி வெளிப்படும் மனித மனத்தின் ஆழங்கள் உள்ளன. ஆனால் அவை அந்த பகற்கனவின் ஜீராவால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இன்று அந்நாவல்களை இருபக்கமும் கையை வைத்து இறுக்கிப்பிழிந்து சாராம்சத்தை மட்டும் எடுக்கமாட்டோமா என்றிருக்கிறது.\nலா.ச.ராமாமிருதத்தின் கடைசிக்கால சிறுகதை ஒன்றில் ஒரு பெண் கதைசொல்லியான முதியவரை முத்தமிட்டுச்செல்வதாக எழுதியிருந்தார். தினமணிக்கதிரில் அக்கதையை வாசித்த சுந்தர ராமசாமி சிரித்துக்கொண்டே சொன்னார் ‘முன்னாடின்னா இந்த முத்தம் வந்திருக்காது,.. அதுக்கான ஏக்கம் மட்டும்தான் இருக்கும். பரவாயில்லை, நாற்பது அம்பது வருசம் எழுதி இந்த இடம் வரை வந்து சேர்ந்துட்டார்.’ மீபொருண்மைத்தளம் சார்ந்த அதீதகற்பனைகளாலும் மன உணர்ச்சிகளை நேரடியாகத் தொட எழும் மொழியாலும் லா.ச.ராமாமிருதத்தின் கதைகளில் பல இலக்கியச்சாதனைகள். ஆனால் அவரது எழுத்திலும் சாராம்சமாக ஓடிக்கொண்டிருப்பது கு.ப.ராவையும் மௌனியையும் ஆட்டிப்படைத்த அந்த ஏக்கம் மட்டும்தானே\nஅடுத்த தலைமுறையில் இந்த பகற்கனவு எழுத்து இன்னும் சல்லிசாக ஆகிவிட்டதோ என்றுதான் ஐயப்படவேண்டியிருக்கிறது. சமீபத்தில் வண்ணநிலவனின் இரு நாவல்களை மீண்டும் வாசித்தேன். கடல்புரத்தில், கம்பாநதி. ஒருவகையான அற்பப்புனைவுகள் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவை ஒருகாலத்தில் இங்கே இலக்கியச்சூழலில் சப்புகொட்டி ரசிக்கப்பட்டிருக்கின்றன நினைக்கையில் ஆச்சரியமே எழுகிறது. முன்னோடிகளின் எழுத்தில் அவர்களின் மொழித்தேர்ச்சியாலும் நுணுக்கமான மானுட அக அவதானிப்புகளாலும் கலையாக ஆன காமம்சார்ந்த பகற்கனவுத்தளம் இவர்களின் சில்லறை அனுபவங்களும் சூம்பிப்போன அழகுணர்வும் கொண்ட எழுத்துலகில் ஒருவகை சிறுமையெழுத்தாக நின்றுவிட்டிருக்கிறது. கள்ள உறவுகளைக் கண்காணிக்கும் ஓரக்கண் பார்வையாக அதை மாற்றிக்கொள்வதன் மூலமே அவர்கள் சுவாரசியத்தை தக்கவைத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். உள்ளே செல்லாமல் தெருவில் நின்று பாதி திறந்த சன்னல் வழியாகப்பார்த்துவிட்டு கடந்துசெல்லும் எழுத்துக்கள் இவை.\nஅதிருஷ்டவசமாக இந்த ஜீரா இலக்கியச்சூழலில் எப்போதும் உரிய இடத்தில் வைக்கப்பட்டது. முதல்தலைமுறையில் புதுமைப்பித்தன் மட்டும் இந்தவகை பகற்கனவு எழுத்தை சமன் செய்தார். அடுத்த தலைமுறையில் சுந்தர ராமசாமியும் அசோகமித்திரனும் ப.சிங்காரமும் கி ராஜநாராயணனும் கு.அழகிரிசாமியும் ஜி.நாகராஜனும் பலகோணங்களில் இப்பகற்கனவுகளை உடைத்துத் திறந்து பரிசீலிப்பவர்களாக இருந்தனர். அடுத்த தலைமுறையில் நீதி உணர்ச்சியுடன் பேசிய நாஞ்சில்நாடனும் அடித்தள மக்களின் குரலாக எழுந்த பூமணியும் அதை முன்னெடுத்தனர். தமிழிலக்கியத்தின் மையப்பெருங்குரல் புதுமைப்பித்தனிடமிருந்து மேலெழுந்தது நம் நல்லூழ்தான்.\nமிக ஆர்வமூட்டும் ஒரு அவதானிப்பை நான் அடைந்தது புதுமைப்பித்தனின் வாசிப்புப்பழக்கம் பற்றி தொ.மு.சி.ரகுநாதன் சொன்னதைக் கேட்டபோது. புதுமைப்பித்தன் ஆங்கிலப்பாலியல் நூல்களை வாசிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அவரே தமிழில் ஒன்று எழுதவும் செய்தார். அதை நண்பர்களிடம் தனிச்���ுற்றுக்கு விட்டார். அதைப்பற்றி அவரது நண்பரான மீ.ப.சோமு சங்கடம் கொண்டபோது ‘தமிழனுக்கும் போர்னோகிராஃபி வேணுமே ஓய்’ என்று சொல்லி சிரித்தார். புதுமைப்பித்தனின் விபரீத ஆசை போன்ற கதைகளில் கு..ப.ராஜகோபாலனும் வழிவந்தவர்களும் தொடக்கூட அஞ்சும் பாலியல்சித்தரிப்பு உள்ளது. அதாவது புனைவுக்குத்தேவை என்றால் எதையும் சொல்ல புதுமைப்பித்தனால் முடியும். சும்மா தொலைவில் நின்று சப்புக்கொட்டுவது அவருக்கு உடன்பாடல்ல,\nதமிழில் புதுமைப்பித்தனின் காலகட்டத்தில்தான் பாலியல் எழுத்து அறிமுகமாகிறது – வாசிப்பு தொடங்கும் காலகட்டமும் அதுவே. லண்டனில் அச்சாகும் பாலியல் நூல்களை இறக்குமதிசெய்து தபால் வழியாக அனுப்பி விற்கும் தொழில் இருபதுகளில் தமிழில் ஆரம்பித்தது. சில ஆண்டுகளிலேயே அது மிகப்பெரிய தொழிலாக மாறியது. ஆனந்தவிகடன் இதழின் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அந்தத் தொழிலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தபின்னர்தான் ஆனந்த விகடனை தொடங்கினார். அவரே பின்னர் தமிழில் அத்தகைய பல நூல்களை எழுதியுமிருக்கிறார். அவற்றை அன்றைய கணக்கில் மிகப்பெரும் பணம் செலவுசெய்து வாங்கியவர்களை நம்மால் ஊகிக்கமுடியும். மரபின் கட்டுப்பாடுகளுக்கு ஒருபக்கம் ஆட்பட்டு மறுபக்கம் புதிய ஆங்கிலக் கல்வியால் வெளியுலகையும் அறிய நேரிட்டு அந்த இக்கட்டால் கடுமையான பாலியல் வறட்சிக்கு ஆளான படித்த நடுத்தரவர்க்கத்தினர்தான்.\nபின்னர் தமிழில் பாலியல் எழுத்து எப்போதும் இருந்துள்ளது. பிரபலமான சரோஜாதேவி வரிசை கீழ்மை எழுத்துக்களை பள்ளிவாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அனைவருமே வாசித்து வந்திருப்பார்கள். எண்பதுகள் அந்த தளத்தில் பெரிய அலை நிகழ்ந்த காலகட்டம். ஒளிநாடா மூலம் வீட்டிலேயே சினிமா பார்க்கமுடியுமென்ற தொழில்நுட்ப வளர்ச்சி வந்ததும் நீலப்படங்கள் சாதாரணமாக ஆயின. அதன்பின் தொண்ணூறுகளின் இறுதியில் இணையம் நீலப்படங்களை எங்கும் கிடைப்பதாக ஆக்கியது. எல்லாவகையான நீலப்படங்களையும் பார்க்கமுடிந்தது. ஓரளவு கற்பனையும் வாசிப்பும் கொண்டவர்களுக்கு பாலியலெழுத்தும் காட்சிகளும் மிகமிக விரைவிலேயே சலித்துப்போயின.\nஇன்று தமிழில் ஒரு சிறுசாரார் இணையதளங்களில் அவர்கள் பார்க்கும் பாலியல்காட்சிகளை முதிர்ச்சியற்ற சொற்களில் திரும்பப்புனைந்து இலக்கியம் என முன்வைத்துவருகிறார்கள். கொஞ்சமேனும் வாசிப்புப்பழக்கமும் அதன் விளைவான முதிர்ச்சியும் கொண்டவர்களுக்கு இவை அசட்டுத்தனமாகவே தெரியும். ஆனால் இன்றும்கூட கு.ப.ராஜகோபாலனின் எழுத்தில் இருந்து இன்பக்கிளுகிளுப்பைப் பெற்றுக்கொண்டவர்களின் வாரிசுகள் அதே மனநிலையின் வளர்ந்தவடிவில் நீடிக்கிறார்கள். பெரும்பாலும் கட்டுப்பாடுகள் நிறைந்த நடுத்தரக்குடும்பங்களில் இருந்து தொழில்கல்விகற்று பொதுவெளிக்கு வந்த ஒருவகை அசட்டு இளைஞர்கள் இவர்கள். பாலியல்மீறல்களை ஏதோ பெரிய சமூகப்புரட்சி என நினைத்து உத்வேகம் கொள்கிறார்கள். தங்கள் வீடுகளில் பேசிக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தை கதையில் வாசித்தால் மயிர்கூச்செறியும் முதிராமனங்கள். கொஞ்சம் தெருவில் நடந்து நான்கு குடிசைப்பகுதிகளைச் சுற்றிவரக்கூட சுதந்திரமில்லாத எளிய வாழ்க்கை வாழ்பவர்கள்.\nஇவர்களுக்காக எழுதப்படும் இன்றைய மென்பாலியல் எழுத்துக்களையும் நான் கு.ப.ரா மரபின் வரிசையில்தான் சேர்ப்பேன். எழுபதாண்டுகளுக்கு முன் கு.ப.ராவின் விஸ்வேஸ்வரன் கும்பகோணம் அக்ரஹாரத்தில் அடுத்தவன் மனைவியை ஆறடி தூரத்தில் தனியாகப்பார்த்து அடைந்த கிளர்ச்சியைத்தான் இவர்களின் புனைவுகளில் விஸ்வா ஹாங்காங்குக்கு போய் சான்ட்விச் மஸாஜைப் பற்றி கேள்விப்பட்டு அடைகிறான். என்றுமுள நந்தமிழ் ஏக்கம்\nஎன்னுடைய தலைமுறையின் எல்லா எழுத்தாளர்களும் கு.ப..ராஜகோபாலன் உருவாக்கிய மனச்சிக்கலை முழுமையாகத் தாண்டிவந்தவர்கள் என்பதை ஆச்சரியத்துடன் காண்கிறேன். அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது இளமையில் நாங்களெல்லாருமே இந்த பகற்கனவை மாந்திக்களித்தவர்கள்தான். இதல்ல எழுத்து என எங்கோ உணர்ந்தோமா இளமையில் நாங்களெல்லாருமே இந்த பகற்கனவை மாந்திக்களித்தவர்கள்தான். இதல்ல எழுத்து என எங்கோ உணர்ந்தோமா வரலாறாக விரியாத ஒன்றை, உள்ளும் புறமும் கண்ணிகளாக வளராத ஒன்றை அற்ப எழுத்து என்று அறிந்தது என்னை இவர்களிடமிருந்து விடுதலை செய்தது. நான் அதற்கு தல்ஸ்தோய்க்கும் தஸ்தயேவ்ஸ்கிக்கும் பஷீருக்கும் புதுமைப்பித்தனுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.\nஇன்றைய எழுத்தில் நேரடியான ஆய்வுநோக்குடன் அல்லது நுணுக்கமான அங்கதத்துடன் அல்லது விரிவான வரலாற்றுப்பார்வையுடன் ஆண்பெண்ணுறவைப் பார்க்கும் பார்வை நிகழ்ந்திருப்பது ஓர் இலக்கியச் சாதனை என்று ஐயமில்லாமல் சொல்ல முடியும். கோணங்கி, சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், எஸ்.ராமகிருஷ்ணன், பெருமாள்முருகன் என ஒவ்வொரு புனைகதையாளரும் ஒவ்வொரு வகையில் அதைக் கையாள்கிறார்கள். ஓரக்கண்பார்வையின் அற்பத்தனம் கொண்ட எழுத்தாளர் என எவருமில்லை.\nஇன்றைய இளம் எழுத்தாளர்களில் ஆண்பெண் உறவை எழுதுபவர்களில் முக்கியமானவர்களான வா..மு.கோமு, கீரனூர் ஜாகீர் ராஜா, எஸ்.செந்தில்குமார், லட்சுமி சரவணக்குமார், சந்திரா என அனைவரிலும் உள்ளது இந்த விடுதலை அளிக்கும் அழகுகளும் சிக்கல்களும் என்று சொல்லமுடியும். குறிப்பாக வா.மு.கோமு அப்பட்டமான பாலியலெழுத்தின் உதாரணமாகச் சொல்லப்படக்கூடியவர். ஆனால் அது பாலியல் மீதான ரகசிய அரிப்பாக அல்ல, அதை ஒரு மானுட நிலைமையாகக் கண்டு ஆராயும் கூர்மையாகவே அவரில் வெளிப்படுகிறது. கு.ப.ராஜகோபாலன் முதல் வா.மு.கோமு வரையிலான ஒரு கோடு சென்ற முக்கால் நூற்றாண்டில் நம் அகம் வளர்ந்து வந்ததன் வரைபடமாக அமையும்.\n[இலங்கையில் இருந்து வெளிவரும் சமகாலம் இதழில் எழுதும் கட்டுரைத்தொடர்]\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 27\nஅடுத்த கட்டுரைகலைச்சொற்கள் ஒரு வினா\nமழைப்பாடல் உரை தண்டபாணி துரைவேல்\nபன்னிரு படைக்களம்- சுரேஷ் பிரதீப்\nஎம்.வி.வியின் காதுகள்: சுனீல் கிருஷ்ணன்\nபேய்ச்சி: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான நாவல்- கனகலதா\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29\nவிழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்\nஸ்வராஜ்யா, ஜக்கி, இயற்கை எரிவாயு -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2", "date_download": "2021-04-11T00:48:15Z", "digest": "sha1:AHNQFQAOGMKLTFPJCJNBR7ZUVUE3PZC3", "length": 20523, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Current News Tamil | World news in Tamil | Sri Lanka News - Maalaimalar | 2", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்- டிரைவர் இல்லாமலேயே இயக்கலாம்\nதுபாயில் உலக வர்த்தக மையத்தில் நடந்த மேம்படுத்தப்பட்ட வாகன கண்காட்சியில் புதிதாக மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.\nஉலக பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்கு இந்தியாவும் காரணம்- உலக வங்கி தலைவர் கருத்து\nஏழை நாடுகளில் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. உலகளாவிய வட்டிவிகிதம் குறைந்த அளவுக்கு ஏழை நாடுகளில் குறையவில்லை.\nஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார் - அமெரிக்கா அறிவிப்பு\nஈரான் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இங்கில��ந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்து போட்டன.\nஇந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை\nஇந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் 13 பேரைக் கொண்ட ஒரு கும்பல் சிக்கியது.\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை - விஞ்ஞானிகள் அழைப்பு\nஇன்றளவும் உலகுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிற கொரோனா வைரஸ், சீனாவின் உகான் நகரில்தான் முதன்முதலாக தோன்றியதாக தகவல்கள் வெளிவந்தன.\n‘திருமதி இலங்கை’ பட்டம் வென்றவரை தாக்கியதாக திருமதி உலக அழகி பட்டம் வென்றவர் கைது\nஇலங்கையில் பட்டம் சூட்டியபோது திருமதி இலங்கை அழகியை முன்னாள் அழகி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஎங்களை தாக்கினால் கடைசிவரை விடமாட்டோம் - சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை\nசீனா, தைவான் நாட்டை தனது சொந்த பிரதேசமாக அறிவித்து அமைதியான முறையில் அல்லது ராணுவ பலத்தால் வெல்வோம் என்று தெரிவித்துள்ளது.\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை\nகொரோனா அதிகரிப்பு எதிரொலியாக இந்திய பயணிகள் நியூசிலாந்து வர தடை விதித்து அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஎங்கள் நாட்டில் கொரோனா வைரசே இல்லை - உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தகவல்\nமோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.‌\nபிரேசிலில் ஒரே நாளில் 4,195 பேர் கொரோனாவுக்கு பலி\nகொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கும் நாடு பிரேசில் ஆகும்.\nபாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nபாகிஸ்தானில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் இந்தியாவின் உதவியை நாடுவோம் - இலங்கை மந்திரி\nஇலங்கையில் 2019-ம் ஆண்டில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nபோராட்டக்களத்தில் தேசிய கொடி - வைரலாகும் புகைப்படம்\nபாகிஸ்தான் போராட்டக்களத்தில் ஒரு இயக்கத்தை சேர���ந்தவர்கள் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தியதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.\nஓமனில் மொத்த கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்தது\nஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 1,208 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅமீரகத்தில் ஒரே நாளில் 1,988 பேருக்கு கொரோனா- 2,138 பேர் குணமடைந்தனர்\nஅமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 54 ஆயிரத்து 944 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,988 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதுபாயில் புதிய ‘ஸ்மார்ட்’ நகரம்- ஆட்சியாளர் அறிவிப்பு\nதுபாயில் புதிதாக ‘அல் கூஸ் படைப்புத்திறன் மாவட்டம்’ என்ற பெயரில் ஸ்மார்ட் நகரம் அறிமுகம் செய்யப்படுகிறது.\nஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதிபெறுவர் - ஜோ பைடன்\nபதவியேற்று 100வது நாள் முடிவில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கும் என அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார்.\nநாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பு அமைதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் - சீனா சொல்கிறது\nஇந்தியா கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் கடற்படைகளுடன் தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது.\nஇஸ்ரேலில் புதிய அரசை அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் கெடு\nஇஸ்ரேலில் நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஒரு நிலையான அரசை அமைக்க முடியாத சூழலில் கடந்த மாதம் 4-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது.\nஇந்திய பொருளாதார வளர்ச்சி 12.5 சதவீதமாக இருக்கும் - சர்வதேச நிதியம் கணிப்பு\nநடப்பு ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) கூறியுள்ளது.\nகொரோனா பாதிப்பு - பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 4,211 பேர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் 2-ம் இடத்தில் உள்ளது.\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் காலமானார்\nஉலகின் பெரிய இந்து கோவிலான ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது\n99 வயதில் மரணம் அடைந்த இளவரசர் பிலிப் பற்றி ருசிகர தகவல்\nஅமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஜோ பைடன் உத்தரவு\nஉலக பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்கு இந்தியாவும் காரணம்- உலக வங்கி தலைவர் கருத்து\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை - விஞ்ஞானிகள் அழைப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2021/04/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-08-04-2021/", "date_download": "2021-04-11T01:25:56Z", "digest": "sha1:RQIHAPMNUKVGMDGXVLSGBUFXUIVDERVA", "length": 27143, "nlines": 167, "source_domain": "www.netrigun.com", "title": "இன்றைய ராசிபலன் (08.04.2021) | Netrigun", "raw_content": "\n’ தினப்பலன் ஏப்ரல் 8-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு….\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nகாரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக் கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார் கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். முருகப்பெருமானை வழிபடு வது நன்று.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nதாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். சிவபெருமானை வழிபடுவத�� சிறப்பு.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளிடமிருந்து எதிர் பார்த்த தகவல் கிடைக்கும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்,\nபுதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசி யம். இன்று விநாயகரை வழிபடுவது நற்பலன்களை அதிகரிக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nமனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மகாவிஷ்ணுவை வழிபடுவது நன்று.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nதாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவி களும் கிடைக்கும். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அரசுப்பணியில் இருப்பவர்கள் அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அம்பிகையை வழிபடுவது நன்று.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படக்கூடும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும்.\nசகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.\nதிடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். நரசிம்மர் வழிபாடு சிறப்பு.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மறைமுக இடையூறுகள் ஏற்படும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nமனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூல மாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரி யங்களில் அனுகூலம் உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிப் பது உற்சாகம் தரும். ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nசகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம். எதிரிகள் வகையில் எச்சரிக்கை தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பதுடன் செலவுகளும் அதிகரிக்கும். பைரவர் வழிபாடு நன்று.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.\nபுதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்கு மேல் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் காரியம் அனுகூலமாகும்.\nமன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் அதிகரிக்கும் செலவுகளால் சிறிது கடன் வாங்கவேண்டி வரும். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.\nPrevious articleசிவகார்த்திகேயனுக்கு ஜோடியனாரா குக் வித் கோமாளியின் முக்கிய பிரபலம்..\nNext articleகணவருடன் இணைந்து சமந்தா செய்த செயல்.\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T01:20:35Z", "digest": "sha1:7ISGJDGFQK225QN7UPQ3KKML26QHBF7A", "length": 8908, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழர்வாழ்வு உயரட்டும், தமிழகம் தரணியின் தலைமையேற்கட்டும் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nதமிழர்வாழ்வு உயரட்டும், தமிழகம் தரணியின் தலைமையேற்கட்டும்\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ்சொந்தங்களுக்கும், எனது முதற்கண் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உழுதுண்டு வாழ்வாரேவாழ்வார் என்பதற்கேற்ப, இயற்கையை வணங்கி, விவசாயத்தில் பெரும்பங்குவகிக்கும் மாடுகள், விவசாய கருவிகள் என அனைத்திற்கும் நன்றி தெரிவித்து , அவைகளை கொண்டாடும் பண்புமிக்க பாரம்பரியம் நமது தமிழர் பாரம்பரியம். இது உலகில் வேறெங்கும் இல்லை.\nஇந்த உன்னதமான கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் போற்றி, பாதுகாத்து, வருகின்ற தலைமுறைகளிடம் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. எட்டுத் திக்கும் தமிழின் மாண்பையும், தமிழ் கலாசாரத்தின் மேன்மையையும் பறைசாற்றிக் கொண்டிருக்கும், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உற்ற நண்பன், நமது பாரதப்பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில், அனைவரும் இணைந்து, அனைவருக்கும் வளர்ச்சி என பயணிக்கும் ஆட்சியில், தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையல்ல.\nதைத் திருநாளாம் பொங்கலில், தமிழ் செழிக்கட்டும், தமிழர்வாழ்வு உயரட்டும், தமிழகம் தரணியின் தலைமையேற்கட்டும். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும், எனது சார்பிலும் தமிழ்சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு வணக்கம் செலுத்துவோம்\nஎய்ம்ஸ் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர்களை போல, ஆக வேண்டும்\nமுதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது…\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோட�� கொள்ளை ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-04-11T01:34:42Z", "digest": "sha1:F73GLRYHC5NR6K5NUNLXZCH5QUVCUHLB", "length": 4786, "nlines": 38, "source_domain": "www.navakudil.com", "title": "அமெரிக்கா மீதான இணைய தாக்குதல் மிக பாரதூரமானது – Truth is knowledge", "raw_content": "\nஅமெரிக்கா மீதான இணைய தாக்குதல் மிக பாரதூரமானது\nBy admin on December 18, 2020 Comments Off on அமெரிக்கா மீதான இணைய தாக்குதல் மிக பாரதூரமானது\nகடந்த கிழமை அமெரிக்காவின் மத்திய, மாநில, நகர அரசுகள் மீதும், பெரிய கூட்டுத்தாபனங்கள் மீதும் இடம்பெற்ற இணைய தாக்கல் மிக பாரதூரமானது (grave risk) என்று அமெரிக்காவின் Cybersecurity and Infrastructure Security Agency (CISA) கூறியுள்ளது. கடந்த கிழமை கண்டறியப்பட்ட இந்த இணைய தாக்குதல் உண்மையில் கடந்த மார்ச் மதமே ஆரம்பித்து உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.\nதாக்குதலுக்கு பயப்படுத்தப்பட்ட malware ஐ பாதிக்கப்பட்ட கணனிகளில் இருந்து நீக்குவதும் மிக சிரமமானது (highly complex and challenging) என்று கூறப்பட்டுள்ளது.\nரஷ்யாவின் உளவு அமைப்பான SVR (முன்னாள் KGB) இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. தாக்குதலின் அதிசிறந்த தரமே அமெரிக்கா ரஷ்யாவை சந்தேகிக்க காரணம். ஆனால் தாம் இந்த தாக்குதலை செய்யவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.\nCozy Bear என்ற இணைய தாக்குதல் குழுவே இந்த தாக்குதலை செய்துள்ளதாக அமெரிக்கா நம்புகிறது. அது ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குழு என்றும் மேற்கு கருதுகிறது.\nDepartment of Energy அமெரிக்காவின் அணு ஏவுகணைகளை கையாளும் கட்டமைப்புக்களையும் உள்ளடக்கும்.\nமேற்படி திணைக்களங்களுக்கு இணைய பாதுகாப்பு வழங்கும் SolarWind என்ற நிறுவனத்தின் Orion என்ற பாதுகாப்பு software ஐ ஊடுருவி, அதன் மூலமே தாக்குதல் செய்யப்பட்டு உள்ளது.\nஅமெரிக்கா மீதான இணைய தாக்குதல் மிக பாரதூரமானது added by admin on December 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/92196/Baby-Interrupts-Mother's-Live-Weather-Forecast-in-usa", "date_download": "2021-04-11T00:35:40Z", "digest": "sha1:TZUHZRHP656N7CQL5OJA7PWMELPN7IF4", "length": 9077, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேரலையில் வானிலை அறிக்கை வாசித்த தாய்: க்யூட்டாக குறுக்கே வந்த குழந்தை - வீடியோ! | Baby Interrupts Mother's Live Weather Forecast in usa | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநேரலையில் வானிலை அறிக்கை வாசித்த தாய்: க்யூட்டாக குறுக்கே வந்த குழந்தை - வீடியோ\nஅமெரிக்காவில் பெண் ஒருவர் நேரலையாக வானிலை அறிக்கை வாசித்துக்கொண்டு இருக்கும்போது அவருடைய குழந்தை அவரை நோக்கி நடந்து வந்து காலைப் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு துறையினரும் வீட்டில் இருந்தே வேலைபார்த்து வருகின்றனர். வீட்டில் இருந்தே அலுவலக மீட்டிங்கிலும் கலந்துகொள்கின்றனர். சில நேரங்களில் மீட்டிங் நேரலையில் சென்றுகொண்டிருக்கும்போது வீட்டில் இருக்கும் குட்டீஸ் குறுக்கே புகுந்து சேட்டைகள் செய்யும். அது மாதிரியான பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. அப்படி பெண் ஒருவர் நேரலையாக வானிலை அறிக்கை வாசித்துக்கொண்டு இருக்கும்போது அவருடைய குழந்தை அவரை நோக்கி நடந்து வந்து காலைப் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த லெஸ்லி லோபஸ் என்பவர் தொலைக்காட்சி ஒன்றில் வானிலை அறிக்கை வாசித்து வருகிறார். கொரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்தபடியே வானிலை அறிக்கையை நேரலையில் வாசித்து வந்துள்ளார். அப்படி ஒருநாள் லைவாக வானிலை அறிக்கை வாசித்துக்கொண்டு இருக்கும்போது குறுக்கே வந்த அவருடைய 9 மாத மகன் தாயின் காலைப்பற்றி நி���்றான்.\nஎன்ன செய்வதென்று தெரியாத லோபஸ் சிரித்துகொண்டே தன் மகனை கைகளில் ஏந்துகிறார். அதேநேரம் வானிலை அறிக்கையையும் வாசித்து முடிக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமலேசியா: வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 1,050 ஆண்டுகள் சிறை\nகர்நாடக மேலவையில் பரபரப்பு.. ஆபாச வீடியோ பார்த்த காங்கிரஸ் உறுப்பினர்\nபிருத்வி ஷா - தவான் அதிரடி சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்\nதியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்\nஅதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்\nதமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமலேசியா: வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 1,050 ஆண்டுகள் சிறை\nகர்நாடக மேலவையில் பரபரப்பு.. ஆபாச வீடியோ பார்த்த காங்கிரஸ் உறுப்பினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault-kwid/car-deals-discount-offers-in-hazaribagh.htm", "date_download": "2021-04-11T00:17:05Z", "digest": "sha1:6I3MDI2ONMXHWHJJJUA6PHS4N6NR54KK", "length": 18354, "nlines": 380, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹசாரிபாக் ரெனால்ட் க்விட் April 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் க்விட்\nரெனால்ட் க்விட் ஏப்ரல் ஆர்ஸ் இன் ஹசாரிபாக்\n ஒன்லி 19 நாட்கள் மீதமுள்ளன\nசலுகை உள்ளது Renault KWID RXE (3.82 லக்ஹ) + 1 வகைகள்\n ஒன்லி 19 நாட்கள் மீதமுள்ளன\nரெனால்ட் க்விட் 1.0 neotech\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல்\nரெனால்ட் க்விட் Climber 1.0 AMT Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல் AMT\nரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt\nரெனால்ட் க்விட் 1.0 neotech AMT\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் AMT Opt\n ஒன்லி 19 நாட்கள் மீதமுள்ளன\nரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt\nரெனால்ட் க்விட் Climber 1.0 AMT Opt\nரெனால்ட் க்விட் 1.0 neotech AMT\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல் AMT\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல்\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் AMT Opt\nரெனால்ட் க்விட் 1.0 neotech\nலேட்டஸ்ட் க்விட் finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ரெனால்ட் க்விட் இல் ஹசாரிபாக், இந்த ஏப்ரல். பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ரெனால்ட் க்விட் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ரெனால்ட் க்விட் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு ரெனால்ட் kiger, மாருதி எஸ்-பிரஸ்ஸோ, மாருதி ஆல்டோ 800 மற்றும் more. ரெனால்ட் க்விட் இதின் ஆரம்ப விலை 3.12 லட்சம் இல் ஹசாரிபாக். கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ரெனால்ட் க்விட் இல் ஹசாரிபாக் உங்கள் விரல் நுனியில்.\nஹசாரிபாக் இதே கார்கள் மீது வழங்குகிறது\nஹசாரிபாக் இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nரெனால்ட் க்விட் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nரெனால்ட் க்விட் மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன: எது எடுக்க வேண்டும்\nரெனால்ட் க்விட்டின் ஐந்து வகைகளில் எது உங்களுக்குப் புரியவைக்கிறது\nரெனால்ட் க்விட் Vs ரெனால்ட் ட்ரைபர்: எந்த காரை எடுக்க வேண்டும்\nநுழைவு-நிலை ஹட்ச் அல்லது துணை -4 மீ ஏழு இருக்கை- இது ஒத்த விலையில் சிறந்த மதிப்பை வழங்குகிறது\nஎல்லா க்விட் விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of ரெனால்ட் க்விட்\nக்விட் 1.0 ஆர்.எக்ஸ்.எல்Currently Viewing\nall பிட்டுறேஸ் of 0.8 ரஸ்ல்\nக்விட் 1.0 ரஸ்ல் அன்ட்Currently Viewing\nக்விட் 1.0 ரோஸ்ட் விருப்பம்Currently Viewing\nக்விட் 1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்Currently Viewing\nக்விட் ஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்Currently Viewing\nஎல்லா க்விட் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்விட் on road விலை\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/3", "date_download": "2021-04-11T01:31:28Z", "digest": "sha1:RJCFC4T73PX3YYMG3SQH7QTCTBEY5HCA", "length": 20195, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Current News Tamil | World news in Tamil | Sri Lanka News - Maalaimalar | 3", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஇந்திய பொருளாதார வளர்ச்சி 12.5 சதவீதமாக இருக்கும் - சர்வதேச நிதியம் கணிப்பு\nநடப்பு ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) கூறியுள்ளது.\nகொரோனா பாதிப்பு - பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 4,211 பேர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் 2-ம் இடத்தில் உள்ளது.\nபாகிஸ்தானில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி\nபாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 3,953 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது\nஇந்த ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி சீனாவை விட அதிகமாக இருக்கும் - சர்வதேச நிதியம் கணிப்பு\nஅமெரிக்காவில் உள்ள சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.), வருடாந்திர உலக பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை - வடகொரியா அறிவிப்பு\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.\nஇலங்கையில் பாமாயில் இறக்குமதிக்கு தடை\nஉள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை நிறுத்தும் விதமாக முள் தேங்காய் என்று அழைக்கப்படும் ஒரு வகை பனை மரங்களை பயிரிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nரஷ்யாவை விடாத கொரோனா - 46 லட்சத்தை நெருங்கும் பாதிப்புஎண்ணிக்கை\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45.72 லட்சத்தைக் கடந்துள்ளது.\nஇந்தியாவில் ஏப்ரல் மாதத்திற்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக் கூறவில்லை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்\n18-வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை போட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nரஷ்யாவில் 81 பேருக்கு இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா பாதிப்புகள் உறுதி\nஇங்கிலாந்தின் 81 கொரோனா மாதிரிகளும் மற்று���் தென்ஆப்பிரிக்காவின் 6 கொரோனா மாதிரிகளும் உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.\nசிறைச்சாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் -1800 கைதிகள் தப்பி ஓட்டம்\nதுப்பாக்கி ஏந்திய நபர்கள் ஒரே நேரத்தில் பல அரசு கட்டிடங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தினார்கள்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.23 கோடியை கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.66 கோடியைக் கடந்துள்ளது.\nதுருக்கியில் மேலும் 42,551 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதுருக்கி நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nதாய்லாந்தில் நடந்த அழகி போட்டியில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nவங்காளதேசத்தில் சரக்கு கப்பல் மோதி, பயணிகள் கப்பல் ஆற்றில் கவிழ்ந்தது - 27 பேர் பலி\nசுமார் 150 பயணிகளுடன் தலைநகர் டாக்காவில் இருந்து நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள முன்ஷிகாஞ்ச் மாவட்டத்துக்கு பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது.\nஅமெரிக்காவில் கழிவுநீர் தேக்கத்தில் இருந்து நச்சு நீர் கசிவு - 300 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் 77 ஏக்கர் நிலப் பரப்பளவில் மிகப்பெரிய கழிவுநீர் தேக்கம் அமைந்துள்ளது.\nலாவோஸ் நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி\nதென்கிழக்கு ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில் நம் நகும் என்கிற மிகப்பெரிய ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் புகழ் பெற்றதாகும்.‌\nஇந்தோனேசியாவில் கொட்டி தீர்த்த கன மழை: பலி எண்ணிக்கை 101 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவில் கொட்டி தீர்த்த கன மழையால் பலி எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராகும் நவீன ஹெலிகாப்டர்\nநாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.\nஅடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளர், மனைவியை கட்டி போட்டு அடி, உதை: திருடர்கள் அட்டூழியம்\nஅடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை வீட்டில் கட்டி போட்டு அடித்து, உதைத்து கும்பல் பொருட்களை திருடி சென்றுள்ளனர்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.18 கோடியை கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.61 கோடியைக் கடந்துள்ளது.\nமியான்மரில் ராணுவ ஆட்சி - ஈஸ்டர் முட்டைகள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள்\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தினந்தோறும் பல்வேறு வழிமுறைகளில் போராட்டம் நடத்தி வரும் அந்த நாட்டு மக்கள் நேற்று ஈஸ்டர் முட்டை போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் காலமானார்\nஉலகின் பெரிய இந்து கோவிலான ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது\n99 வயதில் மரணம் அடைந்த இளவரசர் பிலிப் பற்றி ருசிகர தகவல்\nஅமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஜோ பைடன் உத்தரவு\nஉலக பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்கு இந்தியாவும் காரணம்- உலக வங்கி தலைவர் கருத்து\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை - விஞ்ஞானிகள் அழைப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2015/12/18/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T02:03:33Z", "digest": "sha1:N5FBZ4STAUMTQEU5C5LPZMFM4JEKRJT7", "length": 25030, "nlines": 157, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் எடை குறித்த அதிமுக்கிய தகவல்! – கர்ப்பிணிகள் கவனத்திற்கு . . . – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் எடை குறித்த அதிமுக்கிய தகவல் – கர்ப்பிணிகள் கவனத்திற்கு . . .\nவயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் எடை குறித்த அதிமுக்கிய தகவல் – கர்ப்பிணிகள் கவனத்திற்கு . . .\nவயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் எடை குறித்த அதிமுக்கிய தகவல் – கர்ப்பிணிகள் கவனத்திற்கு . . .\nதற்காலத்தில் பெரும்பாலான பிரசவங்கள் அறுவை சிகிச்சைமூலமாக வே நடைபெற்று வருகின்றன• சுகப்பிரசவம் ஆவது மிகவும் குறைந்து வருகிறது. மேலும் பொதுவாக\nஇந்தியக்குழந்தைகள் பிறக்கும்போது 3.5கிலோவிலிருந்து 4கிலோ வரை\nஎடை இருப்பது வழக்கம். இதுதான் குழந்தையின் சரி யான எடையும்கூட. 4 கிலோவுக்குமேல் எடை அதிக ரிக்கும்போது, பிரசவம் சிக்கலாகிறது.\nகருவுக்குள் இருக்கும்போதே “பெரிய குழந்தை”யாக இருப்பதை, மருத்துவமொழியில் “மேக்ரோ சோமியா ” என்கிறோம். இந்தப் பிரச்சனை வரு வதற்கு இரண்டு காரணங்கள்.. ஒன்று தானாகவே ஏற்படுவது. இன் னொன்று நாமாக ஏற்படுத்திக் கொள்வது,\nகர்ப்பகாலத்தில் சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும் என நாங்கள் அறிவுறுத்துவது குழந்தை யின் எடை அதிகமாகி பிரசவத்தில் சிக்கல்கள் வரக்கூடாது என்பதற்குத்தான்\nகுழந்தைக்கு தானாகவே எடை அதிகரிக்கிறது என்றால் (முதல் வகை) சாப்பாட்டில் கொழுப்பு நிறைந்த உணவை அதிகமாக உண்ணும்போதும் ஐஸ்கிரீம், பாதாம், பிஸ்தா போன்ற கொழுப்பு நிறைந்த பருப்புகளை சாப்பிடும்போது குழந்\nதையின் எடை அதிகமாகிறது. இது இரண்டாவ து வகை. கர்ப்ப காலத்தில் தாய்க்கு சர்க்கரை நோய்இருக்கலாம். அல்லது, பிற்காலத்தில் சர்க் கரை நோய் வரலாம் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.\nபொதுவாக, பெரியகுழந்தை பிரச்னை. அது எந்த வகையில் வந்தாலும், “டி.ஐ.சி” என்ற பிரச்சனையை தாய் சந்திக்க நேரி டும். “டி.ஐ.சி என்பது பிரசவத்துக்குப்பின், ரத்தத்தின் உறையும் தன்\nமை தடுக்கப்பட்டு, அதிகமான உதிரப்போக்கு ஏற்படுவது அதோடு, “பெரியகுழந்தை”க்காக வயிறு அதிகமா க விரிந்து கொடுப்பதால், மீண்டும் இயல்பு நிலை க்கு சுருங்குவ து தாமதமாகி, வயிறு “தொள தொள” வென ஆகிவிடும். தவிர, இந்த அம்மாக்களுக்கு பிரச வமும் சிக்கலாகிறது.\nதல் குழந்தை இப்படி “பெரிய குழந்தை”யாக பிறந்ததால், அடுத்தகுழந்தையும் இப்படித்தான் பிறக்கும் என்று பயப்படத் தேவையில்லை. இது அவரவர் உணவுப்பழக்கத்தால் உண்டான பிரச்னை என்பதால், அடுத்த குழந்தை உண்டா கும் போது, சாதாரணமான, சமச்சீரான உணவு உட்கொண்டால் போதுமானது.\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மரு‌த்துவ‌ம் - Sexual Medical (18+Years), மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\n - கர்ப்à, waight baby in pregnancy, எடை, கர்ப்பிணி, கள் கவனத்திற்கு . . ., குறித்த அதிமுக்கிய தகவல், குழந்தை, வயிற்றுக்குள்\nPrevதினமும் பனங்கிழங்கு மாவு உருண்டை சாப்பிட்டு வந்தால் …\nNextபுதிதாக குதிகால் (High Heels) செருப்பு அணிந்த பெண்கள் நடப்பதற்கு எளிய பயிற்சிகள்\nச��்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Psycho-movie-review", "date_download": "2021-04-11T01:35:29Z", "digest": "sha1:ALCZMT2CCBNZZ6MAJZMT2P7XR4FK6P66", "length": 12441, "nlines": 275, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "சைக்கோ திரை விமர்சனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம்...\nஅஜித்தாவது தெரியாமல் செய்தார்.. கமல் தெரிந்தே...\nஅசத்தல் லுக்கில், பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி...\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்:...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமுதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில்...\nகோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nஉதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்டோர்‌ நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சைக்கோ. டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை மிஷ்கின் எழுதி இயக்கியுள்ளார்.\nகோவையில் பார்வையற்றவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவை ஒருதலையாக காதலித்து வருகிறார். இதே ஊரில் பெண்கள் சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது சைக்கோ கொலையாளியின் கைவரிசையாக இருக்கலாம் என தெரியவந்தது.\nகொலையாளியை போலீசார் தேடி வரும் நிலையில், நாயகி அதிதி ராவ் அதே பாணியில் கடத்தப்படுகிறார்.\nஇறுதியில் சைக்கோ கொலையாளியிடம் இருந்து அதிதி ராவை உதயநிதி உயிருடன் மீட்டாரா சைக்கோ கொலையாளி யார் எதற்காக பெண்களை கொலை செய்கிறார்\nஉதயநிதி எப்படி நடிதிருக்கிறார் என்று சொல்ல முடியாது . கண் பார்வையற்றவர் என்பதால் படம் முழுதுமே கூலிங் க்ளாசையே அணிந்திருக்கிறார் .உடல் மொழியால் மட்டும் தன் திறமையை வளர்த்து கொள்ள இந்த படம் அவருக்கு பேருதவி புரிந்திருக்கும் .\nபடத்திற்கு பலம் இளையராஜாவின் இசை. பாடல் மற்றும் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. அதுபோல் தன்வீர் மிரின் ஒளிப்பதிவும் அருமை.\nராஜாவுக்கு செக் திரை விமர்சனம்\n'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்........\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2021/158300/", "date_download": "2021-04-11T01:10:25Z", "digest": "sha1:WZMAO25CC5YQF25S5QA5Z5YFZWI53MDV", "length": 10538, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "பாக்ஜலசந்தி கடலை நீந்தி கடந்து படைத்த 48 வயதுப்பெண் சாதனை - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாக்ஜலசந்தி கடலை நீந்தி கடந்து படைத்த 48 வயதுப்பெண் சாதனை\nதலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.\nதலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்திற்கு ஆரம்பமாகி மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நீச்சலை நிறைவு செய்துள்ளாா்.\nபல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ர்ந்த சியாமளா கோலி (வயது-48), என்பவரே இவ்வாறு தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார்.\nஇதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவா் படைத்துள்ளாா். #பாக்ஜலசந்தி #சாதனை #நீந்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றச்சாட்டுகளில் இருந்து, பிரியங்கவை, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் விடுவித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரச பணியாளர்கள், ஊடகத்துறையில் – தவறான செய்திகளால் முதலீடுகள் தவிர்ப்பு – சார்ள்ஸ் குற்றச்சாட்டு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் – ராமாயண தொடர்பு\nஇலங்கை • பிரதான செய்த��கள் • மலையகம்\nபசறையில் பேருந்து விபத்து – 13 பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸில் அஸ்ரா ஸெனகா ஊசி 55 வயதுக்கு மேல் மட்டுமே அனுமதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசலூன்களைத் திறக்க அனுமதி கடைகளின் பட்டியல் அறிவிப்பு\nஅரச பணியாளர்கள், ஊடகத்துறையில் – தவறான செய்திகளால் முதலீடுகள் தவிர்ப்பு – சார்ள்ஸ் குற்றச்சாட்டு\nகுற்றச்சாட்டுகளில் இருந்து, பிரியங்கவை, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் விடுவித்தது\nகுற்றச்சாட்டுகளில் இருந்து, பிரியங்கவை, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் விடுவித்தது\nபாக்ஜலசந்தி கடலை நீந்தி கடந்து படைத்த 48 வயதுப்பெண் சாதனை March 20, 2021\nஅரச பணியாளர்கள், ஊடகத்துறையில் – தவறான செய்திகளால் முதலீடுகள் தவிர்ப்பு – சார்ள்ஸ் குற்றச்சாட்டு\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் – ராமாயண தொடர்பு இலங்கை+இந்தியா\nபசறையில் பேருந்து விபத்து – 13 பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம் March 20, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-07-30-06-55-28/", "date_download": "2021-04-11T00:36:59Z", "digest": "sha1:IOAHZ7ICJYMK77MNTMKGC4IQTL3CB2MU", "length": 7212, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்து விடுவான் |", "raw_content": "\nமேற்குவங்கத்தி���் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nவிடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்து விடுவான்\nவெற்றிபெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும், பெரும் மனஉறுதியையும் நீங்கள்பெற்றிருக்க வேண்டும். விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான், எனது சங்கல்ப்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாகவேண்டும் என சொல்கிறான் . அத்தகைய ஆற்றலை, அத்தகைய மனஉறுதியை நீ பெற்றிரு.\nகடுமையாக உழை. நீ உனது குறிக்கோளையடைவாய்.\nதன்னம்பிக்கையை விவசாயிகளிடம் தான் கற்கமுடியும்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி…\nபிரதமரின் வருகை ராணுவ வீரா்களின் மனஉறுதியை அதிகரிக்கும்\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஇந்தியாவின் உழைப்பை கண்டு உலகம் வியக்கிறது\nகாங்கிரஸின் 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில்…\nவிவேகானந்தர் கருத்துக்கள், விவேகானந்தர் கல்வி சிந்தனைகள், விவேகானந்தர் சிந்தனைகள்\nநாம் பேய்களும் அல்ல, அவர்கள் தேவர்களும ...\nமதம் சார்ந்த மூட நம்பிக்கைகளே உயிரோட� ...\nமற்றவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சிய ...\nஇல்லை என்று ஒரு போதும் சொல்லாதே\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-11T01:46:34Z", "digest": "sha1:E5WVEQMERYUQU4IG3SSCCTZ36CSOUZWA", "length": 5052, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜீவ நதி |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nவிரைவில் நதி நீர் இணைப்பு சாத்தியமே\nஉருப்படியான வேலைமத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நதி நீர் இணைப்புக்கு ஆராய நிதி ஒதுக்கப்பட்டது ,, அவை 8 குழுக்களாக செயல்பட்டன,, செயல்பட்ட குழுக்கள் அறிக்கை கொடுத்துள்ளது ஆய்வுக்குப் பின் 30நதிகளை இனைக்க முடியும் .. ......[Read More…]\nMay,13,17, —\t—\tஜீவ நதி, நதி நீர் இணைப்பு\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nதமிழ்நாட்டில் பாலாறு-பெண்ணையாறு இணைப் ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desathinkural.com/tamilnews/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-04-11T02:01:02Z", "digest": "sha1:H3YXSBSIDFCK6WT62OQLVQRH64GTGYDH", "length": 16670, "nlines": 95, "source_domain": "www.desathinkural.com", "title": "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலங்களில் வெறும் 10 சதவீத இட ஒதுக்கீடு தர தயாரா?-வசந்தன். | Desathinkural", "raw_content": "\nHome headline2 ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலங்களில் வெறும் 10 சதவீத இட ஒதுக்கீடு தர தயாரா\nஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலங்களில் வெறும் 10 சதவீத இட ஒதுக்கீடு தர தயாரா\nசாதியின் பெயரால் ஈராயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையாக இருந்துவரும் இடப்பங்கீட்டு கோட்பாட்��ின் மீது புதிய தாக்குதலை நடத்தியிருக்கிறது இந்திய பாஜக அரசு. மாநிலங்களைவில் நிறைவேற்றப்பட்ட முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இடப்பங்கீட்டு கோட்பாட்டையும், அதன் நோக்கத்தையும் இந்த சட்டம் முற்றிலுமாக சீர்குலைத்திருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினரின் பொருளியல் மேம்பாட்டுக்காக என்ற பெயரில் சமூகநீதி, சமதர்மத்துக்கான பாதையை திசைதிருப்பியிருக்கிறார்கள்.\n‌முதற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை சாதி இந்துக்களின், உயர் வகுப்பினரின் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்கான தந்திரம் என்ற அளவில் மட்டும் சுருக்கி பார்த்துவிட முடியாது. இடப்பங்கீட்டு திட்டத்தின் மீது ஆதிக்க சக்திகளுக்கும், பார்ப்பனிய மேட்டுக்குடிகளுக்கும் நெடுங்காலமாக இருந்து வரும் வன்மத்தின் வெளிப்பாடுதான் திட்டம். நீடித்த நெடுங்கால நோக்கில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சட்ட மசோதா எஞ்சியிருக்கும் இடப்பங்கீட்டு உரிமைக்கும் முடிவுகட்டுவதற்கான தொடக்கப்புள்ளியாகும். ஏற்கனவே இடப்பங்கீடு கோட்பாட்டின் பின்னணியில் இருக்கும் தர்க்க காரணத்தை உணர மறுக்கும் ஒரு பெருங்கூட்டம் அதற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. வறுமை எல்லா சாதியிலும் இருக்கும் போது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் ஏன் இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் இதனால் நமது வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன என்கிற பிரச்சாரம் சமகாலத்தில் அதிகரித்து வருவதை அவதானித்து வருகிறோம். இந்த கருத்தியல் பரப்புரையின் அடுத்தகட்ட நகர்வாகவே பொருளியல் அடிப்படையிலான சட்ட மசோதாவையும் பார்க்க வேண்டும்.\n‌முதலில் இடப்பங்கீடு திட்டம் வறுமை ஒழிப்பு, பொருளியல் மேம்பாட்டுக்கான செயல்முறை இல்லை என்பதை விளங்கிக்கொள்வது இதில் முதன்மையானது. சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை சமூகத்தின் அனைத்து படிநிலைகளிலும் சமநிலைக்கு கொண்டுவருவதற்கான முன்னுரிமை வழங்குவதே இதுநாள் வரையில் நடைமுறையில் இருந்து வரும் இடப்பங்கீட்டு முறையின் சாராம்சம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய தளங்களின் ஒடுக்கப்பட்ட மக்களை சமநிலைக்கு கொண்டுவருவதற்கான முயற்சி இது. இங்கு ‘முயற்சி’ என்ற சொல்லை கவனமாக பொருத்தி கூறுவதற்கு வலுவான காரணம் இருக்கிறது. இலக்கை அடையும் வரை இந்த செயல்முறை ஒரு முயற்சி தான். அதனோடு பண்பாட்டு கூறுகளில் படிந்துக்கிடக்கும் சாதிய பிணியை ஒழிக்க இன்னும் பல்வேறு செயல்திட்டங்கள் தேவையாக இருககின்றன. நிலைமை இப்படியிருக்க சமூகநீதி விழுமியங்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் வஞ்சகத்தோடு பொருளியல் அடிப்படையிலான இடப்பங்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்துவதும், அதன் மீதான விவாதத்தில் இடதுசாரி கட்சிகளும்கூட தெளிவற்ற முடிவுகளை எடுப்பதும் அநீதியான செயல்.\n‌பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையில் பலவீனமாக இருக்கும் மற்றொரு கூறு, இதனை அனுபவிப்பதற்கான தகுதி வரைமுறை. இந்திய சமூக பொருளாதார நிலையை மிக மோசமாக உள்வாங்கியவர்களால் அல்லது தெரிந்தே உயர் சாதியினரை கவர நினைப்பவர்களால் மட்டுமே இப்படியான வரையறையை உருவாக்க முடியும். ஓர் ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் குறைவாக பொருளீட்டுபவர்கள் எல்லாம் குறித்த இடஒதுக்கீட்டு தகுதியானவர்கள் என்றால் இவர்கள் யாரை ஏழையாக கருதுகிறார்கள் என்ற கேள்வியே எழுகிறது. இங்கு விளிம்புநிலை மக்களின் ஒரு நாள் வருமானம் 100 ரூபாய்க்கும் கீழாக பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரின் ஆண்டு வருமானம் ஒரு இலட்சத்துக்கும் குறைவாக இருக்கிறது. ஒருவேளை பிற சாதியில் உள்ள ஏழைகளுக்காகவே பாஜக அரசு இத்திட்டத்தை கொண்டுவந்திருக்கிறது என்றால் இவ்வளவு மொன்னையான வரையறையை கொடுத்திருக்க முடியாது.\n‌வெறும் வாக்கு பொறுக்கி அரசியலுக்காகவும், சமூகநீதி கோட்பாடுகளின் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகவும் கொண்டுவரப்பட்டிருக்கும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை எதிர்க்க வேண்டியது நமது தார்மீக கடமை. இடப்பங்கீட்டாலான முன்னுரிமை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமன்றி சாதிய படிநிலைகளில் அங்கம் வகிக்கும் இதர இடைநிலை மக்களுக்கும் சேர்த்தே பயனளித்து வந்திருக்கிறது. அதனடிப்படையிலும், ஜனநாயக பூர்வமான சமநிலை சமூகத்தை அடைவதற்கான செயல்முறையிலும், அரசியல் சாசனம் நமக்கு வழங்கியிருக்கும் இடப்பங்கீடு என்கிற அடிப்படை உரிமையை நாம் பாதுகாப்பது அவசியம்.\nஇந்த சூழலில் ஓடுக்கப்பட்ட ம��்களுக்கு அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை திரும்ப தருவதுடன் ,தற்போதைக்கு நிலங்களில் 10% இட ஒதுக்கீடு தர இவர்கள் தயாராஇனி ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் இடப்பங்கீட்டுக்காக மட்டுமின்றி தங்களின் நில உரிமைக்காகவும் போராட வேண்டும். நில உரிமையே ஒடுக்குமுறைகளை நிரந்தரமாக ஒழிக்கும்.\n‌மத்திய அரசு மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளின் சூட்சுமத்துக்கு இடமளிக்காமல் முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் முறையை எதிர்த்தால் மட்டுமே நமது உரிமையை இழப்பதை தடுக்க முடியும். இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு வளைந்துக்கொடுக்காமல் எதிர்த்து நிற்கும் எஞ்சிய மக்கள் இயக்கங்களின் எதிரவினைகளும், சட்ட ரீதியான நடவடிக்கைகளும் குறித்த சட்டத்தை விரட்டியடிப்பதற்கு உதவலாம். அதனோடு, மக்களாக இதற்கு எதிராக குரலெழுப்பும் பணியை நாமும் முன்னெடுக்காவிட்டால், வெகு சீக்கிரமே இச்சமூகத்திலிருந்து நம்மை துடைத்தெறிய பேராதிக்கத்தை சுருட்டி வைத்திருக்கும் சிறுகூட்டமொன்று காத்துக்கிடக்கிறது.\nPrevious articleதெருக்களில் புரட்சியை துவங்குவோம்- அபராஜிதன்\nதப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்கு உள்நோக்கம் கொண்டது- மும்பை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.\n2021 சட்டமன்ற தேர்தல் வியூகம் :கட்சிகளிடையே நடக்கும் போட்டா போட்டி- சேவற்கொடி செந்தில்.\nடிரம்ப், அமெரிக்காவை மீண்டும் உயர்த்துவதற்கு முன் அமெரிக்கர்களுக்கு உணவளிக்கட்டும்.\nஉண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே \nசாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/06/15-languages-in-single-songs-nanban.html", "date_download": "2021-04-11T02:01:40Z", "digest": "sha1:OEXXIMJNB3IG5P4AEL2NEQJREKUD4GEL", "length": 9849, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நண்பன் பாடலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > நண்பன் பாடலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகள்.\n> நண்பன் பாடலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகள்.\nதனது படத்தின் பாடல்களுக்காக ஒரு படம் அளவுக்கு மெனக்கெடுகிறவர் ஷங்கர். நண்பன் படம் ‌‌ரீமேக் என்றாலும் அதற்கும் ஒரேவிதமான உழைப்பை செலவிட்டு வருக��றார்.\nவிஜய், ‌‌ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகள் இடம்பெறுகின்றன. ஹாரிஸ் ஜெயரா‌ஜ் இந்தப் பாடலை கம்போஸ் செய்திருக்கிறார். பாடியிருப்பவர் விஜய் பிரகாஷ். விண்ணைத்தாண்டி வருவாயாவில் இடம்பெறும் ஹோஸானா பாடலை பாடியவர்.\nபதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகள் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலை வெளிநாட்டில் வெ‌வ்வேறு லொகேஷன்களில் படமாக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.\nநண்பனில் இலியானா ஹீரோயினாக நடித்து வருகிறார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவ‌ரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\nஎமது நிறுவனம் 3 ஆண்டுகளை பூர்த்தி செய்வதையிட்டு Media 1st Entertainment and News Network வலையமைப்பை புதுப் பொலிவுடன் விரைவில் வடிவமைக்கவ...\n> Skype புதிய பதிப்பு\nஉலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் வசதியைத் தருவதில் ஸ்கைப் அப்ளிகேஷன் தொகுப்பு முன்னணிய...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/karur-tnrd-recruitment-tamil-nadu/", "date_download": "2021-04-11T01:23:09Z", "digest": "sha1:CW5X6OQ5247IOTLHALQ2GYYZTPBLRWNQ", "length": 10006, "nlines": 186, "source_domain": "jobstamil.in", "title": "Karur TNRD Recruitment Tamil Nadu Open Now Apply Soon", "raw_content": "\n8-ஆம் வகுப்புதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை\nTNRD கருர் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nகருர் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2020 Karur Tamilnadu Rural Development & Panchayat Raj Department Office Assistant (அலுவலக உதவியாளர்), Driver (ஈப்பு ஓட்டுநர்) & Night Watchman (இரவு காவலர்) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.karur.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 09 செப்டம்பர் 2020. Karur TNRD Recruitment Tamil Nadu மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநிறுவனத்தின் பெயர்: கருர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Tamilnadu Rural Development & Panchayat Raj)\nவேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை\nபணியின் பெயர்: Office Assistant (அலுவலக உதவியாளர்), Driver (ஈப்பு ஓட்டுநர்) & Night Watchman (இரவு காவலர்)\nசம்பளம்: மாதம் ரூ.15700 – 62,000/-\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 14 ஆகஸ்ட் 2020\nவிண்ணப்பிக்கும் கடைசி நாள்: 09 செப்டம்பர் 2020\nசேலம் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:\nTNRD அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிப��ன்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nKarur TNRD கருர் TNRD தமிழ்நாடு அரசு வேலை\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்புகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/nlc-india-recruitment-notification/", "date_download": "2021-04-11T01:30:07Z", "digest": "sha1:G65JRFOKV6G6PX5ZNR7BVQ2FLF647MSY", "length": 18571, "nlines": 211, "source_domain": "jobstamil.in", "title": "NLC India Recruitment Notification 2021", "raw_content": "\nமத்திய அரசு வேலைகள்B.E/B.Techஇந்தியா முழுவதும்தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\nNLC – நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nNLC India Jobs 2021: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (NLC India Recruitment Notification). Safety Officer, Pharmacist Gr-B (Ayurveda) & Horticulture Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nlcindia.com விண்ணப்பிக்கலாம். Neyveli Lignite Corporation Limited Jobs 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nNLC India அமைப்பு விவரங்கள்:\nநிறுவனத்தின் பெயர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC-Neyveli Lignite Corporation Limited)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nபதவி பாதுகாப்பு அதிகாரி –\nவயது வரம்பு 58 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 07 ஜனவரி 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 30 ஜனவரி 2021\nNLC Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு NLC Official Notification\nவிண்ணப்ப படிவம் NLC Apply Online\nஅதிகாரப்பூர்வ இணையதளம் NLC Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nNLC – பட்டதாரி நிர்வாக பயிற்சியாளருக்கு எத்தனை காலியிடங்கள் உள்ளன\nபட்டதாரி நிர்வாக பயிற்சியாளருக்கு தற்போது NLC-ல் 100 காலியிடங்கள் உள்ளன\nNLC என்.எல்.சி முழு படிவம் என்றால் என்ன\nஎன்.எல்.சியின் (NLC) முழு வடிவம் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (Neyveli Lignite Corporation) ஆகும்.\nஇது இந்தியாவின் புதைபடிவ எரிபொருள் சுரங்கத் துறை மற்றும் வெப்ப மின் உற்பத்தியில் இந்தியாவின் ‘நவரத்னா’ அரசாங்கமாகும்.\nஉதவி மேலாளர், என்.எல்.சி ஆட்சேர்ப்பு 2020 இல் பட்டதாரி நிர்வாக பயிற்சி 330 காலியிடங்கள். தற்போதைய தேதிகளில் அனைத்து செயலில் உள்ள வேலைகளையும் என்.எல்.சி காண்பிக்கும். என்.எல்.சி நடத்தும் பல்வேறு பதவிகள் மற்றும் பல்வேறு தேர்வுகளுக்கு வேலைகள் கிடைக்கும். எனவே வேட்பாளர்கள் என்.எல்.சியைப் பார்வையிடலாம், அவர்கள் வேலைக்குத் தகுதியானவர்கள் என்றால் அதற்கு விண்ணப்பிக்கலாம்.\nஎன்.எல்.சியில் உதவி மேலாளர் மற்றும் பட்டதாரி நிர்வாக பயிற்சியாளரின் சம்பளம் என்ன\nஉதவி மேலாளர் மற்றும் பட்டதாரி நிர்வாக பயிற்சியாளருக்கான சம்பளம் தேர்வுக்கு முன் என்.எல்.சி. உத்தியோகபூர்வ அறிவிப்பில், உதவி மேலாளருக்கான சம்பளத்தை வயது வரம்பு, தகுதிக்கான அளவுகோல்கள் போன்ற விவரங்களுடன் அதிகாரிகள் விரிவாகக் குறிப்பிடுவார்கள். அறிவிப்பிலிருந்து தெளிவாகிறது உதவி மேலாளருக்கான சம்பளம் 40,000 – 1,40,000 / மாதம் & பட்டதாரி நிர்வாக பயிற்சி: ரூ. 50,000 – 1,60,000 / மாதம்\nஎன்.எல்.சி உதவி மேலாளர் மற்றும் பட்டதாரி நிர்வாக பயிற்சியாளருக்கான தேர்வு நடைமுறை என்ன\nஎன்.எல்.சி உதவி மேலாளர் மற்றும் பட்டதாரி நிர்வாக பயிற்சியாளருக்கான தேர்வு நடைமுறை பிரிலிம்ஸ் தேர்வு, மெயின்ஸ் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகும். பிரிலிம்ஸ் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மெயின் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மெயின் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இறுதி கட்டமாக இருக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். அனைத்து தேர்வு செயல்முறைகளிலும் தகுதி பெற்றவர்கள் என்.எல்.சியில் உதவி மேலாளர் மற்றும் பட்டதாரி நிர்வாக பயிற்சியாளராக பணியமர்த்தப்படுவார்கள்.\nஇந்த என்.எல்.சி வேலைக்கு நான் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன் கீழே இணைக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பைப் படியுங்கள். நீங்கள் ஆர்வமாக இருந்தால், பட்டதாரி நிர்வாக பயிற்சிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், உதவி மேலாளர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் ஆன்லைனில் 18 மார்ச் 2020 10:00 முதல் 17 மே 2020 11:55 பிற்பகல் வரை விண்ணப்பிக்கலாம்.\nஎன்.எல்.சி உதவி மேலாளர் & GET இன் கட்டணம் என்ன\nஎன்.எல்.சி உதவி மேலாளர் மற்றும் ஜி.இ.டி.க்கான கட்டண அமைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது\nஎன்.எல்.சி உதவி மேலாளர் வேட்பாளர்களுக்கான கட்டண அமைப்பு ஆன்லைனில் அல்லது ஆஃப்லைன் பயன்முறையில் பணம் செலுத்தலாம். ஆன்லைன் கட்டணம் டெபிட் / கிரெடிட் கார்டு / நிகர வங்கி மூலம் செய்யப்படலாம். விண்ணப்ப செயல்பாட்டின் போது என்.எல்.சி கூறிய அந்தந்த வங்கியைப் பார்வையிடுவதன் மூலம் ஆஃப்லைன் கட்டணம் செலுத்தும் முறை செய்ய முடியும்.\n தமிழக அரசு வேலை உங்களுக்காக\nTNSTC-தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nTN TRB தமிழ்நாடு ஆசிரியர் தேர்���ாணையத்தில் புதிய வேலைகள் அறிவிப்பு 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koodalbala.blogspot.com/2012/09/blog-post_9.html", "date_download": "2021-04-11T01:43:31Z", "digest": "sha1:QWUTX735AJ4P4O6CHJ6LWP3AY2AJAIWE", "length": 10319, "nlines": 125, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: கூடங்குளம் அணு உலை அதிரடி முற்றுகை!", "raw_content": "\nகூடங்குளம் அணு உலை அதிரடி முற்றுகை\nகூடங்குளம் அணு உலையை இன்று (09 -09 -2012 )முற்றுகையிடப் போவதாக கூடங்குளம் போராட்டக் குழு அறிவித்திருந்தது.\nஎப்படியேனும் இதை தடுக்கவேண்டும் என்ற நோக்கில் சுமார் 5000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nபோராட்டக் குழுவினர் கூடியிருந்த இடிந்தகரையிலிருந்து கூடங்குளத்திற்கு வரும் அதனை சாலைகளையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கூடங்குளம் மார்க்கத்தில் செல்லும் அத்தனை அரசுப் பேருந்துகளும் நிறுத்தப் பட்டன.\nஆனால் காவல் துறையினர் சற்றும் எதிர் பாரத வகையில் போராட்டக் காரர்கள் சுமார் 10000 பேர் கடற்கரை வழியாக சென்று பகல் 12 மணியளவில் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nஇதை சற்றும் எதிர்பார்க்காத காவல் துறையினரும் , கலெக்டர் உள்ளிட்டோரும் கால் நடையாக சென்று போராட்டக் குழுவினர் முற்றுகையிட்டுள்ள பகுதிக்கு சென்றனர் ( முற்றுகை பகுதிக்குள் எந்த வாகனமும் நுழைய முடியாது).\nபோராட்டக் குழுவினருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. முற்றுகை நீடிக்கிறது.\nPosted by கூடல் பாலா at 6:54 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அணு உலை, கூடங்குளம்\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n8:21 முற்பகல், செப்டம்பர் 10, 2012\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n8:22 முற்பகல், செப்டம்பர் 10, 2012\nடெல்லியிலும் சென்னையிலும் உட்கார்ந்து கொண்டு ஊர் சொத்தை கொள்ளை அடித்து ஊளைச்சதை சேர்க்கும் பட்டாளங்களுக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது...\nஇந்த போராட்டம் இம்மாமக்களின் மறுபக்கத்தை இவர்களுக்கு காட்டும்...\nஒட்டு வாங்கிய பின் முதுகில் குத்தும் ஊழல் பெருச்சாளியும்... முந்தானையில் மறைந்து முதுகெலும்பு தொலைத்த கோழை சிங் கமும் இன்னும் எத்தனை பேரை கொல்லப்போகின்றன...\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\n6:49 பிற்பகல், செப்டம்பர் 10, 2012\nஒரு குடியரசு நாட்டில் அற வழியில் போராடினால் இப்படியா செய்வது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுபட மத்திய அரசிடம் தமிழ் மக்களை பணயமாக வைத்து விட்டார். இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த மக்களை நம்ப வைத்து கழுத்தறுப்பது நியாயமா\n9:19 பிற்பகல், செப்டம்பர் 10, 2012\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n9:23 பிற்பகல், செப்டம்பர் 10, 2012\nமனித உரிமைக்கு அர்த்தம் தெரியுமா இந்த ஆளும் \"மா\"க்களுக்கு\n9:23 பிற்பகல், செப்டம்பர் 10, 2012\nநம்பிக்கை அடிப்படையில் நம் கழுத்தை அறுக்கும் இரண்டு அரசுக்கும் நாம் முடிவு கட்டுவோம் விரைவில். உலை வைத்து உண்டு வாழும் நமக்கு அணு உலையும் வேண்டாம். இப்படிப்பட்ட அநீதி அரசும் வேண்டாம்.\n6:10 பிற்பகல், நவம்பர் 02, 2012\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே ....\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nவாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.\nகள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே \nWindows 7 கணினியில் நிறுவுவது எப்படி \nகூடங்குளம் அணு உலை தலைமை வடிவமைப்பாளர் மரணம் .\nபிறந்த நாள் வாழ்த்துகள் கூகுள்\nIRCTC ல் விரைவாக தட்கல் டிக்கட் முன்பதிவு செய்ய\nவாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.\nகூடங்குளத்தின் தற்போதைய நிலை - நேரடி தகவல்\nகூடங்குளம் அணு உலை அதிரடி முற்றுகை\nஅணு உலையை முற்றுகையிட அழைப்பு.\nபள்ளி குழந்தைகளுக்கு அரசுப் பேருந்துகளால் ஆபத்து\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2011/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-04-11T01:25:35Z", "digest": "sha1:RHMYBQWTZUEVG6QMY4PON7IGU56WU2LA", "length": 5800, "nlines": 61, "source_domain": "nimal.info", "title": "இணையத்தில் தகவல் பாதுகாப்பு – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nகடந்த சில வருடங்களில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப மாற்றங்கள் நாம் இணையத்தில் அதிக நேரம் செலவிடும் ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தொழில், கல்வி போன்றவற்றை தாண்டியும் நாம் பலவிதமான தனிப்பட்ட தேவைகளுக்காகவும் இணையத்தை பயன்படும் தேவை உருவாகியிருக்கிறது. இந்த புதிய சாத்தியங்கள் நாம் எமது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் அதிகளவில் பகிரும் ஒரு நிலையையும் உருவாக்கியிருக்கிறது.\nஇவ்வாறு இணையத்தல் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதும் அவ்வாறு பகிரப்படும் விடையங்களின் தகவல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் எனது சில அவதானிப்புக்களையும் கருத்துக்களையும் இங்கு பகிர்கிறேன்.\nஎனக்கு இணையத்தில் என்னைப் பற்றிய அதிகமான தகவல்களை பகிரும் பழக்கம் உள்ளது. ஆனாலும் இது எல்லாருக்கும் பொருந்தும் என்றும் நான் நினைக்கவில்லை. சிலருக்கு பாதுகாப்பு காரணங்களால் இது முடியாமல் போகலாம். சிலருக்கு தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். வேறு பல காரணங்களும் இருக்கலாம்.\nPosted byநிமல் ஏப்ரல் 15, 2011 ஏப்ரல் 1, 2015 Posted inதொழில்நுட்பம்Tags: இணையம்\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nஸ்கைப், கூகுள், அண்ட்ராய்ட் [2.01]\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&oldid=37361", "date_download": "2021-04-11T00:21:28Z", "digest": "sha1:PJ6KLIINZBHZRFJAF5Q4MGXMFWTHY7YH", "length": 6090, "nlines": 73, "source_domain": "noolaham.org", "title": "நூலகம்:அறிமுகம் - நூலகம்", "raw_content": "\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:53, 6 டிசம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (தொடக்கம்)\n(வேறு��ாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதூவியின் தசாம்சப் பகுப்பாக்க முறை\nசெய்யப்படும், செய்ய வேண்டிய பணிகள்\nவிக்கியில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களின் பட்டியல்\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [100,407] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [83,721] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,686]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,391] இதழ்கள் [12,987] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] சிறப்பு மலர்கள் [5,308] நினைவு மலர்கள் [1,463]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,255] பதிப்பாளர்கள் [3,508] வெளியீட்டு ஆண்டு [152]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1472] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1304]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [6,410] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [364]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [768] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,680] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/hc-directed-govt-respond-petition-seeking-action-against-unregistered-number-uninsured-battery-autos-chennai-vin-421177.html", "date_download": "2021-04-11T01:25:01Z", "digest": "sha1:YCZHUJC65MHPWFO4D5XXPKN2NWDXNOE7", "length": 12756, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "குப்பைகளை அகற்ற பதிவு எண், காப்பீடு இல்லாமல் இயக்கும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு! | HC directed govt respond petition seeking action against unregistered number uninsured battery autos in Chennai– News18 Tamil", "raw_content": "\nகுப்பைகளை அகற்ற பதிவு எண், காப்பீடு இல்லாமல் இயக்கும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு\nதமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில், குப்பைகளை அப்புறப்படுத்த பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.\nசென்னையில் குப்பைகளை அகற்ற, பதிவு எண் மற்றும் காப்பீடு இல்லாத பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உயர் நீதிமன்றம�� உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில், குப்பைகளை அப்புறப்படுத்த பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.\nசென்னையில், 3 ஆயிரம் பேட்டரி ஆட்டோக்கள், தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்படாத இந்த ஆட்டோக்களுக்கு, காப்பீடும் இல்லை என்பதால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், பதிவு செய்யப்படாமல் இயக்கப்படும் ஆட்டோக்களால் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படும் பாதசாரிகள், எந்த இழப்பீடும் பெற முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமத்திய மோட்டார் வாகன சட்டப்படி, பேட்டரி மூலம் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனங்களை பதிவு செய்ய எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை எனவும், கடந்த 18 மாதங்களாக இந்த ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகவும், இருந்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடமை தவறி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nAlso read... ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடமும் சத்திய பிரமாணம் பெற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது - நீதிமன்றம்\nசட்டவிரோதமாக இயக்கப்படும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், கடமை தவறிய போக்குவரத்து துறை அதிகாரிகள் மீதும், போக்குவரத்து காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும், காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.\nதங்கம் போல் மின்னும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nபிரபல இந்தி நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு\nவெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nவீதியில் மனைவ���யுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\nகுப்பைகளை அகற்ற பதிவு எண், காப்பீடு இல்லாமல் இயக்கும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு\nநியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி : வீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\nதமிழ்நாட்டிலும் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் - சத்குரு விருப்பம்\nஅதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் - ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nகடற்கரைக்கு தடை, கோவிலுக்கு அனுமதி.. தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள்\nபிரபல இந்தி நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு\nஐபிஎல் 2021: தவான் , ப்ரித்வி ஷா அதிரடி - வெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n ’ - சிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nநியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி : வீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/08/19/clash-kabadi-ends-murder-nellai.html", "date_download": "2021-04-11T01:04:34Z", "digest": "sha1:A4S5ZHL6RYM7XTLQ3EKZXKYPVMCZC2PP", "length": 15581, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கபடி விளையாட்டில் தகராறு-கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை | Clash in Kabadi ends in murder near Nellai | கபடி விளையாட்டில் தகராறு-கல்லூரி மாணவர் கொலை - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதிருச்சியில் தோப்புக்குள் அழைத்து கல்லூரி மாணவர் கொடூர கொலை.. சரணடைந்த 2 பேர்.. திடுக் தகவல்\nகல்லூரி மாணவி உயிருடன் எரிப்பு.. நடுரோட்டில் நிர்வாண நிலையில் கிடந்த கொடூரம்\nதிருச்சி அருகே காவிரி கரையோரம் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை.. பதற்றம்\nகாலேஜ் டீச்சரை.. \\\"கூப்பிட்ட\\\" மாணவன்.. வழிமறித்து.. அதிர்ந்து போய் அலறி.. திருப்பத்தூரில் பரபரப்பு\nவினையாக மாறி ஸ்மார்ட்போன்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் ஷாக்\n\\\"அந்த பேய் என்னை சாக கூப்பிடுதுப்பா.. போய்ட்டு வரேன்..\\\" லெட்டர் எழுதி வைத்து தூக்கில் தொங்கிய மாணவி\nநள்ளிரவில் அலறிய சென்னை.. கல்லூரி மாணவரை சுற்றி வளைத்து வெட்டிய கும்பல்.. 5 பேர் கைது..\nதூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர்களுக்குள் தகராறு.. மாணவர் தலை துண்டித்து படுகொலை\nஅநியாயம்டா.. யார்டா நீ.. ரோட்டில் ஒருத்தரை நிம்மதியா விடலை.. டிக்டாக் பைத்தியம்.. தூக்கி வந்த போலீஸ்\nஅண்ணா காப்பாத்துங்கண்ணா.. என்னை காப்பாத்துங்கண்ணா.. கெஞ்சி கெஞ்சியே உயிரை விட்ட மாணவர்\nஅப்ளிகேஷன் எழுதக் கூப்பிட்டேன்.. அவன் வரலை.. வாழவே பிடிக்கலை.. ஹாஸ்டல் ரூமில் தூக்கில் தொங்கிய மாணவி\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஞ்சாயத்து தலைவரானார் 21 வயது கல்லூரி மாணவி\nகடக ராசி பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன் : சோதனைகளை சாதனைகளாக மாற்றி ஜெயிப்பீர்கள்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை\nதுப்பாக்கிச்சூடு.. பதற்றம்.. கூச் பிகார் மாவட்டத்துக்கு.. 3 நாட்கள் அரசியல் கட்சிகள் செல்ல தடை\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nSports வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்\nAutomobiles மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகபடி விளையாட்டில் தகராறு-கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை\nநெல்லை: நெல்லை அருகே கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநெல்லை அருகேயுள்ள தாழையுத்து செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்ற மணி. இவரது மகன் இசக்கி செல்வம். கப��ி வீரரான இவர் பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.\nகடந்த 15ம் தேதி இசக்கி செல்வம் தலைமையிலான ஒரு குழுவினரும், தாழையூத்து ராம்நகரை சேர்ந்த அர்ஜீனன் மகன் கிட்டான் தலைமையிலான மற்றொரு குழுவினரும் அருகன்குளம் பள்ளி வாளகத்தில் கபடி விளையாடினர். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.\nஅங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.\nஇருப்பினும் கிட்டன் கோஷ்டியினர் இசக்கி செல்வத்தை தீர்த்து கட்ட திட்டமி்ட்டனர். இந்நிலையில் நேற்றிரவு இசக்கி செல்வம் தனது நண்பர் ராமகிருஷ்ணன், அவரது அண்ணன் பரமன் ஆகியோருடன் தாழையூத்து சித்தி விநாயகர் கோவில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.\nஅப்போது அங்கு வந்த 14 பேர் கொண்ட கும்பல் இசக்கி செல்வத்தை சராமரியாக அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க முயன்ற ராமகிருஷ்ணன், பரமன் ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இதில் இசக்கி செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nஅந்த வழியாக வந்த தாழையூத்து ராம்நகர் லெட்சுமி, அவரது மகன் மகாராஜன் ஆகியோரை இசக்கி செல்வத்தின் ஆதரவாளர்கள் என நினைத்து வெட்டினர்.\nதகவல் அறிந்ததும் டிஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.\nகாயமடைந்த பரமன், ராமகிருஷ்ணன், லெட்சுமி ஆகியோர் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஇது தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்கு பதிந்து கிட்டன், பேச்சிகுட்டி, தங்கம், ஆர்தர், சி்ட்டிசன உள்பட 7 பேரை தேடி வருகிறார்கள். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/what-aiadmk-leaders-says-about-rajinikanth-political-party-launch-404880.html", "date_download": "2021-04-11T00:43:20Z", "digest": "sha1:V5UT2SFND77Y3ZRP6FFLEJXC6Q47E32D", "length": 16627, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன? | What AIADMK Leaders Says About Rajinikanth Political Party Launch - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nபண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்.. எதுக்கு தெரியுமா\nமெரினா பீச்சுக்கு சனி, ஞாயிறு செல்ல தடை.. கோவிலில் வழிபாட்டு நேரம் அதிகரிப்பு - தமிழக அரசு உத்தரவு\nகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. ரூ.5,000 மாத உதவி தொகை\nதமிழகத்தில் 2-வது அலை விஸ்வரூபம்.. 6,000-ஐ நெருங்கிய தினசரி பாதிப்பு.. இன்று 5,989 பேருக்கு கொரோனா\n\"எஸ்சி..ன்னு தெரிஞ்சாலே.. போதையில் கூட தலித்துகளை மட்டும் கொலை செய்வதா\".. கொந்தளித்த திருமாவளவன்..\nதமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்...மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில்.. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு \"திறனறி தேர்வு\" புத்தகங்களை தேடி ஓடும் மாணவர்கள்\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nயாரு \"அந்த ஆள்\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\n10 ரூபாய் டாக்டர் கோபாலனுக்கு இறுதி சடங்குகளை செய்யும் வண்ணாரப்பேட்டை மக்கள்.. கலங்கிய வடசென்னை\nகட்டுக் கட்டாக கொட்டி கிடக்கிறது புதையல்.. சத்தியமங்கலம் காட்டின் ரகசியம்.. பரபரக்கும் வீரப்பன் மகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகடக ராசி பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன் : சோதனைகளை சாதனைகளாக மாற்றி ஜெயிப்பீர்கள்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை\nதுப்பாக்கிச்சூடு.. பதற்றம்.. கூச் பிகார் மாவட்டத்துக்கு.. 3 நாட்கள் அரசியல் கட்சிகள் செல்ல தடை\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nSports வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்\nAutomobiles மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nrajinikanth edappadi palanisamy எடப்பாடி பழனிசாமி ரஜினிகாந்த் ஓ பன்னீர்செல்வம் வைகை செல்வன்\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nசென்னை: ரஜினி கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கும் வாக்கு வங்கிக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.\nநடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கடந்த 30 ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி விரைவில் முடிவை அறிவிப்பதாக அறிவித்தார்.\nஇதன்படி ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பரில் கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் ரஜினி டுவிட்டரில் இன்று அறிவித்தார். அவர் தனது ட்வீட் பதிவில், வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம் .. நிகழும்\nஜனவரியில் கட்சி தொடக்கம்.. டிச. 31ல் அறிவிப்பு.. ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு\nரஜினியின் அரசியல் வருகை குறித்து அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறுகையில், \"ரஜினியின் அரசியல் வருகை குறித்த எதிர்ப்பார்ப்பு இறுதி கட்டத்தை எட்டி விட்டது.\nரஜினி கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கும் வாக்கு வங்கிக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அனைவருக்கும் கட்சி தொடங்கும் உரிமை உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக இருக்காது என்று சொன்னார்கள். ஆனால் ஒபிஎஸ் இபிஎஸ் சிறப்பாக வழிநடத்தி கொண்டு இருக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் எங்கும் செல்லவில்லை\" என்றார்.\nதுணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கியதை வரவேற்���ிறேன். அவருடைய வரவு நல்வரவாகட்டும். அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். வாய்ப்பு இருந்தால் ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி அமையும்.\nமுன்னதாக சேலத்தில் நிருபர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர், முழுமையாக ரஜினிகாந்த் பேசியதை பார்த்து, ஆலோசித்து கருத்து கூறுகிறேன் என்று கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-restaurant-reply-for-bjp-leader-tejasvi-surya-about-his-tweet-on-politics-over-food-416951.html", "date_download": "2021-04-11T01:33:55Z", "digest": "sha1:WKTCVCE5PUU4C6YUJKPERMQ5FIE74QP7", "length": 17919, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "உணவுக்கு பில்.. திமுகவை சீண்டிய தேஜஸ்வி சூர்யா.. ஹோட்டல் அளித்த அடடே விளக்கம்.. பாஜக கப்சிப் | Coimbatore restaurant reply for BJP leader Tejasvi Surya about his tweet on 'politics over food' - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஎன்னாது.. கொரோனா பாதித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட சான்ஸ் அதிகமா.. டாக்டர் சொல்வதை பாருங்க\nபொள்ளாச்சியில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்த சபரிமாலாவின் கார் கண்ணாடி உடைப்பு\n\"கேள்விப்பட்டேன்..\" வருத்தமா இருக்கு.. கமல்ஹாசன் பற்றி வானதி போட்ட ட்வீட்.. பரபரப்பில் கோவை தெற்கு\nகோவையில் பத்திரிகையாளரை கைதடியால் நெஞ்சு, கழுத்து பகுதியில் நெட்டித்தள்ளிய கமல்ஹாசன்- கடும் கண்டனம்\nகமல் வேட்பாளர் என்பதற்காக நடிகை ஸ்ருதிஹாசன் வாக்குச் சாவடிக்குள் எப்படி வரலாம்\nவிடுவதாக இல்லை கமல்ஹாசன்.. கோவையிலேயே முகாம்.. காலையிலேயே ஸ்பாட் விசிட்\nவாக்குப் பதிவு- காரில் கட்சி கொடி, தோளில் அதிமுக துண்டு.. எஸ்.பி. வேலுமணி மீது பாய்ந்தது வழக்கு\nஜனநாயக கடமை ஆற்றிய 105 வயது மாரப்பன்...103 வயது அரசன் - ஆசி பெற்ற தேர்தல் அலுவலர்கள்\n1952 முதல் அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது தாத்தா மாரப்ப கவுண்டர்\nதிமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை சிறைப்பிடித்து.. அதிமுகவினர் தாக்க முயற்சி.. பரபரப்பு\nவானதிக்கு எதிராக செக்.. கோவை ��ெற்கில் நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் ஒன்று திரண்டு மறியல்\nகோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. வானதி சீனிவாசன் பேட்டி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. ரூ.5,000 மாத உதவி தொகை\nமே.வங்கத்தில் பெரும் களேபரங்களுக்கு இடையே.. நடந்து முடிந்த 4-ம் கட்ட தேர்தல்.. 80.9% வாக்குகள் பதிவு\nவறுமையில் வாடிய மகாபாரத நடிகர் சதீஷ் கவுல் கொரோனாவால் உயிரிழப்பு\nவயசுக்கு வந்த தங்கை.. நடுரோட்டில் கதறி அழுது.. விழிபிதுங்கிய அண்ணன்.. திக்கற்ற நிலைமை.. பெரும் சோகம்\nதுப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎப் மீது என்ன நடவடிக்கை தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் கடிதம்\nதமிழகத்தில் 2-வது அலை விஸ்வரூபம்.. 6,000-ஐ நெருங்கிய தினசரி பாதிப்பு.. இன்று 5,989 பேருக்கு கொரோனா\nSports அவமானம்.. கிண்டல்.. ஒவ்வொரு பந்திலும் சொல்லி சொல்லி \"அடித்த\" ரெய்னா.. களத்திலேயே செம மெசேஜ்\nAutomobiles தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nLifestyle திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉணவுக்கு பில்.. திமுகவை சீண்டிய தேஜஸ்வி சூர்யா.. ஹோட்டல் அளித்த அடடே விளக்கம்.. பாஜக கப்சிப்\nகோவை: உணவகத்தில் பில் வாங்க தயங்கியது குறித்து திமுகவைச் சீண்டும் வகையில் பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பதிவிட்டுள்ள ட்வீட்டிற்கு, உணவகம் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nபாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.\nகடந்த சில நாட்களுக்கு முன் கால��� கோவையின் பிரபல அன்னப்பூர்ணா உணவகத்தில் காலை உணவை எடுத்துக்கொண்டார். அப்போது அங்கு ஒரு சம்பவம் நடந்ததாகக் கூறி, திமுகவைச் சீண்டும் வகையில் ட்வீட் ஒன்றைச் செய்திருந்தார்.\nதேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டரில், ``இன்று காலை ஒரு உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டேன். பின் வழக்கம்போல பணம் செலுத்தச் சென்றேன். ஆனால், அங்கிருந்த கேஷியர் என்னிடம் பணம் வாங்க தயக்கம் காட்டினார். நான் வலியுறுத்தியதைத் தொடர்ந்தே நீண்ட தயக்கத்துடன் அவர் பணத்தைப் பெற்றுக் கொண்டார்.\nநான் அப்போது அவரிடம் சொன்னேன், நாங்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். அனைவரையும் மதிப்போம். சிறு வணிகர்களுக்குக் கூட துன்பத்தை ஏற்படுத்தும் திமுகவைப் போல் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம் \" எனப் பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் உடனடியாக இணையத்தில் வைரலானது. பாஜக ஆதரவாளர்களும் பலரும் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாகவும் திமுகவை விமர்சித்தும் ட்வீட்களை பதிவிட்டனர்.\nஇந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து அன்னப்பூர்ணா உணவகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அன்னப்பூர்ணா உணவகம் அதன் பேஸ்புக் பக்கத்தில்,``நீங்கள் எங்கள் உணவகத்திற்கு வந்தது மகிழ்ச்சி. இங்கு நாங்கள் அனைவரையும் ஒரே விதமான அன்பு மற்றும் நன்றியோடு அணுகுகிறோம். எங்கள் கடையில் சாப்பிடும் அனைவரும் பில்லுக்கு பணம் கொடுக்கவே விரும்புகின்றனர்.\nஉணவை இலவசமாக வழங்க வேண்டும் என யாரும் எங்களை வற்புறுத்துவதில்லை. சமூகத்திற்காக உழைப்பவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாங்கள் சில நேரங்களில் பணம் பெறு மறுத்துவிடுவோம்\" என்று தெரிவித்துள்ளது. இப்போது இந்த பதிவை வைத்து, திமுக ஆதரவாளர்கள் உணவிலும்கூட அரசியல் செய்வதாகத் தேஜஸ்வி சூர்யா கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பாஜக தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/dmk-chief-mk-stalin-full-speech-in-salem-public-meeting-416283.html", "date_download": "2021-04-11T02:10:08Z", "digest": "sha1:7JTM5UXDZPBRDORN2T5XOH6LYKWLOM3G", "length": 40716, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராகுல் 'பிரதர்'.. 'அதை' மட்டும் பண்ணிடுங்க.. 'நேஷ்னல்' லெவலில் தட்டித் தூக்க ஸ்டாலின் 'ஐடியா' | DMK Chief mk stalin full speech in salem public meeting - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட���பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nகொரோனா தடுப்பூசி... 2ஆவது டோஸை எடுத்துக்கொண்டார்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nசேலத்தில் முதல்வர் எடப்பாடியாருடன் ஊழல் புகார்களுக்கு உள்ளான அமைச்சர்கள் திடீர் ஆலோசனை - பரபர அதிமுக\nசேலம் வழியாக செல்லும் இந்த 12 சிறப்பு ரயில்கள் ரத்து.. ரயில்வே வெளியிட்ட விவரம்\nஅத்தை பையனுக்கு கேக் வாங்கி கொடுத்த மனைவி.. திடீரென வந்த தங்கராஜ்.. போனது 2 உயிர்.. சேலத்தில் பகீர்\nஅ.தி.மு.க பிரசார மேடையில் ஒலித்த ஹிந்தி பாட்டு.. அதுவும் குத்து பாட்டு.. பரபரப்பை உண்டாக்கிய சேலம்\nசூழ்ச்சி செய்து முதல்வரானவர் கருணாநிதி.. ஆனால் அவரே ஸ்டாலினை நம்பவில்லை.. முதல்வர் பழனிசாமி அட்டாக்\nநான் சொல்லித்தான்.. ஸ்டாலினுக்கு பதவி கொடுத்தார் கருணாநிதி.. திர வைக்கும் ராமதாஸ்\nசேலத்தை மொத்தமாக தூக்கும் திமுக.. எடப்பாடியில் ஈபிஎஸ் வெற்றி உறுதி\nமுதல்வரின் சேலம் மாவட்டத்தில் அதிமுகவை முந்தும் திமுக... முரசு கருத்துக்கணிப்பு முடிவுகள்\nநான் ஜெயிப்பதைவிட.. எடப்பாடியில் திமுக அடையும் வெற்றி முக்கியமானது... உதயநிதி தடாலடி\nசென்னை தனி யூனியன் பிரதேசம்; தமிழகத்தின் பெயர் தட்சிண பிரதேஷ் என மாற்ற பாஜக சதி: திருமாவளவன் பகீர்\nகலசார தாக்குதலை நடத்தும் மத்திய அரசு... பாஜகவிடம் அடிபணிந்த அதிமுக.. விளாசும் திமுக தலைவர் ஸ்டாலின்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஉரங்களை பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்.. மத்திய அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்...மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்\nபாங்க் ஆப் பரோடாவில் நல்ல பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு.. 511 காலிப்பணியிடங்கள்\nகொரோனா 2-வது அலை.. போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்புங்கள்.. விவசாயிகளுக்கு, மத்திய அரசு வேண்டுகோள்\nதீவிரமாக கனவு காணுங்கள்.. அது தீரும் வரை உறுதியோடு இருங்கள்\nகொரோனா வராத இடமா பார்த்து வேலைக்கு சேர்ந்துட்டேண்ணே.. எங்கடா.. வைரலாகும் மீம்ஸ்\nAutomobiles ஹேர் ஸ்டைலை மாற்றுவது போல் உருவத்தை மாற்றிய மாருதி கார்... இது என்ன மாடல்���ு சொன்ன நம்பவே மாட்டீங்க\nMovies அழகை வெளிச்சம் போட்டு காட்டிய நந்திதா ஸ்வேதா..வைரல் போட்டோஸ் \n நீங்க இந்த மாதிரி பண்ணுனீங்கனா... உங்க கணவன் உங்களையே சுத்திசுத்தி வருவாராம்..\nSports என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்\nFinance தங்கம் விலை தொடர் உயர்வு.. காத்திருந்து வாங்குவது நல்லது..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nmk stalin salem tn assembly election 2021 மு க ஸ்டாலின் சேலம் தமிழக சட்டசபைத் தேர்தல் 2021\nராகுல் 'பிரதர்'.. 'அதை' மட்டும் பண்ணிடுங்க.. 'நேஷ்னல்' லெவலில் தட்டித் தூக்க ஸ்டாலின் 'ஐடியா'\nசேலம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.\nஅதில், வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் நம்முடைய வேட்பாளர்களை ஆதரித்து நடந்து கொண்டிருக்கும் இந்தத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nசேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் ராஜேந்திரன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சின்னதுரை அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்.\nஅதேபோல், சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சரவணன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், கெங்கவல்லி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சகோதரி ரேகா பிரியதர்ஷினி அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சம்பத்குமார் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், சங்ககிரி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் கே.எம்.ராஜேஷ் குமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், மேட்டூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சீனிவாசப்பெருமாள் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் டாக்டர் ஏ.கே.தருண் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்திலும், ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்திலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று கேட்பதற்காக உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன். ஏதோ தேர்தலுக்காக மட்டும் உங்களைச் சந்திக்கின்ற ஸ்டாலின் இவன் அல்ல, எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும், உங்கள் வாழ்வில் ஏற்படும் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பவன் இந்த ஸ்டாலின் என்ற உரிமையோடு உங்களிடம் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.\nநம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு நான் ஆதரவு கேட்கும் அதே நேரத்தில், அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். நானும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறேன் என்பதை நீங்கள் மறந்துவிட முடியாது. எனவே இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சராக உட்கார முடியும். எனவே இவர்களை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். கடந்த பத்தாண்டு காலமாகத் தமிழ்நாடு பாதாளத்திற்கு போயிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் ஐம்பதாண்டுகாலம் இந்தத் தமிழகம் பின்னோக்கிச் சென்றிருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா அவர்களது மறைவிற்குப் பிறகு பழனிசாமி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சி, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கு - மோடிக்கு - அமித் ஷாவிற்கு அடிபணிந்து கிடக்கும் ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டி���ுக்கிறது. நீட்டைக் கொண்டு வந்து உள்ளே நுழைத்து விட்டார்கள். புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து கல்வியைப் பாழாக்கி இருக்கிறார்கள். தாய்மொழியாம் நம்முடைய தமிழ்மொழிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய மாநில உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் வேதனையோடு எண்ணிப்பார்க்க வேண்டிய கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.\nஎனவே தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமல்ல, நாங்கள் எல்லாம் வெற்றி பெற்றுப் பொறுப்பில் உட்கார வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, இந்தத் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக, நம்முடைய சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்காக, நாம் இழந்திருக்கும் உரிமையை நிலை நாட்டுவதற்காக, பத்தாண்டுகாலத்தில் நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்பதற்காக, நடைபெறவிருக்கும் தேர்தல் என்பதை நீங்கள் தயவு கூர்ந்து உணர்ந்தாக வேண்டும். பழனிசாமியாக இருந்தாலும், பன்னீர்செல்வமாக இருந்தாலும் அவர்களுக்கு மக்களைப் பற்றிக் கவலை இல்லை. அவர்கள் நோக்கம் எல்லாம் பணம் தான் - ஊழல் தான் - கரப்ஷன் தான் - கமிஷன் தான் - கலெக்ஷன்தான். காவிரி உரிமையைத் தர முடியாத மத்திய அரசு, அந்த உரிமையைத் தட்டிக் கேட்க முடியாத தமிழ்நாட்டில் இருக்கும் மாநில அரசு. அதனால் தமிழகம் பாழ்பட்டு போயிருக்கிறது. ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினா, கூடங்குளம் போன்ற அணு உலைகள். சேலம் எட்டு வழிச் சாலை. இவையெல்லாம் மத்திய அரசு தமிழகத்தின் மீது நடத்தும் இரசாயன தாக்குதலாக அமைந்து இருக்கிறது.\nஇந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, நீட் தேர்வைக் கொண்டுவந்தது, மத்திய அரசு பணிகளில் தமிழில் பேசக்கூடாது, தமிழகப் பணிகளில் வட மாநிலத்தவரை கொண்டு வந்து நுழைப்பது இவையெல்லாம் கலாச்சார தாக்குதல்கள். எனவே இந்த இரசாயன தாக்குதலையும், கலாச்சார தாக்குதலையும் மத்திய அரசு நம்மீது நடத்திக்கொண்டிருக்கிறது. அந்த இராசாயனத் தாக்குதலையும், கலாச்சார தாக்குதலையும் எதிர்க்கும் ஆற்றல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு என்பதை இங்கு அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன். அ.தி.மு.க.வால் முடியவே முடியாது என்பதைக் கடந்த ஐந்து வருடங்களாக நாம் தொடர்��்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் பா.ஜ.க. வேரூன்ற முடியவில்லை. அதனால் அ.தி.மு.க.வை மிரட்டி அச்சுறுத்தி அவர்கள் நிழலில் பயணம் செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு நடக்கும் எல்லா விஷயமும் பா.ஜ.க.வின் சதிவேலைகள் என்பதை அடிக்கடி டெல்லியிலிருந்து பா.ஜ.க.வின் தலைவர்கள் வந்து போகும் காட்சியைப் பார்க்கும் போது நமக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது.\nபன்னீர்செல்வம் அவர்கள் முதலமைச்சர் ஆனதும் அவருடைய பினாமிகளின் வீடுகளில் சோதனை நடந்தது. தலைமைச்செயலகத்தில் சோதனை நடந்தது. டி.ஜி.பி. வீட்டில் சோதனை நடந்தது. பழனிசாமி அவர்கள் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். அந்த இணக்கமான உறவை வைத்திருக்கின்ற காரணத்தினால் தான் தேவையான நிதியை மாநில அரசு பெற்றிருக்கிறது என்று ஒரு அபாண்டமான பொய்யை, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகக் கூறிக் கொண்டிருக்கிறார். வர்தா புயல் ஏற்பட்டபோது மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிதி 22,573 கோடி ரூபாய். ஆனால் வந்தது 266 கோடி ரூபாய். ஒகி புயல் வந்த நேரத்தில் மாநில அரசு மத்திய அரசிடம் கேட்ட நிதி 9,302 கோடி ரூபாய். ஆனால் வந்தது 133 கோடி ரூபாய். கஜா புயல் ஏற்பட்டபோது மத்திய அரசிடம் மாநில அரசு கேட்ட நிதி 17,899 கோடி ரூபாய். ஆனால் அவர்கள் கொடுத்தது 1,145 கோடி ரூபாய். அதே போல, நிவர் புயல் நிவாரணம் கிடைத்ததா புரெவி புயல் நிவாரணம் கிடைத்ததா புரெவி புயல் நிவாரணம் கிடைத்ததா ஜி.எஸ்.டி. மூலம் மாநிலத்திற்கு வரவேண்டிய தொகை வந்ததா ஜி.எஸ்.டி. மூலம் மாநிலத்திற்கு வரவேண்டிய தொகை வந்ததா 15-வது நிதிக்குழுவின் முரண் நீக்கப்பட்டதா 15-வது நிதிக்குழுவின் முரண் நீக்கப்பட்டதா கொரோனா காலத்தில் வர வேண்டிய நிதியாவது வந்ததா கொரோனா காலத்தில் வர வேண்டிய நிதியாவது வந்ததா எதுவும் இல்லை. பிறகு எதற்குக் கூட்டணி எதுவும் இல்லை. பிறகு எதற்குக் கூட்டணி என்ற கேள்வியைத்தான் நான் கேட்க விரும்புகிறேன். இங்கு நான் இரண்டு வேண்டுகோளை எடுத்து வைக்க விரும்புகிறேன்.\nஇங்கே இளம் தலைவர் ராகுல் அவர்கள் வந்திருக்கிறார்கள். அவரிடத்தில் ஒரு அன்பான வேண்டுகோள். அன்பான வேண்டுகோள் அல்ல; உரிமையான வேண்டுகோள். அவரிடத்தில் தொலைபேசியில் பேசும் போது சில நேரங்களில், சார்... சார்... என்று பேசுவேன். அவர் உடனே மறுப்பார். இனிமேல் என்னை சார் என்று கூப்பிட கூடாது. ‘பிரதர்' என்றுதான் கூப்பிட வேண்டும். ஒரு சகோதரனாக நினைத்துக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். எனவே சகோதரர் ராகுல் அவர்களே... உங்களுக்கு ஒரு உரிமை கலந்த அன்பான வேண்டுகோள். இன்றைக்கு இந்தியா ஒரு மதவாத பாசிச கும்பலிடம் மாட்டி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த இந்தியாவைக் காக்க வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் அல்லது இப்போது நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலாக இருந்தாலும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஒன்று சேர்ந்து இருக்கிறது. அவ்வாறு சேர்ந்த காரணத்தினால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தமிழ்நாட்டில் பா.ஜ.க. வெற்றி பெற முடியவில்லை என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.\nஅதே போல சட்டமன்றத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் எல்லாம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பா.ஜ.க. வாஷ் அவுட் என்ற நிலைதான். ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் இருக்கலாம். அதே நேரத்தில் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் 37 சதவிகிதம்தான். 37 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று பா.ஜ.க. இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது என்றால் 63 சதவிகித மக்கள் அந்த பா.ஜ.க.வை எதிர்த்து, பிரித்துப் வாக்களித்துள்ளார்கள். பல்வேறு கட்சிகளுக்குப் பிரித்துப் போட்டு விட்டார்கள். தமிழ்நாட்டில் அமைந்த கூட்டணி போன்று இந்திய அளவில் கூட்டணி அமையவில்லை. அதனால் சகோதரர் ராகுல் அவர்களே, உங்களை அன்போடு கேட்கிறேன். நீங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுங்கள். உடனடியாக மத்தியில், இந்திய அளவில் இதுபோன்ற கூட்டணி அமைவதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு, அந்தப் பணிகளில் நீங்கள் இறங்கிட வேண்டும் என்று இங்குள்ள அனைவரின் சார்பிலும், விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்கு இல்லை. தலைவர் கலைஞர் அவர்கள் இல்லை என்று சொன்னாலும் அவருடைய உணர்வுகள், உணர்ச்சிகள், செயல்பாடுகள் அனைத்தும் நம்முட��ய உள்ளத்தில் இருக்கிறது. அவரை நினைத்துக் கொண்டுதான் நாம் தேர்தல் பணிகளில் இன்றைக்கு இறங்கி நம்முடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.\nஅவர் மறைந்த நேரத்தில் அவருடைய உடலை, அவர் விரும்பிய பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்று அனைவரும் விரும்பினோம். ஆனால் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி அதற்கு அனுமதி கொடுத்ததா தயவு செய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னார். அமித் ஷா அவர்கள் தொடர்பு கொண்டார். நிர்மலா சீதாராமன் அவர்கள் தொடர்பு கொண்டார். மத்தியில் இருக்கும் சில அமைச்சர்கள் தொடர்பு கொண்டார்கள். ஏதாவது எங்களால் காரியம் ஆகவேண்டுமா என்று கேட்டார்கள். நான் சொன்னேன், ஒரே ஒரு கோரிக்கைதான். மாநில அரசிடம் - முதலமைச்சரிடத்தில் ஒரு கடிதம் கொடுத்திருக்கிறோம். தலைவர் கலைஞருடைய உடலை பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்குப் பக்கத்தில் அடக்கம் செய்ய விரும்புகிறோம். அதுதான் அவருடைய கடைசி ஆசை. அவர் சாதாரணத் தலைவர் அல்ல, ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருக்கிறார். தமிழர்களுக்குத் தலைவராக விளங்கி கொண்டிருப்பவர். உலக அளவில் இருக்கும் தமிழர்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பவர் தலைவர் கலைஞர். இந்த நாட்டிற்கு குடியரசுத் தலைவர்களை அடையாளம் காட்டிய தலைவர். பிரதமர்களை உருவாக்கிய தலைவர்.\nஎனவே அப்படிப்பட்ட தலைவருக்கு இடம் வேண்டும் என்று கேட்கிறோம். ஆனால் மறுக்கப்படுகிறது. எனவே நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டபோது, பார்க்கிறோம்... பார்க்கிறோம்... என்று சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, இம்மியளவு கூட மத்திய அரசு அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பிரதமரும் அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கவில்லை. எனவே நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு அண்ணாவிற்கு பக்கத்தில் ஆறடி இடம் கொடுக்க மறுத்த கயவர்கள் இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறார்கள்.எனவே தலைவருக்கு இடம் கொடுக்க மறுத்த அவர்களுக்கு இனிமேல் தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா என்ற அந்தக் கேள்வியை உங்களிடம் எடுத்து வைத்து, வாய்ப்புக்கு நன���றி கூறி விடைபெறுகிறேன்\" என்று தனது உரையை முடித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews/2020/10/06/california-now-has-its-first-1-million-acre-fire-in-modern-history", "date_download": "2021-04-11T01:59:11Z", "digest": "sha1:W2P7XN5JQJQMAL4DZ5TV7BD4BKXUNNWS", "length": 9343, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "California now has its first 1 million acre fire in modern history", "raw_content": "\nஉலகம் இதுவரை காணாத பேரிடர் : கலிஃபோர்னியாவில் 1 மாதமாக தொடர்ந்து பரவிவரும் காட்டுத்தீ\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காட்டில் கடந்த ஒரு மாதமாக எரிந்து வரும் காட்டுத்தீ உலக அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nபுவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் மழைக் காடுகள் பெரும் பங்கினை வகிக்கின்றன. ஆனால், இந்தக் காடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மட்டும் அதிகமுறை காட்டுத்தீ உருவாகியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nஇது இயற்கை நமக்குக் கொடுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்றும் ஈக்குவடார் நாட்டின் பழங்குடியினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காட்டில் கடந்த ஒரு மாதமாக எரிந்து வரும் காட்டுத்தீ உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னதாக பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் கடும் காட்டுத்தீ உருவானது. அதனைத் தொடர்ந்து தற்போது கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயால், சுற்றுச்சூழலில் முன்பை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சூழலியாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.\nஅமெரிக்க அரசுக்கு சூழலியல் மேல் உள்ள அக்கறையின்மையால் ஒவ்வொரு ஆண்டும் கலிபோர்னியாவில், கோடைக்காலத்தின் போது காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாமல் போவதால் இந்தாண்டு கலிபோர்னியா காட்டுத்தீ மிகப்பெரிய பேரிடராக மாறியுள்ளது.\nகடந்த மாதம் உருவான காட்டுத்தீ, அரசின் அலட்சியத்தாலும், துரித நடவடிக்கை எடுக்காததன் விளைவாலும் தற்போது வரை கட்டுக்குள் அடங்காமல் பற்றி எரிந்து வருகிறது. இதனால் கலிபோர்னியா மாகாணமே நிலைகுலைந்து காணப்படுகிறது.\nஇந்தக் காடுகளில் மட்டும் சுமார் 25 பெரிய காட்டுத்தீ கட்டுப்படுத்தப்படாமல் இன்னும் உயிர்ப்புடன் எரிந்துகொண்டிருக்கிறது. இதுதவிர நாள் ஒன்றுக்கு புதிதாக 60க்கும் மேற்பட்ட காட்டுத்தீ உருவாகிக்கொண்டிருக்கிறது.\nஇந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 17,000 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதனிடையே காட்டுத்தீயின் தாக்கம் அதிகமாக உள்ள நாபா பள்ளத்தாக்கு மற்றும் சொனோனா மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 28,000 வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் அச்சுறுத்தலில் உள்ளன.\nஅதுமட்டுமின்றி, காட்டுத்தீயால் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் நிலம் எரிந்து சாம்பலாக்கியுள்ளது. இந்த காட்டுத்தீயில் 31 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காட்டுத்தீ காரணமாக கிட்டத்தட்ட 80,000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறினர். அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டுத்தீ என இதனை சூழலியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\n“வறுமையால் பெண்கள் நாப்கின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் அவலம்”: கற்காலத்தை நோக்கி திரும்பும் இந்தியா\nதேர்தல் முடிந்ததும் காணாமல் போன எடப்பாடி, ஷூட்டிங் போன கமல்: மக்களுக்காக களத்தில் நிற்கும் மு.க.ஸ்டாலின்\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/4", "date_download": "2021-04-11T00:08:27Z", "digest": "sha1:M4E4ECRN44IPXVQ7YHXQA7UDP2R3EHWH", "length": 19606, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "Current News Tamil | World news in Tamil | Sri Lanka News - Maalaimalar | 4", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஇந்தோனேசியாவில் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி\nஇந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக முன்னாள் பட்டத்து இளவரசர் ஹம்ஸா பின் உசேன் கைது\nமத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் மன்னராக இருந்து வருபவர் 2-ம் அப்துல்லா.\nபிரான்சை அச்சுறுத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 48 லட்சத்தைக் கடந்தது\nபிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 96,500-ஐ கடந்துள்ளது.\nஈஸ்டர் தாக்குதல் நினைவு நாள் - கொழும்பு நகரில் பலத்த பாதுகாப்பு\nஉலகெங்கும் கொண்டாடப்பட்ட ஈஸ்டர் பண்டிகை இன்று இலங்கை தலைநகர் கொழும்புவிலும் பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டது.\nஇங்கிலாந்தில் அஸ்ட்ரா செனகாவின் தடுப்பூசி செலுத்திய 7 பேர் ரத்த உறைவால் பலி\nஇங்கிலாந்தில் ரத்தம் கட்டியதால் 7 பேர் உயிரிழந்ததை அடுத்து பல்வேறு நாடுகள் தங்களின் அஸ்ட்ரா செனகா மருந்து ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளன.\nஎவர்கிவன் பிரமாண்ட கப்பல் மீட்பு- சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது\nநீர்வழிப் பாதை முடக்கப்பட்டதால் ஒவ்வொரு நாளும் 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபுதிதாக 2,084 பேருக்கு கொரோனா- அமீரகத்தில் ஒரே நாளில் 2,210 பேர் குணமடைந்தனர்\nஅமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளில், 2,084 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் விருந்து நடந்த வீட்டில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி\nஅமெரிக்காவில் விருந்து நடந்த வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.13 கோடியை கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.57 கோடியைக் கடந்துள்ளது.\nஇத்தாலியில் கொரோனா பாதிப்பு 36.50 லட்சத்தை தாண்டியது\nஇத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது.\nடுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.85 லட்சம் அபராதம் விதித்த ரஷ்யா\nரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.\nரஷ்யாவை விடாத கொரோனா - ஒரு லட்சத்தை தாண்டியது பலி எண்ணிக்கை\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45.72 லட்சத்தைக் கடந்துள்ளது.\nவங்காளதேசத்தில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு\nவங்காளதேசத்தில் இன்று 6,830 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், முன்னெச்சரிக்கை காரணமாக ஒரு வாரம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகளவில் கொரோனா வைரஸ் பலி 28½ லட்சத்தை தாண்டியது\nஉலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.08 கோடியாக உயர்ந்துள்ளது.\nபோராட்டக்காரர்கள் மீது தாக்குதல் - மியான்மர் ராணுவத்துக்கு இந்தியா கண்டனம்\nமியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் ராணுவ ஆட்சிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.\nதுபாயில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி- சுகாதார ஆணையம் அறிவிப்பு\nதுபாய் சுகாதார ஆணையத்தின் சார்பில் முன்பதிவின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.\nஅமீரகத்தில் இதுவரை 4½ லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்\nஅமீரகத்தில் குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது.\nகாவல் அதிகாரி பலி - வெள்ளை மாளிகையில் அரை கம்பத்தில் கொடிகளை பறக்க விட பைடன் உத்தரவு\nஅமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிட பாதுகாப்பு அதிகாரிகளை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியானார்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.08 கோடியை கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.39 கோடியைக் கடந்துள்ளது.\nஅமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் - காவல் அதிகாரி பலி\nஅமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்த கேபிடால் கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் நடத்தியதில் காவல் அதிகாரி ஒருவர் பலியானார்.\nதுருக்கியில் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 42308 பேருக்கு தொற்று\nதுருக்கி நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு ஒரே நாளில் 42,308 பேருக்கு தொற��று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் காலமானார்\nஉலகின் பெரிய இந்து கோவிலான ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது\n99 வயதில் மரணம் அடைந்த இளவரசர் பிலிப் பற்றி ருசிகர தகவல்\nஅமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஜோ பைடன் உத்தரவு\nஉலக பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்கு இந்தியாவும் காரணம்- உலக வங்கி தலைவர் கருத்து\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை - விஞ்ஞானிகள் அழைப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/07/seeman-lashes-out-that-great-fame-of-ancestor-murugan-cannot-be-discredited-by-any-disgraceful-propaganda/", "date_download": "2021-04-11T01:39:46Z", "digest": "sha1:ENHDYLLJ2O5Z7VSSZGUROSRDED4DWYS6", "length": 45433, "nlines": 558, "source_domain": "www.naamtamilar.org", "title": "உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது! – சீமான்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது\nஉலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது\nதமிழர் இறையோன் முப்பாட்டன் முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பலவிதமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. இயற்கையைத் தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. அதனடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகை திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கி போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.\nதமிழர்களின் பெருத்தப் பண்பாட்டு அடையாளமாக இருக்கிற தமிழ் இறையோன் முருகனைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி ஒட்டுமொத்தத் தமிழர்கள் மீதும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் கல்லெறிகிற கயமைத்தனமாகும். வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்ய வேண்டிய தருணத்தில், தமிழின முன்னோர்களை இழித்துரைத்துப் பரப்புரை செய்யும் செயல்கள் கருத்துரிமை வரம்பிற்கு அப்பாற்பட்டவையாகும்.\nஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழர் எனும் பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவும் கொண்டதாகும். ஆரியப்படையெடுப்பால் இடையில் நிகழ்ந்த கலப்பினால் அவை யாவும் சிறுக சிறுக சிதைக்கப்பட்டு, ஒவ்வொன்றாய் திருடப்பட்டு, புனைந்து நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தனக்கென தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத ஆரியம் எல்லாவற்றையும் திருடிச்சேர்த்து, புழுகிப் புராணமாகவும், இதிகாசமாகவும் மாற்றி நிலைநிறுத்தி பெரும்பான்மை மக்களை நம்ப வைத்துப் பொதுப்புத்தியில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. ஆரியத்தை எதிர்த்து சமரிட்ட புத்தர், சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலார், ஐயா வழியென தனி வழிப்பாட்டு முறையை ஏற்படுத்திய வைகுந்தர், இசுலாமியர்களோடு இணக்கம் காட்டிய மராத்திய சிவாஜி என தன்வயப்படுத்தி உட்செரிக்கும் ஆரியம், அறிவாசான் அண்ணல் அம்பேத்கரையும், பெரும்பாட்டன் வள்ளுவனையும்கூட திருட எத்தனித்து வருவதை நாடறிந்ததே\nதிருடிச்சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களில் தமிழின முன்னோர்கள் முருகன், சிவன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவரும் இன்றைக்கு முழுமையாக ஆரியமயக்கப்பட்டுவிட்டனர். நாட்டார் தெய்வங்கள் மீது படையெடுப்பை நிகழ்த்தாத ஆரியம், திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டது. விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையை பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்ரனாக்கினார்கள். இத்தகைய முறையில் நிகழ்ந்த ஆரியமயமாக்கல் மூலம் ஆபாசக்கதைகளை எழுதி, இட்டுக்கட்டி நமது முன்னோர்களை மொத்தமாய் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். இதனை மிகச் சரியாக உணர்ந்து, ஆரியச் சதிகளை முறியடித்து தமிழர்களுக்கென்று இருந்த பாரம்பரிய வழிபாட்டை மீட்டெடுத்து வழிகாட்டாது ‘கடவுள் மறுப்பு’ என திராவிட இயக்கங்கள் மொத்தமாய் கைவிரித்ததன் விளைவாகத்தான் தமிழ்த்தேசிய இனத்தின் மக்களை ‘இந்து’ எனும் கற்பிதத்திற்குள் மொத்தமாகத் தள்ளி ஆட்கொண்டு ஆண்டுக்கொண்டிருக்கிறது ஆரியம். இது திராவிட இயக்கங்கள், ஆரியத்திற்கு முறைவாசல் செய்து வரவேற்று, வழிதிறந்து விட்ட பெரும் வரலாற்றுத்தவறாகும். அதனை முழுதாய் தெளிந்துணர்ந்தே, அவ்வரசியலைத் தோலுரித்து பண்பாட்டுத்தளத்தில் பெரும் புரட்சியை உருவாக்க நாம் தமிழர் கட்சி தனது சக அமைப்பாக வீரத்தமிழர் முன்னணி எனும் படைப்பிரிவை உருவாக்கி, தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை, ஆரிய மயமாக்கப்பட்ட வழிபாட்டு முறைகளை மீட்டு தமிழ் மயப்படுத்தும் பணிகளைச் சட்டத்தின் வாயிலாகவும், போராட்டங்களின் வாயிலாகவும், பரப்புரைகளின் வாயிலாகவும் நாளும் செய்துகொண்டிருக்கிறது. மகத்தான இந்த வரலாற்றுப் பணியை நாங்கள் செய்யத் தொடங்குகிறபோது கேலிசெய்து பிற்போக்கெனக் கட்டமைக்க முயன்ற திராவிடக்கூட்டம், இன்றைக்குத் தமிழ்க்கடவுள் முருகனை ஆரியத்திடமிருந்து மீட்க வேண்டுமெனக் கோரி, திடீர் கூக்குரலிட்டுக் கிளம்புவது நகைப்பையே தருகிறது. தமிழ்நாட்டைத் தாண்டி முருகப் பெரும்பாட்டனின் வழிபாட்டுத்தளத்தை எங்கும் நிறுவ முயலாத இந்துத்துவ இயக்கங்கள் ‘இந்துக்கடவுள்’ என அவரைச் சொந்தம் கொண்டாட முயல்வதும், இத்தனை ஆண்டுக்கால ஆட்சிக்காலத்தில் தைப்பூசத்தை அரசு விடுமுறையென அறிவித்திடாத திராவிடக்கட்சிகளும், அக்கோரிக்கையை வைத்திடாத திராவிட இயக்கங்களும் இன்றைக்குத் திடீரென முருகனைப் பேசுவதும், புகழ்வதும் அரசி��ல் தன் இலாபம் என்பதைத்தாண்டி வேறில்லை.\nமுப்பாட்டன் முருகனைப் பழித்துரைத்து இழிவுசெய்யும் நோக்கோடு வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பகுத்தறிவுப் பரப்புரை எனும் பெயரில் ஆரியம் கற்பித்திருக்கிற ஆபாசக் கட்டுக்கதைகளை அருவெறுக்கத்தக்க வகையில் விமர்சனம் என்ற பெயரில் வக்கிரத்தை உமிழ்ந்து, பெருவாரியான மக்களிடம் எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களுக்குள் மதவுணர்ச்சியை மேலிடச்செய்து மதவாத இயக்கங்கள் வேரூன்றவே திராவிட ஆதரவாளர்களின் இத்தகையச் செயல்கள் உதவுகிறதே ஒழிய, தமிழுக்கும், தமிழர்க்கும் அணுவளவும் நலன் பயக்கவில்லை. முருகனை விமர்சிக்கும் அந்நபருக்கும், தனக்கும் தொடர்பில்லை எனக்கோரி வாக்கு அரசியலுக்காக ஆரியமயமாக்கல் குறித்து திமுக வாய்திறக்க மறுத்திருப்பது பச்சை சந்தர்ப்பவாதம்; ஆரியத்திடம் சரணாகதி அடையும் திராவிடத்தின் வழமையான பிழைப்புவாதமென்றால், மிகையில்லை.\nஇத்தகைய இழிவானப் பரப்புரை மூலம் தமிழர் மெய்யியல் மீட்சிக்கான எங்களது சமரை ஆரிய – திராவிட அடிவருடிகள் தங்களது மோதலாய் காட்டி அரசியல் இலக்காக மடைமாற்றி தமிழ்ச்சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த முயல்வது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற இழிசெயல்களால் உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முத்தமிழ் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் ஒருபோதும் குன்றிவிடாது எனவும், தமிழர்களின் ஆதி சமயங்களையும், வழிபாட்டு முறைமைகளையும், தொல்லிய இறைகளையும் மீட்டெடுத்து மெய்யியல் மீட்சியை வீரத்தமிழர் முன்னணி சாத்தியப்படுத்திக் காட்டும் எனவும் இதன் மூலம் பேரறிவிப்பு செய்கிறேன்.\nமுந்தைய செய்திகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி\nஅடுத்த செய்திஆலந்தூர் தொகுதி சார்பாக ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது\nவேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் சீமான் பரப்புரைப் பயணத்திட்டம் (11-03-2021)\nபொன்னேரி வேட்பாளர் அ.மகேஷ்வரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை\nகும்மிடிப்பூண்டி வேட்பாளர் உஷா அவர்களை ஆதரித்து செந்தமிழன் சீமான் அவர்கள் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – தூத்துக்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/929", "date_download": "2021-04-11T00:38:33Z", "digest": "sha1:KUXGV72FD4RJJZRTO5X3MP25NBC65PQ5", "length": 8094, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனா தொடர்பில் மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம்!! மருத்துவர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி கோரிக்கை.. | Newlanka", "raw_content": "\nHome காணொளி கொரோனா தொடர்பில் மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் மருத்துவர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி கோரிக்கை..\nகொரோனா தொடர்பில் மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் மருத்துவர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி கோரிக்கை..\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மக்கள் குழப்பத்தில் உள்ள நிலையில் ஊடகங்கள் மற்றும் சமூக அக்கறை உள்ளவர்கள் சமூகத்தின் நிலை உணர்ந்து செய்திகளை பிரசுரிப்பது காலத்தின் கடமை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் தாவடி பகுதியில் மூவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் உத்தியோகபூர்வ அறிக்கை இன்றைய தினம் வெளியாகும் எனவும் யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.தாவடியில் நேற்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 18 பேரில் மூவரே இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.எனினும், குறித்த 18 பேருக்கும் கொரோனா இல்லை என்பது மருத்துவ பரிசோதனையின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.இந்தநிலையிலேயே ஊடகங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் அச்சத்தினை ஊட்டும் வகையில் செயற்படக் கூடாது.உளவியல் ��ீதியில் மக்கள் நலிவுற்று உள்ள நிலையில் மக்களை சோர்வடைய செய்யும் வகையில் செய்திகள் வெளியிடுவது பெருத்தமாகாது.\nஎனவே, இப்படியான செய்திகளை பிரசுரிக்கும் போது, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அல்லது என் ஊடாக இப்படியான செய்திகளை உறுதிப்படுத்தி பிரசுரிப்பது இன்றைய சூழலிற்கு பொருத்தமாகும் என, யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி சகல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleஅரச மற்றும் தனியார் ஊழியர்கள் மிக முக்கிய செய்தியை அறிவித்தது அரசாங்கம்\nNext articleகொரோனாவிற்கு எதிராக போராடும் இலங்கைக்கு கணிசமான வெற்றி……தொற்றுக்குள்ளான 29 பேர் குணமடைந்து வெளியேற்றம்..\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nதிரை ரசிகர்களுக்கு ஓர் சோகமான செய்தி..உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு\n50 வருட கால கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் பாக்குநீரிணையைக் கடக்க இந்தியாவை நோக்கி நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கை வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-04-11T00:25:50Z", "digest": "sha1:FYED6PN6H3MSB57EUFAPP2LJKJLLQKDI", "length": 5841, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நவீன கருவி | Virakesari.lk", "raw_content": "\nயாழ். முதல்வர் மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா - விக்கிக்கு எழுந்த சந்தேகம்\nஎன்னுடைய பயணம் வெளிப்படையானது, மக்களுக்கானது - நன்றி தெரிவித்தார் யாழ். மாநகர முதல்வர்\nகொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு : தொற்றாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை தாண்டியது\nபுத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நவீன கருவி\nஇதய துடிப்பை சீராக்க உதவும் நவீன கருவி\nஒவ்வொருவரின் இதயமும் நிமிடத்திற்கு தோராயமாக 72 முறை துடிக்கிறது. பலருக்கு பல்வேறு காரணங்களால் இயல்பான இதயத்துடிப்பு ஏற்ப...\nநோயாளிக்கு அருகே செல்லாது சுவாசக் கோளாறை கண்டறியும் நவீன கருவி\nசுவாச கோளாறு காரணமாக திடீரென்று ஏற்படும் மூச்சுத்திணறல் தொடர்பான acute respiratory distress syndrome என்ற பாதிப்பை தொடக்...\nயாழ். முதல்வர் மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா - விக்கிக்கு எழுந்த சந்தேகம்\nஎன்னுடைய பயணம் வெளிப்படையானது, மக்களுக்கானது - நன்றி தெரிவித்தார் யாழ். மாநகர முதல்வர்\nகொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு : தொற்றாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை தாண்டியது\nஇளவரசர் பிலிப்பின் இறுதிக்கிரியை ஏப்ரல் 17 ஆம் திகதி : 8 நாட்கள் தேசிய துக்கதினம்\nதமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wetlandsofdistinction.org/ta/get-involved/", "date_download": "2021-04-11T01:59:00Z", "digest": "sha1:S7QSO7STAAOSK42H2NNIR5L737IMOME2", "length": 6589, "nlines": 29, "source_domain": "www.wetlandsofdistinction.org", "title": "ஈடுபடுங்கள் - வெட்லேண்ட்ஸ் ஆஃப் டிஸ்டிங்க்ஷன்", "raw_content": "\nவென்ட்லாண்ட்ஸ் ஆஃப் டிஸ்டின்ஷன் பற்றி\nமிஷன் அறிக்கை மற்றும் இலக்குகள்\nவென்ட்லண்ட்ஸ் ஆஃப் டிட்னிஷன் இன்டெய்ய்டிட்டிங் வளர்ந்து வருகிறது, அது உங்கள் வெற்றியைத் தக்கவைக்க நமக்கு உதவுகிறது. ஈடுபட பல வழிகள் உள்ளன:\n1. உங்கள் வெட்லேண்ட்ஸ் ஆஃப் டிடினிங் அப்ளிகேஷன்\nதொடங்குவதற்கு இங்கே கிளிக் செய்க.\n2. உங்கள் பிராந்தியத்திற்கான மதிப்பாய்வாளராக உள்நுழைக.\n உலகெங்கிலும் உள்ள ஈரநிலங்களாக வேறுபடுத்தப்பட்ட ஈரநிலங்களை தகுதிபெற எங்களுக்கு உதவ, எங்கள் புதிய ஈரநிலங்க��் வேறுபாடு திட்டத்திற்கு உதவ அனைத்து அத்தியாயங்களிலிருந்தும் உறுப்பினர்களை நாங்கள் தேடுகிறோம். உலகின் உயர்மட்ட ஈரநிலங்களின் ஆன்லைன் காட்சி பெட்டி மூலம் பொதுமக்களின் விழிப்புணர்வை வளர்ப்பது மற்றும் ஈரநிலக் கல்வியை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் குறிக்கோள். இறுதியில், எவரும் ஒரு சிறப்பு ஈரநிலப் பகுதியை திட்டத்தில் சேர்க்க முடியும், அனைத்து விண்ணப்பங்களும் ஒரு SWS மதிப்பாய்வாளரால் மதிப்பாய்வு செய்யப்பட்டு தகுதி பெற வேண்டும். SWS இந்த முயற்சியை வழிநடத்துகிறது மற்றும் வலைத்தளம் மற்றும் தரவுத்தளம் உள்ளிட்ட திட்டத்தை உருவாக்கியுள்ளது.\nஇந்த புதிய முயற்சியால் தரைமட்ட மட்டத்தில் இறங்க இது ஒரு அற்புதமான வாய்ப்பு. மறுஆய்வு செயல்முறை பயன்பாட்டை எளிதாக்குகிறது. கள வருகைகள் தேவையில்லை. பயன்பாடுகளில் டெஸ்க்டாப் மதிப்புரைகளை நடத்த போதுமான தகவல்கள் இருக்கும். எல்லா விண்ணப்பங்களையும் சரியான நேரத்தில் மதிப்பாய்வு செய்வோம் என்று எதிர்பார்க்கப்படுவோம். எங்களை தொடர்பு கொள்ளவும் swswetlandsofdistinction@gmail.com நீங்கள் வெட்லண்ட்ஸ் ஆஃப் டிசிடிஷன் அப்ளிகேஷன் ரிவியூ குழுவுடன் சேர ஆர்வமாக இருந்தால்.\n3. எங்களை தொடர்பு கொள்ள\nswswetlandsofdistinction@gmail.com ஒரு ஈர நிலப்பகுதியைப் பற்றி விவரிக்க வேண்டும்.\nஇந்த தளத்தைப் பயன்படுத்த நீங்கள் எங்கள் தனியுரிமைக் கொள்கையை ஏற்க வேண்டும் & குக்கீயைப் பயன்படுத்துவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள் மற்றும் எங்கள் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் 'ஏற்கவும்' பொத்தானைக் கிளிக் செய்து இந்த பக்கத்தின் எந்தப் பக்கத்தையும் கிளிக் செய்யவும்.ஏற்கவும்தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-13-05-2020/", "date_download": "2021-04-11T01:26:43Z", "digest": "sha1:RPT2ALPN5FT5YK7AJLGSSGINAXNSS6C7", "length": 14533, "nlines": 238, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 13-05-2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 13-05-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n13-05-2020, சித்திரை 30, புதன்கிழமை, சஷ்டி திதி காலை 06.00 வரை பின்பு தேய்பிறை சப்தமி. நாள் முழுவதும் திருவோணம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. ஸ்ரீ நடரா��ர் அபிஷேகம். ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசெவ் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 13.05.2020\nஇன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலர் நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். உறவினர்கள் வழியாக மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் நல்லது நடக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் நற்பலனை அடையலாம். கடன்கள் குறைந்து மன நிம்மதி ஏற்படும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை ஏற்படும். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.\nஇன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சாதகமான நிலை இருக்கும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியாக நற்பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சிக்கல்கள் குறையும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். மன அமைதி இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.\nஇன்று உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்களால் நல்லது நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் ரீதியான புதிய முயற்சிக்கு அனுகூலம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/uncategorized/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-10-08-2020/", "date_download": "2021-04-11T01:38:24Z", "digest": "sha1:2WKSHD74H2ZSOWZQK7EN2L4VRYXFB653", "length": 14490, "nlines": 236, "source_domain": "www.muruguastro.com", "title": "இன்றைய ராசிப்பலன் – 10.08.2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 10.08.2020\nஇன்றைய ராசிப்பலன் – 10.08.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n10-08-2020, ஆடி 26, திங்கட்கி���மை, சஷ்டி காலை 06.43 வரை பின்பு தேய்பிறை சப்தமி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 10.05 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசெவ் சந்தி சுக்கி ராகு\nஇன்றைய ராசிப்பலன் – 10.08.2020\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். பொருளாதார தேவைகள் நிறைவேறும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிட்டும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் கிட்டும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் உடனிருப்பர்வகளின் ஒத்துழைப்பால் குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிச்சுமை குறையும். தொழில் ரீதியாக வெளியூர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் சிறு சிறு மன சங்கடங்கள் ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களி்ன் ஆதரவும் ஒத்தழைப்பும் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலை ஆட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/933551", "date_download": "2021-04-11T01:44:29Z", "digest": "sha1:UXBWCGTUEFMNOQ2GWT2NXR2N73QWH6HA", "length": 2751, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிராகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிராகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:59, 21 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n11:50, 30 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:59, 21 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ky:Прага)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-04-11T01:19:47Z", "digest": "sha1:OQLK2MWDKO476KIWT3GTP67Q7R4JR4AE", "length": 3427, "nlines": 56, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "காதல் பட நடிகை Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags காதல் பட நடிகை\nTag: காதல் பட நடிகை\nகாதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகையா இது \nதமிழில் கடந்த 2004ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் சந்தியா....\nகாதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகையா இது \nதமிழில் கடந்த 2004ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் சந்தியா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/junior-vikatan-survey-respondents-prefer-mk-stalin-to-be-tn-chief-minsiter-416524.html", "date_download": "2021-04-11T01:47:42Z", "digest": "sha1:ZZTCLASTRNGVDWFRYCKL43NJWCFXSZIS", "length": 15650, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலினுக்கு 45.09% பேர் ஆதரவு- ஜூனியர் விகடன் | Junior Vikatan Survey respondents prefer MK Stalin to be TN Chief Minsiter - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nவியாபாரிகள் தர்ணா.. கோயம்பேடு சந்தை தொடர்ந்து இயங்க அனுமதி.. விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை\nதமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்... யாருக்கு எல்லாம் இ பாஸ் தேவை... எதற்கெல்லாம் தடை\nஇன்று வங்கத்தில் வாக்குப்பதிவு... 10 ஆவது நா��ாக விலை மாறாத பெட்ரோல் டீசல் விலை\nசசிகலா வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக மனு...கோர்ட்டில் அவகாசம் கேட்ட சசிகலா\nதமிழகத்தில் வீரியமடையும் கொரோனா: ஒரே நாளில் 5441 பேர் பாதிப்பு - 23 பேர் மரணம்\nகொரோனா இரண்டாவது அலை வீரியம்... தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகுமா - முதல்வர் பழனிச்சாமி சொல்வதென்ன\nப்பா.. சூப்பர் பிட்ச்.. செம என்டர்டெய்மென்ட் இருக்கு.. வாண வேடிக்கையை ரசிக்க நீங்க ரெடியா\n10 ரூபாய் டாக்டர் கோபால் மறைவு - சோகத்தில் வண்ணாரப்பேட்டை மக்கள்\nசென்னையில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரிப்பு... மக்களின் ஒத்துழைப்பு தேவை - பிரகாஷ்\nபேஸ்புக் திடீர் டவுன்.. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவையும் அப்பப்போ \"கட்..\" என்ன காரணம்\nபிளஸ் 2 செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 23 வழிகாட்டு நெறிமுறைகள் - அரசு வெளியீடு\nதமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் 5 நாட்களுக்கு மழை.. பல இடங்களில் வெயில் வறுக்கும்- வானிலை மையம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nவியாபாரிகள் தர்ணா.. கோயம்பேடு சந்தை தொடர்ந்து இயங்க அனுமதி.. விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை\nபுதிதாக பதவியேற்கவுள்ள \"அரசு\" இதை கவனிக்கணும்.. பாஜக, அதிமுகவை போட்டு தாக்கிய கி.வீரமணி\nதமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்... யாருக்கு எல்லாம் இ பாஸ் தேவை... எதற்கெல்லாம் தடை\nஇன்று வங்கத்தில் வாக்குப்பதிவு... 10 ஆவது நாளாக விலை மாறாத பெட்ரோல் டீசல் விலை\nவங்கத்தில் மகுடம் சூடப்போவது யார்... இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு.. என்ன நிலைமை\nதிடீர் வேகம்... பல மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு... உயரும் உயிரிழப்புகள்... பீதியில் உலக நாடுகள்\nAutomobiles இந்த வருடத்தில் 2வது முறையாக பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு இனி இவைதான் புதிய விலைகள்\nSports கண்ணே கலங்கிடுச்சு.. பாவம்.. போட்டிக்கு நடுவே கோலிக்கு நடந்த சம்பவம்.. இரவோடு இரவாக அவசர சோதனை\nFinance வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்திற்கு மஹிந்திராவின் புதிய சேவை.. கார் உரிமையாளர்களுக்குக் குட் நியூஸ்..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 10.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பலனை திடீரென பெறக்கூடும்…\nMovies கர்ணன் எல்லோர் மனத்தையும் வெல்வான்…பா ரஞ்சித் ட்விட் \nEducation வேலை, வேலை, வேலை ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலினுக்கு 45.09% பேர் ஆதரவு- ஜூனியர் விகடன்\nசென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு 45.09% ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nசட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அணி 163 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும் என இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.\nஅதிமுக அணி மொத்தம் 52 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்பது இக்கருத்து கணிப்பு முடிவு.\nமக்கள் நீதி மய்யம் மட்டும் 1 இடத்தில் வெல்லும்; 18 தொகுதிகளில் இழுபறி நிலைமை நீடிக்கும் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு ஒரு இடமும் கிடைக்க வாய்ப்பில்லையாம்.\nமேலும் எதிர்கால அரசியலில் இவர்களில் யார் முக்கியமான தலைவராக இருப்பார் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின்தான் என 43.21% பேர் கூறியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 29.20%; சீமான் - 8.18%; கமல்ஹாசன் 7.01%; தினகரன் - 6.67% அன்புமணி ராமதாஸ் 1.46%; ஓபிஎஸ்- 0.99; எல். முருகன் 0.31%; என கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா என்ற கேள்விக்கு ஆம் என 70.89% பேர் கூறியுள்ளனர். ஆட்சி மாற்றம் தேவை இல்லை என்பது 29.11% பேரின் கருத்து.\nதமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கு 45,09% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் எடப்பாடி பழனிசாமி 30.11%; டிடிவி தினகரன் 8.96%; சீமான் 8.71%; கமல்ஹாசன் 7.13% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்கிறது ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/family/working-from-home-how-to-be-productive.html", "date_download": "2021-04-11T00:11:14Z", "digest": "sha1:6LX3V5KCMA7N42FPDCJS364E6XKW7DMO", "length": 17093, "nlines": 61, "source_domain": "www.cleanipedia.com", "title": "வீட்டிலிருந்து வேலை செய்யும் போது அதிக உற்பத்தி செய்வது எப்படி | கிளீனிபீடியா", "raw_content": "\nதரை மற்று��் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nநீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்களா நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படவும், உங்கள் நேரத்தை சிறந்த முறையில் செலவழிக்கவும் இதோ சில அருமையான வழிகள்.\nநீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்களா நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படவும், உங்கள் நேரத்தை சிறந்த முறையில் செலவழிக்கவும் இதோ சில அருமையான வழிகள்.\nநீங்கள் வேலைக்கு செல்லும் தாயாக இருந்தாலோ அல்லது ஒரு குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருப்பவராக இருந்தாலோ, உங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது சில சமயம் பெரிய பாரமாக அமைந்து விடும். கவலை வேண்டாம் உங்களுக்காக சில அற்புதமான உதவிக் குறிப்புகளை அளித்துள்ளோம், இதை முயற்சித்து உங்கள் நேரத்தை சிறந்த முறையில் செலவு செய்து, உங்கள் வேலைத்திறனை பல மடங்கு பெருக்கவும்.\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௩௦ ஜூலை ௨௦௨௦\nவீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் அதன் நன்மைகளையும் குறைபாடுகளையும் நன்கு அறிவார்கள். ஒருபுறம் பயணநேரம் குறையும், நாம் அதிக நேரம் நம் குடும்பத்தோடு செலவிடலாம், ஆனால் மறுபுறம் வீட்டு வேலைகள் அதிகமாக இருக்கும். பணிக்கு இடையே வீட்டு வேலைகளையும் கவனித்து கொள்வது சிரமமான ஒன்றாகும். எனவே நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்கிறீர்கள் என்றால் இவை இரண்டிற்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து, திறம்பட உங்கள் வேலைகளை செய்து முடிக்க வேண்டும்.\nஇந்த கட்டுரையில் நீங்கள் இதை திறம்பட எவ்வாறு செய்யலாம் என்பதற்கான உதவிக் குறிப்புகளை வழங்கியுள்ளோம்.\n1) வேலை செய்வதற்கென்று ஒரு தனி இடத்தை ஒதுக்கவும்\nநீங்கள் சிறிது காலத்திற்கு வீட்டிலிருந்தே வேலை செய்யவேண்டிய நிலைமை இருந்தால், உங்களுக்காக ஒரு தனி இடத்தை ஒதுக்கி கொள்வதே நல்லது. உங்கள் படுக்கை அறையிலோ அல்லது பொதுவான சோஃபாவிலோ அமர்ந்து வேலை செய்வதை தவிர்க்கவும். உங்களுக்கான ஒரு தனிப்பட்ட பணியிடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், அந்த இடம் அமைதியானதாகவும், பிளக் பாயிண்ட் கொண்டதாகவும் இருப்பது நல்லது. முடிந்த அளவு, அவ்விடத்தின் கதவை மூடியே வைக்கவும், இது உங்கள் கவனம் சிதறாமல் இருக்க உதவும்.\n2) தொழில் நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தவும்\nவீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு இணையதள இணைப்பு மிகவும் முக்கி��மான ஒன்றாகும். பல நேரங்களில், அவை பெரும் சிக்கல்களை உண்டாக்கிவிடும். எனவே நீங்கள், உங்களிடம் நல்ல இணையதளம் மற்றும் வைஃபை இணைப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உங்கள் முதலாளியிடமோ அல்லது வாடிக்கையாளரிடமோ முன்கூட்டியே ரிமோட் சர்வரை பெற்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆப்களை அப்டேட் செய்து கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி உங்களிடம் ஹெட்போன்கள், சார்ஜர்கள் பென்டிரைவ்கள் மற்றும் ஹார்ட் வேர்கள் தயாராக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nபணிக்காக உபயோகித்துக் கொள்ள , தனியாக ஒரு தொலைபேசி எண்ணை வைத்துக் கொள்ளவும். ஏனென்றால் வேலை நேரத்தில் உங்கள் தனிப்பட்ட தொலைபேசி எண்ணை தேவைப்படும்போது ம்யூடில் வைத்துக்கொள்ளலாம்.\n3) நிலையான வேலை நேரத்தை கடைபிடிக்கவும்\nநீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதால் , உங்கள் குடும்பத்தை கவனிக்கவும், வீட்டு வேலைகளைச் செய்யவும் வேண்டியுள்ளது. முடிந்தவரை அலுவலகப் பணியை மேற்கொள்ளும் பொழுது, அதிகமான வீட்டு வேலைகள் செய்வதை தவிர்க்கவும். உங்கள் அலுவலகப் பணியை செய்வதற்கென்று அழகாக திட்டமிட்டு நேரத்தை ஒதுக்கி கொள்ளவும். மேலும் பணியின் தொடக்க நேரத்தையும் முடிக்கும் நேரத்தையும் திட்டமிட்டு வைத்துக் கொள்ளவும்.\nஅதிகாலை நேரங்களையும் பின்னிரவு நேரங்களையும் உங்கள் பணி செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம், ஏனென்றால் அந்த நேரங்களில் வீடு மிகவும் அமைதியாக இருக்கும். நீங்கள் அதிகமாக வேலை பார்க்கக் கூடிய நேரமும் காலமும் அமைந்தால் அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். உங்கள் பணியிடத்தில் செய்வது போலவே, சரியான நேரங்களில் மதிய உணவு , காபி போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.\nசாயங்கால நேரங்களை, உங்கள் குடும்பத்திற்காகவும் , சமைப்பதற்கும், வீட்டு வேலைகளை செய்வதற்கும் வைத்துக் கொள்ளுங்கள்.வீட்டு வேலைகளை செய்வதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை கழுவ மறக்காதீர்கள்.\n4) ஒரே வழக்கத்தை கடைபிடிக்கவும்\nஉங்கள் நாளை, வழக்கமான வேலை நாளை போல் தொடங்கவும். குளித்து, சிற்றுண்டி முடித்து, பணியை மேற்கொள்ள அமரவும். தேவைப்பட்டால் நீங்கள் உங்கள் வேலைக்கு உடுத்தும் உடைகளை அணிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்து, உங்களை நீங்கள் பணிக்கு ஆயத்தப் படுத்த��க் கொள்ளலாம். மேலும் நீங்கள் கான்ஃபரன்ஸ் காலிலோ வீடியோ காலிலோ பேசுவதற்கு இது வசதியாக இருக்கும்.\nஉங்கள் வேலை நேரம் முடிந்ததும் வீடு உடைகளுக்கு மாறிக்கொள்ளலாம். இந்த வழக்கமானது, உங்கள் பணி நேரத்தை வீட்டு நேரத்திலிருந்து வேறு படுத்த உதவும். உங்களுக்கு சிறிய குழந்தை இருந்தால் அக்குழந்தை உங்களுடைய இந்த வேறுபாட்டை கண்டு நீங்கள் பணி நேரத்தில் இருப்பதை அறிந்து கொள்ளும்.\n5) உங்கள் குடும்பத்தினருக்கு எடுத்துக்கூறுங்கள்\nஉங்கள் வீட்டில் குழந்தைகளோ அல்லது பெரியவர்களோ இருந்தால் அவர்களுக்கு உங்கள் வேலையின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துங்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அவர்களுடன் நேரத்தை செலவு செய்யவும், உங்கள் பணிகளுக்கு இடையே சில நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். உங்கள் கணவரோ மனைவியோ வீட்டிலிருந்து வேலை செய்பவராக இருந்தால், வீட்டு வேலைகளை எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பதனை இருவரும் பேசி பகிர்ந்து கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவர்களின் புரிந்துக் கொள்ளுதல் மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் நீங்கள் உங்கள் பணியை முழுமனதோடு சிறந்த முறையில் செய்து முடிக்க முடியும்.\nஇந்த அருமையான உதவிக்குறிப்புகள் , நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் அனுபவத்தை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும்,உபயோகமுள்ளதாகவும் மாற்றும் என நம்புகிறோம்.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௨௭ ஏப்ரல் ௨௦௨௦\nகொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பின் ஓய்வு நேர நடவடிக்கைகளை எவ்வாறு பாதுகாப்பாக அனுபவிப்பது\nதினசரி பயன்பாட்டிற்குப் பிறகு உங்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை எவ்வாறு சுத்தம் செய்வது மற்றும் கிருமி நீக்கம் செய்வது.\nலாக்டவுனுக்கு பிறகு உங்கள் தூய்மைப்படுத்தும் வழக்கத்தையும் வெளிவேலைகளையும் சமாளிக்கவும்.\nசோடியம் ஹைப்போகுளோரைட் மேற்பரப்பில் உள்ள கொரோனா வைரஸைக் கொல்ல முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது வீட்டில் இருக்கும்போது மன ஆரோக்கியமாக இருக்க உதவிக்குறிப்புகள்\nஉங்கள் முகக்கவசத்தின் சரியான பயன்பாடு மற்றும் அப்புறபடுத்துவது பற்றி அறிய விரும்புகிறீர்களா\nநீங்கள் ஒரு புதிய பெற்றோரா உங்கள் குழந்தையின் ஆடைகளை கிருமி நீக்கம் செய்ய இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிக்கவும்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உங்கள் வீட்டு விநியோகங்களையும் பாக்குகளையும் எவ்வாறு கையாள்வது\n© ௨௦௨௧ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/5", "date_download": "2021-04-11T00:49:44Z", "digest": "sha1:FTJELW55REFDOAAB6TJQW64LY2VRZR7D", "length": 20057, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "Current News Tamil | World news in Tamil | Sri Lanka News - Maalaimalar | 5", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஅமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் - காவல் அதிகாரி பலி\nஅமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்த கேபிடால் கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் நடத்தியதில் காவல் அதிகாரி ஒருவர் பலியானார்.\nதுருக்கியில் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 42308 பேருக்கு தொற்று\nதுருக்கி நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு ஒரே நாளில் 42,308 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பரவல் எதிரொலி - இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள்\nஉலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து 6-வது இடத்தில் நீடிக்கிறது.\nஇலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிக நிறுத்தம்\nஇந்தியாவில் இருந்து தடுப்பு மருந்து வருவதில் தாமதம் காரணமாக இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.\nரஷ்யாவை துரத்தும் கொரோனா - ஒரு லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 45.63 லட்சத்தைக் கடந்துள்ளது.\n7-ல் ஒருவருக்குக் 12 வாரங்களுக்கு மேல் நீடித்த கொரோனா பாதிப்பு\n35-49 வயதுடையவர்கள் (25.6 சதவீதத்தினர்) குறைந்தது ஐந்து வாரங்களுக்கு அறிகுறிகளை கொண்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.\nசுரங்கப்பாதையில் ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு\nதைவானில் சரியாக பார்க்கிங் செய்யப்படாத லாரி தண்டவாளத்தில் விழுந்ததால் அதன்மீது மோதிய ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.\nஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு தலைவர்கள் குற்றவாளி என தீர்ப்பு -வலுக்கும் கண்டனம்\nஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கி��ைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 கோடியை கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.48 கோடியைக் கடந்துள்ளது.\nஅமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் - ஜோ பைடன் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.\nஇத்தாலியை விடாத கொரோனா - 36 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை\nஇத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.09 லட்சத்தை கடந்தது.\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு பிரேசில் ‘திடீர்’ தடை\nகொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கியது.\nஓமனில், ஒரேநாளில் கொரோனாவால் 1,162 பேர் பாதிப்பு\nஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 218 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் இருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி\nகடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இதனால் இந்தியாவிலிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது.\nஉலகின் முதல் நாடாக விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது ரஷியா\nகொரோனா வைரஸ் மனிதர்கள் மட்டும் இன்றி நாய், பூனை மற்றும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேகமெடுக்கும் வைரஸ் பரவல் - துருக்கியில் ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா\nதுருக்கியில் கொரோனா தொற்றின் மொத்த பாதிப்பு 32 லட்சத்து 77 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் மொத்த உயிரிழப்பு 31 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது\nபிரேசிலில் முப்படை தளபதிகள் ஒரே நாளில் ராஜினாமா\nபிரேசிலில் முப்படைகளின் தளபதிகள் ஒரே நாளில் ராஜினாமா செய்தனர். இதனால் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனாரோவுக்கு நெருக்கடி முற்றுகிறது.\nதான்சானியா அதிபரின் இறுதி சடங்கில் கடும் நெரிசல் - 45 பேர் பலி\nமறைந்த தான்சானியா அதிபரின் உடலை காண சென��ற பொதுமக்கள் 45 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஜெர்மனியில் 60 வயதுக்கு உட்பட்டோருக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட கட்டுப்பாடுகள்\nஉலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார கண்காணிப்புக் குழு ஆகியவை அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பாதுகாப்பானது என கூறி உள்ளன.\nபிரேசில் மந்திரி சபையில் அதிரடி மாற்றம் - 6 புதிய மந்திரிகள் நியமனம்\nஉலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோரை வைரஸ் தாக்கிய நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12.87 கோடியை கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.39 கோடியைக் கடந்துள்ளது.\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் காலமானார்\nஉலகின் பெரிய இந்து கோவிலான ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது\n99 வயதில் மரணம் அடைந்த இளவரசர் பிலிப் பற்றி ருசிகர தகவல்\nஅமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஜோ பைடன் உத்தரவு\nஉலக பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்கு இந்தியாவும் காரணம்- உலக வங்கி தலைவர் கருத்து\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றி புதிய விசாரணை - விஞ்ஞானிகள் அழைப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/9673", "date_download": "2021-04-11T00:48:42Z", "digest": "sha1:STKBRFZGHOH52RAZFXVV2JNXHKKJMSZO", "length": 8321, "nlines": 64, "source_domain": "www.newlanka.lk", "title": "வெட்டுக் கிளிகளை அழிக்க தமிழக மாணவனின் அதிரடிக் கண்டுபிடிப்பு.! தேடி வர வைக்கும் அசத்தல் பொறி !! | Newlanka", "raw_content": "\nHome இந்தியா வெட்டுக் கிளிகளை அழிக்க தமிழக மாணவனின் அதிரடிக் கண்டுபிடிப்பு. தேடி வர வைக்கும் அசத்தல் பொறி...\nவெட்டுக் கிளிகளை அழிக்க தமிழக மாணவனின் அதிரடிக் கண்டுபிடிப்பு. தேடி வர வைக்கும் அசத்தல் பொறி \nசேலம்மாவட் டம் இளம் பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம் பட்டியில் வசித்து வரும் சுரேஷ் குமார், டிரைவர். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் உதய குமார் (வயது 19).\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் மெக்கானிக் கல் என் ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் குறைந் த செலவில் வெட்டுக் கிளிகளை கவர்ந் து அழிக்கும் மின்வலைபொறி கருவி யை தயாரித்து உள்ளார்.\nதற்போது பல மாநிலங்களில் பயிர்க ளை தின்று அழிக்கும் வெட்டுக் கிளிகளை அழிக்க பூச்சிக் கொல்லி களை பயன்படுத்து வதால் நிலம் நாசம் ஆகும் ஆபத்து உள்ளது. அதனா ல் குறைந்த செலவில் வெட்டுக் கிளிகளை அழிக்கும் பாது காப்பான கருவியை தயாரித்து உள்ளேன்.\nவெட்டுக் கிளிகள் குறிப் பாக வெளிச்சத்தால் கவரும் தன்மை உடையது. அதனால் சிறு குண்டுபல்பு, அதை சுற்றி வெட்டுக்கிளிகள் நுழையும் அளவு இடை வெளி உடன் இருஅடுக்குகம்பி வலை அமைத்து அதில் மின்இணைப்பு கொடுத்து உள்ளேன்.\nஇதை வயல் களின் நடுவே வைத்தால் இரவு முழுவதும் வெட்டுக் கிளிகளை கவர்ந்து இழுத்து மின்சாரத்தால் தாக்கி அழித்து விடும். இக் கருவியால் ஒரு நொடிக்கு 100 வெட்டுக் கிளிகளை அழிக்கும் ஆற்றல் உள்ளது.\nதமிழகத்தில் வெட்டுக் கிளிகள் பாதிப்பு இல்லை. இனி வந்தாலும் அச்சப் பட வேண்டியது இல்லை. ஒரு ஏக்கர் வயலில் 4 முனைகளில் இது போன்ற கருவிக ளை வைத்தால் 4 நாட்களில் லட்சக் கணக்கான வெட்டுக் கிளிகள் அழிக்கப்படும்.\nகருவியின் அடிப் பரப்பில் பிளாஸ் டிக் பேப்பர் வைத்தால் இறந் த வெட்டுக் கிளிகளை எடுத்து உரமாக பயன்படுத்தலாம். இத னை தயாரிக்க ரூ. 11 ஆயிரம் செலவாகி உள்ளது. அரசு கேட்டுக் கொண்டால் இதே போன்று நிறைய கருவிக ளை செய்து தர தயாராக உள்ளேன். அரசு எனக்கு உதவிசெய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nPrevious articleமூட்டு, குதிகால்வலியால் அவதியா வீட்டிலேயே போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nNext articleஉங்களுக்கு முதுகு வலி அதிகமா இப்படிச் செய்தால் முதுகுவலி இல்லாமல் போயிடுமாம்.. இப்படிச் செய்தால் முதுகுவலி இல்லாமல் போயிடுமாம்..\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த வி��ேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nதிரை ரசிகர்களுக்கு ஓர் சோகமான செய்தி..உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு\n50 வருட கால கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் பாக்குநீரிணையைக் கடக்க இந்தியாவை நோக்கி நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கை வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Actor-Samuthirakani-speech-in-Stunt-Union-function", "date_download": "2021-04-11T01:55:14Z", "digest": "sha1:6J7ULWEYKYNARFQYCHYFRVJVJVLUCFJV", "length": 14377, "nlines": 274, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "நாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் ஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் சமுத்திரகனி பேச்சு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம்...\nஅஜித்தாவது தெரியாமல் செய்தார்.. கமல் தெரிந்தே...\nஅசத்தல் லுக்கில், பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி...\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்:...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமுதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில்...\nகோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nநாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் ஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் சமுத்திரகனி பேச்சு\nநாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் ஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் சமுத்திரகனி பேச்சு\nஸ்டண்ட் யூனியனின் 52 ம் ஆ��்டு விழா சென்னையில் ஸ்டண்ட் யூனியனில் இன்று காலை நடை பெற்றது..விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் எஸ்.தாணு, சமுத்திரகனி, ஜாக்குவார் தங்கம், தடா சந்திரசேகர் உள்ளிட்டோர் சுற்றியுள்ள இடங்களில் மரக் கன்றுகளை நட்டு வைத்தார்கள் ...மூத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் 5 பேர், மூத்த ஸ்டண்ட் நடிகர்கள் 5 பேரையும் கெளரவப் படுத்தினர்...\nசமுத்திரகனி பேசும் போது இப்போ இங்கே நுழையும் போதே காசு கொடுத்து வாங்கிய தண்ணீர் பாட்டிலை கொடுத்தார்கள்..காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு இந்த தலை முறையினரே தள்ள பட்டு விட்டோம்...அடுத்த தலை முறையினரின் கதி என்னவாகும் ...யோசித்து பார்க்க வேண்டும்...ஒவ்வொருத்தரும் மரம் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். மேற்கு தொடர்ச்சி\nமலையில் உள்ள மரங்களை வெட்டாதீர்கள்......அந்த மரங்கள் தான் எங்கள் நாட்டை பாதுகாக்கும் அரண் போல இருக்கு...எங்கள் நாடு இயற்கையிலிருந்து பாதுகாக்கப் படுவதே அந்த மரங்கள் தான்..அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம் என்று ஜப்பான் அரசாங்கம் நமக்கு உதவி செய்கிறது..நம்ம நாட்டு மரங்கள் இன்னொரு நாட்டுக்கும் உதவியா இருக்குன்னு அவங்களே சொல்லும் போது நாம எப்படி பாது காக்கணும்...நாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் என்று பேசினார்\nவிழாவில் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றனர்...விழாவிற்கு வந்தவர்களை தலைவர் சுப்ரீம் சுந்தர் மற்றும் செயலாளர் பொன்னுசாமி பொருளாளர் ஜான் மற்றும் நிர்வாகக் குழுவினர் வரவேற்றனர்\n'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்........\nஇசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கிளாப் போர்ட் அடித்து ’பேராசை’...\nமக்களின் பேவரைட் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றான ‘யாரடி நீ மோஹினி’ .....\nதீபாவளி ஸ்பெஷல்: 20 வருஷம் கழிச்சு வரும் 'சித்தி-2'\nசித்தி சீரியலை தொடர்ந்து, செல்வி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில்...\nஎதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான குடும்பக் கதை 'மிடில்கிளாஸ்'\nஇன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அனைவருமே வேகமாக ஓடிக் ..............\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-25-12-20/", "date_download": "2021-04-11T01:17:07Z", "digest": "sha1:OGZKJBCRCS3KHOFWCTPLTKV27DF2F6H6", "length": 16310, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 25-12-2020 | Today Rasi Palan 25-12-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 25-12-2020\nஇன்றைய ராசி பலன் – 25-12-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பதை விட கூடுதல் பலன்கள் கிடைக்கும். நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்த விஷயங்கள் கூட நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும் என்பதால் சற்று டென்சனுடன் காணப்படுவார்கள். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் அமைப்பாக இருப்பதால் திடீர் யோகம் ஏற்படலாம். ஒரு சிலருக்கு பணம் வரவு பல வழிகளில் வந்து பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகத்தில் உங்களை உணர்ச்சிவசப்படக் கூடிய காரியங்கள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தலைவலி மண்டையைப் பிளக்கும் அளவிற்கு இருக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு வேலையாட்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெண்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக அமைய இருக்கிறது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் சிறப்பான வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவை கிடைப்பதில் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு திட்டங்கள் எல்லாம் வெற்றி அடையும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய எதிர்பார்ப்புக்கு எதிர் மாறாக அனைத்து விஷயங்களும் நடைபெறும். நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்களை செயல்படுத்துவதில் தோல்வி அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமாரான பலன்களையே பெறுவீர்கள். சுபகாரியத் தடை நீங்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும். பிள்ளைகளின் மூலம் நல்ல பலன்கள் உண்டு. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடை ப்பதில் இடையூறுகள் ஏற்படும். பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணம் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. சுய தொழில் புரிபவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு இறைவழிபாடுகள் மீது ஆர்வம் மேலோங்கும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமைப்புகள் சரியாக அமையாத காரணத்தினால் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத குழப்பங்கள் ஏற்படலாம். சரி எது தவறு எது என்று சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவதற்கு முயற்சி செய்வீர்கள். பெண்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அமைப்பாக இருப்பதால் பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்த��� வந்த குழப்பங்கள் நீங்கி குதூகலத்துடன் காணப்படும். சுபகாரிய விஷயங்களில் கலந்துகொள்ளும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண ரீதியான சிக்கல்கள் நீங்கும். கடன் தொகைகள் படிப்படியாக குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக அமைய இருக்கிறது. இதுவரை நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாக கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சொத்துக்கள் வாங்கும் மற்றும் விற்கும் விஷயங்களில் எதிர்பார்த்த அளவிற்கு சாதகப் பலன்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுய தொழிலில் மந்த நிலை காணப்படும்.\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஉங்கள் ராசிக்கான 2021 புத்தாண்டு பலன்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் – 11-04-2021\nஇன்றைய ராசி பலன் – 10-04-2021\nஇன்றைய ராசி பலன் – 09-04-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ghilli-movie-actress-janaki-sabesh-family/", "date_download": "2021-04-11T01:55:28Z", "digest": "sha1:QC7DDC6ACOLMZOSL2WSUQ63RP6V4HU5S", "length": 12433, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Ghilli Movie Actress Janaki Sabesh Family", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய கில்லி படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்தவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா. புகைப்படம் இதோ.\nகில்லி படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்தவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா. புகைப்படம் இதோ.\nதென்னிந்திய சினிமா உலகில் திரைப் படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகை ஜானகி சபேஷ் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இவர் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித், சூர்யா போன்ற பல நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். தற்போது நியூஸ் என்ன என்றால் சமூக வலைத்தளங்களில் ஜானகி சபபேசின் மகளின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். நடிகை ஜானகி சபேஷ் அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்து அசத்தி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் திரை உலகில் அம்மா கதாபாத்திரம் என்றாலே இவருக்குத் தான் கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு இவர் திறமையாகவும், இயல்பாகவும் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர்.\nநடிகை ஜானகி சபேஷ் அவர்கள் ஜீன்ஸ், குஷி, ஜோடி, ஐயன், வேட்டையாடு விளையாடு, சிங்கம்-1,2 உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர(அம்மா) நடிகையாக நடித்து உ ள்ளார். இவர் மக்களிடையே பிரபலமானது விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி படத்தின் மூலம் தான். இவருடைய நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதிலும் தற்போது வரை நீங்கா இடம் பிடித்து உள்ளார். மேலும், இவர் படங்களில் நடிக்கும் அம்மா கதாபாத்திரம் எல்லாமே குறும்பு செய்யும் பசங்களுக்கு சப்போர்ட் செய்யும் வெள்ளந்தியான, வெகுளியான அம்மா ரோலில் தான் நடித்து உள்ளார். இதனாலேயே இவர் இளைஞர்கள் மத்தியில் சீக்கிரம் இடம் பிடித்தார் என்றும் சொல்லலாம்.\nஇதையும் பாருங்க : முதன் முறையாக தனது விவகாரத்து குறித்து பேசிய விஷ்ணு விஷால். இதான் காரணமாம்.\nஉதாரணத்திற்கு பார்த்தால் தளபதி விஜய்யின் கில்லி படத்தில் குறும்புகார மகனுக்கு வெகுளியான அம்மா கதாபாத்திரம். அதோடு படத்தில் இவருடைய ஒவ்வொரு டயலாக்கும், நடிப்பும் வேற லெவல்ல இருந்தது. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்து உள்ளார். இப்படி வெள்ளந்தியான அம்மா நடிகை ஜானகி சபேஸ்க்கு ஒரு மகள் உள்ளார். அவருடைய பெயர் தவானி. தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் எல்லோரும் கில்லி அம்மாவுக்கு இவ்வளவு அழகான மகளா\nஅதுமட்டும் இல்லாமல் அந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட அம்மா கதாபாத்திரத்தைப் பற்றியும் நடிகை ஜானகி கூறியிருந்தார். அதில் அவர் கூறியது, படத்தில் தான் என்னைப் பேக்கு அம்மாவாக காண்பிக்கிறார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படி கிடையாது. 75% கலகலப்பாகவும், 25% கண்டிப்பாகவும் இருப்பேன். என் மகள் தவாணிக்கு 26 வயதாகிறது. அவர் பெங்களூரில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்கிறார். என் மகள் எ��க்கு அட்வைஸ் செய்யும் அளவுக்கு வளர்ந்து உள்ளார். இதை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது என்றும் கூறி உள்ளார்.\nஇவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் தற்போது ஸ்டோரி டெல்லர் வேலைகளையும் செய்து வருகிறார். அதாவது சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு கதை சொல்லும் வேலையை செய்து வருகிறாராம். அதோடு இவர் குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு கதை கூறுவது, பாடல் பாடுவது போன்றவற்றில் அதிகம் ஈடுபட்டு வருகிறாராம்.‘தி ஜங்கிள் ஸ்டோரி டெல்லிங் ஃபெஸ்டிவல்’ என்னும் குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றையும் எழுதி எழுத்தாளராக அவதாரம் எடுத்து இருக்கிறார்.\nPrevious articleமுதன் முறையாக தனது விவகாரத்து குறித்து பேசிய விஷ்ணு விஷால். இதான் காரணமாம்.\nNext articleமுதல் கணவருடன் விவாகரத்து. 43 வயதில் இரண்டாம் திருமணம் செய்த காரணத்தை சொன்ன ஊர்வசி.\nஸ்ட்ராப் லெஸ் உள்ளாடை தெரியும் வகையில் படு கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய அருண் பாண்டியன் மகள்.\nபொன்னியின் செல்வன் படத்தில் கமிட் ஆன விஜய் டிவி சீரியல் நடிகர் – அவரே வெளியிட்ட தகவல்.\nபழைய ஜோக் சொல்ல முயன்ற தங்கதுரையை பங்கம் செய்த இசைப்புயல் – குக் வித் கோமாளியின் செம ப்ரோமோ.\nஅவரு வைரமுத்துக்கு நிகரான போட்டோயில இருப்பவர். பாடகர் கார்த்தி குறித்து சின்மயி பதிவு.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1090669", "date_download": "2021-04-11T01:46:31Z", "digest": "sha1:IQGZBDQWBTW5UXM2X3RTA3CXGZXLSZOG", "length": 3002, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குளோரியா ஸ்டுவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குளோரியா ஸ்டுவர்ட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:02, 20 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n13:19, 22 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎வெஇ இணைப்புகள்: தானியங்கி: பகுப்பு மாற்றம்)\n15:02, 20 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/933156", "date_download": "2021-04-11T02:31:17Z", "digest": "sha1:NMDWABHMRCCBKPOSG736DRNSKVETJUEC", "length": 3015, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நிக்கித்தா குருசேவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிக்கித்தா குருசேவ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:24, 20 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n02:25, 4 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:24, 20 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRipchip Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2021/02/26/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-04-11T01:41:53Z", "digest": "sha1:5ZGMMLLJNDNLTSOEZ2L5RZQ4TB6M23OE", "length": 15471, "nlines": 107, "source_domain": "www.netrigun.com", "title": "உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரையை யார் சாப்பிடக்கூடாதுனு தெரியுமா? | Netrigun", "raw_content": "\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரையை யார் சாப்பிடக்கூடாதுனு தெரியுமா\nஆரோக்கியம் குறித்த விழிப்புஉணர்வு இன்று அதிகமாகிவிட்டது… உண்மை உடல்நலம் குறித்த அக்கறையோடு பார்த்துப் பார்த்து காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச் சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களேகூட ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். அது, மாத்திரை, மருந்துகள் சாப்பிடும் தருணம். `இவற்றில் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, மாத்திரை, மருந்தின் தன்மை பாதிக்கப்படும்; அவற்றின் பணி தடைப்படும்; சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.\nஅதேபோல காபி, குளிர்ப்பானங்களைக்கூட மாத்திரை சாப்பிடும் நேரத்தில் அருந்தக் கூடாது. அதனால், மாத்திரை பயனற்றதாகிவிடும்; சில நேரங்களில் பக்கவிளைவுகள் ஏற்படும்’ என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி, எந்தெந்த உணவுகளுடன் எந்தெந்த மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து பொதுநல மருத்துவர் எம்.அருணாச்சலம் விவரிக்கிறார்.\nபாக்டீரியா தொற்றுக்காக உட்கொள்ளும் பென்சிலின் (Penicillin) டெட்ராசைக்லின் (Tetracycline), சிப்ரோஃப்ளாக்ஸின் (Ciprofloxacin) போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளுடன், பால் மற்றும் பால் பொருள்களைச் சாப்பிடக் கூடாது. இவை மருந்து செயல்படும் தன்மையை குறைத்துவிடக்கூடியவை.\nதலைவலி, தசைபிடிப்பு, தசை வீக்கத்துக்காக உட்கொள்ளும் இபுப்ரோஃபென் (Ibuprofen) மருந்தை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்ப்பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் அமிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மருந்தை உடல் உறிஞ்சுக்கொள்ளும் தன்மையைப் பாதிக்கும். மேலும், நச்சுச்தன்மை அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடும்.\nஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Broncities) மற்றும் நுரையீரல் பிரச்சனைக்கு தியோபைலின் (Theophylline), அல்புட்ரால் (Albuterol) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, குளிர்ப்பானங்களை குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள ‘காஃபின்’ நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது.\nசிறுநீரகக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் கேட்டோப்ரில் (Captopril), எனாலாப்ரில் (Enalapril), ராமிப்ரில் (Ramipril) போன்ற மாத்திரைகளுடன் வாழைப்பழம், சோயா, தக்காளி, கீரைகளைச் சாப்பிடக்கூடாது. இவற்றில் பொட்டாசியம் அதிகம் என்பதால், ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்வது நல்லது.\nஐசோசோபைடு டினிட்ரேட் ( Isosorbide dinitrate), நைட்ரோகிளிசரின் (Nitroglycerine) போன்ற மாத்திரைகளை, கார்டியாக் அரெஸ்ட், இதயத் துடிப்பில் பாதிப்பு போன்ற இதயநோய் பிரச்னைகளுக்காக கொடுக்கப்படுபவை. ‘ஆன்டி ஆர்த்திமிக் மருந்து’ என்னும் இந்த வகை மருந்துகளை மது அருந்திய பிறகு உட்கொண்டால், குறைந்த ரத்த அழுத்த நிலையை உருவாகும். இந்த மாத்திரைகள் மட்டுமல்ல எந்த மாத்திரையை உட்கொண்டாலும் மது அருந்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து உணவுகளையும் சாப்பிட்டிருந்தாலும், மருந்தின் செயல்படும் தன்மையைக் குறைக்கும். எனவே, நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ சாப்பிடலாம்.\nகொழுப்பைக் குறைப்பதற்கு உட்கொள்ளும் ஆட்ரோவாஸ்டேட்டின்,(Atorvastatin) ஃப்ளூவாஸ்டட்டின் (Fluvastatin) லோவ���்டட்டின் (Lovastatin), சிம்வஸ்ட்டட்டின் (Simvastatin), ரோசுவஸ்டட்டின் (Rosuvastatin), ப்ராவஸ்டாட்டின் (Pravastatin) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, அவற்றுடன் திராட்சைப்பழ ஜூஸ் சாப்பிடக் கூடாது; சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த மருந்துகளை உட்கொள்ளும்போதும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.\nதைராய்டு பிரச்சனைகளுக்காக உட்கொள்ளும் லிவோதைராக்ஸின் (Levothyroxine) போன்ற உணவுகளுடன் சோயா மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், உடல் மருந்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையை பாதிக்கும்.\nரத்தம் உறைதல் போன்ற ரத்தம் தொடர்பான நோய்களுக்கு வார்ஃபாரின் (Warfarin) மருந்துகளை உட்கொள்ளும்போது, பூண்டு, இஞ்சி மற்றும் சில மசாலாப் பொருள்கள் (சிவப்பு மிளகு, பட்டை, மஞ்சள்) சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணக் கூடாது. அதேபோல வைட்டமின் கே சத்துள்ள கீரை, முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இவை மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும்.\nபொதுவாக நோய்க்காக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும்போது, சாப்பிடக் கூடாதவை…\n* பழச்சாறு, சோடா கலந்த பானம், காஃபின் கலந்த குளிர்பானத்துடன் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்து, தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.\n* மருந்து, மாத்திரை உட்கொள்ளும்போது, மது அல்லது புகை பிடித்தல் கூடவே கூடாது.\n* மருந்தை, உணவு சாப்பிடும் முன்னர் சாப்பிட வேண்டுமா அல்லது உணவுக்கு பிறகு சாப்பிட வேண்டுமா என்பது குறித்த மருத்துவர்களின் அறிவுரைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.\nPrevious articleகாதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகா\nNext articleவிஜய் அப்பாவின் திடீர் முடிவு\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/7298", "date_download": "2021-04-11T01:14:21Z", "digest": "sha1:EN76DERDUAA7QJ7LAVEUPDNTAT7GKFM3", "length": 5352, "nlines": 61, "source_domain": "www.newlanka.lk", "title": "ஊரடங்கு தளர்வு குறித்து ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! | Newlanka", "raw_content": "\nHome Sticker ஊரடங்கு தளர்வு குறித்து ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஊரடங்கு தளர்வு குறித்து ஜனாதிபதி செயலகம் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nநாளை (26) நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.\nநாளை முதல் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையே ஊரடங்கு தொடரும்.கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து இடம்பெறும்.சுற்றுலாதுறையில் பதிவு செய்யப்பட்ட உணவகங்கள், ஹொட்டல்கள் நாளை முதல் சுகாதார நடைமுறையை பேணி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.நாளை ஊரடங்கு சட்ட தளர்வு பற்றி ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பு-\nPrevious articleஉலகையே அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா. பாதிப்பு எண்ணிக்கை 5.5மில்லியனைக் கடந்தது..\nNext articleஇலங்கையில் திருமண வைபவங்களில் பங்கேற்பவர்கள் தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை..\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nதிரை ரசிகர்களுக்கு ஓர் சோகமான செய்தி..உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு\n50 வருட கால கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் பாக்குநீரிணையைக் கடக்க இந்தியாவை நோக்கி நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கை வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-04-11T01:31:46Z", "digest": "sha1:J6UMZQ4ZFEBUEFKLBFX5UT5MVRMHPWRE", "length": 22076, "nlines": 339, "source_domain": "www.akaramuthala.in", "title": "புத்தக வாசிப்பின��ல் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் - கவிஞர் மு.முருகேசு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபுத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு\nபுத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 July 2019 No Comment\nபுத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு\nவந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின்\nசார்பில் நடைபெற்ற ’வாசிப்பு இயக்கம் – 2022’ எனும் விழிப்புணர்வுப் பேரணி ஆனி 30 / சூலை 15 அன்று வந்தவாசியில் நடைபெற்றது.\nதமிழக அரசின் பொது நூலகத்துறையும் எம்.எசு.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையமும் இணைந்து தேசிய அளவில் ‘வாசிப்பு இயக்கம் – 2022’ எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளன. அந்த இயக்கத்தின் செயல்பாட்டை விளக்கும் வாசிப்பு விழிப்புணர்வு\nபேரணி வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் நல்நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார்.\nஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பொ.பத்மாவதி, கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வந்தவாசி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பி.தங்கராமன், வாசிப்பு இயக்க விழிப்புணர்வுப் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.\nஇப்பேரணிக்குத் தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசும்போது, “கல்விக்கண் திறந்த கருமவீரர் காமராசரின் 117-ஆவது பிறந்த நாளான இன்று, வாசிப்பு இயக்கத்திற்கான விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்குவது\nமிகவும் பொருத்தமான நாளாகும். பாடப் புத்தகங்களைப் படிப்பதிலேயே இன்றைய தலைமுறைக் குழந்தைகள் கவனம் செலுத்துகிறார்கள். பெற்றோர்களும் குழந்தைகள் நன்றாகப் படித்து அதிக மதிப்பென் பெற வேண்டும் என்பதிலேயே\nகுறியாக இருக்கிறார்கள். பாடப் புத்தகங்களைக் கடந்து மற்ற நூல்களையும் குழந்தைகள் படிக்க வேண்டும். இதற்குப் பெற்றோர்கள் தூண்டுகோலாக இருக்க\nவேண்டும். நூலகங்களுக்கு வரும் பெற்றோர்கள், குழந்தைகளையும் அழைத்து வர வேண்டும். நாம் எவ்வளவு பொது அறிவு சார்ந்த புத்தகங்களை வாசிக்கின்றோமோ,\nஅந்த அளவிற்கு நன் வாழ்வின் உயரங்களை நம்மால் அடைய முடியும்” என்று குறிப்பிட்டார்.\nபேரணியில் ஆசிரியைகள் எசு.கலைவாணி, பி.சுசாதா, எசு.சந்தானலட்சுமி, சமூக ஆர்வலர் அறிவொளி வெங்கடேசன் முதலானோர் கலந்து கொண்டனர். இதில்,\nவந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இப்பேரணி அரசுக் கிளை நூலகத்திலிருந்து புறப்பட்டுத், தேரடி, காந்தி சாலை, பழைய பேருந்து நிலையம் சென்று காமராசர் சிலை, கடைவீதி\nவழியாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன் நிறைவடைந்தது.\nநிறைவாக ச.தமீம் நன்றி கூறினார்.\nTopics: நிகழ்வுகள் Tags: கவிஞர் மு.முருகேசு, தமிழக அரசின் பொது நூலகத்துறை, ம்.எசு.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், வாசிப்பு இயக்கம் - 2022\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் குறும்புதினம் திண்டுக்கல்லில் வெளியிடப்பட்டது\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு\nகவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு\nகவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’\nகருத்தில் வாழும் கவிஞர் கந்தர்வன்\nவந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா\n« திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் – 3, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nசிலப்பதிகார விழா, புதுச்சேரி »\nஇலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே\nஅறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒட��க்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nகுவிகம்: தமிழில் அறிவியலும் அறிவியல் தமிழும்: 04.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(உஊ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (இஈ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/12/rahman-music-for-rajinis-kochadaiyan.html", "date_download": "2021-04-11T01:24:22Z", "digest": "sha1:XA54L6ZXA67LVA26UAJULY2HIYPXV4SV", "length": 9547, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ரஹ்மான் ர‌ஜினிக்காக. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ரஹ்மான் ர‌ஜினிக்காக.\nர‌ஜினியின் முத்து தொடங்கி அவ‌ரின் எல்லாப் படங்களுக்கும் ரஹ்மான்தான் இசை. எத்தனை பிஸி ஷெட்யூல் என்றாலும் மணிரத்னம் படத்துக்கும், ர‌ஜினி படத்துக்கும் மட்டும் ரஹ்மான் இசையமைக்க தவறுவதில்லை.\nராணாவுக்கும், சுல்தான் தி வா‌ரியர் இரண்டுக்கும் இசைப்புயல்தான் இசை. துரதிர்ஷ்டவசமாக இரு படங்களும் இப்போது வெயிட்டிங்கில். என்றாலும் புதிதாகத் தொடங்கப்பட்ட ர‌ஜினியின் கோச்சடையான் படத்துக்கு இசையமைக்க ரஹ்மான் ஒத்துக் கொண்டிருக்கிறார்.\nஇதுகுறித்து கருத்து தெ‌ரிவித்திருக்கும் அவர், நான் ர‌ஜினியின் ரசிகன். அவருக்காக இசையமைப்பது எப்போதும் ஸ்பெஷல் என்று மகிழ்ச்சி தெ‌ரிவித்துள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால��� இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவ‌ரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\nஎமது நிறுவனம் 3 ஆண்டுகளை பூர்த்தி செய்வதையிட்டு Media 1st Entertainment and News Network வலையமைப்பை புதுப் பொலிவுடன் விரைவில் வடிவமைக்கவ...\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-11T02:23:13Z", "digest": "sha1:MLCG3P4VXRVBOX4CA5JUKECAZNUIVEHH", "length": 6943, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜான் மேனார்ட் கெயின்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜான் மேனார்ட் கெயின்ஸ் (John Maynard Keynes - ஜூன் 5, 1883 – ஏப்ரல் 21, 1946) ஒரு பிரித்தானியப் பொருளியலாளர். கெயின்சியப் பொருளியல் என அழைக்கப்படும் இவரது எண்ணக்கரு, தற்காலப் பொருளியல், அரசியல் கோட்பாடு என்பவற்றிலும், பல அரசாங்கங்களின் நிதிக் கொள்கைகளிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. பொருளாதாரப் பின்னடைவு, பொருளாதாரப் பூரிப்பு போன்ற வற்றினால் ஏ���்படக்கூடிய பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்துவதற்காக நிதிசார்ந்த நடவடிக்கைகளை எடுக்கும் விதத்தில் அரசாங்கம் தலையீட்டுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வாதிட்டார். தற்காலக் கோட்பாட்டுப் பருப்பொருளியலின் (macroeconomics) தந்தை எனக் கருதப்படுபவர்களில் ஒருவராக இருப்பதுடன், 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க பொருளியலாளராகவும் இவர் உள்ளார். [1][2][3][4]\nஜான் மேனார்ட் கெயின்சும் (வலது) ஹாரி டெக்ஸ்டர் வைட்டும் பிரெட்டன் வூட்ஸ் கருத்தரங்கில்\nசூன் 5, 1883(1883-06-05) கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து\nஏப்ரல் 21, 1946(1946-04-21) (அகவை 62) டில்ட்டன், கிழக்கு சசெக்ஸ், இங்கிலாந்து\nபொருளியல், அரசியல் பொருளாதாரம், நிகழ்தகவு\nநட் விக்செல், ஆர்தர் சி பிகூ, அல்பிரட் மார்சல், ஆடம் சிமித், டேவிட் ரிக்கார்டோ, டெனிஸ் ராபர்ட்சன், கார்ல் மார்க்ஸ், தாமஸ் மால்தூஸ், மைக்கல் கலெக்கி, ஜே. எஸ். மில்\nடி. கே. விட்டேக்கர், மைக்கல் கலெக்கி சைமன் குஸ்னெட்ஸ், பவுல் சாமுவேல்சன், ஜான் ஹிக்ஸ், ஜி.எல்.எஸ். ஷக்கிள், சில்வியோ கெசெல், வில்லியம் விக்கெரி, கல்பிரெய்த்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2019, 05:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/11/23/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2021-04-11T00:48:08Z", "digest": "sha1:DVM34Y6UD4JOGVQ4XOQT7NOI5YSPTDVH", "length": 19526, "nlines": 240, "source_domain": "tamilandvedas.com", "title": "அறிவியல் வியக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா! (Post No.8959) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅறிவியல் வியக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா\nஸ்ரீ சத்ய சாயிபாபா – அவதார தினம் 23-11-1926 சமாதி: 24-4-2011\nஅவதார தினத்தில் அவரைப் போற்றி வணங்குவோமாக\nஅறிவியல் வியக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா\nஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அன்றாட அருள் லீலைகள் அறிவியலை வியக்க வைப்பவை. ஏராளமான விஞ்ஞானிகள் அவரை தரிசித்துள்ளனர். அவரது லீலைகளை அவர்கள் நேரில் பார்த்து அனுபவித்து உணர்ந்து பிரமித்துள்ளனர்.\nபல விஞ்ஞானிகள் தங்கள் அனுபவங்களை���் புத்தகங்களாக வெளியிட்டுள்ளனர். ஆயிரக் கணக்கில் கட்டுரைகளும் உலகெங்குமுள்ள பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.\nஅறிவியல் அறிஞர்கள் ஒரு புறம் இருக்க இதர துறைகளைச் சார்ந்த நிபுணர்களும் அவரை சமீபத்தில் நெருக்கமாகக் கண்டு அவரது லீலைகளைக் கண்டு அனுபவித்துள்ளனர். சாமானிய மக்களோ எனில், கேட்கவே வேண்டாம்.\nசில லீலைகளை இங்கு படித்து மகிழலாம்\nஒரு பக்தர். அவர் ஒரு முறை பாபாவை ‘உயிருள்ள ஒன்றை’ சிருஷ்டித்துக் காட்டுமாறு வேண்டினார்.\nபாபா உடனே ஒரு குட்டிக் குரங்கை அவர் முன்னாலேயே சிருஷ்டித்தார்.\nஅது மட்டுமல்ல; அவர் பையில் வைத்திருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து அந்தக் குரங்குக்குத் தருமாறு கூறினார். அவரும் அப்படியே வாழைப்பழத்தைக் குரங்குக்குக் கொடுக்க அது மகிழ்ச்சியிடன் அதை உண்டது பக்தர், அது தனக்கு வேண்டாம் என்றும் அதை பாபாவே திருப்பி அனுப்பி விடலாம் என்று கூறினார்.\nபாபா குரங்கை அழைத்து அதைத் தன் கையில் வைத்துக் கொண்டார்.\nடர்பனில் வாழ்ந்து வந்த பக்தர் கார்டன் செட்டி (Gordon Chetty – Durban).பஜனைக்கு வரும் பக்தர்களை அழைத்து வருவதும் அவர்களை பஜனை முடிந்த பின்னர் திருப்பிக் கொண்டு போய் விடுவதும் அவர் மனமுவந்து செய்து வந்த சேவைகளில் ஒன்று.\nஅவரது ஸ்டேஷன்வாகன் வாகனத்தில் பெட்ரோல் தானாகவே அவ்வப்பொழுது நிரம்பிக் கொள்ளும். அத்துடன் மட்டுமல்ல, அது பெட்ரோல் டாங்கிலிருந்து நிரம்பிக் கீழே வழிய வேறு ஆரம்பிக்கும்.\nஅக்கம்பக்கத்தில் வாழும் அண்டை அயலார் ஓடி வந்து அதை தங்கள் கேன்களில் நிரப்பிக் கொள்வர்.\nஉயிர் பிழைத்து மீண்டு வந்த ராதாகிருஷ்ணன் என்ற பக்தரைப் பற்றி சாயி பக்தர்கள் அனைவரும் அறிவர். ஒரு முறை அவர் பகவான் பாபாவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது காரில் பெட்ரோல் தீர்ந்து போனது. அருகில் எங்கும் பெட்ரோல் பங்க் இல்லை. பாபா டிரைவரை அழைத்து அருகிலுள்ள குளத்திற்குச் சென்று கொஞ்சம் தண்ணீரை எடுத்து வரச் சொன்னார்.\nதண்ணீர் வந்தது. பாபா அதைத் தன் கையால் தொட்டார். அதை டாங்கில் நிரப்பச் சொன்னார்.\n“இப்போது போகலாம், காரை எடு” என்றார் பாபா\n கார் கிளம்பியது, அது தான் பெட்ரோல் நிரப்பி ஆயிற்றே\nஇரண்டு அமெரிக்கர்கள் புட்டபர்த்தி வந்தனர். நீண்ட நெடும் விமானப் பயணம். பங்களூரிலிருந்து காரில் பயணம் வேறு. தங்கள் அறைகளில் நுழைந்த அவர்கள் ரிலாக்ஸ் செய்து கொள்ள மது பாட்டில்களைத் திறந்தனர்.\nஆனால் என்ன ஒரு கோளாறு மது பாட்டிலிலிருந்து வந்த திரவம் தண்ணீர் சுவையுடன் இருந்தது. அடுத்த பாட்டிலை திறந்தனர். அதுவும் தண்ணீர் போலவே இருந்தது.\nஅதற்குள் தரிசனத்திற்கான நேரம் வரவே அவர்கள் உடனடியாக தரிசனத்திற்கான கியூவில் சென்று சேர்ந்தனர். அவர்கள் அதிர்ஷ்டம் அவர்கள் உட்கார முன் வரிசை கிடைத்தது.\nபாபா வந்தார். முதலில் பெண்கள் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று தரிசனம் தந்தார்.\nபின்னர் ஆண்கள் அமர்ந்திருந்த பக்கம் வந்தவர் நேராக அந்த இரு அமெரிக்கர்க்ள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்றார்.\nகண்களைச் சிமிட்டியவாறே அவர்களைப் பார்த்து, “சியர்ஸ்” என்றார்\nஇயேசு கிறிஸ்து தண்ணீரை ஒய்னாக ஆக்கினார்\nஆனால் இந்த பாபாவோ ஒயினை தண்ணீராக மாற்றினார்\nபாபா மனிதனையே “பேக்ஸில்” அனுப்பிய சம்பவம் அறிவியல் அறிஞர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்று.\nஆஸ்திரேலியாவிலிருது வந்த பக்தர் குழாம் ஒன்றை இண்டர்வியூவிற்காக அழைத்தார் பாபா. அங்கு என்ன நடந்தது என்பதை அனில்குமார் மல்ஹோத்ரா தனது புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.\nஆஸ்திரேலியாவிலிருந்து வந்தவர்களுள் ஒரு இளைஞரும் இருந்தார். அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள தன் வீட்டிற்குப் போகத் துடித்தார்.\nபாபா குழுவினரை அங்கிருந்த சுவரைப் பார்க்கச் சொன்னார்.\nஅதில் வீடியோ காட்சியில் வருவது போல ஆஸ்திரேலியா மேப் தோன்றியது. பிறகு அந்த இளைஞரின் நகரம் தோன்றியது; பின்னர் அவர் வாழும் தெரு, பின்னர் அவரது வீடு தோன்றியது.\nஅந்த இளைஞரைப் பார்த்து, “உள்ளே போ” என்றார் பாபா. அந்த இளைஞரும் உள்ளே சென்றார்.\nஆஸ்திரேலிய குழுவினர் இண்டர்நேஷனல் கால் சென்டருக்கு விரைந்தனர். தங்கள் நண்பர் வீட்டிற்கு போனில் தொடர்பு கொண்டனர்.\nநண்பர் தான் பேசினார்.”பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேன்” என்றார் அவர்.\nஇயற்கையை மீறியவர் பாபா – இயற்கையைப் படைத்தவன் நானே என்பார் அவர்.\nஎன்றாலும் சொல்லால் சொல்வது வேறு; செயலால் அனுபவமாக அதை உணர்ந்து அனுபவிப்பது வேறு, இல்லையா\nநூற்றுக் கணக்கில் இப்படி அழகுற பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளன.\nஇந்த கட்டுரையில் மேலே கொடுக்கப்பட்ட சம்பவங்கள், Dr. Hiramalini Seshadri எழுதிய GOD – IN OUR MIST என்ற புத்தகத்தில் Avatar- The Magnet என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ள சம்பவங்கள்\nஅவதார புருஷரான பகவான் பாபாவை இந்த பிறந்த நாளில் போற்றி வணங்குகிறோம்\nGOD – IN OUR MIST – மூன்றாம் பதிப்பு – திருத்தி வெளியிடப்பட்ட ஆண்டு 2003 நன்றி: திருமதி டாக்டர் ஹீராமாலினி சேஷாத்ரி.\ntags– அறிவியல் , சத்ய சாயிபாபா\nTagged அறிவியல், சத்ய சாயிபாபா\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78149/", "date_download": "2021-04-11T02:06:18Z", "digest": "sha1:7TM7CHURXPWUT7SGKBQKDL55AOR67Y3H", "length": 18235, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏர்டெல், அந்த 3000 ரூபாய் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அனுபவம் ஏர்டெல், அந்த 3000 ரூபாய்\nஏர்டெல், அந்த 3000 ரூபாய்\nஇன்று ரோஷன் நிறுவனத்தில் இருந்து கூப்பிட்டு விளக்கம் அளித்தனர். அவர்களிடம் நான் அளித்த 3000 ரூபாய் வரவு வைக்க தவறப்பட்டுள்ளது, அதற்குப் பொறுப்பான ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். அந்தப்பணம் திரும்ப அளிக்கப்பட்டது\nஉண்மையில் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும் ஏர்டெல் நிறுவனம் என் இணைப்பைத் துண்டிப்பதாக எனக்கு அறிவுறுத்திக்கொண்டே இருந்தது. சங்கரின் எந்திரன் திரைப்படவேலையாக செல்லவேண்டிய நிலை. ஆகவே மொத்தப்பணத்தையும் கட்டிவிட்டேன். ரோஷன் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது பதில் இல்லை. அப்படியே விட்டுவிட்டு மறந்துவிட்டேன்.\nஇப்போது ஒருமாதம் கழித்து மீண்டும் ஏர்டெல்லின் அடுத்த பணத்தைக் கட்டும்போது ஒரு சின்ன ஆர்வம் ஏற்பட்டது, வாடிக்கையாளர்களின் புகார்கள் எப்படிக் கையாளப்படுகின்றன என்று. ஆகவெதான் இதை முன்னெடுத்தேன். பணம் வந்துவிட்டது. ஆனால் சென்ற மூன்றுநாட்களாக நேரமும் மனமும் வீணாகியது. நேற்றும் முன்தினமும் வெண்முரசு ஒரு வரிகூட எழுதவில்லை.\nஒருவழியாக பணம் வந்துவிட்டது. ஏர்டெல் நிறுவனத்தைத் தலைமுழுகிவிட்டால் தொல்லை ஓய்ந்தது.அவர்களின் ‘வாடிக்கையாளார் சேவை’ போல ஒரு ஏமாற்றை இதுவரை கண்டதில்லை. அனைத்து மட்டங்களிலும் புகார் அளித்துவிட்டேன். இதுவரை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இந்த கட்டுரைகளை வாசித்துவிட்டார்கள். ஏர்டெல் நிறுவனம் அலட்டிக்கொள்ளவே இல்லை. அந்த மூவாயிரம் ரூபாயை விட அதிகமான பாதிப்பு நிகழ்ந்துவிடலாம் என்னும் சாதாரண வணிகநோக்கு கூட அவர்களிடமில்லை. ஏனென்றால் அப்படி எண்ணக்கூடிய எவரும் அங்கே இல்லை.\nஇன்றுவரை ஏர்டெல் நிறுவனம் முன்னரே தயாரிக்கப்பட்ட கடிதங்களை அனுப்புகிறது. திரும்பத்திரும்ப விசாரித்துக்கொண்டிருக்கிறோம் என பதில் சொல்கிறது. ஏதோ கடவு எண்ணை அனுப்பி என் புகாரை நானே சென்று விசாரித்துக்கொள்ளலாம் என்கிறது. இந்தியாவின் மக்கள்தொடர்புச் சேவையின் வழி இது. இதைப்பற்றி விரிவாக எழுதவேண்டும்\nநமக்கு பி.எஸ்.என்.எல் தான் சரி. பேக்கேஜ்கள் எதுவுமே தேவையில்லை. பில் இருமடங்கானாலும் பரவாயில்லை,அரசுக்குத்தானே செல்கிறது. மறுமுனையில் மனிதன் ஒருவன் இருப்பான் என்பதே எவ்வளவு பெரிய ஆறுதல்.\nதிரு மாயவரத்தான் அவர்களின் செய்திகள் டாட் காம் நிறுவனம் இதைப்பற்றி விரிவான செய்தி வெளியிட்டு தொடர்விசாரணையையும் செய்தது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nசெய்திகள் டாட் காம் நிறுவனம்\nமுந்தைய கட்டுரைதேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது 2015\nகுகைகளின் வழியே – 22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18\nபனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்\nவிஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் நான்கு - ‘நீலம்’\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்ச���ம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:16:27Z", "digest": "sha1:MLJPZU7GW372HT42GY2TNVSXVCUHABOB", "length": 14497, "nlines": 133, "source_domain": "www.pannaiyar.com", "title": "பிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்\nபிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்\nமரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு ��ூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.\nஇதய வடிவிலான இலைகள்… மஞ்சள் நிற மலர்கள், அடர்ந்த நிழல்… குளிர்ந்தக் காற்று… இவைதான் பூவரசு மரத்தின் அடையாளம். கிராமத்துச் சிறுவர்கள், இம்மரங்களின் இலைகள், காய்களை வைத்து விளையாடுவார்கள். இதன் போத்துகளை திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்துவார்கள்.\nஅதிகளவில் பிராணவாயுவை உற்பத்தி செய்யும் ஆற்றல் படைத்தது என்பதால்… கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும்போது மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரங்களைத்தான் கிணற்று மேட்டில் நடவு செய்திருப்பார்கள்.\nஇப்படிப் பண்டை காலத்திலிருந்தே தமிழர்களின் வாழ்வோடு பின்னிக் கிடக்கும் பூவரசு…\n‘பூவரசு, அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடையது. கடும்கோடையில்கூட பசுமையாக இருக்கும். இதை போத்து (குச்சிகள்) மூலமாக நடவு செய்வது சிறந்தது.\nநடப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை\n”இந்த மரம் புயல் அடிச்சாகூட கீழே சாயாது. ஒருவேளை கீழே சாஞ்சாலும் நிமித்திவிட்டா… திரும்பவும் வேகமா தழைச்சுடும். நிமிர்த்தி வைக்காவிட்டாலும் கூட, சாய்வாகவே வளரும். இதுவே தேக்கு மரமா இருந்தா, புயல்ல கீழ சாஞ்சுட்டா மறுபடியும் பிழைக்காது. அதிகளவு பிராண வாயுவை உற்பத்தி பன்ற பூவரசு மரங்களை நட்டு செஞ்சு சுற்றுப்புறத்தையும் சுத்தமாக்கி, நமது ஆரோக்கியத்தையும் வளமாக்கிக்க முடியும்.\nஆற்றோரங்களில் மிகுதியாகய்க் காணப்படுவதால் இதனை ஆற்றுப்பூவரசு என்றும் வழங்குகின்றனர்.\nசிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.\nமரம் வளர்ப்போம் மழை பெறுவோம்..\nநீர் வளம் பெருக்குவோம் விவசாய நிலங்களை காப்போம்..\nதமிழக மண்ணின் பாரம்பரியம��� மறக்கப்பட்ட மரங்கள்\nஎடை குறைய 7 எளிய வழிகள்\nசர்க்கரை நோய் வருவது எதனால்\nஇயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன \nதினை இனிப்புப் பொங்கல் /பாயசம்\nஆர்.டி.ஜி.எஸ். மற்றும் என்.இ.எப்.டி இடையிலான வித்தியாசங்கள் என்னென்ன\nபானை போல வயிறு இருக்கா\nஇயற்கை வேளாண் பண்ணை ஒரு பயணம்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/category/general/page/22/", "date_download": "2021-04-11T00:44:05Z", "digest": "sha1:NCJESLUVFHCCYCAZMETHTT66KAZLT7CS", "length": 7403, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "General – Page 22 – Savukku", "raw_content": "\nவிவசாயிகளுக்கு மோடி பொருளாதாரம் வழங்கியது என்ன \nவிவசாயிகளுக்கு மோடி பொருளாதாரம் வழங்கியது என்ன 2014இல் பிரதமர் பதவியை நோக்கிப் போய்க்கொண்டிருந்த நரேந்திர மோடி, தனது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியதிகாரத்துக்கு வருமானால், அரசாங்கம் அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தித்தரும், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலை...\n10 சதவிகித ஒதுக்கீடு என்னும் அபத்த நாடகம்\nபுதிய இட ஒதுக்கீடு மசோதா தரும் வரையறையின்படி எல்லா இந்தியர்களும் ஏழைகள்தான் கவுண்ட் டவுன் துவங்கிவிட்டது. நரேந்திர மோடி அரசின் எண்ணம் அப்படித்தான் இருப்பதுபோல் தெரிகிறது. இதற்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள் தினமும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. சமீபத்திய ஆதாரமாக, அரசியல் சாசன 124ஆவது திருத்த மசோதா, ஜனவரி 7ஆம்...\nசோராபுதீன் தீர்ப்பு: நீதிச் சுதந்திரத்தின் மீது படிந்த கறை\n2018 டிசம்பர் 12 அன்று மும்பை நகர உரிமையியல் மற்றும் கூடுதல் அமர்வ��� நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே.சர்மா (தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார்) அளித்த தீர்ப்பு நீதியை மிகப் பெரிய அளவில் கேலி செய்வதாக இருக்கிறது. நாட்டின் நீதி மேலாண்மையில் படிந்துள்ள வன்மத்தைப் பிரதிபலிக்கிறது. அந்தத் தீர்ப்பு,...\nமோடி மாயை : எதற்காக இந்நூல் \nதேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் எதற்காக இப்படியொரு நூல் இது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நூலா இது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நூலா பிஜேபி எதிர்ப்பு நூலா மோடி வெறுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட நூலா என்று பல்வேறு கேள்விகள் எழும். இதற்கு ஆம், இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதிலுரைக்க இயலாது....\nமோடியின் இடஒதுக்கீடு அஸ்திரம் திருப்பித் தாக்கும் \nதலித்துகளும், இதர பிற்படுத்தப்பட்டவர்களும் பாஜகவுக்கு எதிராக திரளவும், 50 சதவீத வரம்பு நீக்கப்பட கோரிக்கை வைக்கவும் இது வழி வகுக்கும். இதுவரை இடஒதுக்கீட்டில் விலக்கப்பட்டிருந்த சமூகப் பிரிவினரில் பொருளாதார நோக்கில் பின் தங்கிய பிரிவினருக்கு, கல்வி நிறுவனங்களிலும், அரசு பணிகளிலும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.wetlandsofdistinction.org/ta/privacy-policy-1/", "date_download": "2021-04-11T01:04:19Z", "digest": "sha1:SZLRJFTIBQRC24IUPS6TJ2267C4WDNRY", "length": 14394, "nlines": 54, "source_domain": "www.wetlandsofdistinction.org", "title": "தனியுரிமைக் கொள்கை - வெட்லேண்ட்ஸ் ஆஃப் டிஸ்டிங்க்ஷன்", "raw_content": "\nவென்ட்லாண்ட்ஸ் ஆஃப் டிஸ்டின்ஷன் பற்றி\nமிஷன் அறிக்கை மற்றும் இலக்குகள்\nநாம் சேகரிக்கும் தனிப்பட்ட தரவு என்ன, அதை ஏன் சேகரிக்கிறோம்\nபார்வையாளர்கள் தளத்தில் கருத்துரைகளை வெளியிடும்போது, ​​கருத்துரை வடிவில் காண்பிக்கப்படும் தரவை நாங்கள் சேகரிக்கிறோம், மேலும் பார்வையாளர் ஐபி முகவரி மற்றும் உலாவி பயனர் முகவர் சரம் ஸ்பேம் கண்டறிதலைத் தடுக்க உதவுகிறது.\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு அநாமதேயமான சரம், அதைப் பயன்படுத்துகிறாரா என்பதை அறிய Gravatar சேவையை வழங்கலாம். Gravatar சேவை தனியுரிமைக் கொள்கை இங்கே உள்ளது: https://automattic.com/privacy/. உங்கள் கருத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, உங்கள் சுயவிவரத்தின் படம் உங்கள் கருத்தின் சூழ்நிலையில் பொது மக்களுக்கு தெரியும்.\nநீங்கள் வலைத்தளத்திற்கு படங்களை பதிவேற்றினால், உட்பொதிக்கப்பட்ட இருப்பிட தரவு (EXIF ஜிபிஎஸ்) உள்ளிட்ட பதிவேற்றங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். இணையதளத்தில் பார்வையாளர்கள் வலைத்தளத்தில் படங்களை எந்த இடம் தரவு பதிவிறக்க மற்றும் பிரித்தெடுக்க முடியும்.\nஎங்கள் தளத்தில் ஒரு கருத்தை நீங்கள் விட்டுவிட்டால், குக்கீஸில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் வலைத்தளத்தை சேமித்துக்கொள்ளலாம். உங்கள் வசதிக்காக, நீங்கள் மற்றொரு கருத்தை விட்டுவிட்டு உங்கள் விவரங்களை மறுபடியும் நிரப்ப வேண்டியதில்லை. இந்த குக்கீகள் ஒரு வருடம் நீடிக்கும்.\nநீங்கள் ஒரு கணக்கு வைத்திருந்தால், நீங்கள் இந்த தளத்தில் உள்நுழைந்தால், உங்கள் உலாவி குக்கீகளை ஏற்றுக்கொண்டா என்பதைத் தீர்மானிக்க ஒரு தற்காலிக குக்கீ அமைப்போம். இந்த குக்கீ தனிப்பட்ட தரவைக் கொண்டிருக்கவில்லை, உங்கள் உலாவியை மூடும்போது நிராகரிக்கப்படும்.\nநீங்கள் உள்நுழைகையில், உங்கள் உள்நுழைவுத் தகவலையும் திரையின் காட்சி தேர்வையும் சேமிக்க பல குக்கீகளை அமைக்கவும். குக்கீகளை இரண்டு நாட்களுக்கு கடைசியாகவும், ஒரு வருடத்திற்கான திரை விருப்பங்கள் குக்கீகள் கடைசியாகவும் உள்நுழைக. நீங்கள் \"என்னை நினைவில்\" தேர்வு செய்தால், உங்கள் உள்நுழைவு இரு வாரங்களுக்கு நீடிக்கும். உங்கள் கணக்கிலிருந்து வெளியேறிவிட்டால், புகுபதிவு குக்கீகள் அகற்றப்படும்.\nநீங்கள் ஒரு கட்டுரையைத் திருத்தவோ அல்லது வெளியிடவோ செய்தால், கூடுதல் உலாவி உங்கள் உலாவியில் சேமிக்கப்படும். இந்த குக்கீ தனிப்பட்ட தகவலைக் கொண்டிருக்கவில்லை, நீங்கள் திருத்தப்பட்ட கட்டுரையின் இடுகையை வெறுமனே குறிக்கின்றது. இது 1 நாளுக்கு பிறகு காலாவதியாகிறது.\nபிற வலைத்தளங்களின் உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கம்\nஇந்த தளத்தில் உள்ள கட்டுரைகள் உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கம் (எ.கா. வீடியோக்கள், படங்கள், கட்டுரைகள், முதலியன) அடங்கும். மற்ற வலைத்தளங்களின் உட்பொதிந்த உள்ளடக்கம் பார்வையாளர் மற்ற வலைத்தளத்தை பார்வையிட்டால் போலவே அதே வழியில் செயல்படும்.\nஇந்த வலைத்தளங்கள் உங்களைப் பற்றிய தரவை சேகரிக்கலாம், குக்கீகளை பயன்படுத்தலாம், கூடுதல் மூன்றாம் தரப்பு கண்காணிப்பு உட்பொதிக்கப்படலாம் மற்றும் உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் உங்கள் உரையாடலை கண்காணிக்கலாம், உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் உங்கள் க��க்கைக் கண்காணித்து, அந்த வலைத்தளத்திற்கு உள்நுழைந்துள்ளீர்கள்.\nஉங்கள் தரவை நாங்கள் யார் பகிர்ந்து கொள்கிறோம்\nஉங்கள் தரவை நாங்கள் எவ்வளவு காலம் வைத்திருக்கிறோம்\nநீங்கள் ஒரு கருத்தை விட்டுவிட்டால், கருத்து மற்றும் அதன் மெட்டாடேட்டா காலவரையறையின்றி தக்கவைக்கப்படும். இது ஒரு மிதமான வரிசையில் அவற்றை வைத்திருப்பதற்குப் பதிலாக எந்த பின்தொடர்தல் கருத்துக்களையும் தானாக அங்கீகரிக்கவும் அங்கீகரிக்கவும் முடியும்.\nஎங்கள் வலைத்தளத்தில் பதிவுசெய்த பயனர்களுக்கு (ஏதேனும் இருந்தால்), அவற்றின் பயனர் சுயவிவரத்தில் அவர்கள் வழங்கும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேமித்து வைக்கிறோம். எல்லா பயனர்களும் எந்த நேரத்திலும் தங்கள் தனிப்பட்ட தகவலைப் பார்க்க முடியும், திருத்தலாம் அல்லது நீக்க முடியும் (அவர்களது பயனாளர் பெயரை மாற்ற முடியாது தவிர). வலைத்தள நிர்வாகிகள் அந்த தகவலைப் பார்க்கவும் திருத்தவும் முடியும்.\nஉங்கள் தரவின் மீது என்ன உரிமை உள்ளது\nஇந்தத் தளத்தில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் அல்லது கருத்துரைகளை விட்டுவிட்டால், நீங்கள் எங்களிடம் வழங்கிய எந்தத் தரவு உள்பட, நாங்கள் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவு ஏற்றுமதி கோரிக்கையைப் பெறும்படி கேட்கலாம். உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் எந்தவொரு தனிப்பட்ட தரவையும் அழிக்க வேண்டுமென்றும் கோரலாம். நிர்வாகி, சட்ட அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய எந்தத் தரவையும் இது சேர்க்காது.\nஉங்கள் தரவை நாங்கள் எங்கே அனுப்புகிறோம்\nபார்வையாளர் கருத்துக்கள் தானியங்கி ஸ்பேம் கண்டறிதல் சேவையின் மூலம் சோதிக்கப்படலாம்.\nஉங்கள் தரவை எப்படி பாதுகாக்கிறோம்\nஎங்களது தரவு மீறல் நடைமுறைகள் என்ன\nமூன்றாம் தரப்பினருடனான தரவை நாங்கள் பெறுகிறோம்\nதானியங்கு முடிவு எடுக்கும் மற்றும் / அல்லது விவரங்கள் பயனர் தரவு என்ன செய்ய\nதொழில் ஒழுங்குமுறை வெளிப்படுத்தல் தேவைகள்\nஇந்த தளத்தைப் பயன்படுத்த நீங்கள் எங்கள் தனியுரிமைக் கொள்கையை ஏற்க வேண்டும் & குக்கீயைப் பயன்படுத்துவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள் மற்றும் எங்கள் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் 'ஏற்கவும்' பொத்தானைக் கிளிக் செய்து இந்த பக்கத்தின் எந்தப் பக்கத்தையும் கிளிக் செய்யவும்.ஏற்கவும்தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/simma-rasi-new-year-palan-2021/", "date_download": "2021-04-11T00:08:52Z", "digest": "sha1:XB5MY6AY63ZH5KBBGC33A6DABUU6MORP", "length": 13886, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "புத்தாண்டு பலன்கள் - சிம்மம் | 2021 new year rasi palan Simmam", "raw_content": "\nHome ஜோதிடம் புத்தாண்டு பலன்கள் 2021 புத்தாண்டு பலன்கள் – சிம்ம ராசி\n2021 புத்தாண்டு பலன்கள் – சிம்ம ராசி\n2020ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் அடுத்து வரும் 2021ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்கிற பயத்தில் இருக்கலாம். உங்கள் ராசிப்படி 2021இல் சனி பகவான் ஆறாம் வீட்டிலும், செவ்வாய் பகவான் ஒன்பதாம் வீட்டிலும், குரு பகவான் ஏழாவது வீட்டிலும் இடம் பெயருவார்கள். நிழல் கிரங்களான ராகு மற்றும் கேது முறையே 6 மற்றும் 4 ஆகிய இடங்களுக்கு பெயர்ச்சி அடைவார்கள். இது போன்ற கிரக அமைப்பில் உங்களுடைய வாழ்க்கைத் துணையாக இருக்கும் நபர்களுடன் நல்ல புரிதல் உண்டாகும்.\nகுடும்பத்தைப் பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். அதுவரை சண்டை, சச்சரவுகளோடு இருந்தாலும் குரு பெயர்ச்சிக்கு பிறகு நிம்மதியான சூழல் உண்டாகும். உற்றார், உறவினர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. அவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்பட்டால் குடும்பத்தில் நிறைய குழப்பங்கள் உண்டாகும். உங்களுடைய அன்பான குடும்பத்திற்காக சிறிது நேரத்தை கூடுதலாக செலவிடுவதில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி இடையான நெருக்கத்தை அதிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் இடைவெளி மன அமைதியை கெடுக்கலாம்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் ராகுவின் பார்வையால் உங்களுடைய எதிரிகள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய நயமான பேச்சினால் மற்றவர்களை எளிதாக ஈர்த்து விடுவீர்கள். உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து எதிரிகள் பொறாமை படுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். இதனால் தேவையில்லாத புதிய பிரச்சனைகளும் உருவாக வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. செவ்வாய் பகவான் 9-ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களுடைய பணிகளில் சிறப்பான ஒரு முன்னேற்றம் இருக்கும். எதிர்வரும் சவால்களை கூட திறமையாக க��யாளுவீர்கள். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செவ்வாயின் இட மாற்றத்தினால் சில இடையூறுகள் ஏற்பட்டு மறையக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.\nஉத்தியோகத்தை பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்கள் நிறைய அலைச்சல்களை சந்திப்பீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் சனி மற்றும் குரு பகவான் சேர்ந்து இருப்பதால் நிறைய பிரச்சனைகளை கொடுப்பார்கள். கிரகப் பெயர்ச்சிக்கு பின்பு செப்டம்பர் மாதம் வரை சுமாரான பலன்கள் இருக்கும். ஆண்டின் இறுதியில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நல்ல படியாக நடக்கும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு ஆண்டின் இறுதியில் கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்கும்.\nபொருளாதாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்ற, இறக்கங்களுடன் பலன்களும் இருக்கும். பணவரவு சிறப்பாக இருந்தாலும் செலவினங்களும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய வருமானத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டிய நேரமாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பாக இருந்தாலும், ஏப்ரல் மாதம் கூடுதல் பலன்கள் உண்டாகும். பணம் பல வழிகளில் வந்தாலும், அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் முன்னேற்றம் நிச்சயம்.\nபெண்களைப் பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்களுக்கு நினைத்தது நடப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். ஒருவிதமான பதற்றத்துடன் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நல்லதொரு மாற்றம் உண்டாகும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. சத்தான உணவு பழக்கத்தால் மருத்துவ ரீதியான வீண் விரயங்களை தவிர்க்கலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நிறைய பிரச்சனைகளை சமாளிக்கலாம். இறை வழிபாட்டில் கவனம் செலுத்தினால் மன அமைதி கிடைக்கும்.\nசனிக் கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்து வர நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களால் முடிந்தவர்களுக்கு அன்னதானம் செய்து வர நல்லதெல்லாம் நடக்கும். வியாழன் கிழமையில் மரங்களை நடுவது, அதற்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற நல்ல காரியங்களை செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும்.\nவரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\n2021 புத்தாண்டு பலன்கள் – கடக ராசி\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\n2021 புத்தாண்டு பலன்கள் – மீனம் ராசி\n2021 புத்தாண்டு பலன்கள் – கும்பம் ராசி\n2021 புத்தாண்டு பலன்கள் – மகர ராசி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2021/01/22/1016402/", "date_download": "2021-04-11T02:12:49Z", "digest": "sha1:4RTAFD5R2E5A26NMEF6OL3JFIAJGXSCB", "length": 3617, "nlines": 56, "source_domain": "dinaseithigal.com", "title": "அமெரிக்க குடியேற்ற கொள்கை : நாடு கடத்தும் முறை நிறுத்திவைப்பு – Dinaseithigal", "raw_content": "\nஅமெரிக்க குடியேற்ற கொள்கை : நாடு கடத்தும் முறை நிறுத்திவைப்பு\nஅமெரிக்க குடியேற்ற கொள்கை : நாடு கடத்தும் முறை நிறுத்திவைப்பு\nகடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் நேற்று முன்தினம் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், அமெரிக்காவில் நியாயமான குடியேற்ற கொள்கை இருப்பதை உறுதி செய்யும் வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 100 நாட்கள் வரையில், குடிமக்கள் அல்லாதவர்களை நாடு கடத்துவதை நிறுத்தி வைக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.\nகொரோனா அச்சுறுது்தல் : உலக அரங்கை முந்திய மலேசியா\nதென்கொரியாவில் ஊழல் விசாரணை அமைப்பு\nமுதல் டி20 போட்டி : தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nஐபிஎல் கிரிககெட் தொடர் : சென்னை அணி தோல்வி\nஐ.பி.எல். 2021 : சென்னை அணியை பந்தாடிய தவான் – பிரித்வி ஷா\nஐ.பி.எல். 2021 : டெல்லி அணிக்கு 189 ரன்கள் நிர்ணயம் செய்தது சென்னை அணி\nஐ.பி.எல். 2021 : சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்\nகொரோனா வைரஸ் பற்றிய தற்போதைய நிலவரங்கள்\nசிங்கப்பூரில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்ற 26 பேருக்கு கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/12/03/", "date_download": "2021-04-11T00:59:40Z", "digest": "sha1:YJF474LAO6UP3PHIY27JUBETFM25QHUZ", "length": 52572, "nlines": 206, "source_domain": "senthilvayal.com", "title": "03 | திசெம்பர் | 2009 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபேய்மிரட்டி என்ற பெருந் தும்பை…. மூலிகை கட்டுரை\nசில குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது கழிச்சல் உண்டாகும். மேலும் குழந்தைகள் ஆறாம் மாதத்தில் தவழும் போதும், எட்டாம் மாதத்தில் எழுந��து நடக்கும் போதும் அருகில் கண்களில் படும் ஒற்றடை, தூசி, இறந்து போன பூச்சிகள், கொசுக்கள், ரோமங்கள் போன்றவற்றை துருதுருவென்ற தங்கள் கண்களால் கண்டுபிடித்து உட்கொண்டு விடுவது குழந்தைகளின் வழக்கம். இதனால் குழந்தைகளின் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு வாந்தி, பேதி, சுரம் அதை தொடர்ந்து வலிப்பு, இருமல் உண்டாவதுடன் திடீர் திடீரென வீறிட்டு அழ ஆரம்பிக்கும். மேலும் தோல் வறட்சியடைந்து, சுருங்கி சவலைப் பிள்ளைப் போல் தேறாமல் காணப்படும்.\nஇதைக்கண்டு பயந்து போகும் பெற்றோர் பேய்,பூதம் என பலவாறாக கற்பனை செய்து கோயில்களிலும், பிற வழிபாட்டு தலங்களிலும் நேர்த்திகளை செய்கின்றனர். இன்னும் சிலரோ முதியோர்களையும், இறையன் பர்களையும் அணுகி, குழந்தையின் பயத்தை போக்க, மந்திரிக்கும்படி கூறுகின்றனர். அவர்களும் கயிறு போன்ற சில பொருட்களை கொடுத்து குழந்தையின் மணிக்கட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் கால்களில் தாயத்து போல் கட்டிவிடுகின்றனர். இவ்வாறு கட்டும் பொருட்களில் பெரும்பாலும் மூலிகை வேர்களே அடங்கியுள்ளன.\nஇந்த மூலிகை வேர் நிறைந்த தாயத்துகளை குழந்தை வாயிலிட்டு சப்பும்போதும், மூக்கால் உறிஞ்சும்போதும் அவற்றின் மருத்துவ குணத்தால் குழந்தையின் உபாதைகள் நீங்குகின்றன.\nகுழந்தைகளுக்கு தோன்றும் இது போன்ற நோய்களை கட்டுப்படுத்தி, உடலை நன்னிலைப்படுத்தும் அற்புத மூலகை பேய்மிரட்டி என்ற பெருந் தும்பை. அனிசோமீல்ஸ் மலபாரிக்கா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும் பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் வேரில் பீட்டா சைட்டோஸ்டீரால், லுட்டுலினிக் அமிலம், ஓவாடியோலிட், அனிசோமிக் அமிலம், ஜெரானிக் அமிலம் ஆகியன உள்ளன. இவை செரிமானத்தை தூண்டி, குடலின் இயங்கு தன்மையை கட்டுப்படுத்துகின்றன.\nபெருந்தும்பை இலைகள்-5 எடுத்து சிறு,சிறு துண்டுகளாக வெட்டி, 200 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து, 50 மி.லி.,யாக சுண்டியப்பின். வடிக் கட்டி காலை, மாலை குழந்தைகளுக்கு கொடுத்து வர பேதி, செரிமானமின்மை நீங்கி தெளிவுறும், 5 அல்லது 10 சொட்டுகள் இந்த இலைச்சாற்றை தேனுடன் குழப்பிக் கொடுக்க, பல் முளைக் கும் காலங்களில் தோன்றும் பிள்ளைக்கழிச்சல் நீங்கும். இதன் வேரை சுத்தம் செய்து உலர்த்தி, நூலில் சுற்றி மணிக்கட்டில் காப்பு போல் கட்டிவர குழந்தைகள் விரல் சப்பும் பொழுது இதன் மருத்துவச் சத்துக்கள் உள்ளிறங்கி, குழந்தைகளுக்கு வயிற்றில் தோன்றும் பலவித வயிற்று உபாதைகள், பயம் ஆகியவற்றை நீக்கி குழந்தையை தேறச் செய்யும்.\nஉலக மகா பிராடுகளில் ராமலிங்க ராஜு 4ம் இடம்\nஉலக மகா பிராடு தொழிலதிபர்கள் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டதில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜுவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ராஜரத்னத்துக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை, இந்த ஆண்டுக்கான மெகா மோசடி தொழிலதிபர்கள் என்று 10 பேரைப் பட்டியலிட்டுள்ளது.\nஇந்த பட்டியலில், “கோல்ட்மேன் சச்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் லாய்டு பிளாங்க்பெய்ன் முதலிடத்தில் உள்ளார். “மெரில் லின்ச்’ நிறுவன மாஜி தலைவர் ஜான் தெய்ன் இரண்டாமிடம். அமெரிக்கப் பங்குச் சந்தையில் மோசடி, புலிகளுக்குப் பண உதவி போன்ற குற்றச்சாட்டுகளின் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த ராஜரத்னம் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை நிறுவி, அதன் பங்குகளைத் தன் பெயரிலும் தனக்குச் சொந்தமான நிறுவனங்களின் பெயரிலும் மாற்றி பல கோடிகளை மோசடி செய்த ராமலிங்க ராஜு, நான்காம் இடத்தில் இருக்கிறார்.\nஅமெரிக்கத் தொழிலதிபர் தாமஸ் பீட்டர்ஸ் ஐந்தாமிடம்; ஏ.ஐ.ஜி., நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எட்வர்ட் எம்.லிட்டி ஆறாமிடம்; “பிரைவேட் ஈக்விட்டி மேனேஜ்மென்ட் க்ரூப்’ நிறுவனத்தின் தலைவர் டான்னி பாங்க் ஏழாமிடம்; 21 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்ட பில்லியனரி அல்லென் ஸ்டான்போர்டு எட்டாமிடம்; ஒன்பதாமிடத்தில் சி.டி.ஆர்., நிதிநிறுவனத்தின் தலைவர் டேவிட் ரூபின்; பத்தாமிடத்தில் “மொரன் யாச்ட் அண்டு ஷிப்’ நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் மொரன். “பெர்னார்ட் மடோப் என்பவரை இவர்கள் பத்துப்பேரும் சேர்ந்தாலும் “பிராடு’த் தனத்தில் வெல்ல முடியாது என்றாலும், அவர்களிடம் பேராசை, ஆணவம் இவற்றுக்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது’ என்று போர்ப்ஸ் பத்திரிகை முத்தாய்ப்பு வைத்துள்ளது.\nPosted in: படித்த செய்திகள்\nசிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது\nமென்மையான பளபளப்பான கூந்த��் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். சிறந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும், அத்தகைய கூந்தலை பெற முடியாது. கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. எனவே, கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம்.\nகூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன. நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.\nகூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.\nஉடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது. எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.\n*மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.\n* நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.\n*ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித��து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.\n*”பயோட்டின்’ கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் “பயோட்டின்’ நிறைந்துள்ளது.\n*இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.\nகூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும். முறையான உடற்பயிற்சி, உடலின் அனைத்து செல்களுக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே, வாரத்திற்கு மூன்று நாட்கள், 30 நிமிடங்கள் முறையாக உடற்பயிற்சி செய்தாலே போதுமானது.\nமேலும், டீ, காபி மற்றும் மது ஆகியவை அருந்துவது, உடலின் தண்ணீர் மற்றும் முக்கிய ஊட்டச் சத்துக்களை வெளியேற்றி விடுகிறது. அவை, உணவில் இருந்து ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதையும் தடுக்கிறது. டீ மற்றும் காபி குடிப்பவர்கள், தினமும் ஒரு கப் என குறைத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக பழச்சாறுகள் போன்றவற்றை குடிக்கலாம்.\nநடுத்தர அளவுள்ள நண்டுகள் – 6 ( ஓடு நீக்கி சுத்தம் செய்யவும்),\nபெரிய வெங்காயம் – 2 ( நீளவாக்கில் நறுக்கவும்),\nதக்காளி – 1 நறுக்கவும்,\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப\nஅரைக்க:- இஞ்சி – சிறுதுண்டு, சின்ன வெங்காயம் – 10 , காய்ந்த மிளகாய் – 10 , சீரகம் – 1 டீஸ்பூன், பூண்டு பல்- 5 ,தனியா – 2 டீஸ்பூன்\nஒரு வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் நீர் ஊற்றி தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், நண்டுகளைப் போடவும். குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். நண்டுகள் வெந்து, மசாலா கலவையுடன் சேர்ந்து கெட்டியானதும் இறக்கி வைத்துப் பரிமாறவும்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nசாதராணமாக நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம். வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.\nஅதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.\nஉடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான நெஞ்சு வலி இருக்கும். ஆனால், நோய் தீவரம் அதிகம் இ-ருக்க கூடும்.\nஉங்களுக்கு தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின் போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது ஓய்வின் போது வலி குறைகிறதா ஓய்வின் போது வலி குறைகிறதா இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது என்பன போன்றவற்றை சொன்னால் அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.\nமாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாதலால் ஏற்படும் அறிகுறிகளாவன:\nநெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிக வியர்வை, நெஞ்சு இறுக்கம், மூச்சு திணறல், இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில் கூட வலி பரவுதல், பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது போல் தோன்றும்.\nபெண்களுக்கு மூச்சு திணறல், மேல் வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும். அறிகுறிகளை தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யலாம். எனவே நெஞ்சு வலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை.\nஎந்த தியேட்டரில் என்ன படம் கூகுள் சொல்கிறது\nநம் ஊரில் உள்ள தியேட்டர்களில் என்ன சினிமா காட்டப்படுகிறது எப்படி தெரிந்து கொள்ளலாம் போன் செய்து, கல்லூரியில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் கேட்டு, சினிமாத் துறையில் வேலை பார்க்கும் நபர்களிடம் கேட்டு, சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் பெரிய அளவிலான விளம்பர போஸ்டர்களைக் கண்டு எனப் பல வழிகள் முன்பும் இப்போதும் உள்ளன. இவற்றுடன் இன்னொரு வழியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இணையம் வழி கூகுள் தரும் வழி. ஆம், http://google.com/movies என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றால் அங்கு இடது புறம் ஊர் தேர்ந்தெடுக்க கட்டம் தரப்பட்டிருக்கும். அதில் நீங்கள் அறிய விரும்பும் ஊரின் பெயரை டைப் செய்து என்டர் தட்டுங்கள். பெரிய, சிறிய நகரங்கள் அனைத்தும் இதில் இடம் பெறுகின்றன. ஊர் டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் அந்த ஊரில் உள்ள தியேட்டர்களின் பெயர், என்ன படம், எத்தனை மணிக்குஷோ என்ற விபரங்கள் எல்லாம் கிடைக்கின்றன. இப்போதெல்லாம் பல தியேட்டர்கள் ஆன்லைனிலேயே டிக்கட் புக் செய்திடும் வசதிகளைத் தந்துவருகின்றன. இருப்பினும் அனைத்து தியேட்டர்களிலும் என்ன படம் ஓடுகிறது என்ற தகவலைத் தரும் திட்டத்தினை கூகுள் தான் வழக்கம்போல தந்துள்ளது.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nதுவரம்பருப்பு & அரை கப், கடலைப்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு & ஒரு டேபிள்ஸ்பூன், பச்சரிசி & கால் கப், புழுங்கலரிசி & கால் கப், துளிரான முருங்கைக்கீரை & ஒரு கப், தேங்காய் துருவல் & கால் கப், காய்ந்த மிளகாய் & 6, உப்பு & தேவைக்கேற்ப, பெருங்காயத்தூள் & அரை டீஸ்பூன், எண்ணெய் & தேவைக்கேற்ப.\nபருப்பு வகை, அரிசி, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். முருங்கைக்கீரையை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த பருப்பு, அரிசி, மிளகாய் இவற்றுடன் பெருங்காயம், உப்பு, தேங்காய்துருவல் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் வதக்கி வைத்த முருங்கைக்கீரையை சேர்த்து, ஒன்றாகக் கலந்து அடைகளாக சுட்டெடுக்கவும். குறிப்பு: அடைகளை சுடும்பொழுது அதன் நடுவில் சிறு ஓட்டை போட்டு அதிலும் சற்று எண்ணெய் விடவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் விடவும். இவ்வாறு செய்வதால் அடையின் உட்புறத்திலும் நன்றாக வேகும். பின்னர் திருப்பிப் போட்டு சிவந்தவுடன் எடுக்கவும். முருங்கைக்கீரையை வதக்கிப் போடுவதால் வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது.\nPosted in: சமையல் குறிப்புகள்\nகாப்பி, டீயால் வரும் கேடு\nபண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் காலையில் எழுந்தவுடன் நீத்துப்பாகம் என்று சொல்லப்படுகின்ற பழஞ்சோற்று நீராகாரத்தைக் குடித்துப் பல்லாண்டு வாழ்ந்தனர். இக்காலத்தில் சிறு குழந்தை முதல் படுகிழம் வரை காலையில் எழுந்தவுடன் காப்பி, டீ போன்றவற்றின் முகத்தில்தான் விழிக்கின்றனர். நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இது தேவை இல்லை.\nகாப்பியில் காபின் என்ற விஷமும் டீயில் டானின் என்ற கொடிய விஷமும் உள்ளன. இவை மருந்துக்கு உபயோகப்படும் பொருள்கள்.\nஇவற்றை நாம் அருந்துவதால் நாளாவட்டத்தில் நரம்புத்தளர்ச்சி, தூக்கமின்மை, மனக்குழப்பம், நினைவுத்தடுமாற்றம், வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகள், குடல் அஜீரணம், கண்ணில் ஒளிமங்குதல் முதலியன உண்டாவதாக மேல் நாட்டு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.\nயோகாசனம் செய்வதால் கொஞ்சம் கொஞ்சமாக இப்பழக்கத்தை விட முடியும். எனவே காப்பி, டீயின் அளவைக் குறைக்கவாவது வேண்டும். இவற்றுடன் முடிந்த ஒரு சில அளவு யோகாசனங்களையும், நாடி சுத்தியையும் செய்வதால் பூரணமாக காப்பி, டீ பழக்கத்தைக் கண்டிப்பாக ஒழித்து விடலாம்.\nகாப்பிக்குச் செலவிடுவதைப் பாலுக்கு செலவிட்டால் நோயின்றி வாழலாம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nஎலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்\n – மர்மங்களின் கதை | பகுதி – 1\nஎடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும் தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்\nமுகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..\n டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா 3 முக்கிய காரணங்கள் இதோ\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.\nசிறுநீரக கற்களால் வலி, வேதனையா.. இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.\nஅஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nகுதிங்கால் வலி அதிகமாக இருக்கா..” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..\nஉங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா\nஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..\nஇந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.\n நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…\nசர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.\nஇந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..\nலோ BP ஏற்பட காரணம் என்ன. அதன் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்வது.\nவிண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி\nஎபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல – Dr. S. தினேஷ் நாயக்\nதிடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்\nரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க\nPPF vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிட்டும்\nஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்\nஅறிவோம் தாவரங்களை – எருக்கன்\nசூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nகலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்\n – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…\nஇந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.\nஎல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”\nஉங்க வீட்டில் அடிக்கடி சண்டையா. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.\nகணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..\n“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..\n‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி\n`20 திமுக வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ\nஎல்லாம் போச்சு… விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு… கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது\nமஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் \n – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை\n கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/11/30/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-5/", "date_download": "2021-04-11T01:11:21Z", "digest": "sha1:WRCZICXMSHTT2KLY3V2BQANVUDOJIMSV", "length": 25811, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "மனநிலையை மேம்படுத்தும் 5 சிறந்த வழிகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமனநிலையை மேம்படுத்தும் 5 சிறந்த வழிகள்\nஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து நம் முன்னோர்கள், வீட்டில் முதியோர், பெற்றோர்கள் நமக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கக் கேட்டிருப்போம். ஆனால், தற்போது பெரும்பாலானோர் மனநலப் பிரச்சனைகளுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களது உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படுகிறது.\nநம் மனநிலையை பாதிக்கும் காரணிகளை மாற்றியமைக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். உடல் ஆரோக்கியத்துடன் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். உடல்நலத்தைப் போலவே மனநலத்தையும் தொடர்ச்சியாக பேணுவது அவசியம் என்று கூறும்மனநலப் பயிற்சியாளர் காஞ்சன் ராய் மனநலத்தை மேம்படுத்தும் 5 வழிகளைக் கூறுகிறார்.\nமன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகள்\nமன அழுத்தத்தை உணர்ச்சிகளின் மூலமாக வெளிப்படுத்திவிட வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்கும் சில எளிய பயிற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டும்.\nதியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, தசைப்பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொள்வது உங்கள் உடல்நிலையையும், மனநிலையையும் மேம்படுத்த உதவும்.\nமூளையின் சிறந்த செயல்பட்டு ஆரோக்கியமான உணவுகள் அவசியம். உணவில் பச்சைக் காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், க���ல் உணவுகள் மற்றும் மெல்லிய இறைச்சி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த உணவுகள் மெக்னீசியம், ஃபோலேட், துத்தநாகம் மற்றும் முக்கிய கொழுப்பு அமிலங்களை உள்ளடக்கியது. இவை பெருமூளை செயல்பாட்டை துரிதப்படுத்துகின்றன. பாலிபினால்கள் நிறைந்த ஒயின், டார்க் சாக்லேட்டுகள், பெர்ரி போன்றவையும் முக்கியம்.\nஉடற்பயிற்சிகள் மூலமும் மனநலனை மேம்படுத்த முடியும். சமூகத் தொடர்பு மற்றும் இயற்கையின் வெளிப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய உடல்நல செயல்பாடுகள் மனநலனுக்கு உதவக்கூடும்.\nவாழ்க்கையின் சில இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து வெளியேவர நமக்கு சிலரின் உதவி தேவைப்படும். அம்மாதிரியான சூழ்நிலையில் உங்களுக்கு வேண்டியவரின் உதவியை நாட யோசிக்காதீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஆறுதலாக இருப்பது அவர்களின் கடமை. நம்பிக்கையான ஒருவரிடம் உங்கள் பிரச்னைகளை கூறி அதற்கு தீர்வு காணுவதன் மூலம் மன அழுத்தம் குறையும்.\nஉடலுக்கும் மனதுக்கும் ஓய்வு அளிப்பது அவசியம். அந்த வகையில், தூக்க முறைகளை மேம்படுத்த வேண்டும். தூக்கத்தை கெடுக்கும் உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் சீக்கிரமாக தூங்கிவிட்டு அதிகாலையில் எழும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.\nஆனால், தூக்கத்தை கட்டாயப்படுத்தி வரவைக்காதீர்கள். படுக்கைக்குச் சென்று சுமார் 20 நிமிடங்கள் உங்களால் தூங்க முடியாவிட்டால் எழுந்து, மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடுங்கள். இதனால் மூளை சோர்வடைந்து தூக்கம் எளிதில் வரும்.\nமேம்பட்ட தூக்க முறையை அடைவதற்கான மற்றுமொரு முக்கிய வழி ஒளி வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதாகும். வீட்டில் மின் சாதனங்களின் ஒளி குறைவாக இருக்க வேண்டும். இது தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் உமிழ்வை அதிகரிக்கும். மன அழுத்தத்தை சீராக்க தரமான தூக்கத்தைப் பெறுவது முக்கியமானது. தூக்கம் மன ஆரோக்கியத்தை மறைமுகமாக சரி செய்கிறது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nஎலும்பு நோய் நீக��கும் உடும்பீசர்\n – மர்மங்களின் கதை | பகுதி – 1\nஎடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும் தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்\nமுகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..\n டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா 3 முக்கிய காரணங்கள் இதோ\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.\nசிறுநீரக கற்களால் வலி, வேதனையா.. இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.\nஅஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nகுதிங்கால் வலி அதிகமாக இருக்கா..” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..\nஉங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா\nஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..\nஇந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு பேரை ரெடி பண்ணுங்க.\n நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…\nசர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.\nஇந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..\nலோ BP ஏற்பட காரணம் என்ன. அதன் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்வது.\nவிண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி\nஎபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல – Dr. S. தினேஷ் நாயக்\nதிடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்\nரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க\nPPF vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிட்டும்\nஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்\nஅறிவோம் தாவரங்களை – எருக்கன்\nசூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nகலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்\n – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…\nஇந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.\nஎல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”\nஉங்க வீட்டில் அடிக்கடி சண்டையா. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.\nகணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..\n“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..\n‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி\n`20 திமுக வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ\nஎல்லாம் போச்சு… விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு… கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது\nமஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் இவையே\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் \n – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை\n கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1728122", "date_download": "2021-04-11T02:44:40Z", "digest": "sha1:FX23FY2FT46LJKFA4WPOCZRYP6KUH7JF", "length": 2666, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:Yuvaraj Poondiyan\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n15:11, 24 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n71 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n17:16, 7 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nYuvaraj Poondiyan (பேச்சு | பங்களிப்புகள்)\n15:11, 24 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYuvaraj Poondiyan (பேச்சு | பங்களிப்புகள்)\n'''[[பெயர்]]''': யுவராஜ் பூண்டியான்
\n'''பிறந்த இடம்''': [[சென்னை]]
\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/taigun/pictures", "date_download": "2021-04-11T01:20:00Z", "digest": "sha1:BUZEKQV73JEHLFL36R3HJRFN2XSNWZH5", "length": 8326, "nlines": 201, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் டைய்கன் படங்கள் - க���விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nடைய்கன் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nடைய்கன் வெளி அமைப்பு படங்கள்\nவோல்க்ஸ்வேகன் டைய்கன் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டைய்கன் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டைய்கன் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஒத்த கார்களுடன் வோல்க்ஸ்வேகன் டைய்கன் ஒப்பீடு\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nடி-ர் ஓ சி போட்டியாக டைய்கன்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் டீசல் வகைகள் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவோல்க்ஸ்வேகன் டைய்கன் india இவிடே எஸ்யூவி walkaround விமர்சனம் | creta...\nஎல்லா வோல்க்ஸ்வேகன் டைய்கன் விதேஒஸ் ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 02, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2017/05/12/nenjukulle/", "date_download": "2021-04-11T01:39:40Z", "digest": "sha1:YHFO3BOE335L2FHC3OPZ4VTQRA7CZDJ4", "length": 7435, "nlines": 173, "source_domain": "www.jaffnajoy.com", "title": "Nenjukulle – JaffnaJoy.com", "raw_content": "\nபஞ்சமூர்த்தி குமரன் | ‘நீயா பேசியது அன்பே…’\nஅன்பே ஆருயிரே..ஆசைப்பூங்கொடியே உன்னை பார்ப்பதற்கே..\nNext story தம்பி வாய்க்குள்ள இத்தனை மியூசிக் வச்சுருக்க…\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/21/chennai-police-gifted-smartphone-to-school-student-who-suffered-to-attend-online-class", "date_download": "2021-04-11T01:19:21Z", "digest": "sha1:HGV6SBZ3N6BOBG6SIJC2MEECLILCSZLN", "length": 9357, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai police gifted smartphone to school student who suffered to attend online class", "raw_content": "\nஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் திருடனாக மாறிய சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய சென்னை பெண் போலிஸ்\nதிருடனாக பாதை மாறிய சிறுவனுக்கு செல்போன் வாங்கி கொடுத்து வழி நடத்திய பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.\nஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் திருடனாக பாதை மாற நினைத்த சிறுவனுக்கு போலிஸார் செல்போன் வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் குடும்ப சூழ்நிலை சரியில்லாமல் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் செல்போன் கூட வாங்க வழியில்லாமல் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் கொரானா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுவதால் செல்போன் இல்லாத காரணத்தால் வகுப்புகளை கவனிக்க முடியாமல் சிறுவன் அலைந்து திரிந்து உள்ளார். இதனால் வீட்டின் அருகே பார்க்கும் இளைஞர்களை எல்லாம் பழைய செல்போன் இருக்கிறதா என கேட்டு வந்திருக்கிறான்.\nஇதனைப் பயன்படுத்திக்கொண்ட இரண்டு இளைஞர்கள் என்னுடன் வா செல்போன் வாங்கித் தருகிறேன் எனக் கூறி அவனை அழைத்துச் சென்று திருவொற்றியூர் கான்கார் பகுதியில் மேம்பாலம் அருகே லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனை கண்ட பொதுமக்கள் இளைஞர்களை துரத்தியிருக்கிறார்கள். இதில் இளைஞர்கள் இருவரும் தப்பிச் சென்றதையடுத்து அந்த சிறுவன் மட்டும் பிடிபட்டிருக்கிறார்.\nஉடனடியாக சிறுவனை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதனையடுத்து வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சிறுவனை அழைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட காரணம் என்ன என விசாரணையில் மேற்கொண்ட போதுதான் உண்மை தெரியவந்திருக்கிறது.\nஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் இல்லாததால் தவித்து வந்த சிறுவனை திருடனாக மாற்ற முயற்சித்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனை நல்வழிப்படுத்துவதற்காக 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன் ஒன்றை திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி வாங்கிக் கொடுத்திருக்கிறார்.\nசிறுவனின் மனநிலையை மாற்றும் விதமாக அவனுக்கு செல்���ோன் வாங்கிக் கொடுத்து பாடத்தில் கவனம் செலுத்த அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர் புவனேஸ்வரிக்கு காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் பாராட்டை தெரிவித்துள்ளார். இதனையடுத்து செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன் பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்\nஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க கழிவு நீரை அகற்றிய மாணவனுக்கு உதவிக்கரம் நீட்டிய உதயநிதி ஸ்டாலின்\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\nபசுமைத் தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்துக்கு தடை; உரிய தகுதியில்லை என ஐகோர்ட் கருத்து\n'அத்தனை சாதனைகளுக்கும் அவரே முன்னோடி' - திராவிடத் தலைமகன் பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2021/03/%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2021-04-11T01:45:18Z", "digest": "sha1:GNDR5TWLMZSMZ7VAKHOA3H6YNETPSI3B", "length": 23267, "nlines": 542, "source_domain": "www.naamtamilar.org", "title": "கெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு சேலம் மாவட்டம் கங்கவள்ளி\nகெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nநாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கெங்கவல்லி தொகுதி வேட்பாளர் வினோதினி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.\nமுந்தைய செய்திவிழுப்புரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nவிழுப்புரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nவிக்கிரவாண்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nஆத்தூர் (சே) தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகொடியேற்றும் விழா- கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி\nசேலம் மாவட்டம் (கிழக்கு) -கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T01:13:10Z", "digest": "sha1:R2ZDMEJ6LTUTSBUNT6VRMNB7HXX3VX53", "length": 10074, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேசிய அரசாங்கம் | Virakesari.lk", "raw_content": "\nபுத்தாண்டில் 24 மணி நேர விசேட கண்காணிப்பு\nஇலங்கை மீது பிரயோகிக்கப்படும் சர்வதேசத்தின் இராஜதந்திர ஆயுதம்\nயாழ். முதல்வர் மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா - விக்கிக்கு எழுந்த சந்தேகம்\nஎன்னுடைய பயணம் வெளிப்படையானது, மக்களுக்கானது - நன்றி தெரிவித்தார் யாழ். மாநகர முதல்வர்\nகொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு : தொற்றாளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை தாண்டியது\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தேசிய அரசாங்கம்\n\"நிலையற்ற அரசாங்கம் தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பது நகைப்பிற்குரியது\"\nநிலையற்ற அரசாங்கம் தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக குறிப்பிடுவது நகைச்சுவையானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த...\n\"பிணைமுறி மோசடியிலிரு���்து தப்பிக்கவே பிரதமர் தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி\"\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடியினை மூடி மறைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிகளை மேற்கொள...\nசு.க.வுக்கு ஐ.தே.க மீண்டும் அழைப்பு\nதேசிய அரசாங்கமொன்றை மீண்டும் தோற்றுவிப்பது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எட்டபடவில்லை.\nஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் தனிநபருடையதாகும் - கோத்தா\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது...\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது சில சந்தர்ப்பத்தில் அதிருப்தியளிக்கிறது - சுஜீவசேனசிங்க\nஅரசியல் நெருக்கடியின் பின்னர் தற்போது தொடர்ந்து வரும் அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட...\nதேசிய அரசாங்கம் என்ற கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் - மஹிந்த\nதேசிய அரசாங்கம் என்ற கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nசுதந்திரக் கட்சியினரும் எம்முடன் இணைவார்கள் - கபீர் ஹசீம்\nஅரசியல் அமைப்பிற்குட்பட்டும், சட்ட திட்டங்களுக்கு அமையவுமே நாம் தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய...\nதேசிய அரசாங்கத்தின் அவசியத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ளவில்லை\nதேசிய அரசாங்கம் அமைப்பதன் நோக்கத்தை ஜனாதிபதியோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ சரியாக புரிந்துகொள்ளவில்லை. அதுவே தேசிய அரசாங்...\nவரவு செலவுதிட்டத்திற்கு தேசிய அரசாங்கம் தடையாக அமையாது - அரசாங்கம் அறிவிப்பு\nதேசிய அரசாங்கம் ஒருபோதும் வரவு செலவுத்திட்டத்திற்கு தடையாக அமையாது. தேசிய அரசாங்கம் உருவாக்கப்படாவிட்டாலும் வரவு செலுத்த...\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்\nதேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணையை மீண்டும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டார...\nசந்திப்புக்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கல்ல - காரணத்தை வெளியிட்டது சுதந்திரக் கட்சி\nபுத்தாண்டில் 24 மணி நேர விசேட கண்காணிப்பு\nஇலங்கை மீது பிரயோகிக்கப்படும் சர்வதேசத்தின் இராஜதந்திர ஆயுதம்\nயாழ். முதல்வர் மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா - விக்கிக்கு எழுந்த சந்தேகம்\nஎன்னுடைய பயணம் வெளிப்படையானது, மக்களுக்கானது - நன்றி தெரிவித்தார் யாழ். மாநகர முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/02/04/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-04-11T00:57:08Z", "digest": "sha1:VDPEWKXKPBUGYOV6CUKQ4ACMPH6JMKVO", "length": 25525, "nlines": 164, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஆண்களே! உங்கள் காதலி அணியும் ஜீன்ஸிற்கு பொருத்த‍மான‌ டாப்ஸ் நீங்களே தேர்தெடுக்க – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n உங்கள் காதலி அணியும் ஜீன்ஸிற்கு பொருத்த‍மான‌ டாப்ஸ் நீங்களே தேர்தெடுக்க\n உங்கள் காதலி அணியும் ஜீன்ஸிற்கு பொருத்த‍மான‌ டாப்ஸ் நீங்களே தேர்தெடுக்க…\n உங்கள் காதலி அணியும் ஜீன்ஸிற்கு பொருத்த‍மான‌ டாப்ஸ் நீங்களே தேர்தெடுக்க…\nபுடவையும், தாவணியும் தான் பெண்களின் உடை என்று இருந்த காலத் தில்,\nவாகனம் ஓட்டும் பெண்களுக்கும், வேலைக்குச் செல் லும் பெண்களுக்கும் வரப்பிரசாதமாக வந்ததுதான் சுடிதார். சுடிதாருக்கு இன்றல்ல நேற்றல்ல எப்போது மே மவுசு அதிகம்தான்.\nதாவணியை முற்றிலுமாக மறந்து சுடிதாருக்கு வந்த பெண்கள் படிப்படியாக ஜீன்ஸ் டிசர்ட்டிற்கு மாறினர். எங்கு பார்த்தாலும் சுடிதார் கடைகளும், ஜீன்ஸ் கடை களும் என காட்சி அளித்தன. அங்குதான் பெண்களின் கூட்டமும் இருந்தது. தாவணி என்பது ஏதோ முக்கிய\nநிகழ்ச்சிகளில் மட்டும் ஒரு சிலரால் விரும்பி அனியப் படும் ஆடையாக மாறியது.\nதற்போது ஜீன்ஸ் கொடி கட்டிப் பறக்கும் பல இடங்களில் அதற்கு எடுப் பாக போடப்படும் மேல் ஆடை அதாவது டாப்ஸ்கள் தான் இன்று நாம் பேசப்போகும் விஷயம்.\nபல்வேறு வகைகளில் தற்போது டாப்ஸ்கள் கிடைக்கின் றன. முழுவதும் வேலைப்பாடு செய்யப்பட்டது, கை மற்\nறும் கழுத்துப் பகுதியில் மட்டும் வேலை ப்பாடு செய்யப்பட்டது, சமிக்கி, மணிகள் வைத்து தைக்கப் பட்ட டாப்ஸ் என இது நீண்டு கொண்டே செல்லும்.\nபொதுவாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் தங்களது உட ல் அளவிற்கு ஏற்ற சிறிய டாப்ஸ்கள் அல்லது சர்ட்டு களை தேர்ந்தெடுக்கின்றனர். பெண்களுக்கு என தற்போது பல சட்டைகள் வருகின்றன. முழுக்கை மற்றும் பாக்கெட்டுக ளுடன் அவை வெகு அசத்தல். மென்மையான நிறங் களில்\nஅதுபோன்ற சட்டைகளை எடுத்து கருப்பு, அடர்ந்த நீலம் போன்ற ஜீன்ஸ் பேன்ட்டுகளுக்கு அணியலாம்.\nஅல்லது சட்டையை விடக் கொஞ்சம் நீளம் கூடுதலாக வரும் டாப்ஸ்களும் உள்ளன. அவற்றில் பல்வேறு விதங் களில் பல விலைகளிலும் கிடைக்கின்றன.\nஎடுப்பான தோற்றம் கொண்டவர்கள் இதுபோன்ற டாப்ஸ்\nகளை வாங்கும் போது அதற்கேற்ற வலைப்பின்னல் ஷால் களையும் வாங்கி அணிந்து கொள்வதும் ஒரு பேஷன் ஆகி விட்டது.\nகை நீளம், கைக் குட்டையானது அல்லது கையே இல்லாத டாப்ஸ்களில் உங்கள் தோற்றத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெ டுத்துக் கொள்ளுங்கள்.\nஎதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து வாங்கி உங்களுக்கேற்ற உடையை தேர்ந் தெ டுங்கள்.\nஆடை உங்களது உடல் அளவுக்கும், உடல் நிறத்திற் கும் ஏற்றதாகவும், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காம லும் இருப்பது நலம்.\nஉடல் அதிக பருமன் கொண்டவர்கள் நீண்ட டாப்ஸ்க ளையும், அதற்கு மேல் ஒரு ஷாலையும் அணிவது உங்களை அழகாகக் காட்டும்.\nஒல்லியான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் அதிக வேலைப்பாடு கொண்ட டாப்ஸ்களை அதிகம் அணியலாம்.\nகீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.\nPosted in உடை உடுத்துதல், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு\nTagged Jeans, jeans for girls, Top, tops for girls, அணியும், ஆண்களே, காதலி, ஜீன்ஸிற்கு, ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ் தேர்தெடுப்பது எப்படி, டாப்ஸ், நீங்களே தேர்தெடுக்க..., பொருத்த‍மான‌\nPrevதிருப்பதியில் நிகழ்ந்த ஓர் அதிசய, அற்புத‌ நிகழ்வு-நேரடி காட்சி – வீடியோ\nNextசூரிய பகவான் குறித்து உங்கள் மெய்சிலிர்க்க வைக்கும், எவருமறியாத அற்புதத் தகவல்கள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி க���ணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செ��்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/7021/", "date_download": "2021-04-11T00:22:06Z", "digest": "sha1:6Q4FZMSTNKJDXOVOSSV3YZW7RRKSTBMQ", "length": 7560, "nlines": 87, "source_domain": "amtv.asia", "title": "புழுதி புயல் புரட்டி எடுத்தது. இதில் ராஜஸ்தானில் மட்டும் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். – AM TV", "raw_content": "\nடாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nமேலக்கோட்டையூரில் இன்று லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் ��ுதிய கிளை திறப்பு விழா\nடாக்டர் பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் ஜெம் மருத்துவமனையில் திறக்கப்பட்டது ,\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nபுழுதி புயல் புரட்டி எடுத்தது. இதில் ராஜஸ்தானில் மட்டும் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nவடமாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரக்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களை நேற்று இரவு புழுதி புயல் புரட்டி எடுத்தது. இதில் ராஜஸ்தானில் மட்டும் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் சரிந்துள்ளன. மேலும் சில இடங்களில் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.\nஇந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புழுதி புயலில் சிக்கி 42 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது, ஏராளாமானோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக ஆக்ரா மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டது. அங்கும் மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். பிஜினோர், பெய்ரெலி மற்றும் ஷாரன்பூர் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது.\nஇதையடுத்து. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரைவில் மீட்பு பணி நடைபெற உத்தவிட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்திலும் புழுதி புயல் தாக்கியது. இதில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நேற்று இரவு ஏற்பட்ட புழுதி புயலினால் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.என்று கூறினர்.\nபுழுதி புயல் புரட்டி எடுத்தது. இதில் ராஜஸ்தானில் மட்டும் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகாவலர் திரு.வெங்கடேசன் த.க.35415 அவர்கள் ஏரியில் நீந்தி சென்று முழ்கி உயிருக்கு போராடிய இருவரை காப்பாற்றினார் நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது .மனித நேயம் என்றால் இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/58344/vellore-district-robbery-news", "date_download": "2021-04-11T00:28:26Z", "digest": "sha1:LRLDEAN4LDPM4T2KMPQZ55N6YR7ACQJ7", "length": 8996, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காரில் வந்து கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற நபர்கள்..! - சிசிடிவியில் அம்பலம் | vellore district robbery news | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல�� திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகாரில் வந்து கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற நபர்கள்..\nநாட்றம்பள்ளி அருகே நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையின் பூட்டை உடைத்து மடிக் கணினி உள்பட 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதிரிபாகங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.\nவேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பையன பள்ளி கூட்டுரோடு பகுதியில் வசித்து வரும் யாசர் என்பவர், அதே பகுதியில் சென்னை To பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைநடத்தி வருகிறார். இந்நிலையில் யாசர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வழக்கம்போல் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.\nபின்னர் காலை 10 மணி அளவில் கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் மெயின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினி மற்றும் 3 லட்சம் மதிப்புள்ள உதிரிபாகங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற தெரிய வந்துள்ளது.\nஉடனே கடையில் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்துள்ளனர். அப்போது இனோவா காரை கடையின் அருகில் நிறுத்திவிட்டு 4 பேர் கொண்ட கும்பல் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி சென்றது பதிவாகியிருந்தது. இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதீவிர விசாரணை மேற்கொண்டு தப்பிச் சென்ற நான்கு பேரை தேடி வருகின்றனர். போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் இருந்திருந்தால் இதுபோன்ற திருட்டைத் தடுக்கலாம் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.\nகிடைத்தார், ரூ.29 கோடி பரிசு விழுந்த இந்தியர்: தொகையை பிரித்துக்கொண்ட 22 பேர்\n“அவனே என் உலகம்; இதுவே கடைசியாக இருக்கணும்”- மாஞ்சா அறுத்து பலியான சிறுவனின் தந்தை கண்ணீர்..\nபிருத்வி ஷா - தவான் அதிரடி சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்\nதியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்\nஅதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இ��ுந்து நீக்கம்\nதமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிடைத்தார், ரூ.29 கோடி பரிசு விழுந்த இந்தியர்: தொகையை பிரித்துக்கொண்ட 22 பேர்\n“அவனே என் உலகம்; இதுவே கடைசியாக இருக்கணும்”- மாஞ்சா அறுத்து பலியான சிறுவனின் தந்தை கண்ணீர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/aravind-kejriwal-tears-up-tears-up-of-central-gov/", "date_download": "2021-04-11T01:26:28Z", "digest": "sha1:423FQNLWRRZLQSM7E7NOMLYSRYW3OLJF", "length": 5792, "nlines": 88, "source_domain": "indian7.in", "title": "மத்திய அரசின் நகலை கிழித்த அரவிந்த் கெஜ்ரிவால்! Aravind Kejriwal Aravind Kejriwal", "raw_content": "\nமத்திய அரசின் நகலை கிழித்த அரவிந்த் கெஜ்ரிவால்\nAravind Kejriwal மத்திய அரசின் விவசாய சட்டங்களின் நகலை கிழித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி சட்டசபையில் விவசாய சட்ட நகல்களை கிழித்து எறிந்தார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் #Delhi #FarmersProtests\nஎந்த நாட்டு பிரதமர் 2021 குடியரசு தின விழாவில் கலந்துகொள்கிறார்\nமீண்டும் அமமுக கட்சிக்கு பிரஷர் குக்கர் சின்னம்\nஅமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nNextயோகா , கெலோ இந்தியா விளையாட்டு போட்டியில் சேர்க்கப்படுகிறது Yoga\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nபொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது\nவன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்\nகாடுவெட்டி குரு மகளை தடுத்து நிறுத்திய பாமகவினர்\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\nகள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்...\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nநாடே எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலி...\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்ச��் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்க...\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nகருத்து கணிப்பு. தமிழகத்தில் நீங்கள் எந்த தொகுதியை சார்ந்தவர். கருத்து கணி...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nபிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமி...\nஇந்தியாவுக்கு பெருமை சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின் | Latest Tamil News\nLatest Tamil News : இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/238619?ref=archive-feed", "date_download": "2021-04-11T00:28:02Z", "digest": "sha1:TBVEUW6NQ2QXU6KUMJQQXVOFWWED5UOF", "length": 9475, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கிடைக்கவிருக்கும் ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கிடைக்கவிருக்கும் ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா\nஉலக நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நபராக கருதப்படுபவர் அமெரிக்க ஜனாதிபதி. ஜனாதிபதி பொறுப்பில் வருபவர்களுக்கு அமெரிக்க நிர்வாகம் அதிக ஊதியம் மற்றும் பிற சலுகைகளையும் அளித்து வருகிறது.\nஅந்த வகையில், அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், ஆண்டுக்கு 400,000 டொலர் ஊதியமாக பெற உள்ளார்.\nஅத்துடன், கூடுதல் செலவுகளுக்கான சலுகையாக ஆண்டுக்கு 50,000 டொலர் தொகையை பெறுகிறார்.\nமட்டுமின்றி பயணச் செலவுகளுக்காக 100,000 டொலர் தொகையை பெறுகிறார். இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பு வகிப்பவர் அரசு மற்றும் இராணுவ வாகனம் மற்றும் விமானங்களிலேயே பயணம் மேற்கொள்வார்.\nஅத்துடன், பொழுதுபோக்கு உள்ளிட்ட செலவுகளுக்காக ஆண்டுக்கு 19,000 டொலர் தொகை அளிக்கப்படுகிறது.\nஜோ பைடனை பொறுத்தமட்டில் மிகவும் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர். 1972-ல் தமது 29 வது வயதில் முதன் முறையாக செனட்டுக்கு தெரிவான ஜோ பைடன், ஆண்டுக்கு 42,500 டொலர் தொகையை ஊதியமாக பெற்றுள்ளார்.\n2009-ல் அந்த பதவியில் இருந்து அவர் விடுபடும் போது அவரது ஊதியம் ஆண்டுக்கு 169,300 டொலர் என அதிகரித்திருந்தது.\nஅதன் பின்னர் ஒபாமா ஆட்சி காலத்தில் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆண்டுக்கு 230,700 டொலர் ஊதியமாக பெற்றுள்ளார்.\nஇது மட்டுமின்றி, புத்தகங்கள் எழுதியுள்ள ஜோ பைடன், 2008-ல் தமது முதல் நினைவுக் குறிப்பு புத்தகத்திற்கு ராயல்டியாக 71,000 டொலர் தொகையை பெற்றுள்ளார்.\n2017 முதல் 2019 வரையான காலகட்டத்தில் ஜோ பைடன் சுமார் 15 மில்லியன் டொலர் தொகையை வருவாயாக ஈட்டியுள்ளார்.\nஇதில் 8 மில்லியன் டொலர் தொகையானது அவரது புத்தகங்களுக்கான ஒப்பந்தம் மூலம் கிட்டியுள்ளது.\n2.4 மில்லியன் டொலர் அளவுக்கு கருத்தரங்குகளில் பேசியதால் வருவாய் ஈட்டியுள்ளார் ஜோ பைடன்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-you-could-only-imagine-his-heart-rate-michael-vaughan-hails-t-natarajan-for-acing-yorkers-in-incredible-last-over-mut-437971.html", "date_download": "2021-04-11T00:56:46Z", "digest": "sha1:EBSICPLLQN74ZTJRMFYBG7724O4RNDE2", "length": 13921, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "‘திக்... திக்’ கடைசி ஓவரை வீசும்போது நடராஜனின் நெஞ்சு படபடப்பை நினைத்துப் பார்த்தேன் : மைக்கேல் வான் புகழாரம், You could only imagine his heart-rate': Michael Vaughan hails T Natarajan for acing yorkers in incredible last over,– News18 Tamil", "raw_content": "\n‘திக்... திக்’ கடைசி ஓவரை வீசும்போது நடராஜனின் நெஞ்சு படபடப்பை கற்பனை கூட செய்ய முடியாது : மைக்கேல் வான் ஆச்சரியம்\nசாம் கரனின் பேடுக்கு பந்து சறுக்கிக் கொண்டு வருமாறு, தாழ்வாக வீசினார். இத்தகைய ஓவர்களில் நடராஜனின் இருதயத் துடிப்பு, நெஞ்சுப் படபடப்பை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று புகழ்ந்துள்ளார் மைக்கேல் வான்.\nஇந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றி பெற 14 ரன்கள் தேவையாக இருந்த ப��து நடராஜனிடம் பந்தைக் கையில் கொடுத்தார் விராட் கோலி.\nவாழ்நாளின் மிகப்பெரிய டெஸ்ட் அது நடராஜனுக்கு. பிரிஸ்பனில் அறிமுக டெஸ்ட்டில் ஆடி வீசியதை விட இது மிகப்பெரிய டெஸ்ட், ஏனெனில் நடராஜன் ஓவரில் தோற்றிருந்தால் அவரை ட்ரோல் செய்ய ஏற்கெனவே ஒரு சிலபேர் தயாராகி விட்டிருந்தனர், இது நடராஜன் ரசிகர்களுக்கும் இருதயத் துடிப்பை அதிகரித்தது.\nஅந்த ‘திக்... திக்..’ கடைசி ஓவரை பிரமாதமாக வீசி அக்னிப்பரீட்சையில் அனாயசமாக தேறி விட்டார் நடராஜன், இங்கிலாந்து தொடரை இழக்க இந்திய அணி 2-1 என்று வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்தையும் வென்ற பெரிய தொடராக அமைந்தது.\nஇந்நிலையில் அனைவரும் ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார் ஆட்டத்தை புகழ்ந்து பேசி வரும் நிலையில் அந்த ஒரு ஓவர் அவர்கள் ஆட்டத்தின் பங்களிப்பையே மாற்றிப்போட்டிருக்கும், ஆனால் அந்த பங்களிப்பை நாம் பேசுவதற்குக் காரணம் நடராஜனின் கடைசி ஓவர்.\nஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் 10 ஒவர் 73 ரன்கள் என்று அவரது பந்து வீச்சும் அடித்து நொறுக்கப்பட்டதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தன் சமூக ஊடகப் பக்கத்தில் நடராஜனைப் புகழ்ந்து பேசியுள்ளார்.\n“யார்க்கர் என்பது ஒரு இறந்துபோய்க்கொண்டிருக்கும் கலை. வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் நாளில் உலகம் முழுதும் டி20 லீகுகள் நடைபெறும் இந்த நாளில் நிறைய பவுலர்கள் யார்க்கர்களை வீசுகின்றனர். அதனால் அது குறித்த ஒரு பரிச்சயம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் இன்னமும் கூட கடைசியில் எளிதில் அடிக்க முடியாத பந்து யார்க்கராகவே இன்னமும் உள்ளது.\nஆனால் யார்க்கர் சரியாக விழவில்லை எனில் பந்து நேராக ஸ்டாண்டுக்குத்தான் அடிக்கப்படும். நெருக்கடியில் யார்க்கர் வீச ஒருவிதமான அமைதி மனோநிலை ஏகாந்தம் வேண்டும். லசித் மலிங்கா, பிரெட் லீயை எடுத்துப் பாருங்கள்.\nபந்தைத் தூக்கி அடிக்க கொஞ்சம் பந்துக்கும் தரைக்கும் இடைவெளி தேவை இதைத்தான் சாம் கரன் எதிர்பார்த்தார், ஆனால் நடராஜன் தன் பதற்றத்தை தணித்துக் கொண்டு வீசினார். சாம் கரனின் பேடுக்கு பந்து சறுக்கிக் கொண்டு வருமாறு, தாழ்வாக வீசினார். இத்தகைய ஓவர்களில் நடராஜனின் இருதயத் துடிப்பு, நெஞ்சுப் படபடப்பை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.\nயார்க்கரை பிரமாதமாக துல்லியமாக வீசியதற்கு அவருக்கு முழு பாராட்டுக்கள்” என்றார் மைக்கேல் வான்.\nதங்கம் போல் மின்னும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nவெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nவீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\nகோவில்கள் அரசு கட்டுப்பாடில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்\n‘திக்... திக்’ கடைசி ஓவரை வீசும்போது நடராஜனின் நெஞ்சு படபடப்பை கற்பனை கூட செய்ய முடியாது : மைக்கேல் வான் ஆச்சரியம்\nஐபிஎல் 2021: தவான் , ப்ரித்வி ஷா அதிரடி - வெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\n ’ - சிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nமிரட்டிய வின்டேஜ் ரெய்னா.. அதிரடி காட்டிய சாம் கரன் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 189 ரன்கள் இலக்கு\nCSK VS DC | சிக்ஸர்களாக நொறுக்கி அரை சதம் அடித்த ‘சின்ன தல’ ரெய்னா - ஏமாற்றிய தோனி\nஐபிஎல் 2021: தவான் , ப்ரித்வி ஷா அதிரடி - வெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n ’ - சிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nநியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி : வீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\nதமிழ்நாட்டிலும் கோவில்கள் அரசு கட்டுப்பாடில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் - சத்குரு விருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/singapore-minister-urges-social-unity-trichy-jmc-singapore-alumni-meet-206495.html", "date_download": "2021-04-11T01:21:53Z", "digest": "sha1:LG6T7EVAXB4QSZYLHJLSQSWA5VXIF6RC", "length": 16632, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமூக ஒற்றுமை பெரிதும் அவசியம்: சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் | Singapore minister urges for social unity in Trichy JMC's Singapore alumni meet - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nசிங்கப்பூரில் போலீஸ்காரரை பார்த்து வேண்டுமென்றே இருமிய இந்தியருக்கு 14 வாரம் சிறை\nரூ.11 கோடி மதிப்புடைய கோயில் நகைகளை... அடகு வைத்த தலைமை குருக்கள்... சிங்கப்பூரில் கைது\nப்ளீஸ் தடுப்பூசி போட்டுக்கோங்க... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் வேண்டுகோள்\nஇஙகிலாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்த மாணவிக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு\nஇந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது: சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை\nவெளிநாட்டு பயணிகளுக்கு... சிங்கப்பூர் கிரீன் சிக்னல்... அடுத்த மாதம் முதல் செல்லலாம்\nதமிழில் பேசுவோம்.. தமிழை நேசிப்போம்.. இந்திய முஸ்லீம் பேரவை சார்பில் சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா.\nசிங்கப்பூரில் டிச.12-ல் தமிழர் வாழ்வில் சூழல் பாதுகாப்பு-சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரை\nஇனி ஆடு, கோழி கசாப்பு கடைக்கு போகாது.. கொல்லாமலே மட்டனும், சிக்கனும் சாப்பிடலாம்.. அசத்தல்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nசிங்கப்பூர்வாசிகளே குழந்தை பெத்துக்கோங்க.. செலவை அரசே ஏற்கிறதாம்\nவெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை- நேபாளத்தில் கிடுகிடு விலை உயர்வு- சிங்கப்பூரில் தட்டுப்பாடு அபாயம்\n2.5 கோடியை நெருங்கும் ஆக்டிவ் கேஸ்கள். இந்த 5 நாடுகள் மட்டும் சரிபாதி நோயாளிகள்..பட்டியலில் இந்தியா\nகடக ராசி பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன் : சோதனைகளை சாதனைகளாக மாற்றி ஜெயிப்பீர்கள்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nSports வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்\nAutomobiles மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமூக ஒற்றுமை பெரிதும் அவசியம்: சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன்\nசிங்கப்பூர்: எல்லாவற்றையும் விட சமூக ஒற்றுமைதான் மிகவும் முக்கியம், பெரிதும் அவசியம் என்று சிங்கப்பூர் நாட்டு இரண்டாம் உள்துறை மற்றும் வர்த்தக தொழில் அமைச்சரான எஸ். ஈஸ்வரன் கூறியுள்ளார்.\nதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 19-07-2014 அன்று சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு மற்றும் சமய இன நல்லிணக்க நிகழ்ச்சியை நடத்தியது.\nசிங்கப்பூரின் ஒற்றுமை, சமய மற்றும் இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றிய இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பிரதம அலுவலக அமைச்சரும், இரண்டாம் உள்துறை மற்றும் வர்த்தக தொழில் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் கலந்து கொண்டார்.\n\"இணையத்தின் வழியாக இன்று ஏற்பட்டு வரும் தாக்கங்களையும், நம்மை எதிர்நோக்கி வருகின்ற சவால்களை சமாளிக்கவும், நாம் ஒன்றுபட்ட சமுதாயமாக சமூக ஒற்றுமையுடன் தொடர்ந்து திகழ வேண்டியது பெரிதும் அவசியம்\" என்று வலியுறுத்தினார் அமைச்சர் ஈஸ்வரன்.\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆற்றி வரும் கல்விசார்ந்த சமுதாயப்பணி மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் வர்ணித்தார்.\nவரவேற்புரை வழங்கிய சங்கத்தின் தலைவர் முனைவர் கணக்காய்வாளர் முஹிய்யத்தீன் அப்துல் காதர், சிங்கப்பூரின் உற்பத்தி திறன் பெருகுவதற்கு பங்களிக்கும் வகையில், இச்சங்கம் ஆற்றிய சமூகப்பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார். எம்.இ.எஸ். (MES) குழுமத்தின் தலைமை நிர்வாகி எஸ். எம். அப்துல் ஜலீல், அமைச்சருக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார். சங்கத்தின் துணைத்தலைவர் கலந்தர் மொஹிதீன் நன்றி கூறினார். கணிதப் பேராசிரியர் அமானுல்லாஹ் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.\nசிண்டா, ஜாமியா சிங்கப்பூர், இந்திய முஸ்லிம் பேரவை மற்றும் பல சமூக அமைப்புகளிலிருந்து சமூகத் தலைவர்களும், சமூகப் பிரமுகர்களும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஒற்றுமையையும், சமய இன ���ல்லிணக்கத்தையும் பறைசாற்றிய வண்ணம், இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகட்டுக் கட்டாக கொட்டி கிடக்கிறது புதையல்.. சத்தியமங்கலம் காட்டின் ரகசியம்.. பரபரக்கும் வீரப்பன் மகள்\nதமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவல்...முகக்கவசம் அணிவதை தவிர வேறு வழியில்லை - டாக்டர் ராதாகிருஷ்ணன்\nஉட்கார்ந்த இடத்திலேயே இப்படியும் அப்படியும்.. ரசிகர்களை பரவசப்படுத்திய ரட்சிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-04-11T00:21:33Z", "digest": "sha1:7IN36GD4OJKNAAGA6UGNQ7CN4DWDKQ3K", "length": 8344, "nlines": 55, "source_domain": "trollcine.com", "title": "சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் | TrollCine", "raw_content": "\nSignal App -ல் இந்த பாதுகாப்பு வசதியை கவனிச்சீங்களா\nவிரைவில் வருகிறது Google Fit App இதயத்துடிப்பு, சுவாசத்தை இனி நீங்களே அறிந்துகொள்ளலாம்\nஅலெக்சாவுக்கு தினமும் ஐ லவ் யு சொல்லும் இந்தியர்கள் - அதற்கு இப்படியா\n\"தேவுடா.. ஏமிரா இதி..\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..\nகவர்ச்சி நடனமாடும் பிக் பாஸ் விஜயலட்சுமி.. காட்டுத்தீ போல் பரவும் ஹாட் வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nசிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.\nஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பாக்ட்ரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருக்கும் எஸ்.கே.16 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் நிலையில், மிஸ்டர்.லோக்கல் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nகாதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nஅஜித் சார் வந்தாலே இப்படி தான் இருக்கும் உண்மையை கூறிய பிரபல பெண்\n கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ராய் லட்சுமி – கடற்கரையில் அடித்த லூட்டி\nSignal App -ல் இந்த பாதுகாப்பு வசதியை கவனிச்சீங்களா\nவாட்ஸ் ஆப்புக்கு மாற்றாக களமிறங்கியுள்ள சிக்னல் செயலி, யூசர்களுக்கு ஸ்கிரீன் செக்யூரிட்டி பாதுகாப்பையும் வழங்குகிறது. பிரைவசி பாலிசி அப்டேட் காரணமாக வாட்ஸ்...\n“தேவுடா.. ஏமிரா இதி..” – முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..\nகொஞ்சிக் கொஞ்சி நடித்து ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து வந்த ராஷ்மிகா மந்தனா தற்பொழுது தொடையழகை காட்டியவாறு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்....\nகவர்ச்சி நடனமாடும் பிக் பாஸ் விஜயலட்சுமி.. காட்டுத்தீ போல் பரவும் ஹாட் வீடியோ\nஉலக அளவில் ஹிட்டடித்த டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஏழு மொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான்...\nSignal App -ல் இந்த பாதுகாப்பு வசதியை கவனிச்சீங்களா\nவிரைவில் வருகிறது Google Fit App இதயத்துடிப்பு, சுவாசத்தை இனி நீங்களே அறிந்துகொள்ளலாம்\nஅலெக்சாவுக்கு தினமும் ஐ லவ் யு சொல்லும் இந்தியர்கள் – அதற்கு இப்படியா\n“தேவுடா.. ஏமிரா இதி..” – முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..\nகவர்ச்சி நடனமாடும் பிக் பாஸ் விஜயலட்சுமி.. காட்டுத்தீ போல் பரவும் ஹாட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T02:08:56Z", "digest": "sha1:AG3POFMIQUY2JDTE3SSQ3CSZET2OSYAH", "length": 5457, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தொழிநுட்ப பாடம் | Virakesari.lk", "raw_content": "\nஉலகளாவிய போராட்டத்தில் அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்கத் தயார் - இந்தியா\nவிரைவான அன்டிஜென் பரிசோதனை இன்று முதல்\nசிறுபான்மை சமூகங்களின் உரித்துக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் - பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்\nஅரசால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் - வடிவேல் சுரேஷ்\nஅரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன - அமெரிக்க தூதுவர் தெரிவிப்���ு\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தொழிநுட்ப பாடம்\nபல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கு ஆங்கிலம், தொழிநுட்ப பாடத்தை கற்பிக்க நடவடிக்கை\nபல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களுக்கு டிசம்பரில் இணையவழியூடாக ஆங்கிலம் மற்றும் தொழிநுட்ப பாடத்தை கற்பி...\nஉலகளாவிய போராட்டத்தில் அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்கத் தயார் - இந்தியா\nவிரைவான அன்டிஜென் பரிசோதனை இன்று முதல்\nசிறுபான்மை சமூகங்களின் உரித்துக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் - பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்\nஅரசால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் - வடிவேல் சுரேஷ்\nஅரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன - அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/navagraha-manthiram-tamil/", "date_download": "2021-04-11T00:37:02Z", "digest": "sha1:4W4BPKYDBRBDQIQ2JUJMV4P7ITV2STOD", "length": 12664, "nlines": 157, "source_domain": "dheivegam.com", "title": "நவக்கிரக மந்திரங்கள் | Navagraha mantra in Tamil | manthiram", "raw_content": "\nHome மந்திரம் தினமும் ஒரு முறையாவது சொல்ல வேண்டிய நவக்கிரக மந்திரங்கள்\nதினமும் ஒரு முறையாவது சொல்ல வேண்டிய நவக்கிரக மந்திரங்கள்\nநம் வாழ்வில் நடக்கும் அனைத்து விதமான நன்மை, தீமைகளை நிர்ணயிப்பது நம் ஜாதக கட்டத்தில் உள்ள நவகிரகங்கள் தான். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் நவக்கிரகங்களை வழிபடாமல் இருக்கமாட்டோம். இப்படிப்பட்ட கிரகங்களை நாம் சுற்றி வரும்போது அந்த 9 கிரகங்களுக்கு உண்டான மந்திரங்களை ஒரு முறை கூறி வழிபடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் கூடுதலாகதான் இருக்கும் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. நம் தாய்மொழியான தமிழில் இந்த மந்திரங்களை கூறும் போது அதில் நமக்கு கிடைக்கும் நிம்மதியை அடுத்தவர்கள் சொல்வதின் மூலம் உங்களால் உணர முடியாது. நவகிரகங்களை வழிபடும் போது உங்கள் வாயால் அந்த மந்திரத்தை உச்சரிக்கும் நேரத்தில் தான் உணர முடியும்.\nநவகிரகங்களான சூ���ியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இவர்களின் ஸ்லோகங்கள் பின்வருமாறு.\nசீலமாய் வாழச் சீரருள் புரியும்\nஞாலம் புகழும், ஞாயிறே போற்றி\nசூரியா போற்றி, சுதந்திரா போற்றி\nவீரியா போற்றி, வினைகள் களைவாய்.\nஎங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்\nதிங்களே போற்றி, திருவருள் தருவாய்\nசந்திரா போற்றி, சத்குரு போற்றி\nசங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி\nசிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே\nகுறையிலா தருள்வாய் குணமுடன் வாழ\nமங்கள செவ்வாய் மலரடி போற்றி\nஇதமுற வாழ இன்னல்கள் நீக்கு\nபுத பகவானே பொன்னடி போற்றி\nஉதவியே யருளும் உத்தமா போற்றி\nபிரகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா\nக்ரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்.\nவெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே\nசங்கடந் தீர்க்கும் சனி பகவானே\nமங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்\nஇச்சகம் வாழ இன்னருள் தா தா.\nஅரவெனும் ராகு அய்யனே போற்றி\nகரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி\nஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி\nகேதுத் தேவே கீர்த்தித் திருவே\nபாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்\nவாதம், வம்பு வழக்கு களின்றி\nகேதுத் தேவே கேண்மையாய் ரட்சி\nஇப்படி நவகிரகங்களின் ஸ்லோகங்களைச் சொல்லி அவர்களை வழிபடும்போது நமக்கு கிடைக்கும் பலன் முழுமை பெறும்.\n1. சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும் ஆரோக்கியமும் கிடைக்கும்.\n2. சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.\n3. செவ்வாயை வழிபடுவதால் நம்முடைய தைரியம் அதிகரிக்கும்.\n4. புதனை வழிபட்டால் நல்ல புத்தியும், அறிவாற்றலும் அதிகமாகும்.\n5. குரு பகவானை வணங்கினால் செல்வ செழிப்பும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.\n6. சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி, வீடு, மனை அமையும் யோகம் உண்டாகும்.\n7. சனிபகவானை வழிபட்டால் ஆயுள் பலம் பெறும்.\n8. ராகுவை வணங்கினால் பயணத்தில் நன்மை கிடைக்கும்.\n9. கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும். மோட்சம் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.\nஅந்தந்த கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகங்களை வழிபடும் போது நமக்கு ஏற்படும் பலன்கள் கூடுதலாக கிடைக்கும்.\nவிநாயகர் பூஜையின்போது கூறவேண்டிய மந்திரங்கள்\nஇது போன்ற மந்திரம் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nசனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரின் இந்த 108 தமிழ் போற்றிகளை உச்சரிப்பவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் வெற்��ி தான்\nவிநாயகருடைய இந்த 16 மந்திரங்களை தினமும் உச்சரித்து விட்டு இப்படி வழிபட்டு வந்தால் வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும்\nஎந்த 5 விஷயங்களை செய்யும் பொழுது கணவனுக்கு அவள் உண்மையான மனைவி ஆகிறாள் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-losliyas-brother-in-law-video-about-mariyanesan/", "date_download": "2021-04-11T00:30:14Z", "digest": "sha1:L263QDET5BGJ4ILI6WGHO3EYMJQIK3HQ", "length": 9870, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Losliya's Brother In Law Video About Mariyanesan", "raw_content": "\nHome பிக் பாஸ் லாஸ்லியாவின் தந்தையின் இறப்பில் சந்தேகமா போஸ்மாடர்ம் ஆதாரங்களை வெளியிட்ட உறவினர். வைரல் வீடியோ.\nலாஸ்லியாவின் தந்தையின் இறப்பில் சந்தேகமா போஸ்மாடர்ம் ஆதாரங்களை வெளியிட்ட உறவினர். வைரல் வீடியோ.\nமுன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் முகேன், தர்ஷன், லாஸ்லியா என்று ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அதில் மிகவும் பிரபலமடைந்தது என்னவோ லாஸ்லியா தான். இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட 24 மணி நேரத்திலேயே இவருக்கென்று பல ஆர்மி கூட துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் தான் மிகவும் லைட் ஆக இருந்து வந்தது.\nகவின் லாஸ்லியா இருவரும் பிக் பாஸ் வீட்டில் காதலிதது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் இருவருமே தங்கள் காதலை வெளிபடையாக கூறவில்லை எது வேண்டுமானாலும் வெளியில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று கவின் அடிக்கடி கூறி வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்தது . கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் freeze டாஸ்க்கின் போது லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள்சென்று இருந்தார்.\n10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுதார் லாஸ்லியா. இப்படி ஒரு நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இரவு கனடா நாட்டில் இவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இதனால் லாஸ்லியவிற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். அதே போல லாஸ்லியாவின் தந்தை இறந்த பின்னர் அவர் படுக்கை அறையில் சடலமாக கிடந்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும், லாஸ்லியாவின் தந்தையின் மரணம் கொலையா தற்கொலையா என்றெல்லாம் கூட சர்ச்சைகள் கிளம்பியது.\nஇப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாறியநேசனின் மைத்துனர், லாஸ்லியாவின் தந்தை இறப்பில் சமூக வலைத்தளத்தில் உண்மைக்குப் புறம்பான பல செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. அவர் இயற்கையான முறையில் தான் மரணித்தார் என்பதற்கான போஸ்ட்மார்டம் ஆதாரங்கள் இருக்கிறது. எனவே உண்மைக்குப் புறம்பான செய்திகளை யாரும் எழுத வேண்டாம். அதேபோல மக்களாகிய நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால், உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பாமல் லாஸ்லியாவின் பெயரை அவமதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.\nPrevious articleபோன வாரம் பாலாஜியை போல இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட்டை காலி செய்த ஷிவானி.\nNext articleஇந்த வயதில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நடிகை மாளவிகா – வைரல் புகைப்படம்.\nபிக் பாஸ் 5வில் கலந்துகொள்வது பற்றி தனது யூடுயூப் சேனலில் தெரிவித்த குக்கு வித் கோமாளி பிரபலம்\nஉடல் எடை கூடி பருமனான அபிராமி – தனது புண்ணகைப்படத்திற்கு கீழ் கேலிக்கு கொடுத்த பதிலடி.\nபிக்பாஸ் சீசன் 4 மிஸ் ஆகிடுச்சு, சீசன் 5-ல் அஸீம் போகிறாரா \nபிக் பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக இருக்கும் சனம் – பாலாஜி பிக் பாசுக்கு...\nஅற்பனுக்கு வாழ்வு வந்தால் ஆம்பளையா வச்சி குடைபிடிப்பீங்களா. யாஷிகாவின் செயலால் கடுப்பான ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/operation-in-the-eye-for-the-superstar-fans-shocked-121030100127_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2021-04-11T01:11:53Z", "digest": "sha1:KZPHZB5ULMS7ZZCSDWUG3WLBDDSTPDAO", "length": 11373, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "சூப்பர் ஸ்டாருக்கு கண்ணில் ஆபரேஷன்..ரசிகர்கள் அதிர்ச்சி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசூப்பர் ஸ்டாருக்கு கண்ணில் ஆபரேஷன்..ரசிகர்கள் அதிர்ச்சி\nகடந்தாண்டு கொரொனாவால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் குணமடைந்தார்.\nதகுந்த தற்காப்பு நடவடிக்கைகளுடன் அவர் தொகுத்து வழங்கும் குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதேபோல் அவர் நடிப்பாக\nஒப்புக்கொண்ட படங்களிலும் அவர் நடித்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் மற்றும் சினிமாதுறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்நிலையில், அவர் கல்லீரல் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் கண்ணில் ஆபரேஷன் செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து நடிகர் அமிதாப் பச்சன் கூறும்போது,\nஇந்த வயதில் கண்களில் ஆபரேஷன் செய்வது மிகவும் சிக்கலானது.\nஇனிமேல் நடப்பது நல்லதாகவே நடக்கும் என்று நினைக்கி்றேன். கண்கள் தற்போது மூடியிருப்பதால் என்னால் எழுதுவதற்கோ படிப்பதற்கோ முடியவில்லை. இருப்பினும் இசையை கேட்டு வருகிறேன் என வருத்ததுடன் கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவால் பசங்க மனசு அலைபாயுது\nமாடர்ன் கட்டை... இந்த கருப்பு குதிரை அடுத்த நமிதாடா\nசூப்பர் ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி அறிப்பு\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்யா - உருகி வழியும் ரசிகர்கள்\nநான் விவாகரத்து செய்த போது யாரும் ஆதரிக்கவில்லை… நடிகை அமலா பால் பதில்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T01:37:35Z", "digest": "sha1:F3JI3CVLDZCWGADR2SVR53W7EP22RYKL", "length": 4698, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "மஞ்சுகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஅக. நி. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2014, 06:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T01:52:55Z", "digest": "sha1:5ONWEASHFCAVE2CUIJN4N2V2W4M5RVNH", "length": 6673, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "செயற்திட்டம் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க விரிவான செயற்திட்டம்…\nகொரோனா அல்லது கொவிட்-19 வைரஸ் இலங்கையில் பரவும் ஆபத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLFP யில் போட்டியிட்டு வெற்றியீட்டிய – வெற்றியீட்டாத எல்லோரையும் ஒன்றிணைத்து மக்களுக்கான செயற்திட்டம் – ஜனாதிபதி\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள்...\n“ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் கணனி தரவுக் கட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கையளிப்பு\n“ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் கணனி தரவுக்...\nவேற்றுக் கிரகம் ஒன்றில் முதல் விமானப் பறப்பு முயற்சி நாளை\nதிருநெல்வேலியின் ஒரு பகுதி விடுவிக்கப் படுகிறது. திரையரங்குகள் மூடப்படுகிறது\nயாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா விக்கி VS ஆரசாங்கம். April 10, 2021\nபுத்தாண்டில் 3 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு கோரிக்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள�� செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rameshspot.blogspot.com/2019/01/blog-post_15.html", "date_download": "2021-04-11T00:40:52Z", "digest": "sha1:F6RJNZVNHZFRXARST45RDKNNJTFPJF5P", "length": 11896, "nlines": 94, "source_domain": "rameshspot.blogspot.com", "title": "பிரியமுடன் ரமேஷ்: விஸ்வாசம் - திரை விமர்சனம்", "raw_content": "\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nகுழந்தை வளர்ப்புங்கறது சாதாரன விசயம் இல்ல. அவங்களுக்கு என்ன தெரியும் என்ன சிந்திக்கறாங்கன்னு நமக்குப் புரியாததாலயே அது குழந்தை அதுக்கென்ன தெரியும்னு நம்மலா நினைச்சுக்கறோம். அப்புறம் குழந்தை நம்ம மூலமா இந்த உலகத்துக்கு வருதுங்கறதாலயே அதுக்கு உரிமையாளர் நாமதான்னு நினைச்சு அந்தக் குழந்தை மேல தேவையில்லாத அடக்குமுறை செய்யறதும்... நம்ம நிறைவேறாத ஆசைகளை நிறைவேத்திக்க கிடைச்ச ஆயுதமா பயன்படுத்திக்கறதுமா இருக்கோம். இதெல்லாம் நாம குழந்தையா இருந்தப்ப அதிகமாவே இருந்தது. இப்ப நம்ம தலைமுறை நிறையவே மாறிருக்குனு நினைக்கறேன். நம்ம குழந்தைகளை உணர்வுகள் உள்ள ஒரு தனி உயிரா மதிக்க ஆரம்பிச்சிட்டோம்னுதான் நினைக்கிறேன். அதைப்பத்திதான் சொல்லுது இந்த விஸ்வாசம்.\nவாழ்க்கைய தன் போக்குல வாழ்ந்துட்ருக்க ஒரு முரட்டு கிராமத்து நபர, காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்ட ஒரு பொண்ணு. ஒரு பெண் குழந்தை பிறந்தப்புறம்... தன் கணவனோட முரட்டுத்தனத்தால அந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட ஒரு பாதிப்பக் கண்டு வெறுத்து போய் அவனைவிட்டு தன் குழந்தையோட பிரிஞ்சிடறா. திரும்ப அவன் தன் குடும்பத்தோட சேரனும்னு நினைக்கற போது.. தன் குழந்தைக்கு இன்னொரு ஆபத்து வருது. அது என்ன ஆபத்து அதுல இருந்து தன் குழந்தையை எப்படி காப்பாத்தி ஒன்னு சேர்றாங்கன்றதுதான் இந்தப்படம்.\nஅஜித், நயன்தாரா அவங்க பொண்ணா அனிகான்னு மூனு பேரும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. வாலி, வில்லன், வரலாறு, மங்காத்தாக்கு அப்புறம் அஜித் இந்தப் படத்துல செமயா ஸ்கோர் பன்றார் தூக்கு துரையா... கிராமத்துல அலப்பறைய கொடுக்கும்போது, தன் பொண்ணு கிட்ட உண்மை சொல்ல முடியாம அவளோட அன்புக்காக ஏங்கும்போது, அவளோட சேர்ந்து வீட்டுக்கு தெரியாம குறும்புத்தனம் செய்யும்போது, அவளைப் பாதுகாக்க தவிக்கும்போது, கடைசியா அவ அப்பான்னு கூப்பிடறப்ப \"இன்னொருக்கா\" சொல்லும்மா என்சாமின்னு உருகும்போதுன்னு அசத்தலா இருக்கு அவரோட நடிப்பும் ஸ்க்ரீன் பிரசன்சும். அஜித் இந்தப்படத்துல \"இஞ்ஜார்ரா\" னு அடிக்கடி சொல்றார். அவ்லோ இயல்பா அழகா இருக்கு அது.\nஇமான் இசைல பாட்டெல்லாம் நல்லாருக்கு. குறிப்பா கண்ணான கண்ணே... சித் ஸ்ரீராம் உருக வைக்கிறார். அப்புறம் வானே வானே....\nமுதல் பாதில இலக்கில்லாம காட்சிகள் போகுது. இரண்டாம் பாதில விவேக் வர்ற சீன்லாம் யோசிக்காம வெட்டி வீசிடலாம். இப்படி சில குறைகள் இருந்தாலும். அதை எல்லாம் மறக்கடிச்சிடுது. பிள்ளை பாசம்.\nஇன்று புதிதாய் பிறந்தோம் - பாரதியார்\nநீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்\nSHUTTER ISLAND (2010) இது இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான திரைப்படம்.. இதே பெயரில் நாவலாக வெளிவந்து பின் திரைப்படமானது. இந்த காரணத்திற்காக...\nகனா - திரை விமர்சனம்\nஇனி விவசாயமும் கிடையாது நீங்க விவசாயியும் கிடையாது.... இத விவசாயத்த உயிரா நினைக்கற ஒரு விவசாயி கேட்க நேர்ந்தா அவன் மனசு எ...\nஈசன் - திரை விமர்சனம்\nமேல்த்தட்டு இளைஞர்கள் அதிகப்படியான பணத்தினால் எப்படி சீரழிகிறார்கள், கீழ்த்தட்டு மக்கள் பணத்துக்காக எப்படி சீரழிகிறார்கள், நடுத்தர மக்கள் எ...\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nகுழந்தை வளர்ப்புங்கறது சாதாரன விசயம் இல்ல. அவங்களுக்கு என்ன தெரியும் என்ன சிந்திக்கறாங்கன்னு நமக்குப் புரியாததாலயே அது குழந்தை அது...\nஉயிரின் விலை - சிறுகதை\n\"இங்க பாரு விஜய்.. இன்னுமா அதை முடிக்கலை நீ.. எப்ப கேட்டாலும் இதை முடிச்சுட்டு பண்றேன்.. அதை முடிச்சிட்டு பண்றேன்னு எதாவது சாக்கு சொல்ல...\nஇரத்தத்தில் கலந்தவள் - ச��றுகதை\nஃபோரத்தில் (பெங்களூரில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்று) இருந்து வெளியே வந்தனர் நவீனும், அரவிந்தும். \"இதெல்லாம் நம்மளுக்கே க...\nமன்மதன் அம்பு - திரை விமர்சனம்\nஎந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம ரொம்ப சாதாரணமா ஆரம்பிக்குது படம்... திரிஷா ஒரு திரைப்பட நடிகை.. இது எங்களுக்குத் தெரியாதான்னு கேக்காதீங்க... படத்...\nஅந்த இரவு நேரத்தில் அந்த அரசுப் பேருந்து தூக்கக் கலக்கத்துடன் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் தாமோதரனுக்கு அனுபவம் போதவில்லை என்பத...\nகண்ணில் அன்பைச் சொல்வாளே - சிறுகதை\nஅப்போது நான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.. ஸ்கூல் முடிஞ்சதும் பிசிக்ஸ் டியூசன் போயிட்டு நைட்டுதான் வீட்டுக்கு வருவேன். அன்று கொஞ...\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nகனா - திரை விமர்சனம்\nதமிழ் அலை வானொலி ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-economic-news_38_5279896.jws", "date_download": "2021-04-11T00:53:55Z", "digest": "sha1:6VJLNKJHNL2POOZOQAT3DXC4FASLRINW", "length": 10895, "nlines": 151, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து , ரூ.33,904-க்கு விற்பனை, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஉலகளவில் 13.59 கோடி பேருக்கு கொரோனா; 29.38 லட்சம் பேர் உயிரிழப்பு; 10.93 கோடி பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..\nஓடி போயிடு கொரோனா: பெண் அமைச்சர் பூஜை\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nகடலூர் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலர் சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்\nஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு\nசோகனுரில் கொல்லப்பட்ட இளைஞர்கள் அர்ஜுன், சூர்யாவின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nஅரக்கோணம் அருகே இரட்டை கொலைவழக்கில் கொல்லப்பட்ட சூர்யா, அர்ஜுன் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம்\nமேற்குவங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தல்\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வயதான வி��சாயிகள் வீடு திரும்ப மத்திய அரசு வேண்டுகோள்.\nகடந்த அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ...\nவருமான வரித்துறை சொத்துக்களை முடக்கி 6 ...\nஒரேநாளில் 5,989 பேருக்கு தொற்று- 6 ...\nஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசு ...\nசட்ட விரோதமாக உறவினருக்கு பணி நியமனம் ...\nஇலங்கைக்கு இந்தியா சிறப்பு விமான சேவை: ...\nஉலகளவில் 13.59 கோடி பேருக்கு கொரோனா; ...\nசில்லரை நிறுவனங்களை நசுக்க முயற்சி அலிபாபாவுக்கு ...\nஎங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் லட்சத்தீவில் நுழைய ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nஏப்ரல் 10: சென்னையில் இன்று ஒரு ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nகேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து ...\nதுண்டான தலையில் உடலை வளர்த்த கடல் ...\nமுல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை ...\n2வது அலை கொரோனாவின் புதிய அவதாரம்: ...\nபத்தாண்டு அதிமுக அரசில் பல்லாயிரம் கோடி ...\nதமிழக மின்வாரியத்தில் மின்சாரம், நிலக்கரி கொள்முதல் ...\nபிழை காரணமாக முழுமையாக நீக்காமல் பதிவேற்றிய ...\nசான்சுய் ஸ்மார்ட் டிவி : ...\nவாவே மேட் எக்ஸ்2 ...\nஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து சூரரை ...\nஓடிடியில் லவ் ஜோடி படம் ...\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ...\nகர்ணன் திரை விமர்சனம் ...\nலேகசி ஆஃப் லைஸ்--- விமர்சனம் ...\nசக்ரா - விமர்சனம் ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து , ரூ.33,904-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து , ரூ.33,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.29 குறைந்து, ரூ.4,238-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது\nசென்னையில் 22 கேரட் ...\nஏப்ரல் 10: சென்னையில் இன்று ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nஇனி நகை வாங்குறது ரொம்ப ...\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84 ...\nகிடுகிடுவென அதிகரிக்கும் தங்கம் விலை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 414 ...\nதங்கம் விலை ஒரே நாளில் ...\nகொரோனா பரவல் ஊரடங்கு இருந்தாலும் ...\nஉற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்தில் ஏசி, ...\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 ...\nகிடுகிடுவென அதிகரிக்கும் தங்கம் விலை\n2021-22-ம் ஆண்டில் நாட்டின் ...\nதங்கத்தின��� விலை சவரனுக்கு ...\nவங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் ...\nஇந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்துடன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/30261", "date_download": "2021-04-11T01:25:20Z", "digest": "sha1:D6ZF7QM2QWPPXQO7XQLYW3K3E3WVTJBY", "length": 8337, "nlines": 167, "source_domain": "arusuvai.com", "title": "தோழிகளே மிகவும் அவசரம் உடனடி பதில் தரவும் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே மிகவும் அவசரம் உடனடி பதில் தரவும்\nஎன் கணவருக்கு கிட்னியில் கல் வந்து விட்டது இதை எப்படி சரி செய்ய வேண்டும்...என்ன சாப்பிட குடுக்கலாம்..என்ன சாப்பிட குடுக்க கூடாது....\nஎலுமி்ச்சை பழத்தை சாறு எடுத்து தண்ணீாில் கலந்து தினமும் ஓரு வேளை குடித்து வந்தால் சாியாகிவிடும் பா.\n1. சாப்பாட்டில் அதிக உப்புதான் பா.\n2. அதிகமாக தண்ணீா் குடிக்கவில்லை என்றாலும் கல் வரும் பா.\nசீக்கிரமே குணமாகிடும்ப்பா..நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். வாழைத்தண்டு தினமும் சேருங்கள். தக்காளி அதிகம் வேண்டாம்.\nதோழி,பிரென்ச் பீன்ஸ் 1/4 கிலோ வாங்கி விதை நீக்கி விட்டு 2 மணி நேரம் தண்ணீரில் கொதிக்க வையுங்கள்,அதை மிக்ஸில் அரைத்து குடிக்க கொடுங்கள்,10 நிமிடங்கள் கழித்து 2 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும் வாரம் இருமுறை தொடர்ந்து குடித்து வந்தால் சரியாகி விடும் கவலை வேண்டாம்\nடைபாய்ட் காய்ச்சல் pls help me\nஉயர் ரத்த அழுத்தம் alkaline phopatese\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ashokkumarkn.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2021-04-11T01:41:52Z", "digest": "sha1:CODR6PSYEWQZCWDEW4G6NFQIWQHCJWZJ", "length": 9062, "nlines": 105, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: குளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால்", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nகுளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால்\nஅறிவியல் வளர்ச்சியில் உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கான மற்றுமொரு உதாரணம் ��ான் இந்த குளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால். இதற்கு முன்பு ஸ்காட்லான்டில் உள்ள ராஸ்லான்ட் நிறுவனத்தில் 1997 ஆம் ஆண்டு முதன் முதலாக குளோனிங் ஆடு (அ) படியாக்க ஆடு டோலி (Dolly) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஆஸ்ட்ரேலியாவில் குளோனிங் பசு (அ) படியாக்கம் செய்த பசு 2000ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு சுசி (Suzi) என்று பெயரிடப்பட்டது. இந்த குளோனிங் பசு சுசி யிலிருந்து கிடைக்கும் பால் மற்ற சாதாரண பசுக்களின் பாலைப் போல் இருந்தது. இதற்கு பிறகு குளோனிங் மூலம் பன்றி, எலி, பூனை மற்றும் நாய் போன்ற பல்வேறு விலங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nதற்போது அர்ஜென்டினா விஞ்ஞானிகளால் உலகில் முதன் முறையாக குளோனிங் பசுவின் பால் தாய்ப்பாலுக்கு சமமானது என கண்டறியப் பட்டுள்ளது. இந்த படியாக்கம் செய்த பசுவிற்கு (குளோனிங் பசு) ரோஸிட்டா ஐஎஸ்ஏ (Rosita ISA) என்று பெயரிடப்பட்டுள்ளது. தாய்பாலில் உள்ள லாக்டோபெரின் (Lactoferrin) மற்றும் லைசோசைம் (Lysozyme) எனும் இரண்டு புரதங்களை படியாக்கம் (குளோனிங்) தொழில்நுட்பம் மூலம் உட்செலுத்தி பெறப்பட்டதே இந்த குளோனிங் பசு ஆகும். மேலும் இந்த லாக்டோபெரின் மற்றும் லைசோசைம் புரதங்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நச்சுயிரிகளுக்கு நோய் எதிர்பு திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய‌ ஆராய்ச்சியை அர்ஜென்டினைன் நிறுவனம் மற்றும் சான் மார்டின் தேசிய பல்கலைக் கழகமும் இணைந்து செய்துள்ளது.\nபின்னூட்டம் (Reply) அனுப்பியதற்கு நன்றிகள் நண்பர்களே\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nகாற்றடித்தால் புழுதி பறக்கும் மண் சாலைகள் தார் சாலை களாய் ... தாவ‌ணி அணிந்து வ‌ந்த‌ க‌ன்னிய‌ர்க‌ள் மிடி , சுடியுட‌ன்... ...\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nபருத்தி எண்ணெய்யும் அதன் பயன்களும் - (Cotton Seed ...\nமனித மரம் - (சிறுகதை)\nகுளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால்\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamlife.blogspot.com/2010/08/", "date_download": "2021-04-11T02:08:42Z", "digest": "sha1:UEAN3OLEIM6I4K2M7X56UCGMLXTU7QUO", "length": 100244, "nlines": 464, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: August 2010", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஎங்கன்ரை ஊருக்கு கறண்ட் வந்த கதை\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் புஷ்கரணியில் தீர்த்தமாடிய அற்புதமான காட்சி\nகனடால இப்ப கோடை காலம். நேற்று கொஞ்ச நேரம் எங்கட தோட்டத்தில போய் நிண்டனான் அப்ப அங்க நிக்கிற pears மரம் மற்று அம்மா பராமரிக்கிற கொஞ்சம் வெங்காயம் கொஞ்சம் தக்காளி கொஞ்சம் பாவற்காய் கொஞ்சம் பச்சை மிளகாய் கொஞ்சம் கத்தரி கொஞ்சம் வெண்டிக்காய் இப்பிடி எல்லா மரங்களையும் பாத்துக்கொண்டு நிக்கேக்க எனக்கு 13 வருசத்துக்கு முதல் ஊரில எங்கட வீட்டில நின்ற மரங்கள் அந்த மரங்களோடு எனக்கிருந்த தொடர்பும் ஞாபகத்து வந்திச்சு.கனநாள ஈழத்து முற்றத்துக்கு வரேல்லத்தானே நான் அதான் இன்டைக்கு\nஎப்பிடியும் கதை சொல்ற என்டு முடிவெடுத்திட்டன்.\nநான் சொல்லப்போற மரங்களில் எத்தினை இப்ப உயிரோட இருக்கெண்டு எனக்குத் தெரியாது.டக்கெண்டு இப்ப ஞாபகத்துக்கு வாறது எங்கட வீட்டு வாசல்ல ஒரு குட்டிப்பந்தல் இருக்கு அதில எப்ப படர்ந்து பூத்திருக்கிறது சின்ன சிவப்பு நிற ரோசாப்பூ.அதோட சேர்த்து மஞ்சள் நிற கோண் பூ. உண்மையா இதுக்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியாது. இந்த இரண்டு பூக்களும் சேர்ந்து எங்கட வீட்டு மதிலோட படர்ந்திருக்கும். கேற்றில நிண்டு ஊஞ்சல் மாதிரி ஆடிக்கொண்டு இந்த மஞ்சள் பூவின் மொட்டை ��ய்ஞ்சு நெத்தில அடிச்சா டொக் டொக் என்டொரு சத்தம் வரும். அப்பிடி விளையாடுறதுக்காக நிறைய மொட்டுகளை அநிநாயமாக்கியிருக்கிறம் நானும் எங்கட gang ம். ஒரு நாள் அப்பிடி மெய்மறந்து மொட்டடிச்சு விளையாடிக்கொண்டிருக்கும்போது கால் சின்ன விரல் மதிலுக்கும் gate க்குள்ளும் போய்ட்டுது. போய் நசிபட்டு நிகம் சப்பளிஞ்சு போய் ரத்தமெல்லாம் வந்திச்சு ( இந்த இடத்தில நீங்க உச்சு கொட்டோணும். சரியா). இன்று வரைக்கும் அந்த நிகம் கிளிச்சொண்டு மாதிரி வளைஞ்சு ஒரு மாதிரித்தான் இருக்கு :) :(..\nஇந்தக் கொடிக்குப் பக்கத்தில ஒரு மரம் நிண்டது. அது கிறிஸ்மஸ் மரம் மாதிரியிருக்கும் கிட்டத்தட்ட. கிறிஸ்மஸ் சேப்லதான் வளரும். கேற்றன் 2 பக்கமும் நின்றது. எங்கட வீட்டின் அடையாளம் அந்த மரங்கள். மற்ற மரங்களோடு ஒப்பிடும்போது இந்த மரங்கள் நல்ல strong அதால நாங்கள் கயிறு கட்டிட்டு பாய்ஞ்சு விளைாயாட இந்த மரங்கள் அநேகம் உதவி செய்யும். அடிவேண்டேக்க சுத்தி சுத்தி ஓடுறதும் இந்த மரத்தைச் சுத்தித்தான்.\nஇதுக்குப் பக்த்தில நீட்டுக்கு 4 தென்னை மரம் நிண்டது. எங்கட வீடு நடுவில முன் பக்கமும் பின் பக்கமும் மரங்கள். முன் பக்கம் 3 தென்னை மரம். 2 பச்சைத் தேங்காய் மரம் 1 செவ்விளநீர் மரம். அது கொஞ்சம் உயரம் என்டதால எனக்குப் பெரிசா தென்னை மரத்தோட ஒத்துவாறதில்ல. ஆனால் அந்த மரங்களைப் பார்த்துத்தான் அம்மம்மா காவோலை விளக் குருத்தோலை சிரிக்கிற கதை சொல்லித்தந்தவா. இதில வந்த இளநீர் அநேகமாக் கோயிலுகு்குத்தான் போயிருக்கெண்டு நினைக்கிறன் ஏனென்டால் எனக்கு எங்கட வீட்டு இளநீ குடிச்ச ஞாபகம் இல்லை. வேற ஆக்கள் வீட்ட வழுக்கல் சாப்பிட்ட ஞாபகங்கள் நல்லாவே இருக்கு.\nதென்னை மரங்களுக்கு நடுவில ஒரு தேசி மரம் இருந்தது. பெரிய உயரமில்லை. வட்டமா நிலத்தோட முட்டுற மாதிரி வளர்ந்திருந்தது. எனக்கு இந்த மரத்தில ஒரு தனி விருப்பமிருந்தது. தேசி இலையின் வாசம் நல்லாப்பிடிக்கும். நிலத்தில முட்டுற காய்ஞ்சு போன தேசித் தடிகளை முறிச்சு மரத்துக்கு கீழ அமைதியா நிழல்ல இருந்து சட்டி பானை எல்லாம் வச்சு சோறு கறி காய்ச்சினது அங்கதான். சில நேரம் நல்ல மஞ்சள் நிறத்தில தேசிப்பழம் விழிந்திருக்கும். அம்மா விடிய வெள்ளென தேசிப்பழம் விழுந்திருக்கா என்று பார்த்து எடுத்துக்கொண்டு வரச்சொல்லி என்னைத்தான் அனுப்புவா.2 நாளைக்கு முதல் மகான் என்ற தொடர் பார்த்தன் விஜய் ரீவில.அதில குட்டி பரமஹம்ஸர் சொல்லுவார் தான் மல்லிகைப் பூச் செடியோட கதைச்சனான் அதான் மரம் எனக்கு நிறையப் பூ தந்ததென்று. அது உண்மை என்டால் எங்கட தேசி மரம் நல்லாக் காய்ச்சதுக்கு நான் தானுங்கோ காரணம். எங்கட கோழியும் சில நேரம் காரணமா இருக்கலாம். ஏனென்டால் அவாவும் தேசி மரத்துக்கு கீழ வந்துதான் முட்டை போடுறவா.\nமற்ற மதில் கரையில ஒரு பப்பாசி மரம் நின்டது. நல்ல ஒரேஞ் நிறப்பழம். நினைக்கவே வாயூறூது. அப்பிடியொரு இனிப்பு அந்தப் பப்பாசிப்பழம். கனடால இருக்கிற பப்பாசிப்ழம் ஊசி போட்டுப் பழுக்க வைக்கிறதாலயோ என்னவோ இனிப்பே இல்லை. எங்கட வீட்டுப் பப்பாசிப்பழத்துக்கு நல்ல கிராக்கி. எங்கட பெரியப்பாக்கு 6 பிள்ளையள். வீட்ட வாறநேரம் தன்ர வீட்ட கொண்டுபோறன் என்டு பப்பாசிப்பழம் ஆய்ஞ்சுகொண்டுபோய் ஆருக்கும் வித்துப்போட்டு அந்தக்காசோட ஆள் கள்ளுத்தவறணைக்குப் போயிடும். பிறகு நாங்கள் ரியூசனுக்குப்போகேக்க பெரியம்மா என்னடி ஒரு பப்பாசிப்பழம் கொண்டுவரேல்ல இந்த முறை. அரிசிப்புட்டோட சாப்பிட நல்லாயிருக்கும் என்டுவா அப்பத்தான் தெரியும் பெரியப்பான்ர வண்டவாளம்.\nகொய்யா மரம் நிண்டது. ஆகச்சின்னனில எனக்கும் அக்காக்கும் கிரந்தி அதால அம்மா கொய்யாப்பழம் சாப்பிட விடுறேல்ல ஆனால் நாங்கள் களவா மரத்தில வச்சே கடிச்சிருக்கிறம். லக்ஸ்பிறே பாக் கட்டி அது வெடிக்கிற அளவுக்குப் பெருசா வரும். அப்புறம் மாதுளம் பழம். அது நான் நட்ட மரம். காய்ச்சல் வாற நேரமெல்லாம் நேக்ரோ குடிச்சிட்டு சத்தி எடுத்ததும் அந்த மரத்துக்குக் கீழதான். (opps). மாதுளம் பழம் பழுக்க முதல் வெள்ளையா இருக்கேக்க பிஞ்சுக்காய் சாப்பிட நல்லாயிருக்கும். பழம் இன்னும் நல்லாயிருக்கும்.\nமே பிளவர் என்றொரு மரமும் நின்றது. இளநாவல் நிறத்தில கொத்து கொத்தாப் பூக்கும் அந்தப்பூ. மே-யூன் காலத்தில் மட்டும்தான் அந்தப்பூ பூக்கும். அதற்குப்பக்கத்தில் சில குறோட்டன்கள் எக்ஸோறா மற்றும் நாலுமணிப்பூ நிண்டவை. நாலுமணிப்பூ நிறைய நிறத்தில நிண்டது. மஞ்சள்தான் நிறைய நிண்டது.\nவீட்டுக்குப்பின்னால மதில் கரையோட ஒரு அரலி மரம் (நாவல் நிறம்) ஒரு நெல்லி மரம் ஒரு தென்னை மரம் ஒரு பப்பாசி நிறைய செவ்வரத்தை மரங்கள் நின்றன. செவ்வரத்தம் பூவின் அம்மா யூஸ் செய்து தருவா. சுடுதண்ணில பூப்போட்டுத் தங்கச்சி குளிக்க வாக்கிறது. பிறகு அப்பிடியே ஆசையில நாங்களும் செவ்வரத்தப்பூவால் நனைந்த தண்ணில குளிக்கிறது...ம் இப்பிடியோ எவ்வளவோ ஞாபகம் வருது. அடிக்கிறதுக்கு கூட அம்மா முதல் முறிக்கிறது செவ்வரத்தம் தடிதான. நிறைய திட்டு திட்டா இருக்கும் அந்தத் தடில அடி பட்டால் சும்மா அந்த மாதிரி சுணைக்கும்.\nஇந்த மரங்களைப் பற்றி எழுதும்போது வேறு பல ஞாபகங்களும் கூடவே ஞாபகம் வருகிறது.\nவரலலாற்றுப்பெருமைமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயதீர்த்தோற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.\nதீர்த்தம், மாவிட்டபுரம் | comments (8)\nவரலாற்றுப்புகழ்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமிஆலய தேர்த்திருவிழா இன்று சிற்ப்பாக நடைபெற்றது\nதேர்த்திருவிழா, மாவிட்டபுரம் | comments (7)\nஎங்கன்ரை ஊருக்கு கறண்ட் வந்த கதை\nஇதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.அந்த தம்பியோ,தங்கச்சியோ நாளைக்கு இதைவிடப் புதுமியாய் கதை சொல்லும் போது நாங்களும் கேட்டு நிற்போம்.\nஎண்பதுகளில் இனப்பிரச்சினை முனைப்புப் பெறமுன்னர்,எமது ஊர்களிலெல்லாம் இலக்சபானாவில் இருந்து இருபத்து மணித்தியாலக் கறண்ட் இருந்ததாம்.எங்கள் தோட்டங்களுக்கெல்லாம் இரவிலே லைற்(light) வெளிச்சதிலை மோட்டர் பூட்டித் தான் தண்ணி மாறுகின்றனாங்கள் என்று எங்களின் மாமாமார்,ஊரின் அண்ணாமார் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.அதன்பிறகு இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றதன் பின்னர் கற்ண்ட் எங்களெல்லாருக்கும் 'கட்' பண்ணப்பட்டது.\nஅதனால் வீதிகளில் சும்மா நின்ற ரயின் தண்டவாளத்தைப் போன்ற இரும்பாலான கறண்ட் கம்பங்களை எல்லாரும் ஆளுக்கா���் பிரட்டி,தேவையான அளவுகளில் வெட்டி வேலிகளூக்கு பொறுப்பான தூணாகவும்,ஆடு மாடு கட்ட கம்பியாகவும் என்று பல வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.வேலியின் மேலும் கீழும் கறண்ட் கம்பியை இழுத்துக்கட்டிய பின் மூரியை(பனம் மட்டை)அதிலே வரிந்தார்கள்.\nகறண்ட் போஸ்ற்(post) இலிருந்த கப்பியைக் கழட்டி கிணத்திலே தண்ணி அள்ளப் பாவித்தார்கள்.ஏற்க்னவே கிணத்திலே கப்பி இருந்தவர்களூம்,துலா வைத்திருந்தவர்கள் கூட ஏன் ஓசியிலை கிடக்கிறதை சும்மா ஆரும் அள்ளிக் கொண்டு போகவிடுவானெனென்று மிஞ்சின கொஞ்ச நஞ்ச கப்பிகளையும் கொண்டு போய் வெங்காயக் கொட்டிலின் மூலைக் கைமரங்களிலே பவுத்திரமாகத் தூக்கி வைத்தார்கள்.இப்பிடி கறண்ட் ச்ப்ளை(supply) நிண்ட கையோடையே எங்கடை சனம் ஊரில நேற்று வரை கறண்ட் இருந்ததெண்டதுக்கு ஒரு சாட்சியமும் விடாமல் வழிச்சுத் துடைச்சு எல்லாத்தையும் கலட்டி,புடுங்கி எடுத்துக் கொண்டுத்துகள்.\nநாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.கறண்ட் எப்பிடியிருக்கும், என்ன செய்யும் எண்டு கூடத் தெரியாத நாங்கள் கறண்டுடன் கற்பனையில் விளையாடினோம்.எங்கண்ரை வீட்டின் வெளி விறாந்தையோடிருந்த சுவிட்சை மேசைக்கு மேலை ஏறி மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ போடுறது சரியென்று கூடத் தெரியாமல் ஏதாவது ஒரு பக்கம் தட்டிப் போட்டு \"ஆ .... கறண்ட் .. வந்திட்டுதாம்...\" எண்டு ஊரிலை எங்களைமாதிரி இருந்த எங்கடை வயசையொத்த குஞ்சு குருமனெல்லாம் விளையாடுவோம்.\nவீட்டை கனகாலம் கறண்ட் இல்லாமல் இருந்ததால் பாவிக்காமல் பழுதாய்ப் போன ஒரு ரேடியோவும் இந்தியன் ஆமி தூக்கி எறிந்ததால உடைந்து போயிருந்த ஒரு பெரிய \"பொக்ஸ்\" ரேடியோவையும் தூக்கி வைத்துக் கொண்டு,எங்கன்றை தலைகளை ரேடியோக்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டு, நாங்களே பாட்டுப் படிச்சு,நாங்களே மகிழவேண்டிய சூழல் எங்களுக்கு.table fan ஐ எடுத்து அதன் முன் கவரைக் கழட்டி விட்டு நாங்களே கையாலை சுத்தி காத்து வாங்கி விளையாடினோம்.\nசீலிங் fan இன் தகடுகள் எங்கள் தோட்டங்களின் வாய்க்கால்கள் உடைப்பெடுக்காமல் இருக்க மடைக்கு அணையாக வைக்கப் பயன்பட்டுது. இப்பிடி ஊரிலுள்ள அனைவரினதும் முந்திப் பாவித்த மின்சார சாதனங்கள் எல்லாம் அவற்றின் சம்சாரமான மின்சாரமில்லாமல் போனதால் தூக்கியெறியவேணடிய நிலைக்குப் பழுதாகிப் போயிருந்தாலும் எல்லாரும் கறண்ட் வந்தால் போட்டுப் பார்த்துட்ட்டுச் செய்வம் எண்டிட்டு வைச்சிருந்தார்கள்.இப்பிடியிருந்த எங்கடை ஊருக்கு கறண்ட் வந்தால் எப்ப்டியிருக்கும்.\nயாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்து 1,2 வருடங்களின் பின்னர் எல்லா இடங்களூக்கெல்லாம் கறண்ட் வழங்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.அந்த வேலைகள் தொடங்கப்பட்டு 1, 1 1/2 வருடங்களின் பின்னர் திடீரென்று ஒருநாள் இலங்கை மின்சார சபையின் கன்ரரிலே கொங்கீரீற்றாலை அரியப்பட்ட லைற் போஸ்ற்களை கொண்டு வந்து கிறேனாலை இறக்கினார்கள்.ஊரிலை உள்ள எல்லாருக்கும் மின்சாரம் பாய்ஞ்சது போல இருந்தது.\nகொண்டு வந்து இறக்கிய மின்சார சபையின் ஊழியர்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை.அவர்களுக்கு தேத்தண்ணீ, வடை,விசுக்கோத்து,கல்பணிஸ்,வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள் ஊரவர்கள்.கவனிப்போ கவனிப்பு அப்படியொரு கவனிப்பு.அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அப்படியொரு கவனிப்பை கண்டிருக்க மாட்டடார்கள்.சரி போஸ்றைப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். போஸ்ற்றுகள் போட்ட போட்ட படியே போட்ட போட்ட இடத்திலே போட்ட போட்ட படியே மாதக்க் கணக்கிலே இழுபட்டன.\nபிறகொருநாள் கொஞ்சப் பேர் வந்து போஸ்ற்றுகளை நடுவதற்கு கிடங்கு கிண்டினார்கள்.மீண்டும் பிரமாதமான் உபசரிப்பு அவர்களூக்கு.மறுபடியும் போய் விட்டார்கள்.மழை வந்து வெள்ளத்தால் நிரவுப் பட்டன கிடங்குகளெல்லாம்.மீண்டும் இடைவெளி.மீண்டும் காலம் கடந்து வந்து அந்தப் போஸ்ற்றுகளை நட்டு விட்டுவிட்டுப் போனார்கள்.நாட்கள் உருண்டன.\nகறண்ட் கம்பியிழுக்க காலம் கனியவில்லையெண்டு எங்கள் காத்திருப்பை நீட்டி மேலும் பார்த்திருக்கச் செய்தார்கள்.ஒரு மாதிரி கறண்ட் கம்பி இழுக்கப் பட்டாலும் பிரதான வீதியிளுள்ளவர்களுக்கே முதலில் இணைப்பு வழங்கப்பட்டதால் துணை வீதியொன்றிலிருந்த எங்களுக்கு கைக்கெட்டிய கறண்ட் வாய்க்கெட்டாமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.\nஇந்தக் கறண்ட் கூட ஒன்றும் இருபத்துமணித்தியாலமும் தொடர்ச்சியாக வருகின்ற கறண்ட் இல்லை.எங்களூருக்கும் எங்கள் அயலூர்கள் சில்வற்றுக்கும் சேர்த்து ஒரு ஜெனெரேற்றரை எங்களூரிலே பொருத்தி அதிலிருந்து எல்லா ஊர்களுக்கும் மின்சாரத்���ை ஒன்றைவிட்ட ஒரு நாள் இரவு ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையும் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரையும் ஏதோ கறண்ட் என்ற பெயரில் காண்பித்தார்கள்.\nபிரதான வீதியோடிருந்த சிவா அண்ணை என்பவரின் வீட்டிலிருந்து அவரின் வீட்டில் உள்ள ஒரு கோல்டரில்(holder) ஒரு அடப்ரரைக்(adapator) கொளுவி அதன் மற்ற முனையில் இன்னுமொரு அடப்ரரைக் கொளுவி எங்கள் வீட்டுக் ஹோல்டரிலே கொண்டு வந்து சொருகினோம்.எங்கள் வீட்டிலே லைற் எரிந்த அந்த அருமையான நேரம் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றது. நாங்க்ள் போட்ட கூச்சல்களூம்,துள்ளல்களூம் கும்மாளங்களும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கெல்லாம் சொல்லாமலே காட்டிக் கொடுத்தது எங்கள் வீட்டிலே கறண்ட் வந்த சேதியை.\nஅடுத்த நாள் பள்ளிக் கூடத்திலும் ரியூசனிலும் காணூமிடமெங்கும் நண்பர்களிடமெல்லாரிடமும் எங்களுக்கு கறண்ட் வந்த சேதியை சொல்லி மகிழ்ந்ததையெ்ல்லாம் நினைக்க இன்று சிரிப்பாக இருக்கினறது.பின்னர் சிறிது காலத்தின் பின்னர் எங்களுக்கும் நேரடி இணைப்புக் கிடைத்தது.இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்.ஆகக் கூடின பவர் அதுக்கு அவ்வளவு தான்.வெளிச்சமே இருக்காது.ஏனாடா இதுக்கு கறண்டை தருவதை விட தராமலே இருந்திருக்கலாமே ஏன்று கூட யோசிக்கத் தோன்றும்.\nஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் 24 மணித்தியாலக் க்றண்டும் வந்தது.24 மணித்தியாலக் கறண்ட் வந்த செய்தி கேட்டு ரியூசனாலே சைக்கிளில் கூவிச் சென்று சுவிட்சைப் போட்டுப் பார்த்ததெல்லாம் பசுமரத்தாணி மாதிரி மனசிலை பதிஞ்சிருக்குது.ஆனாலும் இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.\nஆனால் ஐஞ்சு நிமிசம் கறண்ட் போனாலே அஸ்ஸு, புஸ்ஸூ, ஐயோ என்று என்று a/c க்காகவும் serial பாக்கிற பொம்பிளையள் கத்திறதியும் பார்க்கேக்கை அவையெளெல்லாரையும் எங்கடை சன பட்ட, படுகிற கஸ்ரங்களையெல்லாம் கொண்டு போய்க் காட்ட வேணும் மாதிரிக் கிடக்குது.எங்கன்ரை எல்லாச்சனமும் எப்பதான் கறண்ட் மாதிரி எல்லா வசதியும் கிடைச்சு சுயமா சுதந்திரமா நிம்மத���யா வாழுறது எண்டு தெரியாமல் கிடக்குது\nஅசை போடுகின்றேன், அனுபவம், நடந்து வந்தபாதை | comments (6)\nமொறட்டுவைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பட்டப்படிப்புக்காக வீட்டைவிட்டு,குடும்பம்,உற்றார்,உறவினர்,ஊரவர்,நண்பர்களை,நண்பிகளைத் தவிக்க விட்டுவிட்டு வெளிக்கிட்டு கடந்த மாசி 8ம் திகதியுடன் ஐந்து வருடங்களாகிவிட்டது.வீட்டுச்சாப்பாட்டை மறந்து,கிணற்றுக்கட்டுக்கருகில்,ஒரு ஈச்சாரில்(எஅச்ய் சைர்)கிணற்றைச் சுற்றிநின்ற கமுகு,வாழை,தென்னையின் காற்றோடு சேர்ந்து சத்தமே போடாமல் வருகின்ற நித்திரை கொண்டெளும்பிய நாட்களைத் தொலைத்து ஆண்டுகள் ஐந்து அஸ்தமித்துவிட்டது.\nகோயில் மறந்து,குளம் மறந்து,காலைநேரத் தேத்தண்ணி மறந்து,பின்னேர கள்ளப்பணியாரம், காலமைச் சாப்பாடு,கோயில்த் திருவிழாக்கள், கலியாண வீடுகள்,சாமத்திய வீடுகள்,செத்த வீடுகள்,ஊரில உள்ள எல்லா நல்லது கெட்டதுகள் எல்லாம் மறந்து,மறக்கச்செய்து மறைந்துவிட்டன அவுருதுக்கள்(வருடங்கள்) ஐந்து. இந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கஸ்டங்களைப் பட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் பற்றி அலசவே இந்தப் பதிவு. நான் மட்டுமல்ல என்னைப் போல எத்தனை எத்தனை ஆயிரம் இளைஞர்கள்(யுவதிகளும் தான்) உயர்கல்விக்காகவும் வேலை வாய்ப்புகளுக்காகவும் இழக்க முடியாதவற்றையெல்லாம் இழந்து நகரங்களிலும் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.புகுகின்றனர்.\nமாட்டுக் கொட்டிலுக்குப் பக்க்கத்திலை மாட்டுமூத்திர மணத்தோடு படுக்கச் சொன்ன மாட்டு மணம் படைத்த எத்தனை வீட்டுக்காரகளைப் பார்த்துக் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.fan ஐப் போடாதே,இப்பிடி தண்ணியை அள்ளி ஊத்தி ஊத்திக் குளிக்காதே.லைற்றை நிப்பாட்டிப் போட்டுக் கெரியாப் படு.இத்தனை மணிக்கு முதல் வீட்டை வந்து போடோணும்.இல்லையெண்டால் கதவைப் பூட்டிப் போடுவன்.தெரிந்தவன் ஒருத்தனையும் வீட்டுக்கை விடக் கூடாது.பெத்த அப்பனெண்டாலும் பரவாயில்லை.ஒருத்தரும் வரக் கூடாது என்று எத்தனை எத்தனை கட்டுப் பாடுகள் எல்லாம் கை நிறைய அட்வான்சை, வாடகையைப் புடுங்கிய பின்னும்.இவற்றைத் தான் ஓரளவு பல்லைக் கடித்துக் கொண்டு சமாளிக்க வெளிக்கிட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் அதை விடக் கொடுமையானது.\nநாக்குக்கு ருசியா நல்ல சாப்பாடு சாப்பிடாமல் விட்டே நாக்கு வறண்டு போட்��ுது.உப்புச் சப்பில்லாத இங்கத்தைச் சாப்பாட்டிலை இப்ப உப்பில்லையெண்டோ புளி குறைவெண்டோ தெரியாத அளவுக்கு நாக்குக்கு ருசி மறந்து போச்சுது.நாங்கள் தான் ஓரளவு பரவாயில்லை.ஒரு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து, ஓரளவு எங்கடை சனம் வசிக்கிற பிரதேசங்களில் வசிக்கின்றோம்.ஆனால் புலம் பெயர்ந்து குளிரிலும், பனியிலும் வேறொருவனின் நாட்டிலே எம் உறவுகள்,நட்புக்கள் படும் கஸ்டங்களை எண்ணிப் பாருங்கள்.எவ்வளவு அல்லல் பட்டுக் கொண்டிருப்பார்கள் அவர்கள். எல்லாக் கஸ்ரங்களும் எமக்காக, எம்மைச்சார்ந்தவர்களுக்காக என்று நினைக்கும் போது நொடிப் பொழுதில் மறந்துவிடுகின்றன அந்தத் துன்பங்களெல்லாம்.சரி விசயத்திற்கு வருவோம்.\nவடிவேலுவின்றை பாசையிலை சொன்னால் \"நாங்களெல்லாம் கோதம்ப மாப் புட்டை நீத்துப் பெட்டியோடை டிறெக்ராக்(Direct) கோப்பைக்கை கொட்டிக் குழம்பை விட்டுக் குழைச்சடிக்கிறாக்கள்.ஒடியல் புட்டு, குழம்புக்கை தாண்டு போறமாதிரி கறியை அள்ளி உண்டன விட்டுக் குழைச்சு,சாப்பிட்டாப் போலை கையில கிடக்கிற மிச்ச சொச்சத்தையும் விடாமல் நக்கி,வழிச்சுத் துடைச்சுச் சாப்பிடிற ஆக்கள்.பழஞ்சோத்துக்கை உப்பும் கறித்தூளும் போட்டுப் பினைஞ்சு அதை கவளங் கவளமா எடுத்து கறிமுருங்கை இலையிலை வைச்சு,மற்றக் கையிலை பச்சைமிளகாயையும் வெங்காயத்தையும் கடிச்சுக் கடிச்சு சாப்பிட்டு வளந்து வந்த ஆக்கள்.உழுத்தம்மாக் கழி, ஒடியல் கூழ்,எள்ளுப்பா, ஆலங்காய்ப் புட்டு,பொரி விளாங்காய்,பைத்தம் பணியாரம் எண்டு விதம் விதமா, பதம் பதமா, இதம் பதமாச் சாப்பிட்ட எங்களுக்கு இஞ்சத்தைப் பச்சைத்தண்ணிச் சாப்பாடு பிடிக்காமல் போறதிலை நியாயம் இல்லாமலும் இல்லை.(வடிவேலு ஓவரதான் பந்தா விட்டிட்டுதோ)\nஅறைகளில் தங்கிப் படிக்கும் போது காலமையிலை யார் சாப்பாடு எடுக்கப் போறானோ அவன்ரை தலையிலை எங்கடை சாப்பாடு கட்டும் பொறுப்பையும் சேர்த்துக் கட்டிவிட மற்றவர்களெல்லாம் காத்துக்கிடப்போம்.பாவம்.அவனும் ஒருநாள்,இரண்டு நாள் என்றால் எடுக்கலாம்.ஒவ்வொருநாளும் என்றால் பாவம் அவனும் என்ன செய்யிறது.அவனொண்டும் போடுதடியில்லையே.மனுசன் தானே.சில நாட்களில் தனக்குப் பசித்தாலும் இண்டைக்கு எனக்குப் பசிக்கவில்லை.நான் இண்டைக்கு சாப்பாடு எடுக்கப் போகவில்லை எண்டு சொல்லி நிண்டு ���ோடுவான்.நாங்களும் வீறாப்புக்காண்டி எங்களுக்கும் பசிக்கவில்லை எண்டு நடிச்சுக் கொண்டு,பட்டினி கிடக்க வெளிக்கிட்டாலும்,வயிறு அடிக்கடி சத்ததைப் போட்டுக் காட்டிக்கொடுத்துவிடும்.வயித்திலையிருந்து அந்த பசிக்குரிய ஓமோன்கள் வரேக்கை வாற எரிவை பச்சைத்தண்ணியைக் குடித்து அணைத்திருக்கிறோம்.\nசிலவேளைகளில் சமபோசவோ(ஒரு வகை உடனடி காலை உணவு - Instant food)மலிபன் பிஸ்கட்டோ காலைப் பசியைச் சமாளிக்கப் போராடியிருக்கின்றன.இன்னும் சிலவேளைகளில் மகீ நூடில்சை சுடுதண்ணியிலை ஊறப்போட்டிட்டு வெறுமனே சாப்பிட்டிருப்போம்.மத்தியானங்களில் மச்சச் சாப்பாடு என்றால் கொஞ்சம் பரவாயில்லை.விலையைக் கேட்டால் தான் விக்கல் வருகின்ற போதும் வீணாய்ப் போன வயிற்றுக்கு அது விளங்குவதில்லையே.\nசாப்பிட கடைக்குப் போனாலும் அங்கையும் சுகாதாரம் ஒரு மருந்துக்கும் கிடைக்காது.சாப்பாட்டுக் கடையின் பின்பக்கம் போய்ப் பார்த்தால் விளங்கும் சாப்ப்ட்டுக் கடையினதும் சமையற்காரனதும் சுத்தத்தை. கோழிக்கறிக்காக நாய்,காக இறைச்சிகளையும் கோழியிறைச்சியிலை கோழிச்செட்டை உரிக்காமல் வந்த சந்தர்ப்பங்களை எதிர்கொண்ட துன்பியல் அனுபவங்கள் எங்கள் நட்புக்களுக்கு உண்டு.ஆனால் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று கிடக்கின்ற தாவரபோசணிகள் தான் சரியான பாவம்.பருப்புக் கறியுடனும் பொள் சம்பலுடனும்(தேங்காய்ச் சம்பல்)சம்பாச் சோற்றை ஒவ்வொரு பருக்கைகளாக பொறுக்கிப் பொறுக்கி ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிச் சாப்பிடும் அவர்களைப் பார்க்கும் போது தான் படுபரிதாபமாக இருக்கும்.\nபின்னேரம் தேத்தண்ணி குடிக்கலாம் எண்டு போனால் பால்தேத்தண்ணி அம்பது ரூபா எண்டும் பருப்புவடை 35, 40 ரூபா எண்டும் விலையைக் கேட்டவுடனேயே எச்சிலை மிண்டி விழுங்கி தேனீர் குடித்ததாக நினைத்துக்கொண்டு கடையை விட்டுப் போறாக்கள் கனபேர். இரவுச் சாப்பாடு எண்டால் இரண்டு ரூபாக்குத்தியைவிடக் கொஞ்சம் பெரிய சைசிலை(size) இடியப்பத்தை வைச்சுக்கொண்டு 5, 6 ரூபாக்கு வித்துக் கொள்ளை லாபம் அடிப்பாங்கள்.அதை ஒரு நுனியிலை தூக்கி வைச்சுக் கொண்டு இதென்னடா இதுக்குப் போய் 5 ,6 ரூபாவோ எண்டு யோசிச்சால் முன்னலை இருக்கிறவன் ஏதோ தன்னை இடியப்ப ஓட்டைக்குள்ளாலை நோட்டம் பாக்கிறான் எண்டு மற்றப் பக்கத்தாலை துள்ள வெளிக்கி���்டிடுவான்.அது பெரிய கரைச்சலாப் போடும்.\nசொதியைப் பாத்தால் பச்சைத்தண்ணிக்குள்ளை மஞ்சளைப் போட்டுக் காய்ச்சின மாதிரி இருக்கும்.மத்தியானம் மிஞ்சின எல்லாத்தையும் ஒண்டாக் கலக்கி ஒரு சாம்பார் எண்டு கொண்டு வந்து கேட்காமலே \"அவக்\" கெண்டு ஊத்துவாங்கள்.இரண்டு நாளைக்கு முதல் மிஞ்சின வடையெல்லாத்தையும் வடிவா மிக்சியிலை போட்டு அரைச்சு, கோழிமுட்டை சைசிலை வடை எண்டு சொல்லிக்கொண்டு 35,40 ரூபாக்கு விப்பாங்கள்.இப்பிடி இவங்கள் அடிக்கிற பகல்கொள்ளையளை என்னெண்டு சொல்லிறது. சரி காசு தான் போனால் போகட்டும் எண்டு சாப்பிடப்போனால் அதிலை ருசியும் இல்லை.ஒரு கோதாரியும் இல்லை.\nசரி இவ்வளவும் சொல்லிற நாங்கள் சாப்பாடெண்டால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிடிற ஆக்கள் எண்டு நீங்களே நினைச்சால் நாங்கள் என்ன செய்யிறது. வீடுகளிலை இருந்த நாளிலையெல்லாம் நாங்கள் வீட்டுச் சாப்பாட்டை அமிர்தமா நினைச்சு,கொட்டாமல்,சிந்தாமல் சாப்பிடிறமோ எண்டால் அது இல்லை.இதிலை உப்புக் கரிக்குது.அதிலை புளி இல்லை எண்டு ஆயிரத்தெட்டுக் காரணத்தைச் சொல்லி வீட்டை இருக்கு மட்டும் வீட்டுச் சாப்பட்டுக்கு குறை சொல்லிப் போட்டு கடைச் சாப்பாட்டுக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையிறது.\nஅங்கெல்லாம் சாப்பாட்டுகளைத் தட்டிக் கழித்திருக்கிறோம்.தூக்கி எறிந்திருக்கின்றோம்.ஆனால் இன்று தரமான,ருசியான சாப்பாட்டுக்காக ஏங்குகின்றோம்.இன்று எம்மில் எத்தனை பேர் காலமைச் சாப்பாட்டைச் கடைக்கு நடந்து போகிற பஞ்சியில்,சாப்பாடு ருசியிலாததாலை சாப்பிட மனமில்லாததாலை சாப்பிடாமல் விட்டு இன்று அல்சர் மாதிரி வருத்தம் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறோம்.இதனால் தானோ அன்று சொல்லி வைத்தார்கள் உப்பில்லாவிட்டால் தான் தெரியும் உப்பின் அருமை.....இதனால் தானோ அன்று சொல்லி வைத்தார்கள் உப்பில்லாவிட்டால் தான் தெரியும் உப்பின் அருமை.......வீட்டை விட்டு வெளிக்கிட்டால் தான் தெரியும் வீட்டுச் சாப்பாட்டினருமை.\nநடந்து வந்தபாதை | comments (4)\nநினைவலையொன்று வீசியடிக்கிறது இன்று தொலைபேசியூடாக அம்மாவோடும் அப்பாவோடும்.\nஞாபகங்கள் ...இதுதான் எங்கட பலஹீனம்.எல்லாத்தையும் மனசுக்குள்ள பொக்கட் போல நிரப்பி வச்சுக்கொண்டு திரியிறம்.அது உடம்பு முழுக்க ஊர்ந்தபடி திரியுது.எதையும் பெரிசா நினை��்காமல் மறந்திட்டா நிறையப் பிரச்சனைகள் குறையும்.ஒதுக்கித் தள்ளி வச்சிட்டு இதுகள் இல்லாட்டி எங்களுக்கென்ன எண்டு இருக்க முடியாமல் இருக்கு.\nலண்டனில இருந்து வாற தொலைக்காட்சியில ஒரு விளம்பரம்.அதில கோயில் திருவிழா. அங்க ஒரு மேளச்சமா.அதைப் பார்த்தால் ரசிச்சுச் தொலைச்சிட்டுப் போகவேண்டியதுதானே. ஏன் உடன் எங்கட உப்புமடச் சந்தியடிப் பிள்ளையார் கோயில் ஞாபகத்துக்கு வரவேணும்.அது துரத்தியடிக்குது ஊர் வரைக்கும்.தூரமாய்க் கேட்ட மேளச் சத்தம் இப்ப பக்கதில கேக்குது. அந்த மண்வாசனை செம்பாட்டுப் புழுதியும்,பனக்கூடலும்,பனம்பழ வாசமும்,பன்னாடை, காவோலை,கொக்கறை,ஙொய் என்று பறந்து பயமுறுத்தும் மாட்டிலையான் அதைத்தொடர்ந்து....\nஅப்புக்குட்டி அண்ணாட்ட ஏதோ ஒரு பனைமரம் குறிச்சு அந்தப் பனைக் கள்ளுத்தான் வேணுமெண்டு வாங்கிக் குடிச்சிட்டு சித்தியை அடிக்கிற சித்தப்பா,அவரோடு சேர்ந்து குடிச்ச வேலுப்பிள்ளை அண்ணை வடக்கு வீதியில மேளச்சத்தம் கேட்டு கண்ணையும் பூஞ்சிக்கொண்டு வாயையும் சப்பிப் புழுந்திக்கொண்டு \"அடியுங்கோ நல்லா அடியுங்கோ\" எண்டு தானும் தாளம் போட்டபடி அட்டகாசம் பண்றதையும் மறக்க முடியேல்ல.\nவெளி வந்த வசந்த காலம்.\nசில நேரங்களில் இப்பிடி நினைவுகள் துரத்தி துரத்தி அடிக்கேக்க எங்கயாச்சும் ஒரு மூலையில குந்தியிருந்து அழவேணும் போலக் கிடக்கு.பக்கத்துக் கோயில்ல திருவிழா எண்டா முதல் நாளே லவுட்ஸ்பீக்கர்ல பக்திப் பாட்டுக்கள் கேக்கத் தொடங்கிடும். கிட்டத்தட்ட வீடும் கோயில்போல ஆயிடும்.விடியக்காலேல எழுப்பிவிட்ருவா அம்மா. துளசிமாடம் சுற்றிப் பெரிய முற்றம்.அதைப் புழுதி பறக்கக் கூட்டிப் பிறகு புழுதி தணிக்க சாணகம் கரைச்சுத் தெளிச்சு முற்றம் நிறையக் கோலம் போட்டு வீட்டு முற்றத்தில கட்டில் போல ஒரு பெரிய திண்ணையோடு ஒரு பகுதி.அதையும் அழகா பசுஞ்சாணியால மெழுகிவிடுறா அம்மா.\nவீட்டில சொல் பேச்செல்லாம் அந்த நேரத்தில ஒழுங்காக் கேப்பம்.ஏனெண்டால் இரவில கண்ணன் கோஷ்டி,சின்னமணி அண்ணையின்ர வில்லுப் பாட்டு,சின்னமேளம் எண்டு நடக்கும்.பிறகு விட மாட்டினம்.எல்லாரும் தோய்ஞ்சு குளிச்சு சாமி கும்பிட்டு பிடிக்காவிட்டாலும் விரதம் இருந்தே ஆகவேணும்.பசியெண்டா கண்ணுக்குள்ள பசிக்கும்.\nஅம்மா சமைக்க அடுக்குப் பண்றா.அம்மாவுக்கு தேங்காய் துருவி வெங்காயம் உரிச்செல்லாம் குடுப்பன் வீட்ல நிண்டா.அப்பாவும் ஒரு சாதரண தவில் வித்வான்தான்.போய்ட்டார் வேற எங்கேயோ சேவுகமாம்.நான் பள்ளிகூடம் போகேல்ல.பிள்ளையார் எல்லாம் அருள் தருவார் எண்டு திருவிழா நேரத்தில 2-3-4 நாளைக்குப் போகமாட்டன்.\nசமைச்சு வச்சிட்டு கோயிலுக்குப் போய் வந்துதான் சாப்பிடுவம்.கோயில்லயும் சாப்பிடலாம். அன்னதானம் தருவினம்.அம்மாவுக்கு வருத்தம்.பிந்தினால் மயங்கி விழுந்திடுவா.அம்மா பூசை முடிய அவசரமா வீட்டை வந்து சாப்பிடுவா.நான் வரமாட்டன்.அம்மாட்ட குழப்படி செய்யமாட்டன் எண்டு சத்தியம் பண்ணிட்டுத்தான் நிப்பன்.அதுவும் விரதமெண்டா சத்தியத்தைக் காப்பாத்தவேணும்.\nபூசை தொடங்குது.சுத்துப்பலி சாமியைச் சுத்துவினம்.தொடங்கும் ஆரவாரம்.\nஆம்பிளைகள் பிரதட்டையும்,பொம்பிளைகள் அடியழிச்சும் வருவினம்.வடக்கு வீதிதான் அமர்க்களம்.சாமியும் அப்பிடியே நிக்கும்.அப்படி ஒரு நிகழ்வு அதிலதான்.\nஇணுவில் தட்ஷணாமூர்த்தி,இணுவில் சின்னராசா,கைதடிப் பழனி,நாசிமார் கோயிலடி கணேசு.சமா எண்டா அதுதான் மேளச்சமா.அதுதான் கேட்டது எனக்கு இப்ப கொஞ்சம் முன்னால.அவையளை அதில கன நேரம் நிக்க வைக்கவெண்டே பெரிசா மைக் கொண்டு வந்து வச்சிடுவினம்.\nதட்ஷணாமூர்தியின்ர வடிவைப் பாக்கவெண்டே பெட்டையள் கூடி நிப்பினம்.அவர்தான் தொடங்குவார் தெரியுமோ.நெஞ்சில மொத்தமா ஒரு சங்கிலி மீன் வச்ச பதக்கத்தோட சிரிச்சபடி மனுஷன் தொடங்கி வைப்பார்.அவரின்ர தவில் மழைபோல கொட்டித் தீர்க்கும். கடல் போல கொந்தளிக்கும் விரல்களில அத்தனை லயம்.பிசகாத தாளம்.கோபமாய் முறைச்சு சிரிச்சு தானே தாளமும் போட்டுக் காட்டித் தன் கலையின் அத்தனை வித்தையையும் கலந்து குழைத்துத் தரும் கலைக் கடவுள் அவர்.\nமேளத்தில் முத்துவிரல்கள் விளையாடி தாளலய ஞான தரிசனங்கள் காட்டிய நம் ஈழத் தவிலரசன் எழிலார் இசைக்கணித வேழமெனத் திகழ்ந்த வித்தகன் என்பார்கள் அவரை.\nஈழத்து மேதை கொடுத்த லயத்தை அப்பிடியே கேட்டு வாங்கிக் கொள்கிறார் இணுவில் சின்னராசா.தடியன் சின்னராசா.கருவல் சின்னராசா எண்டெல்லாம் பேர் வச்சிருக்கிறம் அவருக்கு.மலைபோல பெருத்த உடம்பு.தந்ததை நான் அழகாக இன்னும் அழகாய் மெருகுபடுத்தி வாசிப்பேன் என்பதுபோல தாளக்கட்டோட பிசகாமல் வேர்த்து ஒழுக ஒ���ுக வாசிக்கிறார்.பக்கத்தில அவரின்ர மகனும் நிக்கிறார் தாளம் போட்டபடி.தட்ஷணாமூர்த்தியை நேர பார்த்தபடி என்னாலயும் ஏலும் என்கிற மாதிரி சிரிச்சபடி வாசிக்கிறார்.நாங்கள் கொஞ்சப் பெடியள் சுத்தி நிண்டு வேடிக்கை பாக்கிறம்.ஆனாலும் ரசிக்கிறம்.சிரிக்கிறம்.தாளம் போட்டும் பாக்கிறம்.ஆனால் அவையள் போடுறது வேற மாதிரிக் கிடக்கு.\nவிரதம்.பட்டினி சனங்களுக்குப் பசி.எண்டாலும் வெயிலுக்க நிக்குதுகள் மேளச்சமா ரசிச்சபடி.இதை விட்டால் இனி அடுத்த வருசம்தானே.\nசின்னராசாவைக் கவனிச்சபடி கட்டையான ஒருத்தர்.கருப்புத்தான்.கை துருதுருக்கக் காத்திருக்கிறார் கைதடிப் பழனி.ஞானம் முட்டின தாள லயிப்பு சின்னராசவின்ர வாசிப்பில.அவர் குடுக்க இவர் வாங்கிறதுபோல அப்பிடியே எட்டிப் பிடிச்சுக்கொள்றார் பழனி.வாங்கிய வேகத்தில் தன் திறமையைச் சொல்லாமல் பார்வையாலயே கர்வமாய்ப் பார்த்தபடி வெளுத்து வாங்குகிறார்.தாளம் ஏற ஏற அவரை விட தட்ஷணாமூர்த்தியும் சின்னராசாவும் வித்துவத்தில் திறமையாய் இருந்தாலும் தானும் சளைத்தவரில்லை என்பதைப் புன்னகைத்தபடி தவிலில் சொல்லிக் காட்டியபடி வாசிக்கிறார்.\nஇது ஒரு சோர்வில்லாத சமர்.தாளத்தை மெட்டுக்குள் அடக்கும் வித்தை.கைமாறும் தாளக்கட்டு தவிலுக்குள்.பசி பறந்திட்டுது.அம்மாகூட வீட்டை போகாம மயங்கியும் விழாமப் பாத்துக்கொண்டிருக்கிறா. பிள்ளையாரப்பா அழகா ரசிச்சபடி இருக்கிறார்.பசிக்கேல்ல அவருக்கும்.\nநிலை கலையாமல் பார்த்துக்கொண்டிருந்த வேகத்திலயே மேளச்சமா நாச்சிமார் கோயிலடி கணேசு,வாக்கர் கணேசு எண்டு சொல்ற அவரிட்ட போய்ட்டுது.அவர் கால்களை அகல வச்சபடி தாளத்தைக் காலில போட்டுக்கொள்றார்.தாளக்காரருக்கு ஒரு முறைப்பு.தவில் ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொருவர் வாசிப்பிலும் ஒவ்வொரு வித்தியாசம் காணலாம் வாசிக்கும் தன்மையிலும் தவிலின் நாதத்திலும் கூட.கணேசு வாசிக்கும்போது உடம்பு அசையாது.வெத்திலை வாய் நிறைய எப்பவும் இருக்கும்.கோயில்ல வாசிக்கும்போது மட்டும் இருக்காது.நாசூக்கான வாசிப்பு எனலாம்.\nகண்கள் விரிய காது அடைக்க ஆனாலும் தூரமாய்ப் போகாமல் பக்கத்தில நிண்டு பார்ப்போம்.ஒருத்தை ஒருத்தர் போட்டிபோல யாரையாச்சும் தடக்கி விழுத்தவேணும் எண்டுதான் வாசிப்பினம்.யாருமே தாளம் பிசகாம லயம் குழம்பாம வாசிப்பினம்.ஒருத்தருக்கு ஒருத்தர் குறைஞ்சவை இல்லை.வீச்சுக் குறையாத கலைச் செல்வங்கள்.அந்த நாதம் எல்லாம் காற்றில் தொங்கி நிற்கிறது இப்போ.அவர்களும் இல்லை இப்போ. வாரிசுகள் அவர்கள் அளவுக்கு இல்லாமல் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களின் தாளக்கட்டுக்கு தலையசைத்த வேலுப்பிள்ளை அண்ணையும் பனை மரமும் இப்போது அந்த இடங்களில் இல்லை.எதுவுமே இல்லாத அந்த இடத்தில் ஒரு புதைகுழியோ அல்லது புத்தர் சிலையோ \nஇதில் குறிப்பிட்ட கலைஞர்களை விட இவர்கள் காலத்தில் வாழ்ந்த புகழ் பெற்ற எங்கள் ஈழத்துக் கலைஞர்கள்.\nசட்டநாதர் கோவிலடி N.முருகானந்தம் - தவில்\nகாரைதீவு கணேஸ் - நாதஸ்வரம்\nசாவகச்சேரி பஞ்சாபிஷேகன் - நாதஸ்வரம்\nஅளவெட்டி M.சிவமூர்த்தி - நாதஸ்வரம்\nஇணுவில் சுந்தரமூர்த்தி புண்ணியமுர்த்தி சகோதரர்கள்\n(இன்னும் அறிந்தவர்கள் பெயர்களிருந்தால் அறியத்தாருங்கள்.)\nஈழத்து நினைவுகள் | comments (16)\nகதை நிகழும் இடம் ரசாத்தி அக்காவின் நல்ல தண்ணிக் கிணத்தடி\nஇக் கதையில் இடம் பெறும் பாத்திரங்கள்: ராசாத்தி, செல்லாச்சி, பாக்கியம் ஆச்சி\nபாக்கியம்: ’’என்னடி பிள்ளை’ ராசாத்தி ’அறக்கப் பறக்க ஓடியாறாய் என்ன விசேசம்’\nராசாத்தி: இல்லையணை பாக்கியமாச்சி.. உவன் ’மூத்தவன்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தவன். ரியூசனுக்குப் போக வேணும் எண்டு. அவசர அவசரமா விழுங்கிக் கொண்டிருந்தவன். அது தான் தொண்டைக்கை ’பொறுத்துப் போச்சு’. குடத்துக்கை அவசரத்துக் குடுக்க குடிக்க தண்ணியும் இல்லை. அது தான் கொஞ்சம் நல்ல தண்ணி ‘அள்ளிக் கொண்டு’ போவம் எண்டு ஓடியந்தனான் ஆச்சி. சரியணை ஆச்சி.. நான் தண்ணியைக் கொண்டு போய்க் குடுத்துப் போட்டுப் ‘பேந்து வாறனணை ஆச்சி.\nராசாத்தி: தண்ணிக் குடத்தை வைத்து விட்டு பாக்கியம் ஆச்சியின் கிணத்தடிக்கு ஓடி வருகிறா. அவவைத் தொடர்ந்து செல்லாச்சியும் வருகிறா.\nபாக்கியம்: எடி பிள்ளை... செல்லாச்சி.. சுகமாய் இருக்கிறியேடி. என்ன உன்னை இந்தப் பக்கம் காணவில்லை. ’கண்டு கன காலம்’.\nசெல்லாச்சி: அதணை ஆச்சி உவன் என்ரை ’இளையவன் இருக்கிறான் எல்லே. அவன் போன கிழமை ’வெளியிலை’ இருந்து வந்து நிண்டவன். உனக்குத் தெரியுமெல்லே. அது தான் அவனோடை ’கோயில் குளமெண்டு திரிஞ்சு உங்கடை ’வட்ட மேசையடிக்கு’ வர ஏலாமல் போட்டுது.\nஅது சரியடி பிள்ளை... ராசாத்தி.. என்ன உ��்ரை றோசுக் குடத்தைக் காணேல்லை. பச்சைக் கலரிலை குடம் வாங்கியிருக்கிறாய். என்ன ’மோனும், மருமோளும்’ காசு அனுப்பீனமோ உனக்கென்ன வெளி நாட்டுக் காசு. ’ஹலோ எண்டால் கிலோவிலை வரும்’. ம்.. உம்... நடக்கட்டும் நடக்கட்டும்.\nராசாத்தி: எணேய் ஆச்சி.... உனக்கு வயசு போனாலும் இந்த நக்கல், நையாண்டி குறையவேயில்லை. கேட்டியேடி செல்லாச்சி.. பாக்கியமாச்சியின்ரை கதையை. நான் குடத்தை மாத்திப் போட்டனாம். மனுசி நல்லா ‘வரையறைவு பாக்குது’. ஆச்சி நீ ’வரையறைவு பாக்கிறதிலை’ சரியான ஆள் தான்..\nஅதணை ஆச்சி... என்ரை றோசுக் குடத்திலை சின்னதா ’பீத்தல் விழுந்து போட்டுது’. அதாலை தண்ணி ’சிந்துது’. அது தான்.. குடத்தை மாத்திப் போட்டன். அதுக்குப் பாரன் செல்லாச்சி..இந்தக் கிழவியின்ரை நக்கலை.\nபாக்கியம்: அடியே பிள்ளை எங்கடை ஆட்கள் இப்ப வெளி நாடுகளுக்கு கப்பலிலையும் எல்லோ வெளிக்கிடுறாங்களாம். பாவம் பொடியங்கள். சரியாக் கஸ்ரப்படுதுகள். கடலிலை கப்பலிலை போறதெண்டு வெளிக்கிட்டு நீந்தத் தெரியாமல் ’தாண்டுமெல்லே’ போகுதுகள். பின்னை பாரணடி பிள்ளை. என்ரை பேரனும் ஒருத்தன் கப்பலிலை எங்கையோ அஸ்ரேலியாவாம்...எண்டு ஒரு நாட்டுக்குப் போனவன். அவன் போன கப்பலும் ’தாழத் தொடங்கி அதுகள் ஒண்டிரண்டு தானாம் நீந்திக் கரை சேர்ந்ததுகள். பாவம் எங்கடையள் என்ன\nசெல்லாச்சி: உனக்குத் தெரியுமோடி.. ’நாய்க்கு நடுக்கடலிலை போனாலும் நக்குத் தண்ணி தானாம்’. அது போலத் தான் எங்கடையளுக்கு எங்கை போனாலும் விடிவே இல்லை. பாவம் இளம் பொடியள். கஸ்ரப் பட்டுப் போய் நடுக்கடலிலை ’அந்தரிக்குதுகள். என்ரை சந்நிதியானே.. நீ தானடா உதுகளை காப்பாத்த வேணும்/\nராசாத்தி: பின்னை என்ன காணும் நீங்கள் ரெண்டு பேரும் லூசுக் கதை கதைக்கிறியள். உவங்கள் வெள்ளைக்காரர் அகதிகள் என்று உண்மையான பிரச்சினை உள்ள ஆட்களை விசாரிச்சு விசாக் குடுக்க இப்ப பிரச்சினை இல்லாததுகளும் எல்லோ பட்டியா வெளிக்கிட்டுப் போய் விசாக் கேட்குதுகள். எங்கடையள் எப்பவுமே திருந்தாதணை ஆச்சி. ‘இருக்க இடம் குடுத்தால் உதுகள் படுக்கவும் பாயெல்லே கேட்குதுகள்.\nபாக்கியம்: எங்கடையளோ திருந்தாதுகள். ’அவிட்டு விட்ட பட்டியள் மாதிரி ஒன்றுக்குப் பின்னாலை ஒண்டா இப்ப வெளிக்கிட்டு உவங்கள் வெள்ளைக்காரருக்கெல்லே தலையிடியைக் குடுக்குதுகள். உதைத் தான் சொல்லுறது பிள்ளையள் ’இடம் குடுத்தால் மடமும் கட்டுவாங்கள்’ என்று. ’பொழுது படப் போகுது’ பிள்ளையள். உங்களோடை கதைச்சுக் கதைச்சு முதுகு ’ஊத்தை பிரட்ட’ மறந்து போட்டன். ’கதை எண்டால் கயிலாயம் போகலாம் எண்டுறது இதைத் தான் பாருங்கோ. சரி.. சரி...’ஊத்தை பிரட்டிப் போட்டு நாலு வாளி வாத்துப் போட்டு வாறன் இருங்கோடி...\nசரி ஆச்சி.. நீ வடிவாக் குளி... நாங்கள் வெளிக்கிடப் போறமணை...போயிட்டு வாறம் ஆச்சி..\nபாக்கியம்: என்னடி பிள்ளையள் போறீங்களே.. சரி சரி..பிறகு சந்திப்பம் என்ன.\nபாக்கியம்: அடியே பிள்ளை செல்லாச்சி... என்ன உன்ரை பேத்தி அடிக்கடி ஓங்காளிக்கிறாளாம் என்ன விசயம்\nசெல்லாச்சி: அதணை ஆச்சி.. எனக்கொரு.... .. போறான்.....\nமேலே உள்ள இச் சிறு உரையாடலில் வரும் பெரும்பாலான சொற்பதங்கள் எமது ஈழத்தின் பல பிராந்தியங்களிலும் பாவனையில் உள்ளவையே. ஒரு சிலருக்கு இச் சொற்பதங்கள் புதிதாகவும் இருக்கலாம். ஆகவே இச் சொற்பதங்களுக்குரிய/ சொற்களுக்குரிய விளங்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதே சாலச் சிறந்தது.\n*’அறக்கப் பறக்க ஓடியாறாய்: அவசரமாக வியர்க்க விறுவிறுக்க.. அவசரமாக/ வேகமாக ஓடிவருவதை குறிக்கும்.\n*’மூத்தவன்’: வீட்டிலை உள்ள முதலாவது பையன்/ வீட்டிற்கு மூத்த பையன்.\n*என்ன விசேசம்’: என்ன புதினம் என்ன சங்கதி.. இப்படியான பல பொருள்களில் வரும்.\n*தொண்டைக்கை ’பொறுத்துப் போச்சு’: தொண்டையிற்குள் சிக்கிச் போச்சு/ தொண்டையிற்குள் உணவு தடக்கிப் போட்டுது/ இறுக்கிப் போட்டுது.(மென்று விழுங்கிய உணவு தொண்டையிற்குள் பொறுத்து நிற்பதை குறிக்கும்- சமிபாட்டுத் தொகுதிக்குச் செல்லும் நரம்புத் துவாரத்தினுள் உணவு சிக்குவதை குறிக்கும்/\n*தண்ணி ‘அள்ளிக் கொண்டு’ : தண்ணி கிள்ளுதல்/ தண்ணி எடுத்துக் கொண்டு போவதைக் குறிக்கும்.\n*‘பேந்து வாறனணை ஆச்சி: கொஞ்ச நேரத்தாலை வருகிறேன். பிறகு வருகிறேன்.\n*’கண்டு கன காலம்’: பார்த்து பல நாட்கள்/ நீண்ட நாட்களின் பின்னர் சந்திப்பவரைக் குறித்தல்.\n*இளையவன்: குடும்பத்தின் கடைசிப் பிள்ளை/ வீட்டின் கடைக் குட்டி\n*’வெளியிலை’ இருந்து வந்து நிண்டவன்: வெளி நாட்டிலை இருந்து வந்து நின்றவன்./ தூர தேசத்தில் இருந்து வந்து நிற்றல்.\n*’கோயில் குளமெண்டு திரிஞ்சு: கோயிலைச் சுற்றி வலம் வந்து./ கோயிலுக்குப் போய்.\n*’வட்ட மேசையடிக்கு’: பழசுகளின் மாநாட்டு இடம்/ பழசுகள் கூடிக் கதைக்குமிடம்/ ஊரிலுள்ளவர்கள் சேர்ந்து அரட்டையடிக்கும் பகுதி\n*ஏலாமல் போட்டுது: இயலாமல் போட்டுது/ முடியாமல் போட்டுது.\n*’மோனும், மருமோளும்’ : மகனும் மகனின் மனைவியும் எனும் பொருளில் இவ் இடத்தில் நோக்கலாம். மருமகள்: தனது சகோதரனின் மகளையும் மாமி/ மாமா முறை உள்ளவர்களால் மருமகள் எனும் பொருள் பட அழைப்பார்கள்.\n*’ஹலோ எண்டால் கிலோவிலை வரும்’: வெளி நாட்டிலை உள்ளவர்களிடம் உரையாடிய பின்னர் அவர்கள் அனுப்பும் பணத்தினைக் குறிக்கும். வெளி நாட்டுக் காசு உள்ளூரிற்கு வரும் போது பெரிய தொகையாக இருப்பதால்/ சுளையாக வருவதால் அப் பணத்தினை விளிக்கப் பயன்படுத்துவார்கள்.\n*‘வரையறைவு பாக்குது’/ விடுப்புப் பார்த்தல்: நன்றாக உற்றுப் பார்த்தல். மற்றவர்களின் விடயங்களை வேவு பார்த்தல்/ உளவு பார்த்தல். அல்லது உய்த்தறிதல்.\n*’பீத்தல் விழுந்து போட்டுது’: ஓட்டை விழுந்து போட்டுது/ குடத்திலை துவாரம் விழுந்து விட்டுது.\n*’சிந்துது’: ஒழுகுது/ துவாரத்தின் வழியே நீர் வெளியேறுவதைக் குறிக்கும்.\n*’தாழத் தொடங்கி: கப்பல் கப்பல் மூழ்கத் தொடங்குதல்/ கடலில் மூழ்கத் தொடங்குதல்.\n*அந்தரிக்குதுகள்: தத்தளித்தல்/ உத்தரித்தல். அநாதரவாக இருத்தல்/ உதவியற்று நிர்க்கதியாக இருத்தல்.\n*பட்டியா வெளிக்கிட்டுப் போதல்: கூட்டமாகப் புறப்படுதல்/ அலையாகத் திரளுதலை அஃறிணையில் விளித்துக் கூறுவார்கள்.\n*’இடம் குடுத்தால் மடமும் கட்டுவாங்கள்’/ ‘இருக்க இடம் குடுத்தால் உதுகள் படுக்கவும் பாயெல்லே கேட்குதுகள்: இச் சொல் ஒரு சில உதவிகள் செய்தால் எல்லாவற்றையும் அவர்களிடம் வேண்டிக் கையேந்துவதை நகைச்சுவையாக சொல்ல இப் பழமொழியினைப் பயன்படுத்துவார்கள்.\n*’ஊத்தை பிரட்ட’ : முதுகில் உள்ள அழுக்கினை அகற்றிக் குளிப்பதைக் குறிக்கும்.\n: இச் சொல்லுக்குரிய விளக்கத்தினை வாசகர்களாகிய நீங்கள் தெரிந்தால் சொல்லலாம். விடை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/09/23/vellore-swine-flu.html", "date_download": "2021-04-11T00:30:57Z", "digest": "sha1:6R7N774SCPWWQAG2P55Z5RWF7X4LOSON", "length": 12512, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூரில் பன்றிக் காய்ச்சலுக்கு 2 பேர் பலி-மேலும் 7 பேருக்குப் பாதிப்பு | Swine flu claims 2 lives in Vellore | வேலூரில் பன்றிக்காய்ச்சலுக்கு இருவர் பலி - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை\nதுப்பாக்கிச்சூடு.. பதற்றம்.. கூச் பிகார் மாவட்டத்துக்கு.. 3 நாட்கள் அரசியல் கட்சிகள் செல்ல தடை\nமதுரை எய்ம்ஸ்-க்காக ஜப்பான் கம்பெனியுடன் ஒப்பந்தம் கையெழுத்தாமே.. விரைவில் கட்டுமான பணி தொடக்கம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 11.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென செலவுகள் அதிகரிக்கும்…\nSports வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்\nAutomobiles மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூரில் பன்றிக் காய்ச்சலுக்கு 2 பேர் பலி-மேலும் 7 பேருக்குப் பாதிப்பு\nவேலூர்: வேலூரில் 2 பேர் பன்றிக் காய்ச்சல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் தற்போது 2வது முறையாக பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த முறையை விட இந்த முறை படு தீவிரமாக உள்ளது. சென்னை, கோவை, கன்னியாகுமரி, வேலூர் மாவட்டங்களில்தான் இது தீவிரமாக உள்ளது. இதுவரை 12 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு இறந்துள்ளனர்.\nவேலூரில் 2 பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nவேலூர் சி.எம்.சி. மருத்துவமனை, வேலூர் அருக��� உள்ள தங்கக் கோவில் மற்றும் தனியார் பல்கலைக்கழகம் போன்ற இடங்களுக்கு பெருமளவிலான மக்கள் வருவதால், அங்கு தற்போது வேகமாக பன்றிக் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது.\nவேலூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி முதல் வரை 21 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.இதில், திருவண்ணாமலைமாவட்டம் போளூரைச் சேர்ந்த புனிதா (19), குடியாத்தத்ததை சேர்ந்த லட்சுமி (40) ஆகியோர் பன்றிக் காய்ச்சல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் கடந்த மாதம் 3,000க்கும் மேற்பட்டவர்கள் பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்காக வந்தனர்.\nஇதில், நோய் அறிகுறி இருந்த 320 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்பது மாதத்தில் ஒன்பது பேர் பன்றிக் காய்சலால் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதில், நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சரவணன். இவர் வேலூரில் தனியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வந்தார். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடையநல்லூரில் போய் மரணமடைந்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/10/18/cracker-factory-accident.html", "date_download": "2021-04-11T01:17:08Z", "digest": "sha1:CGDYYJUJNPZQTCMHQNCLLGGM2GB3QAVU", "length": 14274, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடலூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் பலி : 4 பேர் கவலைக்கிடம் | Owner died in cracker factory accident | பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் பலி - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் கருகி தொழிலாளி பலி - 2 பேர் கைது\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - தொழிலாளி மரணம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்\nகாளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்துக்குக் காரணம் என்ன - மாவட்ட ஆட்சியர் பகீர்\nசிவக��சி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆறு பேர் பலி - டாக்டர் ராமதாஸ், கமல் இரங்கல்\nசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியோனோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு - 20 பேர் படுகாயம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் காயம்\nபிஎஸ்சி படித்தும் வறுமையால் பட்டாசு வேலைக்குப் போய் உயிரிழந்த கர்ப்பிணி கற்பகவல்லியின் சோக கதை\nகந்தக பூமியில் கருகும் உயிர்கள்... 2012ல் முதலிப்பட்டி 2021ல் அச்சங்குளம் - நிரந்தர தீர்வு என்ன\nவிருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. ஒருவர் காயம்.. தீயணைப்பு வீரர்கள் போராட்டம்\nசிவகாசி: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி- 2 பேர் படுகாயம்\nசிவகாசி : பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் படுகாயம்\n2.5 கோடியை நெருங்கும் ஆக்டிவ் கேஸ்கள். இந்த 5 நாடுகள் மட்டும் சரிபாதி நோயாளிகள்..பட்டியலில் இந்தியா\nகடக ராசி பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன் : சோதனைகளை சாதனைகளாக மாற்றி ஜெயிப்பீர்கள்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nSports வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்\nAutomobiles மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடலூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் பலி : 4 பேர் கவலைக்கிடம்\nகடலூர்: கடலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உரிமையாளர் பலியானார்.\nகடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள எல்லப்பன்பேட்டையைச் சேர்ந்த சிவக்கொழுந்து( 60) என்பவர் அரசு அனுமதி பெற்ற பட்டாசு மற்றும் நாட்டு வெடிகுண்டு தயார���க்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார்.\nதீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் பட்டாசு மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.\nநேற்று இரவு 9 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில் அந்த தொழிற்சாலை தரை மட்டமானது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.\nஇடிபாடுகளை அகற்றியபோது அதில் சிக்கி சிவக்கொழுந்து இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த சிவக்கொழுந்தின் பேரன்கள் சந்தானம்(7), தருண்(4) , அங்கு வேலை பார்த்த அப்பு(22), பாபு(25) ஆகியோர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nபுஸ்வானத்தை சோதனை செய்தபோது அதிலிருந்து வந்த தீப்பொறி அருகில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு பண்டல்கள் மீது பட்டதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/all-women-and-children-allowed-to-travel-on-chennai-suburban-electric-trains-without-any-time-limit-405690.html", "date_download": "2021-04-11T00:53:15Z", "digest": "sha1:5J2SYI55Q2OQUAWBL3UTLHEJM5H6CZLA", "length": 15901, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை மின்சார ரயில்களில் அனைத்து பெண்களும் இன்று முதல் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்கலாம் | All women and children allowed to travel on Chennai suburban electric trains without any time limit - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nபண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்.. எதுக்கு தெரியுமா\nமெரினா பீச்சுக்கு சனி, ஞாயிறு செல்ல தடை.. கோவிலில் வழிபாட்டு நேரம் அதிகரிப்பு - தமிழக அரசு உத்தரவு\nகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. ரூ.5,000 மாத உதவி தொகை\nதமிழகத்தில் 2-வது அலை விஸ்வரூபம்.. 6,000-ஐ நெருங்கிய தினசரி பாதிப���பு.. இன்று 5,989 பேருக்கு கொரோனா\n\"எஸ்சி..ன்னு தெரிஞ்சாலே.. போதையில் கூட தலித்துகளை மட்டும் கொலை செய்வதா\".. கொந்தளித்த திருமாவளவன்..\nதமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்...மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்\nஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில்.. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு \"திறனறி தேர்வு\" புத்தகங்களை தேடி ஓடும் மாணவர்கள்\nநள்ளிரவில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பற்றி எரிந்த 2 பேர்,. பகீர் சிசிடிவி.. காரணம் தெரியுமா\nயாரு \"அந்த ஆள்\".. குத்துதா.. குடையுதா.. வயிறு எரியுதா.. 18 இடங்கள்.. ராமதாஸ் நறுக்கென கேட்பது யாரை\n10 ரூபாய் டாக்டர் கோபாலனுக்கு இறுதி சடங்குகளை செய்யும் வண்ணாரப்பேட்டை மக்கள்.. கலங்கிய வடசென்னை\nகட்டுக் கட்டாக கொட்டி கிடக்கிறது புதையல்.. சத்தியமங்கலம் காட்டின் ரகசியம்.. பரபரக்கும் வீரப்பன் மகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகடக ராசி பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன் : சோதனைகளை சாதனைகளாக மாற்றி ஜெயிப்பீர்கள்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை\nதுப்பாக்கிச்சூடு.. பதற்றம்.. கூச் பிகார் மாவட்டத்துக்கு.. 3 நாட்கள் அரசியல் கட்சிகள் செல்ல தடை\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nSports வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்\nAutomobiles மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nchennai suburban train சென்னை மின்சார ரயில் லோக்கல் ரயில்\nசென்னை மின்சார ரயில்களில் அனைத்து பெண்களும் இன்று முதல் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்கலாம்\nசென்னை: சென்னையில் ஓடும் புறநகா் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களும், 12 வயதுக்குட்ட குழந்தைகளும் நேரக்கட்டுப்பாடு இன்றி இன்று (டிசம்பர் 14முதல்) பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nசென்னை: புறநகர் ரயில்களில் பயணிக்கும் பெண்களே.. முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தெற்கு ரயில்வே…\nகொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்ட மின்சார ரயில் சேவைகள்பல்வேறு தளா்வுகளுக்குப் பிறகு, படிப்படியாக இயங்க தொடங்கி உள்ளன. புறநகா் மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்ட போதிலும்,அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார்நிறுவன ஊழியா்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், அத்தியாவசியப் பட்டியலின் கீழ் வராத பெண்களும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நேரக் கட்டுப்பாடுகளுடன் மின்சார ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அவா்களுக்கு டிக்கெட் கவுன்ட்டா்களில் டிக்கெட்டுகளும் கொடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி முதல்( இன்று முதல்) புறநகா் மின்சார ரயில்களில் அத்தியாவசியப் பட்டியலின் கீழ் வராத பெண்களும், 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளும் நேரக்கட்டுப்பாடு இன்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் புறநகர் ரயில் சேவையை முழுமையாக தொடங்க சிபிஎம் வலியுறுத்தல்\nஇதனிடையே சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூா் வழியாக அரக்கோணத்துக்கு சுற்றுவட்டப்பாதை ரயில் சேவையும் இன்று முதல் (டிசம்பா் 14-ஆம் தேதி) மீண்டும் தொடங்குகிறது. சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரையை மீண்டும் அடையும். மற்றொரு ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் வழியாக திருமால்பூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரையை அடையும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hatsun-agro-product-ltd-reaches-retail-milestone-with-3000th-outlet-404830.html", "date_download": "2021-04-11T00:38:58Z", "digest": "sha1:552RSM2LLNSGGSBO3JDDW35F6GKEUZMG", "length": 20135, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "3000-ஆவது சில்லரை கடையை திறந்தது ஹட்சன்.. மேலும் விரிவாக்கம��� செய்ய திட்டம் | Hatsun Agro Product Ltd reaches retail milestone with 3000th Outlet - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nBinomo இப்போது இந்தியாவிலும்.. ஆன்லைன் வணிகர்களுக்கு சூப்பர் வாய்ப்பு\nநீட் மாணவர்கள் குவியும் கோட்டா சிட்டி.. 5000 கோடி பிசினஸ்.. எப்படி சாத்தியம்\n கவலை வேண்டாம்.. இனி சுயதொழில் தான் எதிர்காலமே\nஆடு வளர்த்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய் ஈட்டலாம்.. சூப்பர் தொழில் வாய்ப்பு\nஎன்ன செய்யப்போகிறது அரசு.. நாலாபக்கம் தமிழகத்தில் முடங்கும் தொழில்.. கொரோனாவால்\nவசந்த் அன் கோவின், புத்தாண்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனை.. கோலாகல துவக்கம்.. அதிரடி ஆஃபர்கள்\nஉலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்\nதிருஷ்டி பூசணிக்கே இந்த சோதனையா.. என்ன கடவுளே இது\nஇனிதான் காஷ்மீர் சொர்க்கமாகும்.. தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்.. இந்திய தொழில் அதிபர்கள் வரவேற்பு\nசிக்கலில் சேவாக் மனைவி.. வசமாக ஏமாற்றிய பார்ட்னர்கள்.. போலீசில் புகார்\nவிஸ்வரூப வளர்ச்சி.. உலக அளவில் கலக்கும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம்.. புதிய மகுடம் சூடுகிறது\nவர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானமில்லா கடன்... பிரதமர் மோடி உறுதி\nஉச்சமடையும் கொரோனா... காங்கிரஸ் முதல்வர்களுடன்.. சோனியா காந்தி இன்று அவசர ஆலோசனை\nவியாபாரிகள் தர்ணா.. கோயம்பேடு சந்தை தொடர்ந்து இயங்க அனுமதி.. விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை\nபுதிதாக பதவியேற்கவுள்ள \"அரசு\" இதை கவனிக்கணும்.. பாஜக, அதிமுகவை போட்டு தாக்கிய கி.வீரமணி\nதமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்... யாருக்கு எல்லாம் இ பாஸ் தேவை... எதற்கெல்லாம் தடை\nஇன்று வங்கத்தில் வாக்குப்பதிவு... 10 ஆவது நாளாக விலை மாறாத பெட்ரோல் டீசல் விலை\nவங்கத்தில் மகுடம் சூடப்போவது யார்... இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு.. என்ன நிலைமை\nSports அவமானம்.. கிரிக்கெட்டுக்காக குடும்பத்தையே துறந்தார்.. ஆர்சிபியின் \"ரட்சகன்\" ஹர்ஷல்.. உருக்கமான கதை\nAutomobiles இந்த வருடத்தில் 2வது முறையாக பஜாஜ் டோமினார் பைக்குகளின் விலைகள் அதிகரிப்பு இனி இவைதான் புதிய விலைகள்\nFinance வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்திற்கு மஹிந்திராவ��ன் புதிய சேவை.. கார் உரிமையாளர்களுக்குக் குட் நியூஸ்..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 10.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பலனை திடீரென பெறக்கூடும்…\nMovies கர்ணன் எல்லோர் மனத்தையும் வெல்வான்…பா ரஞ்சித் ட்விட் \nEducation வேலை, வேலை, வேலை ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nhatsun business milk ஹட்சன் தொழில் பால்\n3000-ஆவது சில்லரை கடையை திறந்தது ஹட்சன்.. மேலும் விரிவாக்கம் செய்ய திட்டம்\nமும்பை: ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் தனது 3000 ஆவது அவுட்லெட் கிளையை (HAP Daily outlet) மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை, கர்கார் பகுதியில் திறந்துள்ளது.\nதரமான பால் பொருட்கள் உற்பத்திக்கு பெயர்பெற்ற ஹட்சன் நிறுவனம், பால் மற்றும் பால் பொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. பிரஷ்னஸ் மற்றும் தரம் ஆகியவை நிறுவனத்தின் தாரக மந்திரம் ஆகும். ஒவ்வொரு ஹெச்ஏபி டெய்லி அவுட்லெட்டும், வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கி வருகிறது.\nபொருட்கள் தொடர்ந்து கிடைப்பது, நல்ல இடவசதி, போன்றவை ஹட்சன் அவுட்லெட்களின் தனித்துவமான தன்மையாகும். நன்கு பயிற்சி பெற்ற பிரான்சைசிஸ் மூலமாக இந்த அவுட்லெட்கள் நடத்தப்படுகின்றன.\nஅருண் ஐஸ் கிரீம் தவிர்த்து ஆரோக்கியா பால், ஹட்சன் தயிர், பன்னீர், பால், பானங்கள், யோகர்ட், நெய், வெண்ணெய், ஸ்கிம் மில்க் பவுடர் மற்றும் டெய்ரி தொடர்பான அனைத்து வகையான பொருட்களும் இங்கு கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை சப்ளை செய்வதோடு, சில்லரை வணிக நிறுவனங்களுக்கும், இந்த அவுட்லெட் சப்ளை செய்கிறது.\n3000வது ஹெச்ஏபி டெய்லி விற்பனை நிலையத்தின் தொடக்க நிகழ்வில் பேசிய ஹட்சன் அக்ரோ தயாரிப்பு லிமிடெட் தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன், \"எச்ஏபி பால் பொருட்கள் எங்கள் தயாரிப்பு தரத்தில் நுகர்வோர் நம்பிக்கையுடன், நல்ல தேவையையும் வளர்ச்சியையும் காண்கின்றன. சில்லறை விற்பனை நிலைய விரிவாக்கம், ஹட்சன் அக்ரோ தயாரிப்பு லிமிடெட்டின் வளர்ச்சிக்கும், உயர்தர பால் பொருட்களை மக்களிடம் நெருக்கமாக எடுத்துச் செல்வதற்கான அதன் நோக்கத்திற்கும் ஏற்ப உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் பிற பிராந்தியங்களில் சில்லறை விரிவாக்கத்தை HAP அதிகரிக்கும், இது அதன் உற்பத்தி திறன்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் ஒரு புதிய ஆலை அமைக்க உள்ளோம்.\nஉயர்தர பால் பொருட்களை வழங்குவதன் மூலம் நாடு முழுவதும் தன்னை ஒரு பெயராக நிலைநிறுத்த HAP முயற்சிக்கிறது. இந்த இலக்கை அடைவதில், தற்போதுள்ள மற்றும் புதிய சந்தைகளில் அதன் சில்லறை காலத்தை மேலும் விரிவுபடுத்துவதில் HAP முழுமையாக உறுதியுடன் உள்ளது. \" இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் போன்ற புதிய சந்தைகளில் அதிகமான எச்ஏபி டெய்லி விற்பனை நிலையங்களைத் திறக்கவும், ஏற்கனவே வலுவாக உள்ள தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் கோவா ஆகிய சந்தைகளில் அதன் இருப்பை அதிகரிக்கவும் ஹெச்ஏபி திட்டமிட்டுள்ளது. HAP ஒரு முன்னோடியாக இருந்து இந்திய பால் தொழில்துறையின் சில்லறை வணிகத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஹட்சன் அக்ரோ தயாரிப்பு லிமிடெட் பற்றி:\nஹட்சன் அக்ரோ தயாரிப்பு லிமிடெட் (எச்ஏபி) இந்தியாவின் முன்னணி தனியார் பால் உற்பத்தியாளர் நிறுவனம். கவனமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 4,00,000 விவசாயிகளிடமிருந்து நேரடியாக சேகரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல தரமான கால்நடைகளிலிருந்து HAP பால் கொள்முதல் செய்கிறது. மதிப்புமிக்க ஐஎஸ்ஓ 22000 ஆல் சான்றளிக்கப்பட்ட தரங்களை எச்ஏபி பின்பற்றுகிறது.\nஎச்ஏபியின் போர்ட்ஃபோலியோ பின்வருவனவற்றை கொண்டது: அருண் ஐஸ்கிரீம்ஸ் - தென்னிந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் பிராண்ட், அரோக்யா பால் - நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை பால் பிராண்ட்.\nஇபாகோ - நுகர்வோர் தங்கள் சொந்த ஐஸ்கிரீம் 'sundaes'களை உருவாக்க உதவும் ஐஸ்கிரீம் விற்பனை நிலையங்களின் பிரீமியம் செயின் ஆகும். ஓயலோ - ஹட்சனிலிருந்து புதிய பிராண்ட்- சுவையான பீஸ்ஸாக்கள் பிராண்ட் ஆகும். சாண்டோசா - வேகமாக வளர்ந்து வரும் கால்நடை தீவன பிராண்ட் ஆகும். HAP இன் தயாரிப்புகள் உலகம் முழுவதும் 38 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபாரத் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் டிஜிட்டல் நூலகம் திறந்து வைத்த பப்புவாநியூகினியா அமைச்சர்\nரூ.1490 கோடி ஜாக்பாட்டை வெல்ல அரிய வாய்ப்பு.. அள்ளித்தரும் மெகா மில்லியன் லாட்டரி.. செம வாய்ப்பு\nகாலில் வீக்கம் இருந்தாலும்.. கலங்காமல் அசத்தும் விஜய்.. சீனியரை ரேஸில் முந்தி சூப்பர்.. தடதட குமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/10/18/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-04-11T00:10:09Z", "digest": "sha1:K2YQTEF2AXIG5XI3CVPNKPF7RYBSMXMH", "length": 8925, "nlines": 197, "source_domain": "tamilandvedas.com", "title": "மாரியாத்தாளைப் பெண்டுபிடிக்கிறவனுக்குப் பூசாரி பெண்சாதி எம்மாத்திரம் ? (8825) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமாரியாத்தாளைப் பெண்டுபிடிக்கிறவனுக்குப் பூசாரி பெண்சாதி எம்மாத்திரம் \nமாரியாத்தாளைப் பெண்டுபிடிக்கிறவனுக்குப் பூசாரி பெண்சாதி எம்மாத்திரம் – பெண்கள் பவளக்கொடி, காத்தாயி, அறப்பத்தினி ,காமாட்சி /மீனாட்சி, சுந்தரி பெயரில் உள்ள மேலும் ஐந்து பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்\n1.அழகிலே பிறந்த பவளக்கொடி , ஆற்றிலே பிறந்த சாணிக் கூடை\n2.அழகு பெண்ணே பவளக்கொடி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி\n3.அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை\n4.உம் என்கிறாளாம் காமாட்சி , ஒட்டிக்கொண்டாளாம் மீனாட்சி\n5.மாயப்பெண்ணே சுந்தரி , மாவைப் போட்டு கிண்டடி\ntags — மாரியாத்தா,பவளக்கொடி,பவளக்கொடி, சுந்தரி,\nTagged சுந்தரி, பவளக்கொடி, மாரியாத்தா\nஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.thermalwatch.org.in/tamil/content/impacts-power-plants", "date_download": "2021-04-11T00:46:54Z", "digest": "sha1:KAO7PLKAY5RJC2HV7FNSJ72V6UJ5MCGR", "length": 20392, "nlines": 137, "source_domain": "www.thermalwatch.org.in", "title": "மின் நிலையங்களின் தாக்கம் | Thermal Watch", "raw_content": "\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) என்றால் என்ன\nசுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயல்பாட்டில் பயன்மிக்க\nபிரச்சாரத்தின் கருவிகள் மற்றும் குறிப்புகள்\nஅனல் மின் நிலையம் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு வடிவங்கள்\nபுதுப்பிக்கக் கூடிய எரிசக்திக்கு மாறிடுங்கள்\nஇந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு\nஇந்தியாவில் அனல் மின் நிலையங்கள்\nTPP வரைபடம் மற்றும் அடிப்படை விவரங்கள்\nHomeசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுமின் நிலையங்களின் தாக்கம்\nநிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார தாக்கங்கள்\nகாற்று, நீர், மண் மற்றும் மக்கள் மீதான பாதிப்பு\nசுவாச கோளாறுகளை ஏற்படுத்தும். வரலாற்று கட்டுமானங்களை பாதிக்கும். பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்தும்\nநீரின் தரத்தை பாதிக்கிறது மற்றும் இதனால் மனிதர்கள் பயன்படுத்துவதற்கான நீரின் அளவு குறைகிறது\nகடலில் வெந்நீர் விடப்படுவதனால் கடல் வாழ் இனங்கள் கொல்லப்படுகிறது அல்லது இடம் பெயர்கிறது. இது மீன்பிடித்தலை பாதிக்கிறது\nமண்ணின் அமிலத்தன்மை அதிகரிப்பதனால் பயிர் செய்வது குறைந்துவிடும்.\nவிவசாயத்திற்கு கிடைக்கும் நிலத்தின் அளவு குறைவதனால் பயிர் செய்வதை வரம்புப்படுத்தும்\nவிவசாயிகள் மற்றும் மீன்பிடிப்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்\nஅபாயகரமான பணி நிலைமைகளின் காரணமாக ஏற்படும் விபத்துகளுக்கான இடரை அதிகரிக்கும்.\nநிலக்கரியை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் நீரானது, நேரடியாக நீர் நிலைகளில் விடப்பட்டால், அது நீரை மாசுப்படுத்தும். இந்த நிலையங்களில் இருந்து வரும் உலை சாம்பல் நிலத்தில் தங்கிவிடும் போது மண்ணை மாசுப்படுத்தும். இந்த நிலையங்களில் இருந்து உமிழப்படும் காற்று சல்ஃபர் டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சிறு துகள்கள், ஆவியாகும் பொருட்கள், கார்பன் மோனாக்சைடு, ஆவியாகக்கூடிய கரிமக் கூறுகள் மற்றும் உடல்நலம் மற்றும் நலவாழ்வினை பாதிக்கும் பாதரசம், போன்ற பிற உலோகங்களைக் கொண்டிருக்கின்றன.\nபாதிப்புகளின் தன்மைக்கு ஏற்ப நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றன\n• நேரடி பாதிப்பு – எ.கா. மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் அல்லது ஓடை��ளில் விடப்படும்போது நீர்வாழ் உயிரினங்கள் மீது பாதிப்புகளை ஏற்படுத்தும்.\n• மறைமுக பாதிப்பு – எ.கா., மின் உற்பத்தி நிலையங்களில்இருந்து வரும் SO2, மண்ணில் SO4ஆக படிந்து விவசாயத்தைப் பாதிக்கிறது.\n• திரள் பாதிப்பு - எ.கா., பிராந்தியத்தில் இருக்கும் நடப்பில் உள்ள மற்றும் வரவிருக்கும் திட்டங்களின் அனைத்து உமிழ்வுகளுக்கான கூட்டு பாதிப்பு\n• தூண்டப்பட்ட பாதிப்பு – எ.கா., மின் உற்பத்தி நிலையங்கள், நீர், காற்று போன்ற இயற்கை வளங்களில் ஏற்படுத்தும் பாதிப்பினால் அந்த பகுதியில் உள்ள நிலங்களின் பயன்பாடு, மக்கள் தொகை போன்ற பல்வேறு துணை பாதிப்புகளை ஏற்படுத்துக்கிறது.\nஒரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து பல்வேறு மாசுப்படுத்திகள் உமிழப்படுகின்றன. அவை சல்ஃபர்டைஆக்சைடு (SO2), கார்பன் மோனாக்சைடு (CO2), நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx), மற்றும் ஓஸோன் (O) ஆகியனவாகும். மேலும் இடைநீக்க நுண் துகள்கள் (SPM), ஈயம் மற்றும் மீதேனல்லாத ஹைட்ரோகார்பன்களும் வெளியிடப்படுகின்றன.\nஎந்தவொரு எரிப்பு செயல்முறைக்கும் NOx உற்பத்தி ஒரு ஆதாரமாக இருக்கிறது. அவை எரிபொருளில் இருக்கும் நைட்ரஜன் மற்றும் காற்றில் இருக்கும் பிராண வாயு எரிவால் உருவாகின்றன. எரிவதன் வெப்பநிலை அதிகரிப்பதால் NOx உருவாவது மேலும் அதிகரிக்கிறது.\nமேலும் பெரும்பாலான பசுமைக்குடில் வாயுக்களான கார்பன்டை ஆக்சைடு (CO2) – வளி மண்டலப் பிராண வாயு CO உடன் கலப்பதால் உருவாகிறது மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (NO ) – வளி மண்டல பிராண வாயுவுடன் NOx கலப்பதால் உருவாகிறது.\nஅதுபோல, SOx (சல்ஃபர் ஆக்சைடுகள்) எரிபொருளில் உள்ள சல்ஃபரும் காற்றில் உள்ள பிராணவாயுவின் கலவையால் உருவாகிறது. சல்ஃபர் டைஆக்சைடு (SO) என்பது நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் பொதுவான மாசுப்படுத்தியாகும். சில நேரங்களில், அதிகப்படியான பிராண வாயு காரணமாக, வளி மண்டலத்தில் உள்ள நீருடன் கலப்பதால் SO உருவாகிறது, அது அமில மழையை விளைவிக்கிறது. நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் SPM முக்கியமாக புகைக்கரி, புகை மற்றும் தூசு துகள்களாக இருக்கின்றன, இவை ஆஸ்துமா மற்றும் சுவாச நோய்களை உண்டாக்கும்.\nநிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில், தண்ணீர் ஆனது நிலக்கரியை கழுவுவதற்கும், வெப்பத்தை உண்டாக்குவதற்கும் உபகரணத்தைக் குளிர்விப்பதற்கும் கொதிகலன் உலையில் நீரை சுழற்சியாக்குவதற்கும் உதவுகிறது. நிலக்கரி சுத்தம் செய்யப்பட்ட நீரில் இருந்து வரும் தூசு நிலத்தடி நீரை மாசுப்படுத்துகிறது. வெந்நீர், குளிர்விக்கப்படாமல் நீர் நிலைகளில் வெளியேற்றப்படுமானால், அது வெப்பநிலையை அதிகரிக்க செய்து, நீர் வாழ் தாவரங்கள் மற்றும் உயிரினங்களையும் பாதிக்கிறது.\nநிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத காற்று மற்றும் நீர் மாசுப்படுத்திகள் அருகில் உள்ள பகுதிகளில் தாவரங்கள் மற்றும் உயிரினங்களை பாதிப்பதுடன் அவற்றை வாழ்வதற்கு அல்லது வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு உகந்ததல்லாததாக மாற்றுகிறது.\nகொதிகலன்கள், சுழலிகள் மற்றும் நொறுக்கிகள் போன்ற உபகரணங்களின் பயன்பாட்டில் இருந்து மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளிப்படும் அதிகப்படியான இரைச்சல், உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் மக்களை பாதிக்கிறது.\n§ சுவாச மண்டலத்தையும் நுரையீரல் செயல்பாடுகளையும் பாதிக்கிறது\n§ ஆஸ்துமா மற்றும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியை உண்டாக்குகிறது\n§ கண் எரிச்சலை உண்டாக்குகிறது\n§ இதய நோய்களை உண்டாக்குகிறது\n§ நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை உண்டாக்குகிறது\n§ நுரையீரல் வளர்ச்சியைத் தடுக்கிறது\n§ இதய நோயை உண்டாக்குகிறது\n§ நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியை உண்டாக்குகிறது\n§ நுரையீரல் வளர்ச்சியைத் தடுக்கிறது\n§ நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது\n§ இதய நோயை உண்டாக்குகிறது\n§ இரத்த அடைப்பு வழி இதய செயலிழப்பு\n§ சுவாசப் பிரச்சனைகளை உண்டாக்குகிறது\n§ தோல் மற்றும் கண் எரிச்சலை உண்டாக்குகிறது\nஹைட்ரஜன் குளோரைடு மற்றும் ஃபுளோரைடு\n§ தோல், கண்கள், மூக்கு, தொண்டை, சுவாசப் பாதைகளில் எரிச்சலை உண்டாக்குகிறது\n§ வயிற்றுப் புற்றுநோய் உண்டாக்குவதற்கான சாத்தியமுள்ளது\n§ இனப்பெருக்க, நாளமில்லா மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலங்களை பாதிக்கிறது\nபல்சுழற்சி அரோமாடிக் ஹைட்ரோ கரிமங்கள்\n§ கல்லீரல், சிறுநீரகம் மற்றும் விதைப்பைகளை மோசமாக பாதிக்கிறது\n§ விந்தணுக்களை பாதிக்கலாம் மற்றும் இனப்பெருக்கத்தை அழிக்கலாம்\n§ சிறு நுண் துகள்களை இணைக்கலாம் மற்றும் அவை நுரையீரலில் சேகரிக்கப்படலாம்.\n§ மூளை, நரம்பு மண்டலம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை சேதப்படுத்தலாம்\n§ நரம்பியல் மற்றும் பிறப்புக் குறைபாடுகளை உண்டாக்கலாம்\n§ குழந்தைகளின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கலாம்\n§ கற்றல், நினைவாற்றல் மற்றும் குழந்தைகளின் நடத்தையை குழந்தைகளில் மோசமாக பாதிக்கலாம்\n§ இதயக் குழலில் நோயை உண்டாக்கலாம்\nஆண்டிமனி, ஆர்சனிக், கேட்மியம், நிக்கல்,செலினியம், மாங்கனீசு\n§ சாத்தியமுள்ள கார்சினோஜென் விளைவுகள் (நுரையீரல்கள், சிறுநீர்பை, சிறுநீரகம், தோல் புற்றுநோய்கள்)\n§ நரம்பியல், இதயக் குழலிய, தோல், சுவாச மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலங்களை மோசமாக பாதிக்கிறது\n§ சாத்தியமுள்ள கார்சினோஜென் விளைவுகள் (நுரையீரல் மற்றும் எலும்பு புற்றுநோய்கள்)\n§ இரத்த சோகையை உண்டாக்கலாம்\n§ மூளை வீக்கத்தை உண்டாக்கலாம்\n§ சாத்தியமுள்ள கார்சினோஜென்கள் (நுரையீரல் மற்றும் நிணநீர் மண்டலம்)\n§ சிறுநீரக நோய்களை உண்டாக்கலாம்\nகடலூர் ITPCL அனல் மின் நிலைய சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பற்றிய கருத்துகள்\nஅனல் மின் நிலையம் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வடிவங்கள்\nஅலுவலகம்: புதிய எண் #246 (பழைய எண் #277B), டீடீகே சாலை(ஜெ.ஜெ. சாலை), ஆள்வார்பேட்டை சென்னை தமிழ்நாடு 600018 இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/category/sports/page/6/", "date_download": "2021-04-11T00:07:11Z", "digest": "sha1:QDI5UDHET5G4LG5RWXT5C543KESHND4Z", "length": 50674, "nlines": 171, "source_domain": "amtv.asia", "title": "விளையாட்டு – Page 6 – AM TV", "raw_content": "\nடாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nமேலக்கோட்டையூரில் இன்று லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா\nடாக்டர் பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் ஜெம் மருத்துவமனையில் திறக்கப்பட்டது ,\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\n600 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்\nமாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ���ோட்டி சென்னை ஆவடி வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் சூட்டிங் ரேஞ்சில் நாளை (வியாழக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.\nசென்னை ரைபிள் கிளப் சார்பில் 43-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ஆவடி வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் சூட்டிங் ரேஞ்சில் நாளை (வியாழக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. தினசரி போட்டிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.\nஇன்று (புதன்கிழமை) வீரர்-வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்கிறார்கள். ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவில் இருபாலருக்கும் சேர்த்து மொத்தம் 90 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த நிவேதா, காயத்ரி, சர்வேஷ் ஸ்வாரூப் சங்கர், அஜய் நிதிஷ், சந்தியா மற்றும் மதுரை, திருச்சி, கோவை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்ட கிளப்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் மொத்தம் 600 பேர் கலந்து கொள்கிறார்கள்.\n10 மீட்டர், 25 மீட்டர், 30 மீட்டர், 50 மீட்டர் தூர பந்தயங்கள் இரு பிரிவிலும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தேசிய ரைபிள் சங்கம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தகுதி புள்ளியை எட்டும் வீரர், வீராங்கனைகள் ஜி.வி.மவ்லாங்கர் அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி மற்றும் தென்னிந்திய போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இந்த தகவலை சென்னை ரைபிள் கிளப் செயலாளர் டி.வி.சீத்தாராமராவ், பொருளாளர் ஆர்.ரவிகிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தனர்.\nComment on 600 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னையில் நாளை தொடக்கம்\nசூதாட்டத்தில் ஈடுபட்ட தென்ஆப்பிரிக்க வீரருக்கு 8 ஆண்டு விளையாட தடை\nசூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக தென்ஆப்பிரிக்க வீரருக்கு 8 ஆண்டு விளையாட தடை விதித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nதென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் சோட்சோபே.\n33 வயதான இவர் 2014-ம் ஆண்டோடு சர்வதேச போட்டியை முடித்துக் கொண்டார்.\nசோட்சோபே உள்ளூர் போட்டியில் மட்டும் விளையாடி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு தென் ஆப்பிர்காகவில் நடந்த உள்ளூர் 20 ஓவர் போட்டியில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. முதலி��் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த அவர் பின்னர் அதை ஒப்புக்கொண்டார்.\nவிசாணையின் முடிவில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக சோட்சோபேக்கு 8 ஆண்டு விளையாட தடை விதித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nதென் ஆப்பிரிக்க உள்ளூர் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக தடை விதிக்கப்பட்ட 7-வது வீரர் ஆவார். இதற்கு முன்பு குலாம் போடி, அல்வீரோ பீட்டர்சன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.\nசோட்சோபே ஒரு நாள் போட்டி தரவரிசையில் ‘நம்பர் 1’ பந்து வீச்சாளராக இருந்தவர் ஆவார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த தடை அமலுக்கு வந்தது. இதனால் அவர் இனி உள்ளூர் போட்டியிலும் விளையாட இயலாது.\nComment on சூதாட்டத்தில் ஈடுபட்ட தென்ஆப்பிரிக்க வீரருக்கு 8 ஆண்டு விளையாட தடை\nமகளிர் உலகக்கோப்பை: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி\nமகளிர் உலகக்கோப்பையின் இன்றைய லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் பெண்கள் உலகக்கோப்பை தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.\nமுன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை குவித்தது.\nதென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லிஸ்லி லீ 65 பந்துகளில் 92 ரன்களை குவித்தார். கேப்டன் டேன் வான் நீகெர்க் 57 (66) ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஷிக்கா பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிஸ்ட், கவுர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\n274 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கணைகள் நிதானமாக ஆட்டத்தை தொடங்க, மறுபக்கத்தில் விக்கெட்டும் சரிந்து வந்தது. தீப்தி ஷர்மா நிலைத்து நின்று 60 (111) ரன்களும், ஜுலான் கோஸ்வாமி 43 (79) ரன்களும் குவித்தனர்.\nகேப்டன் மித்தாலி ராஜ், கவுர், ஷிக்கா பாண்டே, பூனம் பாண்டே ரன்கள் ஏதுமின்றி வெளியேற இந்திய அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் வான் நீகெர்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nதொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்ற இந்திய அணி, இந்த உலகக் கோப்பை சீசனில் முதல் தோல்வியை பதிவு செய்தது.\nComment on மகளிர் உலகக்கோப்பை: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி\nசாம்பியன்ஸ் டிராபி: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வி\nசாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மோசமான பந்துவீச்சு காரணமாக இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nசாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மோசமான பந்துவீச்சு காரணமாக இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nசாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முக்கியமான இந்த லீக் ஆட்டத்தில், குரூப் பி பிரிவில் உள்ள இந்தியா-இலங்கை அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.\nபின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்கள் குவித்தது. ஷிகார் தவான் சிறப்பான விளையாடி சதம் விளாசினார்.\nதொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி 78 குவித்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி டக் அவுட் ஆனார். யுவராஜ் 7 ரன்களில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.\nபின்னர், ஷிகார் தவானுடன், தோனி ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷிகார் தவான் சதம் அடித்தார். 128 பந்துகளில் 125 ரன்கள் எடுத்த போது ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசிய பாண்டியா 5 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.\nதொடர்ந்து சிறப்பாக விளையாடிய தோனி 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருப்பினும், 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் தோனி ஆட்டமிழந்தார். கடைசியில் ஜாதவ் 13 பந்துகளில் 25 ரன்கள் அடிக்க இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்கள் குவித்தது.\nஇலங்கை அணி தரப்பில் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருப்பினும் மலிங்கா, லக்மல், பிரதீப் ஆகியோ தலா 70 ரன்களுக்கு மேல் வாரி வழங்���ினர்.\nஇதனையடுத்து 322 ரன்கள் என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. திக்வெல்லா மற்றும் குனதிலகா தொடக்க ஆட்டக்காரர்களாக பேட்டிங் செய்தனர். ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் திக்வெல்லா ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.\nஇந்த ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் எவ்வளவோ முயற்ச்சி செய்தனர். ஆனால், இருவரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இலங்கை 170 ரன்களை எட்டியபோது குனதிலகா 76 ரன்களில் ரன் அவுட் ஆனார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மெண்டிஸ் 89 ரன்களில் ரன் அவுட் ஆனார்.\nஇதனையடுது, களமிறங்கிய பெரேரா மற்றும் கேப்டன் மேத்யூஸ் நிதானமாகவும், அதே நேரத்தில் கவனமாகவும் விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்திய பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயற்சித்தும் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. 49-வது ஓவரில் இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nவரும் 11-ம் தேதி இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது\nComment on சாம்பியன்ஸ் டிராபி: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வி\nமாநில நீச்சல் போட்டி: சென்னை மாணவர் தங்கம் வென்றார்\nசென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் நடந்த மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவர் ஹரிஷ் பாலாஜி 200 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.\nதமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 34-வது சப்-ஜூனியர் மற்றும் 44-வது ஜூனியர் மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் நடந்தது. இதில் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்னை பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹரிஷ் பாலாஜி 200 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.\nஅவர் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், 200 மீட்டர், 800 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் வென்றார். ஹரிஷ் பாலாஜி சென்னை மாநகராட்சி நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் முனியாண்டியிடம் இலவசமாக பயிற்சி பெற்று வருகிறார்.\nComment on மாநில நீச்சல் போ��்டி: சென்னை மாணவர் தங்கம் வென்றார்\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து – வங்காளதேசம் இன்று மோதல்\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதி வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்புடன் நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் தனது கடைசி லீக்கில் இன்று மல்லுகட்டுகின்றன.\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் 9-வது லீக்கில் கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, மோர்தாசா தலைமையிலான வங்காளதேசத்தை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.\nநியூசிலாந்து தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் வெற்றி பெறும் நிலையில் இருந்து மழை பெய்து ஆட்டம் ரத்தானதால் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொள்ள வேண்டியதானது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.\nஇதே போல் வங்காளதேச அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மண்ணை கவ்வியது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில் மழை காப்பாற்றியது. பாதியில் கைவிடப்பட்டதால் வங்காளதேசத்துக்கு ஒரு புள்ளி கிடைத்தது.\nபயிற்சியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், கப்தில்.\nதலா ஒரு புள்ளியுடன் உள்ள நியூசிலாந்து, வங்காளசேத்துக்கு இது தான் கடைசி லீக்காகும். இதில் கட்டாயம் வென்றாக வேண்டும். தோல்வி காணும் அணி மூட்டையை கட்டும். வெற்றி பெற்றாலும் அரைஇறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியுமே தவிர உறுதிப்படுத்த முடியாது. அதாவது இதே பிரிவில் நாளை நடக்கும் கடைசி லீக்கில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இதன் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.\nஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் ஏற்கனவே அரைஇறுதியை எட்டி விட்ட இங்கிலாந்துடன் சேர்ந்து 2-வது அணியாக 4 புள்ளியுடன் அடுத்த சுற்றுக்குள் நுழையும். மாறாக தோல்வியை தழுவினால் நியூசிலாந்து அல்லது வங்காளதேசம் ஆகிய அணிகளில் ஒன்றுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். மழை குறுக்கிட்டால் மீண்டும் சிக்கல் உருவாகும். இந்த போட்டிக்கும் மழை அச்சுறுத்தல் இருக்கிறது.\nஇவ்விருஅணிகளும் இதுவரை 30 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 21-ல் நியூசிலாந்தும், 9-ல் வங்காளத���சமும் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் அயர்லாந்தில் நடந்த முத்தரப்பு தொடரின் போது வங்காளதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது நினைவு கூரத்தக்கது.\nComment on சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து – வங்காளதேசம் இன்று மோதல்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜூவென்டஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.\nஇதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் முதன்முறை யாக பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாத னையை ரியல் மாட்ரிட் படைத்தது. நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு உதவினார்.\nகார்டிப் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 20-வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த கோலால் ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் அடுத்த 7-வது நிமிடத்தில் ஜூவென்டஸ் அணி பதிலடி கொடுத்தது. மரியோ மேன்ட்சூயிக் அடித்த இந்த கோலால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.\n2-வது பாதியில் ரியல் மாட்ரிட் அணி மேலும் 3 கோல்கள் அடித்து மிரளச் செய்தது. 61-வது நிமிடத்தில் கேஸ்மிரோ, 64-வது நிமிடத்தில் ரொனால்டோ, 90-வது நிமிடத்தில் மார்கோ சென்சியோ ஆகியோர் அடித்த கோலால் ரியல் மாட்ரிட் அணி 12-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.\nமேலும் அந்த அணி கடந்த 4 ஆண்டுகளில் வெல்லும் 3-வது பட்டம் இதுவாகும். இந்த ஆட்டத் தில் கோல் அடித்ததன் மூலம் 3 இறுதிப் போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டா படைத்தார். 2014 மற்றும் 2008-ம் ஆண்டு நடைபெற்ற இறுதி போட்டியில் ரொனால்டோ கோல் அடித்திருந்தார்.\nமேலும் இந்த சீசனில் அதிக கோல் அடித்திருந்த லயோனல் மெஸ்ஸியின் (11 கோல்கள்) சாதனையையும் ரொனால்டோ தகர்த்தார். ரொனால்டோ இந்த சீசனில் 12 கோல்கள் அடித்துள்ளார்.\nவெற்றி குறித்து ரொனால்டோ கூறும்போது, ‘‘சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 2-வது முறையாக பட்டம் வென்ற வென்ற முதல் அணி என்ற பெருமையை நாங்கள் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சீசனை மிகச்சிறப்பாக நான் நிறைவு செய்துள்ளேன். இது மற்று மொரு சாதனையாகும், இந்த சாத னைக்கு ரிய��் மாட்ரிட் அணி வீரர் கள் தகுதியானவர்கள்” என்றார்.\n1958-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ரியல் மாட்ரிட் அணி, லா லிகா மற்றும் சாம்பியன் லீக் தொடர் என ஒரே சீசனில் இரு சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த சீசனில் அந்த அணி கிளப் அளவி லான உலகக் கோப்பை, ஐரோப்பிய சூப்பர் கோப்பை தொடர்களையும் வென்றுள்ளது.\nComment on சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்\nபாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்: 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nஇந்தியா நிர்ணயித்த 320 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் பொறுமையாகவே தனது ஆட்டத்தை தொடங்கியது. 5-வது ஓவர் முடியும் முன் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆட்ட நேரம் மழையால் வீணானதால், இலக்கு 41 ஓவர்களுக்கு 289 என திருத்தப்பட்டது.\nதொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 9வது ஓவரில் ஷெஸாதை 12 ரன்களுக்கு இழந்தது. புவனேஸ்வர் குமார் இந்த விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த சில ஓவர்களிலேயே உமேஷ் யாதவ் பந்தை பவுண்டரி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார் பாபர் அஸாம் (8 ரன்கள்).\nபிறகு அசார் அலி, முகமது ஹஃபீஸ் இணை பொறுப்புடன் ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டது. ஹஃபீஸ் திணறினாலும், அசார் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 64 பந்துகளில் அவர் அரை சதம் எட்டினார். ஆனால் அந்த ஓவரிலேயே ஜடேஜா வீசிய பந்தை ஸ்வீப் செய்ய முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nமீதமிருந்த 20 ஓவர்களில் 198 ரன்கள் என்ற நிலமையில், டி20 ஆட்டத்தை போல ஆட வேண்டிய நிலைக்கு பாக் அணி தள்ளப்பட்டது. இதை உணர்ந்து ஷோயிப் மாலிக், சிக்ஸர், பவுண்டரி என விளாச ஆரம்பித்தார்.\nஷோயிப் மாலிக் 9 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன் எடுத்திருந்த போது, 24-வது ஓவரில், உமேஷ் யாதவ் வீசிய பந்தை சற்று தடுமாற்றத்துடன் பேக்வர்ட் பாயிண்ட் பகுதிக்கு தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்றார். ஆனால் மறுமுனையில் இருந்த ஹஃபீஸ் ரன் வேண்டாம் என மறுக்க, ஷோயிப் மாலிக் மீண்டும் க்ரீஸுக்குள் நுழைவதற்குள் ரவீந்திர ஜடேஜா பந்தை எடுத்து மின்னல் வேகத்தில் ஸ்ட்ரைக்கர் முனையின் ஸ்டம்பை நொறுக்��ினார். ரன் அவுட் ஆன ஷோயிப் மாலிக் பெவிலியன் திரும்பினார்.\nஅதிரடியாக ஆட ஆரம்பித்திருந்த ஷோயிப் மாலிக் ஆட்டமிழந்தது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இந்த கட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு 14 ஓவர்களில் 155 ரன்கள் தேவையாயிருந்தது. ஒரு ஓவருக்கு சராசரியாக 11 ரன்கள் தேவை என்ற நிலை.\nதொடர்ந்து சீரான இடைவெளியில் பாக் வீரர்கள் ஆட்டமிழக்க ஆரம்பித்தனர். தத்தளித்து வந்த ஹஃபீஸ் 43 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். ரன் ஏதும் சேர்க்காமலேயே இமாத் வஸிம் ஆட்டமிழ்ந்தார். 2 பவுண்டரிகள் அடித்து சிறிது நம்பிக்கை அளித்த சர்ஃபராஸ் அகமது 15 ரன்களுக்கு பாண்டியாவின் வேகத்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வெற்றிக்கு 11 ஓவர்களில் 137 ரன்கள். ஒரு ஓவருக்கு சராசரியாக 12 ரன்களுக்கு மேல் தேவை. பாகிஸ்தான் தோல்வி உறுதியானது.\nஉமேஷ் யாதவ் வீசிய 34வது ஓவரில் அடுத்தடுத்து முகமது ஆமிர், ஹஸன் அலி இருவரும் ஆட்டமிழக்க, 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கடைசி பாக். வீரர் வஹாப் ரியாஸ் உடல்நலம் சரியில்லாததால் ஆடவரவில்லை. ஆட்டநாயகனாக யுவராஜ் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்\nமுன்னதாக ஆடிய இந்திய அணி யுவராஜ் சிங், கோலி, பாண்டியா உள்ளிட்டவர்களின் அதிரடியுடன் 320 ரன்களை குவித்தது. இந்தியாவின் முதல் 4 ஆட்டக்காரர்களும் அரை சதம் கடந்தது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா 119 பந்துகளில் 91 ரன்கள் ஷிகர் தவண் 65 பந்துகளில் 68 ரன்கள், விராட் கோலி 68 பந்துகளில் 81 ரன்கள், யுவராஜ் சிங் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்தனர். கடைசியில் ஆட வந்த பாண்டியாவும் 3 சிக்ஸர்களுடன் 6 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார்.\nComment on பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்: 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்: இசாந்த ஷர்மா\nசாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் என்று இசாந்த் ஷர்மா கூறியுள்ளார்.\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்: இசாந்த ஷர்மா\nஇந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் இசாந்த் ஷர்மா. இந்தியா 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்வதற்கு இவரது பங்களிப்பு முக்க���யத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தற்போது அவருக்கு ஒருநாள் அணியில் இடம்கிடைப்பதில்லை. அதேவேளையில் உமேஷ் யாதவ், மொகமது ஷமி, பும்ப்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள்.\nஇந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர்களால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் என்று இசாந்த ஷர்மா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து இசாந்த் ஷர்மா கூறுகையில் ‘‘இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். இங்கிலாந்து மண்ணில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். முக்கியமான விஷயம் ஒவ்வொரு சூழ்நிலையில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த வேண்டும் என்ற மனஉறுதி, சுய நம்பிக்கையை வைத்துள்ளனர்.\nஒவ்வொருவரும் மிகவும் நெருக்கடியான போட்டியிலும், எந்தவொரு சூழ்நிலையிலும் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்பது உறுதி. இதனால் எந்தவொரு அணியையும் வீழ்த்தும் திறமை அவர்களிடம் உள்ளது.\nஉமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசி வருகிறார். டெத் ஓவரில் பும்ப்ரா அபாரமாக பந்து வீசக்கூடியவர். அவரால் சிறந்த யார்க்கர் பந்தை வீச முடியும்’’ என்றார்.\nComment on இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்: இசாந்த ஷர்மா\nஉலகசெய்திகள் கல்வி முகப்பு விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/09/blog-post.html", "date_download": "2021-04-11T00:51:50Z", "digest": "sha1:6JMTAOM66FJVBXZDVL42YHBWW55S25ML", "length": 6107, "nlines": 27, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: பதிவர் பாலபாரதியின் நூல் வெளியீட்டு விழா : ஒரு பார்வை", "raw_content": "\nபதிவர் பாலபாரதியின் நூல் வெளியீட்டு விழா : ஒரு பார்வை\nபதிவர் பாலபாரதி அவர்கள் எழுதிய '' அவன்-அது=அவள் '' புத்தக வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்தது .\n*இவ்விழா ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி சென்னை பார்வதி மினிஹாலில் மாலை 6.30க்கு தொடங்கியது.\n* இவ்விழாவிற்கு கார்ட்டூனிஸ்ட் பாலா தலைமையேற்றார் . அவர் பாலாவுடனான நட்பு குறித்தும் இப்புத்தகம் உருவாக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்தும் பேசினார்.\n*புத்தகத்தை சிவஞானம் ஐயா வெளியிட லிவில்ஸ்மைல் வித்யா பெற்றுக்கொண்டார்.(படத்தில் நடுவில் இருப்பவர் கார்ட்டூனிஸ்ட் பாலா)\n*புத்தகம் குறித்த விமர்சனத்தை தோழர் அ.மார்கஸ் வழங்கினார்\n*ஒளிப்பதிவாளர் விஜயகுமார் மற்றும் தோழர் பாட்டாளி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.\n*பதிவர்கள் பைத்தியக்காரன்,சுகுணாதிவாகர்,ஆழியுரான்,டோண்டு ராகவன்,மருத்துவர்.புருனோ, கென் , கென்னின் நண்பர் அகிலன் , உலக வானொலி பற்றி எழுதி வரும் பதிவர் மகாலிங்கம், வெண்பூ , நர்சிம் ( அவரது நண்பர்) , கடலையூர் செல்வம் , அது தவிர ஒரு வலைப்பதிவு வாசகர் (பெயர் நினைவில் இல்லை ) , கடைசி நேரத்தில் பதிவர் மக்கள்சட்டம் சுந்தர்ராஜன் வந்து சேர்ந்தார் . இன்னும் பல பதிவர்களும் வந்திருந்தனர் பெயர் தெரியவில்லை .\n*விழா அரங்கிலேயே பாலாவின் புத்தக விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது , விழா முடிந்தபின் அந்த புத்தக விற்பனையாளிடம் கேட்ட போது 50க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தும் 15 புத்தகங்கள் மட்டுமே விற்றுள்ளதாக கூறினார் . (கவலையாக இருந்தது)\n*விழா முழுவதுமே பதிவர் பாலபாரதி படபடப்புடன் காணப்பட்டார் . (விழாவிற்கு அவரது மனைவியும் வந்ததால் இருக்கலாம்)\n*விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் தேநீர் விருந்து கொடுக்கப்பட்டது.\n*விழாவிற்கு வந்த அனைவரையும் பாலபாரதி தனது மனைவி மலர்வனம் லட்சுமியுடன் தம்பதி சமேதராய் வரவேற்றது மிக சிறப்பாகவும் மகிழ்ச்சி அளிப்பதாயும் இருந்தது .\n*பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யா நிகழ்ச்சி முழுவதையுமே தனது ஹேண்டிகேமில் பதிவாக்கிக் கொண்டிருந்தார்\n*பதிவர் வெண்பூ அவரது ஜீனியரை அழைத்து வந்திருந்தார் , குட்டி வெண்பூ விழாவையே கலகலப்பாக்கினார்.\n* தன் வீட்டு விசேடம் போல தோழர் லக்கி மற்றும் நண்பர் முரளிகண்ணன் அவர்களும் மாங்கு மாங்கென்று உழைத்து நிகழ்ச்சியை வெற்றிகரமாய் முடிக்க உதவினர் .\n*பதிவர்கள் பலரும் கும்பல் கும்பலாக நின்று பல விடயங்களை பற்றியும் விவாதித்தனர் .\n*இரவு 8.30க்கு விழா முடிந்தது . பதிவர் சந்திப்பு மேலும் அரைமணிநேரம் தொடர்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/28/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-8/", "date_download": "2021-04-11T01:42:44Z", "digest": "sha1:FEKXMRTH54376NMNGUVZR24RPJUCLHV5", "length": 37822, "nlines": 215, "source_domain": "biblelamp.me", "title": "கேள்வி? – பதில்! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநட���ப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகேள்வி: “கிறிஸ்தவ சபை” என்ற பெயரில் ஒரு பிரிவு நம் நாட்டில் இருக்கிறது. அது மட்டுமே உண்மையான சபை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் அங்கத்தவர்கள் சபை ஆரம்பித்தால் கிறிஸ்துவின் பெயரில் மட்டுந்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கு மத்தேயு 16:18 வசனத்தை உதாரணம் காட்டுகிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை என்பதை விளக்குவீர்களா – இம்மானுவேல் எலியாஸ், தமிழ் நாடு.\nபதில்: இந்த சபைப் பிரிவு பற்றியோ அதன் கோட்பாடுகள் பற்றியோ எனக்கு அதிகம் தெரியாது. ஓரளவுக்கு மட்டுமே இதைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதே பெயரில் மேலை நாடுகளில் ஒரு சபைப் பிரிவு இருக்கிறது. ஆனால், அது ‘லிபரல்’ கோட்பாட்டைப் பின்பற்றும் பிரிவாகும்.\n“கிறிஸ்தவ சபை” என்று தங்களை அழைத்துக்கொள்கிறவர்கள் அவர்க ளுடைய சபை மட்டுந்தான் மெய்ச்சபை என்று கூறுகின்றார்கள் என்றால் அது முழுத்தவறு. அமெரிக்காவில் லேன்ட்மார்க் பாப்திஸ்து சபைகள் (Landmark Baptists) என்று இருக்கின்றன. இவர்கள் தங்கள் சபைகள் மட்டுமே அப்போஸ்தலர்கள் காலத்தில் இருந்து தொடரும் மெய்ச்சபைகள் என்று சொல்லி ஏனைய சபைகளை சபைகளாகக் கருதாதது மட்டுமன்றி தங்களுடைய சபையில் இருப்பவர்களுக்கு மட்டுமே திருவிருந்தும் கொடுப்பார்கள். இதிலிருக்கும் ஆபத்து என்னவென்றால் கிறிஸ்துவை மெய்யாகவே விசுவாசித்து அவருக்கு சாட்சியாக இருக்கும் ஏனைய திருச்சபைகளை (Universal Church) இவர்கள் நிராகரிப்பது மட்டுமல்லாமல், இவர்களுடைய சபைக்கு வெளியில் இருக்கும் கிறிஸ்தவர்களையும் கிறிஸ்தவர்களாக இவர்கள் அங்கீகரிக்காமல் போவதுதான். வேதம் இத்தகைய எண்ணப்போக்கை வெறுக்கிறது. மெய்ச்சபைகள் போலிச்சபைகளோடுதான் உறவாடக்கூடாது, சமயசமரசப் போக்கில் போகும் சபைகளோடும் தொடர்பு வைக்கக்கூடாது. நிச்சயமாக வேத அதிகாரத்துக்கு தலைசாய்த்து செயல்பட மறுக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் கூட்டத்தோடு சேர்ந்து வாழ முடியாது. வேதத்தை நிராகரித்து மனித சிந்தனைகளின் அடிப்படையில் செயல்ப���ும் சபைகளோடும் சேர்ந்து ஆராதிக்கவோ, உழைக்கவோ கூடாது. ஆனால், சுவிசேஷத்தை நம்பி விசுவாசித்து வேத அடிப்படையில் செயல்படும் எல்லா சபைகளையும் நாம் கர்த்தருடைய சபைகளாக அங்கீகரிக்க வேண்டும், அவர்களை சகோதரர்களாக எண்ண வேண்டும். அத்தகைய சபைகளோடு தொடர்பு கொண்டு அவர்களுக்காக ஜெபிப்பதும், சகோதரத்துவத்தில் இணைந்து வளர்வதும் அவசியம். ஒருபுறம் போலிகளோடு சேர்ந்து நாம் விசுவாசத் துரோகிகளாக மாறிவிடாமல் இருக்கவேண்டிய அவசியமிருக்கிறது; இன்னொருபுறம் மெய்ச்சபைகளோடு இணைந்து கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டிய கடமையும் இருக்கின்றது. நமது சபைகளை மட்டுமல்லாது கிறிஸ்து உலகம் முழுவதும் தம்முடைய சபைகளைக் கட்டிவருகிறார்.\nஅடுத்ததாக, உள்ளூர் திருச்சபைக்கு பெயர் வைக்கக் கூடாது என்றும் அப்படி வைத்தால் அது “கிறிஸ்து சபை” என்று மட்டுந்தான் இருக்க வேண்டும் என்ற கூற்றை ஆராய்வோம். இது கேட்பதற்கு நன்றாய் இருக்கிறது. ஆனால், நடைமுறைக்குப் பொருந்தாது. இப்படி சொல்பவர்கள் மத்தேயு 16:18 வசனத்தை உதாரணம் காட்டுவார்கள். ஆனால், அந்த வசனம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்த வசனத்தில் காணப்படும் “சபை” என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் சபையை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இயேசு கட்டிவரும் சபைகளனைத்தை யும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது. அத்தோடு, கிறிஸ்துவின் தெரிந்துகொள் ளப்பட்ட மக்களனைவரையும் இந்தப் பதம் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. இந்த வசனத்தின் மூலம் இயேசு தன்னுடைய பணி இந்த உலகத்தில் திருச்சபையைக் கட்டுவதுதான் என்றும், அந்தத் திருச்சபையை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று மட்டுமே கூறுகிறார். இயேசு கட்டப் போகிற சபைகள் அனைத்தும் அவருக்கு சொந்தமானவை; அவராலேயே அவை கட்டப்படும். அதற்கு மேல் இந்த வசனத்தில் இருந்து எதையும் விளங்கிக்கொள்ள முயல்வது ஆபத்து. சபைக்குப் பெயர் வைப்பதற்கும் இந்த வசனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.\nசபைகளுக்கு “கிறிஸ்து சபை” என்று மட்டுந்தான் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் புதிய ஏற்பாட்டு நூல்களை சுட்டிக்காட்டி கொரிந்துவில் இருந்த சபை கொரிந்துவிலிருந்த தேவனுடைய சபை என்றும் தெசலோனிக்கேயாவில் இருந்த சபை தெசலோனிக்கேயாவிலிருந���த தேவனுடைய சபை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே, இக்காலத்து சபைகளும் அப்படித்தான் அழைக்கப்பட வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் எபேசுவில் இருந்த சபையைப்பற்றி பவுல் எழுதும்போது எபேசுவில் இருந்த தேவனுடைய சபை என்று எழுதாது, “எபேசுவிலே கிறிஸ்துவை விசுவாசிக்கும் பரிசுத்தவான்கள்” (எபேசி. 1:1) என்று மட்டுமே எழுதுகிறார். இதேபோல்தான் பிலிப்பு சபையைப் பற்றியும், கொலோசெ சபையைப் பற்றியும் எழுதியிருக்கிறார். இதைவைத்து நாம் தெசலோனிக்கேயாவிலும், கொரிந்துவிலும், கலாத்தியாவிலும் மட்டுந்தான் சபைகள் இருந்தன, மற்ற இடங்களில் எல்லாம் பரிசுத்தவான்கள் மட்டுந்தான் இருந்திருக்கிறார்கள் என்று விளக்கம் தரமுடியுமா அப்படி விளக்கமளிப்பது அடிமுட்டாள் தனம். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது அப்படி விளக்கமளிப்பது அடிமுட்டாள் தனம். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது இந்த உலகத்தில் கட்டப்படுகின்ற திருச்சபைகள் ஒவ்வொன்றிற்கும் பெயர் வைப்பது அவசியமா என்ற கேள்விக்கு வேதம் நேரடியாக பதிலளிக்கவில்லை என்று புரிகிறது. அப்போஸ்தலர் காலத்தில் ஆசியா மைனரில் உள்ளூர் சபைகள் இருந்தன என்பதற்கு தேவையான அனைத்து அடையாளங்களையும் வேதம் சுட்டிக் காட்டுகிறது. இடங்களின் பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன, சபைகளின் அமைப்பு, அதிகாரம், நிர்வாகம் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. அவைகள் உள்ளூர் சபைகள்தான் என்பதற்கான அத்தனை ஆதாரங்களும் வேதத்தில் இருக்கின்றன. அதற்கு மேலுள்ள விஷயங்களை நம்முடைய பொது அறிவையும், கிறிஸ்தவ ஞானத்தையும் பயன்படுத்தி நாம் அணுக வேண்டும் என்று வேதம் எதிர்பார்க்கிறது. உதாரணத்திற்கு, உள்ளூர் சபை எத்தனை மணிக்குக் கூடிவர வேண்டும், எத்தகைய கட்டிடத்தில் கூட வேண்டும், எத்தனை தடவைகள் ஓய்வுநாளில் ஆராதனை நடத்த வேண்டும், வார நாட்களில் திருச்சபை செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி யெல்லாம் வேதம் பட்டியலிட்டு விளக்கங்களை அளிக்கவில்லை. இதெல் லாம் மிகவும் அவசியம் என்பது நமக்குத் தெரியும். வேதத்தின் பொதுவான போதனைகளின் அடிப்படையில் பொது அறிவைப் பயன்படுத்தியே இந்த விஷயங்களில் நாம் முடிவெடுகிறோம்.\nஅதேபோல்தான் உள்ளூர் சபைக்கு பெயர் வைப்பதும். பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்காதவர்கள் இரு��்கிறார்களா பெயர் ஒரு மனிதனை அவன் யார் என்று உலகத்துக்கு அறிவிக்கிறது. நாடுகளுக்கு பெயர்கள் இல்லாமலா இருக்கிறது பெயர் ஒரு மனிதனை அவன் யார் என்று உலகத்துக்கு அறிவிக்கிறது. நாடுகளுக்கு பெயர்கள் இல்லாமலா இருக்கிறது இந்தியா என்பது நாட்டின் பெயராக இருப்ப தோடு அந்நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பெயர் இருந்து அவை அந்தந்த மாநிலங்களை அடையாளம் காட்டுகின்றன. அதுபோல் இன்றைக்கு கிறிஸ்துவின் பெயரை சூட்டிக்கொண்டு பிசாசின் கையாளாக இருக்கும் ரோமன் கத்தோலிக்க மதம், யெகோவாவின் சாட்சிகள், மோர் மன்ஸ், கிரிஸ்டொடொல்பியன்ஸ், கிரிஸ்டியன் சயன்ஸ் போன்ற பிசாசின் கூட்டங்களில் இருந்தும், செத்துப்போன பாரம்பரிய சபைகளில் இருந்தும், பெந்தகொஸ்தே இயக்கத்தில் இருந்தும் நமது சபைகளைப் பிரித்துக்காட்டுவதற்கு நாம் விசுவாசிக்கும் வேதபோதனைகளின் அடிப்படையில் அமைந்த நல்ல பெயர்கள் அவசியம். பெயர்களே எல்லாம் ஆகிவிடாவிட்டாலும், பெயர்கள் அந்தந்த சபைகளின் விசுவாசத்தை வெட்கமில்லாமல் வெளிப்படையாக அறிவிக்க உதவுகின்றன. வேதம் இதற்கு நிச்சயம் அனுமதி யளிக்கின்றது. எங்கள் சபைக்கு “சவரின் கிறேஸ் சீர்திருத்த பாப்திஸ்து சபை” என்று பெயர். இது வேதபூர்வமான பெயர்தான். “சவரின் கிறேஸ்” (Sovereign Grace) கர்த்தரின் இறையாண்மையைக் குறிக்கிறது. “சீர்திருத்த பாப்திஸ்து” (Reformed Baptist) என்ற பதங்கள் நாங்கள் எத்தகைய பாப் திஸ்துகள் என்று விளக்குகின்றன. இது அவசியம். ஏனெனில், பாப்திஸ்துகளிலும் வேதத்தின் அதிகாரத்தையும் அதன் போதனைகளையும் அசட்டை செய்து சமயசமரசப் போக்கைப் பின்பற்றும் பச்சோந்திகள் இருப்பதால் நம்மையும் நம்மோடு சார்ந்தவர்களையும் இவ்வாறு பிரித்து அடையாளம் காட்ட நேரிடுகிறது.\nஆதிசபைக் காலத்தில் இருந்த சபைகள் தொகை குறைவு. அத்தோடு அவை அனைத்துமே அப்போஸ்தலர்களின் கட்டுப்பாட்டிலும், அவர்களு டைய கண்காணிப்பிலும் இருந்தன. அதனால் சபைப் பெயர்களுக்கு இன்றிருக்கும் அளவுக்கு அவசியம் இருக்கவில்லை. முதல் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு போலிப்போதனைகள் உலகில் மலிந்துவிட்டன. இன்று நம்மத்தியில் அவை தலைகால் இல்லாமல் திரிகின்றன. எனவே உள்ளூர் திருச்சபைகள் தம்மைத் தெளிவாக இனங்காட்டிக் கொள்ளுவதற்கும், பாதுகாத்துக் கொள்ளுவதற்கும் அவசியமாக இன்றைக்கு வேதபூர்வமானதொரு பெயரையும், விசுவாச அறிக்கையையும் கொண்டிருப்பது அவசியம். பெயரோடு மட்டும் இருந்துவிடாமல் அந்த பெயருக்கு களங்கம் வந்துவிடாத வகையில் அவர்களுடைய விசுவாசமும், போதனைகளும், சபையின் நடைமுறை வாழ்க்கையும் இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே –…\nஆர். பாலா on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஷேபா மிக்கேல் ஜார்ஜ் on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nK.சங்கர் on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nRAMESH KUMAR J on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\nPRITHIVIRAJ on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் (2015)…\nElsie on 20 வது ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamlife.blogspot.com/2011/08/", "date_download": "2021-04-11T00:49:20Z", "digest": "sha1:PIVIM7CA4GMWKKOUGDK3NJMKKGAEV2HC", "length": 35004, "nlines": 407, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: August 2011", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப��பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nஇஞ்சாரப்பா கவனிச்சியே ஒரு சிவப்பு பெட்டைக் கோழியொண்டு இஞ்சனேக்க எப்பவும் உலாவுது.அது ஆரிண்ட கோழியப்பா.தெரியுமே உனக்கு.\nஓமப்பா நானும் ஒவ்வொருநாளும் பாக்கிறன் எங்கட வளவுக்கதான் எங்கட கோழிகளோட திரியுது.இங்கதான் மரத்தில இரவிலயும் படுக்குதுபோல.ஆரும் இடம் பெயர்ந்து\nபோனவையின்ரயோ தெரியேல்ல.எதுக்கு இந்தக் கிழமையும் பாப்பம்.\nஏனப்பா பிடிச்சுக்கொண்டுப்போய் அம்மா வீட்டை கொண்டு போய் விடுவமே.கொஞ்சம் வளந்தாப்போல கொண்டுவரலாம்....சரியே.\nஎன்னப்பா நீ்.....நான் மனசில வேற கணக்குப்போட்டு வச்சிருக்கிறன்.துணிபோட்டுப் பிடிச்சுச் சட்டிக்க வைக்கவெண்டு.........நீ என்னடாவெண்டா...\nசும்மாயிருங்கோப்பா.அது நல்லசாதிப் பேடுபோல இருக்கு. வளர்ந்து முட்டை போட்டா...பக்கது வீட்ல நல்ல வெள்ளடியன் சேவல்வேற நிக்குது ...பிறகு அடை வச்சுக் குஞ்சு பொரிக்குமெண்டு நான் கற்பனை பண்றன்.\nஅடி விசரி நீயும் உன்ர கோழிக்கனவும்....\nநீங்கள் பாருங்கோவன் ஒருநாளைக்கு எங்கட வீட்ல வெள்ளடிச் சாவல்ன்ர பமிலியே இருக்கும்.ஆசையா அடை வைக்க நான் ஒரு முட்டை கேக்கக்கூட உவள் சுமதி தரமாட்டன் எண்டவளெல்லே.\nஎன்னவாலும் செய்து துலை. இங்க ஆராச்சும் படலை திறந்து வம்பு சண்டைக்கு வராம இருந்தாச் சரி.எப்பதான் நான் சொன்னதைக் கேட்டிருக்கிற நீ.நான் உன்னைக் கட்டி...உன்ர கொப்பருக்கு உதைக்கவேணும்.பாவம் வயசு போட்டுது எண்டுதான் பேசாமலிருக்கிறன்.இல்லாட்டி....\nஇல்லாட்டி இல்லாட்டி....கோழி பிடிக்கிறதுக்கும் அப்பருக்கும் ஏன் முடி போடுறியள் இப்ப...\nஅடி போடி கொப்பரை உதச்சு எதுக்கு.கள்ளக்கோழி அமத்திற\nஆக்கள்தானே நீங்கள்.....சரி சரி விடு \nஏனப்பா ஆரெண்டாலும் தேடினவையே அந்தச் சிவப்பியை.சரியப்பா இண்டைக்குப் போய் அவள் சிவப்பியைக் கொண்டு வந்து விடுவமே.எதுக்கும் வேற கலர் பெயிண்ட் அடிச்சுக் கொண்டு வந்து விடுவமேப்பா.\nநாசமாப் போக நீ.ஏன் அதைச் சாகடிக்கச் சொல்றியே.அதுக்குத்தானே அண்டைக்கே சொன்னனான் சட்டிக்க வைப்பமெண்டு.\nஏனப்பா பெயிண்ட் அடிச்சா என்ன.எங்கட புதுக்கோழியெண்டு\nஓமடி....ஓமடி உனக்கு நிறைஞ்சு வழியுது அறிவு.சும்மா கலர் அடிச்சா மழையில கழுவுப்பட்டுப் போகாதே.சரி கழுப்படாத பெயிண்ட் எண்டா கோழியிண்ட றெக்கை (இறகு) ஒட்டிக்கொள்ளு��ெல்லே.\nஓம் எனக்கு விசர்தான்.எனக்கு யோசிக்க வரேல்லத்தானப்பா.சரி பின்னப் போய் கொண்டு வாங்கோ.அதை இப்ப அடையாளம் கண்டு பிடிக்க மாட்டினம்.அது வளந்திட்டுதப்பா.\nகோழி கொண்டு வந்துவிட்ட கொஞ்ச நாளான பிறகு பிறகு....\nஇஞ்சாருங்கோப்பா....எங்கட சிவப்பியக் கவனிச்சீங்களே.உந்த வெள்ளடியன் சிவப்பிட்ட இங்க வருமெண்டு பாத்தா சிவப்பிய மெல்ல மெல்ல தன்ர வீட்டையெல்லே கொண்டு போய்ச் சேர்க்குது.ஒருக்கா அவையளிட்ட சொல்லி இஞ்சால கலைச்சுக்கொண்டு வாங்கோப்பா.நல்ல வடிவா வந்திட்டுது.நான் போய்க்கலைக்க என்னை உச்சுக் காட்டுது.இப்பிடியே அங்க பழகிட்டுது எண்டா அங்கயெல்லே முட்டை போடப்போகுது.நானும்\nஅடை வைக்கவெண்டு கனவு கண்டுகொண்டிருக்கிறன்.\nஓமடியப்பா நானும் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன்.இப்பெல்லாம் அங்கதான் மினக்கெடுது எடுபட்டுப் போகப்போகுது.எவ்வளவு கஸ்டப்பட்டு சாப்பாடும் போட்டு வளத்துக்கொண்டு வாறம்.ஆனா ஒண்டு இந்தச் சாட்டில உன்ர கொம்மாவும் கொப்பரும் ஒரு கணக்கு ஒதுக்கிப் போட்டினம்.இருக்கட்டும் அவையள்.எனக்குச் செருப்பால குடுக்கவேணும்.என்னையும் கள்ளக்கோழி மாதிரியெல்லே அமுக்கிப் பிடிச்சனியள்.\nஓஓ...பெடிக்கும் கல்யாணம் செய்து குடுக்கப் போறம்.இப்பத்தான் உங்கட செருக்குக் கதை.வாயை மூடிக்கொண்டு கோழியைக் கலைச்சுக்கொண்டு வாருங்கோ முதல்ல.தம்பி அடுத்தமாசமளவில வாறனெண்டு சொன்னவனப்பா போன்ல.நான் சொல்ல மறந்திட்டன்.வந்தா இனி கொழும்புப் பக்கத்துக்கு விடாம இஞ்சனைக்க ஒரு வேலையப் பாத்துக்கொண்டு இருக்கச் சொல்லவேணும்.\nஎப்ப எடுத்தவன் தம்பி.எப்ப வாறானாம்.உது சரிவராது.இரு பிடிச்சுக்கொண்டு வாறன்.ஆக மிஞ்சிப்போச்சுதெண்டா தம்பி வந்து நிக்கேக்க கையைக் காலை முறிச்சுச் சட்டிக்கதான் வைக்கவேணும்.\nஇஞ்சப்பா கொதி வரப்பண்ணாதேங்கோ.சும்மா கறி...சட்டி எண்டுகொண்டிருக்காம போய்த் துரத்திக்கொண்டு வாங்கோ.\nபோய்க் கொஞ்ச நேரத்தில திரும்பி வாறார்....\nஇஞ்சாரப்பா....அங்க எங்க காணேல்ல சிவப்பியை.வெள்ளடி மட்டும்தான் நிக்குது.\nவெங்காயமடி நீ...சொல்லச் சொல்லக் கேக்கேல்ல.அவளவை சட்டிக்க வச்சுப்போட்டாளவைபோல.இப்ப எனக்கும் இல்ல உனக்கும் இல்ல.....\nஎன்னப்பா சொல்றியள்.நானும் 2-3 நாளாக் கவனிக்கேல்லத்தான் நானும்.கோதாரி போக அவளவை.வயிறு அவிஞ்சு கொள்ளை���ில போக.பாப்பம் இண்டைக்கு பொழுதுபட அடைய வருதோவெண்டு.\nகோழி இரவாகியும் வரேல்ல மரத்தில அடைய. .....\nஅடுத்த நாள்...உந்தக் கோடாலி எங்கயப்பா.உந்த முருங்கை மரத்தை வெட்டிச் சரிக்கிறன்.பாவங்களெண்டுதான் விட்டு வச்சனான்.முழுக்கொப்பும் இஞ்சாலதான் சரிஞ்சு கிடக்கு.அவ்வளவு குப்பையும் நாங்கள் நித்தமும் கூட்டி அள்ளுறம்.அங்கனேக்க ஒண்டிரண்டு முருங்கக்காயைத் தானே நாங்கள் பிடுங்கிறம்.கீரையும் எப்பாலும் ஒடிச்சு எடுக்கிறம்.அவளவை எங்கட முழுக்கோழியையே திண்டு போட்டாளவையே.\nசும்மா இரடி லூசி.....என்ன என்ன எங்கட கோழியோ....நல்ல பகிடிதான்.உந்த முருங்கை மரம் மாமரத்தால எங்களுக்கு எவ்வளவு லாபம்.இரவில கோழிகள் 2 அதிலதான் அடையுது.இரவோடஇரவா எவ்வளவு மாங்காயை பிடுங்கி வித்தனி.உதுகளை விட்டு வச்சிருக்கிறபடியால்தான் எங்கட 2 தென்னைமரத்தை விட்டு வச்சிருக்கிறாள் சுமதி.தேங்காய் அவைன்ர கிணத்துக்கையெல்லே அடிக்கடி விழுது.எத்தனை தரம் சொல்லிப்போட்டு விட்டு வச்சிருக்கிறாள்.\nகோழியைக் காணேல்லயெண்ட கவலை எனக்கு மட்டும் இல்லையே.\nபொறுங்கோ பொறுங்கோ நான் கண்டு பிடிக்கிறன் கள்ளரை.நாசம் விழ அவையளின்ர தலையில.நாளைக்கே போய் சாத்திரம் கேக்கிறன்.\nமண்டைக்க சரக்கேதாலும் கிடக்கே உனக்கு.நல்லாப் போய்க் கேளு.எங்கப்பன் கொல்லைல இல்லயெண்டு சொல்ற மாதிரி கள்ளி நீதான் எண்டு சாத்திரி சொல்லும்.ஏனெண்டா கோழி எங்கடையில்லை.சும்மா கிடவடி.\nஇல்லையப்பா உவையளை விடப்படாது.கள்ளர்கூட்டம்.பாருங்கோவன் சரியாக் கண்டுபிடிச்சணெண்டா செய்வினை செய்து கையை அழுகப்பண்ணாட்டி நான் ...நான் இல்லை.சொல்லிப்போட்டன்.\nஎடி விசரி...எப்பிடியடி கண்டு பிடிப்ப.சும்மா புலம்பாதை.எங்களிட்ட தானா வந்த கோழிதானே.விடு.அவளவை கோழி இறக்கையைக்கூட குப்பையோட குப்பையா எரிச்சுக் கொளுத்தியிருப்பாளவை.அவையளை நான் வேற வழியால சரிப்படுத்துறன்.\nஉந்தக் கோழியின்ர யோசனைல வந்த கடிதத்தையும் மறந்திட்டன்.இந்தாப்பா தம்பியின்ர எழுத்துப்போல கிடக்கு.ஏன் போன் எடுக்காம கடிதம் போட்டிருக்கிறான்.\nஅதப்பா நான் அண்டைக்க்குக் கதைக்கேக்க இப்ப கிட்டடியில எடுத்த\nபோட்டோவொண்டு அனுப்பச் சொல்லிக் கேட்டனான்.அதாத்தான் இருக்கும்.இஞ்ச தாங்கோ.\nஅன்புள்ள அம்மாவுக்கு சுகம் சுகம்தானே.இன்னும் இரண்டு கிழமைல வாறன் உங��க.அம்மா அப்பா கொழும்பில இருந்து என்ன வாங்கிக்கொண்டு வரவேணும் நான்.சொல்லுங்கோ.கொண்டு வாறன். நானும் சாமான்கள் வாங்கி வச்சிருக்கிறன்.அப்பாவுக்கு ஒரு போனும்கூட.அம்மாவுக்கு கிரண்டரும் புது மொடல்ல.\nஅம்மா உங்களிட்ட நான் ஒண்டு சொல்லவேணும்.அம்மா நீங்கள் எனக்குக் கல்யாணம் பேசவெண்டு சொன்னியள்.நான் சொல்லப்போறதைக் கேட்டு கொஞ்சம் மனவருத்தம் உங்களுக்கு வரலாம்.அம்மா நான் இங்க ஒரு பிள்ளையக் காதலிக்கிறன் கொஞ்சக் காலமா.அவளைத்தான் கல்யாணம் செய்யவெண்டு சத்தியம் பண்ணிப்போட்டன்.நான் வரேக்க கூட்டிக்கொண்டு வாறன்.நல்ல வடிவாயிருப்பளம்மா.பழகிப் பாத்திங்களெண்டா உங்களுக்கும் பிடிக்கும் அவளை.திடீரெண்டு கூட்டிக்கொண்டு வந்தா உங்களுக்கு அதிர்ச்சியாப்போடும் எண்டுதான் இப்பவே சொல்றன்.ஒண்டுக்கும் யோசிக்காதேங்கோ.\nசரியாப்போச்சு....தலையில இடி விழுகிறமாதிரி உவன் என்ன எழுதிருக்கிறான் எண்டு பாருங்கோப்பா.வீடு வாசல் நகை நட்டெண்டு நான் நல்ல சீதனத்தோட இஞ்ச கல்யாணம் பேசிக்கோண்டு தரகர்மாருக்கும் அள்ளிக்குடுத்துக்கொண்டு திரியிறன்.நாசமா போறன் எண்டு உந்தப் பெடி என்ன சொல்லுதெண்டு.\nஉதுக்குத்தான் சொன்னனான் கொழும்புப் பக்கம் அனுப்பாதயெண்டு.உனக்கு எல்லாத்திலயும் பேராசை.நல்ல சம்பளம் நல்ல வேலையெண்டு ஒற்றைக்காலில அவனோட ஒத்துப்பாடிக்கொண்டு அனுப்பின.அனுபவி.உதுக்கு நான் என்ன சொல்லக் கிடக்கு. எவளைக் கூட்டிக்கொண்டு வாறானோ.பாத்தியே நீ கள்ளக் கோழி அமத்திப் பிடிச்ச.எங்கட பெடியை யாரோ அமத்திப்போட்டாளவ.சரி கோழி துலைஞ்சமாதிரி திரும்பி எங்களிட்டயாவது வாறானே.அதுவே போதும் சந்தோஷம்.விடு.\nஅடுத்த பதினைஞ்சு நாள் போக...\nதம்பி இண்டைகெல்லேப்பா வாறனெண்டவன்.சரி அவனுக்குப் பிடிச்சதாச் சமை.இப்ப என்ன அவன் அவளாரோ ஒருத்தியையும் கூட்டிக்கொண்டுவாறான்.கதைச்சுப் பாப்பம்.புலம்பாமச் சமை அவன் வந்திடுவான்.மெல்ல மெல்ல மாத்திப்போடலாம் அவனை.\nசமையல் நடந்துகொண்டிக்கும்போதே ஒரு ஆட்டோ வந்து நிக்குது..... இஞ்சப்பா தம்பி வந்திட்டான் போல.இந்த அடுப்பை பாத்துக்கொளுங்கோ.சீலையச் சுத்துக்கொண்டு ஓடி வாறன்.சொன்னதைவிட நேரத்துக்கு வந்திடான்போல.வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டு வாங்கோ.உங்க பக்கமெல்லாம் விடுப்புப் பாக்கும் சனம்.\nஆட்டோவிலிருந்��ு ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் மகன் தன் ஒன்றரை வயதுக் குழந்தையோடு வந்து இறங்குகிறான்.வந்த மகனோடு பேசிச் சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கேக்க சிவப்பியும் 6 குஞ்சுகளோட வேலி நுழைஞ்சு வளவுக்குள்ள வந்துகொண்டிருக்குது.\nஏதோ என்னால.....இவ்வளவுதான் நகைச்சுவை முடியுது \nவட்டார வழக்கு நகைச்சுவை | comments (2)\n\"ஓடாமல் நில்\" என அதட்டி நிறுத்தி\nஎனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை\nஎதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்\nதங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை\nபடிவரிசைக் கற்களோடு சரிந்து வீழ்வதுகண்டு\nஎனைச் சூழும் ஏளனச் சிரிப்பொலிகளைப்\nபற்றியிருக்கும் புத்தகங்களைக் கைநழுவ விடுகிறேன்\nநான் என்ன செய்ய வேண்டுமென்றோ\nமுதுகின் பின்னால் கிடந்த இருளை\nநீங்களும் ஒரு தேரோட்டி தான்\nமீள மீளக் காயப்படுவதெல்லாம் நான்தானே\nஎன்மீது குற்றப் பத்திரிகை வாசித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/sports/2019/07/15/former-umpire-simon-taufel-says-about-overthrow-in-final-over", "date_download": "2021-04-11T01:45:34Z", "digest": "sha1:V6USLF5DZAEU2MJKCW655SEYJY5XUUIN", "length": 12654, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Former umpire Simon Taufel says about overthrow in final over", "raw_content": "\nஅந்த ஓவர்த்ரோவுக்கு 6 ரன்கள் கொடுத்த நடுவர்களின் முடிவு பெருந்தவறு: சைமன் டஃபெல் குற்றசாட்டு\nஇறுதி ஓவரில் ஓவர்த்ரோ-விற்கு 6 ரன்கள் வழங்க ஆன்-பீல்ட் நடுவர்கள் முடிவு செய்தது தவறு என்று நடுவர் சைமன் டஃபெல் தெரிவித்துள்ளார்.\n2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், நேற்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார்.\n50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது நியூசிலாந்து. 242 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த இங்கிலாந்து அணி, கடைசி ஓவரின் முடிவில் 241 ரன்களே எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.\nபின்னர் சூப்பர் ஓவரில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ரன்களை எடுத்தது. அவர்களை அடுத்து ஆடிய நியூசிலாந்து அணியும் 15 ரன்கள் எடுத்தது. அதனால், சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது. இதையடுத்து அதிக பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nவெற்றி பெற தகுத��� பெற்ற அணியாக நியூசிலாந்து அணி விளையாடியிருந்தது. ஆனால், அன்றையை தினம் நியூசிலாந்துக்கானதாக இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், நியூசிலாந்து அணியின் தோல்விக்கு நடுவரின் தவறான முடிவே காரணம் என நடுவர் சைமன் டஃபல் அதிர்ச்சி கருத்தை தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது 50வது ஓவரின் 4-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் இரண்டு ரன்கள் எடுக்க முற்படுவார். இரண்டாவது ரன் ஓடும் போது, நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் பந்தை கீப்பரிடம் எறிந்தார். கப்திலின் எறிந்த பந்து கிரீசுக்குள் நுழைய டைவடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு, பவுண்ட்ரிக்கு சென்றது.\nஇதனால் இங்கிலாந்து அணிக்கு 2 + 4 என 6 ரன்கள் வழங்கப்பட்டன ( ஓடியதற்கு 2 ரன்கள் + பவுண்டரி 4 ரன்கள்). நடுவரின் இந்த முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இங்கிலாந்து அணி ஆட்டத்தை டை செய்து, சூப்பர் ஓவரையும் டை செய்து, அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டியை வென்று உலக சாம்பியன் ஆவதற்கு அந்த ஓவர்த்ரோ ரன்கள் முக்கியப் பங்கு வகித்தன.\nஆனால் ஐ.சி.சி விதிமுறையின்படி இதுபோல ஆறு ரன்கள் வழங்கியது தவறு என்று கூறப்படுகிறது. ஸ்டோக்ஸ், இரண்டாவது ரன்னை எடுக்கும்போதுதான் அது ஓவர் த்ரோவாக மாறியது. கப்தில் பந்தை கீப்பர் நோக்கி எறியத் தொடங்கிய போது இரண்டு பேட்ஸ்மேன்களும் இரண்டாவது ரன் எடுக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனால், ஒருவரை ஒருவர் கடக்கவில்லை. அப்படி இருக்கும்போது 2-வது ரன்னை நடுவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கக்கூடாது. 1+4 என 5 ரன்களை மட்டுமே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அதையும் கணக்கில் கொண்டு 6 ரன்களாக வழங்கியதுதான் ஆட்டத்தின் பெரிய திருப்புமுனையாக மாறிவிட்டது. ரன்கள் கொடுத்திருந்தால், அடுத்த பந்தை அதில் ரஷிட் எதிர்கொள்ள நேரிட்டிருக்கும். இங்கிலாந்து அணி ஆட்டத்தை டை செய்திருக்கும் என்று உறுதியாக கூற முடிந்திருக்காது.\n5 ரன்களுக்கு பதிலாக 6 ரன்கள் வழங்க நடுவர்கள் முடிவு செய்தது பிழை என்று நடுவர் சைமன் டஃபெல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, ” அந்தப் பரப்பான கட்டத்தில் ஃபீல்டர் பந்தை எறிய முயன்றபோது பேட்ஸ்மேன்கள் ஒருவருக்கொருவர் கிராஸ் செய்திரு���்பார்கள் என்று நடுவர் நினைத்திருப்பார்.\nஆனால் டிவி ரீப்ளேவில் ஒருவருக்கொருவர் கிராஸ் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் பேட்ஸ்மேன்கள் கிராஸ் செய்யாததால் அடுத்தப் பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டிருக்கக்கூடாது. அதில் ரஷித் தான் அடுத்த பந்தை எதிர்கொண்டிருக்கவேண்டும்.” என்றார்\n“எனினும் இந்தத் தவறால் தான் நியூஸிலாந்து தோற்றது, இங்கிலாந்து வென்றது எனக் கூற முடியாது” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், ஓவர் த்ரோவில் தான் வேண்டும் என்றே செய்யவில்லை என்று சொல்லி வருத்தம் தெரிவித்தார். இதற்கு வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறினார்.\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\n“வறுமையால் பெண்கள் நாப்கின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் அவலம்”: கற்காலத்தை நோக்கி திரும்பும் இந்தியா\nபசுமைத் தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்துக்கு தடை; உரிய தகுதியில்லை என ஐகோர்ட் கருத்து\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2021/158093/", "date_download": "2021-04-11T01:54:10Z", "digest": "sha1:SNB7NU7UTC5YYTIU66XLUVGYPYQUVORL", "length": 56353, "nlines": 246, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் இயங்கிய 'குழந்தைகள் பண்ணை'! - GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இயங்கிய ‘குழந்தைகள் பண்ணை’\n1,500 ரூபாய்க்கு தத்துக் கொடுக்கப்பட்ட சிறார்கள்\nபடக்குறிப்பு, ரணவீரா அராக்கிலகே யசாவதிக்கு ஜெகத் தத்துக்கொடுக்கப்பட்ட பிறகு அவரது படம் கிடைத்தது. அதுவே மீண்டும் அவரை எப்படியாவது பார்க்க அவரைத் தூண்டியிருக்கிறது.\nஇலங்கையில் 1960-1980களு��்கு இடைப்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தத்துக் கொடுப்பதற்காக அளிக்கப்பட்டன. அதில் சிலர், ‘குழந்தை சந்தைகள்’ மூலம் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டதாக குற்றசாட்டுகளும் உள்ளன. இதில் பல குழந்தைகளை நெதர்லாந்தில் தத்துக் கொடுக்கப்பட்டன.\nஆனால், இது தொடர்பான கட்டமைப்பில் வற்புறுத்தல் மற்றும் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான குற்றச்சாட்டுகள் எழுந்ததால், சர்வதேச அளவிலான தத்தெடுப்பு திட்டத்திற்கு அந்நாடு சமீபத்தில் தடை விதித்தது. இது குறித்த விசாரணை தொடரும் நேரத்தில், தங்களிடமிருந்து பிரிந்து சென்ற குழந்தைகள் மீண்டும் இணைவார்கள் என்ற நம்பிக்கையுடன் பல குடும்பங்கள் உள்ளன.\nதன் சகோதரி நிலந்தி மற்றும் தாயை அழைத்துச் சென்ற சிவப்பு நிற கார், இன்னும் இண்டிகா வடுகேவின் நினைவில் அழியாமல் உள்ளது. அவர்கள் திரும்பி வருவார்கள் என்று தனது மற்றொரு சகோதரியான தமயந்தியுடன் காத்திருந்தார். ஆனால், அடுத்த நாள் காலை தனியாக திரும்பி வந்தார் அவரின் தாயார்.\n“அவர்களை வழி அனுப்பி வைத்தபோது, “நிலந்தி வெளிநாட்டிற்கு சென்றுவிடுவார், இதுவே நான் அவரை பார்க்கும் கடைசி முறையாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.” என்கிறார் அவர்.\nஇந்த சம்பவம் 1985 அல்லது 1986இல் நடந்தது. அப்போது, மூன்று குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பை பனிகர்கே சோமவாதேயிடம் விட்டுவிட்டு, அவரின் கணவர் அங்கிருந்து விலகியிருந்தார். வாழ்வதற்கே அந்த குடும்பம் போராடி வந்த வேளையில்தான், நான்கு அல்லது ஐந்து வயதாக இருந்த நிலந்தியை தத்து கொடுக்குமாறு, தனது தாயிடம் ஒருவர் கூறியைதை நினைவுகோர்கிறார் இண்டிகா.\nபடக்குறிப்பு,இண்டிகா வடுகேவுக்கு, ஒரு குழந்தை விற்பனை சந்தையில் தாய்மார்கள் தரையில் படுத்துக்கிடந்ததை பார்த்ததாக இப்போதும் நினைவு உள்ளது.\nகொழும்புவின் கோட்டேஹெனா பகுதியில் உள்ள ‘குழந்தைகள் பண்ணையின்’ இடைத்தரகர் அந்த நபர்தான் என்று கூறும் இண்டிகா, நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த ஒரு பெண் அதிகாரியும், அவரின் கணவரும் இந்த பண்ணையை நடத்தி வந்தபோதிலும், தத்து கொடுக்கப்படும் குழந்தைகளை ஏற்பாடு செய்தது இந்த ஆள்தான் என்றும், பெரும்பாலும், டச் தம்பதிகளுக்கு அவர் ஏற்பாடு செய்துகொடுத்தார் என்றும் இண்டிகா தெரிவித்தார்.\nஅந்த அமை���்பு, குழந்தைகள் தத்து எடுப்பதை ஒரு தொழிலாக செய்து வந்தது என்று தனது தாயாருக்கு தெரியும் என்கிறார் இண்டிகா. ஆனால், அப்போது இருந்த சூழலில், அவருக்கு வேறு வழி தெரியவில்லை என்பதால், வெறும் 1,500 இலங்கை ரூபாய்க்கு குழந்தை கொடுத்துவிட்டார்.\n“என் அம்மாவிற்கு தெரியும். ஆனாலும், அவர் கையறு நிலையில் இருந்தார். எங்கள் மூன்று பேருக்கும் உணவளிக்க முடியாமல் கஷ்டப்பட்டதாலேயே அவர் இவ்வாறு செய்தார் என்று எனக்கு தெரியும். அதனால்தான் அவர் இப்படி ஒரு முடிவு எடுத்தார். நான் அவர்மீது குற்றம் சொல்ல மாட்டேன்.”\nநிலந்தியை தத்து கொடுக்கும் முன்பு, தனது பெற்றோருடன் அந்த அமைப்பிற்கு சென்றது நினைவுள்ளது என்கிறார் இண்டிகா. ஆனால், எதற்காக சென்றார்கள் என்பது நினைவில்லை என்று தெரிவிக்கிறார். இரண்டு அடுக்கு மாடியுள்ள ஒரு வீட்டில், பல தாய்மார்கள் குழந்தைகளுட தரையில் பாய்போட்டு படுத்திருந்தது நினைவில் உள்ளது என்கிறார் அவர்.\n“அந்த இடம் மிகவும் அசுத்தமாக இருந்தது. ஒரு மருத்துவமனை போல காட்சியளித்தது. அது ஒரு குழந்தைகள் பண்ணை என்பது எனக்கு இப்போது புரிகிறது. கர்பிணிப்பெண்களை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்; குழந்தை பிறந்தவுடன் அதை விற்று விடுவார்கள். அவர்கள் மிகவும் லாபகரமான ஒரு தொழிலை செய்து வந்தார்கள்.” என்கிறார்.\nவேறு ஒரு சூழலில், தனது தாயின் தோழி ஒருவர், அவரின் குழந்தையை இந்த பண்ணையில் கொடுத்த பிறகு, தாயை வந்து சந்தித்தது குறித்தும் நினைவுகூர்கிறார் இண்டிகா.\n“அம்மாவிடம் பேசும்போது, அவர் அழுதுகொண்டே இருந்தது நினைவிருக்கிறது.”\nபடக்குறிப்பு,நிலந்தியை தத்துக் கொடுப்பதை தவிர தனக்கு வேறு தேர்வு இருக்கவில்லை என்கிறார் பனிக்கர்கே சோமவதி\nஅதற்கு சில ஆண்டுகளுக்குப்பின், மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சியின்போது, சுமார் 60,000பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது, அந்த குழந்தைப்பண்ணையின் இடைத்தரகர் காரோடு எரித்து கொல்லப்பட்டதாகவும், அதுகுறித்து ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வந்ததாக கூறும் இண்டிகா, ஊடகத்தில் அந்த காரை பார்த்ததும், தனது சகோதரியை அழைத்துச்சென்ற கார் இதுவே என்று தன்னால் அடையாளம் காண முடிந்தது என்றும் கூறுகிறார்.\nஇண்டிகாவிற்கு இப்போது 42 வயதாகிறது. தனது தங்கை நிலந்தியை தேடிவரும் அவர், நெதர்லாந்து அல்லது ஆஸ்திரியாவில் அவர் வாழ்வதாக தான் நம்புவதாகவும் ஆனால், அவரின் ஒரு புகைப்படம்கூட தன்னிடம் இல்லை என்றும் தெரிவிக்கிறார்.\n” என் அம்மாவிற்கு 63 வயதாகிறது. இறப்பதற்குள் எப்படியாவது என் சகோதரியை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவரின் ஆசையை பூர்த்தி செய்ய நான் முயல்கிறேன்.” என்றார்.\nதனது குழந்தையை இவ்வாறு தத்துக்கொடுத்த பல தாய்மார்கள் இதே ஆசையுடனேயே உள்ளனர்.\nதனது குழந்தையை “விற்கும்” எண்ணம் ஒருபோதும் இருந்தது இல்லை என்றும், ஒரு திருமணம் ஆகாத பெண், ஆண் துணையில்லாமல் தனியாக இருக்கும் பெண் என சமூகத்தால் தடுக்கப்பட்டிருந்த விஷயங்கள் தன்னைச்சுற்றி இருந்ததே, குழந்தையை தத்துகொடுக்க ஒப்புக்கொள்ள வைத்தது என்கிறார் ரணவீரா அரச்சலகே யசவதி.\n“மிகவும் வலிதரக்கூடிய முடிவு என்றாலும், அப்போது என்னால் எடுக்க முடிந்த சிறந்த முடிவு அதுவாகவே இருந்தது. என்னைப்பற்றி நான் யோசிக்கவில்லை; குழந்தையைப்பற்றி மட்டுமே சிந்தித்தேன். அவனை பார்த்துக்கொள்ளும் நிலையில் நான் இல்லை. சமூகம் இதை எப்படிப் பார்க்கும் என்ற அச்சத்தில் இருந்தேன்.” என்கிறார்.\nபடக்குறிப்பு,பள்ளிச்சிறுமியாக இருந்தபோது அஸ்வதி ஒருவரிடம் நேசம் கொண்டு பிறகு கர்ப்பமானார்.\nசிங்களம் மற்றும் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும், பழமைவாத சமூகத்தைச்சேர்ந்த நாடு இலங்கை. திருமணத்திற்கு முன்பு உறவுகொள்ளுதல் என்பது, அந்த காலம், தற்காலம் என எல்லா சூழலிலும் தடை செய்யப்பட்ட ஒன்று; அதுபோல, கருகலைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.\n1983ஆம் ஆண்டு, தனக்கு 17வயதாக இருக்கும்போது, யசவதி பள்ளி நடந்துசென்றபோது, அங்கு பார்த்து காதலில் விழுந்த பெரிய வயது ஆணால் கர்ப்பம் அடைந்தார். அண்ணனின் எதிர்ப்பையும் மீறி, தனது காதலரின் வீட்டிற்கு சென்று தங்கினார் அவர், “எனக்கு அங்கு சென்றாகவேண்டும் என்ற எண்ணம் இல்லை. நாம் மிகவும் இளம்வயதில் இருந்தேன், பலவீனமாக இருந்தேன்.” என்கிறார்.\nஆரம்பத்தில், யசவதியிடம் அன்பாக இருந்த அவர், நாட்கள் போகப்போக மாறினார். அவருடம், அவரின் தங்கையும், யசவதியை அதிகமாக குறைகூறியதோடு திட்டினார்கள். அப்போது யசவதி, தன் காதலருக்கு பிறருடன் தொடர்பு இருப்பதை அறிந்தார். ஆறு ஏழு மாதங்கள் கழித்து, யசவதியை மீண்டும் தாய்விட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு காணாமல் போனார் காதலர். யசவதி அப்போது இரண்டு மாதங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவரின் சகோதர-சகோதரிகள், அவரை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டனர்.\nபடக்குறிப்பு,1984ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி ஜெகத் பிறந்தார்.\nகஷ்டத்தில் இருந்த யசவதி, ஒரு பெண் திருமண பதிவாளரிடம் உதவி கேட்டுப்போனார். அவருக்கு குழந்தை பிறக்கவுள்ள நேரத்தில் அந்த பதிவாளர், ரத்னபுராவில் இருந்த ஒரு மருத்துவமனை ஊழியருக்கு யசவதியை அறிமுகம் செய்து வைத்தார். அந்த நபர்தான், யசவதியின் மகனான ஜகத் ரத்னயகவை தத்துகொடுக்க ஏற்பாடு செய்துகொடுத்தவர். ஜகத் ரத்னயக டிசம்பர் 24, 1984இல் பிறந்தார்.\n“எனக்கு குழந்தை பிறந்தபோது கவனித்துக்கொள்ள யாருமே இல்லை. நான் இரண்டு வாரகாலம் மருத்துவமனையில் இருந்தேன். பிறகு, கொழும்புவில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லம் போன்ற இடத்திற்கு அழைத்துச்சென்றார்கள். அது என்ன இடம் என்பது குறித்த தெளிவான தகவல் எனக்கு தெரியவில்லை. ஆனால், அங்கு என்னப்போலவே 4-5பேர் இருந்தனர்.”\n“அங்கு ஒரு வெள்ளைக்கார தம்பதி என் குழந்தையை தத்து எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதுகூட எனக்கு தெரியாது. எனக்கு 2000 இலங்கை ரூபாய்(அப்போது தோராயமாக 85 டாலர்கள்) பணமும், ஒரு பையில் துணியும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார்கள். அவ்வளவுதான் நான் வாங்கினேன். நான் நிறைய கஷ்டப்பட்டேன். சில நேரங்களில் என் உயிரை விட்டுவிடலாமா என்றுகூட யோசித்தேன்.”\nசில மாதங்களுக்குப்பின், ஆம்ஸ்டர்டாமில் இருக்கும் ஒரு தம்பதி, யசவதியின் மகனின் புகைப்படத்தை அடங்கிய கடிதத்தை அனுப்பியிருந்தனர்.\n” எனக்கு ஆங்கிலம் படிக்கவோ, பேசவோ தெரியாது. மொழி தெரிந்த ஒருவர்தான் அதை படித்துவிட்டு, இது என்னுடைய மகன் என்றும், அவர் அங்கு நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு, குழந்தை தத்து கொடுத்ததற்காக அந்த தம்பதி எனக்கு நன்றி தெரிவித்து இருந்தனர். அதன்பிறகு, என் மகன் குறித்த எந்த தகவலும் எனக்கு வரவில்லை.”\nபடக்குறிப்பு,தான் கண் மூடும் முன்பாக தனது மகனை காண வேண்டும் என்கிறார் யசவதி.\nஇலங்கையில் கொடகவெல் என்ற கிராமத்தில் வாழும் யசவதி, பிறகு மீண்டும் திருமணம் செய்து ஒரு மகன் மற்றும் இரண்டு மகளுக்கு தாயாக இருக்கிறார். தற்போது 56 வயதாகும் இவருக்கு, தனது மூத்த மகன் எங்கு இருக்கிறான் என்று தெரியாமல் இருப்பது மனதில் ஒரு வெறுமையை கொடுத்துள்ளதாக கூறுகிறார். ஆனால், அவர் எங்குள்ளார் என்பது தெரியவந்தால், இப்போதுகூட தான் சமூக புறக்கணிப்பிற்கு ஆளாகக்கூடும் என்று கவலைகொள்கிறார்.\n“எந்த ஒரு வெள்ளையரை பார்த்தாலும், என் மகன் பற்றி எதாவது தெரியுமா என்று கேட்கவேண்டும் என தோன்றும். எந்த உதவியும் செய்யமுடியாத நிலையில் உள்ளேன். நான் பெற்ற அனுபவத்தை வேறு யாரும் பெறக்கூடாது என்று நினைக்கிறேன். மரணிப்பதற்கு முன்பு, ஒரே ஒருமுறை என் மகனை பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.” என்று உடையும் குரலில் பேடுகிறார் யசவதி.\n2017ஆம் ஆண்டு, டச்சில் நடந்த செம்பிலா என்ற நிகழ்ச்சியில் பேசிய அப்போதைய இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர், 1980களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தத்து கொடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார்.\nஇரு தரப்பும் பொய்யாக ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 11,000குழந்தைகள் வரை ஐரோப்பிய குடும்பங்களுக்கு தத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. 4,000 குழந்தைகள் நெதர்லாந்தில் தத்து கொடுக்க்கப்பட்டிருக்கின்றன. மற்ற குழந்தைகள் ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nபடக்குறிப்பு,கெட்டஹேனா புநகரில் உள்ள குழந்தைகள் தத்துக்கொடுப்பு இடத்துக்கு சென்றதை இப்போதும் இண்டிகா வடுகே நினைவுகூர்கிறார்.\nஇதில் சில குழந்தைகள், ‘குழந்தைப்பண்ணையில்’ பிறந்து, மேற்கில் விற்கப்பட்டுள்ளது என்று சில அறிக்கைகள் கூறுகின்றன – இதனைத்தொடர்ந்தே, 1987ஆம் ஆண்டு, இலங்கை அதிகாரிகள், வெளிநாடுகளுக்கு குழந்தைகளை தத்துகொடுப்பதற்கு இடைக்கால தடை விதித்தனர்.\nதரிடி பொன்சேகா தத்து கொடுக்கப்படுவது குறித்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளை தத்து கொடுத்ததன்மூலம், பல முக்கிய புள்ளிகள் லாபம் பார்த்திருக்கக்கூடும் என்பதற்கான குறிப்புகள் தெரிகிறது என்கிறார்.\nஇதுவரை 165 தத்து கொடுக்கப்பட்ட குழந்தைகளை பெற்ற தாயுடன் சேர உதவி செய்துள்ள சுற்றுலா வழிகாட்டியான ஆண்ட்ரூ சில்வா, இந்த செயலால் மருத்துவ ஊழியர், வழக்கறிஞர், தடுப்புப்பிரிவு அதிகாரிகள் என அனைவரும் லாபம் பார்த்துள்ளதாக கூறுகிறார்.\n2000ஆம் ஆண்டு, இவர் விடையாடிய கால்பந்தாட்ட குழுவிற்கு ஒரு டச் நபர் நன்கொடை அளித்து உதவினார். அப்போது அந்த நபர், நெதர்லாந்தில் இருக்கும் தனது நண்பர்கள் சிலரின் இலங்கை தாயாரை கண்டுபிடித்துத்தர உதவ முடியுமா என்று கேட்க, அங்கிருந்து இவரின் பயணம் தொடங்கியது. அன்று முதல், பல இலங்கை தாயார்களும், இவரின் உதவியை நாடியுள்ளனர்.\n“மருத்துவமனை ஊழியர்களும், குழந்தையை விற்கும் பணியில் ஈடுபட்டதாக சில தாய்மார்கள் கூறக்கேட்டேன். அவர்கள் சமூகத்தில் மிகவும் நலிவுற்ற, இளம் தாய்மார்களாக பார்த்து, ‘உதவி’ செய்கிறோம் எனக்கூறி, குழந்தைக்கும் சிறந்த வீட்டை கண்டு பிடித்து தருகிறோம் என தெரிவித்துள்ளனர்.\n“சில நீதிமன்ற அதிகாரிகளும், வழக்கறிஞர்களும், அவர்கள் மாஜஸ்ட்ரேட்டாக இந்த தத்து கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் நிலை வரும் வரையில், குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்திருந்ததாகவும் சில அம்மாக்கள் தெரிவித்தனர்.”\nமுக்கிய புள்ளிகள் இதில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற எண்ணம், இந்த பெண்களின் கதைகளில் பொதுவாகவே உள்ளது.\nபடக்குறிப்பு,குழந்தைகளை தத்துக் கொடுத்த தாய்மார்கள், மீண்டும் அவர்களின் பிள்ளைகளை சந்திக்க உதவுகிறார் ஆண்ட்ரூ சில்வா (இடது), கரியப்பெரும அதுகொரலே டான் சுமித்ராவின் (வலது) குழந்தையை கண்டுபிடிக்கவும் உதவியிருக்கிறார் ஆண்ட்ரூ.\nT1981ஆம் ஆண்டு, கரியப்பெரும அதுகொரலே டான் சுமித்ரா மூன்றாவது குழந்தைக்காக கர்ப்பமானபோது, தங்களால் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாது என்று அந்த தம்பாதிக்கு புரிந்தது. அதனால், அவர்கள் கொழும்புவில் இருந்த ஒரு போதகரை அணுகினர்.\nகுழந்தையை தத்து கொடுக்க அவர் ஏற்பாடு செய்ததாக கூறும் சுமித்ரா, 50,000 இலங்கை ரூபாய் (அப்போது சுமார் 2600 அமெரிக்க டாலர்கள்) பணத்தை அவர்களுக்கு பெற்றுத்தந்தார். ஆனால், அதற்கான எந்த ஆவணமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்கிறார் அவர்.\n“எங்களுக்கு தங்க இடமில்லை. வருமானம் என்று எதுவும் இல்லை. இருவரும் சேர்ந்து மகளை தத்து கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். அவள் பிறந்து 2-3வாரமே ஆகியிருக்கும். அவளைப்பற்றி போதகரிடம் கேட்டபோது, ‘உன் மகளைப்பற்றி கவலைப்படாதே, அவள் நலமாக உள்ளார்.’ என்றார் ஆனால், எனக்கு அவளைப��பற்றி ஒன்றுமே தெரியாது.”\nஅதன்பிறகு சுமித்ராவிற்கு ஒரு மகன் பிறந்தார். ஆனால், தனது மகள் குறித்த வலி தொடர்ந்து இருந்துகொண்டே இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.\nகடுவெல பகுதியில் வாழும் 65 வயதாகும் சுமித்ரா, தனது மகளை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். மகளின் ஒரே புகைப்படத்தையும் வெள்ளத்தில் தொலைத்துவிட்ட அவர், தற்போது அந்த மதபோதகருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்.\n“என் இரண்டாவது மகள், அம்மா நாம் சென்று அந்த போதகரைக் கண்டுபிடிப்போம் என்கிறாள். என் ஒரே கோரிக்கை என் மகளை கண்டுபிடிப்பது மட்டுமே.”\nபடக்குறிப்பு,இரட்டையராக பிறந்தவர்களில் ஒருவரான நிமல் சமந்தா (இடது), தனது சகோதரர் சமந்தாவுடனும் (வலது) வளர்ப்புத் தாயுடனும் இருக்கிறார்.\nசுமித்ராவிற்கு உதவ ஆண்ட்ரூ சில்வா முயன்றுள்ளார், ஆனால் இதுவரை பலன் இல்லை. பொய்யான தகவல்கள் பெண்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாலேயே பல நேரங்களில் தேடல் தடை படுவதாக அவர் கூறுகிறார். இதே நிலையில்தான், தத்து கொடுக்கப்பட்ட குழந்தைகளும் உள்ளனர் என்றும், அப்படி தேடி கண்டுபிடித்துவிட்டாலும், அதன் விளைவும் மனதிற்கு மிகவும் வருத்தத்தை உருவாக்குவதாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.\n2001ஆம் ஆண்டு, நிமல் சமந்த வான் ஓரூட் இலங்கைக்கு வந்தபோது, 1984ஆம் ஆண்டு, தன்னையும், தனது இரட்டை சகோதரரையும் தத்து கொடுத்த தாயை தேடிக்கண்டு பிடிக்க அவருக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி உதவுவதாக முன்வந்தார். இவர்கள், தத்து கொடுக்கப்பட்ட போது, பிறந்து வெறும் ஆறு வாரம் மட்டுமே இருக்கும்.\n2003ஆம் ஆண்டு, அந்த நபர் இவருக்கு போன் செய்து, தாயை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தார். ஆனால், அது முழுவதும் நல்ல செய்தியாக இல்லை. ஏனெனில், 1986ஆம் ஆண்டு, இவரின் தாயார் அடுத்த குழந்தை பிறந்த மூன்றே மாதத்தில் மரணமடைந்தார்.\nபடக்குறிப்பு,தனது தாய் இறந்து விட்டார் என அறிந்தபோது உலகமே இருண்டு விட்டதாகக் கூறுகிறார் நிமல் சமந்தா.\n“எனக்கும், என் சகோதரருக்கும், வாழ்வின் மிகவும் இருண்ட நாள் அதுதான். எப்போதுமே, அவரி கண்டுபிடிக்க வேண்டும், எங்களை ஏன் தத்துகொடுத்தார் என்று கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஏனென்றால், அவர்தானே எங்களுக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்தார். அவர் நன்றாக இருக்கிறாரா என்பதை அறி���்துகொள்ள வேண்டும் என்பதே எனக்கு மிக முக்கிய விஷயமாக இருந்தது.”\nபிறகு, இலங்கையிலிருந்து தத்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுடன் இணைந்து, தனது தாயாரின் பெயரில் நோனா அமைப்பு என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். இதுவரை இலங்கையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆட்கடத்தடத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 1600 பெண்களுக்கு, ஆதரவற்றோர் இல்லங்களில் தங்க உதவுதல், கல்வி, பாயிற்சி உள்ளிட்டவற்றிற்கு உதவி செய்து வருகிறார்.\nசெப்டம்பர் மாதம், இந்த அமைப்பின் கூட்டத்திற்கு, திடீரென வந்த நெதர்லாந்து மன்னர், இவருக்கு வீரதிருமகன்(Knight) பட்டம் அளித்தார்.\n“அது பெரிய அதிர்ச்சி என்றாலும், எனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை, மிகவும் சிறந்த அங்கீகாரம்.” என்கிறார் அவர்.\nடச் அரசு, அனைத்து தத்து எடுத்தல் திட்டங்களுக்கும் தடை போட்டது, “சிறந்த வழியாக இருக்காது” என்று நிமல் நம்புகிறார்.\nஇருப்பினும், நெதர்லாந்தின் தத்து எடுத்தல் முரை இன்னும்கூட பல சட்டவிரோத விடயங்கள் கொண்டதாக, சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1967 முதல் 1997ஆம் ஆண்டு வரை, இலங்கை, இந்தோனீஷியா, வங்காளம், பிரேசில் மற்றும் கொலம்பியாவிலிருந்து தத்தெடுத்து வரப்பட்ட குழந்தைகளின் தத்தெடுப்பு முறையில் சட்டமீறல்கள் நடந்துள்ளதை கண்டறிந்த இரண்டு ஆண்டுகால விசாரணையை மேற்கோளிட்டு காட்டியுள்ளனர்.\nஇத்தகைய சட்டவிரோத செயல்களால், உறவினர்களை கண்டறிவது பெரும்பாலும் சிரமமாக இருந்தாலும், சில நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன.\n1984ஆம் ஆண்டு கொழும்புவில் பிறந்தவர் சனுல் வில்மர். பிறந்து 10 வார காலமானபோது இவர் தத்து எடுக்கப்பட்டார். அதற்கு முன்பு வரையில் தெஹிவலையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் தனது தாயுடன் அவர் இருந்தார்.\n“நான் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படுவது எனக்கு குழந்தைமுதலே தெரியும். அதனால் என் பெற்றோரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்தது.” என்கிறார் சனுல்.\nபடக்குறிப்பு,தத்துக் கொடுக்கப்படும்வரை சனுல் இலங்கையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திலேயே இருந்தார்\n என்ற அடையாளம் காணும் போராட்டம் எனக்குள் எப்போதும் இருந்தது. நான் பார்க்க இலங்கையை சேர்ந்தவர் போல இருந்தாலும், வளர்ப்பால் டச்சுக்காரர். என் பிறப்பு ��ுறித்த ஆர்வம் எப்போதுமே இருந்தது.”\nஎட்டு வயது முதலே, தன் குடும்பத்தினர் குறித்த விவரங்களைக்கேட்டு, இவர் நெதர்லாந்தில் உள்ள தத்துகொடுக்கும் அமைப்பிற்கு கடிதங்கள் எழுதியுள்ளார். அவருக்கு 15 வயது இருக்கும்போது, பதில் கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டு, அவரின் தாயை அந்த அமைப்பு தேடிக்கண்டு பிடித்தது.\n“எனக்கு ஒரு சகோதரன், சகோதரி இருப்பதும், என் தந்தை இன்னும் என் தாயுடனேயே இருக்கிறார் என்பதை அறிந்தேன். ஹொரனாவில் உள்ள குடும்பத்தைக்காண நாங்களை அனைவரும் சென்றோம். அது மிகவும் உருக்கமான, அதே நேரம் வருத்தமான சூழலாக இருந்தது.” என்கிறார் அவர்.\n“எனக்கு அவர்களைப் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி. ஆனால், அவர்களால் ஆங்கிலம் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு சிங்கள்ம் பேசத்தெரியாது. அதனால் எங்களால் பேசிக்கொள்ள முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. அவர்களைவிட வித்தியாசமான வாழ்க்கை எனக்கு இருப்பதைப் பார்த்து வருந்தினேன்.”\nஆம்ஸ்டர்டாமில் உள்ள உட்ரெச் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 37 வயதான அவர், தற்போது தன்னைப்போலவே தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்காக சிங்களம் கற்றுத்தரும் ஆசிரியராகியுள்ளார்.\nதன்னை ஏன் தத்துக்கொடுத்தார் என்ற விவரத்தை தாய் கூறியதாக அவர் தெரிவிக்கிறார். ஆனால், அந்த காரணத்தை கூறினால், அம்மா வருத்தப்படுவார் என்பதால், கூற முடியாது என தெரிவித்துவிட்டார். தனக்கு அம்மாமீது எந்த வருத்தமும் இல்லை என்றும், அடிக்கடி இலங்கைக்கு சென்று வருவதாகவும் அவர் கூறுகிறார். 2019ஆம் ஆண்டு, ஆம்ஸ்டர்டாமில் நடந்த சனுலின் திருமணத்திற்கு அவரின் தாயும், தம்பியும் வந்திருந்தனர்.\nபடக்குறிப்பு,தன்னை பெற்ற தாய் தனது திருமணத்துக்கு வந்த நிகழ்வுக்காக நன்றிக்கடன் பட்டதாக கூறுகிறார் சனுல்.\n“எனக்கு ஒரு சகோதரன், சகோதரி இருப்பது அறிந்துள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.”\nபல ஆண்டுகளாக நடக்கும் தவறுகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரியும் என்றும், ஆனால், இதுகுறித்து அவர்கள் எதுவும் செய்யவில்லை என்றும், கடந்த பிப்ரவரி மாதம் டச் அரசு தெரிவித்தது. இனி அமையவிருக்கும் அமைச்சர்கள் குழுதான், வெளிநாடுகளிலிருந்து தத்து எடுப்பது குறித்த சட்டத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்று முடிவு செய்யும் என தெரிவித��தது.\n1980களில் நாட்டில், “சுற்றுலாவுடன் சேர்ந்தது போலவே” சட்டவிரோதமான தத்து எடுப்பும் நடந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் இலங்கையின் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல.\nடச் அரசின் முடிவு குறித்து அடுத்த கேபினட் கூட்டத்தில் கேள்வி எழுப்புவேன் என்று தெரிவித்த அவர், “தற்போது இந்த விவகாரம் அவ்வளவு மோசமான நிலையில் இல்லை. ஆனால், தற்போது அது நடக்கவில்லை என்று சொல்லமாட்டேன்.” என்றார்.\nலாரன் பாட்ஸால் எடிட் செய்யப்பட்டது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nமன்னார் சிறுநாவற் குளத்தில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் பலி…\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியு���னும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2021/158291/", "date_download": "2021-04-11T00:21:43Z", "digest": "sha1:6NDC5N3DHPN2FS5XPN7Y32KNWL6PPYI4", "length": 15915, "nlines": 184, "source_domain": "globaltamilnews.net", "title": "அயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் - ராமாயண தொடர்பு! இலங்கை+இந்தியா! - GTN", "raw_content": "\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் – ராமாயண தொடர்பு\nஇந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலுக்கான புனிதமாகக் கருதப்படும் கல்லொன்று இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.\nஇலங்கையின் நுவரெலியா நகரை அண்மித்து அமைந்துள்ள சீதா-எலிய கோயிலிருந்தே இந்த கல் கொண்டு செல்லப்படுகிறது.\nசீதா-எலிய கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட கல், இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவிற்கான இலங்கை தூதர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரிடம் இந்த கல் நேற்றைய தினம் அலுவல்பூர்வமாக கையளிக்கப்பட்டது.\nகொழும்பு மயூரா பிளேஸ் ஆலயத்தில் வைத்து, இந்த கல் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nசீதா அம்மன் கோவிலிலிருந்து எடுக்கப்பட்ட கல்லை, நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன், இந்தியாவிடம் கையளித்துள்ளார்.\nஇந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ராமாயண வரலாறு காணப்படுகின்ற நிலையிலேயே, இலங்கையிலிருந்து கல்லொன்று, இந்தியாவில் அமைக்கப்படுகின்ற அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.\n“சீதா-எலிய“கோயிலிலிருந்து ஏன் கல் கொண்டு செல்லப்படுகிறது\nஇந்தியாவிலிருந்து ராவணனினால் கடத்தப்படும் சீதை, இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றார்.\nஇவ்வாறு அழைத்து வரப்படும் சீதை, அசோகவனத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது.\nஅசோகவனம் என கூறப்படும் இடமே, இலங்கையின் சீதா எலிய என நம்பப்படுகின்றது. இந்த வரலாற்று சான்றாக அமைக்கப்பட்ட கோவிலே, சீதா அம்மன் கோயிலாகும்.\nஇலங்கையின் மலையகத்தில் நுவரெலியா நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.\nபடக்குறிப்பு,சீதா-எலிய கோயில் இலங்கையின் மலையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோயிலில் உள்ள கல் பாறைகளில் சில அடையாளங்கள் காணப்படுவதுடன், அது இராவணனின் கால் தடங்கள் என கூறப்படுகிறது.\nஇவ்வாறான நிலையில், சீதா அம்மன் கோயில் நிர்மாணிக்கப்பட்டு, வழிபாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.\nஇந்த வரலாற்று ரீதியிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் நோக்குடன், சீதை அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டதாக நம்பப்படும் சீதா எலிய (அசோக வனம்) ஆலய வளாகத்திலிருந்து இந்த கல் எடுக்கப்பட்டு, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nசீதா அம்மன் ஆலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் கல் தொடர்பில், பிபிசி தமிழுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஸ்ணன் கருத்து தெரிவித்தார்.\n”இந்தியாவில் அமைக்கப்படவுள்ள ராமர் ஆலயத்திற்கான புனித கல், சீதா எலிய சீதை அம்மன் கோவிலிலிருந்து நேற்று வைபவ ரீதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான இந்தியா உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை – இந்திய இராமாயணம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், இராமாயணத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் இலங்கையின் நுவரெலியாவிலுள்ள சீதா எலிய சீதை அம்மன் ஆலயமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.”\n”அதேபோன்று, ராமருடைய ஆலயமாக கருதப்படுகின்ற அயோத்தியில் உள்ள ராமர் ஆலயம் முக்கியத்துவமான ஆலயமான கருதப்படுகின்றது. ஆககே புனித சின்னம் இங்கிருந்து அனுப்பப்படுகின்ற போது, இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும், அதேபோல் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஓர் உறவு பாலமாகவும் இது அமைந்திருக்கின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஸ்ணன் தெரிவிக்கிறார்.\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபசறையில் பேருந்து விப���்து – 13 பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸில் அஸ்ரா ஸெனகா ஊசி 55 வயதுக்கு மேல் மட்டுமே அனுமதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசலூன்களைத் திறக்க அனுமதி கடைகளின் பட்டியல் அறிவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nபசறையில் பேருந்து விபத்து – 13 பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம்\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் – ராமாயண தொடர்பு இலங்கை+இந்தியா\nபசறையில் பேருந்து விபத்து – 13 பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம் March 20, 2021\nபிரான்ஸில் அஸ்ரா ஸெனகா ஊசி 55 வயதுக்கு மேல் மட்டுமே அனுமதி\nசலூன்களைத் திறக்க அனுமதி கடைகளின் பட்டியல் அறிவிப்பு\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-04-11T00:24:39Z", "digest": "sha1:PVJOHTLX57FGFZLRYT4NFEKGJS3QIYX6", "length": 5603, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈழத் தமிழ் மக்களின் படுகொலை Archives - GTN", "raw_content": "\nTag - ஈழத் தமிழ் மக்��ளின் படுகொலை\n 30 வருடங்கள் கடந்து போயின…\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nமுல்லைச் சகோதரிகளின் கர்நாடக இசைப்பணி ரதிகலா புவனேந்திரன். March 25, 2021\nதாயை கொடூரமாக துன்புறுத்திய மகனுக்கு ஆண்டுக்கணக்கில் சிறை March 25, 2021\nமியன்மாரில் ராணுவத்தினாின் துப்பாக்கிச் சூட்டில் 7வயதுச் சிறுமி பலி March 25, 2021\nகொவிட் -19 தடுப்பூசியின் ஏற்றுமதிகளை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. March 25, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T01:14:09Z", "digest": "sha1:MY5T2TTHRCW3FHLTJQXNZPBCBK4NDLFD", "length": 6712, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "உண்ணாவிரதம்மிருக்கும் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nசேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ‘ என்று வாழ்ந்து காட்டியவர் அண்ணா ஹசாரே; ராம.கோபாலன்\nஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கபட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம்மிருக்கும் அண்ணா ஹசாரேவை ஆதரிப்போம் என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் வேண��டுகோள் விடுத்துள்ளார்.\"சேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ' என்று ......[Read More…]\nApril,8,11, —\t—\tஅண்ணா ஹசாரேவை, அரசியல்வாதிகள், ஆதரிப்போம், இந்து முன்னணி, உண்ணாவிரதம்மிருக்கும், ஊழல், கோரி, தண்டிக்கபட, தலைவர், நிறைவேற்ற, மசோதாவை, ராம கோபாலன், லோக்பால், வேண்டுகோள்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nபா ஜ க ஆட்சியை ஊழல்வாதிகள் ஏன் வெறுக்கி ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault-kwid/car-deals-discount-offers-in-jhansi.htm", "date_download": "2021-04-11T00:49:11Z", "digest": "sha1:45QMRQTPR56MV327R55L4YELEQHO4X2D", "length": 18240, "nlines": 379, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜான்ஸி ரெனால்ட் க்விட் April 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் க்விட்\nரெனால்ட் க்விட் ஏப்ரல் ஆர்ஸ் இன் ஜான்ஸி\n ஒன்லி 19 நாட்கள் மீதமுள்ளன\nசலுகை உள்ளது Renault KWID RXE (3.82 லக்ஹ) + 1 வகைகள்\n ஒன்லி 19 நாட்கள் மீதமுள்ளன\nரெனால்ட் க்விட் 1.0 neotech\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல்\nரெனால்ட் க்விட் Climber 1.0 AMT Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல் AMT\nரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt\n���ெனால்ட் க்விட் 1.0 neotech AMT\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் AMT Opt\n ஒன்லி 19 நாட்கள் மீதமுள்ளன\nரெனால்ட் க்விட் Climber 1.0 MT Opt\nரெனால்ட் க்விட் Climber 1.0 AMT Opt\nரெனால்ட் க்விட் 1.0 neotech AMT\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல் AMT\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல்\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் Opt\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் AMT Opt\nரெனால்ட் க்விட் 1.0 neotech\nலேட்டஸ்ட் க்விட் finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ரெனால்ட் க்விட் இல் ஜான்ஸி, இந்த ஏப்ரல். பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ரெனால்ட் க்விட் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ரெனால்ட் க்விட் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு ரெனால்ட் kiger, மாருதி எஸ்-பிரஸ்ஸோ, மாருதி ஆல்டோ 800 மற்றும் more. ரெனால்ட் க்விட் இதின் ஆரம்ப விலை 3.12 லட்சம் இல் ஜான்ஸி. கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ரெனால்ட் க்விட் இல் ஜான்ஸி உங்கள் விரல் நுனியில்.\nஜான்ஸி இதே கார்கள் மீது வழங்குகிறது\nஜான்ஸி இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nகுவாலியர் சாலை ஜான்ஸி 284001\nரெனால்ட் க்விட் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nரெனால்ட் க்விட் மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன: எது எடுக்க வேண்டும்\nரெனால்ட் க்விட்டின் ஐந்து வகைகளில் எது உங்களுக்குப் புரியவைக்கிறது\nரெனால்ட் க்விட் Vs ரெனால்ட் ட்ரைபர்: எந்த காரை எடுக்க வேண்டும்\nநுழைவு-நிலை ஹட்ச் அல்லது துணை -4 மீ ஏழு இருக்கை- இது ஒத்த விலையில் சிறந்த மதிப்பை வழங்குகிறது\nஎல்லா க்விட் விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of ரெனால்ட் க்விட்\nக்விட் 1.0 ஆர்.எக்ஸ்.எல்Currently Viewing\nall பிட்டுறேஸ் of 0.8 ரஸ்ல்\nக்விட் 1.0 ரஸ்ல் அன்ட்Currently Viewing\nக்விட் 1.0 ரோஸ்ட் விருப்பம்Currently Viewing\nக்விட் 1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்Currently Viewing\nக்விட் ஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்Currently Viewing\nஎல்லா க்விட் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்விட் on road விலை\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் கா���்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-44216494", "date_download": "2021-04-11T02:25:18Z", "digest": "sha1:4M2EDSS7IX7RX47X2PI3JTB7ELOGDISG", "length": 14965, "nlines": 94, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கையில் மழை வெள்ளம்: 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு, மீட்புப் பணி தீவிரம் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nஇலங்கையில் மழை வெள்ளம்: 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு, மீட்புப் பணி தீவிரம்\nஇலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த சில தினங்களாக பெய்த மழை இன்று சற்று குறைந்திருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என இன்று மாலை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.\n17 மாவட்டங்களில் இந்த சீரற்ற காலநிலை நிலவுகிறது. மழை வெள்ளத்தினால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 1000 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. இவற்றில் 20 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.\nவெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 6,000 திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 80 திற்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nமுல்லைத்தீவு, கண்டி, நுவரெலியா, பதுளை, கேகாலை, காலி, குருநாகல், மொனராகலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, வவுனியா, மாத்தளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களும் அடை மழை, வெள்ளம், மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையில் மழை வெள்ளம்: ஏழு பேர் பலி, மீட்புப் பணிகளில் முப்படையினர்\nஇலங்கை: வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த ஆரம்ப பாடசாலைகளை மூட அரசு உத்தரவு\nமலையகத்தில் ஆங்காங்கே மண் மேடுகள் சரிந்துள்ளன. இங்கு பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவும் பிரதேசங்களில் பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅடுத்த வரும் நாட்களில் வானிலையில் எவ்வாறான மாற்றம் இருக்கும் என இலங்கை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரியொருவரிடம் கேட்டோம்.\nஅடுத்த சில தினங்களுக்கும், தென் மேல் பருவப் பெயர்ச்சியினால் நாட்டில் பல பகுதிகளுக்கு தொடர்ந்தும் மழையுடனான வானிலையை எதிர்பார்க்க முடியும் என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.\n'அடுத்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிப் பதிவாகும் ஏது நிலை இருக்கிற���ு. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளையும் மழை பெய்யக்கூடும்.'' என்று அந்த அதிகாரி கூறினார்.\nஇதேவேளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.\nசீரற்ற காலநிலையினால், இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, எஹெலியகொடை, கிரியுல்ல ஆகிய பகுதிகளுக்கான மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தது. மக்களின் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் தடை செய்யப்பட்டதாக மின்வலு அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nவெள்ளம் காரணமாக, கொழும்பில் இருந்து சிலாபம் வரையிலான பொதுப் போக்குவரத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக கடுவலை என்ற அதிவேக நெடுஞ்சாலை இன்று மூடப்பட்டிருந்தது. கொழும்பு - புத்தளம் இடையிலான ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.\nஇரத்தினபுரி - கலவானை பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 9 கர்ப்பிணித் தாய்மார் உள்ளிட்ட 172 பேரை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 6 கர்ப்பிணித்தாய்மார் கலவான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சிகளில் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇன்று மழை வீழ்ச்சி சற்று குறைந்திருந்ததால் ஆறுகளின் நீர்மட்டம் சற்று குறைந்திருந்தது. எனினும், அடுத்த சில தினங்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளதால், பொதுமக்களை அவதானமாக செயல்படுமாறு இடர்முகாமைத்துவ மையம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நீங்கள் அரசுக்கு வரிகட்டுவது எவ்வளவு தெரியுமா\nநிபா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\n\"டிரம்புடன் விளையாட வேண்டாம்\": கிம்முக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nகேரளாவில் 'நிபா' வைரஸ் பரவியது எப்படி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nதடுப்பூசி போட்ட பிறகு��் கொரோனா தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nகாணொளி, ராணி இரண்டாம் எலிசபெத் இளவரசர் ஃபிலிப்பை கரம் பிடித்த தருணம்\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nஇளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு\nவிஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன் அஜித் வாக்களிக்க வந்தபோது என்ன நடந்தது\nஅதிமுக vs அமமுக: சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது ஏன்\n'மிஸ்ஸஸ் ஸ்ரீ லங்கா' - அழகிப் பட்டத்தை சில நிமிடங்களில் மேடையிலேயே இழந்த பெண்\nதிமுக எதிர்ப்பு விளம்பரங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றுமா - என். ராம் பேட்டி\nதிமுக vs அதிமுக: சென்னை பகுதிகளில் செல்வாக்கு யாருக்கு\nசிறிய பிரதேசம், பெரிய சிக்கல்கள்: புதுச்சேரி தனித்துவத்தை இழப்பது ஏன்\nகாணொளி, அகண்ட திராவிடம் பேசுவேன் - கமல்ஹாசனின் சிறப்பு நேர்காணல், கால அளவு 19,31\nகாணொளி, அமெரிக்க எல்லைக்குள் வீசப்படும் சிறுமிகள் - நெஞ்சை உருக்கும் காணொளி, கால அளவு 1,19\nபாஜக vs திமுக: கொள்கைகள் மோதும் கொங்கு மண்டலத்தில் யாருக்கு வெற்றி\nதிருமதி இலங்கை அழகு போட்டி சர்ச்சை – கிரீடத்தை திரும்ப கொடுப்பதாக திருமதி உலக அழகி அறிவித்தது ஏன்\nகர்ணன் - சினிமா விமர்சனம்\nசர்ச்சையாகும் தமிழக ஆளுநரின் நியமனங்கள்: கொந்தளிக்கும் கட்சிகள்\nகாசி ஞான்வாபி மசூதி நிலம் கோயிலுக்கு சொந்தமானதா தொல்லியல் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு\nகட்டாய ஓய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - தகவல் ஆணைய உத்தரவு சொல்வது என்ன\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2021/apr/08/mask-in-dotal-campaign-court-notice-to-the-commission-3600086.html", "date_download": "2021-04-11T00:52:23Z", "digest": "sha1:YICVHX7QLURIX6V5JUZVB7LIJEUO3H3W", "length": 10320, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதோ்தல் பிரசாரத்தில் முகக் கவசம்: ஆணையத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nபுது தில்லி: பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்று வரும் தோ்தல்களின் போது, பிரசாரத்தில் ஈடுபடும் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவுக்கு பதில் அளிக்க தோ்தல் ஆணையம், மத்திய அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் டி.ஜி.பி.யும், சென்டா் ஃபாா் அக்கவுண்டபிலிடி அண்ட் சிஸ்டமிக் சேஞ்ச் (சிஏஎஸ்சி) அமைப்பின் தலைவருமான விக்ரம் சிங் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீது பதில் ளிக்க மத்திய அரசு, தோ்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. மேலும், விக்ரம் சிங் தாக்கல் செய்துள்ள பிரதான மனுவுடன் இந்த மனுவையும் சோ்த்து ஏப்ரல் 30-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியிலிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.\nவிசாரணையின் போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விராக் குப்தா ஆஜராகி ‘சட்டப் பேரவைத் தோ்தல்களின் போது கட்டாயமாக முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவை தொடா்பாக டிஜிட்டல், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் தோ்தல் ஆணையம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனுராக் அலுவாலியா, மத்திய அரசின் சாா்பில் நோட்டீஸை ஏற்றுக் கொண்டாா்.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெ���ியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25332/", "date_download": "2021-04-11T02:05:27Z", "digest": "sha1:O7YGOSP5I26XFOOHLNZ43A44VKKYRBRU", "length": 23673, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழியாச்சித்திரங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇரவு தூங்குவதற்கு முன்னர் பாட்டுக் கேட்பது நெடுநாட்களாக உள்ள வழக்கம். அதன்பின்னர் குளியல், வழக்கமான சில தியானப்பயிற்சிகள். பாட்டு உலகியலில் இருந்து துண்டித்து விடுகிறது. அதுவும் ஒரு குளியல். சமீபமாக யூ டியூபில் காட்சிகளுடன் பழைய பாடல்களைக் கேட்கிறேன்.\nஎனக்குப்பிடித்த இந்தப்பாடலைக் கேட்டேன். அந்தப்படம் மனதை மெல்ல ஏக்கத்தால் நிறைத்தது. அதிலிருப்பவர்கள் இசையமைப்பாளர் தேவராஜன், பாடலாசிரியர் வயலார் ராமவர்மா, யேசுதாஸ். 1972இல் இப்படம் வந்திருக்கிறது. ஆனால் இந்தப்படம் இன்னும் பழையதாக இருக்கலாம். வயலார் ராமவர்மா 1975இல் மறைந்தார். அப்போது அவருக்கு வயது 48. இந்தப்படத்தில் நாற்பதுக்குள்தான் இருக்கும். அப்படியென்றால் இது அறுபதுகளின் தொடக்கத்தில்.\nஒரு வரலாற்றுத்தருணம் இது. ஒரு படம் அளிக்கும் நினைவுகள், கடந்தகால ஏக்கங்கள் அளவிடற்கரியவை. என் இளமையில் நான் கேட்ட பாடல்கள், அப்பாடல்கள் ஒலித்த அன்றைய நிலப்பரப்புகள், அதனுடன் இணைந்த முகங்கள்…\nபுகைப்படம் காலத்தின் நேர்ப்பதிவு. சினிமா காலத்தின் நினைவோட்டப்பதிவு. வேறெந்தக் கலைக்கும் இந்த அம்சம் இல்லை என்று தோன்றுகிறது. இலக்கியமும் வரலாறுதான். ஆனால் அது அப்பட்டமாக அப்படியே பதிந்த வரலாறல்ல. நேற்றைய இலக்கிய ஆக்கங்களை இன்று வாசிக்கையில் அவை நேற்றையவை என்று தோன்றுவதில்லை. இன்றைய கற்பனையால்தான் அவை உருவம் கொடுத்து எடுக்கப்படுகின்றன. நேற்றைய வாசிப்புக் கூட இன்றைய சிந்தனையால் மீட்டெடுக்கப்படுகிறது. இருபத்தைந்தாண்டு முன் வாசித்த மோகமுள் நேற்றைய அனுபவம் அல்ல, இன்றைய அனுபவம்.\nஆனால் சினிமா முற்றிலும் புறவயமான ஒரு பதிவு என்ற எண்ணம் எழுகிறது. கடந்தகாலத்தில் பார்த்த ஒரு சினிமாவை இன்று மீண்டும் பார்க்கையில் அது முழுக்க முழுக்க நேற்றைய ��னுபவமாகவே இருக்கிறது. அதை எவ்வகையிலும் இன்றுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. புகைப்படமும் சினிமாவும் பெருமளவுக்கு யந்திரத்தை, தொழில்நுட்பத்த்தைச் சார்ந்தவை என்பதனால் இருக்குமோ யந்திரம் மொழி போல அகவயமானதல்ல. அப்பாவித்தனமான புறவயத்தன்மை கொண்டது.\nஇரவில் இப்பாடல்களைக் கேட்கும்போது காலத்தை உறையச்செய்து பார்க்க முடிகிறது. கடந்தகாலம் எனக்கு இழப்புணர்வை உருவாக்கவில்லை. நிகழ்காலம் எவ்வளவு அரியது என்று எண்ணச்செய்கிறது. ஒவ்வொரு துளியும் இனியது என்ற பிரக்ஞையை உருவாக்குகிறது.\nஆனால் அந்தச் சினிமாவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி இருக்கும் மூத்த நடிகர் ஒருவரின் ஒப்பனையாளர் சொன்னார், அந்நடிகர் முதிர்ந்து நடிக்காமல் வீட்டில் இருந்த நாட்களில் தான் நடித்த பழைய படங்களைப் பார்த்து கண்ணீர்விடுவதுண்டாம். அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கடந்தகால வாழ்க்கை எல்லாருக்கும் நிகழ்கால நினைவாக இருக்கிறது, அவருக்கு அப்படியே கண்ணெதிரில் அது ஓடுகிறது.\nயூ டியூபில் கஸ்தூரிமான் படத்தில் இந்தப்பாடலைத் தேடி எடுத்தேன். 2004 டிசம்பரில் லோகியால் கஸ்தூரிமான் படம் திட்டமிடப்பட்டது. 2005 பிப்ரவரி முதல் படத்தை எடுக்க ஆரம்பித்தார் லோகி. நான் முதல்முறையாக ஒரு சினிமா எடுக்கப்படுவதை அருகில் இருந்து பார்த்தேன். படத்தின் திட்டமிடல், தயாரிப்பு அனைத்திலும் கூடவே இருந்தேன்.\nகஸ்தூரிமானுக்கு இசையமைக்கும்போதுதான் இளையராஜாவுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர் தன்னுடைய பழைய ஆர்மோனியத்தை இசைத்தபடி மெட்டுக்களைப் பாடிப் பதிவுசெய்து லோகிக்குக் கொடுத்தார். அவற்றில் இருந்து லோகி தேர்ந்தெடுத்த ஐந்து மெட்டுக்களை அவர் பாடலாக்கினார். ஒரு மெட்டு சொற்களைப் பெற்று, இசைத்துணுக்குகளைச் சேர்த்துக்கொண்டு, மின்னதிர்வுகளாக மாறி, ஒளிக்கோடுகளாக வடிவம்பெற்றுப் பதிவாகும் அற்புதத்தை அவருடன் அருகமர்ந்து கண்டேன்.\nபின்னர் அந்தப்பாடலை லோகி திரைவடிவமாக்கினார். உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணையின் கால்வாய் கரையிலும் அணையை ஒட்டிய சிறிய காட்டிலும் கொஞ்சம் மைசூரிலுமாக எடுக்கப்பட்டது அந்தப்பாடல். எடுக்கும்போது ஓர் ஆர்வத்தை மட்டுமே ஊட்டியது. இப்போது பார்க்கும்போது ஓர் அலை போலக் கடந்தகால ஏக்கம் வந்து அறைகிறது. ��ோகி இன்றில்லை. அந்த நிலம் எப்படி எப்படியோ மாறியிருக்கும். அந்தப் படத்தில் நடித்த பிரசன்னாவும் மீராஜாஸ்மினும் மாறியிருப்பார்கள். ஆனால் அந்தக்காட்சி மட்டும் அப்படியே இருக்கிறது. இன்னும் எத்தனையோ காலம் எங்கோ ஒரு இடத்தில் அப்படியே மாற்றமில்லாமல் இருந்துகொண்டிருக்கும்.\nஅந்தப் பாடலின் கடைசி காட்சித்துளியில் புல்லாங்குழல் இசைக்கும் சமையற்காரர் கோபாலும் லோகியின் உதவியாளர் ஈஸ்வரனும் நினைவுக்கு வருகிறார்கள். சினிமா மீது பித்துக் கொண்டு வந்து சினிமாவின் ஏதோ ஒரு துளியில் இருந்துகொண்டிருக்கும் இரு ஆன்மாக்கள். எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் ஒரு மாயக்கரமாக முடிவின்மை அவர்களையும் தொட்டுச்சென்றிருப்பதை அறிவார்களா\nமறுபிரசுரம். முதற்பிரசுரம்a Feb 28, 2012\nமுந்தைய கட்டுரைபுதியவர்களின் கடிதங்கள் 14\nஅடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 44\nமணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்-2\nவெண்முரசு நாள் – குருபூர்ணிமா – அமர்வுகள் காணொளிகள்\nவெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 10\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள���வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2021/02/25/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-04-11T01:53:25Z", "digest": "sha1:QJRUQSWMG4624ITKXO4WML2TVZ4OECST", "length": 6034, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வினுடன் குத்தாட்டம் போட்ட ஷிவாங்கி..!! | Netrigun", "raw_content": "\nவாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வினுடன் குத்தாட்டம் போட்ட ஷிவாங்கி..\nவிஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nநிகழ்ச்சி அஸ்வின்-ஷிவாங்கி இணைந்து சமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.\nஆனால் அவர்களின் கூட்டணி எப்போதாவது தான் அமைகிறது. இந்த வாரம் முதல் சீசன் போட்டியாளர்கள் எல்லோரும் வருகிறார்கள், கொண்டாட்டமாக இருக்கப்போகிறது.\nஇந்த நேரத்தில் சமையல் நிகழ்ச்சியை தாண்டி அஸ்வின், ஷிவாங்கி, மணிமேகலை அனைவரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்கள்.\nPrevious articleபிக் பாஸ் சீசன் 5 துவங்கும் தேதி வெளியானது..\nNext articleகாமெடி நடிகர் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்��ும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/tag/south-zone-inter-university-table-tennis-women-tournament-2018-19-12th-to-14th-february-2019-day-2-results/", "date_download": "2021-04-11T02:03:27Z", "digest": "sha1:AML7G3DPDLPULMQSWFDOOBEXGR2VC4UB", "length": 4345, "nlines": 92, "source_domain": "amtv.asia", "title": "SOUTH ZONE INTER UNIVERSITY TABLE TENNIS – WOMEN TOURNAMENT -2018-19 12th to 14th February 2019 DAY 2 Results – AM TV", "raw_content": "\nடாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nமேலக்கோட்டையூரில் இன்று லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா\nடாக்டர் பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் ஜெம் மருத்துவமனையில் திறக்கப்பட்டது ,\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/a-big-announcement-on-the-waya-brand-new-production-house-started-by-a-notable-south-indian-technician", "date_download": "2021-04-11T01:18:18Z", "digest": "sha1:FLMCANJD46FM6SXTK6DKMQ4PYC2CQIZM", "length": 10701, "nlines": 273, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "A big announcement on the way! A Brand new production house started by a notable South Indian technician - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம்...\nஅஜித்தாவது தெரியாமல் செய்தார்.. கமல் தெரிந்தே...\nஅசத்தல் லுக்கில், பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி...\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்:...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமு���ன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில்...\nகோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\n'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்........\n\"கடலை போட ஒரு பொண்ணு வேணும்\" படத்தில் யோகிபாபுவின் அதகள...\n\"போகி இல்லாமல் பொங்கல் வராது. அதுபோல் யோகிபாபு இல்லாமல் எந்தப்படமும் வராது\"..............\nஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை\nசஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் ............\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-03-14-05-32-39/", "date_download": "2021-04-11T00:27:57Z", "digest": "sha1:R7ZJ2ASVPEM7GMG7ZCY5Q4A3L5GE5ABF", "length": 10968, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "வீடுகள் தோறும் சூரியமின் சக்தி உற்பத்தியை கட்டாயமாக்க முடிவு |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nவீடுகள் தோறும் சூரியமின் சக்தி உற்பத்தியை கட்டாயமாக்க முடிவு\nகடுமையான மின்வெட்டில் தமிழகம் தத்தளித்து வருகிறது, உடனடியாக மின் உற்பத்தியை அதிகரிக்க வேறு வழி இல்லை. எனவே, கடைசியாக அரசுக்கு புது திட்டம் ஒன்று உதித்துள்ளது. இத்திட்டப்படி, தமிழகத்தில், வீடுகள் தோறும் சூரியமின் சக்தி உற்பத்தியை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான, மரபுசாரா எரிசக்தி மின் கொள்கை தயாரிக்க\nபட்டுள்ளது. அதில், சூரியமின் சக்தியை கட்டாயமாக்குவதுடன் பல முன்னோடி திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nஇத்திட்டத்தின் மூலம் இடவசதி கொண்ட அனைத்து வீடுகளிலும், சூரியசக்தி தட்டுகள் வைத்து, மின்சாரம் தயாரித்து, தங்கள் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். நட்சத்திர விடுதிகள், அரசின் சார்பிலான தங்கும் விடுதிகள், ஓய்வு இல்லங்கள் போன்றவற்றில், சூரிய சக்தி கட்டமைப்புகள் பொருத்தப்பட வேண்டும். தமிழக தொழிற்சாலைகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும், தங்களது கட்டடத்தின் மேல்தளம் அல்லது வளாகத்தில், சூரியசக்தி கட்டமைப்புகளை அமைக்க வேண்டும்.\nசூரிய சக்தி கட்டமைப்புகள் அமைக்கும் செலவு, வீடுகளின் மின் பயன்பாடுக்கு ஏற்ப மாறும். உதாரணமாக, 1,000 வாட், அதாவது, 1 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி கட்டமைப்புகளை\nஅமைக்க, 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதில்… * 15 வாட்ஸ் திறனில் நான்கு சி.எப்.எல்., பல்புகள்\n* 750 வாட்ஸ் இஸ்திரி பெட்டி\n* 150 வாட்ஸ் குளிர்பதனப் பெட்டி\n* 75 வாட்ஸ் உயர்மட்ட மின் விசிறி அல்லது மேஜை மின் விசிறி\n* 100 வாட்ஸ் “டிவி’\n* 500 வாட்ஸ் மிக்சி\n* 300 வாட்ஸ் கிரைண்டர் போன்ற பொருட்கள் பயன்படுத்தலாம். ஆனால், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், 2,000 வாட் அல்லது 2 கிலோ வாட் மின் கட்டமைப்புகள் தேவை. எனவே, மின் விசிறி, விளக்குகள் உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு மட்டுமே, சூரிய சக்தி மின் இணைப்பு கொடுக்கப்படும். சூரிய சக்தி தடைபடும் போது, வழக்கமான மின் இணைப்பில் மின்சாரம் எடுத்து கொள்ள வசதி செய்யப்படும்.\nஇந்த திட்டத்திற்கு, மத்திய அரசின் சார்பில், மொத்த செலவில், 50 சதவீதம் மானியமாக கிடைக்கும். மீதத் தொகையில், தமிழக அரசின் சார்பில் சில சலுகைகள் வழங்குவது குறித்து, ஆலோசனை நடக்கிறது. மேலும், தனியார் வங்கிகள் மற்றும் இந்திய மரபுசாரா எரிசக்தி ஏஜன்சி சார்பில், கடன் வழங்கவும் வசதி செய்யப்படும் என தெரிகிறது.\nசர்வதேச சோலார் மின் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது\nநாளைய ஆற்றல் உற்பத்தியை நிர்ணயிப்பது சூரியகதிர்களே\nவாட்ஸ் அப் இந்தியாவில் தடை செய்வது குறித்து…\nஉலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரியநாடாக…\nசீனா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து மின்சாதனங்கள்…\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nDown Syndrome என��றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-04-22-05-44-58/", "date_download": "2021-04-11T01:19:58Z", "digest": "sha1:4TCI7GWHOJD5HSPUDR4HCQPDE6VULJ7K", "length": 9898, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தந்து தீர்வு காணவேண்டும்; சுஷ்மா சுவராஜ் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nதமிழர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தந்து தீர்வு காணவேண்டும்; சுஷ்மா சுவராஜ்\nஅவசர தேவையை கருத்தில்கொண்டு, இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தந்து , இலங்கை அரசு தீர்வு காணவேண்டும்” என்று , லோக்சபா எதிர் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார் .\nஆறு நாள் பயணத்தின் கடைசி நாளானநேற்று, சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; இலங்கை அதிபர்\nராஜபக்ஷே, இலங்கை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, தமிழர்களின் நிலைகுறித்து பேசினேன். பார்லிமென்ட் தேர்வுகமிட்டி தொடர்பான விஷயத்தில், இலங்கையில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டணி கட்சிக்கும், இலங்கை_அரசுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையில், முட்டு கட்டை நிலவுகிறது. இந்த முட்டுக்கட்டையை அகற்றி, சமரச தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று , இலங்கை அதிபரிடம் விளக்கினேன்.\nஇலங்கை அதிபருடனான சந்திப்பின்போது, இலங்கை போர் குறித்து, நல்லிணக்க ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளை செயல்படுத்துவது தொடர்பான பிரச்னைகளுக்குத் தான், அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. போரின் போது காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய விஷயம் குறித்தும் பேசினோம். அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தீர்வு காண வேண்டும் என்றும், இலங்கை அதிபரிடம் எடுத்துக் கூறினேன். இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், ராணுவத்தினரின் நடவடிக்கையை குறைப்பது குறித்தும் பேசப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வில், ராணுவத்தினர் தலையிட மாட்டார்கள் என, இலங்கை அதிபர் என்னிடம் உறுதி அளித்தார். இலங்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறு குடியமர்த்துவதற்காக நடக்கும் பணிகளை, ஒரு கிராமத்தில், நானே நேரடியாக பார்த்தேன். பணிகள், மிகவும் நல்ல முறையில் நடக்கின்றன. இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.\nமோடியின் இலங்கை வருகை விலைமதிக்க முடியாதது\nஇலங்கை செல்ல தயாராகும் என்.எஸ்.ஜி\nராஜபக்சேயிடம் பரிசு பெற்றவர்கள் தி.மு.க.,வினர்\nபிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் ரணில்…\nதமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி, அமைதி…\nஇலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-11T00:29:59Z", "digest": "sha1:DC6PCHIDWL3BULHHYM3AYBV4WKSTIXPO", "length": 6313, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கருத்து |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகள��� புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nராசா கைது மிக தாமதமான நடவடிக்கை ; பாரதிய ஜனதா\n2 ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா கைது செய்யபட்டது மிக தாமதமான நடவடிக்கை என்று பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது. ராசா மட்டும் ரூ 1.76 லட்சம் கோடியை முழுங்கிவிட்டார் என்று ......[Read More…]\nFebruary,2,11, —\t—\t2ஜி ஊழல், ஆ ராசா, கருத்து, கைது, கோடியை முழுங்கிவிட்டார், செய்யபட்டது, தெரிவித்துள்ளது, நடவடிக்கை, நியாயமற்றது, பாரதிய ஜனதா, மிக தாமதமான, ராசா மட்டும், ராஜிவ் பிரதாப் ரூடி, ரூ 176 லட்சம், வழக்கில்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது ...\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை ச� ...\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nபாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்� ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desathinkural.com/tamilnews/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-04-11T01:01:48Z", "digest": "sha1:PQZU6TCTM4OLQ2M4QFSRPMZYB5D2WXGP", "length": 22285, "nlines": 107, "source_domain": "www.desathinkural.com", "title": "பாக்குநீரிணையின் இரு கரைகளும் பாதுகாப்பான எதிர்காலமும் – லோகன் பரமசாமி | Desathinkural", "raw_content": "\nHome Uncategorized பாக்குநீரிணையின் இரு கரைகளும் பாதுகாப்பான எதிர்காலமு���் – லோகன் பரமசாமி\nபாக்குநீரிணையின் இரு கரைகளும் பாதுகாப்பான எதிர்காலமும் – லோகன் பரமசாமி\nதமிழகத்தில்திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முற்றிலும் ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கி கழகத்தையும் தமிழினத்தையும் அழைத்து செல்வதாக தனது தந்தையார் இறந்ததன் பின்னான முதலாவது பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.\nதற்போதைய நிகழ்வுகள் யாவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய எண்ணக்கருத்து உருவாக்கல் என்ற ஒரே நோக்தை கொண்டதாகவே இருப்பது போல் தெரிகிறது. தலைமைத்துவ மாற்றம் மிகவும் அவதானமாக எந்தவித சலசலப்பும் ஏற்படாத வகையில் ஏகமனதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.\nமுன்னைநாள் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு என நடாத்தப்பட்ட புகழ்அஞ்சலி கூட்டத்தில் பல்வேறு ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் பங்குபற்றி இருந்தபோதும் எவரும் ஈழத்தமிழர் குறித்து பேசவில்லை. ஆக கருணாநிதி அவர்களின் சாவுடன் ஈழத்தமிழர் மீதான திமுகவின் பழைய அரசியல் கொள்கைகளும் செத்துவிட்டது போன்ற ஒரு எண்ணப்பாடு உருவாகியுள்ளது போல் தோற்றமளிக்கிறது.\nஈழத்தமிழர் விவகாரம் குறித்து எவரும் எதுவும் பேசாது விட்டது என்பது எங்கே திமுகவின் பலவீன புள்ளி இருக்கிறது என்பதை சற்று நெருடலாக சொல்லி நிற்கிறது. அதேவேளை தமிழகத்தின் தற்போதைய நிலை பல்வேறு சிக்கல்களை கொண்டிருக்கிறது என்பதுவும் உன்மைதான்.\nபொருளாதார ரீதியாக தமிழகம் கடந்த ஒரிரு வருடங்களாக வளர்ச்சிவேக குறைவை கண்டு வந்துள்ளது. கடந்த காலங்களில் கைத்தொழில் பேட்டைகளின் சக்தி மையமாக திகழ்ந்த தமிழகம் இன்று சற்று தளம்பல் நிலையை கண்டிருக்கிறதோ என்ற எண்ணத்தை, பொருளாதார ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.\nதொடர்ச்சியாக பல்வேறு தாக்கங்களை இயற்கை அழிவுகளையும் அரசியல்நிலை அற்றதன்மையையும் தமிழ்நாடு தாங்கிக் கொண்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் பெரும் வெள்ளப்பெருக்கை சந்தித்தது. தொடர்ந்து சூறாவளி தாக்கதலுக்கு உள்ளானது. அரசியல் ரீதியாக 2016ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு இறந்தார். இந்தநிகழ்வு தமிழ்நாடு முழுவதுமா�� பெரும் தாக்கத்தை உருவாக்கி இருந்தது.\n2017 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆளும்கட்சியான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பெரும் அரசியல் குழறுபடிகள் ஏற்பட்டது. இருவர் முதலமைச்சர் பதவிக்காக போட்டி போட்டனர். அரசியல் தலைமையில்ஏற்பட்ட பாரிய தளம்பல்களும் பொருளாதார முன்னேற்றத்தை பெரும்பாதிப்பிற்கு உள்ளாக்கின.\nமத்தியில் ஆளும்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தனது செல்வாக்கை செலுத்தும் விதமாக ஆளுமை வீரியம் குறைந்த முதலமைச்சர்கள் ஊடாகவும், பொதுசன ஊடகங்களின் ஊடாகவும் குழப்பங்களை விளைவித்தது. அதேவேளை தூத்துகுடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தமிழ்நாட்டு அரசாங்கத்தை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.\nஉலகம் தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகவேகமாக முன்னேறிவரும் இக்காலத்தில் அரசியல் தளம்பல்களும் இயற்கை அனர்த்தங்களும் மிகப்பெரிய தாக்கங்களை விளைவிக்கவல்லன. தகவல் தொழில்நுட்பத்திலே முதலீட்டாளர்களை கவர்ந்திழுப்பதற்கு தொழில்நுட்ப கற்கை திறமைகள் மட்டும் இருந்தால் போதாது. அரசியல், சமூகவாழ்வு, பொருளாதார முதலீட்டிற்கு உகந்தாக காணப்படவும் வேண்டும்.\nபாதுகாப்புக் கெடுபிடிகளும், அரசியல்கலவரங்களும், உள்ளுர் வன்முறைகளும் பொருளாதார வளர்ச்சிக்குத் தகுந்த காலநிலையைக் கொடுக்காது. ஆனால் வீரியமற்ற பிராந்திய அரசாங்கங்களை தனது தேவைகளுக்கு ஏற்றவகையில் பயன்படுத்தும் பொருட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூறுகளை பயன்படுத்தி குழப்பங்களின் ஊடாக கட்டுப்படுத்தும் போக்கே தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருகிறது.\nதமிழகத்தின் நீர்ப் பராமரிப்பும், உணவுப் பாதுகாப்பு குறித்த எதிர்காலமும் முக்கிய எச்சரிக்கை ஒலி எழுப்பிய வண்ணம் உள்ளது. ஆறுகள் கோடைகாலத்தில் வற்றிப்போவதும், மழைகாலங்களில் பெருக்கெடுத்தோடுவதுடன், உபரியாக கடலில் சேருவதுவும். விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப வளங்கள் சீரமைக்கப்படாமையும் உணவு உற்பத்தியில் பெரும் தாக்கத்தை விளைவிக்கின்றது.\nஅதேவேளை சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் ஊடாகவும் அரசியல் தளம்பல்நிலை ஏற்பட்டுள்ளது. எழுபதுகளில் Populism என்று குறிப்பிடக்கூடிய சனரஞ்சகவாதத்திற்கு தமிழ்நாடுமுக்கிய உதாரணமாகஇருந்தது. இதற்குக் காரணம் அன்றைய சினிமா நட்சத்திரமான எம்ஜி இராமச்சந்திரன் தனிக்கட்சி ஆரம்பித்து பெரும் அரசியல் வெற்றிகளைக் குவித்திருந்தார். அதே சினிமா சனரஞ்சக அரசியல் காலம்பல கடந்தும் இன்னமும் தமிழ்நாட்டில் சனநாயக பண்பாட்டுஅரசியலுக்கு முட்டுகட்டையாக இருந்து வருகிறது.\nஆனால் சமூக விழிப்புணர்வுகளை உருவாக்குவதில் சினிமா துறையினர் தமது மக்கட் செல்வாக்கைப் பயன்படுத்தி சமூகநலன் சார்ந்த வகையில் செயற்படுவது அவர்களது துறையோடு இணைந்த வகையில் பார்க்கலாம். ஆனால் முற்றுமுழுதான அரசியல் அதிகாரம் நோக்கிய செயற்பாடுகள் சனநாயக ஆட்சிக்கு உகந்ததல்ல .\nஅதேபோல ஏற்கனவே அரசியலில் இருக்கும் அரசியல்வாதிகள் தமது மரணப்படுக்கை வரை அரசியல் அதிகாரத்தில் இருக்க எண்ணுவதுவும் சிறந்த சனநாயக வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.\nஇவ்வாறு பல்வேறு அரசியல் சமூக பொருளாதார சிக்கல்களில் தமிழ்நாடு இருந்து வரும் அதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை மாற்றம் நிகழ்திருக்கிறது.\nஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் தேவையை வலியுறுத்தும் இந்திய ஆய்வாளர்கள், பூகோள அரசியலில் சீன பொருளாதார சமனிலையாக்கல் கொள்கையையே மையப்படுத்தி சிந்திக்கின்றனர். இதன்பலனாக எந்த மாநிலத்திலும் நிதிமுதலீடு வியாபாரம் என்பனவே முதன்மைப்படுத்தப்பட்டு இருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதில் தமிழ்நாடு எந்தவித்திலும் விலகியதாக தெரியவில்லை.\nதிமுகவின் முன்னய ஆட்சிகளிலும் வியாபார நோக்கத்திலான முதலீடுகளிலே குடும்பத்தவர்களின் செல்வாக்கு அதிகரித்து இருந்ததுவும் இதற்கு நல்ல உதாரணம். இந்தநிலையில், எந்த பொருளாதார நலன்களையும் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே ஈழத்தமிழர் பிரச்சினையை தலைவர் கருணாநிதி இல்லாத புதிய திமுகவும் கையாளும் என்று எதிர்பார்க்க முடியாது.\nஅதேவேளை மத்திய அரசின் அதிகாரவரம்புகளுக்கு மேலாக வெளியுறவு கொள்கையில் தலையிட முடியாது என்ற சாக்குபோக்குகளும் சிறீலங்கா இன்னுமொர் தேசம் சர்வதேச விதிமுறைகளை மீறுவது இறையாண்மையில் தலையிடுவது போல் ஆகிவிடும் போன்ற காரணங்களையும் திமுக தரப்பினர் கூறுவதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.\nஇந்தியாவின் பிரதான நீரோட்ட கட்சிகளான காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி போன்றன தமிழ்நாட்டிலே தலை எடுக்க முடியாது. ஆனால் மாநில தேசிய கட்சிகளை தமது பதிலாள் ஆக பயன்படுத்தும் போக்கே இவ்விரு கட்சிகளிடமும் இருக்கிறது.\nஅண்மையில் பேட்டி ஒன்றிலே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரசுடனும் இதர மாநில கட்சிகளுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலில் பங்குபற்றலாம் என்று வைகோ அவர்களே குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தவகையில் ஆட்சியை கைப்பற்றும் போக்கில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த விவகாரம் இரண்டாவது நிலைக்குத் தள்ளப்படுகிறது. அவரவர் சொந்த அரசியல் நலன்களும் பொருளாதார நலன்களும் முதல் விவகாரமாக்கப்பட உள்ளன என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது..\nஇத்தகைய பார்வையிலான நிலையற்ற தொப்புள்கொடி உறவை உறுதிபெற செய்யும் வகையில் இருக்கக்கூடிய காரணிகளாக ஈழஆதரவு செயற்பாட்டாளர்களும், சிறீலங்கா அரசாங்க மாற்றமுமே அமைந்திருக்கின்றன . இவை இரண்டும் உணர்வுரீதியாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் சக்திகளாவதுடன் இன பேதத்தை உருவாக்க வல்லன.\nஅதேவேளை தமிழ்நாடு இன்று சித்தாந்த ரீதியாக குழம்பிப்போய் உள்ளது போன்ற மனக்காட்சியையே தருகிறது. திராவிடவாதம், சுயமரியாதைவாதம் என்று இருந்த தமிழ்நாடு தலைவர்கள் ஒருவரை ஒருவர் வசைபாடிக் கொள்ளும் நிலையையே அரசியல் தலைமைத்துவத்தின் மத்தியில் காணக்கூடியதாக உள்ளது.\nதமிழ்நாட்டிலும் இலங்கையின் வடக்கு-கிழக்குபகுதியிலும் புதிய அரசியல்மாற்றங்கள் தோன்றிவரும் இவ்வேளையில் அரசியல் பொருளாதார கலாசார உறவை புதிப்பிக்கும் வகையில் செயற்பாடுகள் அமைந்திருக்க வேண்டி உள்ளது . பாக்குநீரிணை பாதுகாப்பு மூலோபாய சிந்தனை தமிழ் அறிவியல் சார் சமூகத்திடம் எழவேண்டும். இதற்கான மகாநாடுகள் அறிவுபூர்வமாக, பல்கலைக்கழக மட்டத்திலும் கல்வியாளர் மட்டத்திலும் புதிய வகையிலான உறவை உருவாக்கும் நிலை ஏற்படுவதே சிறந்ததாக தெரிகிறது.\nPrevious articleவிசைப்படகை கப்பல் மோதிய விவகாரமும் எங்களின் கோரிக்கையும்…\nஉண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே \nசாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/61585/transgender-attack-girl-about-devil-issue", "date_download": "2021-04-11T01:55:05Z", "digest": "sha1:BKN67S67KDNRNUKOKE6ZGSH3SPDJTY2M", "length": 8037, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலனை கரம் பிடிக்க பேய் பிடித்தது போ��் நாடகமாடிய இளம்பெண் : பிரம்பால் அடித்து துன்புறுத்திய திருநங்கை | transgender attack girl about devil issue | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகாதலனை கரம் பிடிக்க பேய் பிடித்தது போல் நாடகமாடிய இளம்பெண் : பிரம்பால் அடித்து துன்புறுத்திய திருநங்கை\nகாதலனை கரம் பிடிக்க பேய் பிடித்தது போல் நாட‌கமாடிய இளம்பெண்ணை, அருள்வாக்கு கூறுவதாகக் கூறி திருநங்கை ஒருவர் பிரம்பால் அடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.\nசேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு வலுத்ததாக தெரிகிறது. இதனால் தனது காதலனை கரம் பிடிப்பதற்காக தனக்கு பேய் பிடித்தது போல் நாடகமாடியுள்ளார் அந்தப் பெண். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை கன்னங்குறிச்சியில் உள்ள மதுர காளியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nஅந்த கோவிலில் அருள் வாக்கு கூறி வரும் திருநங்கை ஒருவர், பேயை விரட்டுவதாகக் கூறி பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்தார். சிறிது நேரத்தில் அந்த பெண் நாடகமாடியதை ஒப்புக் கொண்டார். அதோடு நிறுத்தாத திருநங்கை, கதறி அழுது கொண்டிருந்த அவரிடம் காதலனை மறந்து ஆக வேண்டும் என தந்தை, தாய் மீது சத்தியம் வாங்கியுள்ளார். நடிப்பை விரட்டிய திருநங்கை, காதலையும் சேர்த்து விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம்\" - முதியவர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்\nகர்ப்பிணிக்கு வளைகாப்பு வளையல் அணிவித்த ரஜினி\nபிருத்வி ஷா - தவான் அதிரடி சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்\nதியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்\nஅதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்\nதமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம்\" - முதியவர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்\nகர்ப்பிணிக்கு வளைகாப்பு வளையல் அணிவித்த ரஜினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/udhayanidhi-stalin-in-thiruvaavoor/", "date_download": "2021-04-11T00:25:27Z", "digest": "sha1:4D57BNJPYBSBLAJHDDCUICGRZBODKA2S", "length": 6337, "nlines": 87, "source_domain": "indian7.in", "title": "விரைவில் விவசாயிகளுக்கு விடியல் - உதயநிதி - New Indian 7", "raw_content": "\nவிரைவில் விவசாயிகளுக்கு விடியல் – உதயநிதி\nதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி வலங்கை மானில் விவசாயிகளுடன் இன்று கலந்துரைய உதயநிதி ஸ்டாலின் , ‘கலைஞர் ஆட்சியின் அருமை அடிமை ஆட்சியாளர்களால் இப்போது புரிகிறது – விடியலுக்காக காத்திருக்கிறோம்’ என்று பேசிய விவசாயிகளுக்கு நன்றி விரைவில் விடியல் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் .\n2021 சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் \nஅரைகுறை ஆடை கமலஹாசன் சர்ச்சை பேச்சு\nதமிழகம் முழக்க விவசாயிகள் போராட்டம்\nஉதயநிதி மீது 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு\nPrevநாளை ரஜினி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nபொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது\nவன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்\nகாடுவெட்டி குரு மகளை தடுத்து நிறுத்திய பாமகவினர்\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\nகள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்...\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nநாடே எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலி...\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்க...\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nகருத்து கணிப்பு. தமிழகத்தில் நீங்கள் எந்த தொகுதியை சார்ந்தவர். கருத்து கணி...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nபிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமி...\nஇந்தியாவுக்கு பெருமை சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின் | Latest Tamil News\nLatest Tamil News : இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆ...\nகாடுவெட்டி குரு மகளை தடுத்து நிறுத்திய பாமகவினர்\nசோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பரப்புரைக்கு சென்ற காடுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/10/09/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-04-11T01:51:52Z", "digest": "sha1:3IX5MXJ6QEZ2Z7TVIJHRTNJUS4NESADL", "length": 6064, "nlines": 86, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் செல்வன் முத்துராசா உஷாந்தன் அவர்கள்!!! | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nமரண அறிவித்தல் செல்வன் முத்துராசா உஷாந்தன் அவர்கள்\nமண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த யாழ் ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துராசா ஊஷாந்தன் அவர்கள் நேற்று (செவ்வாய்கிழமை) 08.10.2013. அன்று சிவபதம் அடைந்து விட்டார் அன்னாரின் இமக்கிரியைகள் இன்று புதன் கிழமை நடைபெற்றன என தகவல் தெரிவிக்கின்றன, அன்னார் காலம் சென்ற முத்துராசா மகேந்திரராணி (மண்டைதீவு ) அவர்களின் அன்பு மகனும், மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த காலம் சென்ற செல்வநாயகம் நித்தியலட்சுமி அவர்களின் அன்பு பேரனும் ஆவார்.மற்றும் காலம் சென்ற செல்வராணி (ராணி) , விஜியராணி (விஜயா) வவுனியா ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார். மிகுதி விபரங்கள் பின்னர் கிடைத்தால் அறிவிக்கப்படும் என்பதோடு இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல் மண்டைதீவு இணையம் .\n« சற்று முன்பு கிடைத்த தகவல்ப்படி பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வி ஐஸ்வர்யா இளங்கோ… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாச�� 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sumazla.blogspot.com/2010/11/25.html", "date_download": "2021-04-11T02:02:58Z", "digest": "sha1:767RSV3YANYCCIQH6MVXDJBAXU2HYH65", "length": 27867, "nlines": 198, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: அரபு சீமையிலே... - 25", "raw_content": "\nஅரபு சீமையிலே... - 25\nபத்தாண்டு முடிந்தது நபித்துவம் பெற்று\nபுத்தாண்டுக்கு முந்தய துல்ஹஜ் வந்தது\nஅவர்தம் கூடாரம் – சென்று\nவேற்றுமை மறந்து வெற்றியும் கிடைத்தது\nஇறை வணக்கம் வேண்டும் – அதோடு\nமுஸ்அப் பின் உமைர் பின் ஹாஷிம்\nஎன்ற போதகரை திருமதினா அனுப்பிவிட,\nஇடம்தந்தார் ஜுராரா தம் இல்லத்தில்,\nநடமிட்டார் யத்ரிப் மக்கள் உள்ளத்தில்…\nஇதமான பேச்சு பதமாக ஈர்க்க\nஇஸ்லாத்தின் தூது இனிதாக பரவ,\nஸஅத் இப்னு மஆத் அல் நுஃமான்\nஉஸைத் பின் ஹுளைரை அனுப்பி,\nதீனின் தூணைப் பற்றிப் பிடித்தது\nஇஸ்லாத்தின் சக்தி அங்கு தடித்தது\nஎழுத்து நடை எப்பவும் பாராட்டக் கூடியவகையில் இருக்கு.\nஎழுத்து நடை எப்பவும் பாராட்டக் கூடியவகையில் இருக்கு.\nநலம் தான் அக்கா... முன்பு எழுதி வைத்த சில அத்தியாயங்கள் பதியப்படாமல் இருந்தன. அதான் அடுத்தடுத்துப் போட்டுவிட்டேன்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஇதுவரைஇதுவரை அரபுச் சீமையிலே 25 பகுதிகள் வெளிவந்துவிட்டன.\nஇன்னுமின்னும் மெருகேறிவருகிறது சுகயனா அக்கா\nதாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்���்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்கா��ொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபே��்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2021/mar/29/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3592576.html", "date_download": "2021-04-11T01:41:51Z", "digest": "sha1:HOOZIVSK7RDQMZCU3RCR4BHOIEYIIGWF", "length": 8586, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லையில் மின்சாரம் பாய்ந்து இருவா் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லையில் மின்சாரம் பாய்ந்து இருவா் பலி\nதிருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலை பகுதியில் தள்ளுவண்டிக் கடை நடத்தி வந்த சகோதரா்கள் இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.\nதிருநெல்வேலி மாவட்டம், மேலக்கல்லூா் பகுதியைச் சோ்ந்த மகாராஜன் மகன்கள் கிட்டு(29), அருண்(27). இவா்கள் இருவரும் திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலை பகுதியில் குறிச்சி விலக்கு அருகே தள்ளுவண்டியில் துரித உணவு விற்பனை செய்து வந்தனா்.\nஇந்நிலையில் வழக்கம்போல இரவு பணி முடிந்ததும், கடையில் உள்ள பொருள்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தனராம். அப்போது, கடையில் உள்ள மின்விளக்கை அணைத்தபோது கிட்டு, அருள் ஆகிய இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததாம். இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.\nஇதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/apr/09/corona-vaccine-for-all-ks-alagiri-insists-3600213.html", "date_download": "2021-04-11T01:37:22Z", "digest": "sha1:WW5OMFQZOE7KMYTZ53E6JJ4Y7WDB4SF2", "length": 8565, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nஅனைவருக்கும் கரோனா தடுப்பூசி: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nசென்னை: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைவிட்டு, அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.\nஇதுதொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:\nமத்திய அரசு போா்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும். இதைத் தவிர, தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.\nமத்திய அரசு இதுவரை 6 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு மக்கள் விரோத நடவடிக்கையாகும் என்று அழகிரி கூறியுள்ளாா்.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | வ��ளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2017/02/19/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:23:46Z", "digest": "sha1:NHWQ2IM33KN7MDANLN7UBLYE4JZLYQDN", "length": 12272, "nlines": 189, "source_domain": "www.jaffnajoy.com", "title": "நவராத்திரி தினங்களில் – JaffnaJoy.com", "raw_content": "\nதேவியானவள் முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள்.\nஇரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள்.\nமூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.\nபத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினமான நவராத்திரி பூஜையை எல்லோரும் சேர்ந்து வழிபடுகின்றார்கள். இந்தியாவில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களில் தசரா என்றும், நவராத்திரி என்றும் கொண்டாடினாலும் நாம் செய்யும் பூஜைகள் ஆராதனைகள் அனைத்தும் அன்னை பராசக்தியின் அருள்வேண்டி கொலு வைத்து பூஜைகள் நடத்தி வழிபடுகின்றனர்.\nநாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும். விஜயதசமி அன்று புதுவேலை, கல்வி, பாட்டு போன்றவற்றை தொடங்குதல் நல்லது. நவராத்திரி சமயத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொடுத்தால் பன்மடங்கு செல்வம் பெருகும்.\nநவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை பூஜிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அஷ்டமியன்று கட்டாயம் வழிபட வேண்டும். “துர்காஷ்டமி’ என்றே அந்நாளுக்கு பெயர். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம். மேலும் ஒன்பது நாள்களிலும் தேவி ஒன்பது வடிவங்களில் காட்சியளிக்கிறாள்.\nஎன்னும் ஒன்பது வடிவங்களில் தேவி காட்சி தந்து அருள்புரிகிறாள்.\nகோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல��லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும்\nசாபங்கள் மொத்த‍ம் 13 வகை\nNext story காகம் காட்டும் சகுனம் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nPrevious story சதாசிவனின் ஐந்து முகங்களும்,அதிலிருந்து தோன்றிய 25 முகங்களும்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/09/11140529/1866541/Hero-Maestro-Edge-110-BS6-prices-revealed.vpf", "date_download": "2021-04-11T01:19:34Z", "digest": "sha1:O5YBRBFLQYGBUOMZCE6NQEGYRGLMAAIY", "length": 14266, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ. 60 ஆயிரம் பட்ஜெட்டில் ஹீரோ 110சிசி பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு || Hero Maestro Edge 110 BS6 prices revealed", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 11-04-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ. 60 ஆயிரம் பட்ஜெட்டில் ஹீரோ 110சிசி பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு\nபதிவு: செப்டம்பர் 11, 2020 14:05 IST\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ. 60 ஆயிரம் பட்ஜெட்டில் ஹீரோ 110சிசி பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டு உள்ளது.\nஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ. 60 ஆயிரம் பட்ஜெட்டில் ஹீரோ 110சிசி பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டு உள்ளது.\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடலின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.\nஇரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் புது மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 60,950 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் அலாய் வீல் மாடல் விலை ரூ. 62,450 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 மாடலில் 110.9சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்���து. இந்த என்ஜின் 8 பிஹெச்பி பவர், 8.75 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஇந்த ஸ்கூட்டர் மிட்நைட் புளூ, சீல் சில்வர், கேன்டி பிளேசிங் ரெட், பியல் பேட்லெஸ் வைட், பேந்தர் பிளாக் மற்றும் டெக்னோ புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றுடன் வித்தியாசமான கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது.\nதவான், பிரித்வி ஷா அதிரடி - சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி\nடெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொரோனா பரவலை தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் -தமிழக அரசு அறிவிப்பு\nஅதிமுகவில் இருந்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் திடீர் நீக்கம்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநிசான் கார் மாடலுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஎலெக்ட்ரிக் சூப்பர்கார் படங்களை வெளியிட்ட எம்ஜி மோட்டார்\nஆடி எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியீடு\nஎன்டார்க் 125 விலையை உயர்த்திய டிவிஎஸ்\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி கார்\nஹீரோ டெஸ்டினி 125 பிளாட்டினம் இந்தியாவில் அறிமுகம்\nபிஎஸ்6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஹீரோ கிளாமர் 100 மில்லியன் எடிஷன் அறிமுகம்\nஹீரோ 100 மில்லியன் எடிஷன் மாடல்கள் அறிமுகம்\nஎக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்த ஹீரோ மோட்டோகார்ப்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nதிருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்த நித்யானந்தா- இணையதளத்தை கலக்கும் புதிய படங்கள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/101610", "date_download": "2021-04-11T01:43:20Z", "digest": "sha1:SWDUIUVQTW2ARUAJVM6T7FLCLWOCBNCB", "length": 13728, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "இதய துடிப்பை சீராக்க உதவும் நவீன கருவி | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை - இந்திய பொலிஸாருக்கிடையில் ஏற்பட்ட இணக்கம்\nசந்திப்புக்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கல்ல - காரணத்தை வெளியிட்டது சுதந்திரக் கட்சி\nபுத்தாண்டில் 24 மணி நேர விசேட கண்காணிப்பு\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nஇதய துடிப்பை சீராக்க உதவும் நவீன கருவி\nஇதய துடிப்பை சீராக்க உதவும் நவீன கருவி\nஎம்முடைய இதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டும். இயல்பான அளவைவிட குறைந்தாலும் அல்லது அதிகரித்தாலும் இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனை தவிர்க்க பேஸ்மேக்கர் என்ற கருவி பொருத்தப்படும். தற்போது இதில் மேம்படுத்தப்பட்ட பேஸ்மேக்கர் கருவி ( Leedless Pacemaker) அறிமுகமாகியிருக்கிறது.\nஒவ்வொருவரின் இதயமும் நிமிடத்திற்கு தோராயமாக 72 முறை துடிக்கிறது. பலருக்கு பல்வேறு காரணங்களால் இயல்பான இதயத்துடிப்பு ஏற்படாமல் குறைவாகவோ அல்லது மிகையாகவோ துடிக்கும். இந்நிலையில் இதயத்துடிப்பு 60 முறைக்கு கீழாக இருந்தால், அதனை Bradycardia என்றும், 100 முறைக்கு மேல் துடித்தால் அதனை Tachycardia என்றும் மருத்துவ மொழியில் குறிப்பிடுவார்கள். இதய துடிப்பில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களை இசிஜி பரிசோதனையில் துல்லியமாக அவதானிக்க இயலும்.\nஇதனைத்தொடர்ந்து இத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள் எக்ஸ்ரே, எக்கோ கார்டியோகிராம், டிரெட்மில், ஹோல்டர் மானிட்டர் டெஸ்ட் ஆகிய பரிசோதனைகளை செய்து பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். அதனைத் தொடர்ந்து இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தி கொள்ள பரிந்துரை செய்வார்கள்.\nதற்போது பேஸ்மேக்கர் கருவிகளில் வயர்லெஸ் பேஸ்மேக்கர் கருவி அதாவது Leadless Pacemaker என்ற கருவி அறிமுகம��கி இருக்கிறது.\nஇந்த கருவியுடன் வயர்கள் இல்லாததும், மிகக் குறைவான எடையைக் கொண்டிருப்பதும், இதன் சாதகமான அம்சங்கள் என்பதால் இதற்கு நோயாளிகளிடத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. சத்திர சிகிச்சையற்ற முறையில் இத்தகைய கருவி எளிதாக இதயப்பகுதியில் பொருத்தப்படுத்தப்படுவதால் கூடுதல் பலன்கள் கிடைக்கிறது என மருத்துவ நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.\nஇதயத்துடிப்பு சமச்சீரற்ற தன்மையில் இருப்பவர்கள், அதனை அலட்சியப்படுத்தி புறக்கணித்தால் மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, இதய செயலிழப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nஇதயத்துடிப்பு நவீன கருவி பேஸ்மேக்கர் கருவி Heartbeat modern instrument pacemaker instrument\nபெண்களின் இதயத்தை பாதிக்கும் இடுப்பளவு\nஆண்களைவிட பெண்களுக்கு இதய பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மாதவிடாய் தருணங்களில் இடுப்பு பகுதியில் சேமிக்கப்படும் அதிகளவு கொழுப்பு காரணமாக பெண்களுக்கு இதய பாதிப்பு அதிக அளவில் ஏற்படுவதாக அண்மையில் கண்டறியப்பட்டிருக்கிறது.\n2021-04-10 12:25:38 இதய பாதிப்பு மாதவிடாய் தருணம் வெசர் லிபோசக்ஷன்\nசெல்ல பிராணிகள் மூலம் பரவும் ஒவ்வாமையை குணப்படுத்தும் புதிய சிகிச்சை\nஎம்முடைய இல்லங்களில் வளர்க்கப்படும் பூனை மற்றும் நாய் போன்ற செல்லப் பிராணிகள் மூலம் எம்மில் பலருக்கும் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது இதனை குணப்படுத்த புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\n2021-04-08 16:29:56 ஆஸ்த்மா பாதிப்பு ஒவ்வாமை பாதிப்பு புதிய சிகிச்சை முறை\nகொரோனா பாதிப்பின் புதிய அறிகுறிகள் - வைத்தியர்கள் எச்சரிக்கை\nகாய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல அறிகுறிகள் கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் என்று மருத்துவ நிபுணர்கள் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர் என்பதை அனைவரும் அறிவோம். தற்போது உருமாறிய கொரோனா பாதிப்பிற்கு புதிய அறிகுறிகள் என சிலவற்றை பட்டியலிட்டிருக்கிறார்கள்.\n2021-03-29 21:00:50 கொரோனா பாதிப்பு புதிய அறிகுறிகள் வைத்தியர்கள்\nகொவிட் -19 பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை\ncovid-19 தொற்றால் எம்மில் பலருக்கும் தசைகளிலும், மூட்டுகளிலும் விவரிக்க முடியாத வலியுடனான பாதிப்பு ��ற்படுகிறது. இதனை ரேடியோலாஜிக்கல் இமேஜிங் பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2021-03-19 20:04:07 ரேடியோலாஜிக்கல் இமேஜிங் பரிசோதனை முடக்கு வாதம் நவீன பரிசோதனை\nசம்மாந்துறை வைத்தியசாலையில் கெமரா மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை\nமுதன்முறையாக நேற்று (16) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கெமரா மூலம் கருப்பைக் கழுத்து கட்டப்படும் சத்திர சிகிச்சையை பெண் நோயியல் வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.சி.எம். முஸ்தாக் வெற்றிகரமாக செய்துள்ளார்.\nஇலங்கை - இந்திய பொலிஸாருக்கிடையில் ஏற்பட்ட இணக்கம்\nசந்திப்புக்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கல்ல - காரணத்தை வெளியிட்டது சுதந்திரக் கட்சி\nபுத்தாண்டில் 24 மணி நேர விசேட கண்காணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2021-04-11T00:47:42Z", "digest": "sha1:7QQPARTELEM7QSAEXNOQPT7B6GNOF3GY", "length": 4633, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆஸ்கர்", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆஸ்கர் திருவிழா: துணை நடிகர் பிர...\nஆஸ்கர் விருதுகளை பெற பல கோடிகள் ...\nஆஸ்கர் ரேஸில் முன்னிலை வகிக்கும்...\nஏழை- பணக்காரர் பிளவை முகத்தில் அ...\nஆஸ்கர் விருது பட்டியலில் ‘ஜோக்கர...\n“ரசிகர்களின் பாராட்டே எனக்கு ஆஸ...\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விர...\nகளைகட்டிய ஆஸ்கர் விழா: அதிக பெண்...\n’பீரியட்’ படத்துக்கு ஆஸ்கர் விரு...\nஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: சிறந...\nஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ...\nகோவையில் படமான ’பீரியட்’ ஆவணக்கு...\nஆஸ்கர் விருது விழா பிரமாண்டமாகத்...\nஆஸ்கர் விருது விழா, பிரமாண்டமாக ...\nதொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விரு...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக���கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/namal-rajapaksa/", "date_download": "2021-04-11T01:12:19Z", "digest": "sha1:SR6NR3OFS4PNJK5O5T4UMLHFE3I2CLBU", "length": 7863, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "Namal Rajapaksa Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது – நாமல் ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியை இணைக்கும் முயற்சிகளை நாமலும் பிரசன்னவும் தடுக்கின்றனர் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நாமல் அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாமல்ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – நாமல் ராஜபக்ஸவின் முன்னாள் செயலாளர் இரேசா சில்வாவுக்கு பிணை\nமத்திய வங்கி முறி மோசடியில் மூளையாக செயற்பட்ட பிரதமர் பதவி விலக வேண்டும் – நாமல்\nரவியை இராஜினாமா செய்வித்து இவ்வாட்சியிலுள்ள மஹா...\nபல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு – 10போ் பலி March 23, 2021\nகுருந்தூர் மலையைச் சுற்றியுள்ள பிரதேசம் பௌத்த பூமியாகிறது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு March 23, 2021\n – ஓர் வரலாற்றுப் பார்வை சுரேஸ்குமார் சஞ்சுதா. March 23, 2021\nமுச்சக்கரவண்டி – லொறி விபத்து – யுவதி பலி March 23, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌன��ுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hrtamil.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-11T01:51:34Z", "digest": "sha1:XMFGOXRKVIAQU3SDR36SC4EDX42FGL4B", "length": 3667, "nlines": 66, "source_domain": "hrtamil.com", "title": "கனேடிய பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி - Hrtamil.com", "raw_content": "\nHome உலகம் கனேடிய பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nகனேடிய பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nகனடாவில் பெண் ஒருவருக்கு லொட்டரியில் பெரியளவிலான பரிசு விழுந்ததில் மகிழ்ச்சியில் ஆரவாரமடைந்ள்ளார்.\nமாப்ளி ரிட்ஜ் நகரை சேர்ந்தவர் சமந்தா லோவ்.\nஇவருக்கு தான் லொட்டோ மேக்ஸ் குலுக்கலில் $637,000 பரிசு விழுந்துள்ளது.\nஇது குறித்து சமந்தா கூறுகையில், நான் எப்போதும் போல தூங்கி எழுந்ததும் எனது இ-மெயிலை திறந்து பார்த்தேன்.\nஅப்போது தான் எனக்கு லொட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதை என்னால் நம்பவே முடியவில்லை, மகிழ்ச்சியில் சத்தமாக கத்தினேன்.\nபரிசு பணத்தை வைத்து முதலில் சில கட்டணங்களை செலுத்தவுள்ளேன் என கூறியுள்ளார்.\nPrevious articleவவுனியாவில் இராணுவம் துப்பாக்கி சூடு\nNext articleஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா \nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/actress-gallery/malavika-mohanan-promotes-master-in-chennai/", "date_download": "2021-04-11T01:14:55Z", "digest": "sha1:5PYVUIC3N657O2R76N2RB3HOM6FYDTIW", "length": 5053, "nlines": 90, "source_domain": "indian7.in", "title": "Malavika Mohanan promotes Master in Chennai! - New Indian 7", "raw_content": "\nPrev27 ஆம் தேதி சசிகலா ரிலீஸ் : ஓசூர் சொகுசு ஹோட்டலில் தங்க ஏற்பாடு\nNextஉதயநிதி மீது 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nபொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது\nவன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்\nகாடுவெட்டி குரு மகளை தடுத்து நிறுத்திய பாமகவினர்\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\nகள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்...\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nநாடே எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலி...\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்க...\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nகருத்து கணிப்பு. தமிழகத்தில் நீங்கள் எந்த தொகுதியை சார்ந்தவர். கருத்து கணி...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nபிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமி...\nஇந்தியாவுக்கு பெருமை சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின் | Latest Tamil News\nLatest Tamil News : இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/cnbc-chacha-nehru-bal-chikitsalaya-jobs/", "date_download": "2021-04-11T01:38:54Z", "digest": "sha1:M6S75XXLSYMNB5BMUXIZMYS5E26R5AAM", "length": 10765, "nlines": 194, "source_domain": "jobstamil.in", "title": "CNBC Chacha Nehru Bal Chikitsalaya Jobs 2021", "raw_content": "\nCNBC-சாச்சா நேரு பால் சிக்கிட்சாலயாவில் வேலைகள்\nசாச்சா நேரு பால் சிக்கிட்சாலயாவில் வேலைவாய்ப்புகள் 2021. Senior Resident பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.cnbchospital.in விண்ணப்பிக்கலாம். CNBC Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nசாச்சா நேரு பால் சிக்கிட்சாலயாவில் வேலைவாய்ப்புகள்\nநிறுவனத்தின் பெயர் சாச்சா நேரு பால் சிக்கிட்சாலயா (CNBC-Chacha Nehru Bal Chikitsalaya)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nவயது வரம்பு 45 ஆண்டுகள்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி 31 மார்ச் 2021\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 06 ஏப்ரல் 2021\nCNBC Chacha Nehru Bal Chikitsalaya Jobs 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ இணையதளம் CNBC Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021 இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 டிபெ��்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nCNBC Jobs 2020 Delhi MBBS Senior Residents www.cnbchospital.in இளைய குடியிருப்பாளர்கள் டெல்லி மூத்த குடியிருப்பாளர்கள்\nTN TRB தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் புதிய வேலைகள் அறிவிப்பு 2021\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/238531?ref=archive-feed", "date_download": "2021-04-11T02:01:57Z", "digest": "sha1:4J3FDJX27ILKYBIUBPM2JGDBIPIWEX6E", "length": 9982, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "தயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிட்டு பாருங்க... இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதயிரில் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிட்டு பாருங்க... இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்\nபொதுவாக நம் உணவுப் பழக்க வழக்கங்களில் தயிருக்கென்று ஒரு முக்கிய இடம் உண்டு.\nநம் உணவு முறையில் சாம்பார், ரசம் இவைகளை உண்ட��ின் கடைசியாக தயிர் சாதம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.\nஇதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் ஜீரணமாக வேண்டும் என்பதற்காகத்தான்.\nஅதுமட்டுமின்றி தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றது. அதிலும் உலர் திராட்சையை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது குடலுக்கு இன்னும் நல்ல பலனை தருகின்றது.\nஏனெனில் உலர் திராட்சையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து ப்ரீபயோடிக் போன்றும் செயல்படுகிறது.\nஅந்தவயைில் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் என்னவென்பதைக் காண்போம்.\nதயிருடன் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடும் போது, செரிமான மண்டலத்தில் இடையூறை உண்டாக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.\nதயிருடன் உலர் திலாட்சையை சேர்த்து சாப்பிடும் போது, அது குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி, உள்ளுறுப்புக்களை சீராக செயல்பட வைக்கும்.\nஉலர் திராட்சையை தயிருடன் சேர்த்து சாப்பிடும் போது, குடலில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவிபுரியும்.\nகுடலில் கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அது வாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், மதியம் உணவு உண்ட பின் தயிரில் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடுங்கள்.\nஉலர் திராட்சை மற்றும் தயிர் இரண்டிலுமே கால்சியம் அதிகளவில் உள்ளது. இந்த ஊட்டச்சத்து எலும்புகளை வலுவாக்கவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவி புரியும்.\nஒரு பௌல் வெதுவெதுப்பான பாலில் 4-5 உலர் திராட்சையைப் போட்டு, அதில் அரை டீபூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து குறைந்தது 8-12 மணிநேரம் ஊற வைக்கவும். அதன்பின் இதை சாப்பிடவும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-04-11T00:36:58Z", "digest": "sha1:NAAKSEPLVXT4GIVYYQ626CVH5HBMVTTG", "length": 8096, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுரேசு சத்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2010 புது தில்லி 4 x 100மீ தொடரோட்டம்\nசுரேசு சத்யா (Suresh Sathya) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இவர் பிறந்தார். 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பாக பன்னாட்டுப் போட்டிகளில் இவர் பங்கேற்றுள்ளார். சத்யாவை உள்ளடக்கிய அணி 4 × 100 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய தேசிய சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\n2010 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற 19 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற 4 x 100 மீட்டர் தொடரோட்ட அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் சத்யாவும் உறுப்பினராக இருந்தார். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இப்போட்டியில் தேசிய சாதனையையும் படைத்தது.[1]\n2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சத்யா 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஆறாவது இடத்தையும், 4 × 100 மீட்டர் தொடரோட்டப் போட்டியில் நான்காவது இடத்தையும் பிடித்தார். ஆனால் ஊக்க மருந்து சோதனையில் சத்யா தோல்வியுற்ற காரணத்தால் இரண்டு முடிவுகளும் இரத்து செய்யப்பட்டன. ஊக்கமருந்து எதிர்ப்பு மீறல் காரணமாக சத்யா இரண்டு ஆண்டுகள் போட்டிகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2021, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-11T02:15:28Z", "digest": "sha1:UIEKOHKU76EBJCKP47NMFJDBHJ5EQE34", "length": 27161, "nlines": 344, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைக்ரோசாப்ட் விண்டோசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமைக்ரோசாப்ட் டாஸ் / 9x-அடித்தளங்கள், விண்டோசு சிஈ, விண்டோசு என்டி\nமைக்ரோசாப்��் பயனர் உரிம ஒப்பந்தம்\nவிண்டோஸ் (Windows) அல்லது விண்டோசு என்பது மைக்ரோசாஃப்ட் (Microsoft) எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கணினி வரைகலைச் சூழல் இயங்குதளமாகும். மைக்ரோசாப்ட் முதன் முதலில் 1985 நவம்பரில் மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தின் பொருத்தாக வரைக்கலைப் சூழலின் ஆர்வம் காரணமாக வெளிவிடப்பட்டது.[1] மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் தொண்ணுறு சதவீதத்திற்கும் (90-%) மேலாக சந்தையைக் கைப்பற்றியது.[2] இதன் மிகவும் அண்மைய வாங்கி (கிளையண்ட்) பதிப்பானது விண்டோஸ் 8 ஆகும். விண்டோஸ் 8 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான விண்டோஸ் 8.1 தற்போது வெளியாகி உள்ளது. இதனது மிகவும் அண்மைய வழங்கி (செர்வர்) பதிப்பானது விண்டோஸ் செர்வர் 2012 ஆகும்.\nவிண்டோசின் சமீபத்திய பதிப்பு விண்டோசு 10 ஆகும். இது சூலை 29, 2015 அன்று வெளியானது. விண்டோசு 7 அல்லது விண்டோசு 8.1 பயன்படுத்துபவர்களுக்கு முதல் ஆண்டில் இது இலவசமாக கிடைத்து.\n1 மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பதிப்புக்கள்\n1.1 16 பிட் இயங்குதளம்\n1.3 64 பிட் இயங்குதளம்\n4 விண்டோஸ் பாதுகாப்பான் (Windows Defender)\n5 சேவைப்பொதிகள் (Service Packs)\n6.1 விண்டோஸ் 2000/எக்ஸ்பி/2003 32பிட் பதிப்புகளிற்கு\nவிண்டோஸ் சேவர் 2008 – 32 பிட் தளங்களுக்கான கடைசி விண்டோஸ் சேவர் மென்பொருள்.[3]\nவிண்டோஸின் நுகர்வோர் பதிப்புகள் முதலில் ஒரு பயனர் கணினியை எளிதாக இணைய வசதி இல்லாமல் பயன்பாடுமாறு வடிவமைக்கப்பட்டதாகும், மற்றும் ஆரம்பத்தில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லை.அது முதலில் 1990 களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது போது இணைய பயன்பாடு குறைவாகவே இருந்தது எனவே இணைய பாதுகாப்புடனும் வடிவமைக்கப்பட்டவில்லை இருப்பினும் விண்டோஸ் அதனை தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களை வடிவமைத்தது.இன்றும் தொடர்ச்சியன பாதுக்கப்பு அம்சங்களை வெளியிடுகிறது.தற்போது 128 பிட் மறையாக்கம் மூலம் பாதுகாக்கப்படுகிறது.\nவிண்டோஸ் சின்னம் October 2012 லிருந்து, Windows Server 2012 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.\nவிண்டோஸ் பாதுகாப்பான் (Windows Defender)[தொகு]\nஜனவரி 6, 2005 அன்று,அதற்கு மைக்ரோசாப்ட் முன்பு வெளியிட்ட இராட்சத எதிர்-ஸ்பைவேரின் மேம்பட்ட மைக்ரோசாப்ட் எதிர்-ஸ்பைவேரின் பீட்டா பதிப்பை வெளியிட்டது. பிப்ரவரி 14, 2006 அன்று, மைக்ரோசாப்ட் எதிர்-ஸ்பைவேரின் பீட்டா2 வெளியீட்டின் பின் விண்டோஸ் பாதுகாப்பானாக பெயர் மாற்றப்பட்டது.வின்டோஸ் டிஃபென்டர் ஸ்பைவேர் மற்றும் பிற தேவையற்ற மென்பொருட்களுக்கு எதிராக பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச மென்பொருள். மைக்ரோசாப்ட் விண்டோஸின் உண்மையான பிரதிகள் கொண்ட விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் சர்வர் 2003-ன் பயனர் சுதந்திரமாக மைக்ரோசாப்ட் வலை தளத்தில் இருந்து அதன் நிரல் பதிவிறக்கலாம், மற்றும் Windows Vista மற்றும் 7 விண்டோஸ் 8, உடன் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டன மற்றும் மைக்ரோசாப்ட் அடிப்படை பாதுகாப்பு மற்றும் விண்டோஸ் பாதுகாப்பான், விண்டோஸ் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரே பகுதிகளாக இணைக்கப்பட்டன. அதன் அம்சங்கள் மற்றும் பயனர் இடைமுகம் மைக்ரோசாப்ட் பாதுகாப்பு அடிப்படை தேவைகளை(Microsoft Security Essentials) அடிப்படையாக கொண்டது. இது இயல்பாகவே செயல்படுத்தப்பட்டுள்ளன.மைக்ரோசாப்ட் பாதுகாப்பால் வழங்கப்படும் மற்ற இரண்டு இலவச பாதுகாப்பு பொருட்கள் உள்ளன ஒன்று விண்டோஸ் தீங்கிழைக்கும் மென்பொருள் நீக்கம் கருவி மற்றொரு வைரஸ் தீர்வு கருவி.\nவிண்டோஸ் எண்டி, விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி போன்ற இயங்குதளங்களில் இருக்கின்ற கண்டறியப்பட்ட பிழைகள் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காக மைக்ரோசாப்ட் காலத்திற்குக்காலம் நன்குசோதிக்கப்பட்ட பின்னர் சேவைப்பொதிகளை வெளிவிடும். விண்டோஸ் எண்டியில் சேவைப்பொதியினை இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கும் வசதிகிடையாது இவ்வசதி விண்டோஸ் 2000 உம் அதற்கு மேற்பட்ட விண்டோஸ் எக்ஸிபி இயங்குதளத்தில் அதற்கு மேம்பட்ட விண்டோஸ் எண்டி சார் இயங்குதளத்திலேயே உள்ளது.\nடிவைஸ் டிரைவர்ஸ் என்கின்ற வன்பொருளை (ஹாட்வெயார்) ஐ இயங்கவைக்கும் மென்பொருளானது ஆரம்பத்தில் விண்டோஸ் இயங்குதளத்துடன் வந்தது. அவ்வாறில்லாதவற்றை ஏனையவை அவற்றிற்கான இறுவட்டுடன் வரும் மென்பொருளைப் பாவித்தே இயக்கவைக்கமுடியும். இவை 32 பிட் இயங்குதளங்களிற்குத் தனியாகவும் 64 பிட் இயங்குதளங்களிற்குத் தனியாகவும் வருகின்றன. ஓர் வலையமைப்பில் எடுத்துக்காட்டாக 64பிட் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ள அச்சியந்திரத்தை பகிரவேண்டும் என்றால் முதலில் 64பிட் விண்டோஸ் எக்ஸ்பியில் 64பிட் டிவைஸ் டிரைவர்களை நிறுவி பின்னர் அதற்கு 32பிட் டிவைஸ் டிரைவரையும் மேலதிகமாகத் தேவையென்றால் நிறுவவே��்டும் (வலையமைப்பில் உள்ள 32பிட் இயங்குதளத்தில் உள்ள ஏனைய கணினிகள் பாவிப்பதற்காக). 64 பிட் இயங்குதளத்தில் அநேகமான வன்பொருட்களுக்கு இன்னமும் சரியானமுறையில் டிவைஸ் டிரைவர்கள் கிடைக்காது. 64 பிட் இயங்குதளத்தை இயக்குவதற்கு வசதி சிலரிடம் இருப்பினும் 32பிட் இயங்குதளத்தைப் பாவிப்பதற்குக் காரணம் ஆகின்றது.\nவிண்டோஸ் 2000/எக்ஸ்பி/2003 32பிட் பதிப்புகளிற்கு[தொகு]\nகாலப்போக்கில் பெரும்பாலும் பெரிய வலையமைப்புக்களில் நிறுவல்களைச் செய்யும் போது இது ஓர் நேரத்தை விரயம் செய்யும் செயலாக அமைந்ததால் டிவைஸ் டிரைவர்களை இயங்குதளத்துடன் ஒருங்கிணைக்கும் வசதிகள் ஆய்ந்தறியப்பட்டு தற்போது பயன்படுத்தப்படுகின்றது. இந்தமுறையானது http://driverpacks.net/DriverPacks/ ஊடாகக் கிடைக்கின்றது. இவை தற்சமயம் 32பிட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயங்குதளத்திற்கு இம்முறைகளைக் கையாளலாம். இவ்வாறான நிறுவல்கள் மூலம் SATA வன்வடினைக் (ஹாட்டிஸ்க்) ஐக் கண்டுபிடிக்கச் சிக்கலான கணினிகள் மூலம் (இவ்வாறான கணினிகள் விண்டோஸ் நிறுவலை ஆரம்பிக்கும் முன்னர் நெகிழ்வட்டினூடாக டிவைஸ் டிரைவர்கள் வழங்கியே நிறுவல் ஆரம்பிக்கப்படும்). நிறுவல்கள் இலகுவாக மேற்கொள்ளமுடிகின்றது.\nமைக்ரோசாப்டின் போட்டி மென்பொருட்களை பயன்படுத்தி விண்டோஸ் இல்லாமல் சில விண்டோஸ் பயன்பாடுகளை செய்ய அனுமதிக்கிறது.\nவைன்-ஒரு இலவச மற்றும் திறந்த மூல செயல்பாடு கொண்ட விண்டோஸ் ஏபிஐ மென்பொருள். யுனிக்ஸ், லினக்ஸ் மற்றும் OS X உட்பட x86-சார்ந்த தளங்களில் பல விண்டோஸ் பயன்பாடுகளை இயக்க அனுமதிக்கிறது.\nகிராஸ்ஓவர்-இது உரிமம் பெற்ற எழுத்துருகளை கொண்ட வைனின் ஒரு தொகுப்பு.அதனை உருவாக்கியவர்கள் வைனின் வழக்கமான பங்களிப்பாளர்கள், மற்றும் வைனை இயங்கும் அதிகாரப்பூர்வமாக ஆதரவு பயனர்கள்.\nடார்வைன்-OS X மற்றும் டார்வினுக்கன வைனின் ஒரு வகை. QEMU மூலம் இயங்கும் வைன் ஆகும்.\nரியாக்ட்-இது விண்டோஸ் போன்ற திறந்த மூல இயங்குதளம்.இது 1996ஆம் ஆண்டு முதல் இயங்குகின்றது.\nலின்ஸ்பயர்-முன்னர் இது LindowsOS என்ற பெயரில் ஒரு வணிக லினக்ஸ் இயக்குதளமாக ஆரம்பத்தில் விண்டோஸ் மென்பொருள்களை இயங்கும் குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டது.\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி\nவின்டோஸ் மொழி இடைமுகப் பொதி\nவின்டோஸ் தகவலிறக்க மையம் - தமிழ்\nபயனுள்ள பல்வேறு விண்டோஸ் மென்பொருட்கள் (தமிழில்)\n↑ வழமைக்கு மாறான மைக்ரோசாப்ட் விண்டோஸ் வரலாறு அணுகப்பட்டது 20 செப்டம்பர் 2008\n↑ இயங்குதளங்களின் சந்தை நிலவரம் அணுகப்பட்டது 20 செப்டம்பர் 2008\n↑ விண்டோஸ் சேவர் 2008 மைக்ரோசாப்டின் கடைசி 32 பிட் இயங்குதளம் பீட்டாநியூஸ் அணுகப்பட்டது 1 ஜூன், 2007 (ஆங்கில மொழியில்)\nஎன்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்\nசிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0\nவரவிருப்பவை: 2008 மற்றும் 7\nவெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2020, 05:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/propagate-in-favor-of-m-selvarasu", "date_download": "2021-04-11T01:41:32Z", "digest": "sha1:D2WUBUQPVXO2RTCOVISYGFQLCEJMMPYP", "length": 8041, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\nநாகப்பட்டினம், ஏப்.15-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் கடைத்தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை தேர் தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் எம்.கே.நாகராஜன் தலைமை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள்உறுப்பினருமான வி.மாரிமுத்து, எம்.செல்வராஜுக்கு வாக்குகள் கேட்டுச் சிறப்புரையாற்றினார். சி.பி.எம்.கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன், திராவிட முன் னேற்றக் கழகத்தின் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.கே.கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக மக்களிசைப் பாடகர் வெண்மணி எஸ்.மோகன் இங்கர்சால், இயக்கப் பாடல் களைப் பாடினார். நிறைவில், சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பினர் என்.எம். அபுபக்கர் நன்றி கூறினார்.இதே போல் கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாக��க் கடைத்தெருவில் ஞாயிற்றுக் கிழமை தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின்கீழையூர் ஒன்றியச் செயலாளர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தார். சி.பி.எம்.கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன், மாவட்டச் செயற்குழுஉறுப்பினர் ஆர்.முத்துப்பெருமாள், சி.பி.ஐ. ஒன்றியச் செயலாளர் டி.செல்வம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன்(சி.பி.எம்), சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.முருகையன் உள்ளிட்டோர் உரையாற்றினர். கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, சி.பி.ஐ.வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.\nTags எம்.செல்வராசுக்கு ஆதரவாக பரப்புரை\nபுதுக்கோட்டையில் காலிச் சேர்களைப் பார்த்து பரப்புரை நிகழ்த்திய அமித்ஷா\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nமாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.... சீத்தாராம் யெச்சூரி பேட்டி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vovalpaarvai.blogspot.com/2009/11/blog-post_09.html", "date_download": "2021-04-11T02:02:19Z", "digest": "sha1:C43JBROTGNTRDYL5S7RJG525GMVNIVGF", "length": 23359, "nlines": 401, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பெங்களூரு புத்தக விழா", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nபெங்களூருவில் பேலஸ் கிரவுண்டில் புத்தக கண்காட்சி நடப்பதாக \"முற்போக்கு மற்றும் கலவரப் பதிவர்\" தோழர் செந்தழல் ரவி(இன்னும் பல பட்டங்களுக்கும் தகுதியானவரே, இடம் போதாமையால் இது மட்டும்) \"பதிவிட்டிருந்தது சும்மா கிடந்த என் மனச்சங்கை ஊதிவிட்டிருந்தது, அதற்க���ற்றவாறு பெங்களூருக்கு செல்லும் வாய்ப்பு வந்தது , அப்படியே புத்தக கண்காட்சியையும் ஒரு நடைப்போய்ப்பார்த்தாச்சு, பார்க்க மட்டுமே செய்தேன் எதுவும் வாங்கவில்லை.\nமெஜஸ்டிக் கெம்பே கவுடா பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் சென்றேன் மீட்டர் போடாமல் குத்து மதிப்பாக 100 வாங்கிக்கொண்டான்(ர்), ஆனால் வரும் போது மீட்டர் போட்ட ஆட்டோவில் 35 ரூபாய் தான் ஆச்சு (அது வேறு வழி, இது வேறு வழியா எனத்தெரியவில்லை)அப்போது தான் நான் பல்பு வாங்கியது தெரிந்தது\nகண்காட்சி என்றார்கள் ஆனால் அங்கே யாரும் கண்ணை தோண்டி காட்சிக்கு வைத்திருக்கவில்லை(கண்காட்சி என்பது தவறு கருத்துக்காட்சி தான் சரி என நான் படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் சொன்னார்) , புத்தகங்கள் தான் அதுவும் பெரும்பாலும் கனட, ஹிந்தி , ஆங்கிலம் கொஞ்சமே கொஞ்சம் தமிழ் நூல்கள் கொண்ட கடைகளை விரிந்திருந்தார்கள்.\nமழைக்கு பயமில்லாத உள்ளரங்குகளில் அமைத்திருந்தார்கள். நுழைவு சீட்டுக்கொடுக்கும் இடம் கொஞ்சம் உள் தள்ளி இருந்ததால் பெரும்பாலோர் /சிலர் அதற்கு முன்னரே இருந்த வாசல் வழி சும்மாவே போய்க்கொண்டிருந்தார்கள்.நான் டிக்கெட் எடுத்து தான் சென்றேன்(மொழி தெரியாத இடத்தில் வம்பு வேண்டாம் என்று தான்), 20 ரூபாய் , இது சென்னை புத்தக விழா கட்டணத்தை விட அதிகம்.ஆனாலும் வழ வழப்பான , மங்கலான அட்டைகளுடன் தடித்த , மெலிந்த என பல ரூபாய் விலைகளில் பல விதமான புத்தகங்கள் கண்களைக்காய்ச்சி எடுத்து விட்டது\nஇரவு 8.30 வரைக்கும் என சொல்லி விட்டு 8 மணிக்கே கடையை மூட ஆரம்பித்து விட்டார்கள். அரங்கில் புத்தக விழா பேனர்களில் எல்லாம் ஒரு உப்புமா நடிகர் புத்தகம் வாசிப்பது போன்ற படத்தை பெரிதாக போட்டிருந்தார்கள், விளம்பர யுக்தியாம்\nஇதற்கு மேலும் அதிகம் எழுதி எழுத்து வன்கொடுமை எதுவும் செய்யாமல் சுமாராக எடுத்த சில புகை இல்லாத(நிழல்) இல்லாத சில படங்களை மட்டும் பதிவில் போட்டு விட்டு எஸ் ஆகிக்கொள்கிறேன்\nநுழைவுவாயில் அலங்கார விளக்குகளுடன் ஜொலித்தது(மழை வந்து எனது திட்டத்தை எல்லாம் கெடுத்திருந்தது)\n நுழைவுக்கு அருகிலேயே உள்ளது.பிரெட் ஆம்லெட் கிடைக்கிறது வேறு என்ன வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.\nஅனுமதி சீட்டு வழங்கும் இடம்\nசென்னையை சேர்ந்த டவ் மல்டி மீடியாவின் அரங்கு.(பொதுவ���கவே எல்லா அரங்குகளிலும் சொற்ப கூட்டமே இருந்தது) ஹாயாக தேநீர் பருகிக்கொண்டிருந்தார்கள்.\nதிருமகள் தமிழ் நூல் அரங்கம்\nகிழக்கு பதிப்பத்தின் அரங்கம். நான் இங்கே வரும் போதெல்லாம் கடையை கட்டும் நேரம் ஆகி விட்டதால் தார்ப்பாய் போட்டு மூடிக்கொண்டிருந்தார்கள்.\nநேஷனல் புக் டிரஸ்ட்டின் அரங்கம்\nஒரு தமிழ் ஆன்மீக நூல் பதிப்பகத்தின் அரங்கம்.\nஅரிய , மற்றும் பழமையான நூல் அரங்கம் என்றுப்போட்டிருந்தார்கள், அட்டை பிய்ந்த நூல்கள் எல்லாம் இருந்தது(எவ்வளவு பிய்ந்து இருக்கோ அவ்வளவு அரிய வகை போல).சென்னையில் பெல் ரோட்டில் இது போல பல கடைகள் இருக்கு என்பதால் அரங்கை அதிகம் ஆராயவில்லை.\nஎதை எடுத்தாலும் 50 ரூபாய் என சகாய விலையில் ஒரு கடை(வாசிக்க பிடிக்காத வகையில் பல நூல்கள் இருந்தது)\nஎதை எடுத்தாலும் 100 ரூபாய் தான் முன்னர் கூறிய அதே ரக நூல்கள் தான், ஒரு வேலை தம்கட்டி தேடினால் நல்ல நூல்கள் கிடைக்கலாம்.\nவிவசாயம் சம்பந்தமான குறுந்தகடுகள் வைந்திருந்தார்கள்.\nஇராம கிருஷ்ண மடத்தின் சார்பில் அனைவருக்கும் இலவசமாக சிறு கையேடுக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள் இங்கே\nஇந்த கடையில் சிறிய கையடக்கமான மின்சார தையல் எந்திரங்கள் விற்றார்கள் (படித்துக்கிழிந்த நூல்களை தைக்குமா எனத்தெரியவில்லை, நூல் கொண்டு \"நூல்\" தைக்க முடியாதா\nஇன்னும் கொஞ்சம் படங்கள் உள்ளன ஆனால் அவை எல்லாம் இன்னும் சுமாராகவே வந்திருக்கு , அதையும் போட்டு மக்களை பரிசோதிக்க விரும்பவில்லை.\nசென்னை பெங்களூரு இங்ககெல்லாம் புத்தக கண்காட்சிக்கு பணம் செலுத்தனுமா \nஇங்க ஈரோட்ல இதுவரைக்கும் இலவசம் தாங்க\nஎங்கய்யா போனீரு, ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் பார்த்து\nஆமா, ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம் :D\nநூல் கொண்டு \"நூல்\" தைக்க முடியாதா\nஏன் இப்படி புத்தகக் கண்காட்சி எல்லாமே எல்லா ஊர்களிலும் தார்பாயின் கீழேயே அமைகின்றன....\n//நுழைவுவாயில் அலங்கார விளக்குகளுடன் ஜொலித்தது(மழை வந்து எனது திட்டத்தை எல்லாம் கெடுத்திருந்தது)//இரண்டாவது ஷோவை இங்கேயே ஆரம்பித்து விடலாம்:)ஹாலிவுட்காரனுக்கு மழைல படம் எடுக்கிறதுதான் பிடிச்ச விசயம்.அப்பத்தான் ரோட்டில் தண்ணீர்,கார் கண்ணாடியில் நீர்த்திவலை,லைட் ரிஃப்லக்சன் என்று எபக்ட் கிடைக்கும்.மழைல உங்க புகையில்லாத படமும் சினேகா ஜொலி ஜொலிக்குது:)\nபழசுக பின்னூட்டங்களையும் கூடவே சேர்ந்து படிக்கிறதுல சந்தோசம்:)\nஎன்ன ஆட்டம் இது, நானே பழையப்பதிவில இருந்த பின்னூட்டத்திற்கு பதில் போட்டால் அது மேல வந்திருமேனு அமுக்கிட்டு இருந்தா கிளப்பி விட்டிங்களே, புதுப்பதிவு பக்கம் வாங்க, ஃபுல்லா ஆடலாம்\nநான் என்ன அவ்தார் எடுத்த கேமரூனா, அப்படிலாம் செய்ய, நாமல்லாம் தூங்குற நேரத்துல மழை பெய்யனும்னு ஆசைப்படுற மிடில் கிளாஸ் ஆச்சே.(ஆசைப்படும் போதெல்லாம் மழைப்பெய்தால் அதுக்கு பேரு மழையா)\nநன்றாக கவர் செய்திருக்கிறீர்கள். திருமகள் நிலையமும் வருடம் தவறாமல் வருவார்கள். இம்முறையும். படங்கள்.. ஆம், அந்த ஒளியில் சில படங்கள் சரியாக வரவில்லை எனக்கும்:)\n(வழக்கம் போல் மிஸ்டு கால் தான்...ஹி...ஹி எனக்கா இருக்குமோ) 2ஜீ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ஊழல் நடைப்பெற்று இருப்பதா...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nகட்டம் கட்டி கலக்குவோம் -2\n(இவன் வேறமாதிரி...என்ன மூவ் செய்வான்னே தெரியலையே...ஹி...ஹி) வருங்கால சதுரங்க சக்கரவர்த்தி(னி)களுக்கு கட்டம் கட்டி வணக்கம் சொல்லிக்கி...\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள் முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் ...\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\n(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி) இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோ...\n(ஹி...ஹி கச்சத்தீவு பொண்ணா, கட்டெறும்பு கண்ணா ) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீ...\n(பறவையாய் சிறகை விரிக்கிறேன் பறந்து செல்வோமா ஹி..ஹி) கோலாலம்பூரில் இருந்து பீகிங்கிற்கு புறப்பட்ட மலேசியா பயணிகள் விமானம் MH-370 ,...\n(ஹி..ஹி..முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்னு யாரும் பாடாதிங்கோ) நமது பல பதிவுகளிலும் தொழில்நுட்ப சொற்களை சிரத்தையுடன் தமிழாக்கம் செய்து பய...\n(அய்யோடா ....என்னையும் தமிழ்படிக்க சொல்வ���னோ) தமிழில் பிற மொழிச்சொற்களை தவிர்ப்பது, மேலும் பிழையாக திரிந்து விட்ட சொற்களை திருத்துவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2016/11/23/save-the-last-of-your-bar-soap-with-this-clever-sponge-soap-dis/", "date_download": "2021-04-11T00:45:47Z", "digest": "sha1:L7R37JOLLJYTJIO2DPOS7GAUKKWFX4UY", "length": 7226, "nlines": 174, "source_domain": "www.jaffnajoy.com", "title": "Save the last of your bar soap with this clever sponge soap dis – JaffnaJoy.com", "raw_content": "\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2016/11/29/4-stunning-ways-to-tie-a-headscarf-in-just-one-minute/", "date_download": "2021-04-11T00:48:28Z", "digest": "sha1:5TZE3GB3XYWTSLDJSVUSU5ICU6D4262S", "length": 7277, "nlines": 173, "source_domain": "www.jaffnajoy.com", "title": "4 stunning ways to tie a headscarf in just one minute. – JaffnaJoy.com", "raw_content": "\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34262/", "date_download": "2021-04-11T00:42:12Z", "digest": "sha1:VWZUCKBXLFTSJLK3ZBH7JOKB247IVFWA", "length": 20678, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "மனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் மனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள்\nமனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள்\nமனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்களை நீங்கள் கண்டித்திருப்பதைக் கண்டேன். இந்தத் தருணத்தில் மனுஷ்யபு���்திரனின் குரலுக்கு எந்தவகையான விளைவுகள் இருக்குமென நினைக்கிறீர்கள்\nஎல்லா மதங்களிலும் இரு வகையான தேக்கங்கள் உருவாகும். அதன் உலகியல் ஒழுக்க அடிப்படைகள் காலப்போக்கில் பழமையானவையாக ஆகும். அதன் ஆன்மீகத்துக்கான விளக்கங்கள் பொருந்தாமல் போகும். அந்நிலையில் அவற்றை மாற்றுவதற்கு எதிரான குரல்கள் எழும். மதச்சீர்திருத்தம் என நாம் சொல்வது அதையே\nமதத்தின் ஆன்மீக உள்ளடக்கத்தையும் அதன் உலகியல் நடைமுறைகளையும் பிரித்தறிய முடியாதவர்கள் அதை மூர்க்கமாக எதிர்ப்பார்கள். மதத்தை ‘அச்சு அசலாக’ அப்படியே பின்பற்றவேண்டுமென வாதிடுவார்கள். நூல்களைச் சுட்டிக்காட்டுவார்கள்.\nஇந்துமதத்திலும் குழந்தைமணம் முதல் பெண்களுக்குச் சொத்துரிமை வரை தீண்டாமை முதல் ஆலயப்பிரவேசம் வரை இதேபோன்ற மூர்க்கமான எதிர்ப்புகள் நிகழ்ந்துள்ளன. அவற்றை மீறியே இங்கே மாற்றங்கள் வந்தன. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கிறித்தவமதத்தில் அத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன.\nஅவை மதத்துக்கு எதிரானவை அல்ல. உண்மையில் அவை மதத்தை செம்மைப்படுத்துபவை. மதத்தின் ஒளியை மறைக்கும் ஒட்டடைகளை நீக்குபவை. அதை உண்மையான ஆன்மீகவாதிகள் புரிந்துகொள்வார்கள்.\nஉலக அளவில்கூட இஸ்லாமிய மதத்தில்தான் சீர்திருத்தக்குரல் மிகக்குறைவாக எழுகிறது. அக்குரல்கள் கொடுமையாக ஒடுக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இஸ்லாம் இன்னும் இருவகை அடிப்படைவாதிகளிடம் சிக்கியிருக்கிறது. சம்பிரதாயவாதிகள். தூய்மைவாதிகள்.\nவஹாபியர்கள் என்ற பேரில் இன்று அறியப்படுபவர்கள் தூய்மைவாதிகள். குர்ஆனை ’அப்படியே’ விளக்கிக்கொள்பவர்கள். அதாவது அது ஆயிரம் வருடம் முன்பு எப்படி விளங்கிக்கொள்ளப்பட்டதோ அதையே இன்றும் கடைப்பிடிக்கவேண்டும் என்பவர்கள்அவர்களுடையது ஓர் சர்வதேசிய இஸ்லாமிய அரசியலே ஒழிய ஆன்மீகமோ மதமோ அல்ல.\nஇன்றைய சூழலில் இந்த அடிப்படைவாதிகளை எதிர்ப்பதே உண்மையான ஆன்மீகத்திற்கான குரலாக இருக்கமுடியும். எந்த வகையில் எழுந்தாலும் அக்குரல் மிக ஆக்க்பபூர்வமான விளைவுகளையே உருவாக்கும்.\nஒரு சராசரி இஸ்லாமியன் ஜெய்னுலாப்தீன் போன்றவர்கள் வெளிப்படுத்தும் அநாகரீகமான வசைகளை மூர்க்கத்தை ஒருபோதும் ஏற்க மாட்டான் என்றே நினைக்கிறேன்.\nமனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக நீங்கள் எழுதிய கட்டுரை கண்டேன்\nஜெய்னுலாப்தீனின் பேச்சை யு டியூபில் கேட்டீர்களா\nஇந்த ஜெய்னுலாப்தீன் தான் தொலைக்காட்சிகளில் அன்பையும் அமைதியையும் பொழிபவர். இஸ்லாம் இனிய மார்க்கம் என்ற பேரில் இனித்து இனித்து உருகுபவர். அவர்களுடைய ஒரு கூட்டத்தில் அவர் பேசும் மொழியில் உள்ள மூர்க்கமும் கசப்பும் அநாகரீகமும் அவர் உண்மையில் எவரெனக் காட்டுகின்றன\nஇதுதான் வஹாபியத்தின் உண்மை முகம். குர் ஆனின் வசனங்களை வாய்ப்பாகப் பயன்படுத்தி அவர்கள் கொடுக்கும் திரைநடிப்போ மேடைநடிப்போ அல்ல. இந்த முகம் ஆவணப்படுத்தப்பட்டாகவேண்டும்\nநேற்றுவரை இவர்களை எதிரியின் எதிரி என்ற கணக்கில் தூக்கிக் கொண்டாடிய ஒவ்வொருவரும் அறிந்தாகவேண்டிய முகம் இது.\nகமலஹாசன் -சுருதி பற்றிய அவரது பேச்சு தமிழ்ச்சமூகத்திற்கே அவமதிப்பு. இந்த மனிதனை இஸ்லாமின் பிரதிநிதியாக எண்ணுபவர்கள் இஸ்லாமை அவமதிக்கிறார்கள்\nமுந்தைய கட்டுரைமுடிசூடியபெருமாள் பிள்ளையின் முடிவடையாத ஆய்வு\nகேளி, அறமென்ப – கடிதங்கள்\nசிற்றெறும்பு, நிறைவிலி – கடிதங்கள்\n‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 38\nமாமிச உணவு - ஒரு கடிதம்\nபுறப்பாடு 11 - துறக்கம்\nமின் தமிழ் பேட்டி 2\nசகடம் - சிறுகதை விவாதம் - 3\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுக��் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/09/07124316/1855495/Honda-City-outsells-Hyundai-Verna-in-August-2020.vpf", "date_download": "2021-04-11T01:49:39Z", "digest": "sha1:GCW2A2GIL3ALHKYI6YLEDK5GJRGWBLGH", "length": 14081, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "விற்பனையில் மாஸ் காட்டும் ஹோண்டா சிட்டி || Honda City outsells Hyundai Verna in August 2020", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 11-04-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிற்பனையில் மாஸ் காட்டும் ஹோண்டா சிட்டி\nபதிவு: செப்டம்பர் 07, 2020 12:43 IST\nஇந்திய விற்பனையில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் கார் ஹூண்டாய் வெர்னாவை முந்தியுள்ளது.\nஇந்திய விற்பனையில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் கார் ஹூண்டாய் வெர்னாவை முந்தியுள்ளது.\nஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான ஹோண்டா ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் காரை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய சிட்டி மாடல் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது.\nஆகஸ்ட் 2020 விற்பனையில் ஹோண்டா நிறுவனம் 2299 சிட்டி மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1593 சிட்டி யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. அந்த வகையில் கடந்த மாத விற்பனையில் 44 சதவீத வளர்ச்சியை ஹோண்டா பதிவு செய்துள்ளது.\nஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் 2015 வெர்னா யூனிட்களையும், 2019 ஆகஸ்ட் மாதத்தில் 1597 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனம் 26 சதவீத வளர்ச்சியை பெற்று இருக்கிறது.\nமாருதி சுசுகி சியாஸ் மாடல் 1223 யூனிட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆகஸ்ட் 2019 இல் மாருதி நிறுவனம் 1597 சியாஸ் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனம் 23 சதவீதம் சரிவை சந்தித்து இருக்கிறது.\nதவான், பிரித்வி ஷா அதிரடி - சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி\nடெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொரோனா பரவலை தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் -தமிழக அரசு அறிவிப்பு\nஅதிமுகவில் இருந்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் திடீர் நீக்கம்\nகேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது\nமேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு\nமம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநிசான் கார் மாடலுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு\nஎலெக்ட்ரிக் சூப்பர்கார் படங்களை வெளியிட்ட எம்ஜி மோட்டார்\nஆடி எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியீடு\nஎன்டார்க் 125 விலையை உயர்த்திய டிவிஎஸ்\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி கார்\nஹோண்டா ஆக்டிவா மற்றும் எஸ்பி125 மாடல்கள் விலை திடீர் உயர்வு\nசுமார் 7 லட்சம் வாகனங்களை ரீகால் செய்யும் ஹோண்டா\n2021 ஹோண்டா CB650R சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் அறிமுகமான ஹோண்டா HR V ஹைப்ரிட்\nரூ. 6.87 லட்சம் விலையில் புது ஹோண்டா மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nதிருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்த நித்யானந்தா- இணையதளத்தை கலக்கும் புதிய படங்கள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2021/02/26/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-04-11T00:53:58Z", "digest": "sha1:6KVVHDM42WEUIUXS3U7I4PJT5KWV7V4B", "length": 6156, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "வலிமை படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!! | Netrigun", "raw_content": "\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..\nஎச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியாக காத்துக்கொண்டிருக்கும் படம் வலிமை.\nஇப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை ஹுமா குரேஷி மற்றும் வில்லனாக தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா நடித்து வருகின்றனர்.\nசமீபத்தில் இப்படத்தின் First லுக் கூடிய விரைவில் வெளியாகும் என வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தல அஜித்தின் வலிமை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வெளியாக வாய்ப்புகள் அதிகம் என சில தகவல் வெளியாகியுள்ளது.\nபொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக..\nPrevious articleநடிகை சித்ராவின் கால்ஸ் திரைப்படத்திற்கு இலவச டிக்கெட்..\nNext articleவாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகை நஸ்ரியா..\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thermalwatch.org.in/tamil/thermal-power-plants/tpp-map-and-database", "date_download": "2021-04-11T01:06:14Z", "digest": "sha1:PJDVGSSLXAMVXAH2GAZWBPLCTOGLXDX4", "length": 3972, "nlines": 64, "source_domain": "www.thermalwatch.org.in", "title": "TPP வரைபடம் மற்றும் அடிப்படை விவரங்கள் | Thermal Watch", "raw_content": "\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) என்றால் என்ன\nசுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயல்பாட்டில் பயன்மிக்க\nபிரச்சாரத்தின் கருவிகள் மற்றும் குறிப்புகள்\nஅனல் மின் நிலையம் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு வடிவங்கள்\nபுதுப்பிக்கக் கூடிய எரிசக்திக்கு மாறிடுங்கள்\nஇந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு\nஇந்தியாவில் அனல் மின் நிலையங்கள்\nTPP வரைபடம் மற்றும் அடிப்படை விவரங்கள்\nHomeஇந்தியாவில் அனல் மின் நிலையங்கள்TPP வரைபடம் மற்றும் அடிப்படை விவரங்கள்\nTPP வரைபடம் மற்றும் அடிப்படை விவரங்கள்\nEC உடனான இணைப்புகள், EIA, ToR மற்றும் தென்னிந்தியாவில் நடப்பில் இருக்கும், வரவிருக்கும் அனல் மின்நிலையங்களுக்கான படிவம் 1, கிடைக்கப் பெறும் எந்த இடமும், கீழே உள்ள எக்ஸல் ஆவணங்களில் வழங்கப்பட்டுள்ளன.\nகடலூர் ITPCL அனல் மின் நிலைய சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பற்றிய கருத்துகள்\nஅனல் மின் நிலையம் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வடிவங்கள்\nஅலுவலகம்: புதிய எண் #246 (பழைய எண் #277B), டீடீகே சாலை(ஜெ.ஜெ. சாலை), ஆள்வார்பேட்டை சென்னை தமிழ்நாடு 600018 இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-04-11T01:23:44Z", "digest": "sha1:DEFDMH62XAA24AFBBUDGMWZGLUMAOIGM", "length": 5899, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "காரணமான Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுத்துராஜவல சரணாலய பகுதியில் சுற்றாடல் அழிவுக்குக் காரணமான நடவடிக்கைகளை தடைசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை\nமுத்துராஜவல சரணாலய பிரதேசத்தில் இடம்பெறும்...\nயாழ்.நகர சந்தை வியாபாரிகள் 09 பேர் உள்ளிட்ட 21 பேருக்கு யாழில் கொரோனா March 23, 2021\nயாழ்.மாநகர சந்தை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது March 23, 2021\nஊடகங்கள் தொடர்பான ஜனாதிபதியின் கூற்று ஊடக சுதந்திரம் மீதான கடும் எச்சரிக்கை – ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு March 23, 2021\nஇறுக்கமான ஈஸ்டர் கட்டுப்பாடுகள் ஜேர்மனியில் ஏப்ரல் 18 வரை நீடிப்பு – தேவாலய வழிபாடு ஒன் லைனில்\nசேவை வழங்கலில் தாமதம் -சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் விசனம் March 23, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/mahintha/", "date_download": "2021-04-11T01:27:29Z", "digest": "sha1:DKC4OFSQIPWFB5O4FDFUNH5FPTE2LGUT", "length": 7259, "nlines": 132, "source_domain": "globaltamilnews.net", "title": "mahintha Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமரை பதவி விலக வேண்டாம் என மஹிந்த கோரினார் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவை பாதுகாப்பது அரசாங்கத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முனைப்பு காட்டவில்லை – மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த குடும்பத்திற்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட உள்ளன\nதன் பாடலை மறந்த தேன்சிட்டுக்கள்..அழிவின் விளிம்பில்\nகாணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: March 20, 2021\nஇலங்கை – பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nசுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்\nசுகாதார விதிகளை மீறி விருந்து நோர்வே பிரதமரிடம் விசாரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desathinkural.com/tamilnews/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:20:11Z", "digest": "sha1:YSI4JIPQDF6Q2NDDNRUSITNXMDPKTCXB", "length": 18310, "nlines": 94, "source_domain": "www.desathinkural.com", "title": "தொற்றுநோயும், திசைதிருப்பல்களும். – வி.அன்பழகன். | Desathinkural", "raw_content": "\nHome headline1 தொற்றுநோயும், திசைதிருப்பல்களும். – வி.அன்பழகன்.\nதொற்றுநோயும், திசைதிருப்பல்களும். – வி.அன்பழகன்.\nஐரோப்பா, அமெரிக்கா என அனைத்து உலக நாடுகளையும் கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது.\nஇப்போது இந்தியாவிலும், தமிழகத்திலும் கொரோனாவைவிட ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. என்னவென்றால் மார்ச் மாதம் 8ம் நாள் தில்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட இசுலமியர்களால் தான் தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று அதிகமாக பரவுகிறது என்பது தான் அந்த செய்தி. இதன் மூலம் நோயை எதிர்ப்பதற்கு மாறாக நோயாளிகளை எதிர்க்கும் கண்ணோட்டத்தை உருவாக்கி வருகிறார்கள்.\nமதசிறுபான்மையினரான இசுலாமியர்கள் ஏற்கனவே மத்திய பாஜக அரசு கொண்டுவந்த நிரந்தர சமூக விலக்கலான CAA என்ற மக்கள் விரோத சட்டத்தை எதிர்த்து போராடி வந்தனர்.தற்பொழுது ஆளும் அரசின் இந்துத்துவ அறிவு ஜீவிகளாலும் அவர்களின் ஊடகங்களாலும் தமிழக சுகாதார துறையினாலும் தற்காலிக சமூக விலகலான கொரோனா வைரஸ் பிரச்சனையை எதிர்த்து தனித்து போராடி வருகின்றனர். இந்துத்துவவாதிகள் செய்து வரும் பொய் பிரச்சாரத்தை மக்களிடத்தில் வெளிப்படுத்தி மறைக்கப்பட்ட உண்மையை வெளிப்படுத்துவதற்கே இக்கட்டுரை.\nமார்ச் மாதம் 8ம் தேதி தில்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 2000 பேர் தான் க���ரோனா தொற்று பரவக் காரணம் என்று கூறிக் கொண்டிருக்கும் எவரும் பிப்ரவரி மாதம் 21ல் நடைபெற்ற அமெரிக்க அதிபரின் குஜராத் வருகையை பற்றியும், பிப்ரவரி 24ல் கோவையில் நடைபெற்ற ஜக்கி வாசுதேவின் இந்து மத நிகழ்ச்சியை பற்றியும் பேசுவதில்லை ஏன். இவை இரண்டும் வெளிநாட்டினர் உட்பட இலட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் ஆகும். இங்கு ஏன் பிப்ரவரி நிகழ்ச்சிகளை பற்றி பேசுகிறேன் என்றால் இந்தியாவில் கொரோனா தொற்று சனவரியிலேயே உறுதி செய்யப்பட்டது என்பதால்…\nசரி, பிப்ரவரி மாத நிகழ்ச்சிகளை பற்றி இங்கு பேச வேண்டாம், மார்ச் மாத நிகழ்ச்சிகளை பற்றி மட்டும் பேசுங்கள் என்று சொன்னால் டைம்ஸ் அப் இந்தியா (Times Of India) உள்ளிட்ட பத்திரிகையில் வெளியான மார்ச் மாத செய்திகளை இங்கு பட்டியலிடுகிறேன்.\nஇந்த மார்ச் 8ம் தேதி நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டை குறித்து சர்ச்சை பேசுகிறார்களோ அதே மார்ச் 8ம் தேதி குடியரசு தலைவர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட மகளிர் விருது வழங்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அடுத்தது மார்ச் 10ம் நாள் குஜராத்திலுள்ள கலுப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ஹோலி(Holi) பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. அடுத்தது தில்லியில் மார்ச் 12ம் நாள் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட சீக்கிய குரு ஒருவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சீக்கிய குருவிற்கு கொரோனா தொற்று மார்ச் 26ல் உறுதி செய்யப்பட்ட செய்தி பின்னர் வெளிவந்தது.\nஅடுத்ததாக மார்ச் 15ம் நாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மகள் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின் பிரபல பாடகி கனிகா கபூரின் பாடலுடன் கூடிய திருமண விழா ஒன்று நடந்து முடிந்தது. பின்னர் கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மார்ச் 8க்கு பிறகு நூற்றுக்கணக்கானோர் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது. இதில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் நிகழ்ச்சிகளும் உண்டு. ஆனால் இவர்கள் யாரிடமும் காணப்படாத குறை எப்படி தப்லிக் ஜமாத் மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் மட்டும் காணப்படுகிறது என்று தெரியவில்லை.\nமேலே குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் இரு பொருட்டே இல்லை என்கிற அளவுக்கு (சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கப்பட்ட) நிகழ்ச்சி ஒன்று சத்தமில்லாமல் நடைபெற்றது. பிரதமரின் ஊரடங்கு அமல்படுத்திய பிறகு உத்திரபிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் இராமர் கோவில் பூமி பூஜையில் கலந்துகொண்ட இந்துக்களுக்கு ஒரு நீதி வழங்குவதையும் இசுலாமியர்களுக்கு ஒரு நீதி வழங்குவதையும் மக்கள் எப்படி ஏற்பார்கள்\nதமிழ்நாடு நோய் தொற்றுக்கு தப்லிக் ஜமாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இசுலாமியர்கள் காரணம் என்று கூறும் எவரும் உத்திரபிரதேசத்தில் பரவும் நோய் தொற்றுக்கு பூமி பூஜையில் கலந்துகொண்ட இந்துக்கள் தான் காரணம் என்று ஏன் கூறவில்லை\nமேற்கூறிய செய்திகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது இதை தான். மார்ச் மாதம் இந்தியாவின் தலைப்பு செய்தியாக இருப்பது கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் மரணம் என்பது தான். மக்களின் உயிர் விலை மதிப்பற்ற ஒன்று தான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால் மார்ச் மாத மரண செய்திக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் பிப்ரவரி மாத மரணத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பது தான் இப்போது கேள்வி. எந்த தில்லியில் நடைபெற்ற இசுலாமியர்கள் நிகழ்ச்சியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்களோ அதே தில்லியில் மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத சட்டமான சிஎஎ (CAA) எதிர்த்து இசுலாமியர்கள் போராடி வந்தனர். அவர்களின் அமைதி போராட்டத்தை கலவரமாக மாற்ற பாஜகவின் கபில் மிஸ்ரா தலைமையிலான CAA ஆதரவு குழு இசுலாமியர்களின் போராட்டத்திற்குள் நுழைந்து திட்டமிட்டபடி கலவரமாக மாற்றினர். அந்த கலவரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். அந்த செய்தி இன்று பேசப்படாமல் இருக்கிறது. காரணம் கொரோனா பற்றிய செய்தியின் தேவைக்கருதி என்பது புரிகிறது. அதைவிட நாம் அதிமுக்கியமாக புரிந்துகொள்ள வேண்டிய செய்தி இதுதான்.\nஇன்று மக்கள் சந்திக்கும் மரணத்திற்கு காரணமான கொரோனோவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் கொரோனா பலி முடிவுற்றுவிடும். ஆனால் நமது சமூகத்திற்கு தேவையான அதிமுக்கியமான மருந்து என்னவெ��்றால் தில்லி கலவரம் போன்ற ஏராளமான கலவரங்களை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சாதி,மத மற்றும் முதலாளித்துவ பொருளாதார சித்தாந்தங்கள் தான். ஏனென்றால் அந்த சித்தாந்தங்கள் கபில் மிஸ்ரா போன்ற ஏராளமான வைரஸ் தொற்றுகளை உருவாக்கக் கூடியவை. எனவே இங்கு இருக்கும் கொரோனாவை விட கொடிய வைரஸ் நோயான இந்துத்துவா மற்றும் முதலாளிய பொருளாதார சித்தாந்தங்களுக்கு சரியான மருந்து பொதுவுடைமை சித்தாந்தங்களே அந்த ஒரு மருந்து மட்டும் தான் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் நோயை முற்றிலும் குணப்படுத்தும் திறன் கொண்டவை. இதை உணர்ந்து இசுலாமிய சகோதரர்களுடன் வேறுபாடு கருதாது அவர்கள் உட்பட அனைத்து சமுகத்தினரும் ஒன்றிணைந்து கொரோனாவை கடந்து வேலை செய்யவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.\nPrevious articleகோவிட்-19 , திணறும் அமெரிக்கா,சமாளிக்குமா இந்தியா\nNext articleசோசலிச கியூபாவும் மக்கள் நலத்திட்டங்களும்:-லிங்கராஜ்\n2021 சட்டமன்ற தேர்தல் களத்தில் தமிழ்த்தேசியம்….ரணதீரன்.\n”இந்துராஷ்டிரமும் தவறான புரிதல்களும்”-பிரபாத் பட்நாயக்\nதப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்கு உள்நோக்கம் கொண்டது- மும்பை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.\nஉண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே \nசாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://endhiran.net/endhiran-rajini-with-political-ialogues/", "date_download": "2021-04-11T00:21:31Z", "digest": "sha1:WYHVTI3PBCVU7KJZS3RVELQC5Z6ATQVB", "length": 7209, "nlines": 71, "source_domain": "endhiran.net", "title": "Endhiran Rajini with Political Dialogues", "raw_content": "\nஎந்திரன் படத்தில் மீண்டும் அரசியல் பேச்சை எடுக்கிறார் ரஜினி . ‘பொதுவான அரசியல்’ நிலைமைகளைச் சாடுவது போன்ற ஒரு பாடலை இந்தப் படத்தில் அவரே படிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.\nபொதுவாக திரைப்படங்களில் அரசியலைத் தவிர்ப்பது போல பாவனை செய்தாலும், படத்துக்குப் படம் தொடர்ந்து அரசியல் பேசி வருபவர் ரஜினி. நிஜத்தில் பேச மறுத்தாலும் படங்களில் ப்ஞ்ச் வசனங்கள் மூலம் தனது அரசியல் கருத்துக்களைக் கூறிவிடுவார்.\nஇப்போது சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களின் அடிப்படையில் எந்திரன்-தி ரோபோ என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில் அவருக்கு இரட்டை வேடம்.\nவிஞ்ஞானியாகவும், இன்னொரு ���ேடத்தில் ரோபோவாகவும் வருகிறார்.\nஇதில் ரோபோ கேரக்டர் நடப்பு அரசியலை விமர்சனமாக வெளுத்துக் கட்டுவது போல காட்சிகள் உள்ளதாம். சுஜாதா தனது நாவலிலேயே அனல் பறக்கும் அரசியல் வசனங்களை சற்று எள்ளல் கலந்த நடையில் சொல்லியிருப்பார்.\nகிட்டத்தட்ட அதே வசனங்களை இயக்குநர் இந்தப் படத்திலும் கையாண்டிருப்பதால், பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.\nஇந்தப் படத்தின் ஒரு முக்கிய காட்சியில் இன்றைய அரசியல் போக்கை ரஜினி விமர்சனம் செய்வது போன்ற கவிதை வருகிறதாம்.\nஇந்தக் கவிதைய படு காட்டமாக எழுதியிருக்கிறாராம் கவிஞர் நா .முத்துக்குமார். முதலில் இந்தப் பாடலை எழுதச் சொல்லி வைரமுத்துவிடம் கேட்டிருக்கிறார்கள் ரஜினியும் ஷங்கரும்.\nஅவருக்கு எதிர்காலத்தில் வரவேண்டிய விருதுகள் மற்றும் சலுகைகள் நினைவுக்கு வந்துவிட்டது போலிருக்கிறது.. ‘ஆளை விடுங்க சாமி.. நம்மால அப்படி ஒரு கவிதை எழுதித் தர முடியாது. தேவையற்ற சிக்கல் வேணாம். ஏற்கெனவே அனுபவிச்சிட்டேன்’ என்றாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/mgu-recruitment-notification/", "date_download": "2021-04-11T00:41:57Z", "digest": "sha1:6N5W3YNHAJIWTK6D5DR4ONFY4XGD7TYS", "length": 11129, "nlines": 203, "source_domain": "jobstamil.in", "title": "MGU Recruitment Notification 2021", "raw_content": "\nமகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nமகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்புகள் 2021. Coordinator பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.mgu.edu.in விண்ணப்பிக்கலாம். MGU Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமகாத்மா காந்தி பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் 2021\nநிறுவனத்தின் பெயர் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் (Mahatma Gandhi University)\nவேலைவாய்ப்பு வகை அரசு வேலைகள்\nMGU Jobs 2021 வேலைவாய்ப்பு\nவயது வரம்பு 60 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 22 டிசம்பர் 2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 04 ஜனவரி 2021\nMGU Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு MGU Notification Details\nஅதிகாரப்பூர்வ இணையதளம் MGU Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொ��ுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்\nMGU Recruitment 2021 அரசு வேலைகள் கேரளா அரசு வேலைகள்\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\nகாசநோய் மற்றும் சுவாச நோய்களின் தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nNIANP நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T01:27:52Z", "digest": "sha1:VMGRSLS4L3EVH53YC5QQ4W3U7SZTPCAH", "length": 8082, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹிண்டன் விமானப்படைத் தளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹிண்டன் விமானப்படைத் தள கழுகுப்பார்வை\nஐஏடிஏ: none – ஐசிஏஓ: VIDX\nஹிண்டன் விமானப்படைத் தளம் (Hindon Air Force Station) உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் அருகில் டெல்லியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹிண்டன் ஆற்றின் அருகில் உள்ளது. இது 9000 அடி (2700மீட்டர்கள்) நீளம், × 150 அடி (46 மீட்டர்கள்) அகலம் கொண்ட பரப்பளவில் அமைந்துள்ளது.\n2005 ஆம் ஆண்டு வரை விமானப்படையின் ஆண்டுவிழா அக்டோபர் 8ல் புது தில்லியின் பாலம் பன்னாட்டு வானூர்தி நிலைய விமானத்தளத்தில் நடந்துவந்தது. ஆனால் 2006ம் ஆண்டு முதல் இத்தளத்திற்கு மாற்றப்பட்டது. 02.09.2013 அன்று இந்திய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி மூலம் இத்தளத்தில் விமானப்படைக்கு மிகப்பெரிய சரக்கு விமானம் \"போய்ங் சி-17 க்ளோப்மாஸ்டர் III\" நாட்டுடைமை ஆக்கிவைக்கப்பட்டது. 70 டன் எடையை சுமந்து செல்லும் இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது.\n2, 9 மற்றும் 18 படைப்பிரிவுகளில் MiG-27ML இயங்குகிறது. தற்போது Mi-17 IV முதல் நுப்ரோ வாரியார் 129-HU வரை செயல்படுகிறது.\nஇந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 05:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/mkstalin-requests-rahul-gandhi-should-lead-national-level-alliance-skd-437733.html", "date_download": "2021-04-11T02:00:58Z", "digest": "sha1:6IWFZKN2GEDEDFDVYDGAGW4MISTM2M7Q", "length": 14062, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "இந்திய அளவில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் - பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் | mkstalin requests rahul gandhi should lead national level alliance– News18 Tamil", "raw_content": "\nஇந்திய அளவில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் - பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஇந்திய அளவில் ஒரு மதசார்பற்ற கூட்டணி அமைக்கும் பொறுப்பை ராகுல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே, மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிராசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திருமாவளவன், வைகோ, கீ.வீரமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘தமிழகத்தின் மீது ரசாயணத் தாக்குதலையும் கலாச்சார தாக்குதலையும் மத்திய அரசு நிகழ்த்துக்கொண்டிருக்கிறது. ரசாயணத் தாக்குதலையும், கலாச்சாரத் தாக்குதலையும் எதிர்கொள்ளும் ஆற்றல் தி.மு.கவிடம் உள்ளது.\nதமிழகத்தில் பா.ஜ.கவால் வேறூன்ற முடியவில்லை. அதனால், அ.தி.மு.கவை மிரட்டி அவர்கள் மீது சவாரிசெய்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த எல்லா விஷயமும் பா.ஜ.கவின் சதிவிலை என்பது பா.ஜ.க தலைவர்கள் அடிக்கடி இங்குவருவதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. டி.ஜி.பி வீடு, தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. மத்திய அரசிடம் இணக்கமாக உறவு வைத்திருப்பதால் தேவையான நிதியைப் பெற முடிகிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார்.\nவர்தா புயல் தாக்கத்தின் போது 22,523 கோடி ரூபாய் தமிழக அரசு கேட்டது. ஆனால், 266 கோடி ரூபாய் தான் வந்தது. ஓகி புயலின் போது மத்திய அரசிடம் 9,302 கோடி ரூபாய் கேட்டது. வந்தது 133 கோடி ரூபாய்தான். கஜா புயல் தாக்கத்தின்போது, 17,899 கோடி ரூபாய். ஆனால் வழங்கப்பட்டது 1,145 கோடி ரூபாய் தான். நிவர் புயல், புரெவி புயலுக்கெல்லாம் நிவாரணம் கிடைத்தது. ஜி.எஸ்.டி வரிப்பணம் கிடைத்ததா கொரோனா பாதிப்புக்கான நிதி வந்ததா கொரோனா பாதிப்புக்கான நிதி வந்ததா பிறகு எதற்கு மத்திய அரசுடன் கூட்டணி.\nராகுல் காந்தியிடம் உரிமையான வேண்டுகோள்.. ராகுல் காந்தியிடம் போனில் பேசும்போது சார் என்று அழைப்பேன். உடனே, அவர் மறுத்து சார் என்று அழைக்க வேண்டாம். ப்ரதர் என்று அழையுங்கள் என்று உரிமையுடன் கூறுவார். இந்தியா பாசிச கும்பலிடம் மாட்டிக்கொண்டு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. அதனை காக்க வேண்டிய பெரும் கடமை உங்களிடம் இருக்கிறது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் மதச்சார்பற்ற கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது. அதனால், பா.ஜ.கவால் வெற்றி பெறமுடியவில்லை.\nநடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க முழுவதும் தோல்வியைத் தழுவவுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மத்தியில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் பெற்ற வாக்குகள் 37 சதவீதம் தான். ஆனால், 63 சதவீதம் பேர் பா.ஜ.க வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர். ஆனால், அவர்கள் கட்சிகளுக்கு பிரித்து அளித்துள்ளனர். அதனால், ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பேற்று கூட்டணியை அமைக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.\nதங்கம் போல் மின்னும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nகுஷ்புவின் கணவர் சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு\nபிரபல இந்தி நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு\nவெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nஇந்திய அளவில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் - பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nநியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி : வீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\nதமிழ்நாட்டிலும் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் - சத்குரு விருப்பம்\nஅதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் - ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nகடற்கரைக்கு தடை, கோவிலுக்கு அனுமதி.. தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள்\nகுஷ்புவின் கணவர் சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு\nபிரபல இந்தி நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு\nஐபிஎல் 2021: தவான் , ப்ரித்வி ஷா அதிரடி - வெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n ’ - சிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2020/03/03/20-luxury-capsule-hotel-in-colombo/", "date_download": "2021-04-11T01:50:42Z", "digest": "sha1:SPASL26GPA6LJJJKOIQGKMJ2H6NSDCA5", "length": 7320, "nlines": 173, "source_domain": "www.jaffnajoy.com", "title": "$20 Luxury Capsule Hotel In Colombo – JaffnaJoy.com", "raw_content": "\nETF/EPF பணத்தினை பெறுவது எப்படி\nஇலங்கை பற்றிய பொது அறிவு\nPrevious story வாக்குறுதி அளிக்கும் முன் சற்று யோசியுங்கள்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/30/dmk-chief-mk-stalin-has-lashed-out-at-the-edappadi-led-administration-for-being-badly-damaged", "date_download": "2021-04-11T01:50:47Z", "digest": "sha1:OYTXQYPCHCZELAYGGTKQMNSTPQK2IOEA", "length": 12141, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Chief MK Stalin has lashed out at the Edappadi-led administration for being badly damaged", "raw_content": "\n“எடப்பாடி அரசின் நிர்வாகம் கேடுகெட்டுப் போயிருப்பதற்கு இதுவே உதாரணம்”-தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்\nஎடப்பாடி தலைமையிலான நிர்வாகம் எந்த அளவிற்கு மோசமாக கேடுகெட்டுப் போயிருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 58 ஆம் ஆண்டு குரு பூஜை விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபின்னர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் 113-வது பிறந்தநாள் விழா - 58-வது குருபூஜை. தேசியத்தை தன்னுடைய உடலாகவும், தெய்வீகத்தை தன்னுடைய உயிராகவும் கருதி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர் தேவர் திருமகனார் அவர்கள்.\nபிறந்தநாள் அன்றே அவருடைய நினைவு நாளும் அமைந்திருக்கிறது. இது பெரிய அதிசயம் - அபூர்வம். அப்படிப்பட்ட அதிசய - அபூர்வ சக்தி படைத்த மனிதராக வாழ்ந்தவர் தேவர் திருமகனார் அவர்கள். விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்று கொண்டவர். நாட்டின் நலன் கருதி ஏழை எளியவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், குறிப்பாக, விவசாயிகளின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் தேவர் திருமகனார் அவர்கள்.\nஅவருடைய பிறந்தநாளும், குருபூஜையும் நடைபெறும் இந்த நாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய வீரவணக்கத்தை நாங்கள் அவருக்குச் செலுத்தி இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.\nமேலும், உள் இடஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதால் நாங்கள் செய்யவில்லை. மக்களும் போராடவில்லை; நாங்களாகவே அரசாணை வெளியிட்டோம் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதுகுறித்து உங்களது கருத்து என்ன என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தி.மு.க தலைவர், “எடப்பாடி தலைமையிலான நிர்வாகம் எந்த அளவிற்கு மோசமாக கேடுகெட்டுப் போயிருக்கிறது என்பதற்கு இதுவே ஓர் உதாரணம். இதை மசோதாவாக நிறைவேற்றுவதற்கு முன்பே இந்தச் சிந்தனை அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியதற்குப் பிறகு, அதற்குரிய அழுத்தத்தையாவது கொடுத்திருக்க வேண்டும்.\nஇதைக் கண்டித்துத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் போராட்டத்தை நடத்தி மக்களுக்கு எடுத்துச் சொன்னோம் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். தி.மு.க அரசியல் செய்வதாக எடப்பாடி பழனிசாமி சொன்னார். நான் முன்பே இதற்குப் பதில் சொல்லியிருக்கிறேன். எதிர்க்கட்சியைப் பொறுத்தவரையில் அரசியல் செய்யாமல் அவியலா செய்து கொண்டிருக்கும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறேன். அதுதான் இன்றைக்கும் நான் சொல்லக்கூடிய பதில்.\nஇப்போது இந்த அரசாணை வெளியிட்டிருப்பதை நேற்று நான் வரவேற்று இருக்கிறேன். ஆனால் அவர்கள் வெளியிட்டிருக்கும் இந்த அரசாணை உடனடியாக - இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் கவுன்சிலிங் முறையை விரைவுபடுத்தி, இந்த ஆண்டே அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திட வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇரண்டு விதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றது. இந்த அரசாணை சட்டரீதியாகச் செல்லுமா - செல்லாதா யாராவது நீதிமன்றத்திற்குச் சென்றால் இந்த அரசாணை நிற்குமா - நிற்காதா யாராவது நீதிமன்றத்திற்குச் சென்றால் இந்த அரசாணை நிற்குமா - நிற்காதா என்ற ஒரு நிலை இருந்து வருகிறது. எனவே இதையெல்லாம் பரிசீலித்து அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 7.5 சதவீதம் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\n“தேவர் பெருமகனார் காட்டிய பொது வாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்” : மு.க.ஸ்டாலின் அறிக்கை\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-04-11T02:07:41Z", "digest": "sha1:ZIJFGNW7QRYRDIIUZGQZ6HV42K5QBLNL", "length": 11046, "nlines": 123, "source_domain": "www.pannaiyar.com", "title": "கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு மோசடியைத் தடுப்பது எப்படி? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு மோசடியைத் தடுப்பது எப்படி\nகிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு மோசடியைத் தடுப்பது எப்படி\n* பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை யார் கேட்டாலும் கொடுக்கக் கூடாது. வங்கி வாடிக்கையாளர் மையத்தில் இருந்து பேசுகிறோம் என்று யாராவது போனில் அழைத்தால் உஷாராக இருக்க வேண்டும்.\n* டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை அடிக்கடி மாற்ற வேண்டும்.\n* ஏ.டி.எம். மையத்தில் சென்று பணம் எடுக்கும் போது ஏ.டி.எம். எந்திரத்தில் வேறு ஏதும் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.\n* தங்களுடைய செல்போன் எண்களை வங்கியில் கொடுத்து, பண பரிமாற்றங்களை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளும் வசதியை பொதுமக்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.\n* தேவையில்லாமல், சர்வதேச கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை அதிகம் வாங்கி வைத்துக்கொள்ளக் கூடாது.\n* ஜவுளிக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங��குகளில் கிரெடிட் கார்டுகளை கொடுக்கும்போது ஒருமுறைதான் தேய்க்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.\n* நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அடுத்தவர்களிடம் தங்களது கார்டுகளை கொடுக்கக் கூடாது.\n* போலி கார்டு மூலமாக பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தால் உடனடியாக தங்களது கார்டின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்க்கரை நோய் வருவது எதனால்\nஇறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் \nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nஎடையைக் குறைக்க விரும்பும் தாயா\nஒரு ஏக்கரில் 3,875 கிலோ நெல் விளைச்சல்\nபண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம்\nகாதில் நுழைந்த பூச்சி எடுப்பது எப்படி\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.swamydharisanam.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=featured", "date_download": "2021-04-11T02:01:01Z", "digest": "sha1:Z5WYTWEYX2AQ3LBK7DG5GP4ALDGVYAOB", "length": 10328, "nlines": 161, "source_domain": "www.swamydharisanam.com", "title": "ஆரோக்கியம் Archives - சுவாமி தரிசனம்", "raw_content": "\nவசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது\nதூக்கம் வருவதற்கு தூக்க மாத்திரை சாப்பிட்டால் என்ன பாதிப்பு தெரியுமா\nதூங்கும் போது உடலில் என்ன நடக்கும்\nகாலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை ஓயாது வேலை செய்யும் மனிதர்கள் இரவில் படுத்துறங்கும்போது அசந்து தூங்குவதை காணலாம். மனிதனின் உடலுக்கு அவசியம் ஓய்வு தேவைப்படுவதைப்போல், உடல் உறுப்புகளுக்கும்...\nநாட்டுப் பசும்பால் (A2 Milk) பயன்கள்\nநா��்டுப் பசும்பால் (A2 Milk)நாட்டு பசுக்களின் பால் A2 வகை பால். கலப்பின பசுக்களின் பால் A1 வகை பால்.நாட்டு பசுக்களின் பாலில் உடல் வலிமை தரும் வகையிலான புரதம்...\nதுளசி மாலை மற்றும் ஸ்படிகம் மாலை எப்போது அணியலாம்\nஇயற்கை நமக்கு ஆன்மிக அணிகலனை அணிவதற்கு சில முக்கியமான மாலைகளை கொடுத்துள்ளது அதில் துளசி மாலையும் ஸ்படிக மாலை.இவ்வாறு இந்த அணிகலனை நாம் அணியும் போது எண்ணற்ற வைப்ரேஷன் நீங்கள்...\nஉணவு உண்ட பின் செய்யக்கூடாதவை\nசாப்பிட்டபின் செய்யக்கூடாதவை. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். பழங்கள் சாப்பிடும் பழக்கம் நம்மில்...\nஉங்கள் குழந்தைக்கு தோல் நோய் உள்ளதா\nநம் உடல் ஆரோக்கியம் அட்டவணை\nநோய் நொடி இன்றி நாம் அன்றாடம் இந்த அட்டவணையை பின்பற்றினாலே போதும், மருத்துவரிடம் செல்லவேண்டாம். காலை 3-5, நுரையீரல் நேரம், மூச்சு பயிற்சி, தியான பயிற்சி...\nசுக்குவின் மருத்துவ குணத்தை பார்ப்போம்\nசுக்கு கார்ப்பு சுவையும், வெப்ப தன்மையும் கொண்டது,ஒமேகா3 மற்றும் ஒமேகா6 போன்ற ஆன்டி அஸிடெண்ட்ஸ் இருக்கிறது,இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது, வைட்டமின் சி அதிகமாக கொண்டது.தோல்...\nநாட்டுப் பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால்…\nமுதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த...\nராகு – கேது பெயர்ச்சி முழு பலன்கள்\n🏜 2020 - 2022 🏜 வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெறபோகிறது. அப்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு...\n108 என்ற எண்ணில் உள்ள சிறப்புகள்\nஇந்த உலகினை படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புகளான உயிரினங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக திகழ்கிறது 108. பகவானிடம் பிரார்த்தனை, வேண்டுதல் என எல்லா சூழ்நிலைகளிலும் நாம்...\nநாட்டுப் பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால்…\nராகு – கேது பெயர்ச்சி முழு பலன்கள்\n108 என்ற எண்ணில் உள்ள சிறப்புகள்\nநான்கு வேதங்கள் தமிழில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்\nகோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்���ு உள்ளன\nபிள்ளையார் சுழி ஏன் போடுகிறோம்\nஆன்மிகம், ஆலயங்கள்,மந்திரங்கள்,ஜோதிடம்,கோவில்களில் சிறப்பு காணொளிகள்,அணைத்து விதமான பூஜை பொருட்கள் மற்றும் வீட்டு பூஜைகள்\nஒரு வருட இலவச விளம்பரம் செய்யலாம் எங்கள் இணையத்தளத்தில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2021-04-11T00:04:18Z", "digest": "sha1:43Z2MHHSXL2MBFDGOSFJVCVVHB4YOJ65", "length": 3873, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "சிரியாவிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா – Truth is knowledge", "raw_content": "\nBy admin on December 20, 2018 Comments Off on சிரியாவிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா\nசிரியாவில் நிலைகொண்டிருந்த சுமார் 2,000 அமெரிக்க விசேட படையினர் அங்கிருந்து விரைவில் வெளியேறவுள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. IS குழுவை அழிக்கவென்று அங்கு சென்ற அமெரிக்க படைகளை ரம்ப் திடீரென திருப்பி அழைப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.\nஅமெரிக்கா சிரியாவுள் IS குழுவை அழிக்க என்று கூறி சென்றாலும், சிரியாவின் அரசை அழிப்பது, சிரியாவுள் ஈரானின் செல்வாக்கை அழிப்பது, Kurd குழுக்களுக்கு ஆதரவு வழங்குவது போன்ற உள் நோக்கங்களையும் அமெரிக்கா கொண்டிருந்தது.\nஅமெரிக்காவின் இந்த திடீர் வெளியேற்றம், சிரியாவில் ரஷ்யா ஆளுமை கொண்டதையே எடுத்துக்காட்டுகிறது. ஈரானும் சிரியாவுள் தனது செல்வாக்கை தக்கவைத்துள்ளது.\nஅமெரிக்காவின் வெளியேற்றம் இஸ்ரேலுக்கு பெரிய பாதிப்பே. சிரியாவுள் நிலை கொண்டுள்ள ஈரான் இஸ்ரவேலுக்கு பெரும் அச்சுறுத்தலே. அத்துடன் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக போராடும் Kurd ஆயுத குழுக்களும் அமெரிக்க பாதுகாப்பை இழக்கும்.\nசிரியாவிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா added by admin on December 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/lg-smartphone-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T01:41:11Z", "digest": "sha1:7MFPE2XQZKUTWMRH4WCSW7STKLRYLPBD", "length": 4371, "nlines": 37, "source_domain": "www.navakudil.com", "title": "LG smartphone தயாரிப்பு நிறுத்தம் – Truth is knowledge", "raw_content": "\nLG smartphone தயாரிப்பு நிறுத்தம்\nSmartphone தொலைபேசி உலகில் தனக்கென இடம் ஒன்றை கொண்டிருந்த தென்கொரியாவின் LG நிறுவனம் தனது smartphone தயாரிப்பை நிறுத்தவுள்ளது. முற்கால உலக சந்தையில் LG smartphone 3ம் இடத்தை வகித்து இருந்தது. அனால் தற்காலத்தில் அது 11ம் இடத்தில் உள்ளது.\nஅமெரிக்காவில் LG கடந்த ஆண்டு 23 மில்லியன் தொலைபேசிகளை விற்று 13% சந்தையை கொண்டிருந்தாலும், உலக அளவில் அது 2% சந்தையையே கொண்டுள்ளது. அமெரிக்காவில் iPhone 39% சந்தையையும், Samsung 30% (256 மில்லியன் தொலைபேசிகள்) சந்தையையும் கொண்டுள்ளன.\nLG தரமான பொருட்களை தயாரித்தாலும் iPhone, Samsung போன்ற கவர்ச்சிகரமான தொலைபேசிகளுடன் போட்டியிட முடியாது தவித்தது. அத்துடன் புதிதாக தோன்றிய சீன தயாரிப்புகளான Huawei, Xiaomi (உலக சந்தையின் 11%), OnePlus (உலக சந்தையின் 8%) தொலைபேசிகளும் LG வாடிக்கையாளரை தம்வசம் இழுத்தன.\nகடந்த 6 ஆண்டுகளில் LG தொலைபேசி தயாரிப்பு வர்த்தகம் சுமார் $4.5 பில்லியன் பணத்தை இழந்துள்ளது.\n2020ம் ஆண்டு LG தயாரித்த LG Wing தொலைபேசியே அதன் இறுதி தொலைபேசியாக இருக்கும். LG நிறுவனத்தின் தொலைபேசி வர்த்தகம் ஜூலை 31ம் திகதியுடன் முடிவடையும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் சிலகாலம் தனது பழைய தொலைபேசிகளை LG தொடர்ந்தும் விற்பனை செய்யும்.\nஅதேவேளை முன்னர் அழிந்துபோன Blackberry நிறுவனத்தின் Android தொலைபேசி தயாரிப்பை சிறிய அமெரிக்க நிறுவனமான OnwardMobility உரிமை பெற்று மீண்டும் தயாரிக்கவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/25515", "date_download": "2021-04-11T01:17:56Z", "digest": "sha1:UKMAYSSWE4M77MZYY4ZYQBTGA6AB5452", "length": 5327, "nlines": 136, "source_domain": "arusuvai.com", "title": "family planning | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தையை சுற்றி fluid\\water குறைவாக.......\nகரு முதல் தாய்மை வரை. (புத்தகம்)\n38 வாரம் கர்ப்பம். வயிறு காலியாக உள்ளது போன்று உணர்வு\nடியர் ஜலிலா,ஆஷா, மிக்க நன்றீ.\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://hrtamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:42:03Z", "digest": "sha1:YTK62YFEQ5FNNCRTCYA4RVMDHTENRQ6L", "length": 22094, "nlines": 310, "source_domain": "hrtamil.com", "title": "விக்ரமுடன் மோத தயாராகும் ���ிம்பு? - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழ���்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \n��ன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome சினிமா விக்ரமுடன் மோத தயாராகும் சிம்பு\nவிக்ரமுடன் மோத தயாராகும் சிம்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிந்ததும், பின்னணி வேலைகளை வேகமாக முடித்து, படத்தை ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nஅதேபோல் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா படத்தை அதே தினத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.\nPrevious articleதீப வழிபாட்டின் பலன்கள்\nNext articleயாழில் தீப்பந்த போராட்டம்\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nநடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானநிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz-s-class/car-price-in-chandigarh.htm", "date_download": "2021-04-11T00:31:27Z", "digest": "sha1:6AYNTJSOPQELPSKXJS55JF4VU3KFYHSZ", "length": 25892, "nlines": 452, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் சண்டிகர் விலை: எஸ்-கிளாஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்எஸ்-கிளாஸ்road price சண்டிகர் ஒன\nசண்டிகர் சாலை விலைக்கு மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ்\nஎஸ் 350 டி(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சண்டிகர் : Rs.1,59,84,163*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சண்டிகர் : Rs.1,70,45,459*அறிக்கை தவறானது விலை\nஎஸ் 450(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சண்டிகர் : Rs.1,61,94,021*அறிக்கை தவறானது விலை\nஎஸ் 450(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.1.61 சிஆர்*\non-road விலை in சண்டிகர் : Rs.2,52,18,640*அறிக்கை தவறானது விலை\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)\non-road விலை in சண்டிகர் : Rs.2,92,88,731*அறிக்கை தவறானது விலை\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)Rs.2.92 சிஆர்*\nமேபாக் எஸ்650(பெட்ரோல்) (top model)\non-road விலை in சண்டிகர் : Rs.3,13,63,722*அறிக்கை தவறானது விலை\nமேபாக் எஸ்650(பெட்ரோல்)(top model)Rs.3.13 சிஆர்*\nஎஸ் 350 டி(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சண்டிகர் : Rs.1,59,84,163*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சண்டிகர் : Rs.1,70,45,459*அறிக்கை தவறானது விலை\nஎஸ் 450(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சண்டிகர் : Rs.1,61,94,021*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சண்டிகர் : Rs.2,52,18,640*அறிக்கை தவறானது விலை\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)\non-road விலை in சண்டிகர் : Rs.2,92,88,731*அறிக்கை தவறானது விலை\nஏஎம்ஜி எஸ்63 கூப் (பெட்ரோல்)Rs.2.92 சிஆர்*\nமேபாக் எஸ்650(பெட்ரோல்) (top model)\non-road விலை in சண்டிகர் : Rs.3,13,63,722*அறிக்கை தவறானது விலை\nமேபாக் எஸ்650(பெட்ரோல்)(top model)Rs.3.13 சிஆர்*\nமெர்சிடீஸ் ��ஸ்-கிளாஸ் விலை சண்டிகர் ஆரம்பிப்பது Rs. 1.41 சிஆர் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் எஸ் 350 டி மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் மேபாக் எஸ்650 உடன் விலை Rs. 2.78 சிஆர்.பயன்படுத்திய மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் இல் சண்டிகர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 10.70 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் ஷோரூம் சண்டிகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 7 சீரிஸ் விலை சண்டிகர் Rs. 1.37 சிஆர் மற்றும் ஆடி ஏ8 விலை சண்டிகர் தொடங்கி Rs. 1.57 சிஆர்.தொடங்கி\nஎஸ்-கிளாஸ் ஏஎம்ஜி எஸ்63 கூப் Rs. 2.92 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மேபாக் எஸ்560 Rs. 2.52 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் எஸ் 350 டி Rs. 1.59 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மேபாக் எஸ்650 Rs. 3.13 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் எஸ் 450 Rs. 1.61 சிஆர்*\nஎஸ்-கிளாஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசண்டிகர் இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக எஸ்-கிளாஸ்\nசண்டிகர் இல் ஏ8 இன் விலை\nசண்டிகர் இல் 911 இன் விலை\nசண்டிகர் இல் கேயின்னி இன் விலை\nசண்டிகர் இல் லெவாண்டே இன் விலை\nசண்டிகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எஸ்-கிளாஸ் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எஸ்-கிளாஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-கிளாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-கிளாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசண்டிகர் இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nதொழிற்சாலை பகுதி phase -2 சண்டிகர் 160002\nமெர்சிடிஸ் S கிளாஸ் கேப்ரியோலெட் படங்கள் வெளியீடு-போட்டோ கேலரியும் உள்ளது\nபுதிய S-கிளாஸ் கேப்ரியோலெட் காரின் முதல் படங்களை (டீஸர்) ஏற்கனவே வெளியிட்ட மெர்சிடிஸ் நிறுவனம், இந்த காரை நடக்கவிருக்கும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இப்போ\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் கேப்ரியோலெட்: முதல் படத்தை (டீஸர்) வெளியிட்டது மெர்சிடிஸ்-பென்ஸ்\nஃபிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்-கிளாஸ் சேடனில் உயர்ந்ததான கேப்ரியோலெட் கார் பதிப்பின் முதல் படத்தை (டீஸர்) மெர்சிடிஸ் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பான மாடல், அதன் காலக்\nஎல்லா மெர்சிடீஸ் செய்திகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் tyre மாற்று cost\nDoes மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் have பாதுகாப்பு airbags\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nலுதியானா Rs. 1.64 - 3.21 சிஆர்\nகார்னல் Rs. 1.62 - 3.19 சிஆர்\nடேராடூன் Rs. 1.62 - 3.19 சிஆர்\nஜெலந்த்பூர் Rs. 1.64 - 3.21 சிஆர்\nகாசியாபாத் Rs. 1.62 - 3.19 சிஆர்\nபுது டெல்லி Rs. 1.64 - 3.06 சிஆர்\nநொய்டா Rs. 1.62 - 3.19 சிஆர்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 11, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-11T00:39:04Z", "digest": "sha1:DU3TMQNVCYZFG2MXLMY7JCUNDSY7OZCS", "length": 121849, "nlines": 600, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் பண்பாடு | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅதிசயப் பெண்கள்- எட்டு மொழிகளில் 100 கவிகள் – 24 நிமிடங்களில்\nஒரு கடிகை என்பது 24 நிமிஷங்கள். அந்த நேரத்தில் எட்டு மொழிகளில் 100 கவிதைகளை – செய்யுட்களை – எட்டுக் கட்டுவோரை ‘சத லேகினி’ என்பர். அப்படிப்பட்ட திறமையான பெண்கள் நாயக்கர் ஆட்சியில் இருந்தனர். மதுரவாணி, ராமபத்ராம்பா , முத்து பழனி, ரங்க ஜம்மா என்போர் விஜய நகர மற்றும் நாயக்கர் ஆட்சியில் பெரும் சாதனைகளைச் செய்தனர். அவர்களில் சிலர் ‘அஷ்டாவதானம் செய்தனர். அதாவது ஒரே நேரத்தில் எட்டு காரியங்களைச் செய்து தங்கள் திறமையை வெளிக் கொணர்வர். இவர்களில் ஒரு பெண்மணிக்கு மன்னர் ‘கனகாபிஷேகம்’ செய்து — தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்து நாடெங்கும் அறியச் செய்தார் . மன்னருக்கு அந்தப் பெண்கள் மீது இலக்கியக் காதலுடன் உண்மைக்கு காதலும் மலர்ந்தது\nஇதோ சில சுவையான செய்திகள் –\nதஞ்சாவூரிலிருந்து ஆண்ட நாயக்க மன்னர்களில் ரகுநாத நாயக்கர் மாபெரும் அறிஞர். தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் புலமை மிக்கவர். தெலுங்கில் வால்மீகி சரித்திரம் எழுதினார். கோவிந்த தீட்சிதர் முதலிய பேரறிஞர்களை ஆதரித்தார். அவரது தந்தையான அச்சுத நாயக்கர் பற்றி அச் யுதேந்தாப்யுதயம் என்ற காவிய��்தை இயற்றினார். இது தவிர பல சம்ஸ்க்ருத நூல்களையும் இயற்றினார் . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகள் சிறக்க பேருதவி புரிந்தார்.\nராம பத்ராம்பாவும் மதுரவாணியும் நாயக்க மன்னரின் அன்பிற்குப் பாத்திரமானார்கள் . அவர்களிருவரும் தெலுங்கு, சம்ஸ்க்ருத மொழிகளில் வியத்தகு அறிவு பெற்றிருந்தனர். எட்டு மொழிகளில் கவி புனையும் ‘சத லேகினி’ பட்டம் பெற்றவர் ராமபத்ராம்பா. மன்னரின் காதலி.\nஅவரைப் போலவே இவரும் ஒரு சம்ஸ்கிருத காவியம் படைத்தார். அதன் பெயர் ரகுநாதாப்யுதயம். அதாவது காதலனும் மன்னனுமான ரகுநாத நாயக்கர் பற்றியது. இது விஜய நகர ஆட் சியின் இறுதிக்காலம் பற்றி அறிய பெரிதும் உதவும் வரலாற்றுக் களஞ்சியம் ஆகும். ராமபத்ராம்பா எழுதிய ரகுநாத அப்யுதயம் நூலில் 12 காண்டங்கள் உள . அக்கால ராணுவ, அரசியல் எழுச்சிகளைக் கூறும் வரலாற்று நூல் இது. தஞ்சாவூர் பெண்களின் எட்டு மொழிப் புலமையை இவருடைய நூலின் கடைசி இரண்டு காண்டங்களில் காணலாம். அந்தப் பெண்மணிகள் வைசேஷிக தத்துவ நூல்களிலும் வல்லவராம்.\nமதுர வாணியும் ரகுநாத நாயக்கரின் அவைக்கள புலவர் பெருமக்களில் ஒருத்தி. சம்ஸ்கிருதம், பிராகிருதம்,தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர்.ரகுநாத நாயக்கர் தெலுங்கில் இயற்றிய ராமாயண திலகத்தை இவர் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். இவருக்கு இசையிலும் வீணை வாசிப்பதிலும் அபார புலமை உண்டு. சம கால அறிஞ்ஞர்களின் பாராட்டைப் பெற்றவர். பாணிணீய இலக்கணத்தின் கரை கண்டவர்.\nராமாயண காவ்ய திலகம் 14 சர்க்கங்கள் உடைய நூல். இவரைப் பாராட்டி மன்னர் ரகுநாத நாயக்கர் கவிதை மழை பொழிந்தார்\nவீணா கலா ப்ரகடேன பவதிப் ப்ரவீணா\nப்ரக்ஞாமியம் நிபுணமஞ்சதி பாணிணீ யே\nமேதாம் வ்யனக்தி பஹுதா விவிதா வதானே\nஎன்பது ரகுநாத நாயக்க மன்னர் பாடிய புகழ் மாலை.\nமதுர வாணியின் புகழ்மிகு சாதனைகள் அவரது ராமாயண காவியத்தின் முகவுரையில் உளது. அவர் அஷ்டாவதானம் மட்டுமின்றி சதாவதானமும் செய்தார் . அதாவது பலர் முன்னிலையிலும் 100 விஷயங்களை நினைவு வைத்துக் கொண்டு கேட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுப்பார். அவர் வீணையில் இனிமையாக வாசித்ததால் மதுரவாணி பட்டம் பெற்றார். பின்னர் ஆடசி புரிந்த மன்னர் காலத்தில் இவரை ஆசு கவிதாராணி என்று புகழ்ந்தனர் . ஆச�� கவி என்றால் நினைத்த மாத்திரத்தில் கவி புனையும் ஆற்றல் உடையவர். காளிதாசரின் ரகுவம்ச காவிய நடையைப் பின்பற்றியவர்..\nரங்க ஜம்மா என்பவர் பசுபலேட்டி வேங்கடாத்ரியின் புதல்வி. இவர் விஜயராகவ நாயக்கரின் மனைவி. இவரும் எட்டு மொழி கவிதை வித்தகி என்றாலும் காமச் சுவையூட்டும் காவியங்களையே இயற்றினார். மன்னாருதாச விலாசம், உஷா பரிணயம் என்பன இவர் இயற்றிய தெலுங்கு காவியங்கள். உஷா பரிணயம் மிகவும் புகழ்பெற்ற தெலுங்கு நூல். சதா சர்வ காலமும் இவருடன் காலம் கழித்த மன்னர், ரங்கஜம்மாவின் புலமையைப் பாராட்டி தங்க மழை பொழிந்தார். அதாவது அவரை அமரவைத்து தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்தார்.\nபெண்களை இந்த அளவுக்கு பகிரங்கமாக உயர்த்திப் பாராட்டியது உலகில் வேறெங்கும் காணாத புதுமை . இது அவளது அழகிற்காக கிடைத்த பரிசன்று . புலமைக்குக் கிடைத்த பரிசு என்பதை அவரது நூல்களை கற்போர் அறிவர். ராமாயண சாரம், பாகவத சாரம், யக்ஷ கான நாடகம் ஆகியனவும் இவரது படைப்புகளாம்.\nநாயக்க மன்னர்கள் வளர்த்த கலைகளையும் இலக்கியத்தையும் அவருக்குப் பின்னர் தஞ்சசையை ஆண்ட வீர சிவாஜியின் பான்ஸ்லே வம்ச அரசர்களும் பின்பற்றினர் அவர்கள் முயற்சியால் உருவானதே சரஸ்வதி மஹால் நூலகம். பிரதாப சிம்மன் 1739-63, என்ற மன்னரின் அந்தப்புர நாட்டிய தாரகைகளில் ஒருவர் முத்துப் பழனி. வாத்ஸ்யாயனர் எழுதிய சம்ஸ்கிருத காம சூத்திரத்தில் பெண்களுக்கான பாடத்திட்ட சிலபஸில் Syllabus 64 கலைகளின் பட்டியல் உளது. தெலுங்கு, தமிழ் நாட்டிய தாரகைகள் அனைவரும் இவைகளைக் கற்று மகா மேதாவிகளாக விளங்கினர். முத்துப் பழனி\nசம்ஸ்கிருத, தெலுங்கு மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். வீணை வாத்தியத்தில் பெரும் திறமை பெற்றவர். ராதிகா சா ந்தவன , அஷ்டபதி ஆகியன அவர் படைத்த தெலுங்கு நூல்கள். ராதா- கிருஷ்ணர் லீலைகளை வருணிப்பது முதல் நூல். ஜெயதேவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய அஷ்ட பதியை சுவை குன்றாமல் தெலுங்கில் கூறுவது இரண்டாவது நூல். ஜெயதேவரின் ஒரிஜினல் பாடல் போலவே சிறப்புடையது இது என்பது இசை வாணர்களின் அபிப்ராயம் ஆகும்.\nPosted in சரித்திரம், தமிழ், தமிழ் பண்பாடு, பெண்கள், வரலாறு, Uncategorized\nTagged 100 கவிகள், அஷ்டாவதானம், எட்டு மொழி, மதுரவாணி, முத்துப் பழனி, ராம பத்ராம்பா\nகாக்கா குளியல்; மாணவர்கள் பற்றி ப���ஞ்சலி நக்கல்\nஉலகமே வியக்கத்தக்க அளவுக்கு முதல் இலக்கண நூலை யாத்தவர் பாணினி. ‘நம்பரும் திறல்’ என்று பாரதியார் பாடலில் புகழப்பட்டவர். சுருக்கம் என்றால் அப்படிச் சுருக்கமாக, வான் புகழ் வள்ளுவனை விழுங்கிச் சாப்பிடும் அளவுக்குச் சுருக்கமாக 4000 சூத்திரங்களைக் கொண்டு சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் கற்பித்தார். அவர் எழுதிய நூலுக்கு அஷ்டாத்யாயீ (எட்டு அத்தியாயம்) என்று பெயர். அவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தார். அவருக்கு அடுத்த படியாக காத்யாயனர் என்பவர் விளக்க உரை எழுதினார். இவ்வளவு சுருக்கமாக இருந்தால் எதிர்கால சந்ததியினருக்குப் புரியாமல் போய்விடுமே என்று எண்ணி, 500 ஆண்டுகளுக்குப் பின்னர், பதஞ்சலி முனிவர் ‘மஹாபாஷ்யம்’ இயற்றினார். மஹா பாஷ்யம் என்றால் பேருரை என்று பொருள். உண்மையிலேயே அது அளவிலும் சரி, பொருளடக்கத்திலும் சரி, பேருரைதான். அதிலுள்ள சில நயங்களை ஒருவர் ஆங்கிலக் கட்டுரையில் தந்தார். அதன் மொழிபெயர்ப்பு இதோ-\nப்ராயேன ஸம்க்ஷேப ருசினான் அல்பவித்யா பரிக்ரஹான்\nஸம்ப்ராப்ய வையாகராணான் ஸங்க்ரஹே சமுபாகதே\nக்ருதே ச பதஞ்சலினா குருணா தீர்த்த தரிசினா\nஸர்வேஷாம் ந்யாய பீஜானாம் மஹாபாஷ்யே நிபந்தனே\n“பெரும்பாலும் காணப்படும் குறைவான அறிவுடையவர்களால், வியாடி எழுதிய ஸங்க்ராஹானை விளங்கிக் கொள்ள முடியாததால் நலிவடைந்து போன இலக்கணத்தை மிகப்பெரிய தீர்க்கதரிசியான பதஞ்சலி முனிவர், எல்லா விதமான மூலச் சொற்களையும் மஹாபாஷ்ய உரையில் விளக்கினார்” – என்று பர்த்ருஹரி புகழ்மாலை சூட்டினார்\nபதஞ்சலி முனிவர் கொடுக்கும் பல எடுத்துக்காட்டுகள் அக்கால பாரத சமுதாயத்தை விளங்கிக்கொள்வதற்கு வகை செய்கிறது. விவசாயம், கிராமீ யக் காட்சிகள் , நகர்ப்புற வாழ்வு, பெண்களின் உயர்ந்த கல்வி அறிவு, வரலாறு, பூகோளம் என்று அவர் தொடாத விஷயங்களே இல்லை.\nகாகங்களும் ‘டேக்கா’ கொடுக்கும் மாணவர்களும்\nயதா தீர்த்த காகாஹா ந சிரம் ஸ்தாதாரோ பவந்தி\nஏவம் யோ குருகுலானி கதவை ந சிரம் திஷ்டதி ச தீர்த்த காக்காஹா\nகாகங்கள் தலையை மட்டும் முக்கிக் குளிப்பது போல , குருகுலத்தில் நீண்ட காலம் இல்லாத மாணவர்கள் காக்கைக் குளியல் குளித்தவர்களே .\nஅதாவது பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் வகுப்புகளைக் ‘கட்’ அடிக்கும் மாணவர்���ள் காக்கை குளிப்பது போல அரைகுறைகளே .\nநாம் எல்லோரும் காகங்கள் குளிப்பதை பார்த்திருப்போம் ஆயினும் அதை பதஞ்சலி பயன்படுத்தும் அழகு தனி அழகுதான்.\nஒரு சொல்லை விளக்கப் போகையில் மாணவர்- ஆசிரியர் உறவு முறை பற்றி ஒரு உதாரணம் தருகிறார்\nசிஷ்யேன குரூஹு பரிபாலயஸ் ச\n‘அரசாட்சியில் காண்பதை போல மாணவர்களைக் குருவும் குருவை மாணவர்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்’\nகெட்ட மாணவர்களால் ஏற்படும் விளைவுகளை விளக்குகையில் ஆரோக்கியக் குறிப்புகளும் கிடைக்கின்றன-\nநத்வலோதகம் பாதரோகாஹா ததித்ரபுசம் ப்ரத்யக்ஷ ஜ்வராஹா\nகெட்ட தண்ணீரில் காலை நனைத்தால் நோய் வரும்; கெட்டுப்போன தயிரைப் பயன்படுத்தினால் ஜுரம் வரும் என்பது போல\n2200 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களிடையே இருந்த சுகாதார அறிவையும் மருத்துவ அறிவையும் இதன் மூலம் அறிகிறோம்.\nஒருமையில் சொன்னால் போதும்; எல்லாவற்றுக்கும் இலக்கண சுத்தமாகப் பன்மையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் விளக்குகிறார்\n‘இதம் மே அக்ஷி பஸ்யதி அயம் மே கர்ணஹ சுஸ்து ஸ்ருனோதி’\nகண் பார்க்கிறது ; காது கேட்கிறது என்று ஒருமையில் சொல்வர். இருமை/ பன்மை அவசியமில்லை.\nஒருவருடன் உரையாடு கையில் சொற்களைப் பயன்படுத்தும் திறமையை அழகாக விளக்குகிறார். ‘சொல்லுக சொல்லிற் பயனுடைய’ – என்ற வள்ளுவன் வாக்கை நினைவுபடுத்துவதாக இது உள்ளது\n‘ஆம்ரஸ்ச சிக்தா ஹா பிதரஸ் ச ப்ரிநீதாஹா’ (மாமரத்துக்கும் தண்ணீர் விட்டாச்சு; பித்ருக்களையும் திருப்தி செய்தாச்சு.)\n‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது’ என்று தமிழில் சொல்லுவோம். ஒருவர் நீத்தார்க்கு நீர்க்கடன் செய்ய நினைத்தார். அட, மாமரத்தின் அடியில் செய்தால் மாமரத்துக்குத் தண்ணீர் விட்ட பயனும் கிட்டும் நீத்தார்க் கடனையும் முடித்ததாக இருக்கும் என்று மாமரத்துக்கு அடியில் தர்ப்பணம் செய்தாராம்;\nஇரு பொருள் தரும் சொற்களை இவ்வாறு விளக்குகிறார்\nநாய் ஓடியது ; வெள்ளை ஓடியது .\nஉரிச் சொற்களைப் பயன்படுத்துவதிலும் அ ல்பம் என்ற இடத்தில் ஹ்ரஸ்வம் வரா து என்று காட்டுகிறார்–\nஅல்பம் க்ருதம் அல்பம் தைலம் இத்யுச்சதே ந புனஹ\nஹ்ரஸ்வம் க் ருதம், ஹ்ரஸ்வம் தைலம்\nஅல்பம் என்றால் குறைவான என்று பொருள் நெய் குறைவு , எண்ணெய் குறைவு என்று சொல்லலாம் ஆனால் குள்ளமான / ஹ்ரஸ்வம் என்ற சொல்லை அங்கே பய��்படுத்த மாட்டோம்.\nதமிழிலும் கூட கன்றுக் குட்டி, அணில் பிள்ளை , பன்றிப் போத்து, கோழிக் கு ஞ்சு என்று சொல்கிறோம்.\nசம்ஸ்கிருதத்தில் வர்ணங்களைப் பயன்படுத்துவதிலும் கூட சில விதி முறைகள் உண்டு—\nசமானே ரக்தே கௌஹு லோஹித அஸ்வ சோனஹ\nசமானே காளார்த்தே கௌஹு க்ருஷ்ண அஸ்வ ஹேமஹ\nசமே தவளார்த்தே கௌஹு ஸ்வேதஹ அஸ்வ கர்கஹ\nசிவப்பு நிறப் பசுவை ‘ரத்த’ வர்ணம் எனலாம் ; சிவப்பு நிற குதிரையை சோனக என்போம் .\nகருப்பு நிறப் பசுவை க்ருஷ்ண வர்ணம் எனலாம் ; கருப்பு நிற குதிரையை ஹேம வர்ணம் என்போம்.\nவெள்ளை நிறப்பசுவை ஸ்வேத வர்ணம் எனலாம் ; வெள்ளை நிற குதிரையை கர்கஹ என்போம்.\nஅதாவது வர்ணம் ஒரே வர்ணம்தான்; ஆனால் பசு, குதிரைகளின் நிறத்தைக் குறிப்பிடுகையில் வெவ்வேறு வர்ண சொற்கள் பயன்படுத்துவது மரபு..\nஏவம் ஹி த்ருஷ்யதே லோகே பிக்ஷுகோயம் த்விதீயாம் பிக்க்ஷஆம் சமாசாத்ய பூர்வம் ந ஜஹாதி ஸஞ்சயாயைவ ப்ரவர்த்ததே\nஉலகத்தில் நாம் காண்பது என்ன இரண்டாவது பிச்சை கிடைத்தாலும் முதலில் கிடைத்த பிச்சையைத் தூக்கி எறிவதில்லை. அவன் எல்லாவற்றையும் சேர்த்து வை த்துக் கொள்வான் ; இதை அவர் உரிச் சொற்களின் தேவையை விளக்குகையில் எடுத்துக் காட் டாகத் தருகிறார் . சாதாரணமாக நாம் காணும் காட்சியை க் கொண்டு இலக்கண விதிகளை அவர் விளக்கும் பாங்கு மிகப்பெரிய, அரிய பாணினி இலக்கணத்தை எவரும் புரிந்துகொள்ள உதவுகிறது. பாணினி ‘உயிர்’ என்றால், பதஞ்சலி எழுதியதை ‘உடல்’ என்று சொல்லலாம்.\nவெவ்வேறு உடைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் சொல்லப்படும்\nஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்து ஆகிவிடாது\n‘காப்பி’ அடிப்பதில் (Imitating) பயனில்லை என்று ஓரிடத்தில் விளக்குகையில்\nந கல்வன்யத் ப்ராக்ருதமனு வர்த்தநாத் அஞ்ஞாத நஹி கோதாஹா ஸர்பந்தி ஸர்பனாதஹிர் பவதி .(பாம்பு போல வளைந்து நெளிந்து உருண்டாலும் கீரி , பாம்பு ஆகிவிடாது) .\nஅதாவது பிறரைப் பார்த்து அவர் போல நடித்தாலும் குணம் வேறுபடாது .\nஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும் பருந்து ஆகிவிடாது என்ற தமிழ்ப் பழமொழியை ஒப்பிடலாம்\nமலையைக் கிள்ளி எலியைப் பிடித்தானாம்\nசைசா மஹ தி வம்ச ஸ்தம்பா லாதவானுக்கிருஷ்யதே\nசின்ன பலனுக்காக பெரிய வேலையை, கஷ்டமான பணியைச் செய்பவனை பதஞ்சலி ‘மூங்கில் காட்டில் பறவை பிடிக்கப்போனவனை’ ஒப்பிடுகிறார் .\nதமிழிலும் ���லையைக் கிள்ளி எலியைப் பிடித்தானாம் என்ற பழமொழி உளது .\nமூக்கைத் தொடுவதற்கு கையைக் கழுத்துக்குப் பின்னால் வளைத்துத் தொடுவதற்கு முயற்சிப்பது போன்றது இது.\nசூடு =சுறுசுறுப்பு, குளிர்= சோம்பேறித்தனம், மந்தம்\nய ஆசு கர்தவ்யான அசிரேன கரோதி ச சீதகஹ\nய ஆசு கர்தவ்யாநாஸ்வேன கரோதி ச உஷ்ணகஹ\nஎவன் ஒருவன் உடனடியாகச் செய்யவேண்டியதை தாமதமாகச் செய்கிறானோ அவன் குளிர்ந்தவன்\nஎவன் ஒருவன் உடனடியாகச் செய்யவேண்டியதை உடனே செய்கிறானோ அவன் வெப்பமானவன்\nவெப்பம், குளிர் என்பதையும் குணங்களுக்குப் பயன்படுத்துவதற்கு இவை எடுத்துக் காட்டுகள்.\nமேலை நாடுகள் குளிர்ப் பிரதேச நாடுகள் ; ஆகவே இங்கு வெப்பம் போற்றப்படும். ஒருவருக்கு உற்சாக வரவேற்பு என்பதை இளம் சூட்டு – warm welcome வார்ம் வெல்கம் — வரவேற்பு கொடுக்கப்பட்டது என்பர்.\nவெப்ப நாடான இந்தியாவில் அவர்கள் பேசும் மொழிகளில் இது எதிர்மறையான பொருளைத் தரும்\n‘காஸுக்ருஸ்தா ப்ராஹ்மணி’ என்ற சொல் அக்காலத்தில் மீமாம்ச சாஸ்திரத்தில் வல்ல பெண்கள் இருந்ததைக் காட்டும்; பெண்கள் கல்வி உயர் நிலையில் இருந்தது.\nTags — பதஞ்சலி , மஹா பாஷ்யம், பாணினி காகம் , குளியல், கீரி, வர்ணம்\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், தமிழ் பண்பாடு\nTagged குளியல், பதஞ்சலி, பாணினி காகம், மஹா பாஷ்யம், வர்ணம்\nஅகர முதல எழுத்து எல்லாம்- எனது முக்கிய ஆராய்ச்சி (Post No.7653)\nஇறுதியில் வரும் எனது ஆராய்ச்சியினை படிக்கத் தவறாதீர்கள்\nஅகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு — என்று வான் புகழ் வள்ளுவன் மட்டுமா சொன்னார் \n எப்படியென்றால் இருவருக்கும் பகவத் கீதை மனப்படமாகத் தெரியும்.\nஎழுத்துக்கெல்லாம் முதலாவது நிற்பது ‘அ’ என்னும் எழுத்து ; அது போல உலகிற்கெல்லாம் மூல முதல்வன் இறைவனே என்பது வள்ளுவனின் முதல் குறள் .அப்படிச் சொல்ல வந்ததையும் முதல் குறளாக வைத்தது வள்ளுவன் ஒரு ஜீனியஸ் — மஹா மேதாவி — என்பதைக் காட்டுகிறது .\nஏசு கிறிஸ்து நானே ‘ஆல்பா’வும் ‘ஒமேகா’வும் என்று புதிய ஏற்பாட்டில் செப்பினார் . ஆல்பா என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஒமேகா என்பது கடைசி எழுத்து. கிறிஸ்துவுக்கு கிரேக்க மொழி தெரியாது ; பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவனுக்கு தமிழும் தெரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது; அந்த இரண்டு மொழிகளும் ஜீசசுக்கும் மோசஸுக்கும் முந்திய மொழிகள் என்பதும் தெரியாது.ஏசு பிரானோ எபிரேய/ஹீப்ரு மொழியில் உபன்யாசம் செய்தார்.\nவள்ளுவரும் ஏசுவும் இதுபற்றி கதைப்பதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் ‘அக்ஷராணா ம் அகாரோஸ்மி’ (ப.கீ .10-33)- எழுத்துக்களில் நான் ‘அ’ -காரம் என்று சொன்னார் ; அவர் சொல்லுவது மேற் கூறிய இருவர் செப்பியதைவிட இன்னும் பொருத்தமாக உள்ளது . உலகிலுள்ள உயிருள்ள பொருட்களும் உயிரற்ற பொருட்களும் இறைவனின் அம்சமே என்று அர்ஜுனனுக்கு விளக்கும்போது ஒவ்வொரு வகையிலும் முதன்மையான சிறந்த பொருளை விளக்குகையில் “காலங்களில் நான் வசந்தம் ,மாதங்களில் நான் மார்கழி , எழுத்துக்களில் நான் ‘அ’ என்று……….. நிறைய சொல்லிக்கொண்டே போகிறார் . இதற்கு மூலம், உபநிஷத்துக்களில் இருப்பதை சுவாமி சின்மயானந்தா , அவரது பகவத் கீதை பாஷ்யத்தில் எழுதியுள்ளார் .\nசுவாமி சின்மயானந்தா மேலும் விளக்குகையில், சம்ஸ்கிருதம் இனிமையான மொழியாக இருப்பதற்கு பெரும்பாலான சொற்களில் ‘அ’ இருப்பத்தைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு சொல்லை உச்சரிக்க அதில் உயிர் எழுத்து இருப்பது அவசியம் என்பது எல்லா மொழிகளுக்கும் பொது என்றாலும் சம்ஸ்கிருதத்தில் நிறைய சொற்கள் ‘அ’காரத்தில் முடிவது இனிமை சேர்ப்பதோடு சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்கிறார் ; ஒரு ஹாலில் / மண்டபத்தில் சம்ஸ்க்ருத பாடல் அல்லது துதிகள் முழங்கியவுடன் மன அமைதியும் சாந்தமும் ஏற்படுவதை எடுத்துக் காட்டுகிறார்.\nவள்ளுவர் ஒரு ‘பக்கா’ ஹிந்து என்று சொல்லும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (Inspector General of Police) , தமிழ் அறிஞர் டாக்டர் எஸ் .எம் . டயஸும் (Dr S M Diaz) பகவத் கீதை , பைபிள் , திருமந்திரம் ஆகியவற்றில் ‘அ’ -கரத்தின் பெருமை வருவதை எடுத்துரைத்து மேலை நாட்டு அறிஞர்களும் கூட இந்தப் பிரபஞ்சம் இயங்கவும் நிலை பெறவும் இறைவனே காரணம் என்பதை புகன்றதை எடுத்துக் காட்டியுள்ளார் . சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி.என் ராமச்சந்திரன் (Dr T N Ramachandran) , அப்பர் பெருமானும் தேவாரத்தில் இதை பாடியிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.\n“ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும்” – அப்பர் தேவாரம்\nஉலகம் என்னிடம் தோன்றி என்னிடமே முடிகிறது என்று கீதையில் பகவான் சொன்னதையும் (ப.கீ.7-6) டாக்டர் எஸ்.எம் டயஸ் பொருத்தமா��க் காட்டியுள்ளார்.\nஎன்னுடைய 50 ஆண்டுக்கால ஆராய்ச்சி\nஎனக்கு வயது 72 ஆகப்போகிறது. அந்தக் காலத்தில் காஞ்சி பரமாசார்ய (1894-1994) சுவாமிகளின் உபன்யாசங்களை காமகோடி மடத்தினரே வெளியிட்டனர். அதில் அவர் சொற்கள் பற்றி ஆற்றிய சொப்பொழிவைப் படித்த காலத்தில் இருந்து ஆராயத் தொடங்கி 50 ஆண்டுகளில் சில முடிவுகளைக் கண்டேன்.\nஉலகிலேயே பழமையான நூல் ரிக்வேதம். அதன் முதல் துதியில் முதல் மந்திரம் ‘அக்நி மீளே’ என்று அ–கரத்தில்தான் துவங்குகிறது; அதே போல இறுதி மந்திரமும் அக்கினி பகவானுக்கே\nஉலகில் தோன்றிய முதல் இலக்கண நூல் பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயி’ ; அதன் ஒரு பகுதியான மகேஸ்வர சூத்திரத்தில் சிவன் உடுக்கையில் எழுந்த முதல் ஒலி ‘அ’ – தான்\nசம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது ; அதில் தமிழ் மொழியில் உள்ளதை போல ஒரு விதி உளது.\nஅதாவது ஒரு நூலை மங்களச் சொல்லுடன்தான் துவங்க வேண்டும் ; அதனால்தான் ரிக் வேதமும் திருக்குறளும் ‘அ’ என்னும் எழுத்தில் துவங்குகிறது. சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் ‘அத’ என்றோ ‘ஓம்’ என்றோ நூலைத் துவக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .\nவேத மந்திரங்கள் அனைத்தும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் துவங்குவதாகக் கொண்டாலும் ‘ஓம்’ என்பது ‘அ +உ +ம’ என்பதன் வடிவமே என்பதை இரு மொழியினரும் ஒப்புக்கொள்வர் . ஆக இந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் ‘அ’ என்பதே முதல் எழுத்து என்பதை ரிக் வேத காலம் முதல் காண்கிறோம்\nசம்ஸ்கிருதம் கற்கப் போகும் ஐந்து வயது மாணவனுக்கு பாடசாலையில் கற்பிக்கப்படும் முதல் இலக்கணம் ‘அகாரந்த புள்ளிங்கஹ ராம சப்தஹ’ — என்று ‘அ’ வில் துவங்கும். இதற்குப்பின்னர் உலகில் தோன்றிய முதல் நிகண்டான அமர கோசத்தை மனப்பாடம் செய்ய வைப்பர் ; அதை எழுதியவர் ‘அ’மரஸிம்மன் ; நூலின் பெயர் ‘அ’மர கோஸம் ; இரண்டும் ‘அ’ – வில் துவங்கும் பெயர்கள்\nவேறு யாரும் செய்யாத ஒரு ஆராய்ச்சியினை நான் செய்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கும் எழுதினேன்.அதாவது தமிழுக்கு மிக நெருங்கிய மொழி என்பது சம்ஸ்கிருதம் ஒன்றுதான். திராவிட மொழிக் குடும்பம் என்பது சம்ஸ்கிருதம் எந்த மூலத்திலிருந்து வந்ததோ அதே மூலத்தில் இருந்து வந்ததுதான். சிவனின் உடுக்கையின் ஒரு பகுதியிலிருந்து சம்ஸ்கிருதமும் மற்ற ஒரு பகுதியிலிருந்து தமிழும் வந்ததென ஆன்றோரு���் செப்புவார்கள் . இதனால்தான் வடக்கே இமய மலையில் இருந்த அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் செய்ய சிவபெருமான் அனுப்பி வைத்தார். இதை பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் பாடிவைத்தனர். புறநானுற்றில் ஒரே பாட்டில் ‘பொதியமும் இமயமும்’ என்ற சொற்றோடர் வருவதற்கும் இதுவே காரணம் . ஒவ்வொரு நூலின் பாடற் முதல் குறிப்பு பகுதியைப் பார்த்தபோது எனக்கு ஒரு வியப்பான உண்மை புலப்பட்டது. அதாவது ‘அ’ என்னும் குறில் (short vowel) எழுத்தில் அதிகமான பாடல்கள் இருக்கும். அடுத்துவரும் ‘ஆ’ என்னும் எழுத்தில் (long vowel) குறைவான பாடல்களே வரும் . ஐ , அவ் (Diphthongs I and Au) என்னும் எழுத்துக்களில் பாடல்கள் துவங்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். இதுதவிர உயிர் எழுத்துக்களில் (Vowels) துவங்கும் பாடல்களே அதிகம் இருக்கும் . இதன விகிதாசாரம் கூட தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் ஒரே மாதிரி இருக்கும் .இத்தோடு சந்தி இலக்கணம் இன்றுவரையுள்ள இரண்டே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும் என்பதையும் நோக்கும்கால் திராவிட மொழிக்கு குடும்பம்- ஆரிய மொழிக் குடும்பம் என்று சொல்வது தவறு . என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும்; ஏறத் தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மூலத்தில் இருந்து இரு மொழிகளும் தனித்தனியே வளர்ந்தன; ஆயினும் அதன் கட்டமைப்பு (Morphological and anatomical structure) ஒன்றே. கீழேயுள்ள கீதை , குறள் துவக்க வரிகளை மட்டும் பாருங்கள். கிருஷ்ணரிடமோ வள்ளுவரிடமோ யாரும் போய் நீங்கள் ‘அ’ என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள் ‘ஆ’ என்று துவங்கும் பாடல் இவ்வளவு பாடுங்கள் என்று சொல்லவில்லை .ஒரே மூலத்தில் பிறந்த மொழிகள் என்பதால் அது இயல்பாகவே அமைகிறது . ‘சந்தி’ இலக்கணமும் இன்று வரை இவ்விரு மொழிகள் மட்டும் கடைப்பிடிப்பதற்கும் அதற்கென்றே இலக்கணப் புஸ்தகத்தில் விதிகள் இருப்பதும் நான் சொல்வதை நிரூபிக்கும்.\nதிராவிட, ஆரிய மொழிக்கு குடும்பங்கள் என்ற பிரிவினை தவறு; இந்திய மொழிக்குடும்பம் என்பதன் இரு பிரிவுகளே தமிழும் சம்ஸ்கிருதமும் . இரு மொழிக் குடும்பத்தினரும் அருகருகே வசித்ததால் ஒன்றின் தாக்கம் (Proximity) மறறொன்றின் மீது வரும் என்ற வாதம் இங்கே பொருந்தாது.\nமொழியின் உள் அமைப்புக்குள் (internal structure) உள்ள , கட்டமைப்புக்குள் உள்ள ஒற்றுமைகள் இவை \nஎனது இரண்டாவது ஆராய்ச்சி முடிவு\nஇதுவரையும் யாராலும் ப���ித்தறிய முடியாத (Undeciphered Indus Script) சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீக எழுத்துக்களை எவரேனும் படித்து, உலகமே அதை ஒப்புக்கொண்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளவோம் . அப்போது நான் மேலே கண்டபடி ‘அ ‘- காரத்தில் துவங்கும் சொற்களோ ஒலியோதான் அதிகம் இருக்கும் . ‘ஆ’ என்னும் நெடிலில் துவங்குவது குறைவாக இருக்கும் . நான் சொல்லும் அணுகு முறைப்படி அணுகினால் சிந்துவெளி முத்திரைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் வடிவை ‘அ’ என்ற எழுத்தாகவோ (letter or sound) ஒலியாகவோ உச்சரிக்கலாம் .\nஇனி எழுதும் புத்தகங்களில் ஆரிய – திராவிட மொழிக் குடும்பம் என்பதை நீக்கிவிட்டு இந்திய மொழிக் குடும்பத்தின் இரு பிரிவுகள் தமிழும் சம்ஸ்கிருதமும் என்று காட்ட வேண்டும் . உலகம் முழுதும் சென்ற இந்தியர்கள் மொழியையும் நாகரிகத்தையும் பரப்பினர் என்றே கொள்ள வேண்டும்\nமனிதர்கள் தோன்றியது ஆப்பிரிக்க கண்டம் என ஒப்புக்கொண்டாலும் நாகரீகம் தோன்றியது பாரத பூமியே என்பதை நிரூபிக்கலாம் .\n‘பாரத பூமி பழம்பெரும் பூமி’, ‘பாரத நாடு பார்க்கெலாம் திலகம்’ என்று பாரதியார் சொன்னது வெறும் புகழுரை அல்ல; என்றும் அழியாத மஹத்தான உண்மை \nதிருக்குறளில் ‘அ எழுத்தில் துவங்கும் குறள்கள் — 157\nபகவத் கீதையில் ‘அ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் – 97\nதிருக்குறளில் ‘ஆ’ எழுத்தில் துவங்கும் குறள்கள் –23\nபகவத் கீதையில் ‘ஆ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –17\nதிருக்குறளில் ‘இ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 114\nபகவத் கீதையில் ‘இ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –21\nதிருக்குறளில் ‘ஈ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்- 8\nபகவத் கீதையில் ‘ஈ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –1\nதிருக்குறளில் ‘உ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்-81\nபகவத் கீதையில் ‘உ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –9\nதிருக்குறளில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் குறள்கள்– 21\nபகவத் கீதையில் ‘ஊ’ எழுத்தில் துவங்கும் ஸ்லோகங்கள் –2\nதிருக்குறளில் மொத்தம் 1330 குறள்கள்;\nபகவத் கீதையில் மொத்தம் 700 ஸ்லோகங்கள்.\nஇந்த இரண்டு நூல்களும் எடுத்துக் காட்டுகளே .\nகம்ப ராமாயணத்திலும் இதைக் காணலாம்; காளிதாஸனிலும் இதைக் காணலாம் ; திவ்யப் பிரபந்தத்திலும் இதைக் காணலாம் ; தேவாரத்திலும் இதைக் காணலாம்\nஒரு அற்புதமான (wonderful pattern) பாணியைக் காண்கிறோம் .\nநெடில் என்றால் குறைவு .\nஉலகில் பழைய மொழிகளில் வேறு எங்கும் காண முடியாது .\n பழங்கால மொழிகளில் நம்மைப் போல அ ஆ இ ஈ ……………. க ச ட த ப ற …………. ய ர ல வ ………… வரிசையும் கிடையாது. அப்படி அகர வரிசையோ கொஞ்சம் சந்தியோ இருந்தால், அவை நமக்குப் பின்னால் பிறந்த அல்லது நமது செல்வாக்கிற்கு உட்பட்ட மொழியாக இருக்கும்\nTags – அகர முதல, நெடில் , குறில், திருக்குறள் , பகவத் கீதை , அ -காரம்\nவாழ்க சம்ஸ்கிருதம், வளர்க தமிழ்\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சிந்து சமவெளி கட்டுரைகள், தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ், வரலாறு\nஎதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தை பயன்படுத்து- மநு (Post 7645)\nமநு நீதி நூல் – பகுதி 48\nமானவ தர்ம சாஸ்திரம் என்னும் மனு நீதி நூலில் வெற்றிகரமாக பத்து அத்தியாயங்களை முடித்து 11ஆவது அத்தியாயத்தில் நுழைகிறோம். முதல் நூறு ஸ்லோகங்களைக் காண்போம். இந்த அத்தியாயம் பிராயச்சித்தம் என்னும் கழுவாய் பற்றிப் பேசுகிறது. முக்கியமான விஷயம் இதில் பெரும்பாலனவை பிராமணர்களுக்கானது .\nமுதலில் சுவையான விஷயங்கள் புல்லட் (bullet points) பாயிண்டுகளில் :–\nசரஸ்வதி நதியில் நீரோட்டத்துக்கு எதிராக நதி உற்பத்தியாகும் இடம் வரை நடக்கவேண்டும் என்பது ஒரு தண்டனை/ பிராயச் சித்தம். இதிலிருந்து இவர் சிந்து- சரஸ்வதி நாகரீக காலத்தவர் அல்லது அதற்கு முந்தியவர் என்பது தெளிவாகிறது. ஆகவே இவர் பாபிலோனிய ஹமுராபிக்கும் முந்தையவர். உலகத்தில் முதல் முழு நீள சட்டப் புஸ்தகத்தை எழுதிய நிபுணர். ஆனால் எல்லா புராணங்களையும் அப்டேட் UDATE செய்தது போலவே மனு நீதியையும் புதுப்பித்திருக்கின்றனர். வேதம் சொல்லிக்கொண்டே நுறு யோஜனை / 1000 மைல் நடக்க வேண்டும் என்பது இன்னும் ஒரு பிராயச் சித்தம். இவை அனைத்தும் பிரமணர்களுக்கான கடும் தண்டனைகள். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nதீவிர பிராமண ஆதரவு சுங்க வம்சம் (Sunga Dynasty) வரை அப்டேட் UPDATE ஆனதால் பிராமண ஆதரவு ஸ்லோகங்களையும் காண முடிகிறது.\nகுடிகார பிராமணர்களுக்கு கடும் தண் டனை விதிக்கிறார் மநு .\nபிராமணர்களின் ஆயுதம் வாக்கு தான் ; அவர்கள் அதர்வ வேதத்தைக் கொண்டு எதிரிகளை விழுத்தட்டலாம் என்கிறார் . எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தைப் பயன்படுத்து என்று அறிவுறுத்துகிறார்.\nமரங்களை வெட்டுவது தவறு; ஒட்டகம் கழுதை போன்ற பிராணிகளைக் கொல்வது தவறு என்கிறார். இதிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்னரே புறச் சூழல் பற்���ி கவலைப்பட்டதும், அஹிம்சையைப் பின்பற்றுவதே நல்லது என்ற உணர்வும் இருந்ததை அறியலாம்.\nதிருவள்ளுவர் சொல்லுவது (குறள் 1077, 1078) போல மனுவும் கருமிகளின் கையை முறுக்கி முகவாய்க் கட்டையில் குத்து விட்டுப் பொருட்களை பறித்து நல்ல பணிகளுக்கு கொடுப்பதில் தவறு இல்லை என்கிறார் . அதாவது பணக்கரர்களைக் கொள்ளையிட்டு ஏழைகளுக்கு கொடுத்த ராபின்ஹுட் (Robin Hood) ஆக மாறலாம் என்பார் tamilandvedas.com, swamiindology.blogspot.com\nபாவ மன்னிப்பு (Confession) ஓ.கே. என்று ஆதரவு தருகிறார். பலர் முன்னிலையிலும் தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டால் விட்டுவிடலாம் என்பது மனுவின் மனிதாபிமாதைக் காட்டுகிறது.\nஸ்லோகம் 11-1/2 ஒன்பது விதமான பிராமணர் களுக்கு உதவி செய்யவேண்டும் என்று ஆதரவு தருகிறார்.\nஸ்லோகம் 11-55 பஞ்ச மஹா பாதகங்கள் என்ன என்பதை விளக்குகிறார்.\nஸ்லோகம் 11-49 to 11-54 என்னென்ன பாவங்களுக்கு என்னென்ன நோய்கள் வரும் என்று பட்டியல் தருகிறார். தற்கால டாக்டர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இது சரஸ்வதி நதி தீர நாகரீக நம்பிக்கை என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.\nபசுவைக் (11-60) கொன்றால் , பிரமணனைக் (11-55) கொன்றால், தங்கத்தைத் திருடினால் (11-49) , தகாத முறையில் பாலியல் உறவு கொண்டால் என்ன தண்டனை என்றும் விளம்புகிறார் . ஒரு தண்டனை 12 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் மண்டை ஓட்டுக்(11-73) கொடியுடன்\n11-36 யாருக்குப் புரோகிதம் செய்யும் தகுதி உண்டு என்றும் வரையறுக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com\n11-25 பிராமணன் யாகத்துக்கான பொருளுதவியைத் தவறாகப் பயன்படுத்தினால் பிணம் தின்னும் கழுகாகவோ காகமாகவோ பிறப்பான் என்று எச்சரிக்கிறார்\nPosted in சமயம், சம்ஸ்கிருத நூல்கள், சிந்து சமவெளி கட்டுரைகள், தமிழ் பண்பாடு\nஒரு வெண்பாவில் மூன்று வெண்பா – திரிபங்கி\nஒரு வெண்பா பாடுவது என்பதே மிகவும் கடினமான காரியம். தமிழுக்கு உரிய தனிப் பெருமை இந்த வெண்பா தான். உலகின் வேறு எந்த மொழிகளிலும் வெண்பா இல்லை.\nசம்ஸ்கிருதத்தில் சிறந்த வல்லுநராய் கவி பாடும் கவிவாணர் கூட வெண்பா பாடுவது என்பது கஷ்டம் தான் என்று ஒப்புக் கொள்வர்.\nதெலுங்குக் கவிராயர்களுக்கும் கூட இதே கருத்து உண்டு.\nஆக இப்படிப்பட்ட ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைக்கும் திறன் படைத்த ஒரு கவிஞரை என்னவென்று கூறிப் புகழலாம்\nஇப்படி ஒரு வெண்பாவில் மூன்று வெண்பாக்களை அமைப்பது திரிபங்கி – மூன்று வெண்பா எனப்படும்.\nதமிழகத்தின் தலை சிறந்த கவிஞர்கள் இந்த திரிபங்கியை – மூன்று வெண்பாவை ஒரு வெண்பாவில் அடக்கி – பாடியுள்ளனர்.\nஎடுத்துக்காட்டாக இராமச்சந்திரகவிராயர் இயற்றிய ஒரு திரிபங்கியை இங்கே பார்க்கலாம்.\nஅருணாசலேஸ்வரர் மீது பாடிய வெண்பா இது.\nதலைவியிரங்கல் என்ற துறையின் பால் வரும் வெண்பா இது.\nசலமேதோ சங்கந்தா பூணாரந் தாமே\nகலைதா நாற்புங்கவன் மால்காணாப் – புலவுடைய\nகங்கரா கோணாகலா மதியக் கோடீர\nநாற் புங்கவன் மால் காணா – உயர்ந்த தேவனாகிய திருமாலும் காணாத\nபுலவு உடைய – புலால் நாற்றத்தை உடைய\nகம் – பிரமகபாலத்தைத் தாங்கிய\nகரா – கரத்தை உடையவனே\nகலா மதியம் – ஒரு கலையாகிய சந்திரனை அணிந்த\nகோடீர – ஜடாபாரத்தை உடையவனே\nசலம் ஏதோ – (இந்தக்) கோலத்திற்குக் காரணம் ஏதோ\nசங்கம் தா – சங்க வளையலைக் கொடு\nபூணாரம் தா – ஆபரணங்களைக் கொடு\nமேகலை தான் – மேகலையைக் கொடு\nஇந்த வெண்பாவில் கோணாகலாமதியம் என்பதனை கோன் ஆகு அல் ஆம் மதியம் எனப் பிரித்து கோணலாகிய இரவில் தோன்றும் பிறை சந்திரன் என்று இன்னொரு பொருளும் கொள்ளலாம்.\nஅருணாசலேஸ்வரருடைய பவனியைத் தரிசித்த பின்னர் வளையல் முதலியவற்றை இழந்த தலைமகள் அதைத் திருப்பித் தருமாறு வேண்டிக் கூறியது இது.\nசோணாசலம் என்பதை சோணம் அசலம் எனப் பிரிக்க வேண்டும். இப்படிப் பிரித்தால் சிவந்த மலை என்ற பொருள் வரும்.\nஅருணாசலம் என்பதற்கும் இதுவே தான் பொருள்.\nஇப்போது சங்கந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் ஒரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது இரண்டாவது வெண்பா.\nபின்னர் பூணாரந்தா என்ற வார்த்தையை ஆரம்பமாகக் கொண்டு இந்த வெண்பாவைப் படித்தால் இன்னொரு புதிய வெண்பா அர்த்தம் மாறாமல் வரும். ஆக இது மூன்றாவது வெண்பா.\nஇராமசந்திர கவிராயர் சிறந்த புலவர் என்பதால் சிக்கலான சித்திர பந்தப் பாடல்கள் ஏராளமானவற்றைப் புனைந்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.\nதமிழில், ஆயிரக் கணக்கில் உள்ள இந்த சித்திர பந்தப் பாடல்களை முழுதுமாகத் தொகுப்பார் தான் இல்லை\ntags – இராமசந்திர கவிராயர், வெண்பா, மூன்று , திரிபங்கி,\nPosted in சமயம். தமிழ், தமிழ், தமிழ் பண்பாடு\nMuslim Horse Killed; Tamil Horse Won துலுக்கன் குதிரை தோற்றது; தமிழன் குதிரை வென்றது (Post No.7632)\nMuslim Horse Killed; Tamil Horse Won துலுக்கன் ��ுதிரை தோற்றது; தமிழன் குதிரை வென்றது (Post No.7632)\n1850 ஆம் ஆண்டு தமிழை ரசித்துப்படிக்க ஒரு குட்டிக் கதை\nமுதலில் பழைய தமிழைப் படியுங்கள் . புரியாவிட்டால் நான் சொல்லும் கதையைப் படியுங்கள்.\nஒரு தமிழன் வெளியூர் செல்கையில் கட்டுச் சாதம் சாப்பிடுவதற்காக தனது குதிரையை குளத்தின் கரையில்,ஒரு மரத்தில் கட்டினான். அவ்வழியே வெளியூருக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு துலுக்கன் தனது குதிரையையும் அந்த மரத்தில் கட்டப் போனான்.\n“டேய் அங்கே கட்டாதே ; என் குதிரை ரொம்ப பொல்லாதது” என்று பல முறை சொன்னான். அப்படியும் முரட்டுத் துலுக்கன் அதே மரத்தில் கட்டி விட்டு அவனது சாப்பாட்டு மூட்டையை அவிழ்த்தான். பொல்லாத தமிழ் குதிரை, துலுக்கன் குதிரையைக் கடித்துக் குதறி கொன்று போட்டது. துலுக்கன் சண்டைக்கு வந்தான். அவன் வே ட்டியைப் பிடித்து, எனக்கு நஷ்ட ஈடு கொடு என்றான் . தமிழன் தான் சொன்னதையே சொல்ல, அவனைத் துலுக்கன் மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்துச் சென்று தனது தரப்பை எடுத்துரைத்தான்.\nதமிழன் தரப்பை வியாதிபதி கேட்ட போது அவன் வாய் மூடி மௌனியாக இருந்தான். அடப் பாவமே, இவன் ஊமை அல்லவா , உன்னிடம் பேசினான் என்றாயே\nதுலுக்கன் சொன்னான் – ஐயோ அவனை நம்பாதீர்கள்; அவன் பாசாங்கு செய்கிறான். என்னிடம் இரண்டு முறை சொன்னான்- “மரத்தில் குதிரையைக் கட்டாதே” என்றான்.\nமாஜிஸ்திரேட் சிரித்துக்கொண்டே “அப்படியா சொன்னான். அப்படியானால் உனக்கு அவன் நஷ்ட ஈடு எதுவும் தர வேண்டியது இல்லை. போ” என்றார்.\nதுலுக்கன் தோற்றான்; தமிழன் வென்றான்.\nஒரிஜினல் தமிழில் படியுங்கள். சுவையாக இருக்கும்.\nPosted in anecdotes, தமிழ், தமிழ் பண்பாடு\nTagged தமிழன் குதிரை, துலுக்கன் குதிரை, Muslim Horse, Tamil Horse\nஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான். அவனுடைய தந்தையை மரியாதைக் குறைவாக நடத்துவதில் அவனுக்குப் பேரானந்தம். அவன் தந்தையோ மஹா கிழடு . பொக்கை வாய். ஒன்றும் அறியாத அப்பாவி. அவருக்கு தினமும் உடைந்த பானை ஓட்டில் கஞ்சி வார்த்தான் அந்தக் கிராதகன் . இதையெல்லாம் பேரன் பார்த்துக் கொண்டே இருந்தான் . அவன் பள்ளி செல்லும் வயதுடைய மாணவன். பள்ளியில் வாத்தியாரும் ‘மாதா , பிதா , குரு தெய்வம்’ என்று சொல்லிக் கொடுத்ததை நெட்டுரு போட்டவன். அவனுடைய தந்தை தன் தாத்தாவை நடத்தும் முறை பிடிக்கவில்லை. ஆனால் முரட்டு அப்பாவிடம் சொன்னால் ��ுதுகில் ‘டின் கட்டி’ விடுவார் என்பது தெரியும். அவன் மஹா புத்திசாலி. அவனுக்கு ஒரு நல்ல ‘ஐடியா’ (Idea) கிடைத்தது.\nமுரட்டு அப்பா வெளியே போனபோது கஞ்சி வார்க்கும் உடைந்த பானை ஓட்டை ஒளித்து வைத்தான் .\nமுரட்டு அப்பன் திரும்பி வந்தவுடன் அந்தக் கிழவனுக்கு கஞ்சி கொடுப்பதற்காக பானை ஓட்டைத் தே டினான் ; கிடைக்கவில்லை. ஆத்திரம் பொங்கியது. கம்பை எடுத்தான்; கிழட்டுத் தந்தையின் முதுகில் ஒரு போடு போட்டான் .\n பானை ஓட்டில் கஞ்சி குடிக்கப் பிடிக்காததால் அதை ஒளித்துவைத்தாயா எங்கே யாவது தூக்கிப் போட்டாயா எங்கே யாவது தூக்கிப் போட்டாயா \nஅவனது மகன் ஓடி வந்தான் ; “அப்பா தாத்தாவை அடிக்காதே ; நான்தான் அதை பத்திரமாக எடுத்து வைத்து இருக்கிறேன்” என்றான் .\n“அப்பா, அது உடைந்து ஓடாய்ப் போய்க் கிடக்கிறது. உனக்கு வயதாகும் போது கஞ்சி வார்ப்பதற்காக நான்தான் பத்திர படுத்தி வைத்தேன்” என்றான்.\nபையன் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றிச் சொன்ன விஷயம் அவன் நெஞ்சில் பாய்ந்த வேலாகத் தைத்தது.\nபின்னர் புதிய வெள்ளிக் கிண்ணம் (Silver Bowl) வாங்கி வந்து கிழவனுக்கு நல்ல அமுது ஊட்டினான். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nசமணர் கோவிலில் விவசாயி அழுதது ஏன்\nஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டான். அப்போது ஒரு கிராமத்தான் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தான்.ஒரு முறை வானம் பொய்த்தது; பூமி வறண்டது ; பயிர்கள் பொய்த்தன. ஆயினும் வரி வசூல் செய்பவன் , அந்த கிராமத்துக்கு வந்து எல்லோரையும் விரட்டி, மிரட்டி, உருட்டி வரியை வாங்கிச் சுருட்டி கொண்டு சென்றான். கொடுக்காவிடில் வெள்ளைக்கார துரை துப்பாக்கியோடு வருவார் என்றும் அதட்டினான். அந்த அப்பாவி விவசாயியும் தன்னிடமிருந்து மாடு, வீடு , காடு , துணி மணிகள் எல்லாவற்றையும் விற்று வரி கட்டினான். அப்படியும் கொஞ்சம பாக்கி இருந்தது. tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஒரு நாள் வெள்ளைக்கார கலெக்டரே குதிரையில் வரி வசூல் செய்ய வருவதை பார்த்தான். இனிமேல் இருந்தால் தன்னைப் பிடித்து அடித்து உதைப்பார்கள் என்று பயந்து ஒற்றைக் கோவணத்தோடு தலை தெறிக்க ஓடினான் .\nரொம்ப தூரம் போனவுடன் இளைப்பாறுவதற்காக ஒரு பாழடைந்த கோவிலுக்குள் நுழைந்தான் . அது ஒரு ஜைன மத கோவில் . எல்லா சமணர் சிலைகளும் ஆடையின்றி நிர்வாண கோ லத்தில் இருக��கும் ; ஏனெனில் சமண மத தீர்த்தங்கரர் என்னும் புனிதர்கள் ஜிதேந்திரியர்கள். ஐந்து புலன்களையும் வென்ற மாவீரர்கள்.அது இந்த அப்பாவி விவசாயிக்குத் தெரியாது. அவனோ ஞான சூன்யம்.\nநிர்வாண சிலையைக் கண்டான்; ஐயோ நான் வீட்டு வாசலை எல்லாம் விற்றபின்னர் எனக்கு இந்தக் கோவணம்தான் மிஞ்சியது. உனக்கு எவ்வளப்பா வரி பாக்கி இப்படிக் கோவணம் கூட இல்லாமல் ஊருக்கு வெளியே வந்து அம்மணமாக நிற்கிறாயே இப்படிக் கோவணம் கூட இல்லாமல் ஊருக்கு வெளியே வந்து அம்மணமாக நிற்கிறாயே என்று சிலையைக் கட்டிக்கொண்டு ‘கோ’ வென்று கதறி அழுதான் .\nTags –பானை ஓடு , கோவணம் , நிர்வாண , சிலை, சமணர்\n அம்பலவாணர் தரும் பட்டியல் (Post. 7620)\nஅம்பலவாணக் கவிராயர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, கொல்லிமலையில் இருக்கும் சிவபெருமானைத் துதித்து பாடிய அறப்பளிச்சுர சதகத்தில் இரண்டு பாடல்களில், நல்லவர்கள் யார் உத்தமர்கள் யார் என்று நீண்ட பட்டியலைத் தருகிறார். இதோ அவர் சொல்லும் சுவையான விஷயங்கள்—\nசெய்நன்றி மறவாதவர்கள், ஒருவர் செய்த தீமையை மறந்து, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற ‘பாலிசி’யைப் பின்பற்றுவோர் உத்தமர்கள். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nபணமே கொடுத்தாலும் மாற்றானின் மனைவியின் மீது ஆசை வைக்காதவனும், பிறர் பொருளைக் கீழே கண்டு எடுத்தாலும் அதன் உரிமையாளரைத் தேடிக்கண்டு பிடித்து கொடுப்பவரும், கோவிலுக்கும் அறப்பணிகளுக்கும், பிராமணர்களுக்கும் கல்வெட்டுக்களில், உயில்களில் எழுதி வைத்த தர்மத்தைக் காப்பவர்களும் உத்தமர்கள். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஎவ்வளவு பணம் கொடுத்தாலும் வழக்கில் பொய் பேசாமல், நடுவு நிலைமை தவறாறாதவர்களும் , அதாவது கோடிக்கணாக்காக பணத்தை அள்ளிவீசினாலும் பணத்துக்காக பொய்ச் சாட்சி, பொய்த் தீர்ப்பு சொல்லாதவர்களும் உயிரே போகும் நிலைமை வந்தாலும் கனவிலும் கூட பொய் மட்டும் சொல்ல மாட்டேன் என்போரும் சத் புருஷர்கள்/ நல்லவர்கள் என்று உலகமே போற்றும்.\nஅடைக்கலம் நாடி வந்தவர்களைக் காப்போரும் , என்ன நேரிட்டாலும், என்ன கஷ்டம் வந்தாலும், மனம் கலங் காதவர்களும் மகா தீரர்கள் ஆவர். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஒரு விஷயத்தை ஆரம்பித்தபின்னர் அதன்படியே, சொன்ன சொல் தவறாமல் நடப்பவனே மகாராஜா என்று உலகோரால் போற்றப்படுவான். அதாவது முதலில் சொன்னதைச் செய்யாமல் தப்பிக்க சாக்குப்போக்கு தேடாமல் சத்தியத்தைக் கடைபிடிப்பவனை ‘ராஜா’வே என்று உலகம் பாராட்டும்.\nபிறர் பேச்சைக் கேட்டு தவறு செய்யாதவர்கள் மேரு மலை போன்று உயர்ந்தோர் ஆவர் . குன்றிலிட்ட விளக்கு போல பிரகாசிப்பர்.\nதன்னை அடுத்து வாழ்பவர்கள் , தனக்குத் தெரிந்தவர்கள் ஆகியோர் கஷ்டப்படுகையில் வலியச் சென்று உதவி செய்து அவர்களைக் காப்பாற்றுபவன் தியாகி ஆவான் .\nஒவ்வொருவருடைய தகுதி, தரம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு அவர்களுக்குரிய மரியாதை செய்பவன் எல்லோருக்கும் நண்பன் ஆவான். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nதிரிசூல தாரி , சதுர கிரி வாசா , உன்னை அனுதினமும் மனதில் நினைந்து வாழ்த்துகிறேன்.\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged அம்பலவாணர், நல்லவர்கள், பட்டியல்\n‘யோகா’ ஒரு சமுத்திரம் – 5 லட்சம் சுவடிகள் \nஞானஸ்ய காரணம் கர்ம, ஞானம் கர்ம விநாசகம்\nபலஸ்ய கரணம் புஷ்பம், பலம் புஷ்ப விநாசகம்\nபழத்தை உண்டாக்கியது பூ ; அந்தப் பழமே பூவின் முடிவுக்குக் காரணம் ஆகிவிடுகிறது.\nஞானத்தை உண்டாக்கியது கர்மவினையே ; அந்த ஞானமே கர்மவினைக்கு முடிவுகட்டி விடுகிறது .\nஎளிய நடை ; அதி அற்புதமான தத்துவம் . இந்த நூல் வெளியாகவில்லை\nஇந்தியா தங்கத்துக்கும் வைரத்துக்கும் பெயர்பெற்ற இடங்கள். இதைக் கொள்ளையடிக்க கஜினி முகமது முதல் கொலம்பஸ் வரை புறப்பட்டதையும் கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவுகளில் இறங்கி அதுதான் இந்தியா என்று பெயரிட்டதையும் இன்று வரை அந்த கரீபியன் கடல் தீவுகளுக்கு மேற்கு இந்தியா (West Indies) என்று பெயர் இருப்பதும் நீங்கள் அறிந்ததே ; அதற்குப் பின்னர் 700 ஆண்டுகளுக்கு துலுக்கர்களும் 300 ஆண்டுகளுக்கு வெள்ளையர்களும் இந்தியாவைக் கொள்ளையடித்ததும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஎனக்கும் உங்களுக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது . அதாவது இந்தியாவின் மஹத்தான பொக்கிஷம் ஒன்று உலக லைப்ரரிகளில் ஒளிந்துகொண்டிருக்கிறது . அது என்ன\nஐந்து லட்சம் சம்ஸ்கிருத , பிராகிருத, பாலி மொழி சுவடிகள் ஆகும். ( இதில் தமிழ் சுவடிகளின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.. ஏனெனில் இதை பெங்களூரைச் சேர்ந்த பாண்டுரங்கி எழுதிய கட்டுரையிலிருந்து தருகிறேன்.).\nஉலகிலுள்ள 215 கல்வி நிறுவனங்கள் , நூலகங்களில் ஐந்து லட்சம் சுவடிகள் இருப்பதாகவும் இதில் ஒரு லட்சம் சுவடிகள் ஜெர்மனி,பிரான்ஸ், பிரிட்டன், இலங்கை, நேபாளம் முதலிய நாடுகளில் உள்ள 40 ஸ்தாபனங்களில் இருப்பதாகவும் பாண்டுரங்கி புள்ளி விவரம் வெளியிட்டுள்ளார். (K T Pandurangi, The Wealth of Sanskrit Manuscripts in India and Abroad, Bangalore 1997 ) tamilandvedas.com, swamiindology.blogspot.com\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, பாரசீக மொழிகளில் உள்ள சுவடிகளை அவர் கணக்கில் சேர்க்கவில்லை. இதற்கு முன்னர் தியோடர் ஓப்ரக்ட்(Theodor Aufrecht) , பிரான்ஸ் கீல்ஹான் (Franz Kielhorn) , ஜார்ஜ் பியூலர் (George Buhler) , செஸில் பென்டெல் (Cecil Bendell) , ஏ ஸி பர்னல் ( A C Burnell) , ஹர பிரசாத் சாஸ்திரி (Hara Prasad Shstri) , ஆர்.ஜி.பண்டார்க்கர் (R G Bhandarkar) , குப்புசுவாமி சாஸ்திரி Mm Kuppuswami Sastri) ,டாக்டர் வி.ராகவன் (Dr V Raghavan) , பி.கே. கோடே ( P K Gode) முதலிய பல அறிஞர்கள் எடுத்த நன் முயற்சியால் சம்ஸ்கிருத, பாலி , பிராகிருத மொழி சுவடிகள் பற்றி தெரிய வந்தது. சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்ட புதிய கேட்டலாகஸ் கேட்டலகோரம் ( The New Catalogus Catalogorum, Department of Sanskrit, Madras University) ‘அட்டவணைகளின் அட்டவணை’ ) புஸ்தகம் நமக்கு சுவடிப் பட்டியலைத் தருகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஅது ஒரு கலைக்களஞ்சியம் . அதில் வெறும் சுவடிப்பட்டியல் மட்டும் இல்லாமல் அதிலடங்கிய விஷயம் , அதை எழுதியோர்,தொ குத்தோர் , பாஷ்யம் செய்தோர் முதலிய பல விஷயங்கள் உள .\nஇதற்கு அடுத்தாற்போல யோகா சம்பந்தப்பட்ட சுவடிகள் மட்டும் எவ்வளவு என்று ஆராயாப் புகுந்த கே.எஸ். பாலசுப்ரமணியன் ஒரு கட்டுரை (ஆங்கிலத்தில்) எழுதினார். அதில் கண்ட சுவையான விஷயங்களை மட்டும் புல்லட் பாயிண்டு (Bullet Points) களில் தருகிறேன்.\nராஜ யோகம், ஹட யோகம் லய யோகம், மந்த்ர யோகம் என பல பிரிவுகள் உண்டு. யோகம் பற்றிய புஸ்தங்களைத் தவிர ஆகம, பவுத்த, ஜைன நுல்களுக்கிடையேயும் யோக விஷயங்கள் வருகின்றன. ஆகையால் அவ்வளவையும் சேகரிப்பதே ஒரு பெரிய கடினமான பணி . tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஆனால் யோகா என்பது மனிதனின் ஆன்மீக , உடல் ஆரோக்கிய , மன ஆரோக்கிய விஷயங்களுக்கு உதவுவதாலும் , இன்று உலகம் முழுதும் அதில் ஆர்வம் காட்டுவதாலும் கடினமான பணியைச் செய்துதான் ஆகவேண்டும் .\nஅடையாறு நூலகம் , தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் முதலிய இடங்களில் இன்னும் பல யோகா சுவடிகள் அச்சேறாமல் உள்ளன.\nயோகா சுவடிகளில் சுந்தரதேவ எழுதிய ‘ஹட சங்கேத சந்திரிகா’ முக்கியமானது . வேறு பல ஹடயோக நூல்களில் இல்லாத அரிய பல விஷயங்களை சுந்தரதேவ எழுதி இருக்கிறார் . இந்த சுவடியின் பிரதிகள் வேறு பல நகரங்களிலும் கிடைக்கின்றன; சுந்தர தேவ 1650-1750 இடையே வாழ்ந்தவர். அவர் பல்கலை வித்தகர்; காவ்ய, யோக, ஆயுர்வேத , வேதாந்த விஷயங்களில் வல்லவர். நூலின் அடிக்குறிப்பிலிருந்து அவர் காஸ்யப கோத்ரத்தைச் சேர்ந்த தென்னிந்திய பிராமணர் என்பதும் காசி மா நகரில் குடியேறியவர் என்றும் தெரிகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com\nஅவர் 90 வேதாந்த, வைத்ய, யோக ஆசிரியர்களின் நுல்களைக் குறிப்பிடுவதால் அவருடைய மேதா விலாசம் விளங்கும்; கே. எஸ் பாலசுப்ரமணியன் இதை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றார்.\nசுந்தரதேவ குறிப்பிடும் பல யோக நூல்கள் இன்று காணக்கிடக்கில. அவை யாவை \nவிரூபாக்ஷ எழுதிய அம்ருத சித்தி யோக;\nகோரக்சனாத எழுதிய அமருக ப்ரபோத;\nயோக சம்க்ரஹ , எழுதியர் பெயர் இல்லை\nபாதஞ்சல யோக சம்க்ரஹ – இது பதஞ்சலியின் யோக சூத்ரம் அல்ல ; இது வேறு. tamilandvedas.com, swamiindology.blogspot.com\nசாயா புருஷ யோக ;\nஞான யோக ப்ரபோதினி ;\nஇவை அனைத்துக்கும் எழுதியோர் பெயர் கிடைக்கவில்லை\nபரமேஸ்வர யோகி எழுதிய பரமேஸ்வர யோகின் , சுவடி வடிவில் அடையாறு நுலகத்தில் உள்ளது.\nதஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் இன்னும் வெளியிடப்படாத யோக நூல்கள் சுவடிகளாக உள்ளன . tamilandvedas.com, swamiindology.blogspot.com\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், தமிழ் பண்பாடு, Health\nTagged சுவடிகள் லட்சம், யோகம், யோகா\nபுற நானூற்றின் கடவுள் வாழ்த்தில் சுவையான விஷயங்கள் (Post No.7608)\nகண்ணி கார்நறுங் கொன்றை ;காமர்\nவண்ண மார்பின் தாருங் கொன்றை;\nஊர்தி வால் வெள்ளேறே ; சிறந்த\nசீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப;\nகறைமிடறு அணியலும் அணிந்தன்று ; அக்கறை;\nமறைநவில் அந்தணர் நுவலும் படுமே ;\nபெண்ணுறு ஒருதிறன் ஆகின்று ; அவ்வுரு த்\nதன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் ;\nபிறை நுதல் வண்ணம் ஆகின்று ; அப்பிறை\nபதினெண் கணமும் ஏத்தவும் படுமே\nஎல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய\nகடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார் ;அவருடைய பெயர் மஹா+தேவன் ;\nஅதை அழகாக பாதித் தமிழ்ப் படுத்தி இருக்கிறார். மஹா = பெரு, பெரிய.\nஅவர் ஆதிகாலத்திலேயே மஹாபாரதத்தை தமிழில் பாடியவர்\nசிலர் தமிழில் முதலில் தூய தமிழ்ப் பெயர்கள் இருந்ததாகவும் தெலுங்கர்களும் பார்ப்பனர்களும் வந்து அதற்கு சம்ஸ்கிருதப் பெயர்களைக் கற்பித்ததாகவும் கதைப்பார்கள். அது தவறு. உண்மையில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வடிவங்கள் ஏக காலத்தில் புழக்கத்தில் இருந்ததாகவே கொள்ள ��ேண்டும்.\nஆனால் பிற் காலத்தில் வலிய பொருள் சொல்லப்போய், சிலர் அபத்தமாக மொழி பெயர்த்தும் இருக்கலாம்.புலவர் மஹாதேவன் புறநாநூறு தொகுக்கப்பட்ட நாலாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.\nஇதற்குப் பின்னரும் பல சான்றுகள் உள்ளன. திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் ‘தருமி கவிதை சம்பவம் எல்லோருக்கும் தெரியும். இதை அப்பரும் தேவாரத்தில் பாடியிருப்பதால் அவருக்கு குறைந்தது 200, 300 ஆண்டுகளுக்கு முன்னராவது வாழ்ந்திருக்கவேண்டும் .\nஅப்பர் பாடலில் தருமி என்ற பிராமணனின் சம்ஸ்கிருதப் பெயரும் வருகிறது. ‘சங்கம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லும் வருகிறது .\nசங்கம் என்ற சொல்லை வைத்துத்தான் இன்று வரை தமிழர்கள் பெருமை பேசுகிறோம். இறையனார் களவியல் உரை யின்படி மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையுடைத்து. ஆனால் இந்த சங்கம் என்பது சம்ஸ்கிருதச் சொல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே யில்லை .தொல்காப்பிய விதிப்படி “ச” எழுத்தில் தமிழில் சொற்களே துவங்க முடியாது சங்க இலக்கியத்தின் சுமார் 30,000 வரிகளில் பரிபாடலில் ஒரே இடத்தில் ‘சங்கம்’ வருகிறது.\nஇதைவைத்து சங்கம் இல்லவே இல்லை அது பிற்காலக் கற்பனை என்று எவரும் சொல்வதில்லை.\nஆக உண்மையில் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒருவனின் இரு கண்கள் போல விருப்பு வெறுப்பின்றி பயிலப்பட்டன.\nஇன்னொரு எடுத்துக் காட்டையும் பார்ப்போம். திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் பிராமணர் அல்ல. அவர் சொல்லும் எல்லா பாண்டிய மன்னர் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இதைப் பார்க்கையில் தமிழ்ப் பெயர்களும் சம்ஸ்கிருதப் பெயர்களும் ஏக காலத்தில் வேறுபாடின்றி வழங்கின என்றே தெரிகின்றது. ஆக எவரோ ஒருவர் வந்து வேண்டுமென்றே அங்கயற்கண்ணி என்ற அழகான தமிழ்ப் பெயரை மீனாட்சி என்று மாற்றியதாக குற்றம் சாட்டுவதில் பசை இல்லை.\nமேலும் பிராமணர் அல்லாத அப்பர், காரைக்கால் அம்மையார் கதைகளில் வரும் பெயர்கள் எல்லாம் புனிதவதி, திலகவதி, பரமதத்தன் என்று சம்ஸ்கிருதத்திலேயே உள்ளன. ஆக 1600 ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணர் அல்லாதாரும் இரு கண்களைப் போன்ற தமிழ்- சம்ஸ்கிருதப் பெயர்களையே வைத்துக் கொண்டனர் . சங்க இலக்கிய புலவர் பட்டியலில் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள உள்ளன . சிலர் மட்டும் காமாக��ஷி என்பதை காமக்க்கண்ணியார் என்றும் விஷ்ணுதாசன் என்பதை விண்ணந்தாயன் என்றும் கண்ணதாசன் என்பதை தாயங்கண்ணன் என்றும் மாற்றிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.\n63 நாயன்மார் கதைகளைப் பார்த்தால் இன்னும் ஏராளமான உதாரணங்கள் கிடைக்கின்றன. இதுவரை வரலாற்று ஆதாரம் கிடைக்காத ஒரு மன்னரின் பெயர் மூர்த்தி நாயனார். அவர் களப்பிரர் ஆட்சியை ஒட்டி வாழ்ந்தவர். அதாவது 1600 ஆண்டுகளுக்கு முந்தையவர்.\nமேலும் இதற்குப்பின்னர் ஜடா வர்மன் என்ற அழகிய சம்ஸ்கிருதப் பெயர், சடையவர்மன் என்று கல்வெட்டுகளில் தமிழ்மயமாக்கப்படுவதைக் காண்கிறோம்.\n1.தமிழ், சம்ஸ்கிருதப் பெயர்கள் விருப்பு , வெறுப்பின்றி பயன்பட்டன.\n2.சிலர் சம்ஸ்கிருதப் பெயர்களை பாதி மட்டும் மொழிபெயர்த்தோ, முழுதும் மொழி பெயர்க்காமலோ பயன்படுத்தினர்.\n3.ஆக அங்கயற்கண்ணியை மீனாட்சியாக மாற்றியதெல்லாம் ‘சூழ்ச்சி’ , ‘சதி’ என்று சொல்வதெல்லாம் பிதற்றலே. மேலும் மீனாட்சியின் தாயார் காஞ்சனமாலை, தந்தை மலையத்வஜன் , காஞ்சன மாலை யாதவ குலத்தில் வந்தவள் (சூரசேன மகாராஜன் புதல்வி)– என்று ஆராய்ச்சியை நீட்டிக்கொண்டே போகலாம்.\n4.இரு மொழிகளும் இரு கண்களைப் போன்றவையே \nTags — கடவுள் வாழ்த்து, பெருந்தேவனார், புறநாநூறு\nPosted in சமயம். தமிழ், தமிழ், தமிழ் பண்பாடு\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/london-swaminathan/", "date_download": "2021-04-11T00:05:34Z", "digest": "sha1:GX4UZSZGCFDOXAFKS3HFZUOS3QPDKAFK", "length": 76879, "nlines": 1043, "source_domain": "tamilandvedas.com", "title": "london swaminathan | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஓம் பற்றி உபநிஷத்துகளும், அபிதான சிந்தாமணியும் (Post No. 3501)31/12\nஓம் பற்றிய 43 அற்புதப் பொன்மொழிகள்\nதுளசியின் மகிமையை விளக்கிய ருக்மணி\nஅழுதால் உன்னைப் பெறலாமே – மாணிக்க வாசகர் (Post No.3491)28/12\n கபிலன், கம்பன், காளிதாசன் தகவல் (Post No.3488)27/12\nமாணிக்கவாசகரின் உண்மைப் பெயர் என்ன\nநமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473)22/12\nநச்சு மாமரம் ஆயினும் கொலார்- மாணிக்கவாசகர் (Post No. 3470)21/12\n2 கதைகள்: ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ (Post No.3467)20/12\nநீண்ட நாள் வாழ ஒரு யோஜனை (Post No.3463)19/12\nபயப்பட வேண்டும்: வள்ளுவர் அறிவுரை\n மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10 ஏன்\nதமிழ் இலக்கியத்தில் ஓம்காரத்தின் பெருமை (Post No. 3461)18/12\nரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் தவளைப்பாட்டு\nஆறுமுக நாவலர் – அருட்பிரகாச வள்ளலார் மோதல் (Post No3448)14/12\nமாப்பிள்ளை நாயக்கர் தட்டை அறுத்தது போல – ஒரு பழமொழிக் கதை (Post No.3447)14/12\nபாரதியும் கம்பனும்: சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பார்கள் (Post No.3438)11/12\nமனைவி கர்ப்பிணி, கணவன் பிரம்மச்சாரி ஒரு சுவையான கதை\nமாமன்னன் அசோகனை அசத்திய விலை மாது\nதிமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் புலவர்களும் தரும் அதிசயத் தகவல் (Post No.3426)7/12\nமெதுவாக ருசித்து சாப்பிடுங்கள்: பால முரளி கிருஷ்ணா ‘அட்வைஸ்’ (Post No.3423)6/12\nஜெயலலிதா சொன்ன யானைக் கதை(Post No.3422)6/12\nகஷ்டம் வந்தால் கவிதை பிறக்கும்: பால முரளி கிருஷ்ணா அனுபவம் (Post No.3419)5/12\n ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல’ (Post No.3412)3/12\nஅன்னதான மகிமை: கைதியின் கண்ணீர் (Post No.3409)2/12\nகுகைகள் பற்றி கம்பன் தரும் சுவையான தகவல் (Post No.3407)டிசம்பர் 1, 2016\nஹோமத் தீயில் அரிசியையும் நெய்யையும் போட்டு வீணடிப்பது நியாயமா\nமனு நீதியைக் கம்பன் புகழ்வது ஏன்\nதினமணி ரகசியம்: திருடனுக்கு தேள் கொட்டிய கதை\nகம்ப ராமாயணப் பொன்மொழிகள் (கிஷ்கிந்தா காண்டம்)(Post No.3301)29/10\nபூர்வ ஜன்மத்தை அறிய முடியும்: மனு சொல்லும் செய்தி (Post No.3295)27/10\nமாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வழிவிடுங்கள்: மனு கட்டளை (Post No.3292)26/10\nபாரி மகள் போட்ட தங்க சோறு தமிழர் வளம்\nபாத்திரம் அறிந்து தானம் செய்\nமனைவி பற்றி யஜூர் வேதம் (Post No3280)23/10\nதொல்காப்பியர் சொல்லும் அதிசயச் செய்தி- உவம உருபுகள் (Post No.3273)21/10\nபாம்பு மந்திரம்: அதர்வண வேதமும், கம்பனும் காளிதாசனும் (Post No.3264)18/10\nஅறியாமையே அநீதிக்குக் காரணம் (Post No.3257)16/10\nமரங்களை அலங்கரித்த மங்கையர்: கம்பன் தரும் அதிசயத்தகவல் (Post No.3248)13/10\nவிஜய தசமி நாளில் வன்னி மரத்தை வழிபடுவது ஏன்\nதிராவிட (தமிழ)ர்களின் மூட நம்பிக்கைகள் (Post No.3239)10/10\nவேதத்தில் ஸரஸ்வதி: பாரதியார் மொழிபெயர்ப்பு (Post No.3235)9/10\nஇந்திரன் என்பது விஞ்ஞான சக்தி: பாரதியார் (Post No.3231)8/10\nபாரதியாரின் அற்புத வேத மொழிபெயர்ப்பு-1 (Post No.3228)7/10\nகோண்ட் பழங்குடி இன நட்புறவு ஒப்பந்தம் (Post No.3222)6/10\nகோண்டு இன மக்களின் விநோதப் பழக்க வழக்கங்கள் -Part 1 (Post No.3219)5/10\nஆதிவாசிகளின் சிகை அலங்காரம்(3214); 3/10\nபாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு\nஇந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 2 (Post No.3207)1 அக்டோபர் 2016\nதமிழ்ப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை\nஇந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 1 (Post No. 3201)29/9\n31 தொல்காப்பியப் பொன்மொழிகள் (Post No.3194)27/9\nவானவியல் முறையில் வேதத்தின் காலம்\nவேதங்களின் காலத்தைக் கண்டுபிடிப்பது எப்படி\nசாளக்ராமம் பற்றிய சுவையான தகவல்கள் (Post No.3177)22/9\nதமிழ் மொழிக்கு சிவபெருமான் சான்றிதழ்\nமாமிசத்துக்குப் பெயர் வந்தது எப்படி\nபரமஹம்ச என்று அழைப்பது ஏன்\nஅஸ்வமேத யாகத்தில் புரியாத புதிர்கள் (Post No.3168) 19/9\nசூரியனிடம் பாடம் கற்றான் அனுமன்: கம்பன் தகவல் (Post No.3165) 18/9\nஅஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள் – பகுதி 1 (POST NO.3162) 17/9\nபார்ப்பனர்களை பாரதி சாடியது ஏன்\nஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 1, 15/9\nவிக்ரம ஆண்டு பற்றிய விநோத தகவல்கள் (Post No.3151)13/9\nவாயு பகவான் சொன்ன ரகசியம்: கம்பன் தகவல் (Post No.3146)12/9\n‘பிறவிப் பெருங்கடல்’ பற்றி நம்பியும், வள்ளுவரும் (Post No. 3144) 11/9\nசாமுத்ரிகா லட்சணம்: கம்பன் தரும் தகவல் (Post No.3142) 11/9\nதீப்போல தகிக்கும் ஐந்து விஷயங்கள் (Post No.3141) 10/9\nநடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ: கம்பன் (Post No.3137) 9/9\nவேதத்தில் சுவையான குதிரைக் கதை\nலண்டனில் புதிய இந்திய ஹோட்டல்\nஆரியம் முதல் பதினெண் பாடையில்…… கம்பன் மொழி (Post No.3130)7/9\nவாதாபி கணபதிம் பஜே ஹம் ; புதிய பிள்ளையார் புராணம் – பகுதி 4; 6/9\n கம்பன் தரும் சுவைமிகு தகவல்(3127); 5/9\nபுதிய புராணம் பகுதி-3 வலஞ்சுழி,இடஞ்சுழிப் பிள்ளையார்கள் (Post No.3124)5/9\nவிநாயகப் பெருமானின் 16 நாமங்கள் (Post No.3122);4/9\n யார் இந்தச் சொல்லின் செல்வன்\nபுதிய பிள்ளையார் புராணம்- பகுதி-2; நம்பியின்\nஞயம்பட உரை; வெட்டெனப் பேசேல்; பழிப்பன பகரேல் (Post No.3114)2/9\nபேடி/அலி: வள்ளுவனும் காளிதாசனும் சொல்லும் உவமை (Post No.3112)2/9\n கம்பனும் காளிதாசனும் ஒப்பீடு (Post No.3110)1 செப்டம்பர் 2016\nகெட்ட நண்பர்கள் இருக்கையில் பாம்புகள் எதற்கு\nமுட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது\nநவம்பர் 2015 காலண்டர், 2286, 30/10\n 2000 ஆண்���ுக்கு முன் நடந்த ஆய்வு முடிவு\nஒரு குட்டிக் கதை: கள்ள நாணயம், கள்ள மனம்; 2278; 27/10\nமனதில் நினைத்த காரியத்தை வெளியே சொல்லாதே: சாணக்கியன்; 2275/ 26/10\nவள்ளுவர் குறளில் வாக்கிங் ஸ்டிக்/ கைத்தடி\nஉபகுப்தர் – வாசவதத்தையின் உருக்கமான கதை; 2269; 24/10\nஆகாயத்தில் மிதந்த மர்மக் கோட்டை:சீனர்கள் வியப்பு\n5 இடங்களில் பொய் சொல்லலாம்: மஹாபாரதத்தில் வியாசர் புத்திமதி; 2258; 20/10\n“நீல வர்ண ஸ்ருகால:” நீல நிற நரி\nதிரவுபதியை கிருஷ்ணன் காப்பாற்றியது ஏன்\nஇந்துக் கடவுள்களை இனம் காணுவது எப்படி\nஇந்துக் கடவுள்களை இனம் காணுவது எப்படி\nடாக்டருக்கும் யமனுக்கும் வேறுபாடு என்ன\nஜலே தைலம், கலே குஹ்யம், பாத்ரே தானம்\nலாங்பெலோவின் ஆங்கிலக் கவிதை மொழிபெயர்ப்பு; 2203/ 1/10\nமௌனம், மானம், கர்வம் பற்றிய தமிழ், சம்ஸ்க்ருத பொன்மொழிகள்\nஇலங்கைச் சரித்திரம், 2108, 30/8/2015\nபாரசீகக் கிளி செய்த தந்திரம், 2104, 28/8\nகொம்பு முளைத்த மாணவன் வகுப்புக்குள் வர முடியவில்லை , 2101; 27/8\nகல்யாண ஊர்வலத்தில் மனம் மாறிய மாப்பிள்ளை , 2097; 25/8\nசெளராஷ்ட்ர சமூகம் பற்றி மேலும் ஒரு பழைய நூல் , 2093, 23/8\nபிரிட்டிஷ் மஹா ராணிக்கு ஜே ஜால்ரா, சம்ச்சா மஹா ஜால்ரா , 2089,\nபுகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின்\nஉலகுடன் பெறினும் கொள்ளலர் 2087,20/ 8\nபழைய தமிழ் நாவல்கள் பற்றிய சில விநோதச் செய்திகள் – 3; 2086. 20/8,\nபொறுமை ; 3 குட்டிக்கதைகள் , 2085; 19/8\nபழைய தமிழ் நாவல்கள் பற்றிய சில விநோதச் செய்திகள் பகுதி-2; 19/8, கட்டுரை ; 2084\nபழைய தமிழ் நாவல்கள் பற்றிய சில விநோதச் செய்திகள் பகுதி-1, கட்டுரை 2083, 19/8\nசெளராஷ்டிர சமூகம் பற்றிய சுவையான விஷயங்கள் ; 2081; 18/8\nமலைப் பாம்பாகப் பிறந்த கோவில் பூஜாரி ; 2080; 18/8\nஹிந்து யோகிகளின் அபூர்வ நினைவாற்றல் ; 2076; 16/8\nநெப்போலியன் தந்திரம்- உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவது எப்படி ; 2075; 16/8\nபறையர் உற்பத்தி – 2074, 16/8\nஎகிப்திய, சுமேரிய கனவுகளும் இந்துமதக் கனவுகளும் – 2072; 15/8\nதோல்வி=வெற்றி=ஆப்ரஹாம் லிங்கன், 14/8, கட்டுரை எண் 2070\nஎங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு , கட்டுரை 2069, 14/8\nகல்விக்கழகு கசடற மொழிதல் -2065; 12/8\nஇலக்கியத்தில் எண் ஐந்து, 2062; 11/8\nஒரு சுவையான கதை- இக்கரைக்கு அக்கரை பச்சை , 2059; 10/8\n12 அத்தியாயங்களில் 2467 ஸ்லோகங்களில் மனு என்ன செப்பினார் – பகுதி 1; 2055; 9/8\n12 அத்தியாயங்களில் 2467 ஸ்லோகங்களில் மனு என்ன செப்பினார் பகுதி-2, 2054, 9/8\nஏழைக்கேற்ற எள்ளுருண்டை, விரலுக்கேற்ற வீக்கம் ;2052; 8/8\nஇலண்டன், ஆக்ஸ்போர்ட் நகரங்களில் நவக்ரஹ சிலைகள்; 2050; 7/8\nஉண்மை, வாய்மை, மெய்மை (சத்யம் ) பற்றிய பொன்மொழிகள் , 2049; 7/8\nவேத, உபநிஷத்துகளில் கனவுகள் – 2047; 6/8\nயானையின் எடை என்ன அவுரங்கசீப்பை அசத்திய படகுக்காரன் , 2045; 5/8\nவிநோதக் கனவுகள்- கனவில் வந்த கதைகளும் கவிதைகளும்;2042; 4/8\nஎகிப்து சுமேரியாவில் திருஷ்டி பொம்மைகள்; கந்தசஷ்டி கவச வரிகள் ; 2040; 3/8\nயாழ்ப்பாணம் வேலுப்பிள்ளை செய்த திருத் தில்லை நிரோட்டக யமக அந்தாதி, 2039; 3/8\nஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும் , பாடுற மாட்டை பாடிக்கறக்கனு ம் ;2038; 2/8\nஐன்ஸ்டீன் மூளை பற்றிய ரகசியங்கள் , கட்டுரை எண் 2033; ஆகஸ்ட் 1, 2015\n1892ம் ஆண்டு விடுகதை புத்தகம், கட்டுரை எண் 2032, 31 ஜூலை 2015\nகருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள் , 2028, 30/7\nபி.பி.சி . தமிழோசையில் பெர்னார்ட் ஷா நாடகம், 2020, 26/7\nஅழகிய பெண் + பெர்னார்ட் ஷா = அழகான புத்திசாலிப் பிள்ளை , 2019, 26/7\nநட்பின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன், 2015; 24/7\nதான் பெற்ற குஞ்சுகளையே கொல்லும் அதிசய பறவை , 2014, 24/7\nகல்யாணமாம் கல்யாணம் , 2011; 23/7\nஸ்ரீ ராமரிடமுள்ள 5 வீரங்கள் , கட்டுரை 2009; 22/7\nமேலும் 33 இந்துமதப் பழமொழிகள், 2007, 21/7\nகடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உள்ளத்தை உருக்கும் ஒரு சம்பவம் , 2005; 20/7\nஉதவும் குணம், உதார குணம் பற்றிய சுவையான சம்பவங்கள் , பொன் மொழிகள் ; 2003; 19/7\nபகுதி -2, கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான இரண்டு தமிழ் நூல்கள் ; 1999; 17/7\nகிறிஸ்தவ மதத்துக்கு எதிரான இரண்டு தமிழ் நூல்கள்- பகுதி 1, 1997; 16/7\nஇந்துக்கள் கருத்து – டாக்டர்கள் , வழக்கறிஞர்கள் பற்றி ; 1995; 15/7\nடாக்டர்களும் , வழக்கறிஞர்களும் – சில சுவையான சம்பவங்கள் ;1993; 2015\nகோவில்களில் கபட நாடகம்- இரண்டு கதைகள் – 13/7; கட்டுரை 1991\nசெய்நன்றி – நன்றியுள்ள யானையும் குடிகாரப் பாம்பும் ; 1989; 12/7\nஇந்துக்கள் உலக மஹா புத்தகப் பிரியர்கள் ; 1987; 11/7\nசாக்ரடீசும் அவ்வையாரும் , 1985; 10/7\nகெட்ட மனைவியும் விஷப் பாம்பும் , 183; 9/7\nபிரிட்டனில் 4500 ஆண்டு பழமையான இந்துக் கோவில், 1981; 8/7\nஆண்டியைக் கண்டால் லிங்கன், தாதனைக் கண்டால் ரங்கன், 1979, 7/7\nபிராம்மணோ போஜனப் பிரிய :; 1977; 6/7\nமாக்ஸ்முல்லர், கால்டுவெல் , ஜி .யு. போப் மீது இலங்கை அறிஞர் கடும்தாக்கு , 1975; 5/7\nதொல்காப்பியம் ஒரு நூலாக மலர்ந்து விரிந்தது எப்படி ஒரு சுவையான கதை, 1974; 5/7\nசம்ஸ்கிருதத்தைக் கண்டு உலகமே வியப்பது ஏன்\nகாலையில் நீர், பகலில் மோர், இரவில் பால் ; 1970; 3/7\nகண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் -இரண்டு பையன்கள் கதை , 1969; 3/7\nஉன்னுடைய ஓட்டைகளைத் தம்பட்டம் அடிக்காதே, 1967; 2/7\nமர்ம எண் 8-ம் உலகிலேயே பழைய பெண்கள் பெயர்களும், 1965, ஜூலை 1, 2015\nபழங்கால இலக்கியங்களில் பாராசூட், மலை ஏறும் கருவிகள், 1898,30/5\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும், 28/5, 1894\nவிவேகாநந்தரின் 30 அற்புதப் பொன் மொழிகள்\nரிக் வேதத்திலிருந்து வந்தது “பணம்”\nபகுதி-2 ராம நாம மஹிமை: மேலும் சுவையான கதைகள், 1888, 25/5\nராம நாம மஹிமை: 4 சுவையான கதைகள், 1887, 24/5\nவாலும் கொம்பும் இல்லாத பசு \nவேத கால மக்களின் வியத்தகு புவியியல் அறிவு\nகாலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்\nகாலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்\nரிக் வேதத்தில் பூகம்பம், 1870; 17/ 5\nஉலகின் மிகப் பழைய நகரம் – காசி/வாரணாசி\nசம்ஸ்கிருத பொன் மொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும், 1865; 14/5\nஅஷ்டமி, நவமி பற்றி சத்ய சாய் பாபா, 1862, 13/5\nகி.மு.1700-இல் ஒரு பெண் எம்.பி. இந்திய அதிசயம்\n ஞானியார் அடிகள் கதை; 1859; 12/5\nமூன்று சூரியன்கள் தோன்றிய அதிசயம்\nதமிழனுக்கு நேரம் காலம் தெரியுமா\nநான் பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை – கம்பன்; 1851; 7/5\nசிந்து சமவெளியில் ராமாயண முத்திரை\nஇந்துக்கள் கண்டுபிடித்ததை வெளிநாட்டினர் மீண்டும் “கண்டுபிடித்த” விநோதம்\nஅப்பாய் செட்டியாரின் அற்புத தமிழ் அகராதி; 1840; மே 1, 2015\n1679.பிரிட்டனில் கா கா ஜோதிடம் மேலும் ஒரு அதிசயம்\n31 Quotes on Worldly Wisdom, 25/2 1675.ஆரோக்கியம் தொடர்பான 31 நல்ல பழமொழிகள்\n1672.பில்லியன் டாலர் பிறந்த நாள் விழா: இந்துக்கள் கண்டுபிடிப்பு\nபுதையல் கிடைக்க, காதலில் வெற்றி பெற சோதிடம்\nகிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர் யார்\nபாரதியை வியக்கச் செய்த சிவபக்தன் – உலக மஹா அறிஞன் பாணினி\nபாலைவனத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பது எப்படி\n16/2 1653.சிந்து சமவெளியில் மக் டொனால்ட்\n1652.தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும் 15/2 (Two 1652 numbered by mistake)\n1645.ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும் வராஹமிகிரர் பதில்\n1642.பெண்கள் வைரங்களை அணியலாமா வராஹமிகிரர் கருத்து என்ன\nஏசு கிறிஸ்து செய்த பாத பூஜை\nஇந்து கலைக்களஞ்சியம்: பிருஹத் சம்ஹிதா\n1932.ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்\n7/2 1930.ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்\n1623.திருவண்ணாமலை கோவிலில் சில விநோதச் சடங்குகள்; 5/2\nஎமெகிர், எமெசால்: சுமேரிய சம்ஸ்கிருதமும், சுமேரிய பிராக்ருதமும்; \n1533. நமது உடலுக்கு ஒன்பது வாசல் நவத்வார புரி\n1530.அதர்வ வேத மூலிகை மர்மம் ஜங்கிடா மூலிகை\n1525. மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள் 27/12\n1521. தமிழ், சம்ஸ்கிருத இலக்கியத்தில் மோதிரங்கள்\n1519: வடமொழி, தமிழ் மொழி பற்றி இலக்கண வித்தகர்கள் கூற்று\n1518. தமிழுக்கு எத்தனை பெயர்கள்\n1515. பஞ்சபூதங்களைக் கண்டுபிடித்தது யார்\n1513. தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2, 24/12\n1509. ‘’ச’’ – எழுத்துக்கு தொல்காப்பியன் தடை விதித்த மர்மம் என்ன\n1507. அதிசயத் தமிழ், அற்புதத் தமிழ், விந்தைத் தமிழ், 22/12\n1500. தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்\n1498. சம்ஸ்கிருத மொழி அதிசயங்கள்\n1495. புல், ஊசி, கண்ணாடி, முள் உவமைகள், 18/12\n1491. வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்\n1487. மிதிலையில் ராமன் கண்ட பரத நாட்டியம்\n1482. சங்க காலத்தில் வரதட்சணை\n1481. ஐரோப்பாவில் ஓம் சின்னம் 4000 ஆண்டுக்கு முந்தையது\n1479. சங்க காலத்தில் கோவில்கள் இருந்ததா\nஅகநானூறு அதிசயங்கள்– பகுதி 3\n1476. பிரிட்டனில் பாண்டியர் சின்னம்; கீதையில் ஏசு\n1475. 100 யானைகளை மலையிலிருந்து உருட்டிவிட்ட ஹூண மன்னன்\nராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி-2\n1474. தமிழில் பழ மறையைப் பாடுவோம்: பாரதியார்,11/12\n1470. ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி 1,9-12\n1469. அகநானூறு அதிசயங்கள்– பகுதி 2, 9/12\n1466.அகநானூறு அதிசயங்கள்– பகுதி 1, 8/12\n1462. கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா\n1459. வியாசருக்கு இரண்டு நோபல் பரிசுகள் தருக\n1457. சிரியா நாட்டில் இந்துக் கோவில்\n1451. கொங்கர் உள்ளி, ஹோலி, சுமேரிய புருள்ளி விழாக்கள் ஒன்றா\n1449. குறுந்தொகை அதிசயங்கள், 1 DECEMBER, 2014\n1382. ரிக்வேதத்தில் ஹரப்பா நகரம் (1-11-14)\n1384. மஹாபாரதப் போர் நடந்ததா எப்போது நடந்தது\n1386. தமிழ் முரசு : டமாரம் பற்றிய அதிசயச் செய்திகள் (3-11-14)\n1387. பூமி துந்துபி – ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள் (3-11-14)\n1391 பத்துப்பாட்டு ரகசியங்கள் (5-11-14)\n1393. சிந்து சமவெளி மன்னர்கள் பெயர் எப்படி இருக்கும்\n1397. மணமகளே மணமகளே வா வா வா (7-11-14)\n1399. இந்துக்களின் 18 பிரிவுகள் (8-11-14)\n1400. சுமேரு, குமேரு, பாமேரு, மேரு (9-11-14)\n1402. தமிழ் , சம்ஸ்கிருத இலக்கியத்தில் சிங்கம் (10-11-14)\n1404. தமிழில் வினோத உவமைகள் :பெண்ணே நீ லண்டன் போல அழகி (11-11-14)\n1406 இந்துமதமும் விஞ் ஞானமும் : கடல் கடைந்த கதையில் அறிவியல். (12-11-14)\n1408. கடவுள் தந்த இரண்டு மொழிகள் (13-11-14)\n1410. தொல்காப்பிய அதிசயங்கள் (14-11-14)\n1412. மொழி பெயர்க்க முடியாத அற்புத சொல் (15-11-14)\n1414. எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் ப��யர்கள் (16-11-14)\n1416 .(வரலாறு கூறும் அற்புத ரிக்வேத பாடல் 17th November 2014)\n1418. தமிழனுக்கு அடி மேல் அடி\n1420. தொல்காப்பியரும் வள்ளுவரும் பெண்களின் எதிரியா\n1422. பிரம்மா பற்றிய விஞ் ஞான உண்மைகள்- இந்து மதத்தில் நவீன அறிவியல் 20/11\n1424. பிரம்மாவின் 29 பெயர்கள் 21/11\n1428. ஏழு எண்ணின் ரகசியம் – ரிக் வேதம் முதல் சிந்துவெளி வரை W22/11\n1431. மெகஸ்தனீஸ், அர்ரியன், பிளினி பொய் சொல்வார்களா\n1436. மாமன்னன் அலெக்ஸாண்டரின் குதிரையும் நாயும் 25/11\n1438. புலிப்பல், யானை முடி, பசு மூத்திரம், மான் தோல்:\n1440. தோன்றிற் புகழொடு தோன்றுக உத்திஷ்ட \n1444.பாரதி பாடல்களிலிருந்து 31 முக்கிய மேற்கோள்கள் 29/11\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2021/mar/17/%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3583529.html", "date_download": "2021-04-11T00:47:49Z", "digest": "sha1:3BQQQJP2D4NWO3RMS5QHAQLH6AINYDSH", "length": 9654, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊதிய உயா்வுக் கோரி சுங்கச்சாவடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஊதிய உயா்வுக் கோரி சுங்கச்சாவடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்\nகாத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நத்தக்கரை சுங்கச்சாவடி ஊழியா்கள்.\nநத்தக்கரை சுங்கச்சாவடி ஊழியா்கள் ஊதிய உயா்வு கோரி செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nதலைவாசலை அடுத்துள்ள நத்தக்கரை சுங்கச்சாவடியில் 80 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் ஊதிய உயா்வு கோரி சில மாதங்களுக்கு முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பேச்சுவாா்த்தை நடத்தியதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு ஊழியா்கள் பணிக்கு திரும்பினா்.\nஇந்நிலையில் திங்கள்கிழமை சுங்கச்சாவடியில் சுங்கம் வசூலிக்கும் பணியை புறக்கணித்து ஊழியா்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா். இதையடுத்து செவ்வாய்க்கிழமையும் ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் காரல் மாா்க்ஸ் தலைமையிலான சுங்கச் சாவடி நிா்வாகிகள் மூா்த்தி கோட்டாராவ், சதீஷ் சுப்ரமணியம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் ஊழியா்கள் பணிக்கு திரும்பக் கேட்டுக் கொண்டனா். ரூ. 3000 வரை சம்பள உயா்வுக் கேட்டு வந்த நிலையில் நிா்வாகத் தரப்பில் ரூ. 900 முதல் ரூ. 1,100 வரை ஊதிய உயா்வு அளிக்க வந்ததாக தெரிகிறது. இருந்தபோதிலும் தொடா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.htmrecipe.com/search/label/Side%20Dish?&max-results=8", "date_download": "2021-04-11T01:57:12Z", "digest": "sha1:SOKK6SGFGJMGV3B3WAC5G26W33XO3NSA", "length": 6826, "nlines": 110, "source_domain": "www.htmrecipe.com", "title": "HTMRecipe - How To Make Recipe: Side Dish", "raw_content": "\nதேங்காய்ப் பால் சூப் லைட் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Coconut Milk Soup Lite (Indian Style)\nதேங்காய்ப் பால் சூப் லைட் (இந்தியன் ஸ்டைல்) செய��வது எப்படி | How to make Coconut Milk Soup Lite (Indian Style) தேங்காய்ப் பால் சூப...\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken தந்தூரி சிக்கன் / Tandoori Chicken தேவையான பொருட்க...\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup ஆட்டுக்கால் சூப் / Goat Leg Soup தேவையான பொருட்கள் : ஆட...\nசிக்கன் வறுவல் (பொரிப்பு) செய்வது எப்படி | How to make Chicken Fry\nசிக்கன் வறுவல் (பொரிப்பு) செய்வது எப்படி | How to make Chicken Fry சிக்கன் வறுவல் (பொரிப்பு) / Chicken Fry (Varuval) தேவையா...\nமுந்திரிப்பருப்பு பேக்கிங் / முந்திரிப்பருப்பு ரோஸ்ட் (எண்ணெய் இல்லாமல்) செய்வது எப்படி | How to make Baked Cashew Nuts / Roasted Cashew Nuts (without Oil)\nமுந்திரிப்பருப்பு பேக்கிங் / முந்திரிப்பருப்பு ரோஸ்ட் (எண்ணெய் இல்லாமல்) செய்வது எப்படி | How to make Baked Cashew Nuts / Roasted Cashew N...\nமுட்டை ஆம்லெட் செய்வது எப்படி | How to make Egg Omelette\nமுட்டை ஆம்லெட் செய்வது எப்படி | How to make Egg Omelette முட்டை ஆம்லெட் / Egg Omelette குறிப்பு : 2 ஆம்லெட் தயார் செய...\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry தேவையான...\nமீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast\nமீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast மீன் ரோஸ்ட் / Fish Roast தேவையான பொருட்கள் : மீன் (துண்டுகள்) - 5...\nதேங்காய்ப் பால் சூப் லைட் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Coconut Milk Soup Lite (Indian Style)\nதேங்காய்ப் பால் சூப் லைட் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Coconut Milk Soup Lite (Indian Style) தேங்காய்ப் பால் சூப...\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken தந்தூரி சிக்கன் / Tandoori Chicken தேவையான பொருட்க...\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup ஆட்டுக்கால் சூப் / Goat Leg Soup தேவையான பொருட்கள் : ஆட...\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry தேவையான...\nமெக்ரூன்ஸ் (இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Macaroons (Indian Style)\nமெக்ரூன்ஸ் ( இந்தியன் ஸ்டைல்) செய்வது எப்படி | How to make Macaroons (Indian Style) மெக்ரூன்ஸ் (இந்தியன் ஸ்டைல்) / Macaroons (Ind...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2016/11/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-04-11T00:05:45Z", "digest": "sha1:EXGLPWBZ2IAHJUWZ2UNDSEYCUARIPJFP", "length": 20192, "nlines": 212, "source_domain": "www.jaffnajoy.com", "title": "கடவுச்சீட்டு தொடர்பில் நீங்கள் கட்டாயம் அறிய வேண்டியது! – JaffnaJoy.com", "raw_content": "\nகடவுச்சீட்டு தொடர்பில் நீங்கள் கட்டாயம் அறிய வேண்டியது\nஒரு நபருக்கு கடவுச்சீட்டு என்பது அத்தியாவசிய ஒன்றாகவே காணப்படுகின்றது.\nஇத்தகைய கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் பலருக்கு பல்வேறு வகையான சந்தேகங்கள் காணப்படுகின்றன. எங்கே பெற்றுக்கொள்வது, எப்படிப் பெறலாம், செல்லுபடியாகும் காலம், கடவுச்சீட்டின் வகைகள், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து விடயங்கள் பற்றிய தெளிவு அவசியம்.\n2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது டிஜிட்டல் புகைப்படத்தையும் விரலடையாளத்தையும் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.\nடிஜிட்டல் புகைப்படமானது நாடு பூராகவும் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்களில் அமைந்துள்ள புகைப்பட நிலையங்களினூடாக சமர்ப்பிக்கலாம்.\nஅச்சிடப்பட்ட புகைப்படப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படுவதுடன் இதற்காக விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட ரீதியில் திணைக்களத்திற்கு சமூகமளித்தல் வேண்டும்.\nஎல்லா கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் வயது பாகுபாடு இன்றி கடவுச்சீட்டு விண்ணப்பம் K 35A இனை சமர்ப்பித்தல் வேண்டும்.\nகுழந்தைகள் உட்பட எல்லா கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக தமது டிஜிட்டல் புகைப்படத்தினை சமர்ப்பித்தல் வேண்டும்.\n16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களினதும் விரலடையாளங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது இலங்கையிலுள்ள 3 பிராந்திய காரியாலயங்களில் சேகரிக்கப்படும்.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரங்களினூடாக விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் தமது விரலடையாளத்தினையும் டிஜிட்டல் புகைப்படத்தினையும் சமர்ப்பிக்காது தற்போதுள்ள முறையிலேயே விண்ணப்பங்களினை சமர்ப்பிக்கலாம்.\nபெற்றோரின் கடவுச்சீட்டுக்களில் குழந்தைகளை உள்ளடக்கும் நடைமுறைகள் இனிமேல் இடம்பெற மாட்டாது என்பதுடன் அவர்களுக்கு தனியான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படும்.\n60 வயதிற்கு குறைந்த வயதுடைய விண்ணப்பதாரர்களுக்கு அவசர சான்றிதழ்கள் (EC) வழங்கப்படமாட்டாது.\nடிஜிட்டல் புகைப்படம் எவ்வாறு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடியும்\nதங்களுக்கு விருப்பமான அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையமொன்றிற்கு வருகை தாருங்கள்.\nபுகைப்பட நிலையத்தினர் தங்களது புகைப்படத்தினை இணைய வாயிலாக கணனித் தொகுதிக்கு அனுப்பி வைப்பதுடன் புகைப்பட நிலைய அறிவித்தல் குறிப்பினை தங்களுக்கு விநியோகிப்பர்.\nஅச்சிடப்பட்ட புகைப்பட பிரதிகள் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு அவசியமில்லை.\nபுகைப்பட நிலைய அறிவித்தல் குறிப்பு தங்களது கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் ஏனைய உதவி ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.\nமேலதிக தகவல்கள்: துரித இலக்கம் 1962 அல்லது தொலைபேசி இலக்கங்கள் 0115329120 / 0115329123 ஊடாக அறிந்து கொள்ள முடியும்.\nஇலங்கைச் கடவுச்சீட்டொன்றைப் பெற எனக்கு உரிமை உண்டா\nநீங்கள் பரம்பரை வழியாகவோ பதிவு மூலமாகவோ இலங்கைப் பிரஜையெனில் நீங்கள் இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஉங்களின் அவசரப் பயணங்களுக்கு கடவுச்சீட்டு அவசியமெனில் ஒரு நாள் சேவை ஊடாக அதற்காக விண்ணப்பிக்கலாம். குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்தில் இருந்து மாத்திரமே இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nதற்போது விநியோகிக்கப்படுகின்ற (N) பிரிவைச் சேர்ந்த கடவுச்சீட்டுகள் வேறுவிதமாகக் காட்டப்பட்டிராவிட்டால் 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும்.\nஅவசர சான்றிதழ் இரண்டு வருடங்களுக்குச் செல்லுபடியாவதுடன் மேலும் இரண்டு வருடங்களுக்கு அதனை நீடித்துக்கொள்ளலாம்.\nசாதாரண சேவை விண்ணப்பப் பத்திரங்கள் கிழமை நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.\nஅவசர அடிப்படையிலான விண்ணப்பப் பத்திரங்கள் – கிழமை நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் 1.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். வார இறுதியிலும் அரசாங்க விடுமுறை தினங்களிலும் அலுவலகம் மூடப்பட்டிருக்கும்.\nகொழும்பு 10, ஆனந்த ராஜகருணா மாவத்த, இலக்கம் 41 இல் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவுக்கு (01 வது மாடி) அனைத்து விதமான கடவுச்சீட்டு விண்ணப்ப் பத்திரங்களையும் ஒப்படைக்கலாம்.\nஅனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும் கடவுச் சீட்டு\nஆசியாவினதும் மத்திய கிழக்கினதும் குறித்துரைத்த நாடுகளுக்கான செல்லுபடியாகும் கடவுச்சீட்டு.\nஇந்தியாவுக்கும் நேபாளத்திற்குமான பெளத்த யாத்திரிக பயணங்களுக்கான அவசர சான்றிதழ்.\nவெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களால் விநியோகிக்கப்படுகின்ற அடையாளச் சான்றிதழ் மற்றும் இயந்திரம் மூலமாக வாசிக்க முடியாத கடவுச்சீட்டு அவசர ஒருவழிப் பயணங்களுக்கானது.\nசாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்தால் உடனே இதை செய்யவும்..\nஇலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்கள் தொடர்பான விபரங்களை பார்ப்போம்\nNext story மனிதாபிமானம் உள்ளவர்களுக்கு மட்டும்\n பிறப்பு சான்றிதல் பெறுவது எப்படி பெயர் மாற்றம் செய்வது எப்படி\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36064/", "date_download": "2021-04-11T01:50:33Z", "digest": "sha1:ROG54XWSNENDERDT7RLDYUMQOL35Z5DF", "length": 19441, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பின் வாசலில் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் வாசிப்பின் வாசலில்\nஎன் பெயர் ஸ்ரீதர் . ஒரு தனியார் நிறுவனத்தில் IT engineer ஆக வேலை செய்கிறேன் .\nசிறு வயதில் இருந்து படிக்கும் ஆர்வம் உள்ளது . பொதுவாக வாரப் பத்திரிகை (ஆனந்த விகடன் , துக்ளக்,கடந்த 15 வருடங்களாக ) ,சுஜாதா புத்தகங்கள் மற்றும் சில ஆங்���ில நாவல்கள் படித்துள்ளேன் .சுஜாதா புத்தகங்கள் சிரமமின்றிப் புரிந்து கொள்ள முடிகிறது.\nசமீப காலமாக உங்கள் blog படிக்கிறேன் . உங்களது புத்தகங்களைப் படிக்க மிகவும் ஆசைப் படுகிறேன் .ஆனால் புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை . தவறு என்னிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது . கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டுமனில் , S .ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “நடந்து செல்லும் நீருற்று” படித்தேன். ஆனால் அதை முழுவதுமாக உள்வாங்கிகொள்ள முடியவில்லை . அதனால் தொடர்ந்து அவர் புத்தகங்களைப் படிப்பது இல்லை.\nஇந்த வாரம் விகடனில் வண்ணதாசனஂ எழிதிய”கணியான பின்னும் நுனியில் பூ ” என்ற கதை படித்தேன் . மிகவும் பிடித்து இருந்தது .அந்தக் கதையை என்னோடும் என் பெண்ணோடும் பொருத்திக் கொண்டு பார்க்க முடிந்தது . ஆனால் அந்தக் கதையைப் புரிந்து கொண்டதாக சொல்ல முடியவில்லை . ஒரு இயலாமை வாடஂடுகிறது.\nஉங்கள் புத்தகங்களை எப்படி அணுகுவது\nஉங்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும்\nஒவ்வொருநாளும் நான் இத்தகைய கடிதங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். மீண்டும் மீண்டும் பதிலளிக்கிறேன். என் இணையதளத்தில் நீங்கள் வாசிப்பு என்று தேடினாலே இதற்குப்பதிலாக பல கடிதங்களை, கட்டுரைகளைக் காணமுடியும்.\nஇருந்தாலும் தொடர்ந்து பதிலளிக்கிறேன். காரணம் இப்பிரச்சினை நம்முடைய குடும்பப் பண்பாட்டுச்சூழல், கல்விச்சூழலின் விளைவு. கலைகளை இலக்கியத்தை நாம் அறிமுகம் செய்வதே இல்லை. ஆகவே அறிமுகம் என்றுமே திகைப்பூட்டுவதாக உள்ளது\n1. எந்தக் கலை, அறிவுத்துறைக்குள் நுழைந்தாலும் தொடர்ச்சியான ஈடுபாடுமூலமே அதை உள்வாங்கிக்கொள்ளமுடியும். ஆரம்பத்தில் திகைப்பை அளிப்பவை விரைவிலேயே பிடிகிடைக்கும். ஆகவே கொஞ்சம் வாசித்தபின் விட்டுவிடாமல் தொடர்ந்து வாசிப்பது அவசியம்\n2. புரியாத , புதியதான விஷயங்களைக் கண்டதும் அதில் இருந்து விலகிவிடுவது மிகப்பிழையான விஷயம். அவற்றைத் தொடர்ந்து யோசித்தும் விவாதித்தும் எதிர்கொள்வதே நல்ல வழி\n3. புரியாதவிஷயங்களைக் கண்டு எரிச்சல்கொள்வதும் அந்த ஆசிரியன்மீது வெறுப்புக் கொள்வதும் மிக அபத்தமான மனநிலை. பிரச்சினை அந்தப்படைப்பில் இல்லை, நம்மிடம் இருக்கிறது என உணர்ந்தாகவேண்டும்\n4. இலக்கிய ஆக்கங்களைப் புரிந்துகொள்ள மிகச்சி��ந்த வழி விவாதிப்பதே. நேர்விவாதம், இணைய விவாதம். இலக்கிய விமர்சனங்கள், மதிப்புரைகள் , குறிப்புகள் அனைத்தையும் வாசியுங்கள். வாசல்கள் திறக்கும்\n5. எந்நிலையிலும் நமக்கு கொஞ்சம் மேலே இருக்கிற, அதாவது கொஞ்சம் சவாலாக இருக்கிற நூல்களை மட்டுமே வாசிக்கவேண்டும்\nஇளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா\nஓஷோ உரை – தன்முனைப்பின் நூறு முகங்கள்\nஓஷோ உரை – கேள்விகள்\nஇந்து என்னும் உணர்வு- கடிதங்கள் பதில்கள்.\nவெண்முரசு – புரிதலின் எல்லை\nகதைத் திருவிழா-31 வரம் [சிறுகதை]\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 92\nநாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் - ரவிசுப்ரமணியன்\nதினமலர் 33, மதமும் தேசியமும்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் புகைப்படங்கள் 2\nஇன்று பவா செல்லத்துரை இணையச் சந்திப்பு\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 39\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் ��ுருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2021/02/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-04-11T01:05:48Z", "digest": "sha1:JW5DR3FJSJ6LFWADYIJ57YHHV5J2ZXLG", "length": 6646, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "காமெடி நடிகர் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி! | Netrigun", "raw_content": "\nகாமெடி நடிகர் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி\nதமிழ் சினிமா படத்தில் காமெடி நடிகராக இருந்து வந்த சீனிவாசன் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என இருந்து வந்தார்.\n2013 ல் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் காமெடி நடிகராகனவர் மீது ரசிகர்களின் அன்பு கூடியது. பவர் ஸ்டார் என அடைமொழியிட்டு அழைத்து வந்தனர்.\nலத்திகா என்னும் படத்தை தயாரித்து நகைச்சுவை வேடத்தில் தானும் நடித்திருந்தார். கட்சி தொடங்கினார். தேர்தலிலும் போட்டியிட்டார்.\nமோசடி புகார் சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டார். தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாம்.\nஇச்செய்தி கேட்டு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nPrevious articleவாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வினுடன் குத்தாட்டம் போட்ட ஷிவாங்கி..\nNext articleTRPயில் அடித்து தூக்கிய பாரதி கண்ணம்மா சீரியல்\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்��் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/10/20/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-11T01:41:54Z", "digest": "sha1:SA6UFT6SQ6N5LZBBNPOA5P5TUGN7HSBR", "length": 22191, "nlines": 151, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வேக வைத்த அத்திக்காயுடன் சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவேக வைத்த அத்திக்காயுடன் சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால்\nவேக வைத்த அத்திக்காயுடன் சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால்\nமனித சமுதாயத்திற்கு இயற்கை அளித்த மாமருந்துகளில் ஒன்று இந்த அத்திக்காய் என்று சொன்னால் அது\nமிகையாகாது. இந்த அத்திக்காய் (Figs) மற்றும் சிறுபருப்பு ஆகிய இரண்டில் மனிதனின் ஆரோக்கியத்திற்கு எப்ப‍டி பயன்படுகின்றன என்பதை இங்கு காண்போம்.\nஅதீதவேலைகளாலோ அல்ல‍து எலும்புதொடர்பான நோயின்\nதாக்கத்தால் சிலருக்கு கை மற்றும் கால்கள் அதீத வலி உண்டா கும். அந்த வலியினை பொறுக்கமுடியாமல் சிலர் கத்தி கதறு அழுவர். இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளானவர்கள், இயற்கையாக விளைந்த‌ சுத்தமான 1 அல்ல‍து 2 அத்திக்காய்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, எறியும் அடுப்பில்\nவைத்து நன்றாக வேக வைக்க‍ வேண்டும். அத்திக்காய் நன்றாக வெந்தவுடன் அதனை தனியே எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டு உடன் கொஞ்சம் சிறுபருப்பையும் சேர்த்து மத்து கொ ண்டு நன்றாக கடையவேண்டும். அதன்பிறகு கடைந்த அத்தி க்காய்-சிறுபருப்பை எடுத்து சாப்பிட்டால் கை, கால்களில் உ ண்டான அதீத வலிகள் ஓய்ந்து போகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை வைத்தியமுறைகள்\nமருத்துவரை அணுகி அவரது ஆலோசனைகளைப் பெற்று உட்கொள்ளவும்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nTagged வேக வைத்த அத்திக்காயுடன் சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால்\nPrevபூஜையின் முழுபலனும் பரிபூரணமாக‌ உங்களுக்கு கிடைக்க – பூஜையின்��ோது\nNextமுதலில் இதை தடவுங்க – அப்புறம் பாருங்க – நீங்கதாங்க‌ தல‌ – நேரடி காட்சி – வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்ட��ரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்���விதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன‍\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வ‌ள்ள‍லார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க‌\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விர���ட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:17:13Z", "digest": "sha1:Z5UZY7ZR6BNRE6PTGK3RXMNAGVTQFIOC", "length": 6347, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "பாதிப்புகள் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\n2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்\n2012ம் ஆண்டு பயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது உறுதி என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் .‘2012 டிசம்பர் 12 ம் தேதி மாறாக மிக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதனய் ......[Read More…]\nOctober,27,10, —\t—\tஉலகம் முழுவதும், உஷ்ணக், காற்று, சூரியனில், சூரியப் புயல், செயற்கைக்கோள், செல்போன், தொலைதொடர்பு, பயங்கர, பயங்கர சூரியப் புயல், பயங்கரமான பாதிப்புகள், பாதிப்புகள், பூமியை தாக்கி, பூமியை தாக்கும், மின்சாரம், விண்கலங்கள், வெளியேறும்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nஎல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்க� ...\nஅமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனி ...\nசெல்போன் கோபுர கதிர்வீச்சை 10ல் ஒருபங்� ...\nஇந்தியாவின் மொத்த மின்உற்பத்தி திறன் 2 ...\nபி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக � ...\nஜிசாட்-8 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ண ...\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தட� ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/astrazeneca-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-11T01:39:53Z", "digest": "sha1:ECHU7UWA3BVUXM2EXDINCFD2QTJLEAWD", "length": 4694, "nlines": 43, "source_domain": "www.navakudil.com", "title": "AstraZeneca இடைநிறுத்தத்தில் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் – Truth is knowledge", "raw_content": "\nAstraZeneca இடைநிறுத்தத்தில் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின்\nBy admin on March 16, 2021 Comments Off on AstraZeneca இடைநிறுத்தத்தில் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின்\nOxford University-AstraZeneca தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் இன்று திங்கள்கிழமை இடைநிறுத்தி உள்ளன. இந்த மருந்து சிலரில் இரத்தம் திரண்டு கட்டி (blood clot) ஆவதற்கு காரணமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரத்தம் திரண்டு கட்டி ஆனால், இரத்த ஓட்டம் தடைப்படும். அது உயிருக்கு ஆபத்தானது.\nஏற்கனவே நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே, பல்கேரியா, தாய்லாந்து, இந்தோனேசியா, Congo போன்ற நாடுகள் AstraZeneca தடுப்பு மருந்தை இடைநிறுத்தம் செய்து உள்ளன.\nஐரோப்பாவின் வைத்திய அமைப்பான European Medicines Agency (EMA) ஐரோப்பா சார்பில் AstraZeneca தடுப்பு மருந்து தொடர்பான விசயத்தை ஆராய்ந்து முடிவை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது. EMA வரும் வியாழக்கிழமை இது தொடர்பாக உரையாட கூடவுள்ளது.\nஉலக அளவில் இதுவரை சுமார் 17 மில்லியன் மக்கள் இந்த தடுப்பு மருந்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதில் சுமார் 40 பேருக்கே இரத்தம் திரண்டு உள்ளது. அது சுமார் 0.0002% மட்டுமே.\nஉலக சுகாதார அமைப்பான WHO தொடர்ந்தும் AstraZeneca மருந்தில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனாலும் இரத்தம் திரையும் விசயத்தை ஆராய்ந்தும் வருகிறது.\nகரோனா தடுப்பு மருந்து பாவனை:\nPfizer மருந்து: 70 நாடுகள்\nAstraZeneca மருந்து: 65 நாடுகள்\nModerna மருந்து: 32 நாடுகள்\nSinopharm மருந்து: 19 நாடுகள்\nSputnik மருந்து: 17 நாடுகள்\nSinovac மருந்து: 11 நாடுகள்\nAstraZeneca இடைநிறுத்தத்தில் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் added by admin on March 16, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/10/kamal-sing-for-rettaichuzhi.html", "date_download": "2021-04-11T01:06:13Z", "digest": "sha1:EAUSDNDWCI5T452ZAMNIQGGIH3LMJNTM", "length": 10117, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> குருவுக்கு குரல் கொடுத்த கமல் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > குருவுக்கு குரல் கொடுத்த கமல்\n> குருவுக்கு குரல் கொடுத்த கமல்\nகமல்ஹாசன் ரெட்டைச்சுழி படத்துக்காக ஒரு பாடல் பாட இருக்கிறார். இதுதான் ஷங்கர் அலுவலகத்தை வலம் வரும் லேட்டஸ்ட் செய்தி.\nதாமிரா இயக்கும் ரெட்டைச்சுழியில் பாலசந்தர், பாரதிராஜா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். படத்தில் இருவருக்கும் பாடல் காட்சிகளும் உண்டு. இதில் ஒன்று பாலசந்தர் பாடுவதாக வரும் பேத்தா ஸாங்.\nஇந்தப் பாடலை கமல் பாடினால் நன்றாக இருக்கும் என்பது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, இயக்குனர் தாமிரா ஆகியோ‌ரின் விருப்பம். விஷயம் கமலின் காதுகளுக்குப் போய் அவரும் சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறார்.\nதனது அடுத்தப் படத்தின் வேலைகளுக்காக ஹாலிவுட் சென்றிருக்கும் கமல், நவம்பர் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் பாடல் பதிவு இருக்குமாம்.\nகார்த்திக் ராஜா இசையில் இதற்குமுன் அ‌ஜித்துக்கு குரல் கொடுத்திருக்கிறார் கமல் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை ��ிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவ‌ரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\nஎமது நிறுவனம் 3 ஆண்டுகளை பூர்த்தி செய்வதையிட்டு Media 1st Entertainment and News Network வலையமைப்பை புதுப் பொலிவுடன் விரைவில் வடிவமைக்கவ...\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n> குடியிருந்த கோயில் மீண்டும்\nமக்கள் திலகம் எம்.‌ஜி.ஆ‌ரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று குடியிருந்த கோயில். இதே பெய‌ரில் ஒரு படம் தயாராகிறது. எம்.‌ஜி.ஆர். படத்தை ‌‌ரீமேக...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/06/30/921353/", "date_download": "2021-04-11T01:50:26Z", "digest": "sha1:5WSU7CDDLCUR7KL43TK7LNFUAYMOE4TY", "length": 5942, "nlines": 77, "source_domain": "dinaseithigal.com", "title": "சுவையான சிக்கன் வெஜிடபுள் சூப் – Dinaseithigal", "raw_content": "\nசுவையான சிக்கன் வெஜிடபுள் சூப்\nசுவையான சிக்கன் வெஜிடபுள் சூப்\nஎலும்பில்லாத சிக்கன் துண்டுகள் – 200 கிராம்\nகோஸ் – சிறிய துண்டு\nசோம்பு – அரை தேக்கரண்டி\nசீரகம் – கால் தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 2\nஇஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி\nசில்லி ப்ளேக்ஸ் – ஒரு தேக்கரண்டி\nகொத்தமல்லித் தழை – சிறிது\nகரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி\nமிளகு – ஒரு தேக்கரண்டி\nசோளமாவு – 2 தேக்கரண்டி\nமிளகுத் தூள் – 2 தேக்கரண்டி\nவெண்ணெய் – 3 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nசிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கோஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் சோள மாவை கரைத்து வைக்கவும்.\nஅடுப்பில் குக்கரை வைத்து 2 தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சோம்���ு, சீரகம், மிளகு, கரம் மசாலா தூள் சேர்த்து தாளித்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி சற்று வதங்கியதும் கேரட், கோஸ் கொத்தமல்லித் தழை, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.\n5 நிமிடங்கள் கழித்து சிக்கன் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வரும் போது சோள மாவுக் கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் மீதமுள்ள வெண்ணெயை சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்து இறக்கவும். சுவையான சிக்கன் வெஜிடபுள் சூப் தயார்.\nஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசீரகம் – தனியா சூப் உடலுக்கு நன்மை தரும்\nமுதல் டி20 போட்டி : தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nஐபிஎல் கிரிககெட் தொடர் : சென்னை அணி தோல்வி\nஐ.பி.எல். 2021 : சென்னை அணியை பந்தாடிய தவான் – பிரித்வி ஷா\nஐ.பி.எல். 2021 : டெல்லி அணிக்கு 189 ரன்கள் நிர்ணயம் செய்தது சென்னை அணி\nஐ.பி.எல். 2021 : சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்\nதழும்புகளை மறைக்கும் எளிய மருத்துவம்\nஉங்கள் எடை குறையாமல் இருப்பதற்கு என்ன காரணம்\nசருமத்தின் மேற்பரப்பில் மறையாத தழும்புகள் மறைய சுலபமான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/01/15/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-04-11T01:09:54Z", "digest": "sha1:YC332ZTA7M7XHY5BUTKBV5IQD62T7QEV", "length": 26484, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்…. | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nநம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோசமாகி நம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாதுஅதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நம்மை செய்யும் ……\n1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு ��ந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும்இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும்குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும் ..\n2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .\n3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்யபணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்துஆயுளை விருத்தி செய்யும் .\n4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும்.\n5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .\n6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .\n7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல்(விலங்கு ,பறவைகள்),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .\n8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை, பொறாமையினால் வரும் நோய்\n(திருஷ்டி )நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .\n9.நாகம்களை கண்டதும் அடிக்��ாமல் இருப்பது ,இறந்த நாகத்தின் உடலைகண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,குடி கெடுத்தவன்,குடிகாரன், குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் — இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )\n10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ….இவைகள் பொதுவானவைஒரு முறை செய்யும் பரிகாரம் அல்லவழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லைபுரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்\nகருத்துக் கணிப்பை தூக்கி குப்பையில் போடுங்க.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..\nஎலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்\n – மர்மங்களின் கதை | பகுதி – 1\nஎடையைக் குறைக்க இந்தவொரு பொருள் மட்டுமே போதும் தினமும் இப்படி பயன்படுத்தினாலே போதும்\nமுகத்தின் அழகினைக் கூட்டும் அவகோடா ஃபேஸ்பேக்..\n டாய்லெட் பேப்பர் ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் உள்ளது தெரியுமா 3 முக்கிய காரணங்கள் இதோ\nமூட்டு வலிக்கு வேட்டு வைக்க ,இதை பால்ல போட்டு சாப்பிடுங்க.\nசிறுநீரக கற்களால் வலி, வேதனையா.. இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.\nஅஷ்டமி மற்றும் நவமி நாட்களில் நல்ல காரியங்கள் தவிர்ப்பது ஏன் தெரியுமா…\nவெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்ன…\nகுதிங்கால் வலி அதிகமாக இருக்கா..” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” . வலி எல்லாம் ஓடிப்போயிரும்..\nஉங்கள் ஆதார் PAN இணைக்கப்பட்டிருக்கிறதா\nஒரு கிலோ ரூ. 82,000.. உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்..\nஇந்த 4 விஷயங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\nஇந்த கீரையை சாப்பிடுங்க -பொறக்க போற குழந்தைக்கு ஒரு ���ேரை ரெடி பண்ணுங்க.\n நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…\nசர்க்கரை நோயை பொடி பொடியாக்கும் இந்த பொடி.\nஇந்த மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீங்க.. உங்க வங்கிக்கணக்கு காலியாகலாம்.. எஸ்பிஐ எச்சரிக்கை..\nலோ BP ஏற்பட காரணம் என்ன. அதன் அறிகுறிகளை எப்படி அறிந்து கொள்வது.\nவிண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன\nஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி\nஎபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல – Dr. S. தினேஷ் நாயக்\nதிடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்\nரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க\nPPF vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: எதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிட்டும்\nஏடிஎம் கார்டு – இவற்றை தெரிந்து கொள்வது மிக முக்கியம்\nஅறிவோம் தாவரங்களை – எருக்கன்\nசூப்பர் பிசியாக இருந்தாலும் நமக்காக செய்ய வேண்டிய 5 விஷயங்கள்\nஇரவு படுத்தவுடனே தூங்க உதவும் மூன்று முத்தான யோகாசனங்கள்\nகலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்\n – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…\nஇந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.\nஎல்லாம் மிதப்பில் இருக்காங்க.. மேலிடத்திற்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்.. களமிறக்கப்படும் “மாஸ்டர்கள்”\nஉங்க வீட்டில் அடிக்கடி சண்டையா. அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க. பலன் நிச்சயம்.\nகணவர்களே. உங்க மனைவிக்காக இத கொஞ்சம் படிச்சிட்டு போங்க. “தாய்க்குப்பின் தாரமே”..\n“கீரைகளுக்கு ராஜா இதுதான்”. ஏன்னா இதுல அவ்வளவு மருத்துவ பயன் இருக்கு. கட்டாயம் சாப்பிடுங்க..\n‘e-epic’ கார்டு எனப்படும் ‘இ- வாக்காளர்’ அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி\n`20 திமுக வேட்பாளர்களை மாற்றுங்கள்” போர்க்கொடித் தூக்கும் ஐபேக்\n60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும், மோடி அரசின் திட்டம்: முழு விவரம் இதோ\nஎல்லாம் போச்சு… விஜயகாந்த் எடுத்த கணத்த முடிவு… கண்ணீரில் மூழ்கிய கேப்டன் கட்சி..\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது\nமஹா சிவராத்திரி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nவெறும் வயிற்றில் நாம் சாப்பிடக���கூடாத உணவுகள் இவையே\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் \n – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை\n கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/there-is-no-justification-for-property-freezing", "date_download": "2021-04-11T01:25:02Z", "digest": "sha1:6PKIVHFWOB6KLH3JAI7EM4V2MT6OKICI", "length": 4924, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\nசொத்து முடக்கத்திற்கு எந்த நியாயமும் இல்லை\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ. 12 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மோடி அரசால், முடக்கப்பட் டுள்ள நிலையில், இந்த சொத்துக்கள், தனது மூதாதையர்களால் 1970-ஆம் ஆண்டுகளில் வாங்கப்பட்டவை; அவற்றை முடக்கியதற்கு எந்த நியாயமும் சொல்ல முடியாது என்று பரூக் அப்துல்லா மகன் உமர்அப்துல்லா கூறியுள்ளார்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது.... மத்திய அமைச்சரின் கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் கருத்து.....\nகூற வேண்டியதை கூறத்தான் செய்வேன்.... கவிஞர் முருகன் காட்டாக்கடா....\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nமாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.... சீத்தாராம் யெச்சூரி பேட்டி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-city-police-has-registered-case-against-senior-dmk-leader-araja-for-alleged-remarks-on-cm-palaniswamis-mother-aru-437645.html", "date_download": "2021-04-11T01:33:40Z", "digest": "sha1:J6C5HL6J42MUCKU2JFM77WV33LXKT4LS", "length": 13831, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "முதல்வர் பழனிசாமி மீதான அவதூறு விமர்சனம்: ஆ.ராசா மீது வழக்குப்பதிவு! | Chennai city police has registered a case against senior DMK leader A Raja for alleged remarks on CM's mother– News18 Tamil", "raw_content": "\nமுதல்வர் பழனிசாமி மீதான அவதூறு விமர்சனம்: ஆ.ராசா மீது வழக்குப்பதிவு\nஇந்நிலையில் முதல்வர் பழனிசாமி மீதான அவதூறு விமர்சனத்திற்காக ஆ.ராசா மீது சென்னை காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nசென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதனிடையே ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nஇதனிடையே முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைப் பற்றி ஆபாசமாகவும், வெறுக்கத்தக்க வகையிலும் பேசி உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், அ.தி.மு.க சார்பில் வீடியோ ஆதாரத்துடன் புகார் மனு அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் முதல்வர் பழனிசாமி மீதான அவதூறு விமர்சனத்திற்காக ஆ.ராசா மீது சென்னை காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nமுன்னதாக தி.மு.க. தலைமையும் இது போன்ற பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், \"மக்களிடையே பரப்புரை செய்யும்போது நமது கழக மரபையும் மாண்பையும் மனதில் வைத்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெற்றிக்கு முன், வெற்றிக்கான பாதையும் முக்கியமானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பரப்புரையில் ஈடுபடும் போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக்குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அத்தகைய பேச்சுகளை கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா நியூஸ் 18 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ தேர்தல் பரப்புரையின் போது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் வளர்ச்சியையும் இன்று அவர் பெற்றிருக்கும் இடத்தையும், அதேபோல தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் வந்த முறையையும் பெற்றிருக்கும் இடத்தையும் இரண்டையும் ஒப்பீடு செய்வதற்காக நான் பேசிய சில வார்த்தைகளை வெட்டியும் ஒட்டியும் சமூகவலைதளத்தில் வந்து கொண்டிருப்பதாக அறிகிறேன். அதுமுற்றிலும் தவறானது. நான் அவரின் தனிப்பட்ட பிறப்பையோ, புகழுக்கோ கலங்கம் விளைவிக்கும் வகையில் பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை.\nஅரசியல் ஆளுமையை ஒப்பிட்டேன். முறையாக படிப்படியாக வளர்ந்து இன்று தலைவராகியிருக்கிறார். நாங்கள் குறுக்கு வழியில் வரவில்லை என்று சொல்வதற்காக. எடப்பாடி பழனிசாமி குறுக்கு வழியிலே வந்தவர் என்பதற்காக அப்படி ஒரு ஒப்பீடு செய்ய நேரிட்டது. உள்நோக்கத்தோடு நான் எதையும் பேசவில்லை. இருவரின் அரசியல் ஆளுமையை குறிப்பிடுவதற்காக அந்த ஒப்பீடு நடந்தது. அதை தவறாக புரிந்துக்கொண்டால் அதற்காக நான் பொறுப்பேற்க முடியாது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்\nதங்கம் போல் மின்னும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nபிரபல இந்தி நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு\nவெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nவீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\nமுதல்வர் பழனிசாமி மீதான அவதூறு விமர்சனம்: ஆ.ராசா மீது வழக்குப்பதிவு\nநியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி : வீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\nதமிழ்நாட்டிலும் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் - சத்குரு விருப்பம்\nஅதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் - ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nகடற்கரைக்கு தடை, கோவிலுக்கு அனுமதி.. தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள்\nபிரபல இந்தி நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு\nஐபிஎல் 2021: தவான் , ப்ரித்வி ஷா அதிரடி - வெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n ’ - சிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nநியூஸ் 18 தமிழ்ந���டு செய்தி எதிரொலி : வீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/petrol-and-diesel-prices-will-come-down-petroleum-minister-informed-121022700081_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2021-04-11T00:52:04Z", "digest": "sha1:QYF4FG2IB4YI4JZ7NUOBVDNNMCHV7EML", "length": 12098, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "''பெட்ரோல்,டீசல் விலை குறையும் ''- பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n''பெட்ரோல்,டீசல் விலை குறையும் ''- பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்\nசர்வதேசச் சந்தையில் கச்ச எண்ணெய் விலை உயரும் போது அது பெட்ரோல் டீசல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சமீபகாலமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை என்றுமில்லாத வகையில் உச்சத்தைத் தொட்டு வருகிறது.\nஇந்நிலையில் நாடு பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டரும் விலை உயர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.11 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.45 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பெட்ரொல் , டீசல் விலையை சர்வதேச எண்ணெய் விலைக்கேற்ற அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே விலை உயர்த்தி வருவதால் தற்போதைக்கு பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமிருக்காது உயரத்தான் போகிறது என மக்கள் பேசி வந்த நிலையில் தற்போது மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார��.\nஅவர் கூறியுள்ளதாவது: குளிர்காலம் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல்,டீசல் விலை குறையும் எனத் தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலை அதிகளவில் உயரவில்லை: அமைச்சர் விளக்கம்\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு: வெளிநாடுகள் மீது பழியை தூக்கி போட்ட அமைச்சர்\nஇந்த செடிய பாத்து பயிரை சொல்லிட்டா ராஜினாமா பண்றேன் – ராகுலுக்கு சவால் விடுத்த அமைச்சர்\nஅமித்ஷாவை அடுத்து மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா\nமொழி திணிப்பிற்கு இடமில்லை: தமிழில் டிவிட் போட்ட ரமேஷ் பொக்ரியால்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103994/", "date_download": "2021-04-11T00:34:27Z", "digest": "sha1:3CP7R46KGF2KHA2HDNPA4AKFOQW6PJC6", "length": 13099, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோற்றுக்கணக்கு, அயினிப்புளிக்கறி- காணொளி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது சோற்றுக்கணக்கு, அயினிப்புளிக்கறி- காணொளி\nதங்களின் சோற்றுக் கணக்கு கதைக்கு எனது விமர்சனத்தை காணொளி விமர்சனமாக பதிவிட்டுள்ளேன்.\nதன்மீட்சி வாசிப்பனுபவங்களில் தேர்வான நண்பர்கள்…\nஇரு நோயாளிகள், ஏழாம் கடல் – கடிதங்கள்\nபுதியவாசகர் சந்திப்பு கோவை- கடிதம்\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nரஃபி சாஹிபும் மறையும் விண்மீன்களும்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 8\nசீ முத்துசாமியின் மொழி கே.பாலமுருகன்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் ந���தி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/08/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-215-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2021-04-11T00:16:16Z", "digest": "sha1:Y5FKAN3JME6ZWB2ITPV7BD4JTUKVAGIE", "length": 25193, "nlines": 545, "source_domain": "www.naamtamilar.org", "title": "தீரன் சின்னமலை- 215-ஆவது வீரவணக்க நிகழ்வு – மொடக்குறிச்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதீரன் சின்னமலை- 215-ஆவது வீரவணக்க நிகழ்வு – மொடக்குறிச்சி\nசுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வருடா வருடம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஓடாநிலையில் பேரேழுச்சியாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும்.\nஆனால், 215 ஆவது நினைவு நாளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு படி ஒவ்வொரு கட்சியின் சார்பாக ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.\nநாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்த் அவர்களின் வழிகாட்டுதல்படி நாம் தமிழர் கட்சி மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் லோகு பிரகாசு, துணைச் செயலாளர் சந்திரசேகர், கொடுமுடி ஒன்றிய பொருளாளர் கதிர்வேல், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சந்தோஷ் மற்றும் அரச்சலூர் பேரூராட்சி செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் ஓடாநிலை மணிமண்டபத்தில் உள்ள மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.\nமுந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி\nஅடுத்த செய்திதீரன் சின்னமலை வீரவணக்கம் நிகழ்வு – மேட்டூர்\nஉசிலம்பட்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nபூம்புகார் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகாட்டுமன்னார்கோயில் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\n சீமான் தலைமையில் 50000 தென்னை மரக்கன்றுகள் நடும் சுற்றுசூழல் பாசறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2017/10/17/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-04-11T02:01:23Z", "digest": "sha1:5HROT6PIA5RX34V2M5MEBSXUISNAAIUQ", "length": 9135, "nlines": 102, "source_domain": "www.netrigun.com", "title": "அதிஷ்டத்தில் உயிர் பிழைத்த கனேடிய தாய் ..!! | Netrigun", "raw_content": "\nஅதிஷ்டத்தில் உயிர் பிழைத்த கனேடிய தாய் ..\nஹலிவக்சை சேர்ந்த லின்ட்சி ஹப்லி பிரசவத்திற்கு நான்கு நாட்களின் பின்னர் சதை-உண்ணும் நோயினால் பாதிக்கப்பட்ட துயர சம்வம் இடம்பெற்றுள்ளது.\nஉறுப்புக்களை இழந்து, மொத்தமாக கருப்பை அகற்றப்பட்டு அத்துடன் அவரது மகனின் முதல் ஏழு மாத காலத்தை வைத்தியசாலையில் கழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலைமைக்கு தன்னை ஆளாக்கிய ஹலிவக்ஸ் IWK Health Centre மற்றும் ஹலிவக்ஸ்-பகுதியை சேர்ந்த வைத்���ியர்களை-பிரசவத்தின் போதும் அறுவை சிகிச்சையின் பின்னரான கவனத்தின் போதும் ஏற்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டி இவர்களிற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇத்தகைய தவறுகள் நடந்தும் இவர் பிழைத்துள்ளது அதிஷ்டம் என இவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.\n33-வயது ஹப்லெ மார்ச் 2ல் இவரது மகனை பிரசவித்தார். வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஒரு நாளின் பின்னர் மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டுள்ளார். நெக்ரோடைசிங் திசுப்படல அழற்சி எனப்படும் சதை-உண்ணும் நோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிக்கப்பட்டது.கருப்பையில் இருந்து பிறப்புறுப்பிற்கு வரும் பாதை வாயில் தைக்கப்படாது விடப்பட்டதாலும், பிரசவத்தின் போது நச்சுக்கொடியின் ஒரு பகுதி அகற்றப்படாததாலும் சுகாதார சிக்கல்கள் ஏற்பட்டதென இவரது வழக்கறிஞர் றே வாக்னர் குற்றம் சாட்டியுள்ளார்.\nமார்ச் 5 வயிற்று வலி என இவர் வைத்தியசாலைக்கு சென்ற போதும் இவருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளதென கூறி வீட்டிற்கு திருப்பி அனுப்பபட்டார்.வைத்தியசாலையில் இருக்கும் போதே சரியான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால் சேதத்தின் கணிசமான பகுதி தடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.\nமீண்டும் இவர் வைத்தியசாலைக்கு சென்று போதுதான் இவருக்கு சதை-உண்ணும் நோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன-முழங்கை முழங்கால்களிற்கு கீழே உள்ள பகுதிகள் அகற்றப்பட்டதுடன் மொத்த கருப்பையும் அகற்றப்பட்டது.இது குறித்து வைத்தியசாலை எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை.\nPrevious articleவடக்கில் கடற்படையின் நடவடிக்கைகள் 10 மடங்கு அதிகரிப்பு\nNext articleஓர் ஆண்டாக வீட்டின் அனைத்து தண்ணீர் குழாய்களையும் திறந்துவிட்ட நபர்: நேர்ந்த பிரச்சனை..\nஇன்றைய ராசி பலன்கள் (11.04.2021)\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/2844", "date_download": "2021-04-11T00:54:33Z", "digest": "sha1:A5XP4ITP73KSMRGRHNQCAL2FLLMZYM3I", "length": 6225, "nlines": 59, "source_domain": "www.newlanka.lk", "title": "உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு அரசாங்கம் அதிரடி உத்தரவு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு அரசாங்கம் அதிரடி உத்தரவு..\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு அரசாங்கம் அதிரடி உத்தரவு..\nநாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.எனினும், மறு அறிவித்தல் வரையில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்தல் விடுத்துள்ளது.\nமதுபான விற்பனை நிலையங்களை திறப்பது சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட கொரோனா நோய்த் தொற்று எதிர்ப்பு ஆரோக்கிய வழிமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விடுத்த அறிவுறுத்தல்களுக்கு அமைய, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.\nPrevious articleபோர்க் காலத்தை போன்று கொழும்பு மாவட்டத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி கோத்தாபய அதிரடி உத்தரவு..\nNext articleகொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் மட்டும் 110 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்..\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nதிரை ரசிகர்களுக்கு ஓர் சோகமான ச���ய்தி..உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு\n50 வருட கால கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் பாக்குநீரிணையைக் கடக்க இந்தியாவை நோக்கி நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கை வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/12407/", "date_download": "2021-04-11T00:48:37Z", "digest": "sha1:MSSWZZDR6SABKSZTBBHY6BDPG2HTO3C5", "length": 5054, "nlines": 85, "source_domain": "amtv.asia", "title": "கோவிலம்பாக்கத்தில் மாவட்ட சுகாதரத்துறையின் சார்பாக இலவச மாபெரும் மருத்துவ முகாம் – AM TV", "raw_content": "\nடாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nமேலக்கோட்டையூரில் இன்று லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா\nடாக்டர் பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் ஜெம் மருத்துவமனையில் திறக்கப்பட்டது ,\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nகோவிலம்பாக்கத்தில் மாவட்ட சுகாதரத்துறையின் சார்பாக இலவச மாபெரும் மருத்துவ முகாம்\nதென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள கோவிலம்பாக்கத்தில் மாவட்ட சுகாதரத்துறையின் சார்பாக இலவச மாபெரும் மருத்துவ முகாம் திரு.கே.பி.கந்தன் Ex MLA, அவர்களுடன் இணைந்து துவக்கி வைக்கப்பட்டது.\nகோவிலம்பாக்கத்தில் மாவட்ட சுகாதரத்துறையின் சார்பாக இலவச மாபெரும் மருத்துவ முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:15:47Z", "digest": "sha1:4W2BQUEVV7OW6GN76SGMDL2X4IALS3WQ", "length": 6187, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பானர்ஜியின் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nமேற்குவங்க உள்ளாட்சிதேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி\nமேற்குவங்கத்தில் நடை பெற்ற 129 பதவிகளை உள்���டக்கிய ஆறு நகராட்சிகளுக்கான தேர்தலில் நான்கு இடங்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது ......[Read More…]\nJune,5,12, —\t—\tதிரிணாமுல் காங்கிரஸ், பானர்ஜியின், மம்தா\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nஅரசு வழங்கிய இலவச சைக்கிளை வாங்க மறுத்� ...\nஅடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறு ...\nதிரிணாமுல் காங்கிரஸ் கரோனாவை விட மிகவ� ...\nமம்தா தார்மீக உரிமையை இழந்து விட்டார்\nமேற்கு வங்க சம்பவங்கள் அவசர நிலையை நின� ...\nவங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனத� ...\nமேற்குவங்க மாநிலத்தில் அமைதியை குலைக் ...\nமேற்குவங்கம் வளரவில்லை மோசடி சீட்டு ந� ...\nமேற்கு வங்க சாரதா நிதிநிறுவன மோசடி\nநாட்டின் பாதுகாப்பை அடமானம் வைக்கும் � ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2015/05/blog-post_31.html", "date_download": "2021-04-11T01:24:03Z", "digest": "sha1:ILWX2RKV2UM3LICFGZCKCLCL6WCQ2BF4", "length": 9744, "nlines": 62, "source_domain": "www.kannottam.com", "title": "புலவர் கு. கலியபெருமாள் வீரவணக்க நிகழ்வு! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / செய்திகள் / புலவர் கு. கலியபெருமாள் / புலவர் கு. கலியபெருமாள் வீரவணக்க நிகழ்வு\nபுலவர் கு. கலியபெருமாள் வீரவணக்க நிகழ்வு\nதமிழ்த் தேசியன் May 25, 2015\nபெண்ணாடத்தில்...“தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் வீரவணக்க நிகழ்வு\nதமிழ்நாடு விடுதலைக்காகப் போராடிய “தமிழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் - வீரவணக்க நிகழ்வு, 16.05.2015 அன்று, பெண்ணாடத்திலுள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.\nமே 16 அன்று மாலை செளந்திரசோழபுரம் தென்னஞ்சோலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.\nதமிழர் நீதிக் கட்சி தலைவர் தோழர் சு.பா. இளவரசன் தலைமை உரை நிகழ்த்த, ஆசிரியர் மு.பழனிவேல் முன்னிலை வகித்தார். மனித நேயப் பேரவை தோழர் பஞ்சநாதன், தமிழர் நீதிக் கட்சி தோழர் செள.ரா. கிருட்ணமூர்த்தி ஆகியோர் உரை நிகழ்த்தினர். முருகன்குடி திருவள்ளுவர் தமிழர் மன்றத் தோழர் அ.பெ. இராதாகிருட்ணன் நன்றி கூறினார்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் பெண்ணாடம் கிளைச் செயளாலர் தோழர் கு.மாசிலாமணி, தோழர் அரிகிருட்ணன், தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் மு. இராமகிருட்ணன், தமிழக இளைஞர் முன்னணி தோழர் மு. பொன்மணிகண்டன், தோழர். சி,பிரபாகரன், தோழர் தி. தினேசுகுமார், தோழர். தி. சின்னமணி உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும், திருவள்ளுவர் தமிழ் மன்றத் தோழர்களும் திரளான தமிழ் உணர்வாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, புலவருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.\nசெய்திகள் புலவர் கு. கலியபெருமாள்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nஇயக்குநர் வெற்றிமாறனின் சாதிகடந்த இன ஓர்மைப் படைப்பு\nவெண்மணிப் படுகொலையும் பெரியார் எதிர்வினையும் - தோழர் பெ. மணியரசன்.\n காலாவதி ஆகிப்போன நாடாளுமன்ற சனநாயகத்தின் கதை - ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:07:35Z", "digest": "sha1:TKH6SH4WOTZGP3UFKVM3RDZ4PQCNRXZT", "length": 4871, "nlines": 45, "source_domain": "www.navakudil.com", "title": "அதிவிலை பிரித்தானிய வீட்டை சீனர் கொள்வனவு – Truth is knowledge", "raw_content": "\nஅதிவிலை பிரித்தானிய வீட்டை சீனர் கொள்வனவு\nBy admin on January 12, 2020 Comments Off on அதிவிலை பிரித்தானிய வீட்டை சீனர் கொள்வனவு\nலண்டன் நகரின் 2-8a Rutland Gate முகவரியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டை சீன செல்வந்தரான Cheung Chung Kiu கொள்வனவு செய்யவுள்ளார். மொத்தம் 45 அறை���ளை கொண்ட இந்த வீட்டின் கொள்வனவு விலை £ 210 மில்லியன் (U$ 262 மில்லியன்).\nஅதன்படி பிரித்தானியாவில் மட்டுமன்றி, உலகத்திலேயே அதி கூடிய விலைக்கு கொள்வனவு செய்யப்படும் வீடு இதுவாகும். இதற்கு முன்னர் நியூ யார்க் நகரில் உள்ள அமெரிக்க வீடு ஒன்று $238 மில்லியன் விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு இருந்தது.\nஇந்த வீடு மத்திய லண்டன் பகுதியில் விலை உயர்ந்த வீடுகளை கொண்ட Hyde Park பகுதியில் அமைத்துள்ளது. இது 7 மாடிகளையும், சுமார் 62,000 சதுர அடி பரப்பளவையும் கொண்டது. இதன் யன்னல்கள் துப்பாக்கி குண்டுகளால் உடைக்கப்பட முடியாதவை.\nஇந்த வீட்டை கொள்வனவு செய்யும் Cheung Chung Kiu, என்பவர் Forbes நிறுவன கணிப்பின்படி, உலக அளவில் 843 ஆவது செல்வந்தர்.\n1830 ஆம் ஆண்டுகளில் நான்கு ஆடம்பர வீடுகளாக கட்டப்பட்ட இந்த வீட்டு தொகுதி 1980 ஆண்டு அளவில் இணைத்து ஒரு பெரிய ஆடம்பர வீடு ஆக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் இந்த வீடு £ 300 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்திருந்தது. ஆனால் எவரும் அந்த விலைக்கு கொள்வனவு செய்யவில்லை. 2015 ஆம் ஆண்டில் இந்த வீட்டின் சந்தை பெறுமதி £140 மில்லியன் ஆக இருந்தது.\nஇந்த வீட்டை பல சிறிய ஆடம்பர வீடுகள் ஆக மாற்றி விற்பனை செய்தால், அவற்றை சுமார் $700 மில்லியன் பெறுமதிக்கு விற்பனை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த வீட்டின் தற்போதை உரிமையாளர் சவுதி அரச குடும்பத்தினர்.\nஅதிவிலை பிரித்தானிய வீட்டை சீனர் கொள்வனவு added by admin on January 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/tn-govt-permission-to-jallikkattu-for-pongal-2021/", "date_download": "2021-04-11T00:21:46Z", "digest": "sha1:HFZCAZTEN5U572JVOOIQNLO4GY3SHVS3", "length": 25227, "nlines": 170, "source_domain": "indian7.in", "title": "ஜல்லிக்கட்டுக்கு ( Jallikkattu ) அனுமதி | Smile - New Indian 7", "raw_content": "\nஜல்லிக்கட்டுக்கு ( Jallikkattu ) அனுமதி | Smile\nஜல்லிக்கட்டுக்கு ( Jallikkattu ) அனுமதி : பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி.\nகொரோனா சூழலில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nதமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்த ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, வரும் 2021ம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. #jallikattu\nதமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்த ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, வரும் 2021ம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. #jallikattu pic.twitter.com/67N88NwL6Y\nஜல்லிக்கட்டு ( Jallikkattu ) போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு ஜல்லிக்கட்டு( Jallikkattu ), மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி – தமிழக அரசு\nமாடுபிடி வீரர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் – தமிழக அரசு பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் – தமிழக அரசு Jallikkattu\nதேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடி, இனி எந்த நடிகர்களும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் – நாம் தமிழர் கட்சி சீமான்\nஎடப்பாடியார் தமிழர்; அவர் ஆட்சி நன்றாக இல்லை என்றால் நாங்கள் வந்து நல்லாட்சி தருகிறோம்; அதற்காக மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது\nநடித்தால் மட்டும் நாடாளும் தகுதி வந்துவிடும் என்கிற எண்ணம் மாற வேண்டும்; நல்லகண்ணு தவிர இங்கு யாரும் நல்ல அரசியல்வாதி அல்ல\nஇந்த படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அஜித் நான் பார்த்த ஒரு தாழ்மையான மற்றும் வலிமையான மனிதர். அவர் வரவிருக்கும் #Valimai படத்திற்கு வாழ்த்துக்கள் என நடிகர் செந்தில் ட்வீட் செய்துள்ளார்.\nஇந்த படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அஜித் நான் பார்த்த ஒரு தாழ்மையான மற்றும் வலிமையான மனிதர். அவர் வரவிருக்கும் #Valimai படத்திற்கு வாழ்த்துக்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தி மக்கள் பிரச்னைகளை கேட்டு வருகிறார்.\nதமிழகம் முழுவதும் திமுகவினர் கிராம சபைக் கூட்டங்களை இன்று தொடங்கியுள்ளனர்\nஇன்று யார் யாரோ கட்சி தொடங்குகிறார்கள்; கட்சி தொடங்கியவுடன் ஆட்சி என்கிறார்கள் -ஸ்டாலின் 1949-ல் திமுக தொடங்கப்பட்டு 1967-ல் தான் ஆட்சியை பிடித்தது -கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு.\nபச்சைத்துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு முதல்வர் பச்சைத் துரோகம் -ஸ்டாலின் விவசாயிகளை பி��தமர் மோடி இதுவரை நேரில் சந்திக்காதது ஏன் \nஅமைச்சர்கள் மீதான ஊழல் புகார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் -ஸ்டாலின்\nபுதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற பிரதமர் தயக்கம் காட்டக் கூடாது -ஸ்டாலின்\nபிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை\nகடலூர் (கி) – காட்டுமன்னார்கோயில் தொகுதி லால்பேட்டை பிரச்சார பயணத்தின் போது பெருமளவில் திரண்டு என்னை வரவேற்ற கழகத்தினர்-பொதுமக்கள்- இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் & கூட்டணியினருக்கு நன்றி. தமிழகத்தை மீட்க கழகத்துக்கு உறுதுணையாக பொதுமக்கள் இணைந்ததில் மகிழ்ச்சி என உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்\nகடலூர் (கி) – காட்டுமன்னார்கோயில் தொகுதி லால்பேட்டை பிரச்சார பயணத்தின் போது பெருமளவில் திரண்டு என்னை வரவேற்ற கழகத்தினர்-பொதுமக்கள்- இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் & கூட்டணியினருக்கு நன்றி. தமிழகத்தை மீட்க கழகத்துக்கு உறுதுணையாக பொதுமக்கள் இணைந்ததில் மகிழ்ச்சி.@mrkpanneerselva pic.twitter.com/HEg40vaVrg\n“கருணாநிதி ஆட்சியை ஸ்டாலின் வழங்குவார்” – – கே.என்.நேரு\nபிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு ஸ்டூடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் – இளையராஜா “ஸ்டூடியோவில் உள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்”\nசென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா கோரிக்கை பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்ய மட்டும் இளையராஜா அனுமதி கோரியிருந்தார்.\nபிரசாத் ஸ்டுடியோவில் உரிமை கோர மாட்டேன். தனது பொருட்களை எடுத்துக்கொள்கிறேன்.. வழக்கை வாபஸ் பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா மனு. பிரமாணபத்திரமாக இல்லாமல் மெமோவாக தாக்கல். வழக்கு இன்று மீண்டும் விசாரணை. பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனைகளுக்கு இளையராஜா பதில். பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்- இளையராஜா\nநேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 23-12-2020 புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில் தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.\nநேர்ம���யின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 23-12-2020 புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில் தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.#Kakkan pic.twitter.com/KCoqpZXIXI\nசுதந்திரப்போராட்ட வீரரும் புரட்சித்தலைவர் MGR அவர்களின் பெருமதிப்பிற்கு உரியவரும் தமிழக அரசியல்வரலாற்றில் உயர்ந்த இடத்தை பெற்ற தலைவருமான திரு.கக்கன் அவர்களது நினைவுநாளில் அவரது தன்னலமற்ற சேவையையும் தனித்துவமிக்க எளிமையையும் நினைவுகூர்ந்து போற்றி அவ்வழியினை நாமும் பின்பற்றிடுவோம்\nசுதந்திரப்போராட்ட வீரரும் புரட்சித்தலைவர் MGR அவர்களின் பெருமதிப்பிற்கு உரியவரும் தமிழக அரசியல்வரலாற்றில் உயர்ந்த இடத்தை பெற்ற தலைவருமான திரு.கக்கன் அவர்களது நினைவுநாளில் அவரது தன்னலமற்ற சேவையையும் தனித்துவமிக்க எளிமையையும் நினைவுகூர்ந்து போற்றி அவ்வழியினை நாமும் பின்பற்றிடுவோம்\nபுதுச்சேரியில் கம்பன் கலை அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்களை சந்தித்தார்.\nஅண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் நேரில் ஆஜராக உத்தரவு வரும் திங்கள் கிழமை, உரிய ஆவணங்களுடன் ஆஜராகுமாறு உத்தரவு துணை வேந்தர் சூரப்பா விவகாரத்தில், வெங்கடேசன் நேரில் ஆஜராக உத்தரவு.\nவிசாரணைக்குத் தேவையான ஆவணங்களை ஒப்படைக்காததால், அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசனுக்கு சம்மன். வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக, ஆணைய நீதிபதி கலையரசன் உத்தரவு.\nகன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்வீட் செய்துள்ளார் .\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை புரிந்திருந்த போது, ஆரல்வாய்மொழியில் உற்சாக வரவேற்பளித்த பொதுமக்களிடம் உரையாடி மகிழ்ந்தேன்.\nபல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் எனது ஆட்சியை சிலர் திட்டமிட்டு குறை கூறி வருகிறார்கள் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபுதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப் போவதில்லை – மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.\nஇந்தியா ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட்\nடேவிட் வார்னர் விலகல் இந்தியாவிற்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியிலும் டேவிட் வார்னர் விலகல் காயம் குணமடையாததால் தொடர் சிகிச்சை தேவைப்படுவதால் அணியில் சேர்க்கவில்லை என நிர்வாகம் தகவல்.\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்\nஅரசியலை விட்டு ஒதுங்கி இருக்க சசிகலா முடிவு\nஅம்பேத்கர் சிலை உடைப்பிற்கு டிடிவி தினகரன் கண்டனம்\nகுப்பை கொட்டக் கட்டணம் திரும்பப்பெற வேண்டும் - ஸ்டாலின்\nஉதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை\nஇந்தியா ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட்\nPrevதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்\nNextகுப்பை கொட்டக் கட்டணம் திரும்பப்பெற வேண்டும் – ஸ்டாலின்\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nபொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது\nவன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்\nகாடுவெட்டி குரு மகளை தடுத்து நிறுத்திய பாமகவினர்\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\nகள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்...\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nநாடே எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலி...\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்க...\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nகருத்து கணிப்பு. தமிழகத்தில் நீங்கள் எந்த தொகுதியை சார்ந்தவர். கருத்து கணி...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nபிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமி...\nஇந்தியாவுக்கு பெருமை சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின் | Latest Tamil News\nLatest Tamil News : இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆ...\nகாடுவெட்டி குரு மகளை தடுத்து நிறுத்திய பாமகவினர்\nசோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பரப்புரைக்கு சென்ற காடுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/niab-recruitment-notification-govt-jobs/", "date_download": "2021-04-11T01:49:25Z", "digest": "sha1:6OIAS7BUWJKCRNM64QAQZZ4AVX4VETDZ", "length": 14923, "nlines": 201, "source_domain": "jobstamil.in", "title": "NIAB Recruitment Notification Govt Jobs 2020", "raw_content": "\nNIAB தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைகள்\nNIAB Jobs 2021 தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனம் நிறுவனத்தில் வேலைகள்… (National Institute of Animal Biotechnology). Senior Research Fellowship பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.niab.org.in விண்ணப்பிக்கலாம். NIAB Job Recruitment 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nதேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைகள்\nநிறுவனத்தின் பெயர் தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனம்(National Institute of Animal Biotechnology)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nசம்பளம் மாதம் ரூ.31, 000/-\nவயது வரம்பு 35 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 18 டிசம்பர் 2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 01 ஜனவரி 2021\nNIAB Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு NIAB Notification Details\nஆன்லைன் விண்ணப்ப படிவம் NIAB Apply Online\nஅதிகாரப்பூர்வ இணையதளம் NIAB Official Website\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nNIAB முழு வடிவம் என்றால் என்ன\nNIAB இன் முழு வடிவம் தேசிய விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Animal Biotechnology) ஆகும். அந்தந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் வேட்பாளர்கள் எந்தவொரு நிறுவனத்தின் முழு படிவத்தையும் அறிந்து கொள்ளலாம்.\nNIAB வேலைகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது\nவேட்பாளர்கள் ஆட்சேர்ப்பு பக்கத்தில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணைப்பிலிருந்து NIAB 2020 க்கு விண்ணப்பிக்கலாம் அல்லது NIAB அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம். NIAB 2020 க்கு விண்ணப்பிப்பதற்கான படி வாரியான நடைமுறை NIAB ஆல் வெளியிடப்பட்ட PDF இல் குறிப்பிடப்படும். NIAB 2020 க்கு விண்ணப்பிப்பதற்கு முன் வேட்பாளர்கள் அறிவுறுத்தல்களை கவனமாக படிக்க வேண்டும்.\nNIAB வேலைகளில் நான் எவ்வாறு சேர முடியும்\nமுதல் வேட்பாளர்கள் என்ஐஏபி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்க வேண்டும். வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF இல் கொடுக்கப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களை சரிபார்க்க வேண்டும். வேட்பாளர்கள் தகுதிகளை பூர்த்தி செய்யும்போது மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். என்ஐஏபி விண்ணப்பித்த பின்னர் தகுதி வாய்ந்த வேட்பாளர்களை பட்டியலிட்டு, தேர்வுக்கு வருவதற்கு அவர்களை அறிவிக்கும். இறுதியாக வேட்பாளர்கள் நிறுவனம் நிர்ணயித்த அனைத்து தேர்வு செயல்முறைகளிலும் அவர் / அவள் தகுதி பெற்றால் மட்டுமே NIAB இல் சேர முடியும்.\nNIAB வேலைகளுக்கான தேர்வு நடைமுறை என்ன\nதேர்வுக்கான நடைமுறை பிரிலிம்ஸ் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல். பிரிலிம்ஸ் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மெயின் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். மெயின் தேர்வில் தகுதி பெற்றவர்கள் இறுதி கட்டமாக இருக்கும் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள். அனைத்து தேர்வு செயல்முறைகளிலும் தகுதி பெற்றவர்கள் என்ஐஏபி போலவே பணியமர்த்தப்படுவார்கள்.\nNIAB Jobs தெலுங்கானா மத்திய அரசு வேலைகள்\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://middleeast.tamilnews.com/category/trending/", "date_download": "2021-04-11T01:31:06Z", "digest": "sha1:4EJEC5UWU7JME5EC7UOVFPGVEYWHSY2L", "length": 37796, "nlines": 225, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Trending Archives - MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nசவுதியில் வெற்றிகரமாக செயல்படும் ஈத்தாம் வங்கி \nSaudi initiative campaign targeting Ramadan food waste புனித மக்காவில் செயல்படும் ‘ஈத்தாம்’ எனப்படும் சவுதி உணவு வங்கி சவுதி அரேபியா ஒரு பக்கம் உலகிலேயே அதிகமான உணவை வீணடிப்பவர்கள் என சுயஆய்வின் மூலம் அறிவித்துள்ளது, இன்னொரு பக்கம் வீணாகும் உணவுகளை சேகரித்து இல்லாதோருக்கு வழங்கும் திட்டத்தையும் ...\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஎங்கேயும் காதல் திரைப்படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் காலடி பதித்தவர் நடிகை ஹன்சிகா.இவரின் நடிப்பு அழகையும் தாண்டி தமிழ் நாட்டு மக்களால் குட்டிக் குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். இவரின் மொழு மொழு உடம்பு தான் இவர் அழகின் ஹை லைட். (Actress Hansika Chubby Gym Workout Newlook) ...\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nதென்னிந்திய நடிகர் ஆர்யா பல பெண்களின் கனவு நாயகனாக திகள்பவர். இவரின் உயரம், கட்டுமஸ்தான உடலமைப்பு, ஜாலியாக பேசும் குணாதிசயம் என பல காரணங்களுக்காக ஆர்யாவை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். (Actor Aarya Gym Play Video Viral) இவருக்காகவே பெண் பார்க்கும் படலம் ஒரு சுயம்பரம் போல நடந்திருந்தது. ...\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nஇந்தி நடிகை பிரியங்கா தற்போது அமெரிக்காவில் தங்கி இருந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் கொடி கட்டிப்பறந்த பிரியங்கா ஹாலிவுட்டில் வாய்ப்புகள் குவிய அங்கேயே போய் செட்டில் ஆகி விட்டார். (Indian Actress Priyanka Bikini Photo Viral) ஆங்கிலப் படங்களில் நடிக்கும் பிரியங்கா கவர்ச்சிக்கும் குறை வைப்பதில்லை. ...\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nஇந்திப் பிரபல நடிகரும் போனிகபூரின் மகனுமான அர்ஜுன் கபூரின் புதிய படத்திற்கான ஷூட்டிங் தற்போது லண்டனில் நடந்து வருகிறது. (Arjun Kapoor Pareeniti Chopra New Movie Shooting Spot Galatta) இவருடன் பர���னிதி சோப்ராவும் நடித்து வருகிறார். இருவரும் லண்டனில் தங்கி இருந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டு ...\n‘காலா’ படத் தோல்வியையும் மீறி இலங்கை வருவாரா\nநேற்றைய தினம் உலகெங்கும் வெளியாகியிருந்த காலா படம் பல நட்டுகளில் தடை ரஜினி மேல் இருந்த கோபங்களால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (Actor Rajini Kaala Movie Release Sri Lanka Visit) இந்தியாவிலுமே பல மாநிலங்களில் காலா படம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் கலா ...\n பார்ப்பதற்கு அசல் சில்க் ஸ்மிதாவாய் தெரியும் நம்ம பிக் பாஸ் ஆளு\nஒரு காலத்தில் கவர்ச்சிக்கு பெயர் போன நடிகை என்றால் சில்க் ஸ்மிதா தான். அவரின் நளினம், உடலழகு, கவர்ச்சி ஆடைகள், ஆண்களை சுண்டி இழுக்கும் உதடு என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்தளவு அந்த காலத்து ஆண்களை ஆட்டம் காண வைத்த நடிகை என்று கூட சொல்லலாம். (Glamour Actress Silk ...\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n167 167Sharesபுனித ரமழான் மாதமான இம் மாத்தில் இப்தார் நிகழ்வுகள் பல இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக இப்பாதார் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மும்முரமாக கலந்து வருகின்றனர். (ranjan ramanayake muslim iftar function) குறிப்பாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டாலும் பெயரளவில் தமது பங்களிப்பை செலுத்திவிட்டு புகைப்படங்களை ...\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற விஜய்..\nகடந்த மே 22 ஆம் திகதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.(Actor Vijay Visited Thoothukudi Gun shoot area) இதில் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் ...\n : பாராளுமன்றில் எதிரொலித்த TNL விவகாரம்\n5 5Sharesபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்குச் சொந்தமான TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, ஜனாதிபதி மைத்திரிபால கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ளனர்.(ranil maithree fight TNL issue) 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர், உரிமக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறியே பொல்கஹவெலவில் உள்ள TNL ...\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\n136 136Sharesமிகவும் ஆபத்தான குத்துச��� சண்டை போட்டி ஒன்றில் ஈழத் தமிழன் ஒருவர் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.(Jaffna youth won boxing) இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில், வெளிநாட்டு வீரர் ஒருவருடன் கடுமையாக போட்டியிடுகின்றார். ஈழநாட்டு வீரரின் ஒவ்வொரு அடிக்கும் தாக்கு பிடிக்க ...\nசங்கரில்லா ஹோட்டலில் மஹிந்தவுக்கு நடந்த அவமானம் : யார் அந்த VVIP\n20 20Shares(mahinda rajapaksa colombo shangri la hotel incident) கொழும்பு கோல்பேஸ் பகுதியில் அமைந்துள்ள சங்கரில்லா ஹோட்டலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கொழும்பு சங்கரில்ல ஹோட்டலில், இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள பிரபல இரத்தினக் கல் ...\n‘இறுதியாக அம்மா என்னை, அவர் மடியில் தூங்க வைத்தார்.’ தாயை நினைத்து கதறியழும் யான்வி\n(Actress Sridevi Last Moment Janvi kapoor Open Talk) ஜான்வி நடிகையாவதை ஸ்ரீ தேவி விரும்பவில்லையாம். ஆனால் என் தங்கை நடிகையானால் சரி என்பார். எனெனில் நான் கொஞ்சம் அப்பாவி ஆனால் என் தங்கை அப்படி கிடையாது, அவளுக்கு தைரியம் அதிகம் அதனால் அவள் வேண்டுமானால் நடிகையாகட்டும் ...\nஇம்முறை இவர்கள் பிக்-பாஸ் சீசனுக்கு வந்தால் மருத்துவ முத்தம் உறுதி\n(Bigg Boss Contestant Rumour Maruththuva Muththam) கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் இலகுவில் மறந்து விட மாட்டார்கள். கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு இறுதியில் ஆரவ் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்திருந்தார். இம்முறை நடக்க விருக்கும் பிக் பாஸ் சீசனுக்கு ...\nதிருமணம் ஆகாமலே தமிழ்நாட்டின் மாப்பிளை ஆனவர் பிக்-பாஸ் வருவாரா\n(Bigg Boss Tamil Season Two Contestant Aarnathi Aarya) தனியார் தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் ஐ பற்றிய செய்திகள் தான் இப்போது வைரலாகி வருகிறது. இவர் வருவாரா அவர் வரமாட்டாரா யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்று தமிழ் நாட்டு ...\nஅமீர்கான் மகளுடன் என்னதான் அப்படி செய்கிறார்\n(Bollywood Actor Amirkhan Release Daughter Photo Viral) பாலிவுட் நடிகர் அமீர்கானை தெரியாதவர்கள் என்றால் விறல் விட்டு எண்ணலாம். அந்தளவு தன் நடிப்பால் இந்தியா மட்டுமன்றி உலகளவில் ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் அமீர்கான். இவர் சமீபத்தில் அவர் மகள் இரா கானுடன் எடுத்த சில புகைப்படங்க���ை சமூக ...\nஎப்படித்தான் இந்த இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கப் போகிறார்களோ\n(Bigg Boss Season Two Contestant Fight Expect) ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் ஆகத் தான் இருக்கும். முதல் சீசன் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புப் பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்துக்கு யார் யார் எல்லாம் ...\nவெளிநாட்டில் வயதில் குறைந்த வாலிபருடன் ஊர் சுற்றும் உலக அழகி\n(Bollywood Actress Priyanka Dating American Singer) பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட பத்து வயது குறைந்த பாடகருடன் டேட்டிங் சென்று வருவதாக செய்திகளில் வெளியாகியுள்ளது. நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தற்போது வயதாகிறது. 2004ஆம் ஆண்டு உலா அழகி பட்டம் பெற்றுக் கொண்டதன் பின்னர் படங்களில் ...\nகோடிகளில் குவிந்த திருமணப் பரிசுகளை றோயல் தம்பதிகள் என்ன செய்தார்கள் தெரியுமா\n(Royal Wedding Hari Megan Gifts Worth Seven Million Pounds) இங்கிலாந்தின் இளவரசர் ஹரி மேகன் திருமணம் கடந்த 19ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. இவர்களது திருமணத்திற்கு உலகெங்கிலும் இருந்து பரிசுப் பொருட்கள் குவிந்தன. உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தமது வாழ்த்துக்களை பரிசுப் பொருட்களாக ...\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\n(Bigg Boss Tamil Season Two Contestant Simran Entry) வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் போட்டியாளர்களாக யார் யார் கலக்கவுள்ளார்கள் என்ற செய்திகள் ஊடகத்தில் வந்தவண்ணமுள்ள நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் நடிகை சிம்ரன் இருப்பது போன்ற ...\n‘நான் என்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\n(Ajith Daughter Movie Ennai Arinthaal Anikha Latest Photo Shoot) தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த அனிகா தற்போது பெரிய பொண்ணு ஆகி போட்டோ ஷூட் நடாத்தும் அளவு வளர்ந்திருக்கிறார். கடந்த ஆம் ஆண்டு வெளி வந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக ...\n‘நான் என்னும் சின்னப்பொண்ணு இல்லை’ அஜித் மகளின் பகீர் தகவல்.\n(Ajith Daughter Movie Ennai Arinthaal Anikha Latest Photo Shoot) தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த அனிகா தற்போது பெரிய பொண்ணு ஆகி போட்டோ ஷூட் நடாத்தும் அளவு வளர்ந்திருக்கிறார். கடந்த ஆம் ஆண்டு வெளி வந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக ...\nஐஸ்வர்யா, பிரியங்கா, ஷில்பா, தீபிகா வரிசையில் தமிழ் சினி���ாவைக் கலக்கவுள்ள ஆலியா பட்\n(Hindi Actress Aliya Bhatt Tamil Cinema Debut Movie) தமிழ் திரை உலகுக்கு வந்து கலக்கிய மும்பை நடிகைகள் வரிசையில் தற்போது ஆலியாவும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மகன் துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஆலியா பட்டுடன் பேச்சுவார்த்தை நடந்து ...\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\n0 (Princess Megan Wedding Costume Design Speciality) பிரித்தானிய இளவரசர் ஹரி மேகனின் திருமணம் கடந்த ஆம் திகதி வெகு விமரிசையாக நடைபெற்றிருந்தது. உலகமே பார்த்துப் பொறாமைப்படும் அளவு றோயல் திருமணம் நடைபெற்றிருந்தது. இதில் குறிப்பாக மணப்பெண் மேகன் பற்றிய தகவல்கள் சமீப காலமாக வெளிவந்த வண்ணம் இருக்கையில் ...\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா\n(IPL Closing Ceremony Katrina Jaculine Dance) ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி மூன்றாவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீீீீகரித்துள்ளது. ஒட்டு மொத்த இந்திய மக்களும் கொண்டாடிய ஐ.பி.எல் இன் கொண்டாட விழா நேற்றைய தினம் மும்பையில் நடைபெற்றிருந்தது. இறுதி ...\nசவுதிக்கு ரகசியமாக ஆயுத விற்பனை -உண்மையை மறைக்கிறதா பிரிட்டன்\nஏமனில் சவூதி கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 8 பேர் கொலை\nரோஜா பூ கொடுத்த பொலிஸ் ஏன் தெரியுமா \nநைஜிரியா கலவரத்தில் 86 பேர் பலி\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகள��� சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1835449", "date_download": "2021-04-11T01:57:49Z", "digest": "sha1:WD35GWJPY44RSDYXEDN4GQB3XC3VBVSC", "length": 3293, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இராமகிருஷ்ணர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இராமகிருஷ்ணர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:01, 6 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி\n16:42, 7 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKuzhali.india (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n20:01, 6 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2996862", "date_download": "2021-04-11T02:37:50Z", "digest": "sha1:GXK44NQHZSOEODXURBSTQXYV5GZ5Y6ZB", "length": 6974, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:25, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 மாதங்களுக்கு முன்\n02:17, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHelppublic (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n02:25, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHelppublic (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n* மூன்றாம் வயதினிலே, உமையம்மையாரிடம் திருமுலைப்பா��் உண்டமை.\n* சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக் கிளியும் பெற்றது. வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியது.\n* வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியது.\n* சமணர்களை வெற்றி கொள்ள வேண்டி மதுரை சென்ற போது, மதுரைக்குக் கிழக்கு வாயில் வழியாகச் செல்ல வேண்டும் என்று கருதி, மதுரையின் கிழக்கு எல்லையாக விளங்கும் [[திருப்பூவணம்|திருப்பூவணத்தின்]] (தற்போது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது) வைகை ஆற்றின் வடகரையை வந்து அடைந்தார்,; ஆற்றில் கால் வைக்க முயன்ற போது, ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்தன,; எனவே அங்கு நின்றபடியே தென்திருப்பூவணமே என முடியும் பதிகம் பாடினார்,; சிவபெருமான், நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார்,; இதனால் திருப்பூவணத்திலே நந்தி இன்றும் முதுகு சாய்ந்தே உள்ளது. வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை, வடகரையில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தில் நின்றே இன்றும் தரிசிக்கலாம். வைகை ஆற்றின் குறுக்கே ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் புதையுண்டு கிடக்கின்றன,; அவற்றை இன்றும் மக்கள் கண்டெடுக்கின்றனர்.\n* அபாலை நிலத்தை, நெய்தல் நிலமாகும்படி பாடியது.\n* பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியது. [[தேவாரம்|தேவாரததேவாரத்]]் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தது. வைகையிலே திருவேட்டை விட்டு, எதிரேறும்படி செய்தது. சிவபெருமானிடத்தே, படிக்காசு பெற்றது.\n* விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/oregon-health-official-dresses-as-clown-to-announce-covid-19-death-toll-mg-364933.html", "date_download": "2021-04-11T01:41:33Z", "digest": "sha1:N4KA6E6B777454EFHMIOGU5MFRTUWI2V", "length": 9693, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "கோமாளி வேடமணிந்து கொரோனா மரண எண்ணிக்கையை அறிவித்த சுகாதார அதிகாரி.. ட்விட்டரில் வலுக்கும் கண்டனங்கள்..Oregon health official dresses as clown to announce COVID 19 death toll mg– News18 Tamil", "raw_content": "\nகோமாளி வேடமணிந்து கொரோனா மரண எண்ணிக்கையை அறிவித்த சுகாதார அதிகாரி.. ட்விட்டரில் வலுக்கும் கண்டனங்கள்..\nஅமெரிக்காவின் ஓரிகான் மாகாண சுகாதார அதிகாரி, கோமாளி போல் வேடமணிந்து கொரோனா உயிரிழப்புகளை அறிவித்தது பலரது கண்டனங்களையும் பெற்றுள்ளது.\nகொரோனா பாதிப்புள்ள நாடுகளில், தினமும் கொரோனா பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஓரிகான் மாகாண சுகாதார அதிகாரி வித்தியாசமான முறையில் கோமாளி போல் வேடமணிந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.\n‘ஓரிகானில் மொத்தமாக 38,160 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் மூன்று பேர் உயிரிழந்துள்ளது கவலையான விஷயம்’ என தெரிவித்துள்ளார். இதனை பேசி முடித்த பிறகு அவர் முகக்கவசத்தை எடுத்து மாட்டிக் கொள்கிறார். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் ஹாலோவீன் திருவிழாவை எப்படி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஆனால் இதுபோல் கொரோனா அறிவிப்பை வெளியிடுவதன் அவசியம் என்ன என்றும், இது மிகவும் மோசமான நடத்தை என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nதங்கம் போல் மின்னும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nபிரபல இந்தி நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு\nவெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nவீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\nகோமாளி வேடமணிந்து கொரோனா மரண எண்ணிக்கையை அறிவித்த சுகாதார அதிகாரி.. ட்விட்டரில் வலுக்கும் கண்டனங்கள்..\nஎகிப்து வரலாற்றின் மிகப்பெரிய மர்மம்... வெளிச்சம் போட காத்திருக்கிறது - தங்க நகரம் கண்டுபிடிப்பு\nமீண்டும் பறக்க துவங்கிய போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்.\nபிரிட்டன் ராணி எலிசபெத் கணவர் இளவரசர் பிலிப் உயிரிழந்தார்\nஇந்திய பயணிகள் வருகைக்கு நியூசிலாந்து தடை\nபிரபல இந்தி நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு\nஐபிஎல் 2021: தவான் , ப்ரித்வி ஷா அதிரடி - வெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n ’ - சிஎஸ்���ே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nநியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி : வீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/weekly-horoscope-from-march-14th-to-20th-meenam-vaara-rasipalangal-tmn-427861.html", "date_download": "2021-04-11T01:09:12Z", "digest": "sha1:ZE7RLUQSC4AP6VGQTOK4HL2ND5P4L2LF", "length": 9779, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Horoscope : மீனம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் | மார்ச் 14 முதல் மார்ச் 20 வரை– News18 Tamil", "raw_content": "\nHoroscope : மீனம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் | மார்ச் 14 முதல் மார்ச் 20 வரை\nமீனம்: அனைவரையும் கவரும் குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் இதுவரை வாட்டி வதைத்து வந்த பிணி, பீடைகள் உங்களை விட்டு விலகும். நீண்டநாள் பிரிந்து வாழ்ந்த தம்பதியர் ஒன்றுகூடுவார்கள். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியம் தடையின்றி நடக்கும். உறவினர் வருகை, சுபகாரியப் பேச்சுகள் என்று வீட்டில் கலகலப்பு நிலவும்.\nதொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் போடும்முன் சக நண்பர்களைக் கலந்து செய்யும் முடிவு லாபத்தைத் தரும். எதிர்பார்த்தபடி வெளிநாடு செல்வீர்கள்.\nஉத்யோகஸ்தர்களுக்கு நினைத்தபடி மாறுதல் கிட்டும். அரசு ஊழியர்களை ஆட்டிப்படைத்துவரும் அதிகாரிகள் சிலர் லஞ்ச வழக்குக்கு ஆட்படுவார்கள்.\nகுடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை உண்டு. பெண்களால் குடும்பத்தில் நன்மையுண்டு. கால்நடை வளர்ப்போர் நல்ல லாபம் பெறுவார்கள்.\nபெண்களுக்கு கணவரால் இருந்து வந்த தொந்தரவுகள் மாறும்.\nமாணவர்களின் தொழிற்கல்வி உயரும். கல்விக்கடனும் தடையின்றிக் கிடைக்கும். சிலர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும்.\nபரிகாரம்: நவகிரகத்தில் புதனை தீபம் ஏற்றி வணங்கி வருவதும் புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.\nதங்கம் போல் மின்னும் நடிகை ப்ரியா பவானி சங்கர்\nமாலத்தீவு சென்றுள்ள பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்-லவ்லி போட்டோஸ்\nராயல் என்ஃபீல்டு பைக்கில் மாஸ் காட்டும் நடிகை மாளவிகா மோகனன்\nவெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nவீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்த��ி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\nகோவில்கள் அரசு கட்டுப்பாடில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்\nHoroscope : மீனம் ராசிக்கான இந்த வார ராசிபலன்கள் | மார்ச் 14 முதல் மார்ச் 20 வரை\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\nHoroscope : மீனம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\nHoroscope : கும்பம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை\nஐபிஎல் 2021: தவான் , ப்ரித்வி ஷா அதிரடி - வெற்றியுடன் தொடங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n ’ - சிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nநியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி : வீதியில் மனைவியுடன் குடியேறிய விசைத்தறி தொழிலாளி காப்பகத்தில் சேர்ப்பு\nதமிழ்நாட்டிலும் கோவில்கள் அரசு கட்டுப்பாடில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் - சத்குரு விருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/136575/", "date_download": "2021-04-11T00:24:47Z", "digest": "sha1:WJRG655JGLIAFK557ZA4QCX526TXBIKB", "length": 56175, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "அ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’- யோகேஸ்வரன் ராமநாதன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇலக்கியம் விமர்சனம் அ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’- யோகேஸ்வரன் ராமநாதன்\nஅ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’- யோகேஸ்வரன் ராமநாதன்\n“அது ஒரு முக்கியமான புத்தகம்” என்ற ஜெயமோகனின் வார்த்தைகளில்தான் அ.வெண்ணிலாவின் கங்காபுரம் எனக்கு அறிமுகம். “ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு” நூல் வெளியீட்டு விழாவின் சிறப்புரை முடிந்து, பாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கிய கார்பயணத்தில், சாலையில் சீறிக்கொண்டிருந்த வாகனங்களை கவனித்தபடி, கங்காபுரத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நாலாம் பிளாட்பாரத்திலிருந்து புறப்பட்டுவிட்ட தகவலை வெண்ணிலாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, வாங்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலில் கங்காபுரத்தை எழுதிவைத்தேன்.\nஒரு கவிஞராக, ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள் வெளியீட்டிற்க்காக மு.ராஜேந்திரன் அவர்களுடன் இணைந்து முன்னெடுத்தவர் என்று மட்டுமே வெண்ணிலா அதற்குமுன் எனக்கு அறிமுகம்.கங்காபுரத்தை படிக்க ஆரம்பித்த பிறகு, அவர் குறித்தான பிம்பமும், பிரமிப்பும் கூடுதலாக ஆகும் என்று நான் எண்ணியிருக்கவில்லை.\nஅமெரிக்க வாழ்வின், ஒரு நீள்வார இறுதியில் , நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்து மவுண்ட் வாஷிங்க்ட்டன் சிகரத்தில் ஏறி இறங்கிய பின்னர், சமதளத்தில் கார் ஓட்ட ஒருவகை ஒவ்வாமை இருந்தது. நண்பரிடம் கைமாற்றிவிட்டு விலகினேன். வெண்முரசின் கடைசி நாவலான “முதலாவிண்” முடிந்த மறுநாள் வேறு வகை புத்தகங்களை எடுக்க தோணாமல் கங்காபுரத்தை வாசிக்க ஆரம்பித்ததும் அதுபோன்ற\nகதைக்களம் 10ம் நூற்றாண்டு. 1010ல் நடந்த சம்பவங்களின் தொகுப்பை மிகச்சரியாக ஒரு பங்கு காலம் கழித்து 2020ல் வாசிக்கையில் அறியா சிலிர்ப்புணர்வு மேலிடுகிறது. வெண்முரசின் வாசிப்பனுபவம் மிக இலகுவாக பத்தாம் நூற்றாண்டுக்குள் நுழைய வைத்தது.\nஐநூத்தி ஐம்பத்தி ஐந்து பக்கங்கள் கொண்ட நாவல். முதல் பாகம், கங்காபுரம் ராஜேந்திரனின் மனதில் உருவான விதம். “அகவை ஐம்பதை தாண்டிய, பெயர்மைந்தர்களை பெற்றுவிட்ட ராஜேந்திர சோழனுக்கு,எந்த காரணத்தால் இளவரசு பட்டம் சூட்டாமல் காலம்தாழ்த்தினான் ராஜராஜசோழன்” என்பதை மிக விரிவாக, பல தளங்களில் வழியே விளக்குகிறது. இரண்டாம் பாகம், கங்காபுரம் வடிவான விதம். கங்கைகொண்ட சோழபுரம் உருவாக ஊற்றுமுகமாக அமையும் தருணங்களை, அதனூடாக பின்னப்பட்ட சிடுக்குகளை, வாழ்நாள் முழுவதும் “பேரொளிக்குள் மங்கிய அகல் விளக்காய்” மனம் குமைந்து தத்தளிக்கும் ராஜேந்திர சோழனை, அரசனின் படைநகர்வுகளை, சித்தரிக்கிறது.\nவரலாற்றுநாவல்களின் கொடை என்ன, அவை பழையவிஷயங்களைச் சொல்பவைதானே என்ற எண்ணம் ஆரம்பகட்ட வாசகர்களுக்கு பொதுவாக இருக்கும். இன்றையவரலாறு நேற்றைய வரலாற்றின் நீட்சிதான், இன்றைய வரலாறே நம்மைச் சூழ்ந்து நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்னும்போது நேற்றைய வரலாறுதான் நம் வாழ்க்கையை இன்று வடிவமைக்கிறது என்றே சொல்லலாம். ஆகவே ஒரு வரலாற்றுநாவலென்பது நாம் வாழும் இன்றைய வாழ்க்கைப்பிரச்சினையை அறிந்துகொள்வதற்கான ஒரு களம்தான்\nஇன்றைய தமிழ்நாட்டின் பொருளாதாரம், மதமும், அரசியலும், பண்பாடும் சோழர்காலத்தில் வேர்கொண்டவை என்பதை இந்நாவல் காட்டுகிறது. ஆகவே எல்லாச் சிக்கல்களும் அங்கிருந்தே தொடங்குகின்றன. இந்நாவலை வாசிக்கும் அனுபவத்தில் முக்கியமானது அந்��� தொடர்ச்சியை அவ்வப்போது அடையாளம் கண்டு வியப்புடன் புதிய புரிதல்களை அடைவதுதான்.\n‘மட்டக்களப்பில் புலிகளுக்கும், ராணுவத்திற்க்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இரு தரப்பிலும் தலா இருபதுபேர்…..’ என்று தொடரும் இலங்கை வானொலியின் செய்தி சுருக்கத்தை போலவே ‘சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாட முற்பட்டவர் தாக்கப்படும்…’ சம்பவங்களையும் ஒரே புரிதலோடு கடந்துவந்திருந்த எனக்கு, சோழர்கால கோவில்களின் அமைப்பு மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் குறித்து ஒரு விரிவான பார்வை இந்நாவல் மூலம் கிடைத்ததை ஒப்புக்கொண்டாகவேண்டும். நான்கு வயதில் தெரிந்துகொண்டிருக்க வேண்டிய சோழர்கால வரலாறுகளை, நாற்பது வயதில் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கமும், நாற்பதிலாவது தெரிந்துகொண்டோமே என்ற சந்தோஷமும் ஒன்றாய் ஏற்படுகிறது.\nகற்பனைக்கு சாத்தியமுள்ள சிறு கதாபாத்திரங்களில் அ.வெண்ணிலா விரிவான முறையில் தன் புனைவுத்திறனை வெளிப்படுத்துகிறார். ராஜராஜனின் அணுக்கியாக பின்னாட்களில் அருகணையும் வீரமாதேவி, சிறுமியாக இருக்கையில் ஆண் வேடமிட்டு பாகூர் பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கையில் ஏற்படும் சிக்கலால் மேற்கொண்டு படிப்பை தொடர முடியாமல், தைரியத்தோடு அரசனை சந்தித்து நியாயம் கேட்கும் பகுதிகளில் , அங்கதமும் அழகாக கையாளப்பட்டிருக்கிறது. வசந்த மண்டபம் ஒன்றில் நடக்கும் அந்த விசாரணை நூற்றாண்டை தாண்டி தற்கால சம்பவம் ஒன்றோடு இணைத்து புன்முறுவலோடு கடக்க செய்தது.\nவரலாற்றுநாவல் என்பதன் இலக்கணமே இன்று மாறிவிட்டது. இன்றைய பார்வையில் வரலாற்றுநாவல் என்பது ‘அரசர்களின் கதை’ அல்ல. அரசர்கள்தான் நமக்கு தகவல்கள் வழியாகத் தெரிந்தவர்கள். அவர்களை முன்வைத்து எழுதப்படும் மக்கள் வரலாறும் பொருளியல்வரலாறுமே இன்றைய வரலாற்றுநாவல்களில் பேசப்படும் வரலாறாக இருக்கமுடியும். ‘ஒரு கவுளி வெற்றிலைக்கு ஒரு படி நெய்’ என்பதில் முப்பதாண்டுகளாக எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதன் மூலம் பொருளாதார படிநிலைகள் சீராகப் பேணப்படுவதும், அதை கட்டுப்படுத்த ராஜராஜ சோழன் முன்னெடுத்த கொள்கை முடிவுளுலம், அவற்றைப் பெரும் மாற்றம் ஏதும் இல்லாமல் தொடரச்செய்யும் ராஜேந்திரனின் நிர்வாகம் என அன்றைய பொருளியல் கட்டமைப்பும் அதை உறுதியாக ���ிலைநிறுத்தும் ஆட்சியாளர்களின் நிர்வாகமும் இந்நாவலில் பின்புலமாக விரிகின்றன.\nஆலய பணியாளர்களின் வகை வியக்க வைக்கிறது. ” நீர்தெளியான்” என்பவர்களின் வேலை உற்சவ காலத்தில் தேரோடும் வீதிகளில் புழுதியடங்க தண்ணீர்தெளிப்பது. இவர்களுக்கான மாதாந்திர ஊதியம் உள்பட அவர்கள் குடும்பத்திற்க்கு தினமும் சென்று சேரவேண்டிய சட்டிச் சோறு வரை தெளிவாக வரையறை செய்யப்பட்டு திணைக்கள நாயகம், வரிப் பொத்தகம், வரிப் பொத்தக நாயகம், முகவெட்டி, கீழ்வெட்டி, பட்டோலை உள்ளிட்ட அதிகாரிகளால் கண்காணிக்கபடுகிறது.\nவழக்கமான ‘சரித்திர சாகச நாவல்’ அல்ல இது. சாண்டில்யன் வகையான நாவல்கள் எல்லாமே ஆண்களின் கதைகள். பெண்கள் அவற்றில் ‘வீரனின் காதலிகள்’தான். இது ஒரு பெண் எழுத்தாளரால் எழுதப்பட்ட சரித்திரநாவல் – தமிழில் பெண்எழுத்தாளர்கள் வேறு எவரெல்லாம் சரித்திரநாவல் எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் என் நினைவுக்கு எவரும் தோன்றவில்லை.பெண் எழுதியதென்பதனாலேயே முற்றிலும் புதிய ஒரு வரலாற்றுப்பார்வையை இந்நாவலில் காணமுடிகிறது. பெண்கதாபாத்திரங்கள் தனித்தன்மையுடனும் ஆளுமையுடனும் வெளிப்படுகிறார்கள். உதாரணமாக, ராஜேந்திரனின் பட்டாபிஷேகத்தில், பாதியில் வெளியேறும் ராஜராஜனின் பட்டத்தரசி லோகமாதேவி. தனக்கான நேரடி வாரிசு வேண்டி அரசரோடு இரண்ய கர்ப்பம் புகுகிறார். அவருடைய அதிகார வேட்கை ஒரு பேரரசனுக்குரியது\nநுணுக்கமான சித்திரங்களால் அழகாக ஆகியிருக்கிறது இந்நாவலின் கதைப்பரப்பு. எந்த நாவலும் மைக்ரோ நெரேஷனால்தான் இலக்கியமாகிறது. ராஜேந்திர சோழனின் படைநகர்வை ஒட்டிய சுவாரஸ்ய நிகழ்வுகளை உதாரணமகாச் சொல்லலாம். வீரர்கள் குளிப்பதற்க்காக மழையை எதிர்பார்த்து காத்திருப்பது; ஓர் ஊரை சேர்ந்த படை வீரர்களுக்கு அசலூரை சேர்ந்த தளபதியை நியமிப்பது; படைத்தளபதியைத் தேர்ந்தெடுப்பதற்க்கு முன்பாக வீரர்களுக்கு திருவமுது இட பெண்டாட்டிகளை தேர்வுசெய்வது; உப்பு,நெய்யில் வருத்த குறுமிளகு,கேப்பை களி,உளுந்தமாவு,எள்,கருப்பட்டி கலந்த மாவு உருண்டைகளை வீரர்களுக்கு தயார் செய்வது; படைநகர்வில் பனங்கள்,தென்னங்கள்ளுக்கு ஈடாக புளித்த கரும்பு சாறு அளித்தல்; அதைப் பிழிய இயந்திரத்தையும் கையோடு எடுத்து செல்லுதல்;கூத்துக் கலைஞர்களை உடன் அழைத்து செல்லுதல்;தூது செய்தி எப்பொழுது தூது செல்பவரிடம் அளிக்கப்பட வேண்டும் என்ற அரச நடைமுறை என சொல்லிக்கொண்டே போகலாம்.\nராஜேந்திர சோழனின் பட்டாபிஷேகப் பகுதிகளை நான் படித்த நாள் ஜூலை 19, ஆடி திருவாதிரை. அன்றுதான் அரசனின் பிறந்தநாள். எதேச்சையாய் அமைந்த விஷயம் அது, ஒருவகையான பரவசத்தை அளித்தது.அன்றைய நாளில் மதுராந்தகனை பற்றி பலவாறு சிந்திக்க வைத்தபடி இருந்தது. தஞ்சைக்கு மாற்றாக ஒரு நகரத்தை நிர்மாணிக்க மதுராந்தகன் முடிவு செய்து அதற்கான முன்னெடுப்புகளில் இறங்குகையில் காஞ்சிபுரமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பல்வேறு கட்ட பரிசீலனைகளுக்குப்பின் சோழபுரம் தேர்வாகிறது. வளமும், வலுவும் குறைந்த நிலப்பகுதி. வங்கத்தையும், கோசலநாட்டையும் வென்றெடுத்த செல்வம் நகர்நிர்மாணத்திற்க்கு செலவிடப்படுகிறது. கோவில் திருப்பணி, நகர் நிர்மாணம், சோழ கங்கம்(தற்போது பொன்னேரி) ஏரி வெட்டுதல் என்று மூன்று பணிகளும் ஒருசேர நடக்கின்றன.\nகங்காபுர உருவாக்கத்தில், குல மூப்புபடி எல்லைகளை அமைப்பதற்க்கு பெண் யானையை நடக்கவிட்டு எல்லைகள் வகுத்தல் மிக முக்கிய சடங்காக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஒரு பெருஞ்செயலை மிகமெல்ல ஒரு பெரிய திரைச்சீலையை விரிப்பதுபோல காட்டுகிறார் வெண்ணிலா. பெருஞ்செயல் அறுதியில் ஒரு துயரத்தையே விட்டுவைக்கிறது. ராஜேந்திர சோழனின் மன ஓட்டத்தை துல்லியமாக விவரிக்கும் இடங்கள், ஒட்டுமொத்த துயரத்தையும் ஒரு புள்ளியில் குவிக்கும் வரிகள்\n“தனக்கு பின் பல விழுதுகள் வளர்ந்து தன்னை தாங்கி பிடிக்க வேண்டும் என்று இந்த மரம் நினைக்கிறதே தவிர, தன்னைப்போல், வேர் பிடித்துத் தனித்துச் சுயமாக நின்று வளரும் வேறொரு மரத்தை உருவாக்க இம்மரம் நினைப்பதில்லை.விழுதுகள் கூட என்னுடைய விழுதுகள் என்ற பெருமிதம் இம்மரத்திற்க்கு வேண்டும்”.\n“உரிமையுள்ள இடத்தில் அங்கீகாரம் இல்லாமல் இருப்பது மரணவலி.வீரனை, அவனுடைய ஆயுதத்தால்,எதிரியின் முன்னால் உடன் இருப்பவன் கொல்வதற்குச் சமம்”.\n“எனக்கு புகழ் விருப்பமல்ல, ஆனால், நான் விடும் மூச்சுக் காற்றுகூட என்னுடைய மூச்சுக் காற்றாக இல்லை”.\nஒருபக்கம் ராஜேந்திரசோழன் போன்ற வரலாற்றுக் கதைநாயகர்களின் மனதுக்குள் செல்கிறோம், மறுபக்கம் நாவலில் விரியும் நிலப்பகுதியில் சிற��வன் போல வேடிக்கைபார்த்தபடி நடக்கிறோம். நாவல் முழுவதும் விரவியிருக்கும் தகவல்கள் அந்த மெய்யான வாழ்க்கையனுபவத்தை அளிக்கின்றன.\nமாணிக்க,மரகத,வயிரக்கற்களோடு முத்துக்களும் சேர்த்து செய்யப்ப்ட்ட “கண்டநாண்” என்னும் ஆபரணத்தின் விளக்கம். முத்தில் நான்கு வகைகளை (தைய்த்த முத்து, ஒப்பு முத்து, குறு முத்து, பயிட்ட முத்து). அது ஒரு பொருளைப்பற்றிய சித்திரம் மட்டும் அல்ல. அதில் இங்கிருந்த ஒரு பண்பாடே சொல்லப்பட்டுள்ளது\nகுறை வாழ்வு வாழ்ந்த ஆதித்ய கரிகாலனுக்கு வடக்கு பார்த்தபடியும் இயற்க்கை மரணம் என்பதால் தெற்க்கு பக்கம் பார்த்தபடி அமையும் ராஜராஜ சோழனின் பள்ளிபடைகளைப் பற்றிய செய்திகளும் ஓர் ஊரில் இருந்தபடி மற்றொரு ஊரின் நடவடிக்கைகளை அகக் கண்ணால் உணரும் மதிமுகம் என்னும் கலைபற்றிய செய்திகளும் கடவுள் சிலைகளின் நோக்கை கொண்டு திசைகளைத் தீர்மானித்தல் போன்ற நுட்பங்களும் சேர்ந்து நம் பண்பாட்டின் பலமுகங்களை ஒரு வைரப்பட்டையைத் திருப்பித்திருப்பிக் காட்டுவதுபோல காட்டுகின்றன\nஒரு பண்பாடு இறுதியாகத் திரட்டி எடுத்த சுவைகளால்தான் அந்தப் பண்பாட்டை மதிப்பிடமுடியும். தஞ்சாவூரின் சுவைகள் சோழர்களால் உருவாக்கப்பட்டவை. சிற்பம் சங்கீதம் சாப்பாடு எல்லாமே. இதில் சிற்பக்கலை பற்றிய நுட்பங்களை காண்கையில் சோழர் காலகட்டத்தின் நறுமணத்தை உணரமுடிகிறது. “நீளும் சிற்ப்பியின் கைகளில் எந்த அளவான உளியை தரவேண்டுமென்பது உதவியாளனுக்கு தெரிந்திருக்க வேண்டும்”, “மூடியிருக்கும் இதழ் அளவிற்குள்ளேயே இமையும் விழியும் அமைய வேண்டும். மூடிய இதழுக்குள்,திறந்த விழி.இதுதான் சிற்பத்தில் நுட்பம்.” போன்ற வரிகள் நினைவில் நிற்கின்றன.\nநாவலின் பெரும்பாலான பகுதிகள் மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை கொடுக்கின்றன. ஒரே ஓர் இடம், மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய ” மத்த விலாசப் பிரகசனம்” என்ற நாடகம் நடைபெறும் இடம், வாசிப்பு வேகத்தை கட்டுப்படுத்துவதாகவும், சுவாரஸ்யம் குறைந்ததாகவும் எனக்கு தோன்றியது.\nஇந்தப் பண்பாட்டுக்கொடைக்கு அப்பால் எந்த இலக்கியப்படைப்பையும் நிலைநிறுத்துவது ஆசிரியரின் சுயம் வெளிப்படும் புனைவுத்தருணங்கள்தான். நாவலில் சிறந்த புனைவுத் தருணங்களாக மூன்று இடங்களை குறிப்பிடலாம்.\n1 : தன் செயலை தானே வெறுத்து, த���் சுயத்தின் மேல் சீற்றம் கொள்ளும் பட்டத்தரசி லோகமாதேவி திரிபுவனமாதேவியின் மகனான ராஜேந்திர சோழனை கொண்டாடுவதும், பின்னர் வெறுப்பதும்; அதன் பொருட்டு அலைகழிவதும்; ராஜராஜ சோழனின் இறப்புக்குபின் கோபமும் பாசமும் அழுகையும்ஆற்றாமையும் ஒன்றாய் கலந்த உணர்வு நிலையில், சிதம்பரம் நடராஜர் ஆலைய மார்கழி திருவாதிரை விழாவில், அரசசூழ்கை மூலம் தேர் கவிழ்க்கப்பட்ட சம்பவத்தை விவரிப்பதும்; தன்னால் ராஜராஜன் எவ்வாறெல்லாம் அலைகழிக்கப்பட்டார் என்பதை ராஜேந்திர சோழனிடம் விளக்குவதுமான தருணம்.\n2 : படைவீரர்களை கொண்டு வெட்டப்படும் சோழகங்கம் ஏரி.பணியை ஆரம்பிக்க ‘ஏரி வாரியமும்’ படை வீரர்களும் தயார் நிலையில் இருந்தும், தானே களமிறங்கி வெட்ட ஆரம்பிக்க, ஊற்று நீர் மதுராந்தகனின் முகத்தில் தெறிக்கும் தருணம். சந்தோஷத்தை மறையச்செய்யும் அசம்பாவித சம்பவமாக தெய்வசிலை வடிக்கும் ஆதித்யனின் மரணம். “வென்றெடுத்த பொன்னையும், பெண்ணையும் கொண்டுவரும் அரசர்களுக்கு இடையில், ஏரியில் கலப்பதற்க்கான‌ கங்கை நீரை தங்க குடங்களில் அடைத்துவந்திருப்பது சரியா பாவம் போக்கும் கங்கை தனக்கு பழி சேர்க்கும் கங்கையாக மாறிவிட்டதே” என்று ராஜராஜ சோழன் விக்கித்து நிற்க்கும் தருணம்.\n3 : செய்துகொண்டிருக்கும் தெய்வசிலையை, தனது காதலியோடும், கட்டப்பட்டுகொண்டிருக்கும் சோழபுரக்கோவிலின் அதிட்டானம் முதல் விமானம் வரை இணைக்கும் சிற்பி ஆதித்யனின் ஒப்பீட்டு வர்ணனைகள்.\nநாவலில் மிக முக்கிய கதாபாத்திரம் ராஜேந்திர சோழனின் தோழியாக, இல்லாளாக, படைநகர்வு தலைமை கொள்பவராக,பட்டத்தரசிக்குறிய அனைத்து மரியாதைகளையும் பெற்றபடி ஆனால் ‘ஒரு போதும் அரண்மனைக்குள் காலடி எடுத்துவைக்கமாட்டேன்’ என்ற தன்முனைப்போடு, தில்லையிலும், கச்சிப்பேட்டிலும் (காஞ்சிபுரம்), கங்கைகொண்ட சோழபுரத்திலும் தான் இருக்கும் இடத்திற்கு ராஜேந்திரனை வரச்செய்யும் “வீரமாதேவி”. வாழ்வின் முற்பகுதியில் தந்தையால் பின் தள்ளப்பட்ட ராஜேந்திரன், பிற்பாதியில் தன்னை முந்தி செல்ல வீரமாதேவியை அனுமதித்தபடி இருக்கிறான்.\nபூர்வதேசத்தின், ஆதி நகரத்து அரசன், இந்திர ரதனுடன் ராஜேந்திரனின் நிலையில் சமமாக அமர்ந்து, போரை தவிர்க்க பேச்சுவார்த்தை நடத்துவது முதல், ‘குளிர் சுனைக்குள் இறங்குவது’ போல் ராஜேந்திரனுடன் உடன் கட்டை ஏறும் செய்தி சோழ தேசமெங்கும் தீயாய் பரவி, ராஜேந்திரனின் இறப்பையும் தாண்டிய விசயமாக பேசப்படுகிறது. இறப்பிலும் இரண்டாம் இடத்திற்க்கு தள்ளப்படுகிறான் ராஜேந்திர சோழன்.\n“காஞ்சி வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் பின்பக்கம் நடக்கையில் அங்கே காலமே இல்லை என்ற எண்ணம் எழுந்தது. சோழனோ,பல்லவனோ எதிரே வந்திருந்தால் வியப்பு கொள்ளமுடியாது.” 2018ல் வெண்முரசு ‍ இமைக்கணம் நாவல் முடிந்த சென்று வந்த பயணத்தை பற்றி ஜெயமோகன் தன் தளத்தில் எழுதியிருந்தார். இந்நாவலின் பல இடங்கள் அந்த வரிகளை நினைவுகொள்ள வைத்தன. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நூற்றாண்டுகளை கடந்து இன்றளவு மார்கழி திருவாதிரை நாளில் நடைபெறும் “ஆருத்ரா தரிசனம்”. மூலவரும்,உற்சவருமாய் வீற்றிருக்கும் நடராஜர் முதல், சண்டிகேஸ்வரர் வரை,பஞ்சமூர்த்திகளின் திருவீதியுலா இந்நாவலின் தொடக்கத்தில் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.\nஎங்கள் கிராமத்து சிவன் கோவிலுக்கு (மாயவரம் அருகே, தலைச்செங்கோடு.கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில்) நூற்றாண்டுகளுக்கு முன் மூத்தோர் கோவிலுக்கு விளக்கெரிக்க நிவந்தமாக பெற்ற “சாவா, மூவா” கால்நடைகளுக்காக இன்றளவும் மாதந்தோரும் குடும்ப வாரிசு ஒருவர் நேரில் வந்து எண்ணைய் கொடுத்து செல்வதுண்டு,வைகாசி விசாக உற்சவங்களில் குடி மூப்பு வரிசையும் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இந்நிலத்தில் காலம் பெரிதாக மாறவே இல்லை. அவ்வுணர்வை இந்நாவல் அளித்தபடியே இருக்கிறது.\nவரலாற்றுநாவல் ஏன் எழுதப்படுகிறது என்பதற்கான ஒரு விடை வரலாறு நம்முள் செய்திகளகாவே வந்து சேர்கின்றது, அதை நாம் கற்பனையில் யதார்த்தமாக விரித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது, அதற்கு நாவல்கள் உதவுகின்றன என்பதுதான். செய்திகளுக்கு மையமோ உள்விரிவோ இல்லை. யதார்த்தம் அப்படி அல்ல. இந்நாவல் முழுக்க விரவிக்கிடக்கும யதார்த்தவாதச் சித்தரிப்புகளை இதன் வலிமை எனச் சொல்லலாம்.\nநாவல் துவங்கும் மார்கழி மாதத்து திருவாதிரை நாளில், ராஜேந்திர சோழனின் அரசகுரு தில்லை நடராஜர் ஆலயத்திற்க்குள் நுழைந்து , புலரிக்கு முன் தயாராய் இருக்கும் திருவாதிரைக் களியை புறக்கணித்து, ராஜேந்திர சோழனுக்கு பட்டம் சூட்டாமல் காலம் தாழ்த்தும் ராஜராஜனுக்கு எதிர்ப்பை ��ெரிவிக்கும் வகையில் தில்லை கோவிலின் அர்த்த ஜாம பூஜையை நிறுத்த சொல்வதில் ஆரம்பித்து, ராஜேந்திரனின் இறப்பு வரை மூன்று தலைமுறை நிகழ்வுகளின் ஒட்டுமொத்த சித்திரமும் மிகைக்குறிப்புகள் அதீத கற்பனை வர்ணனைகள் இல்லாமல், இயல்பு மொழியில் விவரிக்கப்பட்டுள்ளது.அரசவை அலங்காரங்களை கடந்து அகத்தளங்களில் வெளிப்படும் யதார்த்த நிகழ்வுகளின் மூலமும்,ராஜராஜனின் பட்டத்தரசி லோகமாதேவின் மூலமும்,மகள் குந்தவை மூலமும், ராஜேந்திர சோழனின் அணுக்கி வீரமாதேவியின் பார்வையிலும் விரிந்துசெல்கின்றன.\nஅனைத்துக்கும் அப்பால் ஒரு வரலாற்றுநாவல் ஒரு வரலாற்றுப்பார்வையை முன்வைக்கவே எழுதப்படுகிறது. வரலாற்றுத்தன்மை [historicity அல்லது historicism]யை அது உருவாக்குகிறது. அது நம்மை ஒரு சமூகமாக நாம் தொகுத்துக்கொள்வதற்கு இன்றியமையாதது. ’இளவரசு பட்டத்திற்க்காக ஐம்பது வயது வரை காத்திருந்தான் ராஜேந்திரன்’ என்று கிடைத்த ஒற்றை வரித் தகவல் ‘தஞ்சையை தாண்டி, கங்கைகொண்ட சோழபுரத்தில் எதற்காக தலைநகரமும் மற்றும் ஓர் ஆலயமும்’ என்ற கேள்வியாய் மாறி,அதற்கான‌ தேடுதலில் பின்தொடர்ந்த ராஜேந்திரனின் வாழ்க்கையும், அரசனின் அகப்போராட்டத்தின் விளைவே “கங்காபுரம்” .\nவரலாற்று நாவலுக்குரிய பிரம்மாண்டங்கள், மிகைக்கற்பனைகள், சோழர்களின் திறன்சொல்லும் பெரும்படையெடுப்புகள் ஆகியவை பற்றிய விவரணைகளையோ சோழதேசத்தை முப்போகம் விளையச்செய்த பெருமைகளையோ விரிவாக விளக்கி உள்ளே செல்லாமல் அவற்றை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது நாவல். மாறாக ஆயிரம் ஆண்டுக்கு முன்பான வாழ்க்கையை, மக்களை, அரசியலை,ஆண்டவனை முன்வைக்கிறது.\nதஞ்சைக்காரர்களுக்குத் தெரியும், தேர் வீதியுலா செல்கையில் அதன் ஓட்டத்தை மட்டுப்படுத்தி சரியான திசையில் கொண்டுசெல்லது மிக முக்கியம். தேரை இடதுபுறம் திருப்புகையில் வலதுபுற பின் கால்களில் உலுக்கு மரத்தையும் இடது புற முன் கால்களில் முட்டுகட்டைகளும் போடப்படவேண்டும். தில்லை,திருவாரூர், தஞ்சாவூர், சோழபுரம் என்று நான்கு சோழதேசத்து பகுதிகளை, தேரோடும் வீதிகளாக்கி, கங்காபுரம் என்னும் பெருந்தேரை ,”நெறிமுறை, தார்மீகம், உளவியல், ஆன்மீகம்’ என்னும் நான்கு விழுமியங்களை உலுக்கு மரமாகவும், முட்டுகட்டைகளாகவும் லாவகமாய் பயன்படுத்தி, சோழபுரத்தில் திறம்பட நிலைகொள்ள வைத்திருக்கிறார் வெண்ணிலா.\nமுதற்கனல் – நோயல் நடேசன்\nநீர்ச்சுழலின் பாதை- அர்வின் குமார்\nவெங்களிற்றின் மீதேறி…- கடலூர் சீனு\nநவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்\nவலசைப்பறவை 2, சாரையின் நடுக்கண்டம்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-04-11T00:32:47Z", "digest": "sha1:HNOTTIEJI5SNFW5MKSMGAUDYZYK6F32L", "length": 9404, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திரமோடி மலேசியா பிரதமர் மஹதீர் முகம்மதுவுடன் சந்திப்பு! |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nநரேந்திரமோடி மலேசியா பிரதமர் மஹதீர் முகம்மதுவுடன் சந்திப்பு\nபிரதமர் மோடி 5 நாள் சுற்றுப் பயணமாக இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்\nஇதன் முதல்பகுதியாக நேற்று முன்தினம் அவர் இந்தோனேசியா சென்றார். அங்கு அவர் அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோவை தலை நகர் ஜகார்த்தாவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் முறைப்படி வர்த்தகம், முதலீடு மற்றும் கடற்பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இரு தரப்பு ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.\nஇதன் பின்னர், இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் விடுதலைக்கு போராடி உயிர்பிரிந்த கலிபாட்டா தேசிய வீரர்களுக்கான கல்லறைக்கும் பிரதமர் மோடி சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, ராணுவம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது பற்றி விரிவான பேச்சு வார்த்தையில், பின்னர் இது தொடர்பான பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.\nஇந்த நிலையில், இந்தோனேசியா பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி, மலேசியா புறப்பட்டுச் சென்றார். தலைநகர் கோலாலம்பூர் சென்றுள்ள மோடி, அண்மையில் மலேசிய பிரதமராக தேர்வுசெயய்பட்ட மஹதீர் முகம்மதுவை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இதையடுத்து, வருகிற 1-ஆம் நாள் சிங்கப்பூர் செல்கிறார் என்பது குறிபிடத்தக்கது.\nஇந்தோனேஷிய அதிபருடன் இணைந்து `பட்டம்' விடும் மோடி\nதீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு இணைந்து செயல்படுவது\nஇந்தியாவில் ராணுவதளவாட தொழிற் சாலைகளை அமைக்க…\nநரேந்திரமோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும்…\nபிரேசில், இந்தோனேசிய அதிபர்களுடன் சந்திப்பு\nசிங்கப்பூரில் இந்திய சமூகத்தினர் உடன் பிரதமர் சந்திப்பு\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்��ிக்கு கோல்கட ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nகாங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசு அரசியலே � ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193926/news/193926.html", "date_download": "2021-04-11T00:14:58Z", "digest": "sha1:U4KTJXUNC3GH6NTDKKJFTXO24HRPABRL", "length": 21666, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "காங்கிரஸிற்கு உயிர் கொடுப்பாரா பிரியங்கா காந்தி? ( உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகாங்கிரஸிற்கு உயிர் கொடுப்பாரா பிரியங்கா காந்தி\nநேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தியின் வருகை உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உத்வேகமளிக்கலாம். ஆனால், வரும் பாராளுமன்றத் தேர்தலில் சக்தி வாய்ந்த சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணியை எதிர்கொள்ள அவரால் முடியுமா\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கென அரசியல் கட்சிகள் பரபரப்பாகத் தயாராகிவருகின்றன. இந்த நிலையில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் அமைத்த தேர்தல் கூட்டணியில் காங்கிரசிற்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை.\nஅமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லையென இந்தக் கூட்டணி அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் மிகவும் பலவீனமடைந்திருக்கும் நிலையில், இந்த இரு இடங்களைத் தவிர வேறு இடங்களே அங்கு கிடைக்காது என்பதுதான் அரசியல் நோக்கர்களின் பார்வையாக இருந்தது.\nஆக, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கூட்டணிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில்தான் நேரடியான போட்டி இருக்கும் என்று கருதப்பட்டது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இப்படியான இரு முனைப் போட்டியை அந்த மாநிலம் எதிர்கொள்ளவிருந்தது. ஆனால், பிரியங்காவின் வருகை இந்தக் கணக்குகளைச் சற்றே கலைத்துப் போட்டிருக்கிறது.\n“பிரியங்கா காந்தியின் வருகை தொண்டர்கள் மட்டத்தில் பெரும் மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. அவர் இதுவரை எதையும் சாதித்தவரில்லை. ஆனால், பலருக்கு அவர் மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக பெண்கள், அவரது வருகையால் பெரும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்” என்கிறார் ஃப்ரண்ட் லைன் இதழின் ஆசிரியரான விஜயஷங்கர்.\nவிஜயஷங்கர் கூறுவதைப் போல பிரியங்கா காந்தியை கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பொதுச் செயலாளராக கட்சி அறிவித்திருப்பது உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே காங்கிரஸ் தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\n“இந்தியா முழுவதுமுள்ள லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களைப் போல நான் பெரும் உற்சாகமடைந்திருக்கிறேன். காங்கிரஸ் தலைவரின் மாஸ்டர் ஸ்ட்ரோக் இது. உத்தரப்பிரதேச காங்கிரஸ் இந்தத் தருணத்திற்காக வெகு நாட்களாகக் காத்திருந்தது. அவரது வருகையால் கட்சி மாநிலத்தில் புத்துணர்ச்சி பெறும்” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் தகவல் ஆய்வுப் பிரிவின் மாநில இணை ஒருங்கிணைப்பாளரான லட்சுமி ராமச்சந்திரன்.\nலக்ஷ்மி ராமச்சந்திரன் சொல்வதைப் போல, அம்மாநிலத் தொண்டர்கள் மட்டத்தில் நீண்டகாலமாகவே இந்தக் கோரிக்கை இருந்து வந்தது. குறிப்பாக. உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் பிரிவு பல வருடங்களாக பிரியங்கா அரசியலுக்கு வர வேண்டுமெனக் கோரி வந்தது.\n“பிரியங்காவின் வருகை உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பிற இடங்களிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். நகர்ப்புற, படித்த வாக்காளர்கள் காங்கிரசின் பக்கம��� கவனத்தைத் திருப்புவார்கள்” என்கிறார் விஜயஷங்கர்.\nகாங்கிரஸை ஒதுக்கித்தள்ளிவிட்டு, எஸ்.பியும் பி.எஸ்.பியும் கூட்டணி அமைத்த பிறகு, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்ட, கண்டுகொள்ளப்படாத கட்சி தள்ளப்பட்டது. ஆனால், பிரியங்கா காந்தியின் வருகையின் மூலம் காங்கிரசும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு கட்சியாக, ஒரு தரப்பாக உருவெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. பிரியங்கா பிரச்சாரம் செய்யும் பகுதிகளிலும் அவரது பொறுப்பில் உள்ள பகுதிகளிலும் காங்கிரஸின் நிலை குறித்த செய்திகள் இனி ஊடகங்களில் தொடர்ந்து பேசப்படும்.\nஇருந்தபோதும் பிரியங்காவின் வருகை, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே காங்கிரசின் நிலையை அங்கு வெகுவாக மேம்படுத்திவிடும் என்று சொல்ல முடியாது. 2 இடங்களில் வெல்லும் என்ற நிலையிலிருந்து கூடுதலாக சில இடங்களைக் காங்கிரஸ் அங்கே பிடிக்கக்கூடும். தற்போதைய இரு முனைப் போட்டி, மும்முனைப் போட்டியாகவெல்லாம் மாறும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லையென்றே சொல்லலாம்.\nஉத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் பிஎஸ்பியும் எஸ்பியும் தலா 38 இடங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளன. காங்கிரஸ் இந்தக் கூட்டணியில் இல்லாவிட்டாலும் ரே பரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிடப்போவதில்லை என இக்கூட்டணி அறிவித்திருக்கிறது. மீதமுள்ள இரண்டு இடம் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளத்திற்கு ஒதுக்கப்படும்.\nபலம்வாய்ந்த இந்தக் கூட்டணி ஒரு புறமும் வலுவான கட்டமைப்பை வைத்துள்ள பா.ஜ.க. மற்றொரு புறமும் மோதும் நிலையில்தான் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.\n“பிரியங்கா காந்தியின் வருகை காங்கிரசிற்கு பெரிய அளவில் உதவும் குறைந்தது 20 கூடுதலான இடங்களை அந்த மாநிலத்தில் காங்கிரஸ் பெறும். பா.ஜ.க. அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாநிலத்தில் அமைப்பு இல்லை என்பது பிரச்சனையில்லை. 1996 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது, அமைப்பு ரீதியாக பலமில்லாத தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியதை நினைவில் கொள்ள வேண்டும்” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ரமணி.\nஉத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு உத்தரப்பிரதேச முஸ்லிம்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் மீதான அவர்கள் நம்பிக்கை பெருமளவு தளர்ந்துவிட்டது. ஆகவே அவர்களது வாக்குகள் பெரும்பாலும் எஸ்பி – பிஎஸ்பி கூட்டணிக்கே வந்து சேரும். ஆகவேதான் பா.ஜ.க. வலுவாக இருக்கும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உயர் ஜாதியினரின் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கத்தில் பிரியங்காவைக் களமிறக்கியிருக்கிறது காங்கிரஸ். இதனால், பா.ஜ.க. அந்தப் பகுதியில் பெரும் கவனத்தை செலுத்த வேண்டியிருக்கும்.\nராகுல் காந்தி கட்சியில் நுழைந்த காலகட்டத்தை ஒப்பிடும் போது இப்போது கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஏற்கப்பட்ட தலைவராக உருவெடுத்திருக்கிறார். ராகுலைக் கேலிசெய்ய பா,.ஜ.கவினர் பயன்படுத்தும் ´பப்பு´ என்ற வார்த்தை, ராகுல் மீதான அவதூறாகவே பார்க்கப்படும் சூழல் கிட்டத்தட்ட வந்துவிட்டது. இருந்தபோதும் பொதுவான வாக்காளர்கள் அனைவரிடமும் ராகுல் சென்று சேர்ந்து விட்டதாகச் சொல்ல முடியாது. இந்த நிலையில் தான், பிரியங்கா காந்தியின் வருகை நிகழ்ந்திருக்கிறது.\n“மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரசின் பிடி வலுத்திருக்கிறது. 2019 இல் உத்தரப் பிரதேசத்திற்கான வியூகமும் வகுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெருமளவு இடங்களைக் கைப்பற்றும்” என்கிறார் லக்ஷ்மி ராமச்சந்திரன்.\nஉத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை 2014 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 78 இடங்களில் போட்டியிட்டு 71 இடங்களைக் கைப்பற்றியது. 42.3 சதவீத வாக்குகளையும் பெற்றது. அதே நேரத்தில் காங்கிரஸ், 7.5 சதவீத வாக்குகளோடு இரண்டு இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.\n2009 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி மட்டும் 21 இடங்களையும் கைப்பற்றியது. அப்போது பா.ஜ.கவால் வெறும் பத்து இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தற்போது காங்கிரசைப் பொறுத்தவரை, 2009 ஆம் வருடத் தேர்தல் வெற்றிக்கு நெருக்கமாகவாவது செல்ல முயற்சிக்கிறது. ஆனால், அந்தத் தருணத்தில் 4 முனைப் போட்டி நிலவியது. இப்போது இருமுனைப் போட்டியே நிலவுகிறது.\nமேலும் தற்போதைய சூழலில் அங்குள்ள 80 இடங்களில் 75 தொகுதிகளில் காங்கிரசுக்கு எந்த செல்வாக்கும் இல்லையென்றே சொல்லலாம். தாங்கள் வெற்றிபெறக்கூடிய கட்சி என்ற எண்ணத்தை காங்கிரஸ் ஏற்படுத்தாதவரை, இஸ்லாமியர்களும் பிஎஸ்பி – எஸ்பியைவிட்டு காங்கிரஸ் பக்கம் திரும்ப மாட்டார்கள். ஆனால், பா.ஜ.கவுக்கோ பிஎஸ்பி – எஸ்பி கூட்டணிக்கோ வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு காங்கிரஸ் ஒரு வாய்ப்பாக அமையும்.\nஇந்தத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா, பிரச்சாரம் மட்டும் செய்வாரா என்பதெல்லாம் தெரியாத நிலையில், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். இவரது வருகை கட்சிக்கு ஒருபோதும் பாதகமாக இருக்காது என்பதுதான் அந்த அம்சம்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநான் ஏன் கட்சியிலிருந்து விலகினேன்\nசியர் லீடர் ஆவதே சிறப்பு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்களின் உடலமைப்பை மாற்றும் சடங்கு முறைகள்\nசசிகலா சந்திப்பில் என்ன நடந்தது – சீமான்\nதிண்டுக்கல் பரப்புரையில் மன்சூர் அலிகான் பேச்சு\nLOL🤣 அந்த இடத்தில் அடி வாங்கிய VJ Nikki\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n3 ல் ஒரு பெண்ணுக்கு… \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/category/uncategorized/page/3/", "date_download": "2021-04-11T01:53:43Z", "digest": "sha1:ALGJZCMDLXJSS7TEQS3MLSXSI7PWRALF", "length": 174779, "nlines": 654, "source_domain": "www.muruguastro.com", "title": "Uncategorized | Tamil Astrology Rasi Palan and Horoscope - Part 3", "raw_content": "\nபிலவ வருட பலன்கள் 2021-2022 ரிஷபம்\nபிலவ வருட பலன்கள் 2021-2022 ரிஷபம்\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎப்பொழுதும் மற்றவர்களுக்காக செயல்படும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியும் தர்ம கர்மாதிபதியுமான சனி பகவான் இவ்வருடம் முழுவதும் 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களது தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால பாதிப்புகள் விலகி மன நிம்மதி ஏற்படும். தொழில் ரீதியாக படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்படுவது மூலம் லாபகரமான பலனை அடைய முடியும். வெளியூர் வெளிநாடு தொடர்புகள் மூலம் நீங்கள் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சில ந��ரங்களில் வேலைபளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களை அடையும் யோகம் உண்டு.\nசர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசியில், கேது 7-ல் இவ்வாண்டு முழுவதும் சஞ்சரிக்க உள்ளதால் முன்கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 8, 11-க்கு அதிபதியும், ஆண்டுக் கோளுமான குரு பகவான் இவ்வாண்டில் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க இருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்பதால் பொருளாதார நிலை சற்று சுமாராக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் தான் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். எது எப்படி இருந்தாலும் எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து உங்கள் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறுசிறு இடையூறுகள் ஏற்படும் என்றாலும் சிறு தடைக்கு பின்பு கைகூடும்.\nஇவ்வாண்டில் குரு 10-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை குரு உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nநீங்கள் சற்று நிதானமாக செயல்பட்டால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கடந்த கால மருத்துவ செலவுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்காக மருத்துவ சிகிச்கை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு எதிலும் தெம்புடன் செயல்பட முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.\nகுடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சுபச் செலவுகள் ஏற்படும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன் கோபத்தை குறைப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலம் உண்டாகும்.\nபண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்க கூடிய காலம் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை கொடுக்கல்- வாங்கல் போன��றவற்றில் ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. கொடுத்த கடன்களை திரும்பப் பெறுவதில் தடைகள் ஏற்படும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nஉங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துடன் இருந்து மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாது இருப்பது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு நற்பலன்கள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nபணியில் சற்று வேலைபளு கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப் பலனை பெற முடியும். எதிர் பார்க்கும் ஊதிய உயர்வுகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை குறைத்து கொண்டால் வீண் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.\nபெயர் புகழக்கு இழக்கு நேராமல் பாதுகாத்து கொள்ள வேண்டிய நேரம் என்பதால் எல்லா விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். மக்களின் ஆதரவு ஒரளவுக்கு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்க சற்று உழைக்க வேண்டி இருக்கும். நீர் வரத்து போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்கு கிடைக்க மாட்டார்கள். வாய்க்காய் வரப்பு பிரச்சனைகளால் வீண் விவாதங்கள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.\nகலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். வரவேண்டிய பணவரவுகள் சற்று இழுபறி நிலையில் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் மேன்மை ஏற்படும். புதிய கார் பங்களா போன்றவ���்றை வாங்கும் வாய்ப்பு அமையும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் யாவும் மறையும்.\nஉடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் தேவைக் கேற்றபடி இருந்தாலும் வீண் விரயங்கள் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.\nகல்வியில் முன்னேற்றத்தினைப் பெற்று விட முடியும். சிறு சிறு இடையூறுகள் தேவையற்ற நட்பு வட்டாரங்கள் ஏற்படுவதால் அவ்வப்போது கல்வியில் மந்த நிலை தோன்றினாலும் எதையும் சமாளித்து நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். பயணங்களில் கவனமுடன் இருப்பது நற்பலனை தரும்.\nஉங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டி வரும். பண வரவுகள் நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் சனி 9-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் நிறைய போட்டிகள் நிலவும் என்றாலும் எதிர்பார்த்த லாபத்தினையும் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடைக்குப்பின் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் மனநிம்மதி சற்று குறையும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். முடிந்த வரை முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். விண் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் ஆதாயங்கள் உண்டு. முருக வழிபடுவது நல்லது.\nஜென்ம ராசியில் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூல பலன்களை அடைவீர்கள். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பண வரவில் இருந்த தேக்கங்கள் விலகி தாராள தனவரவு ஏற்படும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்க குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. மற்றவர்களை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம் அடைவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்ட��கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசியில் ராகு, 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளித்து விட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகி மன நிம்மதி குறையும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nஉங்கள் ராசிக்கு 9-ல் சனி குரு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபார ரீதியாக முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையான சூழ்நிலை உண்டாகும். சூரியன், செவ்வாய் 5-ல் இருப்பதால் எதிலும் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே நற்பலன் அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசிக��கு 6-ல் சூரியன், செவ்வாய் இம்மாதத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெற கூடிய ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகி சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த உயர்வுகளை அடைவார்கள். அஷ்டலட்சுமியை வழிபடவும்.\nஉங்கள் ராசிக்கு 9-ல் சனி, வரும் 18-ஆம் தேதி வரை 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். இம்மாதத்தில் சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சிறப்பான பணவரவால் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது, கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டிகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் சிறுசிறு தடைகளுக்குப்பின் வந்து சேரும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறைந்து சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை பெற முடியும். தொழில் வியாபார ரீதியாகவும் ஓரளவு முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 9-ல் சனி, புதன், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தாராள தன வரவுகளால் பொருளாதாரம் மேம்படும். தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துகளை வாங்க முடியும். பூர்வீக சொத்துகளாலும் லாபங்களை அடைவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு மணமாகக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபார செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் திறம்படச் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nமாத கோளான சூரியன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும் இம்மாதத்தில் 9, 10-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் பல்வேறு வகையில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எதையும் எளிதில் எதிர்கொண்டு வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. அசையும் அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கடன்கள் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.\nதுர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nஎண் – 5,6,8 நிறம் – வெண்மை, நீலம், கிழமை – வெள்ளி, சனி\nகல் – வைரம் திசை – தென்கிழக்கு, தெய்வம் – விஷ்ணு, லக்ஷ்மி\nபிலவ வருட பலன்கள் 2021-2022 மேஷம்\nபிலவ வருட பலன்கள் 2021-2022 மேஷம்\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nஎதையும் வெளிப்படையாக பேசும் குணமும், சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பிலவ வருடத்தில் ஆண்டு கோள் என வர்ணிக்கப்படும் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் பிரதான காலம் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருந்து உங்களது அனைத்து தேவைகளும் நிறைவேறும். இது வரை தடைப்பட்ட சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு ஆழகிய புத்திர பாக்கியம் அமையு���். சிலருக்கு சொந்தமாக வீடு, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபங்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சியில் சாதகமான பலனை அடைய முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைத்து அதன் மூலம் உங்களின் கடந்த கால பிரச்சினைகள் குறையும்.\nஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் இவ்வாண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் எந்த ஒரு செயல் செய்வது என்றாலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வேலையாட்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது, எதிலும் நீங்கள் முன் நின்று செயல்படுவது மூலம் போட்ட முதலீட்டை எடுத்து லாபம் காண முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். அதிகாரிகளிடம் பேசும் போது வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.\nஉங்கள் ராசிக்கு இவ்வாண்டு சர்ப்ப கிரகமான ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, குடும்பத்தில் ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட வீண் கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. வெளியூர் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும் என்றாலும் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.\nஇவ்£வாண்டில் குரு 11-ல் சஞ்சரிப்பது உங்களுக்கு சகலவிதத்திலும் நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் ஆவணி 29-ஆம் தேதி (14-09-2021) முதல் கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) வரை குரு உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குடும்பத்தில் மனைவி பிள்ளைகள் உடல் நலத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.\nகுடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுப காரியம் தடபுட��ாக கை கூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைய முடியும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறையும் காலம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.\nபொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களே பண விஷயத்தில் துரோகம் செய்ய துணிவார்கள் என்பதால் கவனமாக செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் நல்ல ஒரு முடிவுக்கு வரும்.\nதொழில் வியாபாரத்தில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் நல்ல லாபங்கள் கிடைக்கும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உங்களுக்குள்ள வங்கி கடன்கள் குறையும்.\nசெய்யும் பணியில் வேலைபளு இருந்தாலும் நல்ல நிலை ஏற்படும். எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்க உடன் இருப்பவர்களே இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று வெளி இடங்களுக்கு செல்ல நேரிடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.\nபெயர் புகழ் கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதனால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதை இருக்கும் என்றாலும் உடன் இருப்பவர்களிடம் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் சிறு இடையூறுகளுடன் அனுகூலங்கள் ஏற்படும்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைப்பதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பங்காளிகள் மூலம் சில நேரங்களில் நிம்மதி குறைவு ஏற்படும். சரியான நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்க மாட்டார்கள்.\nபணவரவுகள் திருப்���ியளிப்பதாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பயணங்களால் மகிழ்ச்சியும் சாதகபலனும் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்க முடியும். முடிந்த வரை தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். பத்திரிகைகளில் வரும் தேவையற்ற கிசுகிசுக்களால் மன சஞ்சலங்கள் ஏற்படும்.\nஉடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி உறவில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உறவினர்கள் செய்யும் செயலால் நிம்மதி குறைவு ஏற்படும் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக வழியில் லாபம் கிட்டும்.\nகல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.\nஉங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. சிவ வழிபாடு செய்யவும்.\nஉங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதும், 11-ல் குரு சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக அனுகூலத்தை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முட��யும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதுடன் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். சூரியன், ராகு 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். கணவன்- மனைவி பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்களால் பிரச்சினைகள் தோன்றினாலும் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விடுவீர்கள். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.\nமாத கோளான சூரியன் 3-ல், குரு 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, நினைத்தது நடக்கும் யோகம் இம்மாதத்தில் உண்டு. பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். சிறப்பான பணவரவால் கடந்த காலப் பிரச்சினைகள் குறையும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். முருக வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 4-ல் சூரியன், குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை உடல் அசதி உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை சற்று அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழிலில் போட்டிகளை எதிர்கொண்டே லாபத்தினைப் பெற முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். துர்கை வழிபாடு, முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nஉங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருந்து நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் ஏற்றங்களை அடைய முடியும். குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன்- செவ்வாய் சேர்க்கைப் பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். கடந்த கால நெருக்கடிகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் நிலை சுறுசுறுப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும், பொன், பொருள் சேர்க்கைகளும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்புகளால் வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கடன்கள் குறைந்து கண்ணியமான வாழ்க்கை அமையும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். துர்க்கை வழிபாடு செய��வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் இம்மாதத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கம். குரு, சனி 10-ல் இருப்பதால் எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவது சிறப்பு. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் எதையும் சமாளித்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் ஓரளவுக்கு எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முருக பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 7, 8-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பது குடும்பத்தில் நிம்மதியை குறைக்கும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுபகாரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். வரும் 4-ஆம் தேதி முதல் குரு 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். கொடுக்கல்- வாங்கலில் நற்பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும் சிவ வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், புதன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். விநாயகரை வழிபடுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் முன்னேற்றங்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி உயர்வுகளும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். சிறப்பான பணவரவால் கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசியதிபதி செவ்வாய் 10, 11-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கடன்கள் நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உற்சாகத்தினை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.\nஎண் – 1,2,3,9, நிறம் – ஆழ்சிவப்பு கிழமை – செவ்வாய்\nகல் – பவளம் திசை – தெற்கு தெய்வம் – முருகன்\nஇன்றைய ராசிப்பலன் – 01.04.2021\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-04-2021, பங்குனி 19, வியாழக்கிழமை, சதுர்த்தி திதி பகல் 11.00 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. விசாகம் நட்சத்திரம் காலை 07.21 வரை பின்பு அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 05.19 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பின்இரவு 05.19 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய புதன் சுக்கி செவ் ராகு\nஇன்றைய ராசிப்பலன் – 01.04.2021\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று வெளிப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.\nஇன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். வரவை விட செலவுகள் அதிகமாகும். தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.\nஇன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பாராத வகையில் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். திருமண பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக��களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியாக உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். தொழிலில் மந்த நிலை நீங்கி சாதகமான பலன்கள் கிடைக்கும். நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் வெளியூர் பயணங்களால் லாபம் கிட்டும்.\nஇன்றைய ராசிப்பலன் – 31.03.2021\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n31-03-2021, பங்குனி 18, புதன்கிழமை, திரிதியை திதி பகல் 02.06 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சுவாதி நட்சத்திரம் காலை 09.45 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய சுக்கி செவ் ராகு\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 31.03.2021\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் மறைந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வீட்டில் அமைதி குறையும். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் ஓரளவு குறையும்.\nஇன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளால் மனஉளைச்சல் உண்டாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.\nஇன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். கவனமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பாதியில் தடைப்பட்ட காரியம் மீண்டும் தொடரும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். எதிலும் பொறுமை தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் – 30.03.2021\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-03-2021, பங்குனி 17, செவ்வாய்க்கிழமை, துதியை திதி மாலை 05.27 வரை பின்பு தேய்பிறை திரிதியை. சித்திரை நட்சத்திரம் பகல் 12.21 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது.\nசூரிய சுக்கி செவ் ராகு\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 30.03.2021\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது உத்தமம். உடன் பிற��்தவர்கள் இன்று உறுதுனையாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகலாம். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.\nஇன்று உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று நீங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணிமாற்றம், இடமாற்றம் பற்றி யோசிப்பார்கள். சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையலாம். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திழதுழழந்ந்ருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் உதவியால் வியாபார ரீதியான பிரச்சினைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எந்த விஷயத்திலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கடன்கள் ஓரளவு குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணிச்சுமை குறையும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்றைய ராசிப்பலன் – 29.03.2021\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n29-03-2021, பங்குனி 16, திங்கட்கிழமை, பிரதமை திதி இரவு 08.54 வரை பின்பு தேய்பிறை துதியை. அஸ்தம் நட்சத்திரம் பகல் 03.02 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் பகல் 03.02 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.\nசூரிய சுக்கி செவ் ராகு\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 29.03.2021\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். மன நிம்மதி ஏற்படும்.\nஇன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று பிள்ளைகள் பெருமை படும் படி நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும���. சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை குறைக்க முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்றே கடின உழைப்பு தேவை. பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். புத்திர வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.\nஇன்று எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீ��்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.\nஇன்றைய ராசிப்பலன் – 28.03.2021\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n28-03-2021, பங்குனி 15, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 12.18 வரை பின்பு தேய்பிறை பிரதமை. உத்திரம் நட்சத்திரம் மாலை 05.35 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் மாலை 05.35 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். பங்குனி உத்திரம். கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய சுக்கி செவ் ராகு\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 28.03.2021\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலப் பலன் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று நீங்கள் பண நெருக்கடிகளில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை அளிக்கும். உங்களின் ��ுதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வீட்டில் பெண்களுக்கு வேலைபளு கூடும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.\nஇன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் கிடைக்கும்.\nஇன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் பெருகும். குடும்பத்��ில் அமைதி நிலவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 27.03.2021\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n27-03-2021, பங்குனி 14, சனிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.27 வரை பின்பு பௌர்ணமி. பூரம் நட்சத்திரம் இரவு 07.51 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் இரவு 07.51 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.\nசூரிய சுக்கி செவ் ராகு\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 27.03.2021\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க சிக்கனமாக இருப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பணப்பிரச்சினை சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.\nஇன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன்கள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூ��்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.\nஇன்று உள்ளம் மகிழும் இனிய செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். தேவை இல்லாத வீண் செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.\nஇன்று உடன் பிறப்புக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும்.\nஇன்றைய ராசிப்பலன் – 26.03.2021\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n26-03-2021, பங்குனி 13, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி காலை 08.21 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 06.12 வரை பின்பு வளர்பிறை சதுர���த்தசி. மகம் நட்சத்திரம் இரவு 09.39 வரை பின்பு பூரம். மரணயோகம் இரவு 09.39 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசூரிய சுக்கி செவ் ராகு\nபுதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 26.03.2021\nஇன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நன்மை தரும்.\nஇன்று உத்தியோகத்தில் பணிசுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.\nஇன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். கூட்டாளிகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை ஓரளவு நீங்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சியில் உற்றார் உறவினர்களால் நற்பலன்கள் கிட்டும்.\nஇன்றைய ராசிப்பலன் – 25.03.2021\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n25-03-2021, பங்குனி 12, வியாழக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.47 வரை பின்பு துவாதசி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 10.48 வரை பின்பு மகம். சித்தயோகம் இரவு 10.48 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் – நவகிரக வழிபாடு நல்லது.\nசூரிய சுக்கி செவ் ராகு\nபுதன் த���ருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 25.03.2021\nஇன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் சீராகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்த காரியம் எளிதில் நடக்க சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது.\nஇன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான சிக்கல்களில் அனுகூலப்பலன் கிட்டும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சினை தீரும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளால் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். முடிந்த வரை பண விஷயங்களில் சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து அமைதி நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். எளிதில் முடிய கூடிய செயல்கள் கூட தாமதமாகும். வேலையில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான வங்கி கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலையில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் எந்த வேலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வெளி மாநிலத்தவர் நட்பு கிட்டும்.\nஇன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். கடன்கள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.fr/2014/02/5.html", "date_download": "2021-04-11T00:39:04Z", "digest": "sha1:MHA5GZ4VPGF6AE6CSD7BNQP42DRPHMSN", "length": 6360, "nlines": 107, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் நடாத்தும் 5 வது குறும்படப்போட்டி 2014 !", "raw_content": "\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் நடாத்தும் 5 வது குறும்படப்போட்டி 2014 \nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் நடாத்தும் 5 வது குறும...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநி���ாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/10/dhanush-way.html", "date_download": "2021-04-11T00:56:58Z", "digest": "sha1:4ZSK5MRBMEG2ESOSF34H7EC7GJ45IZRV", "length": 10743, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தனுஷின் தனி வழி | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\n> தனுஷின் தனி வழி\nஒரே இயக்குன‌ரின் படத்தில் எந்த ஹீரோவும் தொடர்ந்து நடிப்பதில்லை. இரண்டு பட இடைவெளியாவது இருக்கும். விஜய், அ‌ஜித் மட்டுமல்ல கமல், ர‌ஜினியின் பழக்கமும் அதுதான்.\nஇந்த விதிமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறார் தனுஷ். செல்வராகவனின் இயக்கத்தில் அவர் நடித்து வரும் இது மாலை நேரத்து மயக்கம், செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் நான்காவது படம்.\nவெற்றிமாறன் இயக்கத்த���ல் நடிக்கும் ஆடுகளம் அவருடனான இரண்டாவது படம். குட்டி படம் ஜவஹர் இயக்கத்தில் இரண்டாவது. இவையெல்லாம் மிகக் குறுகிய காலகட்டத்தில் எடுக்கப்படும் படங்கள் என்பதும், வெற்றிமாறனின் முதலிரண்டு படங்களிலும் தனுஷே நடித்திருக்கிறார் என்பதும் ஆச்ச‌ரியமான விஷயம்.\nமித்ரன் ஜவஹ‌ரின் முதல் படம் யாரடி நீ மோகினியில் தனுஷ் ஹீரோ. இரண்டாவது படம் குட்டியிலும் அவரே ஹீரோ. அத்துடன் முடியவில்லை. ஜவஹ‌ரின் இயக்கத்தில் மேலுமொரு படத்தில் நடிக்கிறார் தனுஷ். குட்டி படப்பிடிப்பு முடியும் முன்பே அடுத்தப் படம் தீர்மானமாகிவிட்டது. பாலா‌ஜி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது.\nதெலுங்கில் வெளியான ரெடி படத்தின் ‌‌ரீமேக் இது என்கிறார்கள். என்றாலும் இந்த‌த் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்��ுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவ‌ரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\nஎமது நிறுவனம் 3 ஆண்டுகளை பூர்த்தி செய்வதையிட்டு Media 1st Entertainment and News Network வலையமைப்பை புதுப் பொலிவுடன் விரைவில் வடிவமைக்கவ...\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n> குடியிருந்த கோயில் மீண்டும்\nமக்கள் திலகம் எம்.‌ஜி.ஆ‌ரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று குடியிருந்த கோயில். இதே பெய‌ரில் ஒரு படம் தயாராகிறது. எம்.‌ஜி.ஆர். படத்தை ‌‌ரீமேக...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamlife.blogspot.com/2009/09/", "date_download": "2021-04-11T01:37:15Z", "digest": "sha1:P4E7LRRCNZD5FMRJ4TXCLRAF53KPSR46", "length": 167463, "nlines": 581, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: September 2009", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள்...\nஎங்க போய்த் துலைஞ்சிட்டிங்கள் எல்லாரும்\nமுருகையன் எனும் முடியா நெடும்பகல்\nமசுக்குட்டி, எரி புழு, அட்டை\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nகுப்பை பரவுதல் எண்டால் என்னவோ ஒரு கெட்ட விசயம் எண்டமாதிரி நினைக்காதீங்கோ. இப்ப கிட்டடியில வீட்டாரோட கதைக்கேக்கை இந்தச் சொல் திரும்ப ஞாபகம் வந்தது பாருங்கோ. மற்றப் பாகங்களில என்ன மாதிரி எண்டு தெரியேல்லை, ஆனால் எங்கட ஊரில வயல் விதைப்புக் காலங்களில இந்தக் குப்பை பரவுதல் எண்ட சொல் அடிக்கடி அடிபடும். குப்பை தானாப் பரவாது பாருங்கோ. நாங்களாத்தான் ��ரவோணும்.\nஅனேகமா ஆவணிப் நடுப்பகுதி-புரட்டாசி காலகட்டத்தில நாங்கள் எங்கட பெரும்போக நெல் விதைப்புக்கு வயல்களை உழத் தொடங்கீடுவம். ஓம்...ஓம்... நீங்கள் விதைக்கிறதே ஒரு போகம்தான் அதுக்குள்ள என்ன பெரும்போகம் சிறுபோகம் எண்டு புழுகிறாய் எண்டு நீங்கள் சொல்லிறது கேக்குது பாருங்கோ. அப்பிடி உழ முன்னம் வயலுக்கு பசளை போடுற வேலைதான் இந்தக் குப்பை பரவுறது. குப்பை எண்டால், வெறும் குப்பைதான் பாருங்கோ. ஆனால் இந்தக் குப்பை சேக்கிறது பெரிய கதை.\nஒவ்வொரு நாளும் விடிய எழும்பி வீடு கூட்டிறது ஒராள் முத்தம் கூட்டிறது ஒராள் எண்டு மாறிமாறிச் செய்யிறனியள்தானே நீங்கள் எல்லாரும். (எங்கட வீட்டிலை அம்மாவும் அப்பாவும் எங்களை இது செய்ய விடேல்லை எண்டிறது வேற விசயம்). ஊரில முத்தம் கூட்டிறம் எண்ட பேரில வளவு முழுக்க கூட்டுவினம், சரிதானே. எங்கள் எல்லாருக்கும் தெரியும் எங்கட வளவுகளில ஒவ்வொரு நாளும் என்ன குப்பை சேர்றது எண்டு. என்ன சேர்றது சொல்லுங்கோ பாப்பம்...கஞ்சல் அல்லது குப்பை எண்டு நாங்கள் சொல்லுற இலை குழையள் தானே. அதைத்தான் பாருங்கோ சேத்துவச்சு வயல் உழ முன்னம் வயலுக்குள்ள பரவிறது. இதுதான் நான் சொல்ல வந்த ‘குப்பை பரவுதல்'\nமற்ற வீடுகளில எப்பிடியோ தெரியேல்லை, நாங்கள் குப்பை சேர்க்கிறது இப்பிடித்தான் பாருங்கோ. கீழ உள்ள படத்தை ஒருக்கா வடிவாப் பாருங்கோ.\nஇந்த அமைப்புத்தான் எங்கட வீட்டில குப்பை சேர்க்கிறதுக்குப் பயன் படுகிறது. வீட்டின்ர பின்பக்கம் இருக்கிற மதில் ஒரு பக்கமா இருக்க மிச்ச மூண்டு பக்கமும் நல்ல காய்ஞ்ச வடலி ஓலை அல்லது மூரி மட்டை வச்சு அடைப்பினம். ஒரு மூலையில மட்டும் ஒரு சின்ன வாசல் விடுவினம். மதிலும் வேலியும் சந்திக்கிற வாசலுக்கு எதிர்ப் பக்கமாய் இருக்கிற இடத்தில இருந்து, வளைவைக் கூட்டி அள்ளிற குப்பையை எல்லாம் கொண்டேக் கொட்டுவினம். மதில் முண்டு குடுக்கிற பக்கத்தில தொடங்கினால் கனக்கக் கொட்டலாம்தானே... அதுக்குத்தான் அந்த மூலையில் இருந்து தொடங்கிறது. சில பேர் ‘ட' பட மதில் சந்திக்கிற இடத்தில ரண்டு பக்கம் சின்ன வேலி போட்டுக் குப்பை கொட்டுவினம். அது சின்ன இடத்தில நிறையக் குப்பை கொட்டுறதுக்கு இன்னும் திறம் பாருங்கோ.\nஅங்கை என்ன பிளாஸ்ரிக்கும் பொலித்தீனுமா வளவுகளில கிடக்கிறது. எங்கையாவது அங்கை ஒண்��ும் இங்கை ஒண்டும் இருக்கும். அதுகளை ஒரு பக்கமாய் இன்னொரு இடத்திலை எறிஞ்சிட்டு, வடிவா மக்கி எருவாகக் கூடிய இலை தழை போன்ற குப்பையளை மட்டும் நான் மேல கீறிக்காட்டின வடிவில இருக்கிற குப்பை கொட்டிற இடத்தில கொட்டுவம். இருந்திட்டு பஞ்சீல பொலித்தீன், கண்ணாடி, பிளாஸ்ரிக் எண்டு என்னத்தையாவது ஒண்டாய்க் கொண்டே கொட்டிறதை அப்பா கண்டா பேசுவார். அந்தப் பயத்திலையே சரியாக் கொட்டுறது. சில பேர் குப்பையோடு சேத்து மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை எல்லாம் கொட்டுவினம். நாங்களும் அப்பிடித்தான். சிலபேர் ரண்டையும் தனித்தனியாக் கொட்டிறவை.\nவயல் உழுகிற காலத்துக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னால இந்தக் குப்பையளை ற்க்ரர் லையோ, லாண்ட் மாஸ்ரரிலையோ, மாட்டு வண்டிலிலையோ ஏத்தி வயலுக்குக் கொண்டுபோறது. நான் அறிஞ்ச காலத்தில நாங்கள் றக்ரர் இல்லையெண்டால் லாண்ட்மாஸ்ரர் மட்டும்தான் பாவிச்சனாங்கள். மாட்டு வண்டியிலை ஏத்திறது சரியான வேலை மினைக்கேடு பாருங்கோ. இதைக் ‘குப்பை ஏத்திறது' எண்டுதான் சொல்லிறனாங்கள். குப்பை ஏத்திறது எண்டால் சும்மா விசயமில்லைப் பாருங்கோ. ஒரு நாளும் ஒரு வீட்டுக் குப்பை வயலுகளுக்குக் காணாது. எவ்வளவு தட்டு வயல் கூட இருக்கோ, அவ்வளவுக்கு அவ்வளவு குப்பை கூட வேணும். இதனால எங்கட வீட்டுக் குப்பை மட்டுமில்லாமல், வயல் செய்யிறது கௌரவக் குறைவு எண்டு நினைக்கிற பலபேர் வீட்டுக் குப்பையையும் போய்க் கேட்டு வாங்கி வயலுக்குக் கொண்டுவந்து போடுவம். போட்டு கொஞ்சக்காலம் வயலுக்கை மக்கவிட்டு அதுக்குப் பிறகு உழுது பயிரிட, அனேகமா மழையும் கை கொடுத்தால் அமோகமா விளையும் நெல்.\nஇது தனிய நெல் வயலுக்கு மட்டும் செய்யிறேல்லை. கனபேர் தோட்டக் காணியளுக்கும் இதே முறையிலை குப்பை பரவிப் பண்படுத்திறவை. நாங்கள் வயல்க் காணியள் மட்டும்தான் செய்தனாங்கள். அதுவும் வெளிநாட்டுக்கும், கொழும்புக்கும் மாறிப் போனாக்கள் பராமரிக்கச் சொன்ன வயல்களை எல்லாம் பண்படுத்தி நெல் விதைச்சனாங்கள். சில காலங்களில சில வயல்களை (குளங்கரை, காவில், கிராய், வல்லை ஆகிய நாலு இடங்களில வயல் செய்தனாங்கள்) ஆருக்காவது குத்தகைக்குக் கொடுக்கச் சொல்லி உரிமையாளர்கள் சொன்னால், அந்தக் குத்தகைக் காசைப் பொறுப்பாக வாங்கிக் கொடுப்பதும் எங்கட வேலை. ஆனா அனேகமா நாங்கள்தா��் அந்த வயல்களை விதைக்கிறது. ஆகக் குறைந்தது எங்கட உறவுகளின் 7 வீடுகளில் குப்பை ஏற்றுவதுண்டு.\nநேரடியாக வயலில் இறங்கி நான் வேலை செய்யவில்லை. எல்லாம் அப்பாதான். ஆனால் இந்தக் குப்பை பரவுதல் எனக்கு ஏனோ பிடிச்சிருக்கு. உரம் போட்டுப் பண்படுத்திறம் எண்ட பேரில நிலத்தைப் புண்படுத்தாமல் இயற்கைப் பசளைகளை வீசி எறிந்து தன்னிச்சையாகவே நாங்கள் இயற்கை விவசாயம் செய்து வந்திருக்கிறோம். என்னதான் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாய் உரம் அது இது எண்டு எல்லாம் வந்தாலும், பயிரிடுவதுக்கு முன் நிலத்தைப் பண்படுத்த எங்கட ‘குப்பை பரவுதலுக்கு' நிகராக ஒண்டுமே கண்டுபிடிபடேல்லை எண்டதில பெருமையா இருக்குப் பாருங்கோ.\nபி.கு-1: கனடாவிலையும் முத்தம் கூட்டுறனாங்கள், வின்ரரிலை. எல்ல குப்பை எல்லாம் வெள்ளையா, படு குளிரா இருக்கும் (ஸ்னோவைச் சொல்லுறன்). அடுத்தது வீட்டுக் குப்பைகளை அகற்ற எண்டு சொல்லி பச்சை, நீலம், சாம்பல் எண்டு மூண்டு கலரில மூண்டு கலன்கள் தந்திருக்கிறாங்கள் பாருங்கோ, வெள்ளிக்கு வெள்ளி தலையிடிதான். மற்றபடி கோடை காலத்தில Backyard இல சில பயிர்கள் போடுவினம். அதுவும் இல்லையெண்டால் அங்க வெயிலுக்க தோட்டம் செய்திட்டு இஞ்ச வந்த எங்கட சனம் முக்கால்வாசிக்கு விசர் பிடிச்சிடும்.\nபி.கு-2: யாழ்ப்பாண மக்களை எங்களை விடுங்கோ. உந்த வன்னிச் சனம் மும்முரமாய் வயல் செய்யிறதுகள். இப்ப அதுகளுக்கு வாழ்க்கையே உடைஞ்ச மாதிரி. என்ர மச்சாளின்ர புருசன் சொன்னார், ‘எங்களை எங்கட சொந்த இடங்களுக்கு விட்டா வயல் செய்து இழந்த சொத்தெல்லாம் 5 வருசத்தில மீட்டிடுவன்' எண்டு. உண்மைதான் பாருங்கோ. வெளிநாடுகளுக்கு வந்து உழைக்கிறதை விட வயலை நம்பி உழைக்கலாம்தான். ஆனா எல்லாத்துக்கும் சில சில விசயங்கள் கூடி வரோணும்தானே. பாப்பம்..\nஇலங்கை, சமூகம், வயல், வாழ்வியல், விவசாயம் | comments (7)\nவீரகேசரி வாரவெளியீடு 28 09 09\nஈழத்துமுற்றத்துக்கு வந்து நாட்கள்பல கடந்துவிட்டன.நவராத்திரிக்காக கடந்தவருடம் நான் எழுதிபத்திரிகையில்வெளியான கவிதையைமீள்பதிவிடுகிறேன்.\nஈழத்தில் புழங்கும் பயன்பாட்டுச் சொற்கள் வரிசையில் சில தின்பண்டங்கள் குறித்துப் பயன்படுத்தும் சொற்களை இங்கே தருகின்றேன். இங்கே பலகாரங்கள் அல்லாத தீனிப்பண்டங்கள் சிலவற்றின் பயன்பாட்டுச் சொற்களைத் தருகின்றேன்.\nதமிழ�� வழக்கில் \"சாக்லேட்\" (chocolate) என்று பரவலாகப் பயன்படுத்தும் சொல்லை ஈழத்து மொழி வழக்கில் சொக்கிளேற் என்று பயன்படுத்துவர்.\nMilk chocolate என்று ஆங்கிலத்தில் புழங்கும் இனிப்புப் பதார்த்ததை ஈழத்தில் பொதுவாக கண்டோஸ் என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் Kandos என்ற பெயரில் பிரபல நிறுவனமே இந்த இனிப்புப் பதார்த்தங்களை அங்கே தயாரித்து விற்பனைக்காகச் சந்தைப்படுத்துகின்றது. பின்னாளில் 80 களிலே Edna என்ற நிறுவனம் போட்டியாக இந்தத் தொழிலில் இறங்கியிருந்தாலும் Edna வின் உற்பத்திகளையும் கண்டோஸ் என்று பொதுவழக்கில் சிலர் பயன்படுத்துவது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.\nதமிழக வழக்கில் பிஸ்கெட் (biscuit) என்று அழைப்பதை ஈழத்து மொழி வழக்கில் பிஸ்க்ற் என்றும் கிராமப்புறங்களில் விசுக்கோத்து என்றும் அழைப்பார்கள். (சிலரை கேலி பண்ண விசுக்கோத்து என்று அழைப்பது வேறு கதை ;-))\nதமிழக சஞ்சிகைகளில் ரொட்டி என்று பழங்கும் சொல் கூடவே பிரெட் (bread) என்றும் பயன்படுத்தும் பண்டம் ஈழ வழக்கில் பாண் என்று மட்டுமே அழைக்கப்படும்.\nபாண் என்ற இந்த உணவுப்பொருள் வழக்கமான வடிவில் கிடைக்கும் அதே வேளை, சப்பையாக இருக்கும் ஒரு வடிவிலும் இருப்பது என் அறிவுக்கு எட்டியவரை ஈழத்தில் மட்டுமே கிடைக்கின்றது இதை றோஸ் பாண் அல்லது சப்பட்டைப் பாண் என்றும் அழைப்பார்கள்.\nஈழத்தவர் ஒருவர் சென்னையில் இருந்த வேளை ஒரு மளிகைக்கடைக்குப் போய் \"பாண் இருக்கா\" என்று கேட்க மளிகைக்கடைக்காரர் பேந்தப் பேந்த முழித்தாராம். பிறகு அவர் கடையினுள் நோட்டம் விட்டு கண்ணாடிப்பெட்டியில் இருந்த அந்தப் பாணைக் கண்டு \"இது தான் இதைத்தான் கேட்டேன்\" என்று சொல்லவும், மளிகைக்கடைகாரர் \"அட, பிரெட்ன்னு தமிழ்ழ சொல்ல வேண்டியது தானே\" என்றாராம் என்று வேடிக்கையாகச் சொல்லும் கதை உண்டு.\nதமிழக வழக்கில் பன் (bun)என்று பயன்படுத்தும் சொல், ஈழவழக்கில் பணிஸ் என்று அழைக்கப்படும். இனிப்பான, அல்லது இனிப்பு சேர்க்கப்படாத இந்தத் தின்பண்டம் பல வடிவில் கிடைக்கும். உருண்ட வடிவில் இருப்பது பொதுவாக பணிஸ் என்றும், நீள் கொம்பு வடிவாக இருப்பது கொம்பு பணிஸ் என்றும் அழைக்கப்படும்.\nபாண், பணிஸ் பற்றி வந்தியத் தேவன் ஈழத்து முற்றத்தில் முன்பு எழுதிய சுவையான பதிவு இதோ காலையும் நீயே மாலையும் நீயே\nதமிழக வழக்கில் மிட்டாய் (toffee) ��ழங்கும் பதார்த்தத்தினை ஈழத்துப் பேச்சு வழக்கில் ரொபி என்றே குறிப்பிடுவார்கள். கூடவே இனிப்புத் துண்டங்களாப் பொதி (pack)செய்யாமல் இருக்கும் பதார்த்தை \"இனிப்பு\" என்ற பொதுவான குறீயீட்டுப் பெயராக அழைக்கும் பண்பும் உண்டு. குறிப்பாக போத்தல்களில் நிரப்பியிருக்கும் தோடம்பழச் சுவை கொண்ட இனிப்புக்களை \"தோடம்பழ இனிப்பு\" என்று அழைப்பதோடு இவை விலையிலும் மலிவு என்பதால் குழந்தைகளின் விருப்புக்குரிய தேர்வாக இருக்கும்.\nமில்க் ரொபி, புளுட்டோ ரொபி (ஞாபகப்படுத்திய பகீ இற்கு நன்றி) போன்றவை பெரும்பாலும் உள்ளூர் உற்பத்திகளாகச் செய்யப்பட்டுச் சந்தைப்படுத்தப்படும்.\nமேலே படத்தில் இருப்பது பஞ்சு மிட்டாய் /பஞ்சு முட்டாஸ் படம் நன்றி: பதிவர் மீனாக்ஸ் வலைப்பதிவு\nமேலே படத்தில் இருப்பது தும்பு முட்டாஸ் , நன்றி துஷ்யந்தினி கனகசபாதிப்பிள்ளை\nபஞ்சு மிட்டாய் அல்லது பஞ்சு முட்டா என்ற இனிப்புப் பதார்த்தத்தை கோயில் திருவிழாக்காலத்தில் அதிகம் காணலாம். பொதுவாக மிட்டாய் என்ற சொற்பிரயோகத்துக்கு மாற்றீடாக ஈழமொழி வழக்கில் முட்டாஸ் என்ற சொல்லே பயன்பாட்டில் இருக்கின்றது. பஞ்சு முட்டாஸ் என்ற இனிப்புப் பதார்த்தை விட எங்கள் ஊர்க் கோயில்திருவிழாக்களில் தும்பு முட்டாஸ் எனப்படும் இனிப்புப் பண்டம் பெரும் கிராக்கியில் இருப்பதைச் சொல்லி வைக்க வேண்டும். காரணம் அதைக் கைக்கு அடக்கமான தாளில் சுற்றியே கொடுத்து விடுவார்கள். எடுத்துத் தின்பதும் இலகுவாக இருக்கும்.\nஅப்பளம் (ஞாபகப்படுத்திய சினேகிதிக்கு நன்றி) என்ற பெயரில் பல்வேறு நிறத்தில் தட்டையாகச் செய்யப்பட்ட பெரிய அப்பள வடிவில் இருக்கும் இனிப்புப் பதார்த்தமும் இருக்கின்றது, இது தமிழகத்தில் இருக்கின்றதா தெரியவில்லை. அதற்கான பதிலீட்டுச் சொல்லும் நான் அறியவில்லை.\nவட்டாரச்சொல் | comments (34)\nபாடசாலை நினைவுகள் எவ்வளவு பசுமையானதோ அதேபோல் ரியூசன் நினைவுகளும் அதே அளவு பசுமையானது. சினேகிதி எழுதிய \"ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள் \" ஒரு 8 ஆம் அல்லது 9 ஆம் வகுப்புடன் நின்றுவிட்டதுபோல் தெரிகிறது. ஆகவே உயர்தரத்தில் நாங்கள் செய்த குழப்பங்களும் பசுமையான நினைவுகளும் கொட்டில் காலத்து நினைவுகளாக, கொட்டில் என்றவுடன் கள்ளுக்கொட்டிலை நினைக்கவேண்டாம்.\nஉயர்தரம் படிக்கப்போக���ன்றோம் என்றவுடன் முதலில் எல்லோரும் கேட்கும் விடயம் எங்கையப்பு ரியூசன் போகப்போறாய் மட்ஸ் என்றால் வெக்டரிடம் போ அவர் தான் சரியான ஆள் இது ஒருவர், இன்னொருவரோ \"இல்லை இல்லை ஆரம்பத்தில் வெக்டரிடம் பார்க்க நல்லையா மாஸ்டரிடம் போ, அவர் தான் அடிப்படையில் இருந்து திறமாகச் சொல்லித் தருவார்\" என வகுப்புகள் தொடங்கமுன்னரே குளப்பத் தொடங்கிவிடுவினம்.\nஆனால் அந்தக் காலத்தில் நாம் ஆற்றை பேச்சைக் கேட்டோம். அதனால் கூட்டாளிப் பொடியள் போற ரியூசன் தான் எனக்கும். சாதாரண தரம் வரை இன்னொரு ரியூசனில் படித்துவிட்டு வதிரியிலுள்ள \"பீகொன்\" என்ற தியேட்டருக்கு எங்கள் வானரப் படை இறங்கியது.\nஅங்கே ஆரம்பத்தில் புதிய ஆசிரியர்கள் புதிய இடம் என்பதால் கொஞ்சம் அமைதியாகவே இருந்தோம். என்னுடைய பாடசாலை நண்பர்கள், ஏனைய பாடசாலையில் படித்து முன்னைய ரியூசன் நண்பர்கள், அத்துடன் பல புதிய முகங்கள், பருத்தித்துறை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை என பல இடங்களில் இருந்தும் வந்தவர்கள் தான் பலர்.\nபெண்வரிசையில் பெண்கள் அவர்களுக்குப் பின்னால் ஆண்கள் என முதல் சில நாட்கள் அனைவரும் இருந்தோம். நாம் செய்த அட்டகாசங்களில் எங்களை முன்னுக்கு விட்டுவிட்டு பெண்களை பின்னால் இருத்திவிட்டார்கள். இந்தக் கொடுமை உயர்தரம் முடியும்வரை தொடர்ந்தது.\nபெளதிகவியல் ஆசிரியர் திரு.வர்ணம் அவர்கள், சந்தேகம் எதுவும் இருந்தால் எழும்பிக்கேட்க வெட்கப்பட்டால் துண்டில் எழுதிக்கொடுங்கோ என்றார். இதுதான் சாட்டு என நம்மடை வாரணப் படை ஒருமுறை விஜய் படமான பூவே உனக்காகப் பாடலான \"ஆனந்தம் ஆனந்தம் பாடும்\" பாடலில் வரும் வரியான \"காதலோடு வேதங்கள் 5 என்னுங்கள்\" என்ற வரி சரியா நாங்கள் படிக்கின்ற காலத்தில் வேதங்கள் என்றால் 4 எனத் தான் படித்தோம் என எழுதிக்கொடுத்தால், மனிசன் யார் எழுதியது என்பதை அந்த துண்டை வந்தவழியே அனுப்பி கண்டுபிடித்து ஒரு கிழிதான். பெரும்பாலும் மாணவர்களை அவர் ஏசுவதில்லை.\nஇரசாயனவியல் ஆசிரியர் அன்பாக தில்லை என அழைக்கப்படும் திரு. தில்லைநாதன் ஆசிரியர், இவர் வல்லைவெளி தாண்டி வருபவர் என்பதால் எப்படியும் கொஞ்சம் லேட்டாகத் தான் வருவார். இதனால் இவர் பாடம் வரும்வரை எங்கள் சில்மிசங்களும் கொழுவல்களும் நடக்கும். எங்கடை வகுப்பில் சில பெண் பிள்ளைகள் தில்லை சேரின் பாடத்திற்க்கு இருப்பதில்லை அவர்கள் இன்னொரு ஆசிரியரிடம் இரசாயனவியல் படிக்கச் செல்பவர்கள். ஒருநாள் தில்லை சேர் வழக்குத்துக்கு மாறாக நேரத்துக்கு வந்துவிட்டார். முதல் பாடம் முடிய இவர்கள் கொட்டிலை விட்டு வெளியே செல்ல நாங்கள் சும்மா இருக்காமல் அவர்களின் பட்டப் பெயர்களைச் சொல்லிக் கத்த அதிலை ஒருத்தி எங்களுக்கு அடிப்பன் என கைகாட்டியதும் அதனைத் தில்லை சேர் பார்த்ததையும் நாங்கள் பார்க்கவில்லை.\nஅண்டைக்கு முழுநேரமும் எங்களுக்கு இரசாயனவியலுக்குப் பதிலாக எச்சும் பெண்களுடன் எப்படி நடக்கவேண்டும் என தில்லை சேர் பாடம் எடுத்தார். அப்படி ஒரு பேச்சு ஒருநாளும் நாங்கள் எந்த ஆசிரியரிடமும் கேட்கவில்லை. இதில் எனன் விசேடம் என்றால் அண்டைக்கு சகல பெண்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆண்களை மட்டும் வைத்துக்கொண்டுதான் அர்ச்சனை நடந்தது.\nபிறகு பேப்பர் கிளாஸ் காலங்களில் எங்கடை சங்கரலிங்கம்(ஆறரை அடி உயர மனிதர்) அண்ணையின் ரியூசனில் பின்னேரம் 6 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 மணிக்குத் தான் வகுப்பு முடியும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து வகுப்புக்கு வருகின்ற பெண்களை நாங்கள் தான் மெய்ப்பாதுகாப்பாளர்கள் போல் அவர்களின் வீடுவரை கொண்டு சென்று விடுவது. இத்தனைக்கும் அதுகள் எங்களுடன் கதையாதுகள், முன்னால் செல்வார்கள் நாங்கள் பின்னால் செல்லவேண்டும், ஏதாவது கதை கேட்டால் யாரும் பார்த்தால் பிரச்சனை என மெதுவாகச் சொல்வார்கள். ஒருக்கால் இருட்டிற்க்குள் இரும்பு மதவடி தோட்டத்திற்க்கை விழுந்து, நாய் திரத்தி என பல அனுபவங்கள் இருக்கின்றன. இப்போ அந்த நண்பிகள் குடும்பமாக வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இருக்கின்றார்கள்.\nபிறகு நெல்லியடி மொடேர்னில் பெளதிகவியல் பேப்பர் கிளாஸ் கணேசன் ஆசிரியரிடமும் வெக்டர் ஆசிரியரிடமும் எங்களுக்கு முன்னைய பட்சுடன் போனோம். கணேசன் சேர் வகுப்பிலை யாரும் நித்திரை கொண்டால் உடனே அவரைத் தட்டிக்கேட்பார் \"யார் கனவிலை வந்தது என\", ஆண்கள் என்றால் மீனாவோ ரம்பாவோ எனக்கேட்பார், பெண்கள் என்றால் \"ரஜனியோ, கமலோ\" எனக் கேட்பார், ஒருக்கால் இப்படித்தான் ஒரு பெடியனைக் கேட்க அவன் \"மீனாவும் ரம்பாவும் அல்ல, பக்கத்து லொஜிக் வகுப்பில் இருக்கும் சியாமளாதான் கனவில் வந்தாள்\" என்றான் வக���ப்பே சிரிப்புத் தான்(சேர் உட்பட).\nஉப்பிடி நிறையக் கதைகள் இருக்கின்றது, உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனைய கதைகள் மீண்டும் வரும்.\nஅனுபவம், பம்பல், ரியூசன் | comments (17)\nரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள்...\nஊரில பள்ளிக்கூடங்கள்ல என்னதான் ஒழுங்காப் படிப்பிச்சாலும் ரியூசன் போகாட்டால் நமக்கெல்லாம் விடிவில்லை.விடிய 5 மணிக்கெல்லாம் பனி கொட்ட கொட்ட நித்திரை தூங்க தூங்க போனது இங்கிலிஷ் ரியூசனுக்கு. 5 மணிக்கு தொடங்கிறது இரவு 7-8 மணி வரைக்கும் படிப்பு படிப்புத்தான். நாங்கள் கொஞ்சப்பேர் சேரந்து நாவலடியில இருக்கிற ஒரு மாஸ்டர் வீட்ட\nஇங்கிலிஷ் ரியூசனுக்குப் போவம். 4 பெட்டையளோட ஒரு பெடியன் வெளவால். அவன்ர அம்மா விடிய அரை இருட்டில அவனுக்கு பவுடர் எல்லாம் பூசி அனுப்பி விடுவா. பாவம் அவன் விதியே என்டு வருவான் எங்களோட.தனிய வரேக்க கதைக்க மாட்டான். நசுக்கிடாமல் இருப்பான். பிறகு பின்னேரம் மற்றப் பாடங்களுக்கு ரியூசனுக்கு வரேக்க மற்றப் பெடியங்களோட சேர்ந்த உடனதான் அவனுக்கு வாய் திறவடும். விடிய ரியூசனுக்குப் போட்டு வரேக்க அங்க பக்கத்தில இருக்கிற கொஞ்சம் பெரியண்ணாமார் எங்களோட வாயடிக்கிறதுக்காக பள்ளிக்கூடப் பட்டப் பெயர்களைச் சொல்லி இல்லாட்டி 'எடியே கறுப்பி கொக்காவையும் கூட்டிக்கொண்டு வாறது ரியூசனுக்கு' என்டுவினம். வெளவால் கொஞ்சம் தூரத்திலதான் வருவான். தனக்கு எதும் கேக்காதமாதிரி அப்பாவி மாதிரி மூஞ்சையை வைச்சுக்கொண்டு போவான். நாங்களும் நல்ல திறம்தானே. கறுவா கட்டக்கரி அம்மம்மாட்ட சொல்லி விடுறன் (அப்ப அம்மம்மாமார் பெடியங்களுக்கு காது முறுக்கிறது)இப்பிடி ஏதாவது சொல்லுவம். என்ன பிரச்சனையெண்டால் இந்த அண்ணைமார் ஏதொ ஒருவிதத்தில சொந்தக்காரர இருப்பினம். பெருசா வாய் விடேல்லாது. அளவுக்கு மீறினால் வீட்ட சொன்னால் அவை சொல்லுவினம் அங்கள் சும்மா ஆசைக்குச் சொல்றாங்கள். உங்களை ஆர் வாய்காட்டச் சொன்னதெண்டு.\nபிறகு பின்னேரம் ரியூசனுக்குப் போனால் அங்க ஒரே சண்டைதான். ஒவ்வொருநாளும் புதுப்புது விதமான சண்டை வரும்.5ம் ஆண்டு ஸ்கொலர்சிப் வகுப்பெடுத்தது ஈசாக்கா.அநேகமா எல்லாருக்கும் விருப்பமான ரீச்சர். அவாக்கு எங்கட சண்டை தீர்த்து வைக்கிறதே பெரிய பாடு. அநேகமாச் சண்டையைத் தொடக்கிறது பெடியங்களாத்தா���ிருக்கும். சண்டை முற்றினால் சண்டை பிடிக்கிற பெடியனைப் பிடிச்சு பெட்டையளுக்கு நடுவில இருக்க விட்டிடுவா. பெட்டையளில முட்டக்கூடாதெண்டு வாங்கில்ல 2 பக்கமும் bag புத்தகங்கள் எல்லாம் எடுத்து வைச்சிட்டு மூஞ்சையைத் தூக்கி வைச்சுக்கொண்டு அடிக்கடி முறைச்சுக்கொண்டு இருக்குங்கள் மூஞ்சூறுகள். ஈசாக்கா வீட்ட ஸ்பெசல் கிளாஸ் அல்லது நாடகம் பழக எண்டு போய் அங்கயும் சண்டையெண்டால் பாவம் ஈசாக்கான்ர அம்மா கூட வந்து விலக்குப்பிடிப்பா சில நேரம்.\nஅதெல்லாம் முடிஞ்சு அடுத்தடுத்த வகுப்புகளுக் வந்தால் படிப்பில போட்டி கூடிடும். பத்தாதக்கு வாத்திமார் வேற எரியுற நெருப்பில எண்ணையை விடுற மாதிரி அடிக்கடி போட்டி வைப்பினம். பெட்டையள் ஒரு ரீம். பெடியங்கள் ஒரு ரீம். எங்கட ரீமுக்கு கேட்ட கேள்விக்கு நாங்கள் பதில் சொல்லாட்டால் அவங்களுக்குப் போயிடும் கேள்வி. 1-2 மார்க்ஸ் இடைவெளியில வெற்றி வந்தால் நாங்கள் அவங்களை அலாப்பியெண்டுறது அவங்கள் எங்களை அலாப்பியெணடுவாங்கள். வெல்லுற ரீம் தோக்கிற ரீமை முறைச்சுக்கொண்டேயிருக்கும். அதுவும் பெட்டையள் கனக்க வாயடிச்சால் ஒரு சிரிப்புச் சிரிச்சுக்கொண்டே அப்பண்ணா சொல்லுவார் 'வாறவன் பாடு கஸ்டந்தான்' (அப்பண்ணா கணிதம் விஞ்சாம் சமூகக்கல்வி இப்பிடி எல்லாம் படிப்பிச்சவர் சதாபொன்ஸ்ல் - இப்ப உயிரோட இல்லை.அவரைப்பற்றித் தனிப்பதிவு போடணும்).\nஏதும் கணக்குத் தந்து போட்டு பெட்டையளின்ர மெதட்ல வேணுமென்டு பிழைகண்டுபிடிப்பார். பெடியங்களுக்குச் சப்போட் பண்றார் என்டு நாங்கள் கத்துவம். அவங்கள் அப்பண்ணா எங்களுக்குச் சப்போட் பண்றார் என்டு வாங்கிலுக்கு மேல ஏறி நிண்டுகொண்டு கத்துவாங்கள். இங்கயும் இந்தச் சொந்தக்காரப் பெடியங்கள் இருந்து துலைப்பாங்கள் அதால நாம என்ன செய்தாலும் சொன்னாலும் வீடுவரைக்கும் போயிடும்.\nகொஞ்சக்காலம் தூரத்துச்சொந்தக்காரர் ஒராள் ரியூசனுக்கு director ஆ வந்திட்டார். அவற்ற மகன் வேற என்ர வகுப்பு.மனுசன் வகுப்புக்கு மேற்பார்வை செய்ய வரேக்க வாத்திமாரிட்ட வேற சொல்லிடும் இவள் எனக்கு மருமகள் என்டு. கறுமம் இதை இப்ப இங்க வந்துச் சொல்ல சொல்லி யாரு கேட்டது. பெடியங்கள் ஒருபக்கம் கத்துவாங்கள். எனக்குப் பயமா வேற இருக்கும். யாரும் குழப்படி செய்தாலும் சொந்தக்காரப்பிள்ளையளுக்கு��்தானே அடி விழுறது. சொந்தமெண்டால் யாரும் கேக்கமாட்டினம்தானே. அதும் அவர் தன்ர மகன்களுக்கே ரத்தம் வாறளவுக்கு அடிக்கிற ஆள். இப்பிடி நான் ரியூசனில சுதந்திரமா இருக்கப் பல தடைகள் ஆனால் தடைகளைக் கண்டு துவளும் இனமா நாங்கள் :) எதையும் தாங்கும் இதயம் :)\nநான் கனக்க அடிவேண்டினது தமிழ் படிப்பிச்ச மாஸ்டரிட்டதான்.அவருக்குப் பெட்டையள்ல ஏதோ கோவம். எங்கடா அடிக்கலாம் என்டு திரிவார். எங்களுக்கு மட்டுமில்ல பெரியக்காவைக்கும் அடிச்சிருக்கிறார். காதல் தோல்வியோ என்னவோ. யார் செய்ற பாவம் எப்பிடியெல்லாம் விளையாடுது. வகுப்புக்கு முன்னால தோட்டம். தோட்டத்தில வேலை செய்றாக்களை வாய் பார்த்துக்கொண்டிருந்ததுக்காக அவரிட்ட நான் அடி வாங்கியிருக்கிறன். பிறகு அந்த மாஸ்டர் நிர்வாகத்துடன் பிரச்சனைபட்டு அவரை வரவேண்டாம் என்டு சொல்லிட்டினமாம்.\nஎங்களோட படிச்ச பெடியங்கள் சில பேர் facebook இருக்கிறாங்கள். கிட்டடில ஒருத்தர் message பண்ணியிருந்தார். அதுவும் தன்ர பட்டப்பெயரைப் போட்டு ஞாபகம் இருக்கோ என்டு கேட்டு. ஓமோம் நீர் வைச்சிருந்த அந்த bag கூட ஞாபகம் இருக்கெண்டு பதில் போட்டன்.நிறையப்பேர் கொழும்பிலும் வெளிநாட்டிலும்தான் இருக்கிறாங்கள். என்னோட நடுக அராத்துப்படுற ஒரு பெயடின் இப்ப என்ன செய்றான் என்டு விசாரிச்சன் ..அவன் சிலோன் பாங்ல வேலை செய்றானாம்.அவன் சரியான கட்டைப்புட்டு ஆனால் சத்தமெண்டா தொண்டைகிழியக் கத்துவான் :)கையை வேற ஆட்டி ஆட்டிக் கதைப்பான். இப்பிடி 12 வருடங்களுக்குப்பிறகு பழைய வால்கூட்டங்களுடன் கதைத்தது சந்தோசமாத்தான் இருந்தது. ஆனால் அவங்கள் செஞ்ச அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமே. கிணத்தில தண்ணி குடிக்கப்போனால் பெட்டையள் வந்தால் தண்ணி ஊத்த மாட்டாங்கள். வாளியைப் பொத்தெண்டு வைச்சிட்டுப் போடுவாங்கள். இதை ஒருநாள் யாரோ ஒரு வாத்தியார் பார்த்திட்டு முறைப்பாடு செய்ததால பெட்டையள் என்டாலென்ன பெடியங்கள் என்டாலென்ன கிணத்தில இருந்து தண்ணியள்ளினா வாளில தண்ணிமுடியும் வரைக்கும் தண்ணிகுடிக்க வாறாக்களுக்கு ஊத்தோணும். இவங்கள் ஒருநாள் வாளிக்க குட்டிப்பாம்பு ஒண்டு நிண்டது கண்டிட்டும் காணாத மாதிரி ஒரு பிள்ளை தண்ணிகுடிக்க குனிஞ்சாப்பிறகு ஊத்திறமாதிரி ஊத்திட்டு பாம்பு என்டிட்டு ஓடிட்டாங்கள். அது பாவம் ஒரே அழுகை. சைக்கிள��� சீட்ல வெடிகொளுத்திப்போட்டிருக்கிறாங்கள். தாங்கள் செய்ததெல்லாத்தையும் நாங்கள் செய்தது என்டு பொய் சொல்லி மாட்டி விடுவாங்கள். இதால எத்தின தரம் மொத்த வகுப்புக்கும் சேர்ந்து punishment கிடைச்சிருக்கு. அதும் அப்பண்ணா சரியான பிடிவாதக்காரன். தான் நினைச்ச பதில் வரும் வரைக்கும் விடவே மாட்டார். கோவத்தில வகுப்பெல்லாம் கூட கான்சல் பண்ணியிருக்கிறார். இப்ப அப்பண்ணாவும் இறந்த பிறகு ரியூசன் எப்படி நடக்குதோ தெரியா. என்ர அம்மா சித்தி மாமாக்கள் என எல்லாரும் படித்த ரியூசன் அது.\nஎன்னடா ரியூசன் என்டாலே பெடியங்களைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறன் என்டு நினைக்காதயுங்கோ. ரியூசனை நினைச்சால் வாற சந்தோசமான விசயங்கள் மட்டும் எழுதியிருக்கிறன். சோகங்களை உள்மனது ஞாபகம் வைத்துக்கொள்வதில்லையாம். நவசியண்ணா (இன்னுமொரு கணித ஆசிரியர் - அப்பண்ணாவின் அண்ணா) அவர் மந்திகை வைத்தியசாலையில் உடல் நலமற்று இருந்தது நாங்கள் பார்க்கப் போனது பிறகு அவர் ஒருநாள் இறந்துபோனது நாங்கள் எல்லாம் அந்த மாமரத்தின்கீழ் நின்று கதறிக் கதறி அழுதது இப்படி எல்லாமே ஞாபகம் வருது. அங்கு படித்த யாரும் இங்கு இருப்பின் தொடர்ந்து எழுதுங்கள்.\nஎங்க போய்த் துலைஞ்சிட்டிங்கள் எல்லாரும்\nகொஞ்சநாளாவே முத்தம் முந்தின மாதிரிக் கலகலப்பா இல்லை என்ன செய்றீங்கள் எல்லாரும். நான்தான் ஏதோ வேலை நேரமில்ல என்டால் உங்களுக்கென்ன என்ன செய்றீங்கள் எல்லாரும். நான்தான் ஏதோ வேலை நேரமில்ல என்டால் உங்களுக்கென்ன உங்களுக்கென்ன வேலையா வெட்டியா ( பின்ன நாங்க மட்டும் என்ன மேமிலாந்திக்கொண்டே இருக்கிறம் என்று ஒருதரும் கேக்காதயுங்கோ)\nஎப்பவும் பம்பலடிச்சுக்கொண்டிருக்கிற மணியாச்சியையும் காணேல்ல. எண ஆச்சி எங்கண போட்டாய் உன்ர செல்லக்காலால ஓடி வாணை :)\nபழையபடி எல்லாரும் ஒவ்வொருநாளும் எழுதுங்கோ இல்லாட்டி நான் அகப்பைக்காம்பால அடி போடவேண்டி வரும் சொல்லிட்டன் :) அப்ப நான் போட்டு வரட்டே.\nநீண்ட கோடைக்குப் பின் மேகம் கறுத்து காற்று பலமாக வீசியது. நிலத்தில் இருந்த இலைச்சருகு, குப்பை கூளங்கள் யாவும் காற்றில் சுழன்று சுழன்று மேலே எழுந்தன. மரங்கள் காற்றில் முறிந்து விழும் என்ற நிலைக்கு ஆடின. பெரிய மழைத்துளிகள் பூமியில் விழுந்தன. அப்போது ஒரு வாசனை மூக்கைத் துளைக்கும். அது��ான் மண்ணின் வாசனை. இந்த வாசனை எங்கள் நாட்டிற்கு(குடாநாடு)தான் சொந்தமென நினைக்கிறேன். அப்போது அங்கே நுகரும் வாசனை அற்புதமாய் இருக்கும். நாம் வேறு இடங்களிலும் வசித்திருக்கிறோம். அப்படி ஒரு வாசனையை நுகர்ந்ததில்லை. அப்படி வாசனை வரும் என்றால் அது சாக்கடை வாசனையாய் தான் இருக்கும். மழைத்துளிகள் விழுந்ததும் மண் சிலிர்க்கும். புழுதி அடங்கும். வாட்டத்தில் இருக்கும் மரங்கள் மழைநீரைக்கண்டதும் சிலிர்த்து மேலெழும்.\nமழைவரப்போகிறது என்றால் எங்கோ இரைச்சல் கேட்கும். மழை வரப்போகிறது என்பது விளங்கும். இந்த மழை இங்கே வர எவ்வளவு நேரம் எடுக்கும் என ஒரு கணிப்பு இருக்கும். அதற்கு தகுந்தபடி பக்கத்தில்மழை நிலத்தில் விழமுதல் எவ்வளவு வேகத்தில் போக முடியுமோ அவ்வளவு வேகத்தில் ஓடிச்சென்று வீட்டில் புகமுடியும். இதுதான் எங்கள் மண்ணின் வாசனை. இங்கே இரைச்சல் இல்லை. மழை வரும் அறிகுறியும் தென்படாது. மழை இல்லை என்று வெளியே சென்றால் ஐந்து நிமிடத்தில் மழை பெய்யும். நல்ல மழை பெய்யும்போது முற்றத்தில் மழை நீர் வெள்ளமாய் ஓடும். அதிலே மழைத்துளி வழிந்து நீர்க்குமிழி போடும். அவை பார்ப்பதற்கு மனோரம்மியமாக இருக்கும். அதிலே பழைய கொப்பி பேப்பர் எல்லாம் கப்பல் செய்வதற்கு பயன்படும். முற்றத்தில் கப்பல் ஓடும். கரை சேரும் தாழ்வாரத்தில்.இதுவும் எங்கள் மண்ணிற்கே உரித்தான வாசனைதான்.முற்றமோ மண்ணோ இல்லாத இடத்தில் அதன் அழகையோ வாசனையையோ உணர முடியுமா நீண்ட மழைக்காலம் நீடிக்கும்போது சிவப்பு கம்பளிபூச்சிகள் வழி எங்கும் செல்லும். அவை பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சிதான். வண்டுகள் ரீங்காரமிடும். மின்மினிகள் ஒளியூட்டும்.\nமார்கழி தை மாதத்தில் பனிக்காலம் வரும். அக்காலத்தில் இரவு நல்ல குளிராக இருக்கும். அந்தக்குளிரில் போர்த்திக்கொண்டு படுத்திருக்கும்போது இருக்கும் சுகம் எங்கும் கண்டதில்லை. அந்த பனிக்குளிரின் குளிர்காற்று அலாதியானது. இதுவும் எங்கள் மண்ணிற்கே உரித்தான மண்வாசனைதான்.\nதடுக்கி வழும் இடமெல்லாம் கோவில் உண்டு. மக்கள் பக்தியுடன் கோவில் தரிசனம் செய்வரர்கள். எந்த நேரமும் அங்கு செல்லலாம். எப்போதும் திறந்திருக்கும். அங்கே வியாபாரம் இல்லை பக்தி மட்டுமே உண்டு. அதுவும் எங்கள் மண்ணின் வாசனையே.\nகூட்டினுள் தாம் இருந்த வேளை\nகிணற்று நீர் இம்மண்ணிற்கே உரித்தானது. சுண்ணாம்புப்பாறையால் வடிகட்டப்பட்டு கீழே செல்கிறது. அவ்வண்ணம் சென்ற நீரை வெட்டுக்கிணறு,குழாய்க்கிணறு என்பவற்றின் மூலம் மேலே எடுத்து குடிப்பதற்கு, குளிப்பதற்கு, பயிர்களுக்கெனப் பயன்படுத்துகிறார்கள்.இந்த நீரில் அசுத்தம் ஏதும் இல்லை. அந்நீர் களைப்புக்கு நல்ல மருந்தாகும். அதனைக் குடித்ததும் உற்சாகமாய் இருக்கும். இதுவும் எங்கள் மண்ணின் வாசனையே.\nஆவணி மாதம் பிறந்துவிட்டால் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானுக்கு திருவிழா என்று பொதுவாக வடமராட்சி எங்கும் எல்லோரும் கொண்டாட தயாராகிவிடுவார்கள்,நல்லூரானைத் தொடர்ந்து சந்நிதியானுக்குத்தான் திருவிழா பதினைந்து நாள்கள்,அன்னதானக்கந்தன் என்று உலகம் புகழ்பாடும் சந்நிதி முருகனை நோக்கி எல்லோரும் படையெடுப்பர்,சில அடியார்கள் பொதுவாக அங்கேயே இருந்துவிடுவதுண்டு,அங்கேயே இருந்து முருகன் புகழைப்பாடியபடியும் வேண்டிய வரங்களை பிரார்த்தித்தபடியும் கூடியிருப்பர் சந்நிதியின் சந்நிதானத்தில்,\nதூக்குக்கவடிகள் பறவைக்காவடிகள் கரகங்கள் இழுவைக்காவடிகள் என்று காவடிகளுக்கும் குறைவில்லை.\nகுறைவில்லை என்று சொன்னால் அங்கு சென்றவர்களுக்கு தெரியும் ஒன்றுக்கு பின் ஒன்றாக தூக்கு காவடிகள் மற்றும் பறவைக்காவடிகள் வரிசைவரிசையாக வரும்,அவற்றைப்பார்க்கும்போது மயிர்கூர்ச்செறியும்,பக்திரசம் மேலிடும்,\nகதிர்காமக்கந்தனுக்கும் செல்வச்சந்நிதிக்கும் நிறையவே தொடர்புகள் இருப்பதால் இதை சின்னக்கதிர்காமம் அல்லது பால கதிர்காமம் என்று கூட இதை அழைப்பார்கள்,இதை விட அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட கதிர்காமம் போன்ற தோற்றப்பாடுடன் கூடிய முகப்புத்தோற்றம் அழகுடன் அமைந்திருக்க முருகப்பெருமானுக்கு இந்தமுறைதிருவிழா சிறப்புடனே நடந்தேறியிருக்கிறது.\nஇந்த ஆலயத்தில் காணப்படும் விருட்சம் பூவரசு,\nமிகவும் பழமை வாய்ந்ததாக காணப்படும் இந்த விருட்சமும் வணக்கத்துக்குரியதாகும்,எப்போதும் அடியவர்கள் அதனடியில் இருந்தவாறே முருகன் புகழைப்பாடியபடியே பிரார்த்திப்பர்.\nஅதைவிட பக்திரசச்சொற்பொழிவுகள்,மற்றும் முருகன் புகழ் பாடும் கீர்த்தனங்களின் இசை நிகழ்வுகள், என்று இன்னோரன்ன நிகழ்வுகள் முருகன் வீதிகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும்.குறிப்பாக தொண்டைமானாறு ச ந் நிதியான் ஆச்சிரமப்பேரவை இதில் முக்கிய பங்கை வகிப்பதுண்டு.ஆச்சிரமத்தில் ஒவ்வொரு நாளும் முருகப்பெருமானின் வீதிவலத்திற்குப்பின் ஏதாவது ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும்,அதில் முருகன் புகழ் பாடி அதனைத்தொடர்ந்து அன்னதானம் கொடுப்பர்,அவர்கள் பரம்பரை பரம்பரையாக தந்தை வழியில் இப்போது முருக பக்தன் மோகன் அவர்களால் இது பரிபாலிக்கப்பட்டு வருகிறது.இதை விட முருகன் சந்நிதானத்திலும் அடியார்களின் முருகன் இசைப்படலம் இசைக்கபட்டுக்கொண்டேயிருக்கும்.\nஇப்படியாக முழுவதும் பக்திமயமாக தொண்டைமானாறு முருகன் வீதியெங்கும் விளங்கும்,\nஇதைவிட இந்த ஆலயத்தின் பின் புறமாக உள்ள தொண்டைமானாறில் எல்லோரும் நீராடுவதுமுண்டு,\nசிறுவர்களும் பெரியவர்களும் நீராடி முருகனின் இறையருளை பெற்றிட வேண்டுவர்.சற்று ஆற்றில் கும்மாளங்க்களுக்கும் குதூகலங்களுக்கும் குறைவில்லை.\nஅதைவிடசில பாடசாலைகள் சந்நிதியானின் தேர் மற்றும் தீர்த்ததிருவிழாக்கு விடுமுறை கூட அளித்துவிடும்,சிறியவர்கள் இதில் பெரிய மகிழ்ச்சி,\nஇப்படியாக சந்நிதியானுக்கு திருவிழா என்றால் பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோருக்கு ஒரே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும்தான்,பக்தி பரவசங்களுடன் மகிழ்ச்சிகொண்டாட்டங்களுக்கும் குறைவேயில்லாமல் நிகழும் சந்நிதியான் தீர்த்தமாடி உலகெங்கும் வாழும் எம் தமிழ் மக்களுக்கு அருள்பாலிப்பாராக\nபிற்குறிப்பு: இந்த சந்நிதியானின் புகைப்படங்களை எனக்கு அளித்த நண்பர் உமாசங்கார் அவர்களுக்கு நன்றி\nஅனுபவம், ஈழம், கோயில், யாழ்ப்பாணம் | comments (5)\nகோடை காலங்களில் எப்பொழுதாவது மின்சாரம் தடைப்படும் நாட்களில்தான் இரவுகளில் மொட்டைமாடியில் உறங்கும் எண்ணம் உதிக்கிறது. அதன் தரையும் வெப்பம் உமிழும்தான் எனினும் இரவில் நேரம் கடக்கும்போது தென்றல் சற்றுச் சினேகமாகி குளிராக வீசும். பகல் முழுதும் அனல் சுமந்தலைந்த காற்று, இரவாகுகையில் நிலவிடம் போய்க் குளிர்ச்சியை வாங்கிவருகிறது. இதமான ஒரு தாலாட்டினைப் போல உடல் தடவித் தடவி வீசிப் போகிறது.\nஅப்படியான ஒரு நிலையில்தான் மொட்டைமாடி உறக்கம் வாய்த்தது. மொட்டைமாடிகள் அகலமான தொட்டில்கள். ஆட மாட்டாது. அசைய மாட்டாது. எனினும் மனதில் நிம்மதி நிறைந்தி���ுப்பவர்களுக்கு அதன் பரப்பெங்கும் ஆழமான உறக்கத்தை ஏந்திவருகிறது. அறைக்குள் விடிகாலைவரை சிறு வெளிச்சமும் தன்னை அண்டாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவர்களுக்கு மொட்டை மாடி உறக்கம் சரிப்பட்டுவராது என நினைக்கிறேன்.\nஇங்கெல்லாம் விடிகாலை நான்கு மணிக்கே உலகின் முதல் கீற்று கண்தடவிப் பார்க்கிறது. பிறகு மரண வீட்டுக்குத் தொலைவிலிருந்து வரும் உறவுகள் போல, சிறிது சிறிதாகக் கீற்றுக்கள் சேர்ந்துவருகின்றன. அத்தோடு காற்றை விழுங்கிய வெயிலைப் பின்னாலேயே கூட்டிவருகின்றன.\nகோடை காலக் காலை வெயில் சுளீரென அடிக்கும். அதன் மறைமுகக் கரங்களால் 'உறங்கியது போதும்.விழித்துக்கொள்' என உடல் தட்டித் தட்டி எழுப்பும். புருவங்கள் சுருக்கி, சிறிதாய் விழி திறந்துபார்க்க வானம் மிக அழகான நீல நிறத்தைத் தன் மேல் பூசிக் குளித்து, வெயிலில் காய்ந்துகொண்டிருக்கும். மொட்டை மாடிக்கருகில் மரங்களிருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். இளங்காலையில் சிறு குருவிகள், பட்சிகள் அவற்றில் வந்தமர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும். கிளியின் ஓசையை 'கீ கீ' என்பது போல, பூனையின் ஓசையை 'மியாவ்' என்பது போல சில பட்சிகளின் ஓசையை என்னால் மொழிபெயர்க்க இயலவில்லை. அதன் ஒலியை உள்வாங்கும்போது இரசிக்கத் தெரிகிறது. ஆனால் தமிழின் எந்த எழுத்துக்களால் அதனைச் சுட்டி விளிப்பது எனத் தெரியவில்லை.\nபறவைகள் மனிதரை விடவும் அறிவார்ந்தவை என எண்ணுகிறேன். சில மனிதனின் மொழியை அப்படியே உள்வாங்கி மீளப் பேசுகின்றன. அதற்காக அவை எழுதி வைத்துக் கொள்வதில்லை. ஆய்வுகள் செய்வதில்லை. ஆனாலும் பேசுகின்றன. மனிதனால் இவ்வளவு வளர்ந்தும், இவ்வளவு கற்றும் பறவைகள் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கின்றன என அதன் மொழியைக் கிரகிக்க முடியவில்லை. கற்றுக் கொள்ள முடியவில்லை.\nபறவைகளுக்கும் எனக்குமான உறவுகள் சிறுவயதிலிருந்தே வாய்த்தது. எனது சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு முன்பிருந்த வயலில் கோவணம் கட்டி வயலுழும் விவசாயியுடனும், ஏர் சுமக்கும் எருமை மாடுகளுடனும் சேர்ந்து சேற்றில் கால்கள் முழங்கால்வரை புதையப் புதைய அலைந்திருக்கிறேன். நாற்று முளைத்து பிடுங்கி நடும் காலங்களில் நானும் என் சிறுவிரல்களால் நாற்று, நாற்றாய்ப் பிரித்து சேற்றில் ஊன்றியிருக்கிறேன். அவ்வேளை காலுக்குக் கீழால் நண்டுகள் குறுகுறுக்கும். எனினும் கடித்து வைத்ததில்லை. வயல் அறுவடைக் காலங்களில் கூலிப் பெண்கள் வெட்டித் தரும் கதிர்களைக் கட்டுக் கட்டாகக் கொண்டு சேர்த்து அடுக்கியிருக்கிறேன். உடலெல்லாம் அரிக்கும். எனினும் அதிலோர் ஆனந்தம் இருக்கிறது. பின்னர் அக் கட்டுக்களையெல்லாம் ஒன்றாக அடுக்கி, மாடுகளைக் கொண்டு கதிர்களை மிதிக்கச் செய்வார்கள். எல்லாம் முடிந்த பின் நிலத்தில் கிடக்கும் நெல்லை மட்டும் கூட்டியெடுப்பார்கள். வைக்கோல் தனியாகக் குவியும்.\nஅறுவடைக் காலங்களில் சில சமயம் வெட்டப்பட்ட கதிர் நாற்றுக்களுக்குள் சின்னஞ்சிறு குருவிக் கூடுகளிருப்பதைக் கண்டிருக்கிறேன். வயற்குருவி, நெல்லுக்குருவி அல்லது மழைக்குருவியின் கூடாக இருக்கலாம். அதற்குள் சில சமயம் முட்டைகளும், குஞ்சுகளும் கூட இருந்திருக்கின்றன. வண்ண வண்ண முட்டைகளை மூலையொன்றில் ஒன்றாகச் சேர்த்துவைத்திருக்கிறேன். குஞ்சுகளை தாய்ப்பறவை வந்து எடுத்துப் போகட்டுமென அப்படியே கூட்டுக்குள் விட்டு வைத்திருக்கிறேன். மொட்டையாகிப் போன வயலில் தாய்க் குருவிகள் வந்து இரைந்து இரைந்து தன் கூட்டினைத் தேடும். தாய்க் குருவிகளைக் கண்டதும் எனது கைக்குள் கூட்டினை வைத்து வான் நோக்கி ஏந்தி நிற்பேன். அவை ஒரு போதும் அருகினில் வந்து குஞ்சுகளை எடுத்துப் போனதில்லை.\nஎங்கள் வீட்டுவேலியில் அடர்ந்து போய்க் குட்டையாகி பூக்காத, காய்க்காத எலுமிச்சை மரமொன்று இருந்தது. அதன் உட்புறத்தில் ஒரு முறை கொண்டைக் குருவிகள் கூடுகட்டி விட்டன. குருவிகள் அருகிலாச் சமயம் ரகசியமாக எட்டிப் பார்ப்பேன். நான் பார்த்திருக்க முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, அவையெல்லாம் பறக்கப் பழகியபின்பு கூடு வெறுமையாகிப் போகும். கூடும் இற்றுப் போய்விடும். பிறகோர் நாள் சோடிக் குருவிகள் மீண்டும் பறந்துவரும். புதிதாய்க் கூடு கட்டும். முட்டையிடும். குஞ்சு பொறிக்கும். எல்லாம் பறக்கப் பழகிய பின்பு கூடு இற்றுப் போகும். இப்படியாக ஒரு சுழற்சி முறையில் நடைபெற்று வருகையில் காய்க்காத குட்டை எலுமிச்சை மரம் முட்டைகளைப் பூவாகப் பூப்பது போலவும், குஞ்சுகளைக் காயாக்கிப் பார்ப்பது போலவும் தன்னை மலடென்று காட்டிக் கொள்ளாமல் மகிழ்வோடு காற்றில் அசைந்தாடும்.\nஎல்லாம் நல்லபடியாகத்தான் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஓர் நாள் ஒரு திருட்டுப் பூனை அம் மரத்தின் கிளைகளுக்கிடையில் ஒளிந்திருந்த சிறு கூட்டைத் தன் பேய்நகங்களால் பிய்த்தெறிந்து குஞ்சுகளை ருசி பார்த்து விட்டது. சோடிப் பறவை வந்து குஞ்சுகளைத் தேடிக் கீச்சிட்டு மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. அவை மரத்திடம் இது குறித்து நியாயம் கேட்பது போலத் தோன்றியது. 'நல்லபடியாகப் பார்த்துக் கொள்வாயென்றுதானே உன்னிடம் விட்டுப் போனோம்' எனச் சண்டை பிடிப்பது போலிருந்தது. அதன் பிறகு எக்காலத்திலும் அக்குருவிகள் அம்மரத்தில் கூடு கட்டவென வரவில்லை. பின்னர் எந்தக் குருவிகளும் வரவில்லை. பின்னர் மரம் குற்றவுணர்வால் இற்றுப் போகத் தொடங்கியது.\nஎன் வீட்டில் சிறு குழந்தைகள் நடமாடத் தொடங்கிய நேரம், வீட்டுத் திண்ணையில் எப்பொழுதும் முறுக்குத் துண்டுகள், பிஸ்கட் துகள்கள் சிதறிக் கிடக்கும். இளங்காலையிலேயே சாம்பல் குருவிகளும், மைனாக்களும் வந்து அவற்றை இரையெனக் கொத்திக் கொண்டிருக்கும். இம் மைனாக்கள் வருவதை வீட்டுச் சிறுவர்கள் மிக நன்றாக அவதானித்திருக்கிறார்கள். சிறுவர்களின் அவதானம் நம்மை விடவும் கூர்மை வாய்ந்தது. மைனாக்களுக்கு முதலில் திண்ணையில் உணவிட்டு, பிறகு தலைவாசலில் உணவிட்டு, பிறகு சிறிது சிறிதாக வீட்டுக்குள்ளேயே வந்துபோகப் பழக்கியிருந்தார்கள். அவை வெகு இயல்பாக உள்ளே வந்து உணவுண்டு சென்றன. அவை வந்து அச்சமேதுமின்றி திருப்தியோடு உண்டு செல்வது வீட்டிலிருந்த எல்லோருக்குமே மிக ஆனந்தமாக இருந்தது. பிறகு வந்த அடைமழை நாட்களில் மைனாக்கள் வரவில்லை. பெய்த மழையில் அவை தங்கள் பழகிய தடங்களை மறந்து போயிற்று. மழை அழித்துப் போயிற்று.\nஅதன் பிறகு ஒரு சேவலும் கோழிகளும் வளர்த்தோம். அது அதிகாரம் அதிகமிக்க சிவப்பும் மஞ்சள் நிறமும் கலந்த அழகுச் சேவல். பெரிய சேவல். வீட்டார் தவிர்ந்த வேறு யாராவது நமது வீட்டு எல்லைக்குள் நுழைந்தால் பழக்கப்படுத்திய காவல் நாயைப் போல விரட்டி விரட்டிக் கொத்தக் கூடியது. மேலே பாய்ந்து பாய்ந்து விரட்டக் கூடியது. அது போல இல்லை அதன் பெட்டைக் கோழி. மிகச் சாதுவானது. காலையில் கூட்டினைத் திறந்துவிட்டதும் எங்கோவெல்லாம் போய் மேயும். சரியாகப் பத்து மணிக்கும் பதினொரு மணிக்குமிடையில் வீட்டுக்கு வந்து முற்றத்தி���் கிடந்த அதன் கூட்டுக்குள் ஏறி முட்டையிட்டுச் செல்லும். அதன் முட்டைகளைச் சேர்த்து வைத்து நாங்கள் ஒரு முறை அதனை அடைகாக்க வைத்து பன்னிரெண்டு குஞ்சுகளைப் பெற்றோம். கைக்கடக்கமான கோழிக் குஞ்சுகள் மிக அழகானவை. அவையும் பார்த்திருக்க வளர்ந்தன.\nஎல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கின்றன என எண்ணி மகிழ்ந்த நாட்களில்தான் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட கோழிக் குஞ்சுகள் ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கின. சில காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அனாதைப் பிணங்கள் போல உடலில் காயங்களோடு முற்றத்தில் இரத்தம் வடியச் செத்துக் கிடந்தன. பிறகுதான் இரவுகளில் திருடனைப் போல வரும் கீரிப் பிள்ளைகள் வேட்டையைக் காட்டுவது புரிந்தது. நாம் ஆசையாகப் பார்த்து இரசித்து வளரும் உயிர் கண்ணெதிரே செத்துக் கிடப்பதை காணச் சகிக்கமுடிவதில்லை ஒரு போதும். மிகுந்த கவலையடையச் செய்யும் கணம் அது. பிறகு எஞ்சியிருந்த எல்லாக் கோழிகளையும் அதன் குடும்பத்தோடு விற்றுவிட்டோம்.\nஅதன் பிறகு நடந்ததுதான் சுவாரஸ்யமானது. முற்றத்தில் கோழிக்கூடு பாழடைந்து போய் வெறுமையாகச் சில மாதங்கள் அப்படியே கிடந்தன. நான் அதைப் புதுப்பித்தேன். கீரிப்பிள்ளைகள் வந்துபோன ஓட்டைகளை அடைத்தேன். நெளிந்திருந்த வலைக்கம்பிகளைச் சீரமைத்தேன். உயிர்கள் வாழ்ந்துபோன பரப்பு வெறுமையாகக் கிடக்கக் கூடாதென நான் வீட்டில் சொல்லி, கழுத்தில் சிவப்பு மாலையிட்ட பச்சைக் கிளியொன்றை கடையில் வாங்கிவந்து வளர்க்கத் தொடங்கினேன். அது பேசப் பழக்கும் பருவம் தாண்டிய கிளி. கூட்டுக்குள் தவறியேனும் விரலொன்றை இட்டால் கொத்திவிடும் முரட்டுக்கிளி. கொய்யாவும், பச்சை மிளகாயும், பழங்களும், பிசைந்த சோறும், பிஸ்கட்டும் இட்டுவளர்த்து வந்தோம். அதன் கூட்டுக்குள் எப்பொழுதும் பழங்களும் உணவுப் பொருட்களும் இறைந்து கிடக்கும்.\nஇதுபோல கோடை நாளொன்றின் மாலைவேளையொன்றில் அந்தக் கிளிக் கூட்டிற்கு வெளியே அடைக்கப்பட்ட வலைக்கம்பிகளில் தொங்கியபடி இன்னுமொரு கிளியைக் கண்டோம். கூட்டுக்குள்ளிருந்த கிளி தன் உணவைக் கொத்தியெடுத்து, வெளியிலிருந்த கிளிக்குத் தன் சொண்டுகளால் ஊட்டிக் கொண்டிருந்தது. இது சில நாட்கள் தொடர்ந்தது. ஒரு நாள் கூட்டின் கதவை இலேசாகத் திறந்துவைத்து தூரத்திலிருந்து பார்த்திருந்தேன். பல நிமிடங்கள் கழிந்தபின்னர் வெளியிலிருந்த கிளி தானறியாமலே உணவின் மேல் ஈர்க்கப்பட்டு, அல்லது மற்றக் கிளியின் மேல் ஈர்க்கப்பட்டு கதவு வழியாகக் கூட்டுக்குள் வந்துவிட்டது. கதவை அடைத்து விட்டேன்.\nஅவை இரண்டும் கூட்டுக்குள் இடைவிடாது காதல் செய்தன. இரண்டுமாகச் சேர்ந்து உணவிடும்போது, தண்ணீர் வைக்கும் போது என் கைகளைக் கொத்திக் காயப்படுத்தின. இனி வளர்க்கச் சரிப்பட்டு வராது என உணர்ந்த நாளில் கூட்டினைத் திறந்து கிளிகளைப் பறக்கவிட்டேன். சடசடத்துப் பறந்த கிளிகள் அருகிலிருந்த மாமரத்தில் போய் நின்றன. பிறகு எங்கோ தொலைவு நோக்கிப் பறந்தன. எப்பொழுதாவது சில கிளிகள் மாம்பழம் கொத்த வருகையில் அவற்றுக்குள் அவையிரண்டையும் கண்களால் தேடுவேன்.\nபிறகு அதே கூட்டுக்குள் லவ்பேர்ட்ஸ் வளர்த்தேன். கிளிவகைதான் எனினும் சிறியவை. பல வர்ணங்களைக் கொண்டவை. விடிகாலையில் எழுந்ததுமே வாய் ஓயாத மனிதர்களைப் போலச் சத்தமாகக் கதைத்துக் கொண்டிருப்பவை. மிக அழகானவை. இரு சோடிகள் வாங்கிவந்து கூட்டினுள் இட்டேன். ஆணும் பெண்ணுமாகத் தனித்தனியே பிரிந்து அவை காதல் செய்தன. கொஞ்சிக் கொண்டன. பருகவென வைக்கும் நீரில் குளித்துக் கொண்டன. பட்சிகளை விற்றவரின் ஆலோசனைப் படி கூட்டுக்குள் செதுக்கித் துளையிட்டு மூடிய தேங்காய் மட்டைகள் இரண்டைத் தொங்கவிட்டேன். அவை முட்டைகளிட்டன. அடை காத்தன. குஞ்சுகள் பொறித்து அவையும் வளர்ந்து பெரிதாகின. இதில் ஒரு பிரச்சினை இருந்தது. ஆண் பட்சிக்கோ, பெண் பட்சிக்கோ சோடி இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. சோடியில்லையென்றால் அத் தனிப் பட்சி மற்ற எல்லாப் பட்சிகளோடும் மிக மூர்க்கமாக, இரத்தம் கசியச் சண்டையிடும். கொத்திக் கொள்ளும்.\nஅதனால் கூட்டுக்குள் தனிப்பட்சி உருவாகினால் உடனே அதனை வேறு தனிக்கூட்டுக்கு மாற்றி அதை மட்டும் விற்றுவிடுவேன். இப்படியாகக் குருவிகள் பார்த்திருக்கப் பெருகிற்று. உணவிட்டுச் சமாளிக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியாக தேங்காய் மட்டைகளைத் தொங்கவிடக் கூட்டுக்குள் இடமற்றுப் போயிற்று. அதைவிடவும் முக்கியமாக, விடிகாலையில் எல்லாமாக எழுப்பும் சத்தத்தில் வீட்டில் எல்லோரினதும் உறக்கம் போயிற்று. பிறகு அவற்றை அக் கூட்டோடே விற்றுவிட்டோம். இப்பொழுது முற்றத்தில் எந்தக் கூடுகளும் இல்லை. வளர்ப்புப் பட்சிகளும் இல்லை.\nஇவையெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள். நாம் நேசித்துப் பாதுகாக்கும் எதுவும் நம்மை விட்டுப் பிரிந்துபோனால் எளிதில் மறந்துவிடுவதற்கில்லை. பறவைகள் வானில் பறக்கையில் தங்கள் தடங்களை விட்டுப் போவதில்லை. மனிதக் கண்ணுக்குப் புலப்படா வான்வெளிப் பாதைகளை அவை தம் விழிகளில், பறக்கப் பயன்படும் சிறகுகளில் ஒளித்துவைத்துக் கொண்டிருக்கின்றன. சரியான திசையில், சரியான இலக்குகளுக்குப் போய்ச் சேர அப் பாதைகள் வழிகாட்டுகின்றன. பாதைகள் மட்டுமிருப்பினும் போதாது. பறக்கும் சுதந்திரம் வேண்டும். வாழும் சுதந்திரம் வேண்டும். தனது இருப்பைத் தான் தீர்மானிக்கும் உரிமை வேண்டும்.\nபட்சிகளுக்கே இப்படியென்றால் ஆதி முதல் ஒன்றாக வாழ்ந்து வரும் ஒவ்வொரு மனிதனிடமும் வாழ்வு குறித்தான எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும் எவ்வளவு ஆசைகள் அவனை வழிநடத்தியிருக்கும் எவ்வளவு ஆசைகள் அவனை வழிநடத்தியிருக்கும் சுதந்திரமாக, தனது இருப்பை, தனது பாதையைத் தேர்ந்தெடுத்த மனிதன் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பான் சுதந்திரமாக, தனது இருப்பை, தனது பாதையைத் தேர்ந்தெடுத்த மனிதன் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பான் அவனது வசிப்பிடங்களில் பிற ஏதேனுமொரு காரணியால் அவனது அமைதிக்குப் பங்கம் வரும்வரையில் நான் மேற்சொன்ன லவ்பேர்ட்ஸ் பறவைகள் போல ஒன்றாகச் சோடியாகக் கலந்து மகிழ்வாகப் பேசி மகிழ்ந்து, சிரித்து... ஒவ்வொரு மனிதனும் தன் கணங்களை மகிழ்வோடு நகர்த்தியிருப்பான்.\nஅது போன்ற மனிதர்கள்தான் இன்று முள்வேலி திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு நகர்த்தப்பட்டிருக்கிறார்கள். எனக்கே நான் நேசித்த பட்சிகள் குறித்தான நாட்கள் இன்னும் மறக்கவில்லை. நினைக்கும் கணந்தோறும் அவை வண்ணச் சிறகுகளை அசைத்தபடியும் அதன் மொழிகளை உதிர்த்தபடியும் மனம் முழுதும் பறந்துகொண்டே இருக்கின்றன. தனக்கான மண்ணில் அழகாகக் கூடுகட்டி வாழ்ந்து, ஆயுதங்களின் அறுவடை நாளில் தம் கூட்டினைக் குடும்பத்தைத் தொலைத்துத் தனித்துப் போன அப்பாவி வயற்குருவிகளாய் இன்று அடுத்தவேளை உணவை, நீரை அந்நியரிடம் எதிர்பார்த்தபடி பசியோடும், உடல் வருத்தங்களோடும் காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களுக்குள் எத்தனை பட்சிகள் இருக்கும் பட்சிகளை விடுவோம். அவர்களது பால்யங்களுக்குள், பழைய நாட்களுக்குள் வந்துபோனவர்கள் சுகமாயும், வலியாயும் எத்தனை தடங்களை விட்டுப் போயிருப்பார்கள் பட்சிகளை விடுவோம். அவர்களது பால்யங்களுக்குள், பழைய நாட்களுக்குள் வந்துபோனவர்கள் சுகமாயும், வலியாயும் எத்தனை தடங்களை விட்டுப் போயிருப்பார்கள் அந்த மனங்களுக்குள் தாம் நேசித்த எத்தனை எத்தனை மனிதர்கள் இருப்பார்கள் அந்த மனங்களுக்குள் தாம் நேசித்த எத்தனை எத்தனை மனிதர்கள் இருப்பார்கள் தம் வாழ்வு குறித்தான எத்தனை எத்தனை கனவுகள், ஆசைகள் இருந்திருக்கும் தம் வாழ்வு குறித்தான எத்தனை எத்தனை கனவுகள், ஆசைகள் இருந்திருக்கும்\nநான் ஒற்றைக்கிளிக்கு உணவிட்டுக் காட்டி, தந்திரமாக மற்றக் கிளியையும் பிடித்ததைப் போல, பத்து ஏக்கர் நிலத்துக்குள், பல இலட்சம் மக்கள் சேர்க்கப்பட்டு, இன்று அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முள்வேலி எல்லைக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். கோழியின் குஞ்சுகளைக் கீரிப் பிள்ளைகள் இழுத்துச் சென்று, இரத்தம் வடிய வடியக் கொன்று தின்றதைப் போல இளைஞர்கள், யுவதிகள் ஏதும் செய்யவியலாக் கதறல்களுக்கு மத்தியில் எந்தத் திசைக்கென்றறியாது, என்ன நோக்கங்களுக்கென்றறியாது இழுத்துச் செல்லப்படுகிறார்கள். வாழ்வு குறித்தான உரிமைகளும், ஆசைகளும், கனவுகளும் அப்படியே அழிந்து போக சடலங்களாகிப் போகிறார்கள். முள்வேலிக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கும் எல்லா உயிர்களின் வாழும் உரிமையை, இருப்பின் அசைவுகளை அதைத் தாண்டிய ஆயுதக் கரங்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.\nநம் உடலில் சாதாரண ஒரு சிறு கீறலுக்கே எவ்வளவு துடித்துப் போகிறோம் சிறு உராய்வு, குருதிக் கசிவுக்கே எத்தனை மருந்திடுகிறோம் சிறு உராய்வு, குருதிக் கசிவுக்கே எத்தனை மருந்திடுகிறோம் அங்கெல்லாம் அழிவாயுதங்கள் தம் பசி போகச் சப்பித் துப்பியவையாய் அங்கவீனர்களாக கை இழந்து, கால் இழந்து எஞ்சிய உயிரோடும், எஞ்சிய உடலுறுப்புக்களோடும் ஒழுங்கான மருத்துவ வசதிகளின்றி, வலிகளில் துடித்தபடி பல்லாயிரக் கணக்கானோர், ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகப் பரிதவித்துக் கிடக்கிறார்கள். உறவுகள் அழுதழுது ஓய்ந்து பார்த்திருக்கப் பலர் செத்துப் போகிறார்கள். இன்னும��� ஒரு வேளை உணவின்றி, நீரின்றி பட்டினியால் பலர் செத்துப் போகத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் நேசிக்கும் உயிர்கள் நாம் பார்த்திருக்க உயிரற்றுப் போவதென்பது, அசைவற்றுப் போவதென்பது எவ்வளவு வேதனைக்குரிய விடயம் அங்கெல்லாம் அழிவாயுதங்கள் தம் பசி போகச் சப்பித் துப்பியவையாய் அங்கவீனர்களாக கை இழந்து, கால் இழந்து எஞ்சிய உயிரோடும், எஞ்சிய உடலுறுப்புக்களோடும் ஒழுங்கான மருத்துவ வசதிகளின்றி, வலிகளில் துடித்தபடி பல்லாயிரக் கணக்கானோர், ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகப் பரிதவித்துக் கிடக்கிறார்கள். உறவுகள் அழுதழுது ஓய்ந்து பார்த்திருக்கப் பலர் செத்துப் போகிறார்கள். இன்னும் ஒரு வேளை உணவின்றி, நீரின்றி பட்டினியால் பலர் செத்துப் போகத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் நேசிக்கும் உயிர்கள் நாம் பார்த்திருக்க உயிரற்றுப் போவதென்பது, அசைவற்றுப் போவதென்பது எவ்வளவு வேதனைக்குரிய விடயம் எவ்வளவு துயரத்தை அது எடுத்துவரும்\nஅந்தத் துயரங்களையெல்லாம் மனதிலும் உடலிலும் சுமந்தவாறு அங்கு உங்கள் தாய், தந்தையரைப் போன்றே பெற்றவர்கள் இருக்கிறார்கள். உங்கள் நண்பர்களைப் போன்றே நண்பர்கள் இருக்கிறார்கள். உங்கள் பெண்களைப் போன்றே பெண்கள் இருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளைப் போன்றே குழந்தைகள் இருக்கிறார்கள். எல்லோருமாக மொத்தத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் இருக்கிறார்கள். எல்லோருக்குமாக வதைப்படவும் ஆயுதங்களாலும், பட்டினியாலும், நோயாலும் செத்துப் போகவும் இப்பொழுது இருப்பவர்கள் மட்டும் போதும்.\nஇன்னும் முந்தைய வலிகளின்போது வடுக்கள் சுமந்து, உயிர் வாழவென அகன்றுபோய் வேற்று தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களையெல்லாம் மீளவும் தம் தேசத்துக்கு அழைத்துக் கொள்ளப்போவதாகக் காற்றோடு வரும் செய்திகள் சொல்கின்றன. இருப்பவர்களுக்கே இடமற்று, உணவற்று, நீரற்றுப் போனநிலையில், இருப்பவர்களுக்கே வாழும் உரிமைகளற்ற நிலையில், எம் அகதிகளை ஏந்தியிருக்கும் நாடுகளே... அது மட்டும் உண்மையானால், உங்களையே நம்பிவந்த எம் மக்களை, உங்கள் சக மனிதர்களை இம் முட்சிறைகளுக்குத் திருப்பியனுப்பிவிடாதீர்கள். உங்கள் தேசத்தின் ஒரு மூலையில் அவர்கள் உயிருடனாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.\nகொல்லும்போது வெறுமனே பார்த்திருந்���து போல, கொல்லப்படவும் மனிதர்களை அனுப்பி அவர்களது கண்ணீரால், இரத்தத்தால், உயிர்களால் உங்களுக்கான சாபங்களை நிரப்பிக்கொள்ளவேண்டாம்.\nஇறுதியாக எனது பழைய கவிதையொன்று \n* மீஸான் கட்டை - கல்லறை அடையாளம் / நடுகல்\n# நன்றி - யுகமாயினி இதழ் - ஜூலை, 2009\n# நன்றி - புகலி இணைய இதழ்\n# நன்றி - திண்ணை இணைய இதழ்\nஅனுபவம், இடம், இலங்கை, ஈழம், எழுத்தாளர், கவிதை, சமூகம், பிரதேசம் | comments (1)\nமுருகையன் எனும் முடியா நெடும்பகல்\nஈழத்தின் மூத்த கவிஞர் இ.முருகையன் பற்றிய தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிட்ட நினைவு மலர் சில நாட்களும் முன்னர் வாசிக்க கிடைத்தது. அதனைப் பற்றிய சிறிய விளக்க குறிப்பே இந்தப் பதிவு.\nமூத்த கவிஞர் இ.முருகையன் என்ற தலைப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் திரு.சோ.தேவராஜாவின் குறிப்புடன் கவிஞர் முருகையனின் வாழ்க்கை குறிப்பு ஆரம்பிக்கின்றது.\nமுருகையனின் படைப்புலகும் மொழிச் சிந்தனையும் என்ற தலைப்பில் திரு.சி.சிவசேகரம் அவரது மொழி ஆற்றல் பற்றி எழுதியிருக்கிறார்.\n\" தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்க்கு முருகையன் ஆற்றிய பணியைப் பற்றி அவருடன் அரச கரும மொழித் திணைக்களத்திற் பணியாற்றியோர் மட்டுமே முழுமையாக அறிவர். தமிழில் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் கற்பிக்கத் தேவையில்லை என்று நினைத்தோருக்கும் தமிழரின் வாயிற் புதிய கலைச் சொற்கள் நுழையாத விதமாக அவற்றைப் புனைவோருக்கும் நோக்கங்கள் வேறாயிருந்தாலும் அவர்களது போக்கிற் போக விட்டிருந்தால் நவீனச் சிந்தனைகளைத் தமிழிற் கூறுவது இயலாமலே போயிருக்கும். 1957 முதல் 1960களின் இடைப்பகுதிவரை முற்போக்கான பார்வையுடைய அறிஞர்களுடன் இணைந்து முருகையன் ஆற்றிய பணியின் விளைவாகத் தமிழ்க் கலைச் சொற்கள் வளமும் செழுமையும் பெற்றன.\"\nஇவ்வாறு திரு.சிவசேகரம் முருகையனின் மொழி ஆற்றலைப் பட்டியலிடுகின்றார்.\nகவிஞர் கல்வயல்.வே.குமாரசாமியின் முருகையன் என்ற எண்சீர் விருத்தக் கவிதையும் இரண்டு வெண்பாக்களும் முருகையனின் சிறப்பை இயம்புகின்றன. (கவிதையில் நான் கொஞ்சம் பலவீனம் அந்தக் கவிதைகள் என் பார்வைக்கு வெண்பாவாகவும் எண்சீர் விருத்தமாகவும் தெரிந்தபடியால் அப்படி எழுதியிருக்கின்றேன்)\n\"கவிதை, கட்டுரை, நாடகம், பா நாடகம், பாட்டுக்கூத்து, வானொலி நாடகம், பாடநூலாக்கம், கலைச் சொ��்லாக்கம், மொழி பெயர்ப்பு முதலான பல்வேறு துறைகளில் முருகையன் ஈடுபட்டார். செய்வன திருந்தச் செய்யும் சங்கற்பத்துடன் அவர் செயற்பட்டதால் அவர் தொட்டன யாவும் துலங்கின\" என பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் தன்னுடய மானிட முன்னேற்றத்தை விழைந்த முருகையன் என்ற கட்டுரையில் முருகையனின் பல்வேறு துறைகள் பற்றி கூறியிருக்கின்றார்.\n1960களின் தொடக்கத்தில் நன் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கு ஆதர்சமாக அமைந்த மூன்று முக்கியமான கவிஞர்களுள் முருகையனும் ஒருவர், மற்றவர்கள் நீலாவணன் ,மஹாகவி என ஈழத்தின் கவிதை மூம்மூர்த்திகள் பற்றி ஆரம்பித்து முருகையன் பற்றிய பல்துறை ஆய்வுகள் பற்றிய சுருக்கமான விடயங்களுடன் வீரகேசரியில் வெளிவந்த, பேராசிரிய எம்.ஏ.நுஃமானின் \"தன் படைப்புகளால் நிலைத்து வாழும் முருகையன்\" என்ற கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கின்றது.\n\"முருகையன் பொதுவுடமை இயக்கத்தின் மாக்சிச லெனினிச நிலைப்பாட்டை முன்னெடுத்த கட்சியுடனும் அதன் தோழர்களோடும் நெருக்கமாக இருந்து வந்தார். கட்சியின் முடிவுகள் தீர்மானங்கள் பற்றி அறிந்துகொள்வதிலும் அவை பற்றிய தனது கருத்துகள் ஆலோசனைகளை முன் வைப்பதிலும் அவர் தனது பங்கை வகித்து வந்தார்\" என்று சி.கா.செந்தில்வேல் முருகையன் அவர்கள் எப்படி ஒரு பொதுவுடமைவாதியாக இருந்தார் என்ற கருத்துகளை \"பொதுவுடமை இயக்கத்திற்க்கு உரமிட்டு நின்றவர்\" என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.\n\"செம்மை+எளிமை= முருகையன்\" என்ற தலைப்பில் சோ.பத்மநாதன் எழுதிய அவரின் கவிதைகள் பற்றிய சுருக்கமான கட்டுரையில்\nவராதாம் ஒரு சொல்லும் \"\nஎன்ற யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டபோது பாடியது.\nபழைய சுமை எங்களுக்கு \"\nஎன்பது ஓர் அற்புதமான கவிதை. தமிழர் சமுதாயம் மீது வைக்கபப்ட்ட துணிச்சலான விமர்சனம்.\nஎன முருகையனின் கவிதைகள் பற்றிய தன் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்துகின்றார்.\nபழைய சுமை எங்களுக்கு \"\nஎன்ற கவி வரிகளை வைத்து\n\"தமிழ் மக்களும், சிங்கள மக்களும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட, கவிஞர் முருகையன் குறிப்பிடும் \"இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமையை\" இறக்கி வைக்க இயலாதவர்களாக தமது வாழ்க்கைப் பயணத்தை இடர் மிகுந்த காட்டு வழியில் துயரங்கள் இழப்புகளுடன் தொடர நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்\" என \"கவிஞர் முருகையனின் ஒரு கவிதைப் படிமம்\" என திரு. க.தணிகாசலம் குறிப்பிட்டுள்ளார்.\n\"பாடு பொருளையும் செய்யுள் வகைகளையும் பொறுத்தவரை, ஈழத் தமிழ் கவிதை, இலக்கியப் பரப்பில் விரிவும் ஆழமும் கொண்ட கவிதைகளைப் படைத்தோருள் அவர் முதன்மையானவர் என்பேன். அவரது பா நாடகங்களும் குறுங்காவியங்களும் ஈழத் தமிழ்க் கவிதைக்கு பெருமை சேர்ப்பன. அனைத்திலும் மேலாக அவரது செய் நேர்த்தி அனைவரும் பின்பற்ற உகந்தது. \" என புதிய பூமியில் திரு.சிவா என்பவர்களால் எழுதப்பட்ட \"முருகையனின் கவிதையின் உயர்வும் உன்னதமும்\" என்ற ஆக்கமும் சுவையாக இருக்கின்றது.\nஇது தவிர தேசிய கலை இலக்கிய பேரவை வவுனியாக் கிளை, சிவநெறிக் கலாநிதி இராசையா ஸ்ரீதரன் , பயில்நிலம் மாணவர்கள், புதிய மலையகம் மகேந்திரன், எஸ்.டொன் பொஸ்கோ போன்றவர்களின் கண்ணீர் அஞ்சலிகளும், இதயராசன், பூமகன், மு.நாவலன், சிங்காரம் மலர், அழ பகீரதன் போன்றவர்களின் கவிதாஞ்சலிகளும் முருகையன் புகழ் பாடுகின்றன.\nபின்னிணைப்பாக கவிஞர் முருகையனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளும் கட்டுரைகளும், அத்துடன் இவரின் நூல்களின் பட்டியல்களும் நாடகங்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளன.\nசிறிய நூலாக இருந்தாலும் முருகையனின் பெருமைகளை திறம்படச் சொல்லியிருக்கும் பாங்குக்கு தமிழ்பேசும் நல்லுலகம் என்றைக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவைக்கு நன்றியுடையவர்களாகவே இருக்கும்.\nமூத்த கவிஞர் முருகையன் அவர்கள் தமிழ்க் கவிதைக்கு மிக்க வளஞ் சேர்த்தவர். அவரைக் \"கவிஞர்க்குக் கவிஞர்\"(A poet's Poet) எனப் பேராசிரியர் கைலாசபதி அழைத்தது வெறும் புகழுரையன்று. அது அவர் ஆய்ந்தறிந்து சொன்ன பேருண்மை. கவிஞர் என்ற வகையிலும் கவிதை சார்ந்த படைப்புகளுடுமே பலரும் முருகையன் அவர்களை அறிவர் என்பதாற் திறனாய்வு, மொழியியல், மொழி பெயர்ப்பு முதலாய பல்வேறு துறைகளிலும் அவரது சீரிய பங்களிப்புப் பற்றிப் பேசப்படுவது குறைவு. எனினும் முருகையன் அவர்களது பெருஞ் சிறப்பு மானிடஞ் சார்ந்த, விஞ்ஞான ரீதியான, மனித நேய உலக நோக்கு. அதுவே அவரை நெறிப்படுத்தியதும் நம்மனைவர்க்கும் இனிய ஒருவராக அவரை என்றென்றும் வைத்திருபதுமாகும். அவரது அமரத்துவமான ஆக்கங்களுடும் அதுவே நம்முடன் தொடர்ந்து வாழும்.\nஇலங்கை, எழுத்தாளர், கவிதை, முருகையன் | comments (3)\nமசுக்குட்டி, எரி புழு, அ���்டை\nஎன்ர மூண்டு வில்லன்மாரைப் பற்றி இந்தப் பதிவில எழுதப்போறன். எனக்கு இண்டைக்கும் இவை மூண்டு பேரையும் நினைச்சா தூக்கிப் போடும் பாருங்கோ. ஏனோ தெரியேல்லை இவயளைக் கண்டா எனக்கு வெறுப்பும் பயமும் கலந்து ஒரு புதுவிதமான உணர்வு வரும்பாருங்கோ. இனி இவையளைப் பற்றிப் பாப்பம்.\nஇவையள்ள எனக்குத் தெரிஞ்சு இரண்டு வகை. ஒருத்தர் இந்த முருங்கை, வாழை இதுகள்ள இருக்கிற வெள்ளை மசுக்குட்டி. மற்றவர் முள்முருங்கையை வதிவிடமா வச்சிருக்கிற கறுத்த மசுக்குட்டி. இவையள் பூவரசு மா போன்ற மற்ற மரங்களிலையும் இருப்பினம். வெள்ளை மசுக்குட்டி பற்றின ஞாபகம் 1991க்குப் போகும். நாங்கள் இந்தியாவுக்குப் போட்டு வீட்ட திரும்பின நேரம். அப்பர் கொழும்பிலை நிண்டவர். ஒரு நாள் படுத்திட்டு காலமை எழும்பிறன் உடம்பெல்லாம் தடிப்பு. நல்ல வெக்கை எண்டுட்டு கதவைத் திறந்து விட்டிட்டுப் படுத்தனாங்கள். ஞாயிற்றுக்கிழமை எண்டபடியால் அம்மா என்னைப் பிந்தி எழும்ப விட்டவ. கருமம் பிடிச்ச வெள்ளை மசுக்குட்டி பக்கத்திலை இருந்த முருங்கை மரத்திலை இருந்து, காலமை வெயிலுக்கு கூட்டமா இறங்கி, படுக்கை வரை வந்திட்டுது. தடிக்கவும் கடிக்கவும் தொடங்க ஐயோ ஆத்தேரோ எண்டு குழறினனான். அக்கா வெங்காயம் எல்லாம் பூசி என்னவோ எல்லாம் செய்துதான் ஒருமாதிரி கடியும், தடிப்பும் குறைஞ்சது. அண்டேல இருந்து மசுக்குட்டிக்கும் எனக்கும் உறவு தொடங்கீச்சுது.\n1996ல கொஞ்சக் காலம் கரணவாயில எங்கட மாமி வீட்ட இருந்தனாங்கள். அங்க இரு கறுத்த மசுக்குட்டிப் பண்ணையே இருந்தது. எனக்கு வெள்ளை மசுக்குட்டியக் கண்டா அருவருப்பா இருக்கும். கறுத்த மசுக்குட்டியக் கண்டா கடிக்கவே தொடங்கீடும். இதுக்காகவே 11 வயதிலையும் என்னை மடியிலை வச்சிருப்பார் அப்பா. அந்தளவு பயம். அதுவும் இந்தக் கறுப்பு மசுக்குட்டி சரியான மொத்தம் வேறை. இதுக்காகவே நான் கரணவாய்ப் பக்கம் போறது குறைவு. கொஞ்ச நாள் பொறுத்து மாமி வீட்டச் சுத்தி இருந்த எல்லா முள்முருக்கு மரங்களையும் வெட்டி, முட் கிளுவை போட்டு அடைச்சவ. பேந்து தகரம் போட்டு அடைச்சவ.\nமசுக்குட்டியள் என்னை வீட்டில மட்டும் பயப்படுத்தேல்லை. எங்கட பாலர் பள்ளிக்கூடத்திலை குப்பை பொறுக்கச் சொல்லி விடுறவை முந்தி. அதிலை ஒரு மாமரத்திலை மசுக்குட்டி இருந்து படுத்தின பாட்டை மறக்கேலாது. அதே போல குழவியடி அம்மனிலை ஒருமுறை காலமை வெய்யிலுக்கு முருங்கையில இருந்து இறங்கின மசுக்குட்டிப் படையையும் மறக்கேலாது. அதே போல் ஹாட்லீல படிக்கேக்க ஈசப்பாவின்ர விஞ்ஞானக் கொப்பியிலை மேலை இருந்து வந்து விழுந்த கறுத்த மசுக்குட்டியையும் மறக்கேலாது. இவேன்ர தொல்லை தாங்காமல் நான் வாழைப்பழம், முருங்கக்காய் கறி, முருங்கை இலை வறை இதெல்லாம் சாப்பிடிறதே இல்லை எண்டால் பாருங்கோவன்.\nஇவருக்கு ஏன் இந்தப் பேர் வந்தது எண்டு தெரியேல்லை. ஆள் கறுப்பும் பச்சையும் கலந்த ஒரு கலரில பாக்க மயிர்க்கூச்செறியிற மாதிரி இருப்பர். புல்லுகளிலைதான் இவர் வாசம் செய்வார். ஆள் கடிப்பாரோ, அரிப்பாரோ ஒண்டும் தெரியாது. ஆனாப் பாத்தா நடுங்கும். ஏனெண்டு தெரியாது. இவர் முதல் நாலு மாசங்களுக்க, அதுவும் இந்த நெல்லு முத்திற காலத்துக்குக் கிட்ட வந்திடுவார். மூஞ்சைக்குக் கிட்ட சிவப்பா என்னவோ இருந்து இன்னும் பயப்பிடுத்தும். ஆளாலை இன்னொரு பெரிய தொல்லை இருக்கு. இவர்வந்து நெல்லை நாசம் பண்ணீடுவார் எண்டு சொல்லி அடிக்கடி இவற்றை காலத்திலை மருந்தடிக்க வேண்டி வாறது. மசுக்குட்டி அளவுக்கு இல்லை எண்டாலும், இவரும் எனக்கு ஒரு வில்லன்தான்.\nமழைகாலம் எண்டால் தொடங்கீடும் இவேன்ர பிரச்சினை. இவையள்ள நான் பாத்தது மூண்டு வகை. சிவத்த அட்டை, சரக்கட்டை, பாக்கர் அட்டை. மழை காலம் எண்ட உடன அவ்வளவு காலம் எங்கை இருந்தினம் எண்டு தெரியாது, ஆனா வந்திடுவினம். சிவப்பு அட்டை எண்டுறவர் சிவப்பும் கறுப்பும் கலந்த உடம்பும் சிவப்புக் கால்களும் உள்ளவர். வீட்டுக்குள்ள வந்த இவரை ஈர்க்கால தட்ட வெளிக்கிட்டா, உடனை இந்தச் சக்கர வாணம் மாதிரி சுருண்டிடுவார். இவரில என்ன அருவருப்பு எண்டால் என்ர சித்தீன்ர பொடியன் ஒருத்தன் கொஞ்சக் காலம் எங்கட வீட்டில இருந்தவன். தாயும் தேப்பனும் கொழும்பில. ஒரு நாள் இந்த அட்டையைப் பிடிச்சு, இரண்டா பிரிச்சு ஆள் சாப்பிட ரெடி. நல்ல காலம் அக்கா கண்டு பறிச்சு எறிஞ்சது. அந்தப் பிஞ்ச அட்டையப் பாத்த நாள் தொடக்கம் எனக்கு அட்டை எண்டாலே அருவருப்பு.\nசரக்கட்டை எண்டுறவர் கறுப்பும் மஞ்சளுக் கலந்த கலரில இருப்பார். ஆள் சிவப்பு அட்டையை விடச் சின்னவர். சிவப்பு அட்டை அளவுக்கு இவர் அருவருப்புத் தரமாட்டார். அருவருப்பின்ர உச்சம் எண்டால் பாக்கர் அட்டைதான். ஆண்டவா, என்ன பெரிய அட்டை அது. அந்த அட்டையப் பாத்த பிறகு பாக்கர் பேனையே எனக்குப் பிடிக்கிறேல்லை. பாக்கர் பேனை மாதிரி இருக்கிறபடியால்தான் இவரைப் பாக்கர் அட்டை எண்டு சொல்லிறவை எண்டு நினைக்கிறன். நான் பாக்கோணும் எண்டு நினைச்சுப் பாக்காம விட்டது இந்த மலைநாட்டு அட்டையளைத்தான். நுவரெலியா போனபோது ஒரு தேயிலைத் தோட்டத்துக்கும் போகேல்லை எண்ட குறை இருக்கு. போனா அட்டையையும் பாத்திருக்கலாமோ என்னவோ.\nஆனாப் பாருங்கோ, நான் உந்த மட்டத்தேள், பூரான் ஏன் புலிமிலச்சிலந்தியைக் கூட அடிச்சிருக்கிறன். கிழிஞ்ச கொப்பி மட்டைய மேல போட்டு புலிமிலச் சிலந்தியை நசுக்கி இருக்கிறன். ஆனா மசுக்குட்டி, எரி புழு, அட்டையை பெரிய தடியால தள்ளிவிடவே பயம் பாருங்கோ..... உங்களுக்கும் பயம்தானே சும்மா புழுகாதையுங்கோ.... இந்த மூண்டு பேரும் எல்லாருக்கும் வில்லன்மார்தான்... எனக்கு வடிவாத் தெரியும்......ஊரிலை வயல் விதைக்கினமாம், அதில எனக்கிருக்கிற அனுபவம் பற்றிப் பிறகு எழுதிறன்.\nமசுக்குட்டி: மயிர்கொட்டி. வண்ணத்துப்பூச்சியின் பரிணாம வளர்ச்சியின் முதலாவதோ, இரண்டாவது வடிவம்.\nஎரி புழு: ஒரு புழு, பெயர்க் காரணம் தெரியாது\nசரக்கு அட்டை: ஒரு வகை அட்டை\nபாக்கர் அட்டை: ஒரு வகை அட்டை. பாக்கர் பேனா மாதிரி இருப்பதால் இந்தப் பெயர் என்று கேள்விப்பட்டேன். உண்மையா\nமுள்முருக்கு, முட் கிளுவை, கிளுவை: வேலி அடைக்க கதியால்களாகப் பயன்படும் மரங்கள். சில இடங்களில் பூவரசங் கதியாலும் பயன்படும்\nஅண்டேல இருந்து: அன்றில் இருந்து\nமட்டத்தேள்: ஒரு பூரான் வகை. (நாங்கள் பூரான் என்று சொல்வது ‘தேள்' என்று நினைக்கிறேன்)\nபுலிமிலச்சிலந்தி: புலி முகச் சிலந்தி என்ற சிலந்தி வகை.\nஈழப்பேச்சு, புழுக்கள், மரங்கள் | comments (4)\nஅண்மையில் எனது பெரியம்மா கொழும்பு சென்று திரும்பியபோது எனது அம்மா அவவிடம் எனக்காக கொடுத்துவிட்ட பொருட்களில் நான் முக்கியமாக கருதுவது எனது ஒன்பதாம் ஆண்டு விஞ்ஞான பாட கொப்பி. இலங்கையில் க. பொ. த சாதாரண தர (11ம் ஆண்டு) பரீட்சைக்கான பாடத்திட்டம் ஆரம்பிப்பது ஓன்பதாம் ஆண்டில் இருந்து என்பதால் மிகுந்த உற்சாகமாக படிக்க தொடங்கியிருந்தோம். அப்போது நான் வாசித்த ஒரேயொரு ஆங்கில சஞ்சிகையான the sporststarன் நடுப்பக்கத்தில் அப்போது star poster என்று விளையாட்டு வீரர்களின் அ��கிய வண்ணப்படம் வருவது வழக்கம். அதனை தான் நான் எனக்கு விருப்பமான் ஆசிரியர்களின் கொப்பிகளிற்கு உறையிடுவேன். அப்படியாக உறையிட்டு எனக்கு கிடைத்த கொப்பியை பார்த்ததும் எனது மனம் மழையில் நனைந்த துணி போல கனக்கத்தொடங்கியது.\nஎமக்கு ஒன்பதாம் ஆண்டு முதல் 11ம் ஆண்டு வரை விஞ்ஞானம் படிப்பித்தவர் திரு வை. க. தவமணிதாசன் அவர்கள். கண்டிப்புக்கு பெயர் போனவர். சின்னதாய் ஒரு கவிஞர். “வைகை” என்று ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டவர். அதில்\n“வைகை எந்தனுக்கு வாடிக்கை ஆனதற்கு\nவைகை முறையே தலையும் தலையெழுத்தும்” என்று மாணவர்களை கடுமையாக கண்டிக்கும் தன் இயல்பு பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார். அமிலத்துக்கும் காரத்துக்கும் இடையிலான நடுநிலையாக்கல் தாக்கம் பற்றி\nஅமிலம் + காரம் --> உப்பு + அப்பு (நீர்)\nஎன்று எல்லாம் சுவரசியமாகக் கற்பிப்பார். (இவர் பற்றி முழுமையாக ஒரு தனி பத்தி எழுதவேண்டும். ஆனால் நான் இப்போது கூறவந்ததை முதலில் கூறிவிட்டு பிறகு இவர் பற்றி.) அவருடைய பாட கொப்பிக்கும் எனது வழக்கப்படியே உறையிட்டிருந்தேன். ஆனால் அந்த உறையை பார்த்ததும் என் மனம் பாதிக்கப்பட காரணம் அதில் இருந்த அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேமியன் மார்ட்டினின் படம். அது (92) அவர் அவுஸ்திரேலிய அணிக்காக கிரிக்கெட் விளையாட தொடங்கியிருந்த காலம். அந்த கொப்பி மீண்டும் எனது கை வந்து சேர்ந்தபோது அவர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார். என்னை பொறுத்தவரை நான் விட்டுவந்த யாழ்ப்பாணம் இப்போதும் என்மனதில் (10 ஆண்டுகளாகியும் கூட) (F)ப்ர்ட்ஜில் வைத்த பழம்போலதான் உள்ளது. ஆனால் நிஜத்தில் ஒரு தலைமுறை, அதுவும் நாம் பார்த்து, ரசித்து, பழகி, கற்று வளர்ந்த தலைமுறை எம்மை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இந்த நாற்றாண்டின் அற்புத வீரர் என்று கொண்டாடப்பட்ட சச்சின் , லாரா, ஷான் வார்னே, மக்ராத், ட்ராவிட், இன்ஸமாம், பொலொக் என்று பெரும் சிங்கங்கள் எல்லாம் ஓய்வு பெறும் கால கட்டத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட சச்சினின் சர்வதேச அனுபவமும் எனது விளையாஅட்டு அனுபவமும் ஒரே கால அளவானவை.\nசினிமாவில் கூட புதிய தலைமுறையினர் பொறுப்பேற்க தொடங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, இளையராஜா, வைரமுத்து, வாலி, போன்ற ஜாம்பவான்களிடமிருந்த�� செல்வராகவன், கௌதம், முருகதாஸ், நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் ஜெயராஜ் போன்றோர் கிட்டதட்ட பதவியேற்று கொண்டனர். எமது பதின்ம வயதுகளில் 27 வயதுகாரரை எல்லம் மிகுந்த மரியாதையுடன் அண்ணே என்று தான் அழைப்பதுடான் வழக்கம். இப்போது அதே 27 வயதில் நாம் இருக்கும்போது பதின்மவயதார் அண்ணே என்றழைக்கும்போது நட்புக்குள் வயதேது என்றுததன் சொல்ல தோன்றுகிறது.\nநான் புத்தகம் வாசிக்கதொடங்கிய ஆரம்பகாலங்களில் மரபுக்கவிதைகளையும் கவிஞர்களையும் சாடி மு. மேத்தா, வைரமுத்து போன்றோர் பேசிவந்தனர். இப்போது அவர்கள் எழுதுவது கவிதையே இல்லை என்று பேசும் நவீன இலக்கியகாரர் வந்துவிட்டனர்.\nகாலம் ஒரு வற்றாத நெடுநதி போல ஒடிக்கொண்டேயிருக்கிறது. அதன் கரையில் அது விட்டுசெல்லும் தடங்கள் பற்றிய விமர்சனங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே அது பல மைல்களை கடந்து சென்று இன்னும் பல புதிய தடங்களை உருவாக்கிவிடுகிறது. சில மாதங்களின் முன்னே எனது நன்பனின் சித்தி மகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வரும்போது அவனுக்கு 6 அல்லது 7 வயது இருந்திருக்கும். எனது மனதளவில் அவன் பற்றிய விம்பம் சிறுவன் என்கிற அளவிலேயே பதிந்துள்ளது. ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது அவன் சொன்னான், “நீங்கள் இங்க இருக்கேக்க உங்களுக்கு இப்ப எங்கட வயதுதானே” என்று. காலம் பயணிக்கும் வேகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றோ என்று எனக்கு சந்தேகம் வந்தது.\nஎனது சக மாணவி ஒருத்தி, ஏறத்தாழ எமது வயதுடைய எல்லாராலும் காதலிக்கப்பட்டவள், ஆனால் யாரையும் காதலிக்காதவளுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. அது பற்றி எனது நண்பன் ஒருவன் சொன்னான் “நாங்கள் கல்யாணம் கட்டி பிள்ளை பெற்றாலும் வயசாச்சே என்ற நினைப்பு வராது, ஆனால் எங்களோட படிச்ச ஒருத்திக்கு கல்யாணம் என்றாலே வயசு போன மாதிரி இருக்கடா” என்றான். எமக்கே தெரியாமல் எம் வாழ்வில் பங்கெடுத்த விடயங்கள் கடந்து போகும் போது தான் புரிகிறது எத்தனை காலம் எம்மை கடந்து போய்விட்டது என்று.\nஇது ஒரு மீள்பதிவு. 2007ன் தொடக்கத்தில் எழுதப்பட்டது. ஈழத்தமிழ் பேச்சு வழக்கிற்கே உரிய சில சொற்கள் உள்ளதால் இங்கு பதிவிடுகிறேன்\nஅனுபவம், நட்பு, பள்ளி | comments (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2021-04-11T01:40:28Z", "digest": "sha1:EBTGXNXUTWHPUJPDP7AZ34ITTPU3RKX4", "length": 9341, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கமல் Archives - Page 2 of 21 - Tamil Behind Talkies", "raw_content": "\nட்ரெஸ்ஸே இல்லாம இருக்கும் சாமிய பாத்தா ஏன் அது தோன்றது இல்ல – சர்ச்சையை...\nகற்பழிப்பில் ஈடுபடுவோர்களுடன் கடவுளை ஒப்பிட்டு பேசிய கமலின் பேச்சால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் வருகின்ற 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா,...\nபிரச்சாரத்திற்கு சென்ற கமல் இடத்தில் அனிதா சம்பத் குறித்து கேட்ட நபர் – வைரலாகும்...\nதமிழகத்தில் வருகின்ற 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த தேர்தலில் கமலின் மக்கள்...\nநான் நிமிர்த்தி விடுவேன். கண்டிப்பாக நான் கேட்பேன் – பழைய கமல் வந்துட்டாருப்பா.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை கடந்து 11வது வாரத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம்...\nநீங்க டம்மியா முடிவு எடுக்க முடியாம அடிமை வேலை பாக்கற பிக் பாஸும் –...\nபிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து கமலை விமர்சித்த எடப்பாடி பழனி சாமிக்கு நடிகர் கமல் பதிலடி கொடுத்திருந்ததற்கு தற்போது பிரபல நடிகை எடப்பாடியின் கருத்திற்கு ஆதரவாக கமலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்....\n70 வயசுல பிக் பாஸ் நடத்துறாரு – அத பாத்தா குடும்பம் உறுப்புடுமா \nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலை விமர்சித்த எடப்பாடிக்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (டிசம்பர் 17) அரியலூர் மாவட்ட...\nBreaking News : ஈகோவை விடுத்து ரஜினியுடன் இணைந்து செயல்பட தாயார் –...\nதமிழகத்தில் வருகின்ற 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த தேர்தலில் கமலின் மக்கள்...\nநான் ஏ டீம் என்பதை புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன் – தனக்கு ‘சங்கி’ முத்திரை...\nதன்னை சங்கி என்றும் BJP ஆதரவாளர் என்றும் கேலி செய்த்தவர்களுக்கு நடிகர் கமல் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது முறைகேடு புகார் காரணமாக ஓய்வு...\nபேச சொல்ல கைய கட்டிக்கிட்டு பேசுங்க சார் – கமலையே சொன்ன போட்டியாளர்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டி விட்டது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி சுசித்ரா என்று நான்கு போட்டியாளர்கள்...\nபிக் பாஸின் 50 வது நாள் எபிசொட் – கமல் கொடுத்த இன்றைய டாஸ்க்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒரு வாரத்தை நிறைவு செய்து தற்போது ஏழாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த 7 வாரத்தில் பல...\nநாட்டை கெடுத்து தானும் கேட்டார் – பொடி வைத்து பேசும் கமல். யார சொல்றாரு...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒரு வாரத்தை நிறைவு செய்து தற்போது ஏழாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த 7 வாரத்தில் பல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/triber/price-in-panchkula", "date_download": "2021-04-11T02:12:00Z", "digest": "sha1:4Z4DM6YNG75GOEGPHXMMV6YQ4EQWYRAD", "length": 24413, "nlines": 433, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டிரிபர் பான்ஞ்குலா விலை: டிரிபர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் டிரிபர்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்டிரிபர்road price பான்ஞ்குலா ஒன\nபான்ஞ்குலா இல் ரெனால்ட் டிரிபர் இன் விலை\nரெனால்ட் டிரிபர் விலை பான்ஞ்குலா ஆரம்பிப்பது Rs. 5.30 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் டிரிபர் ரஸே மற்றும் மிக அதிக விலை மாதிரி ரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட் dual tone உடன் விலை Rs. 7.82 லட்சம். உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் டிரிபர் ஷோரூம் பான்ஞ்குலா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி எர்டிகா விலை பான்ஞ்குலா Rs. 7.69 லட்சம் மற்றும் ரெனால்ட் kiger விலை பான்ஞ்குலா தொடங்கி Rs. 5.45 லட்சம்.தொடங்கி\nடிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட் Rs. 7.92 லட்சம்*\nடிரிபர் ரோஸ்ட் Rs. 7.37 லட்சம்*\nடிரிபர் ரஸ்ல் easy-r அன்ட் Rs. 7.31 லட்சம்*\nடிரிபர் ரஸே Rs. 5.82 லட்சம்*\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் dual tone Rs. 8.23 லட்சம்*\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் Rs. 8.04 லட்சம்*\nடிரிபர் ரஸ்ல் Rs. 6.57 லட்சம்*\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட் dual tone Rs. 8.78 லட்சம்*\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட் Rs. 8.59 லட்சம்*\nபான்ஞ்குலா சாலை விலைக்கு ரெனால்ட் டிரிபர்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in பான்ஞ்குலா : Rs.5,82,090*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பான்ஞ்குலா : Rs.6,57,964*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பான்ஞ்குலா : Rs.7,31,678*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பான்ஞ்குலா : Rs.7,37,248*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பான்ஞ்குலா : Rs.7,92,952*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பான்ஞ்குலா : Rs.8,04,092*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பான்ஞ்குலா : Rs.8,23,032*அறிக்கை தவறானது விலை\nஆர்எக்ஸ்இசட் dual tone(பெட்ரோல்)Rs.8.23 லட்சம்*\non-road விலை in பான்ஞ்குலா : Rs.8,59,796*அறிக்கை தவறானது விலை\nஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட் dual tone(பெட்ரோல்) (top model)\non-road விலை in பான்ஞ்குலா : Rs.8,78,735*அறிக்கை தவறானது விலை\nஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட் dual tone(பெட்ரோல்)(top model)Rs.8.78 லட்சம்*\nடிரிபர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபான்ஞ்குலா இல் எர்டிகா இன் விலை\nபான்ஞ்குலா இல் kiger இன் விலை\nபான்ஞ்குலா இல் கோ பிளஸ் இன் விலை\nகோ பிளஸ் போட்டியாக டிரிபர்\nபான்ஞ்குலா இல் மக்னிதே இன் விலை\nபான்ஞ்குலா இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக டிரிபர்\nபான்ஞ்குலா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டிரிபர் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 780 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,170 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,440 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,640 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,140 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா டிரிபர் சேவை cost ஐயும் காண்க\nரெனால்ட் டிரிபர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டிரிபர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிரிபர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிரிபர் விதேஒஸ் ஐயும் காண்க\nபான்ஞ்குலா இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nரெனால்ட் ட்ரைபர் விலைகள் உயர்த்தப்பட்டன. ரூ 4.95 லட்சத்தில் தொடர்கிறது\nட்ரைபர் இன்னும் அதே அம்சங்கள், BS4 பெட்ரோல் யூனிட் மற்றும் அதே டிரான்ஸ்மிஷன் அமைப்பைப் பெறுகிறது. எனவே விலை உயர்வுக்கு என்ன காரணம்\nரெனால்ட் ட்ரைபரின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் & ஃபோர்டு ஃபிகோவைக் விட குறைவாக இருக்குமா\nபல்துறைத்திறன் கொண்ட, ஏழு பேர் அமரக்கூடிய மற்றும் ஒரு சில முதல் அம்சங்களுடன், வரவிருக்கும் ட்ரைபர் அதன் விலை அட்டையை நன்றாக வரையறுக்க முடியுமா\nஇந்த வாரத்திற்கான முதன்மையான 5 கார் செய்திகள்: கியா செல்டோஸ், மாருதி எக்ஸ்எல் 6, கிராண்ட் i10 நியோஸ் மற்றும் பல\nகிராண்ட் i10 நியோஸ், கியா செல்டோஸ், ரெனால்ட் ட்ரைபர் மற்றும் மாருதி எக்ஸ்எல் 6 போன்ற உடனடி வெளியீட்டுடன் கூடிய கார்கள் இந்த மாதத்தில் சிறந்த தலைப்புச் செய்திகளாக அமைந்தன\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\n இல் Center lock ஐஎஸ் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டிரிபர் இன் விலை\nசண்டிகர் Rs. 5.87 - 8.63 லட்சம்\nமோஹாலி Rs. 6.03 - 8.86 லட்சம்\nஅம்பாலா Rs. 5.82 - 8.78 லட்சம்\nரூப்நகர் Rs. 6.03 - 8.86 லட்சம்\nசிம்லா Rs. 5.87 - 8.63 லட்சம்\nபட்டியாலா Rs. 6.03 - 8.86 லட்சம்\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/09/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2021-04-11T01:27:08Z", "digest": "sha1:3KR3CCJ6LQMCG76NYXHVZJZ2MYIOP6NZ", "length": 24402, "nlines": 541, "source_domain": "www.naamtamilar.org", "title": "“நீட்” தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் – பண்ருட்டி தொகுதி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு கட்சி செய்திகள் தொகுதி நிகழ்வுகள்\n“நீட்” தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் – பண்ருட்டி தொகுதி\nநாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் பதாகை ஏந்தும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 16.09.2020 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை அருகில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமுந்தைய செய்திதமிழ்த்தேசிய போராளி சாகுல் அமீது அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்\nஅடுத்த செய்திநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி\nசேலம் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை\nதர்மபுரி , அரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகாஞ்சிபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 ( EIA-2020 ) எதிராகவும், திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் –...\nஇதர பிற்படுத்தப்பட்டோர் இடஇதுக்கீட்டை பறித்த நடுவண் அரசை எதிர்த்து அவரவர் இல்லங்களில் பதாகை தாங்கி போராட்டம் – திருவாடானை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2021/04/06/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-04-11T01:28:44Z", "digest": "sha1:UYDFISWL3DDC2IPX6BLFFXC6K64AF2CC", "length": 5983, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "நீராட சென்ற இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்! | Netrigun", "raw_content": "\nநீராட சென்ற இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்\n2திருகோணமலையில் தொடர்ந்தும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nதிருகோணமலை-மாவிலாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுகிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.\nபேராதனை – முர்தலாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில், குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில், சேருநுவர காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleபணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர்\nNext articleவிருது விழாவிற்கு முதன்முறையாக தனது மனைவியை அழைத்து வந்த தொகுப்பாளர் ரக்ஷ்ன்..\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-04-11T01:24:02Z", "digest": "sha1:TPYH4NKWVXXZ5ZVL7M47LP73CZP5QR6M", "length": 10573, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலகு | Virakesari.lk", "raw_content": "\nசந்திப்புக்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கல்ல - காரணத்தை வெளியிட்டது சுதந்திரக் கட்சி\nபுத்தாண்டில் 24 மணி நேர விசேட கண்காணிப்பு\nஇலங்கை மீது பிரயோகிக்கப்படும் சர்வதேசத்தின் இராஜதந்திர ஆயுதம்\nயாழ். முதல்வர் மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா - விக்கிக்கு எழுந்த சந்தேகம்\nபிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்\nதிருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் அதிரடி தீர்மானம் \nயாழ்.மேயரின் கைது தொடர்பில் அமெரிக்கா கவலை\nஅரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம்\nபுத்தாண்டை முன்னிட்டு விசேட விடுமுறை தினம் அறிவிப்பு\nஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்தாமை குற்றவியலாகாது: ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்து சு.க விளக்கம்\nஅரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களை செயற்படுத்தாமை குற்றவியல் சட்டத்தின் கீ...\nஇரட்டை குடியுரிமையுடையோர் அரச உயர் பதவிகளை வகிப்பதை கொள்கை ரீதியாக எதிர்ப்போம்: உதய கம்மன்பில\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சுட்டிக்காட்டிய பல விடயங்களில் இரட்டை குடியுரிமை விவகாரத்தை தவிர்த்து ஏனைய விடயங்கள...\nமாகாண சபை முறைமை பலப்படுத்தப்படுமே தவிர ஒருபோதும் நீக்கப்படமாட்டாது: வாசுதேவ உறுதி..\nஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான தீர்மானங்களையும் உத்தியோகப்...\n20 தொடர்பில் ஆராய 9 பேர் கொண்ட குழு நியமனம்..: அறிக்கை சமர்ப்பிக்கும் திகதியை அறிவித்தார் பிரதமர்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைப்பு தொடர்பாக ஆராய்வதற்கு ஆளுங்கட்சி பாராளுமன்ற குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வின...\n'நாட்டு மக்கள் எதிர்க்க மாட்டார்கள்': உதய கம்மன்பில உறுதி..\nஅரசியலமைப்பின் 20வது திருத்தத்தை நாட்டு மக்கள் எதிர்க்கமாட்டார்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எ...\nஜனாதிபதியின் தற்துணிவு அதிகாரத்தை 20 திருத்தம் மேலும் வலுப்படுத்தியுள்ளது: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்\nஅரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட ஏற்பாடுகள் கடந்த காலத்தில் காணப்பட்ட பரந்தளவிலான ஜனாதிபதியின்...\nஅதிகாரங்கள் மீண்டும் ஜனாதிபதி வசம்\nஅரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டத்தில் உள்ள முக்கிய விடயங்கள் நீக்கப்பட்டு ஜனாதிபதிக்கு மேலதிக அதிகாரங்களை கொடுக்கும...\nஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்துச் செய்யமுடியாது: அமைச்சர் வாசு\nஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்ய முடியாது. இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாகவே இத்திருத்தம் கொண்டு வர...\nமீனவர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கமுடியும் - தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்\nமீனவர்களின் பிரச்சினைகளை அனைத்து மக்களும் அறிந்துகொள்ளத்தக்க வகையில் மீனவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவார்களானால்...\n”ஸ்ரீமாவினுடைய குடியுரிமையை நீக்கியதைப் போன்று இலகுவாக என்னுடைய குடியுரிமையை நீக்க முடியாது” மஹிந்த பிரதமருக்கு பகிரங்க சவால்\nஸ்ரீமாவினுடைய குடியுரிமையை நீக்கியதைப் போன்று அவ்வளவு இலகுவாக என்னுடைய குடியுரிமையை நீக்க முடியாது.\nசந்திப்புக்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கல்ல - காரணத்தை வெளியிட்டது சுதந்திரக் கட்சி\nபுத்தாண்டில் 24 மணி நேர விசேட கண்காணிப்பு\nஇலங்கை மீது பிரயோகிக்கப்படும் சர்வதேசத்தின் இராஜதந்திர ஆயுதம்\nயாழ். முதல்வர் மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா - விக்கிக்கு எழுந்த சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.trueprocnc.com/contact", "date_download": "2021-04-11T01:27:47Z", "digest": "sha1:L6GYKI5YA7UZGEWPZ3TTICOFPJYCIRJP", "length": 7112, "nlines": 135, "source_domain": "ta.trueprocnc.com", "title": "", "raw_content": "\nஅலுமினிய சாளரம் & கதவு இயந்திரம்\nஅலுமினிய சுயவிவரம் கட்டிங் இயந்திரம்\nபி.வி.சி சாளரம�� & கதவு இயந்திரம்\nபி.வி.சி கார்னர் கிளீயிங் இயந்திரம்\nபி.வி.சி ஸ்க்ரூ ஃபாஸ்டென்சிங் மெஷின்\nகண்ணாடி செயலாக்கம் துணை இயந்திரம்\nநிறுவனம் : ஜினன் ட்ரூப்ரோ இன்டர்நேஷனல் டிரேடிங் கோ, லிமிடெட்\nமுகவரி : கைக்சுவான் மையம், ஜிங்ஷி சாலை, ஹுவாயின் மாவட்டம், ஜினன்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nஅலுமினிய சாளரம் & கதவு இயந்திரம்\nஅலுமினிய சுயவிவரம் கட்டிங் இயந்திரம்\nபி.வி.சி சாளரம் & கதவு இயந்திரம்\nபி.வி.சி கார்னர் கிளீயிங் இயந்திரம்\nபி.வி.சி ஸ்க்ரூ ஃபாஸ்டென்சிங் மெஷின்\nகண்ணாடி செயலாக்கம் துணை இயந்திரம்\nபி.வி.சி சாளர கதவுக்கு நான்கு தலை வெல்டிங் இயந்திரம்\nசி.என்.சி அலுமினிய சாளர சுயவிவரம் சி வடிவம் வளைக்கும் இயந்திரம்\nசெங்குத்து தானியங்கி கண்ணாடி மணர்த்துகள்கள் கொண்ட இயந்திரம்\nமுகவரி : கைக்சுவான் மையம், ஜிங்ஷி சாலை, ஹுவாயின் மாவட்டம், ஜினன்\nஅலுமினிய சுயவிவரம் கட்டிங் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-04-10-10-25-26/", "date_download": "2021-04-11T00:55:07Z", "digest": "sha1:JCFNBLW5VPF72ICGQ27S36FL7YPVGMW6", "length": 8201, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "பா.ஜ.க மாநில மாநாடு பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nபா.ஜ.க மாநில மாநாடு பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு\nமதுரையில் வரும் 28ம்தேதி நடைபெற இருக்கும் பாரதிய ஜனதா மாநில மாநாடு மற்றும் தாமரை சங்கம பணிகளை மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.\nபிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; மாநாட்டு திடல் ஜனா.கிருஷ்ணமூர்த்தியின் பெயரிலும், அரங்கம் சுகுமாறன் நம்பியார்ரின் பெயரிலும் அமைக்கபட்டுள்ளது.\nமாநாட்டை முன்னிட்டு 1 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடபட்டுள்ளது. இந்தமாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்கின்றோம். மாநாட்டு அழைப்பிதழை வீடு, வீடாக சென்று வழங்கும் பணியை பாரதிய ஜனதா தொண்டர்கள் செய்துவருகின்றனர் . தமிழகத்திலும், தாயகத்திலும் தாமரை ஆட்சியை மலர செய்வதே இந்தமாநாட்டின் நோக்கம் ஆகும் என்று கூறினா���். பேட்டியின்போது மாநில செயலர் மோகனராஜூலு உடன் இருந்தார்.\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nரஜினியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\nகடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை…\nதமிழகத்தில் மெல்லமெல்ல தாமரை மலர்ந்துவருகிறது\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள்…\nதாமரை சங்கம, பாரதிய ஜனதா, மாநில மாநாடு\nபிரமாண்டமான பாஜக இளைஞர் அணி மாநாடு\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2015/01/20/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-04-11T00:03:11Z", "digest": "sha1:LYVHI3GVBI7X2PZ3WFWMPBYHW4FXWZUX", "length": 25847, "nlines": 225, "source_domain": "biblelamp.me", "title": "நீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – ஜே. சீ. ரைல் – | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற��காக –\nநீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – ஜே. சீ. ரைல் –\nஇவை எவ்வாறு ஒன்றோடொன்று பொருந்திப் போகின்றன\nஇரண்டுமே கர்த்தரின் இலவச கிருபையின் காரணமாக விசுவாசிகளை வந்தடைகின்றன.\nஇவை இரண்டுமே கிறிஸ்துவின் கிரியைகளினால் நிறைவேறியவை. அதன் மூலம் நீதிமானாக்கும் பாவமன்னிப்பும், பரிசுத்தப்படுத்தும் பரிசுத்தமும் கிடைக்கின்றன.\nஇவை இரண்டுமே ஒரு விசுவாசியில் காணப்படுகின்றன; நீதிமானாக்கப்படுகின்றவன் எப்போதும் பரிசுத்தமாக்கப்படுகிறான், பரிசுத்தமாக்கப்படுகிறவன் எப்போதும் நீதிமானாகக் காணப்படுகிறான்.\nஇவை இரண்டும் ஒரே நேரத்தில் ஆரம்பமாகின்றன. எந்த வேளையில் ஒருவன் நீதிமானாக்குதலுக்கு உள்ளாகிறானோ அதேவேளை அவன் பரிசுத்தமாகுதலுக்கும் உள்ளாகிறான்.\nஇவை இரண்டுமே இரட்சிப்புக்கு அவசியமானவை. பாவமன்னிப்பைப் பெற்று, பரிசுத்தத்தையும் தன்னில் கொண்டிராமல் எவரும் பரலோகத்தை அடைய முடியாது.\nகிறிஸ்துவுக்காக ஒருவரை நீதியானவராகக் கருதுவதே நீதிமானாக்குதல். இது விசுவாசிக்காக செய்யப்படுவது. ஆனால், பரிசுத்தமாக்குதலோ ஒருவர் தனக்குள் நீதியுள்ளவராக இருக்கும்படி பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் செய்கின்ற கிரியை. இது விசுவாசியில் செய்யப்படுகிறது.\nநீதிமானாக்குதல் மூலம் விசுவாசிகள் பெற்றிருக்கும் நீதி கிறிஸ்துவுடையதே தவிர அவர்களுடையதல்ல. ஆனால், பரிசுத்தமாகுதலின் மூலம் கிடைக்கும் நீதி விசுவாசிகளினுடையது.\nநீதிமானாக்குதலைப் பொறுத்தவரையில் நாம் செய்கின்ற மதக் கிரியைகளினால் எந்தப் பயனுமில்லை. கிறிஸ்துவில் வைக்கின்ற விசுவாசம் மட்டுமே அவசியமாயிருக்கின்றது. ஆனால், பரிசுத்தமாகுதலில் நாம் கிரியை செய்கிறோம்; நாம் போராடுகிறோம், நாம் ஜாக்கிரதையாயிருக்கிறோம், நாம் ஜெபிக்கிறோம், நாம் உழைக்கிறோம்\nநீதிமானாக்குதல் முடிந்து நிறைவேறியதாக இருக்கிறது. ஆனால், நாம் பரலோகம் அடையும்வரை பரிசுத்தமாகுதல் நிறைவடையாது.\nநீதிமானாக்குதல் வளரவோ, அதிகரிக்கவோ செய்யாது. ஒருவன் முதல் தடவையாக விசுவாசித்த நேரத்தில் அடைந்த நீதிமானாக்குதலே எப்போதும் தொடர்ந்து அதேபோல் இருக்கும். ஆனால், பரிசுத்தமாகுதல் நம்முடைய ஆவியில் ஏற்படும் அசைவாகும்; அது வளர்ந்து இவ்வுலக வாழ்நாள் முழுவதும் அதிகரிக்கும்.\nகர்த்தருக்கு முன்பாக ���வரால் நாம் எவ்வாறு கணிக்கப்படுகிறோம் என்பதைக் குறித்தது நீதிமானாக்குதல். பரிசுத்தமாகுதலோ நம்முடைய ஆவி இருக்கும் தன்மையைக் குறித்தது.\nபரலோகத்தை அடைவதற்கான அதிகாரத்தை நமக்குத் தருகிறது நீதிமானாக்குதல்; பரலோக வாழ்க்கையை அனுபவிக்க நம்மைத் தயாராக்குகிறது பரிசுத்தமாகுதல்.\nநமக்கு வெளியில் இருந்து நமக்காக கர்த்தர் செய்வது நீதிமானாக்குதல்; மற்றவர்களுடைய கண்களுக்கு அது புலனாகாது. கர்த்தர் நமக்குள் செய்வது பரிசுத்தமாகுதல்; நம்மைச் சுற்றி இருப்பவர்களால் அதைக் கண்டுகொள்ள முடியும்.\nஇந்த வேறுபாடுகளை வாசகர்கள் புரிந்துகொள்வது நல்லது. இந்த இரண்டு பதங்களையும் குறித்து குழப்பமடையாமலும், அவற்றின் வேறுபட்ட தன்மைகளை மறந்துவிடாமலும் இருங்கள். இவை இரண்டும் வெவ்வேறானவை; இருந்தபோதும் இவற்றில் ஒன்றைக் கொண்டிருப்பவர் மற்றதையும் கொண்டிருப்பார்.\n[இது ஜே. சீ. ரைலின் ‘பரிசுத்தத்தன்மை’ என்ற மூல நூலின் சுருக்கவெளியீடான ‘பரிசுத்தத்தன்மையின் அம்சங்கள்’ என்ற கிருபை வெளியீடுகளின் (Grace Publications, UK) ஆங்கில நூலில் உள்ள இரண்டாம் அதிகாரத்தின் ஒரு பகுதியின் தமிழாக்கம். இந்தத் தமிழாக்கத்தை ஆசிரியரே செய்திருக்கிறார்.]\n← நீதிமானாக்குதலும், பரிசுத்தமாகுதலும் – மொரிஸ் ரொபட்ஸ்\nபரிசுத்தமாகுதல் பற்றிய ஜே. சீ. ரைலின் விளக்கங்கள் →\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே –…\nஆர். பாலா on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஷேபா மிக்���ேல் ஜார்ஜ் on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nK.சங்கர் on அர்த்தமுள்ள தாழ்மை\nஆர். பாலா on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nRAMESH KUMAR J on சிந்தனை செய் மனமே, சிந்தனை…\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\nPRITHIVIRAJ on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் (2015)…\nElsie on 20 வது ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kethu-thisai-pariharam-tamil/", "date_download": "2021-04-11T02:04:21Z", "digest": "sha1:VLFBGI5YSTHOUA7JV2GGG4VEMJB6UJDG", "length": 10026, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "கேது திசை பரிகாரம் | Kethu thisai pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கேது திசை காலத்தில் நன்மைகள் ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nகேது திசை காலத்தில் நன்மைகள் ஏற்பட செய்ய வேண்டிய பரிகாரங்கள்\n“கொடுப்பதில் ராகுவும் கெடுப்பதில் கேதுவும் சிறந்தவர்” என சிலர் கூறுவதுண்டு. பொருள் சார்ந்த சுக போகங்களை ராகு பகவான் தந்தாலும் அந்த சுகங்களை தடுத்து அவற்றிலெல்லாம் உண்மையான மகிழ்ச்சி இல்லை எனும் ஞானத்தை தரும் ஞானகாரகனாக கேது பகவான் இருக்கிறார். அந்த கேது பகவானின் கேது திசை நடக்கும் காலத்தில் நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஒருவரது ஜாதகத்தில் சாயா கிரகமான கேது திசை 7 வருட காலம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் கேது கிரகம் நல்ல நிலையில் இருந்தாலும், அந்த கேது கிரகம் இருக்கும் இடத்தை சுப கிரகங்கள் பார்த்தாலும் கேது கிரகத்தால் அதிகமான பாதகங்கள் ஏற்படாது. மாறாக கேது ஜாதக கட்டத்தில் பாதகமான இடங்களில் இருந்தாலும், பாப கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அல்லது அக்கிரகங்களின் பார்வைபட்டாலும் பாதக பலன்கள் அதிகம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.\nகேது திசை காலத்தில் கேது பகவானால் பாதக பலன்கள் அதிகம் ஏற்படாமல் இருக்க ஸ்ரீகாளஹத்தி, திருப்பாம்புரநாதர் போன்ற கோயில்களுக்கு சென்று கேது பகவானுக்கு சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்கள் கொண்ட வஸ்திரம் சாற்றி, பால், நெய் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கோயிலில் கேது பகவானுக்கு எருக்கம் பூ மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, பால் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை நைவேத்தியம் செய்து, சாஷ��டாங்க நமஸ்காரம் செய்து கேது பகவானை வழிபட வேண்டும்.\nகேது திசை நடைபெறும் காலத்தில் உங்களால் இயன்ற போதெல்லாம் உங்கள் சக்திக்கு ஏற்ப அன்னதானம் செய்து வருவது கேது திசை பாதிப்புகளை போக்குவதற்கு சிறந்த பரிகாரமாக இருக்கும். கேது பகவான் மற்றும் அக்கிரகத்தின் அதிதேவதையான சித்திரகுப்தன் மற்றும் விநாயகர் பெருமானுக்கு 27 வெள்ளை கொண்டை கடலைகளை மாலையாக கோர்த்து அணிவித்து வந்தாலும் கேது திசை காலத்தில் பாதகங்கள் நீங்கி நன்மைகள் அதிகம் உண்டாகும்.\nபிள்ளைகள் உங்களுக்கு கட்டுபட்டிருக்க பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇந்த படத்தை மட்டும் வீட்டில் மாட்டி வைத்தால் எப்பேர்ப்பட்ட தரித்திரமும் நீங்கி செல்வம் கொழிக்கும் அது என்ன படம் என்று நீங்களும் தெரிஞ்சுக்கணுமா\n அப்போ உங்க பாக்கெட்ல இத வச்சிக்கோங்க\nதோஷங்கள் போக்க எண்ணெய் குளியலை முறையாக செய்வது எப்படி எண்ணெய் குளியலின் போது செய்யக்கூடாத தவறு என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/news-reader-divya-duraisamy-ultra-modern-transformation/", "date_download": "2021-04-11T00:45:14Z", "digest": "sha1:ITCWLIDTC7KXVDIT6665KG2IXSHIW3S4", "length": 10459, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "News Reader Divya Duraisamy Ultra Modern Transformation", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி பணம் பாக்குற வர பணிவா இருந்தீங்க ஆனா பணத்தைப் பார்த்த பிறகு இப்படி மாரிட்டீங்களே –...\nபணம் பாக்குற வர பணிவா இருந்தீங்க ஆனா பணத்தைப் பார்த்த பிறகு இப்படி மாரிட்டீங்களே – திவ்யா துரைசாமியின் போஸால் ரசிகர்கள் அப்சட்.\nபிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘2.0’, ‘தளபதி’ விஜய்யின் ‘சர்கார்’ மற்றும் சூர்யாவின் ‘காப்பான்’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்போது நடிகையாக ‘மாஸ்டர்’ என்ற ஒரு தமிழ் திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் அனிதா சம்பத். இதில் கதையின் நாயகனாக ‘தளபதி’ விஜய் நடித்திருக்கிறார். இப்படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.\nமாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் ம���ஸான வில்லன் வேடமாம். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அனிதா சம்பத் எப்படி செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக அவதாரம் எடுத்தாரோ, அதே போல் இன்னொரு பிரபல செய்தி வாசிப்பாளரும் அந்த ரூட்டை ஃபாலோ செய்யப்போகிறார்.\nஅவர் தான் நம்ம செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா துரைசாமிக்கு, அவங்க ஸ்கூல் படித்து கொண்டிருந்த டைம்லையே டான்ஸ் ஆடுவது தான் ரொம்ப பிடிக்குமாம். படித்து கொண்டிருந்த போது மீடியா துறையில் என்ட்ரியாவோம் என்று நினைத்துக் கூட பார்க்காத திவ்யா துரைசாமி, படித்து முடித்ததும் ஒரு முன்னணி நியூஸ் சேனல்களில் ஒன்றான ‘சன் நியூஸ்’ சேனலில் செய்தி வாசிப்பாளர் ஆக நுழைந்து தனது மீடியா பயணத்தை துவங்கியிருக்கிறார்.\nஅங்கு இரண்டு வருடங்கள் பணியாற்றிய திவ்யா துரைசாமி, அடுத்ததாக சன் டிவியிலும் நியூஸ் வாசிக்கத் தொடங்கினார். அதன் பிறகு சன் நெட்வொர்க்குடன் தனது மீடியா பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த திவ்யா துரைசாமி, அடுத்ததாக தந்தி டிவியில் என்ட்ரியாகி ஒன்றரை வருடம் பணியாற்றியிருக்கிறார்.\nஇப்போது புதிய தலைமுறை என்ற சேனலில் நியூஸ் ரீடராக வலம் வருவதோடு, ‘டென்ட் கொட்டாய்’ என்ற சினிமா ஷோவையும் தொகுத்து வழங்கி வருகிறாராம் திவ்யா துரைசாமி. தற்போது, செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது ஸ்டில்ஸை ஷேர் செய்த வண்ணமிருக்கிறார். இவர் ஷேரிட்ட ஸ்டில்ஸால் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. ஆகையால், விரைவில் இவரை ஹீரோயினாக கூட நடிக்க வைங்க பாஸ் என்று இவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்ட வண்ணமுள்ளனர்.\nPrevious articleகன்னடத்திலும் டிரெண்டான ‘இந்தி தெரியாது போடா’ டி சர்ட். காரணம் இந்த தமிழ் நடிகர் தான்\nNext articleபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவா இது இதுவரை இவரை மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கீங்களா.\nஸ்ட்ராப் லெஸ் உள்ளாடை தெரியும் வகையில் படு கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய அருண் பாண்டியன் மகள்.\nபொன்னியின் செல்வன் படத்தில் கமிட் ஆன விஜய் டிவி சீரியல் நடிகர் – அவரே வெளியிட்ட தகவல்.\nபழைய ஜோக் சொல்ல முயன்ற தங்கதுரையை பங்கம் செய்த இசைப்புயல் – குக் வித் கோமாளியின் செம ப்ரோமோ.\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணம். வெங்காயம் மற்றும் கொசு பேட்டை பரிசாக அளித்த பிரபலங்கள்....\nமுல்லை கேரக்டர் இப்படி பண்ணலாமா புதிய முல்லையின் போட்டோ ஷூட்டால் அப்சட் ஆன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81/page/3/", "date_download": "2021-04-11T00:41:02Z", "digest": "sha1:JBF4JHQ5VDECASGVZVBCD47U45RBX2ZD", "length": 9523, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஷாலு ஷம்மு Archives - Page 3 of 4 - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஷாலு ஷம்மு\nமடியில் சாய்த்து லிப் லாக் கிஸ் கொடுத்த ஷாலு ஷம்மு. வீடியோவை கண்டு ஷாக்கான...\nசினிமாவில் இருக்கும் எத்தனையோ துணை நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் சட்டென்று பிரபலமடைந்துள்ளார்கள் ஆனால், ஒரே ஒரு பஜாடா நடன வீடியோவை பதிவிட்டு ஒரே நாளில் சமூக வலைதளத்தில் பேமஸ் ஆனவர்...\nபடுக்கையறையில் படு மோசமான ஆடையில் போஸ். ரசிகர்களை ஷாக்காக்கிய ஷாலு ஷம்மு.\nநடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தொழியாக படம்...\nமீண்டும் ஆணுடன் பஜாடா நடனம் ஆடி விடியோவை வெளியிட்ட ஷாலு.\nஒரே நைட்டில் ஒபாமா ஆகிடலாம் என்று சொல்வார்கள் ஆனால், ஒரே ஒரு பஜாடா நடன விடியோவை பதிவிட்டு ஒரே நாளில் சமூக வலைதளத்தில் பேமஸ் ஆனவர் நடிகை ஷாலு ஷம்மு....\nநீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளியல் போட்ட வீடியோவை வெளியிட்ட ஷாலு ஷம்மு.\nநடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக...\nஇதெல்லாம் உங்க அம்மா, தங்கை கிட்ட கேளுங்க. நான் என்ன கால் கேர்ள்லா. நான் என்ன கால் கேர்ள்லா.\nநடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம்...\n1 லட்சம் கொடுத்து டேட்டிங் அழைத்த நபர். ஆதாரத்தை வெளியிட்ட ஷாலு ஷம்மு.\n���டந்த சில வாரங்களாக இளசுகள் மத்தியில் சென்சேனாக இருந்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம்...\nஇதுவரை வெளிவரதா ஷாலு ஷம்முவின் ஜிம் உடை செல்ஃபீ புகைப்படம்.\nநடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தொழியாக படம்...\nகாதல் மன்னன் படத்தில் ஷாலு நடித்துள்ளாராம்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு சம்மு. அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார். சமீபத்தில் ஷாலு ஷம்மு ஒரு ஆண்...\nமீண்டும் வைரலாகும் ஷாலு ஷம்முவின் புதிய சால்சா டான்ஸ் வீடியோ.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு சம்மு. அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார். அந்த படத்தில் கருப்பான கிராமத்து...\nநான் ஒன்றும் குடித்து விட்டு நடனமாடவில்லை. அந்த நபர் யார் தெரியுமா.\nநடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தொழியாக படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-happy-about-dmk-candidate-in-royapuram-416898.html", "date_download": "2021-04-11T01:40:37Z", "digest": "sha1:BJLZCWP3357KSOJUGYBO5H3E7YFRTNJC", "length": 16452, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக வேட்பாளர் மீது கிளம்பிய மோசடிப் புகார்.. அமைச்சர் ஜெயக்குமார் ஹேப்பி! | AIADMK happy about DMK candidate in Royapuram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nவியாபாரிகள் தர்ணா.. கோயம்பேடு சந்தை தொடர்ந்து இயங்க அனுமதி.. விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை\n\"புதிய அரசு\" இதை கவனிக்கணும்.. பாஜக, அதிமுகவை போட்ட�� தாக்கிய கி.வீரமணி..\nதமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்... யாருக்கு எல்லாம் இ பாஸ் தேவை... எதற்கெல்லாம் தடை\nஇன்று வங்கத்தில் வாக்குப்பதிவு... 10 ஆவது நாளாக விலை மாறாத பெட்ரோல் டீசல் விலை\nசசிகலா வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக மனு...கோர்ட்டில் அவகாசம் கேட்ட சசிகலா\nதமிழகத்தில் வீரியமடையும் கொரோனா: ஒரே நாளில் 5441 பேர் பாதிப்பு - 23 பேர் மரணம்\nகொரோனா இரண்டாவது அலை வீரியம்... தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகுமா - முதல்வர் பழனிச்சாமி சொல்வதென்ன\nப்பா.. சூப்பர் பிட்ச்.. செம என்டர்டெய்மென்ட் இருக்கு.. வாண வேடிக்கையை ரசிக்க நீங்க ரெடியா\n10 ரூபாய் டாக்டர் கோபால் மறைவு - சோகத்தில் வண்ணாரப்பேட்டை மக்கள்\nசென்னையில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரிப்பு... மக்களின் ஒத்துழைப்பு தேவை - பிரகாஷ்\nபேஸ்புக் திடீர் டவுன்.. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவையும் அப்பப்போ \"கட்..\" என்ன காரணம்\nபிளஸ் 2 செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 23 வழிகாட்டு நெறிமுறைகள் - அரசு வெளியீடு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஉச்சமடையும் கொரோனா... காங்கிரஸ் முதல்வர்களுடன்.. சோனியா காந்தி இன்று அவசர ஆலோசனை\nவியாபாரிகள் தர்ணா.. கோயம்பேடு சந்தை தொடர்ந்து இயங்க அனுமதி.. விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை\n\"புதிய அரசு\" இதை கவனிக்கணும்.. பாஜக, அதிமுகவை போட்டு தாக்கிய கி.வீரமணி..\nதமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்... யாருக்கு எல்லாம் இ பாஸ் தேவை... எதற்கெல்லாம் தடை\nஇன்று வங்கத்தில் வாக்குப்பதிவு... 10 ஆவது நாளாக விலை மாறாத பெட்ரோல் டீசல் விலை\nவங்கத்தில் மகுடம் சூடப்போவது யார்... இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு.. என்ன நிலைமை\nAutomobiles தனது பென்ஸ் காரின் மைலேஜை அதிகரிக்க இளைஞரின் வித்தியாசமான யோசனை\nSports \"அவரெல்லாம் தேவையில்லை\".. மூத்த வீரருக்கு டாட்டா காட்டும் தோனி.. சிஎஸ்கேவில் இன்று முக்கிய மாற்றம்\nFinance வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்திற்கு மஹிந்திராவின் புதிய சேவை.. கார் உரிமையாளர்களுக்குக் குட் நியூஸ்..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 10.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பலனை திடீரென பெறக்கூடும்…\nMovies கர்ணன் எல்லோர் மனத்தையும் வெல்வான்…பா ரஞ்சித் ட்விட் \nEducation வேலை, வேலை, வேலை ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் ந���ர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக வேட்பாளர் மீது கிளம்பிய மோசடிப் புகார்.. அமைச்சர் ஜெயக்குமார் ஹேப்பி\nசென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுவதால், ராயபுரம் தொகுதி நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது, திமுக சார்பில் மூர்த்தி என்ற வேட்பாளரஹை ராயபுரம் தொகுதியில் நிறுத்தியுள்ளது திமுக.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராயபுரத்தில் ஓசன் மாரத்தான் எனும் போட்டி நடைபெற்றது, இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக ஜெயக்குமார் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் தற்போது ராயபுரத்தில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் ஐடிரீம் மூர்த்தியும் பங்கேற்று மீன்வளத்துறை அமைச்சரை பாராட்டி பேசியுள்ளார் என்பது சுவாரஸ்யமானது. அதை விட வேட்பாளர் மூர்த்தி, அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மக்களுக்கு செய்த நன்மைகளையும், அமைச்சரின் ஆளுமை குறித்தும் புகழ்ந்து பேசியுள்ளார்.\nஇதற்கிடையே, ஐடிரீம் மூர்த்தி மீதான ஒரு வீடு மோசடிப் புகார் காரணமாக அதிமுக தரப்பு மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. இதுதொடர்பாக திமுகவை சேர்ந்த ஒருவர் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம். அதில் நாங்கள் வசித்து வந்த வீட்டினை மூர்த்தி விலைக்கு கேட்டதாகவும், ஆனால் நாங்கள் மறுக்கவே வலுக்கட்டாயமாக தங்கள் வீட்டினை இடித்து விட்டு, மூர்த்தி வீட்டின் கார் பார்க்கிங் ஏரியாவாக அந்த இடத்தை மாற்றியுள்ளதாகவும். மூர்த்திக்கு சீட் கொடுக்க கூடாது என தங்கள் தலைமையிடம் முறையிட்டதாகவும் அது நடக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் மூர்த்தி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் பட்டா இல்லாத பல வீடுகளை சேர்ந்த மக்களுக்கு ஆபத்து எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம். தற்போது இதை வைத்தே அதிமுகவினர் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் காரணமாக ஜெயக்குமாரின் வெற்றி வாய்ப்பை திமுக வேட்பாளரின் செயலே உறுதிப்படுத்தி விட்டதாகவும் அதிமுகவினர் ந��்பிக்கையுடன் கூறுகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/kamal-and-rengasamy-may-be-alliance-in-pudhuvai-121030500125_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2021-04-11T00:38:57Z", "digest": "sha1:D3MKFTSX6Z47F4VKGKHAGV27AORMZVQW", "length": 10891, "nlines": 148, "source_domain": "tamil.webdunia.com", "title": "புதுவையில் கமல்-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியா? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி தவிர, கமல்ஹாசன் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகி இருக்கிறது. இந்த கூட்டணியில் பல கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போதைக்கு சரத்குமார் மற்றும் பாரிவேந்தர் கட்சிகள் தவிர வேறு எந்த கட்சியும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் கமல்ஹாசன் புதுவையிலும் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறார். பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த என்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் மக்கள் நீதி மய்யம் மற்றும் என் ஆர் காங்கிரஸ் இணைந்து புதுவையில் தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது\nமேலும் இன்னும் ஓரிரு நாட்களில் கமல்ஹாசன் மற்றும் ரங்கசாமி ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசனை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது\nஓட்டுக்களை பிரிக்கும் கமல், சீமான், தினகரன்: யாருக்கு சாதகம்\nஎன் படத்திற்கு அமோக வரவேற்பு – பா. ரஞ்சித் பெருமிதம்\nகாயத்ரி மந்திரம் ஜபிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன...\nசோழியை வீட்டில் வைப்பதால் என்ன பலன்கள்...\n’’செல்வராகவன் அற்புதமா��� இயக்குநர்...புத்திசாலி நடிகர் ’’– கீர்த்தி சுரேஷ் புகழாரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-01-16-53-54/", "date_download": "2021-04-11T00:40:27Z", "digest": "sha1:S2DS63UVSNVI3VN45VW5KZI37AK5XTQW", "length": 16666, "nlines": 112, "source_domain": "tamilthamarai.com", "title": "அடிப்பது குற்றம் இல்லை அழுவதுதான் குற்றம் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nஅடிப்பது குற்றம் இல்லை அழுவதுதான் குற்றம்\nஅடிப்பது குற்றம் இல்லை–அழுவதுதான் குற்றம் என்றால் –ராஜா பேசியது தவறுதான்.. கூட்டணிக்காக தன்மானத்தை விட்டுத்தருவது சரி என்றால்– ராஜா பேசியது தவறுதான்..\nஒரு கட்சியின் தலைவரும்… நீண்ட அரசியல் அனுபவமுள்ள \"வைகோ\"— தீப்பொறி ஆறுமுகம் ரேஞ்சுக்கு இறங்கி வந்து பேசியது சரி என்றால்– ராஜா பேசியது தவறுதான்..\nஅரசியல் நாகரீகம் என்பது என்ன–அதையும் யார் நிர்ணயிப்பது\nபோதை மருந்து கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட 8 மீனவர்களில், ஐவர் இந்தியர்–மூவர் இலங்கையை சேர்ந்தவர்கள்..தண்டனை அறிவிக்கப்பட்ட 18 ஆம் நாள் அவர்கள் ( 5வர்) பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இந்திய மண்ணில் \"சுதந்திரமாக\" இறங்கினர்..\n–காத்மாண்டு நகரில், \"சார்க்க்\" மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே –மோடி அவர்களின் வேண்டுகோலினால்தான் விடுதலை செய்தேன்..என்று சொல்லியுள்ளார்..\nஇதற்கு கருணாநிதி உட்பட அனைத்து அரசியல் கட்சிதலைவர்களும் மோடிக்கு நன்றி சொல்லும் போது கூட்டணியில் உள்ள \"வைகோ\" மட்டும் விடுதலையை\" நாடகம்\"– என்று சொல்லுவது எந்த \"அரசியல்\"–\"கூட்டணி\"–\"நியாயம்\"-\"-தர்மம்\"– என்று அவர்கள் கட்சிக்காரர்களே சொல்லட்டும்..\nஇலங்கை வடக்கு மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன்…\"இலங்கை தமிழர் விஷயத்தில் இந்திய கட்சிகள், தயவு செய்து வாயை மூடிக்கொள்ளுங்கள்–உதவியும் வேண்டாம்–உபத்திரமும் வேண்டாம்\"–நாங்கள் இலங்கை அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே தீர்வை செய்து கொள்கிறோம்..\" என்ற பிறகும்�� வைகோ–\"வாக்கெடுப்பு நடத்த கோருவதும்\"–அதற்காக \"காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த இந்தியா தயங்குவதால்தான்..இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை\" என தேசதுரோக பேச்சை பேசுவதும்- நமக்கு ஆச்சரியமான விஷயமில்லை..\nகாரணம்…இவரும் இவரது மாஜி தலைவர் கலைஞரும், அரசியல் சட்டத்தை எரித்த வழக்கில் தண்டனைக்கு பயந்து கோர்ட்டில் \" அரசியல் சட்டம் என எழுதி–வெறும் காகிதத்தைத்தான் எரித்தோம்\" என்று ஜகா வாங்கி விடுதலை பெற்றார்கள்..\n\"அடைந்தால் திராவிட நாடு–இல்லையேல் சுடுகாடு\" என்ற கோஷத்தையும் தீயிட்டு எரித்த நிகழ்வுகள் நமக்கு இன்னும் அடக்கமுடியா சிரிப்பை வரவழைத்து கொண்டுதான் இருக்கிறது.\nஎனவே இவை திராவிட கட்சிகளின் \"ஸ்டைலான\" \"போர் முழக்கம்\"–\nஇது வடிவேலுவின் மிரட்டல் காமெடி..ஆனால் வடிவேலு மத்திய உள்துறை அமைச்சரையும், நாட்டின் பிரதமரையும் ஒருமையில் அழைத்தால், \"வா–போ—வாடா–போடா\"–என கைத்தட்டலுக்காக பேசினாலும், சட்டங்களும் போலிசும் ந்டவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அது நம் கவலை இல்லை….,\nஆனால், ஒரு கட்சியின் தலைவனையும் , உலகநாடுகளில் இந்தியாவின் மதிப்பை உச்சத்திற்கு கொண்டு சென்ற மோடி அவர்களையும், இழித்து..பழித்து பேசுவதை யார் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்கள்\nஅப்படிப்பட்ட \"ஜடமாக\" பாஜகவினர் வளர்க்கப்பட வில்லை..\nசகதி எடுத்து வீசி–துர்நாற்றநீரை உமிழ்ந்தவர் வைகோ—அதை நவம்பர் 12 சென்னை செயற்குழுவிலேயே கண்டித்தோம்..வைகோ அடங்கவில்லை..தொடர்ந்து அவரின் அநாகரீகம் தொடர்கிறது..\nநவம்பர் 27 சென்னை பொதுக்கூட்டத்தில், மீண்டும் அவர் பேசிய விதம், விஷயம், அனைத்து அரசியல் கட்சிகளாலும் கண்டித்திருக்கப்பட வேண்டிய விஷயம்..\nமாறாக– பலமுறை எச்சரித்தும், எல்லை மீறிய வைகோவை, அவருக்கு புரியும் மொழியில், ராஜா எச்சரித்தது தான் தவறா\nஜி.ராமகிருஷ்ணனும், இளங்கோவனும், மணியனும் வைகோவிற்கு வக்காலத்து வாங்குவதற்கு காரணம், அவர்களுடைய \"தோலின் சென்சிவிட்டி\"–அவ்வள்வுதான்..\nஇன்னும் நிறைய பாஜக எதிர்ப்பு கட்சிகள் வைகோவிற்கு ஆதரவு தெரிவிக்கலாம்..\nதலைவனை காக்க வேறு வழியில்லாமல் அவரது தொண்டர்கள் சிலரும் ராஜா வீட்டை முற்றுகை இட்டு பரபரபேற்றலாம்..\nஆனால் ஒன்று..வைகோ உணர்ச்சிவயப்படுதலிலேயே காலத்தை ஓட்டுபவர்..தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வரும் வைகோவிற்கு, இப்போது பாஜக கூட்டணி– சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்துள்ளது.\nவைகோ எப்போதும் \"அதிர்ஷ்ட்ட கட்டை\" என்பார்கள்..இந்த சனிப்பெயர்ச்சி வைகோவிற்கு சரியில்லை போலும்..அதனால்தான் அவர்து \"நாக்கில் நர்தனமாடி\" இப்படி சனி ஊறு விளைவிக்கிறான்..\nஎதுவாயினும், 70 வயதை கடந்துவிட்ட வைகோவிற்கு இனி எதிர்காலம் எப்படி இருந்தால் என்ன\nஎன்னுடைய கவலை எல்லாம் அவரையே நம்பி இருக்கும்..திறமை மிக்க நல்லுள்ளம் கொண்ட பல ஆயிரம் தொண்டர்களை பற்றியதுதான்..\nபோகிற போக்கில் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போக முடியாது வைகோ–புரிஞ்சுக்குங்க—\nஅமித்ஷா அருணாசல பிரதேச பயணம் சீனா ஆட்சேபனை\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nபயிர்க்கடன் தள்ளுபடி- பாரதீய ஜனதா தேர்தல் அறிகையில் தகவல்\nநீங்கள் திரும்பிப் போய் விடுங்கள் அமித் ஷா.\nதிமுக – பாஜக இடையே ஒருபுதிய உறவா\nஇந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து போராட உயர்மட்ட குழு\nவைகோ யாத்திரையை தமிழக அரசு உடனே தடை செய ...\nபாரதிய ஜனதாவைக் குறைகூறும் மனநோய் ஸ்ட� ...\nஉப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆ� ...\nவைகோ அரசியலில் துாய்மையானவர் போலபேசுக ...\nமாணவர்களை போராட்டத்துக்கு வைகோ தூண்டி ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2014/07/blog-post_20.html", "date_download": "2021-04-11T00:28:16Z", "digest": "sha1:EWWPJ5WOJDWYARXAB476UUBV6DXUXBLC", "length": 10822, "nlines": 62, "source_domain": "www.kannottam.com", "title": "இசுரேலே! பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு : மனிதச் சங்கிலிப் போராட்டம்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / இசுரேல் / செய்திகள் / மனிதச் சங்கிலிப் போராட்டம் / இசுரேலே பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு : மனிதச் சங்கிலிப் போராட்டம்\n பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு : மனிதச் சங்கிலிப் போராட்டம்\nதமிழ்த் தேசியன் July 20, 2014\nவான்வழித் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதல்களின் மூலம், பாலஸ்தீனத் தாயகத்திற்குள் நுழைந்துள்ள இசுரேலிய ஆக்கிரமிப்புப் படைகள், இதுவரை 300க்கும் அதிகமான பாலஸ்தீன அப்பாவிக் குழந்தைகளையும், பெண்களையும் படுகொலை செய்து வெறியாட்டம் நிகழ்த்தி வருகின்றனர். வட அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் இசுரேலின் இந்த கொலை வெறியாட்டத்தைத் தடுக்காமல் ஐ.நா. நாடகமாடி வருகின்றது.\nபாலஸ்தீன மக்கள் மீதான போரை நிறுத்தக் கோரி, இந்திய அரசு ஐ.நா.வை அணுக வேண்டுமெனக் கோரியும், இசுரேலுடனான அரசியல் - பொருளியல் உறவுகளை இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டுமெனவும், இன்று (20.07.2014) மாலை 4 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகில், இளந்தமிழகம் இயக்கம் சார்பில், மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\n', 'இந்தியாவே இசுரேலுடனான உறவை துண்டித்துக் கொள்' என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை ஆர்ப்பாட்டத் தோழர்கள் எழுப்பினர். கொட்டும் மழையிலும் தோழர்கள் அனைவரும் கரம் கோத்து நின்று முழக்கங்கள் எழுப்பியதை, கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.\nபோராட்டத்தை, இளந்தமிழக இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு மக்கள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதில் பங்கேற்றன.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தாம்பரம் த.தே.பொ.க. செயலாளர் தோழர் இளங்குமரன், பல்லாவரம் தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.நல்லன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.\nஇசுரேல��� செய்திகள் மனிதச் சங்கிலிப் போராட்டம்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nஇயக்குநர் வெற்றிமாறனின் சாதிகடந்த இன ஓர்மைப் படைப்பு\nவெண்மணிப் படுகொலையும் பெரியார் எதிர்வினையும் - தோழர் பெ. மணியரசன்.\n காலாவதி ஆகிப்போன நாடாளுமன்ற சனநாயகத்தின் கதை - ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/09/blog-post_09.html?showComment=1221030480000", "date_download": "2021-04-11T01:38:37Z", "digest": "sha1:II54MR2SXFRSEHPQRM5X2GQPD77KGMC6", "length": 23741, "nlines": 345, "source_domain": "www.radiospathy.com", "title": "இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n1935 இல் சிவகங்கை மாவட்டம் குன்னக்குடி என்னும் ஊரில் பிறந்து தனது பன்னிரண்டு வயது முதல் 61 ஆண்டுகளாக வயலின் மேதையாகவும், சிறந்ததொரு இசையமைப்பாளராகவும் திகழ்ந்த குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் கடந்த திங்கட்கிழமை செப்டம்பர் 8, 2008 இல் இவ்வுலகை அகன்று மேலுலகில் இசையாய்க் கலந்தார்.\nவயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையமைத்த தமிழ்த்திரைப்படங்கள் சிலவற்றின் பாடல்கள் அன்னாருக்குச் சமர்ப்பணமாகின்றன. பக்திச் சுவை சொட்டும் தெய்வீக மணம் கமழும் பாடல்கள் மட்டுமல்ல, மேல் நாட்டு மருமகள் போன்ற சமூகப்படங்களில் வந்த \" Love is a flower\" போன்ற மேற்கத்தேயப் பாடல்களுக்கும், தோடி ராகம் என்ற படத்தில் வந்து வெகு பிரபலமான \"கொட்டாம்பட்டி ரோட்டிலே ஏ ஹே, குட்டி போற சோக்கிலே\" போன்ற ஜனரஞ்சகப் படையல்களைத் தன் இசையமைப்பில் வழங்கிய்வர் அமரர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.\nஅந்த வகையில் இந்தப் பதிவில் இடம்பெறும் பாடல்கள்.\n1. தஞ்சைப் பெரிய கோயில்\nபாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், ரி.ஆர்.மகாலிங்கம், எஸ்.வரலஷ்மி\n4. மாலை வண்ண மாலை\n5. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா\nதிரைப்படம்: திருமலை தென் குமரி\nபாடியவர்கள்: பி ராதா, எம்.ஆர் விஜயா\n7. பால் பொங்கும் பருவம்\nநேற்று இந்த செய்தி கேள்விப்பட்டதும் உங்களின் பதிவை எதிர்பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்ட \"கொட்டாம்பட்டி ரோட்டில பாடல் அவரே பாடிய பாடல் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஇவரின் இசையில் வெளிவந்த அந்த காலத்து தெய்வீக பாடல்கள் இவரின் பெருமையினை காலத்திற்கும் நிலைக்கசெய்து ஒலித்திருக்கும்\nநேற்று இந்த செய்தி கேள்விப்பட்டதும் உங்களின் பதிவை எதிர்பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்ட \"கொட்டாம்பட்டி ரோட்டில பாடல் அவரே பாடிய பாடல் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.//\nஒரே பெயரில் ஒரே துறையில் சாதனை படைத்தவர்களில் ஒன்று எல்.வைத்யநாதன், அடுத்து குன்னக்குடி வைத்யநாதன், இந்த இரு மேதைகளுமே இன்று இல்லை என்பது இசையுலகின் பெரும் இழப்பு.\nஅன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்\nஎப்போதும் சிரித்த முகத்துடனே தான் பார்த்திருக்கிறேன்..வாசிப்பாரா..இல்லை வயலினாலாயே பேசுகிறாரா என்று ஐயப்பட வைக்கும்\nஎதிர்பார்க்கவில்லை.ஆண்டவனும் சில சமயம் காலக்கெடுவுக்கு முன் தனக்கு விருப்பமானவர்களைத் தன் அருகில் அமர்த்திக் கொள்வானோ என்னவோ வயலினின் நரம்பு ஒன்று நாதத்தை இழந்து விட்டது.மீண்டும் கிடைக்குமா வயலினின் நரம்பு ஒன்று நாதத்தை இழந்து விட்டது.மீண்டும் கிடைக்குமாஇல்லையென்றாலும் எம்மோடு நிலைத்திருக்கும் இசைக்கூடம் அவர்.இறந்தாலும் எம்மோடு வாழும் மனிதர் அவர்.மலர்தூவி கண்ணீர் அஞ்சலி மட்டுமே.நன்றி பிரபா.\nகுன்னக்குடி வைத்தியாதனுக்கு தமிழிசையில் தனியிடமுண்டு. அவரது மறைவு ஒரு இழப்புதான். அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இசையன்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஇந்த நேரத்தில் பொருத்தமான பாடல்களைத் தேர்வு செய்து அவரது மறைவுக்கு அஞ்சலி செய்தமை மிகச் சிறப்பு.\nஇறைப்பாடல்களாகட்டும் காதற்பாடல்களாகட்டும் குத்துப்பாட்டுகளாகட்டும் அவருக்குள்ள பாணியில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.\nவயலின் இசைமேதையான அவருடைய ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.\nஇவரின் இசையில் வெளிவந்த அந்த காலத்து தெய்வீக பாடல்கள் இவரின் பெருமையினை காலத்திற்கும் நிலைக்கசெய்து ஒலித்திருக்கும்\n2004 இல் என்று நினைக்கிறேன்.. அவரது நிகழ்ச்சியொன்றை யாழ்.நல்லூர் முருகன் கோவிலில் கேட்டது இனிய அனுபவம். அவர் வைக்கும் பரந்த குங்குமம்போலவே அவரது இசையறிவும் பரந்தது.. பாடல்களுக்கு நன்றி.\nஅன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்//\nஎப்போதும் சிரித்த முகத்துடனே தான் பார்த்திருக்கிறேன்..வாசிப்பாரா..இல்லை வயலினாலாயே பேசுகிறாரா என்று ஐயப்பட வைக்கும்\nஅவருடைய சந்தன, குங்குமக் கீற்றே முகத்தில் ஒரு தேஸஸ்த்தை உண்டு பண்ணி வசீகரிக்கும் இல்லையா.\nஎதிர்பார்க்கவில்லை.ஆண்டவனும் சில சமயம் காலக்கெடுவுக்கு முன் தனக்கு விருப்பமானவர்களைத் தன் அருகில் அமர்த்திக் கொள்வானோ என்னவோ\nமுதுமையிலும் இளமைத்துடிப்போடு வாழ்ந்தவர் என்பதை அவரின் வாத்திய வாசிப்பே காட்டியது, இன்னும் சில வருடமாவது வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம் அவர்.\nஇறைப்பாடல்களாகட்டும் காதற்பாடல்களாகட்டும் குத்துப்பாட்டுகளாகட்டும் அவருக்குள்ள பாணியில் சிறப்பாகச் செய்திருக்கிறார்//\nகுன்னக்குடியார் தயாரித்த தோடிராகத்தில் வரும் பாடல்களைத் தேடிக்கொண்டே இருக்கின்றேன், ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.\nநீங்கள் தாயகத்தில் இருந்தபோது அவரின் கச்சேரியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அதே வருடம் வைத்தியநாதனின் இசை நிகழ்ச்சியும் இருந்தது. அப்போது காண எனக்கு வாய்க்கவில்லை. அது நிறைவேறாக கனவாகியே விட்டது இப்போது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 22 - இளவட்டக்கல் ஞாபகம் இருக்கா\nறேடியோஸ்புதிர் 21- படம் பார் பதில் சொல் (ஓணம் ஸ்பெ...\nஎம்.எஸ்.வி - சிவாஜி கூட்டு இசைப்படையல்\nறேடியோஸ்புதிர் 20 - எட்டு மெட்டுக்கள் போட்டு அதில...\n\"காலாபாணி (சிறைச்சாலை)\" - பின்னணி இசைத்தொகுப்பு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nதீபாவளி நன்னாள் றேடி���ோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலக...\nஎஸ்பிபி ❤️️ பாடகன் சங்கதி - பாகம் 1\n54 ஆண்டுகள் தவிர்க்க முடியாத ஒரு குரல் ஆளுமை பதினைந்து வருடங்களுக்கு முன்னர் சென்னைப் பயணத்தில் வழக்கம் போல என் கால்கள் இசைக் கடைதேடி இழுக்க...\nபாடல் தந்த சுகம்: விழிகள் மீனோ மொழிகள் தேனோ\n\"இளையராஜாங்கிற ராட்சஷன் இந்தக் கல்யாணி ராகத்தை எவ்வளவு அற்புதமா, வித விதமாப் பயன்படுத்தியிருக்கார்\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவ...\nசிறப்பு நேயர் - \"அப்பாவி சிறுமி\" துர்கா\nபோன வாரம் எங்கள் அன்புக்குரிய தல \"கோபி\" வந்து இளையராஜாவின் ஐந்து பாட்டுக்களோடு வந்து நம்மைக் கட்டிப் போட்டார். இந்த வாரம் சிறப...\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி\nநேற்று ஆரம்பித்தது போல இருக்கின்றது, ஆனால் படபடவென்று இரண்டு ஆண்டுகள் வேக இசையாய் கடந்து விட்டது றேடியோஸ்பதி பதிவை ஆரம்பித்து. எனக்குள் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/31559", "date_download": "2021-04-11T00:27:34Z", "digest": "sha1:6BN6WEDLWIYDSMPB3NBAWCD7FNPCWJOP", "length": 15669, "nlines": 201, "source_domain": "arusuvai.com", "title": "Barley | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபார்லி கஞ்சி என்றால் என்ன‌. அதை எப்படி கடையில் கேட்பது. எப்படி கஞ்சி வைப்பது. எனக்கு உடல் அதிக‌ சூடாகவும் உள்ளது.\nமளிகைக் கடைகளில் பார்லி என்று கேட்டு வாங்கவும்.\nஉடல் சூடாக‌ இருந்தால், பாசிப்பருப்பு கஞ்சியும் செய்து சாப்பிடலாம்.\nமேலே தேடுதல் பெட்டியில் பாசிப்பருப்பு கஞ்சி என்று டைப் செய்தால் குறிப்புகள் கிடைக்கும்.\nநன்றி சீதா sister, நீங்க‌\nநீங்க‌ கொடுத்த‌ லிங்க் பார்த்தேன். ஆனால் பாசிப்பருப்பு கஞ்சி வரவில்லை. அது எப்படி செய்வது.\nயாராவது சொல்லுங்களேன் சிஸ்டர்ஸ். பார்லி கஞ்சி எப்ப‌ சாப்பிடனும்.\nஉடல் சூடாக‌ இருந்தால் வெந்தயக்களி செய்து சாப்பிடலாம். கட்டாயம் சரியாகும். கூகுள் பண்ணுங்க‌ வரும்.\nபார்லிகஞ்சி தெரியாது. ஆனால், பார்லியை வேக‌ விட்டு அந்த‌ தண்ணீரை ஒன்பதாம் மாதம் முதல் குடிப்பாங்க‌. கால் வீக்கம�� சரியாகும். நீர் போட்டிருந்தால் போயிடும்னு சொல்லுவாங்க‌.\nஎனக்கும் கால் வீக்கம் அடிக்கடி வருது அதுவே குறையுது. ஆனால் வலி தான் தாங்க‌ முடியலை. பார்லி கஞ்சி எப்பலாம் குடிக்கனும். வெந்தயக் களி ட்ரை பண்ணி பார்க்கிறேன்.\nகால் வீங்கியிருந்தால் உயரமா ஒரு ஸ்டூல்ல காலை வைச்சுக்கங்க. தண்ணீர் குடியுங்க. //பார்லி கஞ்சி எப்பலாம் குடிக்கனும்.// கால் வீங்கியிருக்கும் போது.\n//வலி தான் தாங்க‌ முடியலை.// தொடர்ந்து நிக்காதீங்க. இடைக்கிடை காலுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க. வீக்கம் பாத்தில் மட்டும் என்றால் வெந்நீரில் உப்புக் கலந்து அதில் காலை வைத்திருக்கலாம். வீக்கம் குறையும். அதோடு வலியும் சிறிது குறையும்.\nநீங்கள் இருப்பது இந்தியாவானால் பார்லி கூடுமானவரை எல்லா மளிகைக் கடைகளிலும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.\nஅதை வாசம் வர வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடி ரவை போல‌ உடைத்து வைத்துக் கொள்ளவும். பார்லி மட்டுமே கஞ்சிக்குப் போதும் என்றால் இரண்டு\nட்ம்ளர் 400 மில்லி தண்ணீரைக் கொதிக்கவையுங்கள். பார்லி கூம்பாக‌ இரண்டு\nஸ்பூன் அளவு ஒரு கப்பில் போட்டு பச்சைத்தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக‌\nஊற்றிக் கரைக்கவும். ஒரே தடவையில் ஊற்றினால் கட்டி தட்டிப்போகும்.லேசில் கரையாது, அப்படிக் கரைத்த‌ பார்லி தண்ணீரை கொதிக்கும் வென்னீரில் ஊற்றிக் கலக்கிக் கொண்டே இருக்கவும் கூழ் காய்ச்சுவது போல‌. நன்கு வெந்ததும் கண்ணாடி போல் வரும். இறக்கியபின்\nபால், சர்க்கரை, ஏலம் கலந்து இனிப்புக் கஞ்சியாகவும், அல்லது மோர், உப்பு,\nகாயம்,கறிவேப்பிலை, மல்லி, இஞ்சி சேர்த்து மோர்கஞ்சியாகவும் குடிக்கலாம். கஞ்சி அளவு பொருத்து கூடவோ குறையவோ மாவு சேர்க்கவும்\nபயற்றம் கஞ்சியும் பருப்பை வாசம் வர‌ வ்றுத்து அரைத்து வைத்து இந்த‌\nகஞ்சி போலவே தனியாக‌ வைத்து பால் க்ஞ்சியானால் அதோடு தேங்காய்ப் பூவும் சேர்த்துக் குடித்தால் அருமையான‌ பாயசம் போலவே இருக்கும்.\nகுக்கரில் சாதம் வைப்பவரானால் அதிலேயே ஒரு சின்னக் கிண்ணத்தில் வ்றுத்த‌ பாசிப்பருப்பை வேண்டுமான‌ அளவு வைத்து வெந்த‌ பின்\nஇட்டமான‌ கஞ்சி வைத்துக் குடிக்கவும்.\nஉங்களுக்கு பழைய‌ சோறு உண்ணும் வழக்கம் (இரவு மீந்த‌ சோற்றில் தண்ணீரும் மோரும் சின்ன‌ வெங்காயமும் சிறிது உப்பும் போட்டு வைப்பார்கள்.) இருந்தால் காலையில் இப்படிச் சாப்பிட்டு வாருங்கள்.\nவெந்தைய‌ இட்டலி சாப்பிடுங்கள். சூடு காணாமல் போய்விடும். பார்லி கஞ்சி\nகால் வீக்கத்தை குறைக்கும் , சிறுகீரை, சுரைக்காய், வெள்ளைப் பூசனி இவை\nவாரம் ஒருமுறை உணவில் எடுத்துக் கொள்ளவும். சுக்கு மல்லி காப்பி சாதா\nகாபிக்குப் பதில் தினமுமே குடிக்கலாம்.\nவாழைத்தண்டு 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே சேர்த்துக்\nகொள்வது நல்லது, சிலர் சொல்வது போல் தினந்தோறும் அதன் ஜுஸ் குடிக்க‌ ஆரம்பித்தால் பக்கவாதம் வரும் வாய்ப்பு உண்டு. நாலடி நீளமுள்ள‌ கீரைத்தண்டும் இதே குணமுள்ளதே. ( ஆறு மாசத்தண்டு என்பார்கள் நாட்டுப் புரங்களில் ஆனைக்கு வாழைத்த‌ண்டும் மனிதனுக்குக் கீரைத்தண்டும் கொழுப்பைக் குறைக்கும் என்பார்கள்.) தேவையானால் சித்தா ஆயுர் வேத‌ மருத்துவரைக் கேட்டுப்பார்க்கவும்.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nவாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hrtamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-11T02:02:05Z", "digest": "sha1:7MMKCOHF7UK2GOLBFCOGJM6C5HAHAX2Y", "length": 22167, "nlines": 315, "source_domain": "hrtamil.com", "title": "இரண்டு தொடருந்துகள் மோதி விபத்து... 32 பேர் பலி…! - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.11\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.11\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome உலகம் இரண்டு தொடருந்துகள் மோதி விபத்து… 32 பேர் பலி…\nஇரண்டு தொடருந்துகள் மோதி விபத்து… 32 பேர் பலி…\nஇரண்டு தொடருந்துகள் மோதி விபத்து 32 பேர் பலி…\nமத்திய எகிப்தில் இரண்டு தொடருந்துகள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.\nஅதில் 32 பேர் பலியாகினர் மேலும் 165 பேர் காயமடைந்துள்ளனர்.\nசொஹாக் மாகாணத்தின் தஹ்டா நகருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஅடையாளம் தெரியாத நபர்களால், தொடருந்தின் அவசர தடுப்புக் கட்டை இயக்கப்பட்டமையால் குறித்த தொடருந்து நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது, குறித்த தொடருந்துக்கு பின்னால் பயணித்த தொடருந்து, அந்தத் தொடருந்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்து சம்பவத்துக்கு பொறுப்பானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதாக எகிப்து ஜனாதிபதி அப்துல் பட்டாஹ் அல்-சிசி (Abdul Fattah al-Sisi) தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇலங்கைக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்கும் ஆபத்து\nNext articleஇந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவானுக்கு கொரோனா தொற்று உறுதி…\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஇன்றைய ராசிபலன் – 2021.04.11\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nஇன்றைய ராசிபலன் – 2021.04.11\nமேஷம் மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பண விஷயங்களை சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தி யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-11T02:27:11Z", "digest": "sha1:46FZPTSW2C4OR2OTPXGF7DCVB2DEAHVH", "length": 6117, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிப்பலாத மகரிசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபிப்பலாத மகரிசி புராணங்களின் கூற்றின்படி வேத ஆசிரியராவார்.இவர் அதர்வண வேதத்தில் கைதேர்ந்தவர். இவரது பெற்றோர் ததீசி முனிவர் மற்றும் சுவர்ச்சா தேவியாவர். இவரது பெற்றோர் இவரை பிப்பல மரத்தின் அடியில் விட்டு விட்டு இயற்கை எய்தினர். இதன் காரணமாகவே இவருக்கு இப்பெயர் வந்தது. புத்தரும் பிப்பல மரத்தடியிலேயே ஞானம் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nபிரஸ்ன உபநிடதத்தில் கூறப்படும் ரிஷிகளில் பிப்பலாத ரிஷியும் ஒருவராவார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2017, 12:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/12/27/tamil-and-english-words-2700-years-ago-part-14-post-9081/", "date_download": "2021-04-11T01:36:56Z", "digest": "sha1:5R3GPAAMA2C4FXZMHSEXPNKSQR354AML", "length": 13935, "nlines": 283, "source_domain": "tamilandvedas.com", "title": "TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO – Part 14 (Post.9081) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -14\nவ் =அ , ரீ =ரி , ஹி =சி = அ ரி சி\n‘சி’ந்து என்பது மேலை தேசத்தில் ‘ஹி’ந்து ஆனது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்\nததி = தயிர் ;\nதித்திரி – தத்தை/ கிளி\nதத்தி தத்திப் போகும் கிளி\nதைத்ரிய சம்ஹிதை, தைத்ரிய உபநிஷத் என்பன 3000 ஆண்டு பழமையான சொற்கள்\nஅதரோத்தரம் = கீழும் மேலும்\nஉத்தர – வடக்கு. எல்லா மேப்புகளிலும் வடக்கு என்பது மேல் பகுதி\nகீழும் மேலும் என்பது கிழக்கு, மேற்கு\nமேல் திசை என்பது மலையாள மேற்குத் தொடர்ச்ச்சி மழைப் பிரதேசம்.\nவெள்ளைக்கார ர்களும் தங்களுடைய நாட்டை மையமாக வைத்து தீர்க்கரேகை, அட்சரேகை என்று பூமியைப் பிரித்தனர் . தூரக்கிழக்கு, ம���யக்கிழக்கு எபிரெல்லாம் பெயர் சூட்டினர் .\nஆயினும் உத்தர என்பது மேலேயுள்ள திசை என்று சொன்ன வழக்கை எல்லா தேசப் படங்களிலும் காணலாம்\nமஹா பலி பாதாள உலகம் சென்றார் என்றால் கடலில் கீழ்திசைப் பயணம் செய்து பாலி (Bali in Indonesia) முதலிய தீவுக்குச் சென்றார் என்றே பொருள். ஆண்டுதோறும் ஒணத்தின் போது திரும்பி வருவார்.\nஉஷ்ட்ர= உதடு, தந்த/பல் – டென்டல், டென்டிஸ்ட்\nதின மணி, தின மலர், தின கரன் , தினத் தந்தி\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் பட்டியல் பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/07/27/%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D-18/", "date_download": "2021-04-11T00:21:24Z", "digest": "sha1:WOHLTTX3RBPMAVENAA6KDCX7RBHV3D6L", "length": 26040, "nlines": 206, "source_domain": "tamilmadhura.com", "title": "ஹஷாஸ்ரீயின் 'வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் - 24' - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 24’\n24 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்\nதொகுப்பாளர் : சூப்பர் சார்..அவங்க முழு பேர்\n“இரண்டுபேரோட பேருமே இப்டி சிங்க் ஆகுதே..நைஸ் சார்..அவங்களை பத்தி சொல்லுங்க…”\nதியாவ பத்தி சொல்லனும்னா “ரொம்ப நல்ல பொண்ணு..ரொம்ப பாசமானவ..எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவா..எல்லாத்தையும் விட ரொம்ப அதிகம் பேசுவா..சரியான வாயாடி..வாலு..” என கூறும்போது அவனே புன்னகைக்க\n“நீங்க அவ்ளோவா பேசவே மாட்டீங்கனு கேள்விப்பட்டோம்..அவங்க அவ்ளோ பேசுவாங்கன்னா எப்படி சார் செட் ஆச்சு லவ் மேரேஜா\n“செம சார்..யாரு முதல ப்ரோபோஸ் பண்ணது..வெயிட் வெயிட் நாங்களே கெஸ் பண்றோம்..அவங்க ப்ரொபோஸ் பண்ணிருப்பாங்க..உங்களுக்கும் ஐடியா இருந்ததால உடன��� அக்ஸப்ட் பண்ணிருப்பீங்க கரெக்ட்டா..வெயிட் வெயிட் நாங்களே கெஸ் பண்றோம்..அவங்க ப்ரொபோஸ் பண்ணிருப்பாங்க..உங்களுக்கும் ஐடியா இருந்ததால உடனே அக்ஸப்ட் பண்ணிருப்பீங்க கரெக்ட்டா\nமித்ரன் புன்னகையுடன் “பாதி சரி, பாதி தப்பு…ப்ரோபோஸ் பண்ணது அவதான்..ஆனா நான் உடனே ஓகே சொல்லல..”\n“ஏன் சார், அவங்கள அப்போ பிடிக்காதா\n“அப்போவும் ரொம்ப பிடிக்கும்…அதனால தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்…”\n“லவ் பண்ற பொண்ணு அந்த பையன்கூட பேசணும், வெளில போகணும் இந்த மாதிரி நினைக்கிறது எல்லாம் சாதாரணம் தான்..ஆனா அது எதுவுமே எனக்கு ஒத்துவராது.. என்னை பொறுத்தவரைக்கும் ஒன்னுமிலேனு நினைக்கிற விஷயங்கள் கூட தியாவ ரொம்ப சந்தோசப்படுத்தும்..அவ்ளோ எதிர்பார்ப்பா..பாக்குற எல்லா விஷயத்தையும், பிடிச்சவங்ககிட்ட இருக்கற எல்லாத்தையும் ரசிப்பா..அப்டி பாத்தா நான் அவளுக்கு கண்டிப்பா செட் ஆகமாட்டேன்..என்கூட இருந்தா அவளுக்கு பல ஏமாற்றங்கள் தான் மிஞ்சும்னு தோணுச்சு..”\n“என்ன சார் அவங்களை பிடிக்கும்னு சொல்றிங்க..அவங்களுக்காக இவளோ யோசிச்சவர் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு யோசிச்சிருக்கலாமே..”\n“என்னோட இயல்பே அப்டித்தான்…எனக்கு மத்தவங்களோட ரொம்ப கிளோஸ பழக வராது..அன்பா இருக்கறத வெளிப்படுத்த தெரியாது..’உன்கூடவே இருப்பேன்…உனக்காக என்னவேணாலும் செய்றேன்னு எல்லாம் சொல்ல தோணாது’..முக்கியமா லவ் பண்ண வராது..யாருக்காகவும் என் இயல்பை என்னால மாத்திக்க முடியாதுனு தெளிவா தெரிஞ்ச பிறகு எதுக்கு ஹோப் கொடுக்கணும்னு நினச்சேன்..சோ வேண்டாம்னு இங்கிருந்து போய்ட்டேன்..”\n அப்போ எப்படி திரும்ப மீட் பண்ணீங்க\n“கனடால.. நாலு வருஷம் கழிச்சு ப்ராஜெக்ட் விஷயமா மீட் பண்ணேன்..”\n“ஏன் விட்டுட்டு போனீங்கன்னு நல்லா சண்டை போட்டுஇருப்பாங்களே அப்போவாது பாத்ததும் லவ் சொன்னிங்களா அப்போவாது பாத்ததும் லவ் சொன்னிங்களா\nமித்ரன் புன்னகையுடன் “இப்போவரைக்குமே ஏன் அப்டி சொல்லாம போனேனு ஒரு வார்த்தை கேட்டதில்லை..இப்போவரைக்கும் நான் லவ் சொன்னதில்லை…”\nதொகுப்பாளர்கள் தங்களுக்குள் பார்த்துகொள்ள மித்ரன் தொடர்ந்து “கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டேன்..ஓகேனு சொன்னா.. சோ கல்யாணம் பண்ணிட்டோம்..”\n“உடனே அவங்களும் ஓகே சொல்லிட்டாங்களா என்ன இவளோ சிம்பிள முடிஞ்சிடுச்சு என்ன இவளோ ச���ம்பிள முடிஞ்சிடுச்சு கல்யாணத்துக்கு அப்புறமாவது உங்ககிட்ட எனி சேன்ஜஸ் கல்யாணத்துக்கு அப்புறமாவது உங்ககிட்ட எனி சேன்ஜஸ்\nமித்ரன் இல்லை என்பது போல தலையசைக்க\n“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சார்..ரொம்ப அநியாயம் பண்ணிருக்கீங்க..எப்படி தான் அவங்க இதுக்கெல்லாம் பொறுமையா இருக்காங்களோ சண்டையே போடமாட்டாங்களா\n“நீங்க வேற..செமையா திட்டுவா..பட் சண்டை போடமாட்ட..எங்காவது போகணும், ஏதாவது வாங்கணும், ஸ்பெஷல் டேஸ்னு நிறையா சொல்லுவா…மோஸ்டலி வேலை பிஸில மறந்துடுவேன். செய்யமாட்டேன்..\nதிட்டுவா..கடைசியா ‘சரியான ரோபோ..போடானு சொல்லிட்டு போய்டுவா’..\nஆனா கோவிச்சுக்கிட்டாலோ இப்போ நான் என்ன பண்ணனும்னு யோசிக்கறதுக்குள்ள சாதாரணமா வந்து அடுத்த விஷயத்தை பத்தி பேசிடுவா..\nசிம்பிள சொன்னா அவ போடுற சண்டை எனக்கு பிரச்சனைய புரியவெச்சதே தவிர என் மனசை கஷ்டப்படுத்தாத அளவுக்கு தான் எப்போவுமே இருக்கும்..”\n“ஷி ஸ் சோ ஸ்வீட் சார்..”\n“ம்ம்..அதுனாலையே அடுத்த தடவ சரியா பண்ணனும்னு தோணிட்டே இருக்கும்..”\n பீகாஸ் வீட்லயும் அவங்க எப்படினு நீங்க பாத்திருப்பிங்களஅங்கேயும் வம்பிழுக்கிறது, பேசிட்டே இருக்கிறதுஅங்கேயும் வம்பிழுக்கிறது, பேசிட்டே இருக்கிறது\n“ஒர்கிங்ல எப்போவுமே ஷி ஸ் வெரி கிளியர் அண்ட் பெர்பெக்ட்.. ஜாலியா வேலை செஞ்சாலும் கரெக்டா இருப்பா..அடுத்தவங்க இடத்துல இருந்து அவங்க பிரச்சனையா பத்தி நிறையா யோசிப்பா..பல விஷயங்கள் நானே அவளை பாத்து அட்மைர் ஆகிருக்கேன்..”\n“நைஸ்..அப்போ அவங்க தான் நீங்க ஆசிரமத்துக்கு என்ன பண்ணலாம், எப்படி பண்ணலாம்னு ஐடியா குடுத்தாங்களா\n“தியாகிட்ட இருந்து எப்போவுமே பதில் எதிர்பார்க்க முடியாது..ஒன்னு நிறைய யோசிச்சு குழப்பிவிடுவா..இல்ல கேள்வியா கேட்பா..” என்றதும் அங்கே இருந்தவர்கள் சிரிக்க\n[வீட்டிலும் நிகழ்ச்சியை பார்த்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.]\nமித்ரனும் சிரிப்புடன் “ஆனா அவளோட கேள்விகளுக்கு பதில் கண்டுபுடிச்சா பல நல்ல விஷயங்கள் பண்ணலாம்..இதெல்லாம் நாம ஏன் இவளோ நாள் யோசிக்கலேன்னு சிந்திக்க வைக்கும்…நீங்க கேட்டிங்களே நான் ஆசிரமத்துல பண்ண மாற்றங்கள், அடுத்த பண்ணக்கூடிய திட்டங்கள் இதுயெல்லாமே அவளோட கேள்விகளால தான்..\nதியாவ நான் என் வாழ்க்கைல சந்திக்காம இருந்திருந்தாலும் ஆசிரமத்துக்கு நல்லது செய்யணும்னு நினைச்சிருப்பேன்.அது ஒருவேளை நான் அங்கேயே வளந்ததால கூட இருக்கலாம்…மத்தவங்க மாதிரி பணமாவோ இல்ல யாராவது ஒரு சிலரோட படிப்புக்கோ இப்டி தான் ஹெல்ப் பண்ணிருந்திருப்பேன்…\nஆனா தியா என்கிட்ட கேட்ட கேள்விகள் “ஆசிரமத்துல இருக்கிற குழந்தைங்களுக்கும் சாதிக்கணும்னு கனவு இருக்கும்ல அவங்களுக்கும் நிறையா த்ரெட்டண்ட்ஸ் இருக்கும்ல.. இந்த மாதிரி எல்லாம் பிரச்சனை வந்தா யாரு அவங்களுக்காக முன்னாடி வருவாங்க..எங்கெங்க எந்தெந்த மூலைல எவ்ளோ திறமையானவங்க எல்லாம் இருப்பாங்க அவங்களுக்கும் நிறையா த்ரெட்டண்ட்ஸ் இருக்கும்ல.. இந்த மாதிரி எல்லாம் பிரச்சனை வந்தா யாரு அவங்களுக்காக முன்னாடி வருவாங்க..எங்கெங்க எந்தெந்த மூலைல எவ்ளோ திறமையானவங்க எல்லாம் இருப்பாங்க அவங்க எல்லாம் வெளிலையே வரமுடியாதானு அவங்க எல்லாம் வெளிலையே வரமுடியாதானு\nஅந்த கேள்விகள் தான் எனக்கு அதை பத்தி அதிகம் யோசிக்க வெச்சது அதுக்கான பதில் தான் இப்போ நான் சொன்னது, பண்றது எல்லாமே…அதெல்லாம் நான் பண்ணனும்னா பணம் எப்படியும் நிறையா வேணும்..சோ கொஞ்ச காலம் வேலை பாத்தேன்..சம்பாரிச்சதை கம்பெனி, அடுத்த பிஸ்னஸ்னு இன்வெஸ்ட் பண்ணேன்..அதோட எப்படி எல்லாத்தையும் நடத்தணும்னு யோசிச்சேன். இப்போ அல்மோஸ்ட் டன்..\nசெய்யணும்னு ஆசைப்படுறத, யோசிக்கறத எல்லாருமே பண்ணுவோம்..ஆனா முழு முயற்சியோட அதை செஞ்சு முடிக்கறது சிலர் தான் பண்றாங்க..நீங்க நினைச்சதை செஞ்சு காட்டிருக்கிங்க..கிரேட் சார்…கடைசியா உங்க மனைவியை பத்தி இரண்டு வரில சொல்லணும்னு நீங்க என்ன சொல்லுவீங்க\n“எனக்கு சந்தோசத்தை மட்டுமே காட்ட , என் அம்மா இல்லாத குறையே எனக்கு தெரியாத அளவுக்கு என்னை அக்கறையா பாத்துக்க எனக்காக கடவுள் அனுப்பிச்ச தேவதை… என் வாழ்க்கையை அழகாக்க வந்த ஏஞ்சல் என் தியா தான்..”\n[சுற்றி அனைவரும் மித்துவை பார்க்க அவள் அசைவின்றி டிவியையே பார்த்தபடி இருந்தாள்..]\nலாஸ்ட் ஒரு கொஸ்டின் சார்..நீங்க இவளோ விரும்பிற உங்க மனைவி இப்போ இந்த நிமிஷம் உங்க முன்னாடி இருந்திருந்தா நீங்க என்ன சொல்லிருப்பிங்க\nமித்ரன் சில வினாடிகள் மௌனமாக இருக்க புன்னகையுடன் “இவளோ..”\nசட்டென கரெண்ட் போக டிவி ஆப் ஆக என்ன சொல்லுவான் என எதிர்பார்ப்போடு காத்திருந்த அனைவர்க்க��ம் அட்ச்சோ என்றானது…10 நிமிடங்கள் கழித்து கரண்ட் வர ப்ரோக்ராம் முடிந்துவிட்டது…மித்துவிடம் “உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா’ ‘இங்க பாருடி…’ ‘அக்கா மாமா என்ன சொல்லிருப்பாரு…'” என ஆளாளுக்கு கேள்வி கேட்க எதுவுமே அவளுக்கு ஏறவில்லை…ஆதி இத்தனை நேரம் பேசியது மட்டுமே அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது…\nஅதிர்ச்சியா மகிழ்ச்சியா என்ன சொல்லமுடியா வண்ணம் அசையாமல் அமர்ந்திருந்தாள் மித்து..அடுத்த ஒரு மணி நேரத்தில் மித்ரன் வீட்டிற்கு வந்ததும் அனைவரும் அவனுக்கு வாழ்த்து கூற வரவேற்க என அவ்விடமே ஆரவாரமாக இருக்க அனைத்தையும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவன் மித்துவை நோக்கி செல்ல நிறைமாத கர்ப்பிணியான மித்து மெதுவாக எழுந்து அவனிடம் வந்தவள் அவனையே பார்க்க என்னவென்று கண்களாலையே கேட்டவனிடம் மித்து “என்ன ஆதி சொல்லிருப்ப\nPosted in வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்\nPrev ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 23’\nNext தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 5’\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8\nதமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 14’\nதமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 13’\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 7\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (8)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓக�� என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (14)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/states/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/corona-test-for-499-rupees---mobile-labs-start", "date_download": "2021-04-11T00:17:20Z", "digest": "sha1:R5MWWRNY2HHVGGYWCEVEQI2MEVRCGU5I", "length": 7055, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\n499 ரூபாய்க்கு கொரோனா சோதனை - நடமாடும் ஆய்வகங்கள் தொடக்கம்\nஇந்த ஆய்வகத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.), எய்ம்ஸ் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா சோதனை செய்யப்பட்ட 6 மணி நேரத்தில் முடிவுகள் வழங்கப்படும்.\nகொரோனாவிற்கான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை செய்யும் நடமாடும் (மொபைல்) ஆய்வகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இது மிக குறைந்த செலவாக ரூ.499 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதியதாக 20 ஆய்வகங்களுக்கு ஐ.சி.எம்.ஆர் சான்றிதழ் அளித்துள்ளது. திறக்கப்பட்ட முதல் திட்டமாக, ஒவ்வொரு ஆய்வகத்திலும் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேருக்கு சோதனை செய்ய முடியும் என ஸ்பைஸ்ஹெல்த் தெரிவித்துள்ளது. அங்கு, முதல் கட்டமாக சோதனைக்கு மேலாக சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்காக ஒரு காற்றோட்ட சாதனம் மற்றும் விரல் நுனி துடிப்பு ஆக்சிமீட்டரை அறிமுகப்படுத்தியுள்ளனர். சோதனையில் ஒரு பகுதியாக, தொலை தூர பகுதிகளுக்கு இந்த நடமாடும் ஆய்வகங்கள் (மொபைல் ஆய்வகங்கள்) அனுப்பப்படுவதன் மூலம் கொரோனா பாதிப்பு மீண்டும் வருவதற்கு சற்று கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வகங்கள் நல்ல முடிவுகளை தரும் என ஸ்பைஸ்ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அவனி சிங் கூறியுள்ளார்.\nஉள்ளாட்சி அமைப்புகளின் வரலாற்றுச் சாதனை... காலாண்டில் அதிக திட்ட செலவு 95.31 சதவிகிதம்....\nவாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருப்பது கொடூரமான செயல் - சீத்தாராம் யெச்சூரி\nமேற்குவங்க தேர்தல்: பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் - 4 பேர் துப்பாக்கி சூட்டில் பலி\nவிவசாயிகள் போராட்ட���்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-science-news_3130_6542660.jws", "date_download": "2021-04-11T01:27:47Z", "digest": "sha1:SRM2DPLOA2XZLHBKAUT423LL7TI3NSL3", "length": 14798, "nlines": 155, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "சைபார்க் குழந்தைகள் பிறக்கத் தொடங்கி விட்டன!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஏப்-11: பெட்ரோல் விலை ரூ.92.58, டீசல் விலை ரூ.85.88\nஉலகளவில் 13.59 கோடி பேருக்கு கொரோனா; 29.38 லட்சம் பேர் உயிரிழப்பு; 10.93 கோடி பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்..\nஓடி போயிடு கொரோனா: பெண் அமைச்சர் பூஜை\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nகடலூர் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலர் சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்\nஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு\nசோகனுரில் கொல்லப்பட்ட இளைஞர்கள் அர்ஜுன், சூர்யாவின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nஅரக்கோணம் அருகே இரட்டை கொலைவழக்கில் கொல்லப்பட்ட சூர்யா, அர்ஜுன் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம்\nமேற்குவங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தல்\nகடந்த அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ...\nவருமான வரித்துறை சொத்துக்களை முடக்கி 6 ...\nஒரேநாளில் 5,989 பேருக்கு தொற்று- 6 ...\nஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசு ...\nசட்ட விரோதமாக உறவினருக்கு பணி நியமனம் ...\nஇலங்கைக்கு இந்தியா சிறப்பு விமான சேவை: ...\nஉலகளவில் 13.59 கோடி பேருக்கு கொரோனா; ...\nசில்லரை நிறுவனங்களை நசுக்க முயற்சி அலிபாபாவுக்கு ...\nஎங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் லட்சத்தீவில் நுழைய ...\nஏப்-11: பெட்ரோல் விலை ரூ.92.58, டீசல் ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nஏப்ரல் 10: சென்னையில் இன்று ஒரு ...\nகேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து ...\nதுண்டான தலையில் உடலை வளர்த்த கடல் ...\nமுல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை ...\n2வது அலை கொரோனாவின் புதிய அவதாரம்: ...\nபத்தாண்டு அதிமுக அரசில் பல்லாயிரம் கோடி ...\nதமிழக மின்வாரியத்தில் மின்சாரம், நிலக்கரி கொள்முதல் ...\nபிழை காரணமாக முழுமையாக நீக்காமல் பதிவேற்றிய ...\nசான்சுய் ஸ்மார்ட் டிவி : ...\nவாவே மேட் எக்ஸ்2 ...\nஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து சூரரை ...\nஓடிடியில் லவ் ஜோடி படம் ...\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ...\nகர்ணன் திரை விமர்சனம் ...\nலேகசி ஆஃப் லைஸ்--- விமர்சனம் ...\nசக்ரா - விமர்சனம் ...\nசைபார்க் குழந்தைகள் பிறக்கத் தொடங்கி விட்டன\nஇத்தாலியில் நடைபெற்ற ஓர் ஆய்வில் கருவுற்ற தாயின் தொப்புள் கொடியில் பிளாஸ்டிக்கின் நுண் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். பாலித்தீன் எனப்படும் நெகிழித் துகள்கள் ஐந்து மி.மீக்கும் கீழ் இருந்தால் அதை மைக்ரோ பிளாஸ்டிக் என்கிறார்கள். துணிகளிலிருந்து வருகிற செயற்கை இழைகள், கண்ணுக்குத் தெரியாத நெகிழித் துணுக்குகள் தவிர, பெரிய நெகிழிப்பொருட்கள் காலப்போக்கில் சிதைவதாலும் நுண்நெகிழி உருவாகிறது. தற்காலத்தில் புவியின் எல்லா இடங்களிலும் இந்த ப்ளாஸ்டிக் துகள்கள் ஊடுருவத் தொடங்கிவிட்டன.\nகருவுற்ற ஆறு பெண்களின் தொப்புள் கொடியை ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி முறையில் ஆராய்ந்ததில், நான்கு பெண்களின் தொப்புள்கொடிக்குள் 12 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்திருக்கின்றன. இத்தனைக்கும் தொப்புள்கொடியில் வெறும் நான்கு சதவீதப் பகுதிகளை மட்டுமே ஆராய்ந்திருக்கிறார்கள். எனவே, இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கவே வாய்ப்பு அதிகமாம்.\nஇந்த 12 மைக்ரோ பிளாஸ்டிக்களில் மூன்று பாலிப்ரோபிலீன் துகள்கள் மற்றவை பெயின்ட், சோப் போன்ற அன்றாடப் பொருட்கள், ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிற கோந்து முதலியவற்றில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள். இவை எப்படி உடலுக்கு���் வந்திருக்கும் எனவும், இவை குழந்தையின் உடலுக்குள் ஏற்கனவே பயணித்துவிட்டனவா என்பதும் ஆராயப்பட வேண்டியது. இதில் சிக்கல் என்னவென்றால், இவை எல்லாமே 0.01 மி.மீக்கும் குறைவான அளவுள்ள துகள்கள் என்பதால், இவற்றால் எளிதில் ரத்தத்தில் கலந்து உடலுக்குள் பயணிக்க முடியும் என்பதுதான். இது குழந்தையின் உடலிலும் சேர்ந்தால், அதன் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம். தாய்க்குமே பாதிப்புதான். அயல் பொருட்களும் மனித உறுப்புகளுமாக இருக்கும் கலவையை ‘சைபார்க்’ என்று அழைப்பார்கள். “இதோ சைபார்க் குழந்தைகள் பிறக்கத் தொடங்கிவிட்டன” என்று கவலையோடு தெரிவித்திருக்கிறார் இந்த ஆய்வை நடத்திய அறிவியலாளர்களில் ஒருவர்.\nகேரள வனபகுதிகளில் 187 வகை ...\nதுண்டான தலையில் உடலை வளர்த்த ...\nமுல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான ...\nகாற்றின் தரம் மிதமான பிரிவுக்கு ...\nரஷ்ய மொழி பொறிக்கப்பட்ட 41 ...\nஇத்தாலியில் கண்டறியப்பட்ட 2000 ஆண்டுகள் ...\nஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க ஆர்க்டிகா-எம் ...\n19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ...\nமனித முகம் போன்ற தோற்றத்துடன் ...\nசூரிய சுழற்சிகளை கணிக்கும் முறைகளை ...\nடி.என்.ஏ மாற்றங்களை அளவிட விஞ்ஞானிகள் ...\nஅல்சைமர் நோயைக் குணப்படுத்தும் தன்மையுடைய ...\nசெவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் ...\nஉலகிலேயே முதன்முதலாக படம் பிடிக்கப்பட்டுள்ள ...\nசெவ்வாயில் இன்று இறங்குகிறது ...\nபூமியில் டைனோசர்கள் அழிவுக்கு குறுங்கோள் ...\nஅண்டார்க்டிக்கா அருகே கடலுக்கு அடியில் ...\nசெவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ...\nவிண்ணுக்கு செல்ல உள்ள பகவத் ...\nஇந்தியாவிலேயே முதன் முதலாக மீனவர்களுக்காக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-11T01:57:21Z", "digest": "sha1:AH6Z232KAMCC34GL45GP6XLG5VBHAQ6J", "length": 7484, "nlines": 77, "source_domain": "tamilthamarai.com", "title": "தனியார் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nதோல்வியின் விளிம்பில் கலைஞர் காப்பீட்டு திட்டம்\nதமிழக அரசின், கலைஞர் காப்பீட்டு திட்டம் தோல்வியின் விளிம்பில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியு���்ளது ,இது வரை 250 க்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் விலகி இருப்பதாக தெரிய வருகிறது . ......[Read More…]\nMarch,11,11, —\t—\t25 மருத்துவமனைகள், இத்திட்டத்திலிருந்து, இருப்பதாக, கலைஞர் காப்பீட்டு திட்டம், தனியார், தோல்வி, மருத்துவமனைகள், மாதத்துக்கு, வரை, விலகி, விலகி வருகின்றன\nகில்லர் புளூலைன் என்ற தனியார் பேருந்திற்கு இன்று முதல் நிரந்தரமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது\nடில்லிவாசிகளை பீதியில் ஆழ்த்தி வந்த கில்லர் புளூலைன் என்ற தனியார் பேருந்திற்கு இன்று முதல் நிரந்தரமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 800க்கும் அதிகமான பஸ்கள் நிறுத்தபட்டுள்ளது . டி்ல்லி மக்களின் ......[Read More…]\nFebruary,1,11, —\t—\t800க்கும் அதிகமான, கில்லர் புளூலைன், டில்லி, தடைவிதிக்கப்பட்டுள்ளது, தனியார், பஸ்கள் நிறுத்தபட்டுள்ளது, பீதியில் ஆழ்த்தி, பேருந்திற்கு, வந்த\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nபாபா ராம்தேவ் இன்று முதல் சாகும்வரை உண ...\nபல்வாவுக்கும் , சரத்பவாருக்கும் இடையே � ...\nவரும் சட்டசபை தேர்தலில், மொத்தம், 2,773 வேட ...\nஅதிமுக கூட்டணியை நோக்கி நகரும் ம.தி.மு.� ...\nமன்மோகன்சிங்கின் நம்பக தன்மை மிகவும் � ...\nவெளிநாட்டில் 1 1/2 லட்சம் கோடிக்கு மேல் ப� ...\nகே.ஜி. பாலகிருஷ்ணனினுடைய உறவினர்களிடம� ...\nதமிழக எம்எல்ஏக்களில் 76 பேர்கள் வரை குற� ...\nகில்லர் புளூலைன் என்ற தனியார் பேருந்த� ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deeptalks.in/tamil-kavithaigal/beach-tamil-kavithai-with-love/", "date_download": "2021-04-11T00:29:22Z", "digest": "sha1:PABIC776CFWRWSCIWJIZPMZWT7BKK4KL", "length": 10170, "nlines": 217, "source_domain": "www.deeptalks.in", "title": "கடற்கரையில் ஒரு நாள்! - Deep Talks Tamil", "raw_content": "\nஇயற்கை • கவிதை • காதல்\nஆசை மணல் வீட்டினை கட்ட,\nஇன்பமாய் – இன்புற்று இருக்க,\nமெல்லிய பூங்காற்று – மென்மையாய்\nஅவமானங்களை வெற்றிகளாக மாற்றுவது எப்படி\nதீர்ப்பு எழுதும் தீய நோய்\n அவரின் இறப்பில் இருக்கும் மர்மங்களும்\nசேரர்கள் உருவாக்கிய உலகில் தலைச்சிறந்த போர் ஆயுதங்கள்\nசஞ்சீவி மூலிகை ரகசியம் என்ன\nபூலித்தேவரின் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன\nவரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரன் பூலித்தேவன் – Video\nநதியோடு நேர்ததெம் தமிழ் பிறப்பு\nகவலையோடு இருப்பவர்கள் இதை படிக்கவும்\nகொள்ளை கொள்ளும் வெள்ளை அழகம்மா நீ\nThirukural for Politics. அரசியல்வாதிகளுக்கு பிடிக்காத திருக்குறள்கள்\n அவரின் இறப்பில் இருக்கும் மர்மங்களும்\nசேரர்கள் உருவாக்கிய உலகில் தலைச்சிறந்த போர் ஆயுதங்கள்\nசஞ்சீவி மூலிகை ரகசியம் என்ன\nபூலித்தேவரின் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன\nவரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரன் பூலித்தேவன் – Video\nநதியோடு நேர்ததெம் தமிழ் பிறப்பு\nகவலையோடு இருப்பவர்கள் இதை படிக்கவும்\nதமிழ்நாட்டில் திருக்கோயில்களில் வைத்து வளர்க்கப்படும் யானைகளின் பெயர் பட்டியல்\nசேரர்கள் உருவாக்கிய உலகில் தலைச்சிறந்த போர் ஆயுதங்கள்\nமூத்த தேவி, இன்று நாம் திட்டும் மூதேவி ஆனது எப்படி\nதமிழரின் மூத்த தெய்வம், மூத்தத் தாய் யார் தெரியுமா\nவிந்தணுவை சிற்பமாக செதுக்கிய தமிழன்\n அவரின் இறப்பில் இருக்கும் மர்மங்களும்\nபூலித்தேவரின் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன\nவரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரன் பூலித்தேவன் – Video\nஆதித்தமிழர்களின் அறிவைக்கண்டு வியக்கும் இன்றைய விஞ்ஞானம்\nகவலையோடு இருப்பவர்கள் இதை படிக்கவும்\nநேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி\nசராசரி வாழ்க்கையோடு சமரசம் செய்து கொள்ளாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hrtamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-11T01:50:58Z", "digest": "sha1:EAWCE4H7VKIZF2K5SKQBFJCWN7MS7C4S", "length": 8995, "nlines": 80, "source_domain": "hrtamil.com", "title": "இலங்கையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் பெண்….. முழு விபரம்… - Hrtamil.com", "raw_content": "\nHome இலங்கை இலங்கையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் பெண்….. முழு விபரம்…\nஇலங்கையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் பெண்….. முழு விபரம்…\nகொழும்பில் தலை அற்ற நிலையில் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டது.\nகுறித்த இளம் பெண்ணின் தலையை நேற்று இரவு வரையில் கண்டுபிடிக்க முடிய வில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் விசாரணைகளில் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.\nகுறித்த சந்தேக நபர் நாடாளுமன்ற உறுப்பனர் ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.\nபின்பு இரத்தினபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானவின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட காலப்பகுதியிலேயே இந்த பெண்ணை சந்தித்துள்ளார்.\nசார்ஜன்ட்டாக இருந்த அவர் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்ற பின்னர் சந்தேக நபர் பாதுகாப்பு பிரிவில் இருந்து விலகி புத்தள பொலிஸ் பிரிவிற்கு மாற்றம் பெற்று சென்றுள்ளார்.\nஇந்த பெண்ணுடனான தொடர்பு தொடர்பில் சந்தேக நபரின் மனைவி அறிந்திருந்த நிலையில் அவர்களுக்கு இடையில் தொடர்ந்தும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.\n30 வயதுடைய காதலி தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்துள்ளமையினால் இருவருக்கும் இடையில் பல முறை சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் சந்தேக நபரும் அந்த பெண்ணும் ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு சென்றிருந்த போது இந்த திருமணம் தொடர்பில் சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅந்த பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்த பின்னர் உடலில் இருந்து தலையை வெட்டி எடுத்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nபெண்ணை கொலை செய்துவிட்டு உடலை விடுதியிலேயே வைத்து சென்ற அதிகாரி பின்னர் ஹங்வெல்ல நகரத்திற்கு சென்று பை ஒன்றும், கழுத்தை வெட்டுவதற்கு கத்தி ஒன்றையும் கொள்வனவு செய்துள்ளார்.\nபெண்ணை கொலை செய்த பின்னர் இரத்த கறைகளை கழுவி சுத்தம் செய்துள்ளார்.\nஅறையில் இருந்து இரத்த கறைகளும் பெண்ணின் தலைமுடிகளும் மீட்கப்பட்டுள்ளன.\nசந்தேக நபர் கொழும்பிற்கு வரும் போது அவரது தோல்பட்டையிலும் பெரிய பை ஒன்று காணப்பட்டது.\nஅதில் அந்த பெண்ணின் தலை இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nபின்னர் அந்த நபர் தனது வீட்டை நோக்கி செல்லும் போது தலையை ஏதாவது ஒரு இடத்தில் வீசவிட்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் அவர் விஷ குப்பிகள் கொள்வனவு செய்து தனது பிள்ளைகளுக்கு ஐஸ்கீரிமும் கொள்வனவு செய்துள்ளார்.\nஅங்கிருந்து வீட்டிற்கு சென்றவர் வீட்டில் வைத்து இறுதி கடிதத்தை எழுதியுள்ளார்.\nபொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிடும் போது அவர் மிகவும் நுட்பமான முறையில் காட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.\nஅங்கு கடந்த 2ஆம் திகதி இரவு சந்தேக நபர் விஷம் அருந்திவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nசந்தேக நபர் அணிந்திருந்த ஆடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleகிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய்\nNext articleஸ்வீடனில் இளைஞரின் கொலைவெறி தாக்குதலால் பரபரப்பு\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/kamal-hassan-speech-about-gods-dress/", "date_download": "2021-04-11T01:22:41Z", "digest": "sha1:JL326ENCQSP3ZO6Q2J5NR7PGHFJUI4GH", "length": 5709, "nlines": 83, "source_domain": "indian7.in", "title": "அரைகுறை ஆடை கமலஹாசன் சர்ச்சை பேச்சு! - New Indian 7", "raw_content": "\nஅரைகுறை ஆடை கமலஹாசன் சர்ச்சை பேச்சு\nஅரைகுறை ஆடை அணிந்திருக்கும் சாமிகளை பார்த்து தோன்றாதது, பெண்களைப் பார்த்ததும் தோன்றுவது ஏன் – எனமக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் சர்ச்சையாக பேசியுள்ளார்.\nபொங்கல் பரிசு திட்டம் தேர்தலுக்கானது என எதிர்க்கட்சிகள் சொல்வது\nகண்ணீர் விட்ட கே.எஸ். அழகிரி\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு தேர்தல் நாடகம் : திருமாவளவன்\nஓவைசி - கமல்ஹாசன் கூட்டணி\nPrevகுப்பை கொட்டக் கட்டணம் திரும்பப்பெற வேண்டும் – ஸ்டாலின்\nNextபாமகவிற்கு துணை முதல்வர் பதவி வேண்டும்\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nபொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது\nவன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்\nகாடுவெட்டி குரு மகளை தடுத்து நிறுத்திய பாமகவினர்\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\nகள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்...\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nநாடே எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலி...\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்க...\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nகருத்து கணிப்பு. தமிழகத்தில் நீங்கள் எந்த தொகுதியை சார்ந்தவர். கருத்து கணி...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nபிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமி...\nஇந்தியாவுக்கு பெருமை சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின் | Latest Tamil News\nLatest Tamil News : இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/240352?ref=category-feed", "date_download": "2021-04-11T00:41:30Z", "digest": "sha1:PKUMHJ7MVVGPEQYTLKL7P3LRQRG773UY", "length": 9290, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு எச்சரிக்கை! இதை செய்ய வேண்டாம் என துணை தலைமை மருத்துவர் அதிகாரி விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இதை செய்ய வேண்டாம் என துணை தலைமை மருத்துவர் அதிகாரி விளக்கம்\nகொரோனாவிற்கான தடுப்பூசிகளை தாத்தா மற்றும் பாட்டிகள் போட்டிருந்தாலும், அவர்களை அதிகம் கட்டிபிடிக்க வேண்டாம் என்று துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜென்னி ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான எடுக்கப்பட்டு வரும் நடிவடிக்கைகளில், தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது.\nமக்களுக்கு விரைவில் தடுப்பூசி கொடுப்பதன் மூலம், இந்த கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என்று நம்பப்படுகிறது.\nஇந்நிலையில், துணை தலைமை மருத்துவ அதிகாரி Jenny Harries, இன்று பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தாத்தா பாட்டிகள் ��ொரோனா தடுப்பூசிகளை போட்டிருந்தாலும், குழந்தைகள் அவர்களை அதிகம் கட்டிப்பிடிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.\nஏனெனில் பள்ளிகளில் சோதனைத் திட்டம் என்று உள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி ஆசிரியர்கள் மற்றும் பிற பள்ளி குழந்தைகள், எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும்.\nநீங்கள் உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் அளவாக இருப்பதன் மூலம், சமூகங்களிலும், குடும்பங்களிலும் பரவும் இந்த கொரோனா சங்கிலியை உடைக்க முடியும், அது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.\nஅதற்கான சிறிய எச்சரிக்கையாக, நான், தாத்தா பாட்டிகள் தடுப்பூசி போட்டிருந்தாலும், அவர்கள் இன்னும் வெளியேறக் கூடாது என்று ஊக்குவிப்பேன், அந்த தடுப்பூசியின் தாக்கம் என்ன என்பதை நாங்கள் உறுதியாக நம்பும் வரை அவர்களை அதிகம் கட்டிப்பிடிக்க தேவையில்லை என்று கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shakthitv.lk/prime-time-sunrise-2019-07-23/", "date_download": "2021-04-11T00:45:41Z", "digest": "sha1:E76U3HGINWWLNAHF63ZZNRQ3IHN55NEX", "length": 3370, "nlines": 127, "source_domain": "shakthitv.lk", "title": "Prime Time Sunrise – 2019.07.23 – Shakthi TV", "raw_content": "\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nBreakfast News Tamil – 2021.04.09 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nLunch Time Tamil News – 2021.04.08 சக்தியின் நண்பகல் பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.04.08 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-04-11T00:48:29Z", "digest": "sha1:HWGV637PRIBEQAYY4AVER3VURMV5PM6G", "length": 7407, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "உம்மன் சாண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 மகனும் 2 மகள்களும்\nஉம்மன் சாண்டி (Oommen Chandy, மலையாளம்: ഉമ്മന്‍ ചാണ്ടി) (பிறப்பு 31 அக்டோபர் 1943 கேரளாவில் புதுப்பள்ளி) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராவார். 2004 முதல் 2006 வரை கேரளாவின் முதலமைச்சராகப் பணியாற்றி உள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 2011 ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், காங்கிரசு தலைமையேற்ற ஐக்கிய சனநாயக முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிட்டியதை அடுத்து இரண்டாம் முறையாக கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ளார்[1]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2018, 07:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(1995_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-11T02:34:40Z", "digest": "sha1:GAU3HSTJGPAEBTMGOEIVS2W32WWQUXOR", "length": 5725, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாமன் மகள் (1995 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாமன் மகள் (1995 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. ஜி. எஸ் மூவிஸ்\nஏ. ஜி. எஸ் மூவிஸ்\nமாமன் மகள் 1995ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை குரு தனபால் இயக்கியிருந்தார். இதில் சத்யராஜ், மீனா, கவுண்டமணி மற்றும் மனோரம்மா ஆகியோர் நடித்திருந்தனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2017, 09:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/95-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2021-04-11T02:13:02Z", "digest": "sha1:2DYKYFYZEFIWF74ME4XGG3Y4LYXCP6KC", "length": 5530, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "95 வயதில் ப���ட்டியின் தன்னம்பிக்கை பாருங்க நீங்களே சிலிர்த்துப் போவீங்க – WBNEWZ.COM", "raw_content": "\n» 95 வயதில் பாட்டியின் தன்னம்பிக்கை பாருங்க நீங்களே சிலிர்த்துப் போவீங்க\n95 வயதில் பாட்டியின் தன்னம்பிக்கை பாருங்க நீங்களே சிலிர்த்துப் போவீங்க\n95 வயதில் பாட்டியின் தன்னம்பிக்கை பாருங்க நீங்களே சிலிர்த்துப் போவீங்க\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. உங்களை வியப்பூட்டும் பல வீடியோக்களை நம் இணையதளத்தில் கண்டு மகிழுங்கள்.\nநம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக் டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். மேலும் ஆரோக்கிய உணவுகள் , உடல்நலம் தொடர்பான குறிப்புகள் இங்கு கொடுக்கப்படும். உங்களுக்கு பிடித்தமான மேலும் பல சுவாரசியமான தகவல்கள், போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள் மற்றும் செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம். இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க இந்த பக்கத்தை லைக் செய்யவும்..\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nஇந்த பொண்ண யாராவது கண்ட்ரோல் பண்ணுங்க பா,, இப்படி செஞ்சா பசங்க என்ன பண்ணுவாங்க\nபாத்ரூம் உடையில் பளபளக்கும் தேகங்கள் .. மெஹந்தி சர்க்கஸ் நடிகை க வர் ச்சி புகைப்படம் .. மெஹந்தி சர்க்கஸ் நடிகை க வர் ச்சி புகைப்படம் ..\nதோழியுடன் சேர்ந்து குடிச்சிட்டு 2 பேரும் சேர்ந்து புருஷனை என்ன செய்றாங்க பாருங்க – வீடியோ\nதோழியுடன் சேர்ந்து குடிச்சிட்டு 2 பேரும் சேர்ந்து புருஷனை என்ன செய்றாங்க பாருங்க – வீடியோ இப்படி ஒரு பொண்டாட்டி\nஜிம்மில் நடந்த உண்மை சம்பவம் – ஜிம் பயிற்சயாளர் செய்த வேலையை பாருங்க – வீடியோ\nஜிம்மில் நடந்த உண்மை சம்பவம் – ஜிம் பயிற்சயாளர் செய்த வேலையை பாருங்க – வீடியோ இப்படி ஒரு ஜிம் பயிற்சயாளர் வேலை\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோ���ி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ நீங்கள் தேடி வந்த வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2742231", "date_download": "2021-04-11T00:05:06Z", "digest": "sha1:4JYO6ZMDWUVCBI7LRAYELS7HAPHF2UFK", "length": 24730, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "உதயநிதியின் அடுத்த உளறல்; மோடி மீது அபாண்டம் - பலர் கண்டனம்| Dinamalar", "raw_content": "\nஇது உங்கள் இடம் : 'பயோ வார்' கவனம் தேவை\nஇந்திய கடலில் அத்துமீறல் அமெரிக்க ராணுவம் மறுப்பு\nகொரோனா பரவல் காரணமாக திருமலையில் இலவச தரிசனம் ரத்து\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\n105 நிமிடத்தில் 36 புத்தகங்களை வாசித்து இந்திய குழந்தை ... 3\nபெண்களுக்கு தொந்தரவு சுந்தர் பிச்சையிடம் புகார்\nஅரசு பள்ளியில் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு கொரோனா ... 3\nபுதுக்கட்சி துவக்குகிறார் ஜெகன் மோகன் தங்கை ஷர்மிளா 5\nஇளவரசர் பிலிப்புக்கு இறுதி மரியாதை; தயாராகும் ... 1\nஉதயநிதியின் அடுத்த உளறல்; மோடி மீது அபாண்டம் - பலர் கண்டனம்\nசென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் மோடியின் தொல்லையால் இறந்ததாக அபாண்டமான குற்றச்சாட்டை கூறிய திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக.,வின் முக்கியத் தலைவர்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் மோடியின் தொல்லையால் இறந்ததாக அபாண்டமான குற்றச்சாட்டை கூறிய திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக.,வின் முக்கியத் தலைவர்கள் சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டி வருகின்றனர்.\nகரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, ‛ஸ்டாலின் பதவியேற்ற 5 நிமிடத்தில் ஆற்றில் மணல் அள்ளுங்கள். அதிகாரிகள் தடுத்தால் அவர் இருக்கமாட்டார்,' என பேசியது சர்ச்சையானது.\nஅதேபோல், திமுக எம்.பி., ஆ.ராசா சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து இழிவாக பேசி பலரது கண்டனத்திற்கு உள்ளானார். இதனையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். அவரது பேச்சை கண்டித்த தேர்தல் ஆணையம் ராசாவிற்கு 48 மணிநேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது.\nஅதேபோல், திமுக எம்பி., தயாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் மோடியையும் இணைத்து தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.\nஇதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ‛சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் பெயரை நாங்கள் (திமுக) நியாபகம் வைத்திருப்போம். எங்களுக்கு தெரியாத காவல்துறையா, நாங்கள் பார்க்காத காவல்துறையா,' என போலீஸ் அதிகாரியையே மிரட்டும் தோனியில் பேசியிருந்தார்.\nஇப்படியாக திமுக.,வினர் தொடர்ந்து அதிகாரிகளை மிரட்டுவதும், தங்கள் பேச்சில் சர்ச்சையை கிளப்புவதையும் வாடிக்கையாக கொண்டுவந்தனர்.\nஇந்நிலையில், நேற்று (ஏப்.,1) தாராபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கினார்.\nபிரசாரத்தின் போது, பிரதமர் மோடி மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை முன்வைத்து பேசிய உதயநிதி, ‛மறைந்த மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகிய இருவரும் மோடியின் தொல்லை தாங்காமல் இறந்தே போயிட்டாங்க,' என பேசினார்.\nஉதயநிதியின் இந்த பேச்சு, மறைந்த தலைவர்கள் மீதும், பிரதமர் மோடி மீதும் அபாண்டமாக பழிபோடுவதாக உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிமுக.,வை குறிவைக்கிறதா ஐடி., ரெய்டு\nபா.ஜ., வேட்பாளரின் காரில் வாக்கு இயந்திரம் - 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்(36)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுன்னாள் முதல்வர் குடும்பத்தில் பிறந்து தனது தயாரிப்பிலேயே சிரிப்பு நடிகர் ஆனதை தவிர வேறு ஒரு தகுதியும் இல்லாத உதயநிதி ஊழல் நிறைந்த நிதித்துறையில் பல சீத்திருத்தங்கள் செய்து சீரமைக்க உழைத்த ஜெட்லீயையும் சிறப்பான வெளியுறவுத்துறை ராஜதந்திரத்தினால் பல தேசத்தின் நல்லெண்ணம் பெற உழைத்த சுஷ்மாவையும் தன துடிப்பான நேர்மையான நிர்வாக திறமையால் முதல்வரிலிருந்து பிரதமராக உயர்ந்த மோடியையும் விமர்சிக்க தகுதி இல்லை . பிரதமர் மீண்டும் திறமை மிகுந்த அவர்களை அமைச்சர்க்க அணுகியபோது தம் உடல் நிலை காரணமாக ஜெட்லீயும் சுஷ்மாவும் தனக்கு ���ரண்டாவது முறையாக அமைச்சர் பதவி வேண்டாம் என வெளிப்படையாக அறிவித்தவர்கள். IIT யில் படித்து அயல்நாடு செல்லாமல் மக்கள் சேவைக்கு அர்ப்பணித்து எளிமையான நேர்மையான முதல்வர்கவும் பல சிக்கல்கள் மிகுந்த பாதுகாப்பு துறையை சீரமைத்து சிறப்பாக உழைத்த மறைந்த கோவாவின் மனோகர் பரிகாரும் ஜெட்லீ சுஷ்மா வகையை சேர்ந்தவரே .\nஇவருக்கு தாத்தா கூறியிருப்பார். திமுக ஆட்சி செய்தபோது இறந்த அனைத்து திமுக காரர்களும் இவர்களது குடும்பத்தின் அழுத்தம் காரணமாகத்தான் இறந்தார்கள் என்று. அதை இப்போது இவர் பாஜகவுக்கு பொருத்திப்பார்க்கிறார்.\nஉளறலோட பிள்ளை எப்படி இருக்கும் சரியான தத்தி யாகத்தான் இருக்கும்.\nஇவனுங்கதான் ஆட்சிக்கு வரணும் என்று வாக்களிக்கும் மக்கள் எவ்வளவு பெரிய .... இருக்கணும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிமுக.,வை குறிவைக்கிறதா ஐடி., ரெய்டு\nபா.ஜ., வேட்பாளரின் காரில் வாக்கு இயந்திரம் - 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/07/02/police-beating-youngster-in-public-at-nellai-thisaiyanvilai", "date_download": "2021-04-11T01:44:53Z", "digest": "sha1:DGAKVXAZXAJ4ATEZ6QQ7FUERDMKSZKX4", "length": 8450, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "police beating youngster in public at nellai thisaiyanvilai", "raw_content": "\nதொடரும் அதிகார வன்முறை : “சாலையில் இளைஞர் மீது மஃப்டி போலிஸார் தாக்குதல்” - நெல்லையில் ‘பகீர்’ சம்பவம்\nசாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போலிஸார் பொதுமக்களை தாக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை - மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலிஸாரின் அதிகார அத்துமீறல்களுக்கும், வன்முறைக்கும் இரையாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கிடையே கொரோனா தடுப்பு பணி எனக் கூறிக்கொண்டு தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் போலிஸார் வரம்பு மீறி பொதுமக்கள் மீது அதிகார துஷ்பிரயோகங்களை செய்து வருகின்றனர். சாத்தான்குளம் கொலை நடந்து முடிந்த சில நாட்களிலேயே தென்காசியில் இளைஞர் போலிஸார் தாக்கியதால் சிறுநீரக செயலிழப்புக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.\nதென்காசியில் ஒரு சாத்தான்குளம்: பூட்ஸ் கா��ால் உதைத்து துன்புறுத்திய போலிஸ்.. 25 வயது இளைஞர் பரிதாப மரணம்\nஇதுபோல மாநிலத்தில் தொடர்ந்து போலிஸாரின் அதிகார அத்துமீறல்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் இளைஞர் ஒருவரை சீருடையில் இல்லாத காவல் உதவி ஆய்வாளர் பிரதாப் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.\nபோலிஸாரின் இந்தத் தாக்குதல் திசையன்விளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு நடந்துள்ளது. உதவி ஆய்வாளர் பிரதாப்புக்கு நெருக்கமான நண்பர்களுக்கும் இளைஞருக்கும் இடையே மதுக்கடையில் தகராறு ஏற்பட்டதே இந்தத் தாக்குதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.\nஅரசு வாகனமல்லாமல் வேறொரு காரில் வந்த உதவி ஆய்வாளர் பிரதாப் மற்றும் இதர போலிஸாரும் சேர்ந்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர். சீருடையில் இல்லாத காரணத்தால் யாரென்றே தெரியாமல் அந்த இளைஞரும் பதிலுக்கு லேசாக தாக்குவதும் பதிவாகியுள்ளது. எவ்வித காரணமும் இன்றி ஒரு இளைஞரை 4 போலிஸார் பொதுவெளியில் தாக்கும் சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை - 5 போலிஸார் கைது; கொலை வழக்குப்பதிந்து CBCID அதிரடி\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\n“வறுமையால் பெண்கள் நாப்கின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும் அவலம்”: கற்காலத்தை நோக்கி திரும்பும் இந்தியா\nபசுமைத் தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்துக்கு தடை; உரிய தகுதியில்லை என ஐகோர்ட் கருத்து\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2021-04-11T01:15:02Z", "digest": "sha1:DAQODJWM2JPSMUH77UFQIESDMNAHCW4B", "length": 4461, "nlines": 44, "source_domain": "www.navakudil.com", "title": "மீண்டும் வடகொரியா ஏவுகணை ஏவியது – Truth is knowledge", "raw_content": "\nமீண்டும் வடகொரியா ஏவுகணை ஏவியது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் கவனத்தை வைத்திருந்தாலும், வடகொரியா இன்று மீண்டும் குறைந்தது ஒரு ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்துள்ளது.\nவடகொரிய நேரப்படி ஞாயிறு காலை இந்த ஏவலை வடகொரியா செய்துள்ளது.\nகடந்த ஒரு மாத காலத்துள் வடகொரியா செய்து கொண்ட 6 வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும். இந்த மாதம் 9 ஆம் திகதி மட்டும் 3 ஏவுகணைகளை வடகொரியா ஏவி இருந்தது. பின் 27 ஆம் திகதி மேலும் 2 ஏவுகணைகளை வடகொரியா ஏவி இருந்தது.\nகடந்த வருட இறுதி பகுதியில் வடகொரிய தலைவர் கிம் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதில் வடகொரியா தனது பொறுமையை விரைவாக இழக்கிறது என்று கூறப்பட்டது.\nஆனாலும் ரம்ப் தொடர்ந்தும் வடகொரியா தலைவர் கிம் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். கொரோனா தொடர்பான உதவிகள் தேவைப்பட்டால் தான் அவற்றை வழங்குவேன் என்று ரம்ப் கிம்முக்கு கூறி உள்ளார். ஆனால் கிம் அமெரிக்க உதவிகளை நிராகரித்து உள்ளார்.\nகிமின் ஏவுகணை ஏவல்கள் ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகளுக்கு விசனத்தை தோற்றுவித்தாலும், ரம்ப் இவ்விடயத்தை கண்டும் காணாமல் செயல்படுகிறார். ஈரானிடம் இல்லாத அணுவாயுதங்கள் தொடர்பாக மூர்க்கம் கொள்ளும் ரம்ப் வடகொரியாவுடன் நட்ப்புடன் செயல்பட விரும்புகிறார்.\nவடகொரியாவுள்ளன கொரோனா தொடர்பான தரவுகளை வடகொரியா வெளியிடுவது இல்லை.\nமீண்டும் வடகொரியா ஏவுகணை ஏவியது added by admin on March 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ashokkumarkn.blogspot.com/2011/07/diabetes_25.html", "date_download": "2021-04-11T01:42:32Z", "digest": "sha1:SMA3OWYBYTBPT2DRHOODD5W3GAPMTOQM", "length": 16019, "nlines": 110, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: நீரிழிவு நோய் - Diabetes", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nநீரிழிவு நோய் - Diabetes\nஇன்றைய அவசர உலகில் மனிதன் பல்வேறு நோய்களோடு இருந்து கொண்டு உணவே மருந்து என்ற காலம் போய் இன்று மருந்தே உணவு என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான் என்பது வருத்தத்திற்குறியதே. இந்தியாவில் தற்போது மிக முக்கியமான நோயானது நீரிழிவு நோய் (Diabetes) என்றழைக்கப்படும் சர்க்கரை நோயே ஆகும். ஏனெனில் சர்க்கரை நோய் உள்ளவர்களில் உலக அளவில் இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளனர். அதாவது, உலக நீரிழிவு நோய் நிறுவனத்தின் 2009ஆம் ஆண்டு அறிக்கையின் படி சுமார் 50.8 மில்லியன் நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவை தொடர்ந்து சீனா (43.2 மில்லியன்) மற்றும் அமெரிக்கா (26.8 மில்லியன்) நோயாளிகள் நீரிழிவு நோயுடன் உள்ளனர்.\nஇதே நிலை தொடர்ந்தால் இந்தியாவானது 2030 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயின் தலைநகராக விளங்கும். அதாவது, இந்திய மக்கள் தொகையில் 9 சதவிகதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று உலக நீரிழிவு நோய் நிறுவன அமைப்பு (International Diabetes Federation- IDF) கூறுகிறது.\nஎன்ன நண்பர்களே.. தற்போது நீங்கள் நீரிழிவு நோய் மக்களிடையே எந்த அளவில் உள்ளதென அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.\nநீரிழிவு நோய் என்றால் என்ன\nநீரிழிவு நோய் என்பது மனிதனுக்கு தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு நோய் எனப்படுகிறது. அதாவது மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுவதற்கு இன்சுலின் என்ற நொதி அவசியமாகிறது. இந்த இன்சுலின் நொதி சரியாக செயல் படவில்லை எனில் இரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரித்து இரத்த அழுத்தம் மற்றும் இதயத்திற்கு இரத்தம் சரிவர செல்லாமல் இருதயத்தில் அடைப்பு போன்றவைகள் வருவதற்கு காரணமாகிறது.\nநீரிழிவு நோயானது மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே காணப்படும் நீரிழிவு நோயானது முதல் வகை நீரிழிவு (டைப் 1 டையபடிஸ்) ஆகும். சுமார் 5- 10 சதவிகிதம் நீரிழிவு நோயாளிகள் இந்த முதல் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கணையத்தில் சுரக்கும் இன்சுலின் நொதியானது முற்றிலும் சுரக்காமல் அல்லது உற்பத்தி ஆகாமல் உள்ளதே ஆகும். இவர்கள் வாழ்வதற்கு செயற்கையாக இன்சுலினை கொடுத்தே ஆக வேண்டும்.\nநீரிழிவு நோயில் மிக பரவலாக காணப்படுவது டைப்-2 டையபடிஸ் எனப்படும் இரண்டாவது வகையே ஆகும். இது 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வரும் வரும் நீரிழிவு நோயாகும். அதாவது, இதை பெரும்பாலும் வயாதானவர்களுக்கு வ��ும் நீரிழிவு நோய் என்று கூறுவார்கள். இந்த வகை நீரிழிவு நோயானது 90-95 சதவிகித நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இன்சுலின் நொதி போதிய அளவு உற்பத்தியாகமல் உள்ளதும், உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே காரணமாக கூறப்படுகிறது. மேலும் இந்த வகையானது பெற்றோர்களிடமிருந்து அடுத்த தலைமுறை சந்ததியினருக்கு செல்லும் என்று சொல்லப்படுகிறது. இந்த டைப் 2 வகை பாதிப்பை கொண்டவர்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால் இருதய பாதிப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரகம் மற்றும் கண்கள் போன்றவற்றுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்த வாய்புள்ளது. இந்நோயாளிகள் உடற் பயிற்சி, உடல் பருமனை குறைத்தல் மற்றும் உணவு கட்டுப்பாட்டால் இந்த நீரிழிவு வகையை ஓரளவு கட்டுபடுத்த முடியும்.\nமூன்றாவது வகை நீரிழிவானது (டைப் 3 டையபடிஸ்) பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு நோயாகும். அதாவது, பெண்கள் கர்ப்ப காலத்திற்கு முன்பு தனது இரத்த‌த்தில் அதிகமான சர்கரையின் அளவை (High blood sugar). கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் கர்ப காலத்தில் இரத்ததில் அதிக சர்க்கரை அளவை (உயர் இரத்த சர்க்கரை- High blood sugar) கொண்டிருப்பார்கள். கர்ப்பிணி பெண்ணின் கர்ப்ப காலத்தில் தேவைக்கு அதிகமான இன்சுலின் சுரக்காமல் போனதே இந்த உயர் இரத்த சர்க்கரைக்கு காரணம். பொதுவாக இந்த நீரிழிவு வகை குழந்தை பிறந்த பின்பு மறைந்துவிடுகிறது.\nநீரிழிவு நோயாளிகள் என்னென்ன உணவு வகைகளை உண்ணலாம் என்பதை அறிய வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தினகரன் நாளிதழின் இணைய இணைப்பை (லிங்கை) பார்க்கவும்.\nகுறிப்பு: : நீரிழிவு நோயை பற்றி நன்கு எழுதுவதற்கு நான் மருத்துவன் அல்ல. ஆதலால் என்னால் இயன்ற அளவு தமிழில் தொகுத்தெழுதியுள்ளேன். நீரிழிவு நோயை குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (ஸ்டிவியா- Stevia) முக்கியத்துவம் என்ன என்பதை எனது அடுத்த பதிவில் காண்போம். நன்றி.\nஅறிவியல் வழியே தமிழ் வளர்ப்போம் அன்னை மொழியை அழிவிலிருந்து மீட்போம்\nகுறிப்பு: 2013- ஜீலை மாத அறிக அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளேன்.2013- ஜீலை மாத அறிக அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளேன்.\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nகாற்றடித்தால் புழுதி பறக்கும் மண் சாலைகள் தார் சாலை களாய் ... தாவ‌ணி அணிந்து வ‌ந்த‌ க‌ன்னிய‌ர்க‌ள் மிடி , சுடியுட‌ன்... ...\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு...\nநீரிழிவு நோய் - Diabetes\nதமிழருடன் வரலாற்று தொடர்புடைய சோற்றுக்கற்றாழையும் ...\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/which-is-best-place-to-worship-god/", "date_download": "2021-04-11T00:51:39Z", "digest": "sha1:AMG36F2J6JRI3EQDFXKX6TD7CKIZXZKD", "length": 9620, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "இறைவனை வழிபாடு செய்ய சிறந்த இடம் எது ? | Irai vazhipadu", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இறைவனை வீட்டில் வழிபடுபவர்கள் கோயிலிற்கு சென்று வழிபடுவது அவசியமா \nஇறைவனை வீட்டில் வழிபடுபவர்கள் கோயிலிற்கு சென்று வழிபடுவது அவசியமா \nபலரது மனத்திலும் இறைவனை எங்கு சென்று வழிபடுவது சிறந்தது என்ற ஒரு கேள்வி இருக்கும். நான் தினமும் வீட்டில் பூஜை செய்கிறேன் அப்படி இருக்க கோயிலிற்கு ஏன் செல்ல வேண்டும் வீட்டிலேயே சிறந்த முறையில் வழிபடலாமே என்று சிலர் நினைப்பர். அதே போல நான் தினமும் கோயிலிற்கு செல்வதால் வீட்டு வழிபாட்டில் எதற்கு பெரிதாக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் சிலர் நினைப்பதுண்டு.\nஎங்கும் நிறைந்த இறைவனை உண்மையில் எங்கு வேண்டுமானாலும் வழிபடலாம். இறைவனை எங்கு வழிபடுவது சிறந்தது என்ற ஆராய்ச்சியை நாம் மேற்கொண்டோமானால், மனதில் இறைவனை நிலை நிறுத்தி வழிபடுவதே சிறந்தது என்ற முடிவை நமக்கு அந்த ஆய்வு உணர்த்தும். ஆனால் உண்மையில் அது தான் சிறந்த வழிபாடா என்றால் அதுவும் சந்தேகம் தான்.\nஎல்லாம் வல்ல இறைவனை நம் மனதில் நிலை நிறுத்தும் பக்குவத்தை நாம் பெற்றுவிட்டோம் என்பதையே தியான வழிபாடு நமக்கு உணர்த்துகிறது. அதுவும் வழிபாட்டில் ஒரு வகை தானே தவிர அப்படி தான் இறைவனை வழிபட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நமது முன்னோர்கள் இறைவனை வழிபட நமக்கு பல வழிமுறைகளை கற்பித்து சென்றுள்ளார் அதில் எதை வேண்டுமானாலும் நாம் கடைபிடிக்கலாம் அதில் தவறில்லை.\nவீட்டில் இறைவனை வழிபட சரியான இடம் இல்லை, அதற்கான சூழல் இல்லை என்று நினைப்பவர்கள் கோயிலிற்கு சென்று வழிபடலாம். அந்த காலத்தில் கோவில் என்பது வெறும் வழிபாட்டு தலமாக மட்டுமே இல்லமால் கலை வளர்க்கும் இடமாகவும், கல்வி கற்கும் இடமாகவும், ஊரின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடமாகவும் இருந்தது. தற்காலத்தில் தான் கோவில் வெறும் வழிபாட்டு தலமாக மட்டுமே மாறியுள்ளது.\nகோவில் முன் தன் தலையை தானே அறுத்து பலிகொடுத்த தமிழன் – கல்வெட்டில் கிடைத்த ஆதாரம்\nஆகா, இறைவனை எங்கு வழிபட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அங்கு தாராளமாக வழிபடலாம். அதில் எந்த தவறும் இல்லை. எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை நினைவில் கொண்டு நாம் அவனை எந்த இடத்தில் இருந்து வேடனுமானாலும் வழிபடலாம்.\nஇந்த படத்தை மட்டும் வீட்டில் மாட்டி வைத்தால் எப்பேர்ப்பட்ட தரித்திரமும் நீங்கி செல்வம் கொழிக்கும் அது என்ன படம் என்று நீங்களும் தெரிஞ்சுக்கணுமா\n அப்போ உங்க பாக்கெட்ல இத வச்சிக்கோங்க\nதோஷங்கள் போக்க எண்ணெய் குளியலை முறையாக செய்வது எப்படி எண்ணெய் குளியலின் போது செய்யக்கூடாத தவறு என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-11T01:33:06Z", "digest": "sha1:HASFWSDT7K73PKCMYPOZTAM252WFOYEU", "length": 4240, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "உறவினர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபிறப்பு வாயிலாகக் கிடைக்கும் உறவு முறைகள்.\n(எ. கா.) எனது தங்கையின் கணவனும், அவனின் உடன்பிறந்தவரும் எனக்கு உறவினர் ஆவர்.\nசான்றுகள் ---உறவினர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP ��ுகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/famous-cinema-director-who-met-sasikala-121030200135_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2021-04-11T00:21:59Z", "digest": "sha1:BPKVEDD6HIGBT5HYCQ27LRZHDTEB7OCS", "length": 10388, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "சசிகலாவை சந்தித்த பிரபல சினிமா இயக்குநர்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 11 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசசிகலாவை சந்தித்த பிரபல சினிமா இயக்குநர்\nபிரபல சினிமா இயக்குநர் சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.\nசமீபத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறைத்தண்டனை முடிந்து விடுதலை ஆனார்.\nஅவரது வருகை தமிழகத்தில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில், பல்வேறு பிரபலங்கள் அவரைச் சந்தித்துப் பேசி வருகின்றனர்.\nச.ம.க கட்சித்தலைவர் சரத்குமார் மற்றும்\nஅவரது மனைவி இருவரும் சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அநேகமாக தேர்தல் கூட்டணி உருவாகும் எனக் கூறப்பட்டது.\nஇந்நிலையில், இன்று The iron Lady என்ற திரைப்படத்தின் இயக்குநர் பிரியதர்ஷினி சென்னை திநகரில் வசித்து வரும் சசிகலாவை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து புகைப்படங்கள் பரவலாகி வருகிறது..\nகூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி: தமிழக பாஜக அவசர ஆலோசனை\nஅமமுக தலைமையில் கூட்டணி... அதிமுக சேர்க்கப்படும் - தினகரன்\nதிருச்சியில் அதிமுக இலவச ஸ்கூல் பேக் சப்ளை – பறிமுதல் தேர்தல் பறக்கும்படை\nஅமமுக தலைமையில் புதிய கூட்டணி: தினகரன் அதிரடி அறிவிப்பு\nஇழுபறி இல்ல��ம ஒரே ட்ரிப்ல முடிக்கணும் – அதிமுக – தேமுதிக இன்று மாலை சந்திப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2017/11/blog-post.html", "date_download": "2021-04-11T00:52:31Z", "digest": "sha1:NN35LX47TJUO3L34BLNNH2WRNZGH6RMO", "length": 40938, "nlines": 125, "source_domain": "www.kannottam.com", "title": "வெளி மாநிலத்தவருக்கு பிற மாநிலங்களில் கட்டுப்பாடு : தமிழ்நாட்டிலோ வெட்கக்கேடு! தோழர் க. அருணபாரதி – சிறப்புக் கட்டுரை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / க. அருணபாரதி / கட்டுரை / செய்திகள் / தமிழர் வேலை உரிமை / வெளியார் சிக்கல் / வெளி மாநிலத்தவருக்கு பிற மாநிலங்களில் கட்டுப்பாடு : தமிழ்நாட்டிலோ வெட்கக்கேடு தோழர் க. அருணபாரதி – சிறப்புக் கட்டுரை\nவெளி மாநிலத்தவருக்கு பிற மாநிலங்களில் கட்டுப்பாடு : தமிழ்நாட்டிலோ வெட்கக்கேடு தோழர் க. அருணபாரதி – சிறப்புக் கட்டுரை\nவெளி மாநிலத்தவருக்கு பிற மாநிலங்களில் கட்டுப்பாடு : தமிழ்நாட்டிலோ வெட்கக்கேடு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் க. அருணபாரதி – சிறப்புக் கட்டுரை\nசற்றொப்ப 90 இலட்சம் தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத் துறை அலுவல கத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் சூழலில், தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில் பெருமளவில் வெளி மாநிலத்தவர்கள் தொடர்ந்து பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.\nஎனவேதான், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேலுள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து போராட்டங்களையும், பரப்புரை இயக்கங்களையும் நடத்தி வருகிறது. இப்போது கூட, வரும் 2017 அக்டோபர் 25 தொடங்கி 31 வரை, தமிழ்நாடெங்கும் பரப்புரை இயக்கத்தையும், 31.10.2017 அன்று சென்னை _- திருச்சியில் காத்திருப்புப் போராட்டத்தையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்துகிறது.\nதமிழ்நாட்டில் நாம் முன்வைக்கும் இக்கோரிக் கையை, இதிலுள்ள உண்மையையும் ஆழத்தையும் உணர்ந்து கொள்ளாமல் சிலர் “இனவெறி” என்று அவதூறு செய்து வருகின்றனர். ஆரியத்துவ அமைப்பு கள் மட்டுமின்றி, தமிழ்த்தேசியம் எனப் பேசிக் கொண்டிருக்கும் சிலரே அவ்வாறான அவதூறுப் பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர்.\nஆனால், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங் களில் வெளி மாநிலத்தவர்க்கு சட்டப்படியான கட்டுப்பாடுகள் இருப்பது அவர்களுக்கெல்லாம் “இனவெறி”யாகத் தெரிவதே இல்லை\nஇந்தியாவின் பிற மாநிலங்களில் வெளி மாநிலத் தவர்களுக்கு வரம்பு கட்ட, என்னென்ன சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை விளக்கவே இக்கட்டுரை\n1947 ஆகத்து 15 - இந்திய விடுதலைக்குப் பிறகும், தனிநாடுகளாக விளங்கிய பல நாடுகள் இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டபோது, அவர்களுக்கு அரசமைப்புச் சட்டத்தில் சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டன.\nஅதன்படி, ஜம்மு காசுமீர் மாநிலத்திற்கு, உறுப்பு 370-இன்படியும், நாகாலாந்துக்கு உறுப்பு 371A-இன்படியும், அசாமுக்கு உறுப்பு 371B-இன்படியும், மிசோரத்துக்கு உறுப்பு 371G-இன்படியும், அருணாச் சலப்பிரதேசத்துக்கு உறுப்பு 371H-இன்படியும், மணிப்பூருக்கு உறுப்பு 371C-இன்படியும், சிக்கிமுக்கு உறுப்பு 371-Fஇன்படியும் சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப் பட்டுள்ளன.\nமேகாலயா, திரிபுரா, உத்தரகண்ட் மாநிலங்களில் பிற மாநிலத்தவர் சொத்து வாங்கத் தடை உள்ளது. மேகாலயாவில், தனியார் தொழில் நிறுவனங்களில் வெளி மாநிலத்தவரை வேலைக்கு வைத்துக் கொள்ள அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.\nஅருணாச்சலப்பிரதேசம், மிசோரம், நாகாலாந்து பகுதிகளுக்கு, இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் வழங்கும் உள் அனுமதி நுழைவுச் சீட்டு (Inner Line Permit - ILP) இல்லாமல், வெளி மாநிலத்தவர் இம்மாநிலத்திற்கு பணிக்கு மட்டுமல்ல, பயணம்கூட செய்ய முடியாது இந்த உள் அனுமதி நுழைவுச் சீட்டு உரிமை தங்களுக்கும் வேண்டுமென மணிப்பூரில் பழங்குடியின மக்களின் போர்க்குணமிக்கப் போராட் டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண் டுள்ளன.\nஇவையெல்லாம் பழங்குடி மக்கள் பாதுகாப்புக்காக என்று காரணம் கூறினால், கோவாவுக்கு உறுப்பு 371-I-இன்படியும், ஆந்திரா - தெலங்கானா மாநிலங்களுக்கு உறுப்பு 371-D மற்றும் 371-Eஇன்படி எதற்காக சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டன\nதனிநாடாக இருந்து இந்திய ஒன்றியத்தில் இணைந்தவை என்பதால்தான் பழங்குடியினர் குறைவாக உள்ள ஆந்திரா, கோவா போன்ற மாநிலங்களுக்கு இந்திய அரசமைப்பில் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினால், 1962ஆம் ஆண்டு பிரஞ்சு அரசுடன் பல கட்டப் பேச்சுவார்த்தை களுக்குப் பிறகு இந்தியாவில் இணைந்த புதுச்சேரி மாநிலத்திற்கு இப்போதுவரை இந்திய அரசமைப்பில் சிறப்புரிமை வழங்கப்படாதது ஏன் அது தமிழர்களின் மாநிலம் என்ற ஒரே காரணத்திற்காகவா\nஆந்திரா மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு சீமாந்திரா உருவாக்கப்பட்ட நிலையில், அதில் தெலங்கானாவைச் சேர்ந்தவர்ளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படாமலிருக்க, அம்மாநிலத் தலைமைச் செயலாளர் எஸ்.பி. தாக்கூர், 09.08.2016 அன்று அரசு அலுவலகங்களுக்குத் தனிச் சுற்றிக்கை அனுப்பினார். தெலங்கானாவில் ஆகத்து 2017 முதல் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர் களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என அறிவிக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.\nமண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் 1959ஆம் ஆண்டு “கட்டாய வேலை வாய்ப்பு அலுவலகக் கட்டாய அறிவிப்புச் சட்டம் _- 1959’’ (The Employment Exchanges (Compulsory Notification Of Vacancies) Act, 1959) அந்தந்த மாநிலங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வழியாகவே அனைத்து வகை அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்ய வேண்டுமென்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.\n1960களில் மகாராட்டிரத் தலைநகர் மும்பையில் அங்கு காலங்காலமாக வசித்த வந்த தமிழ் மக்கள், தங்களுக்குரிய வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொள்வதாகக் கூறி சிவசேனைத் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மகாராட்டிர அரசியலில் தங்கள் மாநிலத்தின் கல்வி - வேலை வாய்ப்புகளில் தங்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள சட்டமியற்ற வேண்டுமென்ற முனைப்பு எழுந்தது.\nஒவ்வொரு ஆண்டும் புதுதில்லியில் மாநில முதல்வர்கள் மற்றும் பேராளர்கள் பங்கேற்போடு நடைபெறும் “தேசிய ஒருமைப்பாட்டு மன்றம்” (National Integration Council) கூட்டம் 1968ஆம் ஆண்டு சூன் 21 - 22 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதில், இந்தச் சிக்கல் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முகாமையானது\n“இந்தியக் குடிமக்கள் இந்தியா முழுவதும் சென்று வாழ அரசமைப்புச் சட்டம் உரிமை அளித்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநிலத���தின் மக்களுக்கு வேலைவாய்ப்பில் பெரும் பங்கு அளிக்க நிறுவனங்களை வலியுறுத்திக் கேட்பதில் தவறில்லை” என அக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (தீர்மானம் III - Regional and Economic imbalances and Employment Opportunities to the Local Population, 22.06.1968).\nதொழிலாளர் நலன்களுக்காக இந்திய அரசால், 1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “தேசியத் தொழிலாளர் ஆணையம்”, பல்வேறு கட்ட ஆய்வு களுக்குப் பிறகு 1969 - ஆகத்து மாதம் தனது முதல் அறிக்கையை வெளியிட்டது. அதில், மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பு அளிக்க வேண்டுமென அவ்வாணையத்தின் பரிந்துரைகள் உறுதிபடக் கூறின. (பரிந்துரை எண்கள் 17, 18, 19, 20).\nஇதனையடுத்து, நாட்டிலேயே முதல் முறையாக மகாராட்டிரத்தில், 1968 நவம்பர் 5 அன்று, அம் மாநிலத்திலுள்ள தொழில் நிறுவனங்களில் 50 முதல் 80 விழுக்காடு வரை மண்ணின் மக்களுக்கே வேலை அளிக்க வேண்டுமென சட்டமியற்றப்பட்டது.\nஅதன்பின், கர்நாடகாவில் 1986இல் கர்நாடக அரசு நியமித்த சரோஜினி மகிசி அறிக்கையின்படி, அம்மாநிலத்திலுள்ள இந்திய அரசு, தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளில் 70 முதல் 100 விழுக்காடு வரை கன்னடர்களுக்கே முன்னுரிமை அளிக்கச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 1998 முதல், வெளி மாநிலத்தவர் விளை நிலங்களை வாங்கத் தடை விதித்து கர்நாடகத்தில் சட்டம் இயற்றப்பட்டது.\nகுசராத்தில், 1995 மார்ச் 31 அன்று நிறைவேற்றப் பட்ட குசராத் தொழிலாளர் துறை தீர்மானம், மண்ணின் மக்களுக்கு 85% வேலை வாய்ப்புகளை மாநில அரசு, இந்திய அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டுமென ஆணையிடுகிறது. இன்றைக்கும் அது செயலில் உள்ளது.\nஇந்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம் (ஐ.ஓ.சி.எல்.) நிறுவனம், குசராத்தில் கடந்த மே மாதம் (2017), 116 தொழிலாளர்களை பணியமர்த்தியபோது, அதில் 15 பேர்தான் குசராத்திகள் எனவே, வேலை கிடைக்காத குசராத் இளைஞர்கள் அத்தேர்வுக்கு எதிராக வழக்குப் போட்டார்கள். அந்த வழக்கில், குசராத் அரசு தன்னை இணைத்துக் கொண்டு, மண்ணின் மக்களுக்கே வேலை தர வேண்டும் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது என 1995இல் இயற்றப் பட்ட தீர்மானத்தை முன்வைத்து வாதாடுகிறது. (காண்க: இந்தியன் எக்ஸ்பிரஸ், 09.05.2017).\nஇதற்கு முன்பு, கடந்த 2015இலிருந்து, குசராத் தொழிலாளர் துறை அமைச்சர் விஜய் ரூபானி மண்ணின் மக்களுக்கு வேலை அளிக்காத நிறுவனங்கள் கண்காணிக்கப்படும் என அறிவித்ததும், இச்சட்டம் சரிவர செயலில் உள்ளதா என 2016 சூன் மாதம் குசராத் சட்டப்பேரவையில் ஆய்வறிக்கை வெளியிட்ட போது, தனியார் தொழிற்சாலைகளில் சற்றொப்ப 92 விழுக்காட்டினர் குசராத்திகளே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்க செய்திகள்\nமேற்கு வங்கத்தில், ஜோதிபாசு தலைமையில் இடதுசாரிகளின் ஆட்சி நடந்தபோது, 1999ஆம் ஆண்டே மண்ணின் மக்களுக்கு வேலை வழங்க சட் டம் இயற்றப்பட்டது. 2009 பிப்ரவரியில், வங்காளிகளுக்கு வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என அம்மாநில இடதுசாரி அரசு அறிவித்தது.\nஇமாச்சலப் பிரதேசத்தில், 2003 சூலை முதல், அம்மாநிலங்களிலுள்ள தொழில் நிறுவனங்கள், அம்மாநிலத்தில் பின்தங்கியப் பகுதிகளில் 80 விழுக்காடும், மற்ற பகுதிகளில் 60 விழுக்காடும் மண்ணின் மக்களை வேலைகளில் அமர்த்தினால் மட்டுமே அரசுச் சலுகைகள் கிடைக்கும் என அம்மாநிலத் தொழில்துறை அமைச்சர் ஆர்.எல். தாக்கூர் அறிவித்தார்.\nஉத்தரகாண்ட்டில், 2007 மே 6 அன்று, தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 70 விழுக் காட்டினருக்கு வேலை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுத் தலைமைச் செயலாளர் எஸ்.கே. தாசுக்கு அறிவுறுத்தினார், அம்மாநில முதலமைச்சர் பி.சி. கந்தூரி\nமத்தியப்பிரதேசத்தில், 2009 திசம்பரில், பா.ச.க. முதலமைச்சர் சிவராஜ் சவுகான், “மத்தியப்பிரதேச மாநிலத்தவருக்கே வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும்” என அறிவித்தார். 2010 அக்டோபர் முதல், அம்மாநிலத்திலுள்ள தொழிற்சாலைகளில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மண்ணின் மக்களுக்கே ஒதுக்க வேண்டுமென ம.பி. அரசு அறிவித்தது.\nஅரியானாவில், 2009 அக்டோபர் சட்டப்பேரவைத் தேர்தல் முதல், பா.ச.க., காங்கிரசு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் அரியானா மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பில் 90 விழுக்காடு வரை வேலை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.\nஒடிசாவில், 2010 சூலை முதல் அங்குள்ள தொழிற்சாலைகள், கீழ்மட்டப் பணிகளில் 90 விழுக்காடும், அதற்கு மேலுள்ள பணிகளில் 60 விழுக்காடும், அதற்கும் மேலுள்ள மேலாண்மைப் பணிகளில் 30 விழுக்காடும் ஒரிசா மாநிலத்தவருக்கே அளிக்கப்பட வேண்டுமென அம்மாநில சுரங்க அமைச்சர் மனோஜ் அகுஜா அறிவித்து, அதை செயல்படுத்தி வர���கின்றனர்.\nகேரளாவில், 2013 ஆகத்து 25 அன்று மலையாளம் தெரிந்தோருக்கு மட்டுமே அரசு வேலைகளும், பிற சலுகைகளும் கிடைக்கும் என அம்மாநில காங்கிரசு அரசு ஆணை பிறப்பித்து, செயல்படுத்தியது. அதன்பின் வந்த இடதுசாரி அரசு, அதை பிற்போக்கு என்றோ இனவெறி என்றோ நீக்கவில்லை\nசத்தீஸ்கரில், 2015 பிப்ரவரி 25 முதல், மண்ணின் மக்களுக்கு 50% வேலை அளிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன.\nஉத்திரப்பிரதேசத்தில், 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பா.ச.க. தனது தேர்தல் அறிக்கையில் அம்மாநிலத் தொழிற்சாலைகளில் 90 விழுக்காடு வேலைகள் மண்ணின் மக்களுக்கே ஒதுக்க சட்டமியற்றப்படும் எனத் தெரிவித்தது. பல கட்சிகளும் அதை வலியுறுத்தியுள்ளன.\nபீகாரில், 2016 சூலை முதல், லல்லு பிரசாத்தின் ராஷ்ட்டிரிய சனதா தளக் கட்சி, பீகாரின் கல்வி - வேலை வாய்ப்புகளில் 80 விழுக்காடு பீகாரிகளுக்கே வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகிறார். பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் அக்கோரிக்கையை ஆதரித்தார். விரைவில் அதற்காக சட்டமியற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பா.ச.க.வும் அதை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.\nபழங்குடியின மக்கள் நிறைந்து வாழும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், பீகார், உ.பி. போன்ற வெளி மாநிலத்தவர் குடியேற்றம் காரணமாக - அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி அல்லாதவர்கள் முதல்வராகவேத் தேர்ந்தெடுக்கப்படும் அவலச்சூழல் நிலவுகிறது. 1932ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜார்க்கண்ட் பகுதிகளுக்குள் குடியேறிய அனைவரையும் வெளியேற்ற வேண்டு மென்ற கோரிக்கையுடன் பழங்குடியின மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டங்களைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டில், 2017 சனவரி 28 முதல், அரசு வேலை வாய்ப்புகளில் மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க அமைச்சரவை அளவில் முடிவுகள் எடுக்கப்பட்டு, அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\nபஞ்சாப்பில், 2017 சனவரி பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சி அம்மாநிலத்தின் தொழிற்சாலைகளில் 80 விழுக்காட்டு வேலைகளை பஞ்சாபியருக்கே வழங்க வேண்டுமென அறிவித்தார். பல கட்சிகளையும் அதை வலியுறுத்தி வருகின்றன.\nமிகை எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் குடியேறுவதால் தில்லியின் சூழல் கெடுகிறது என்றும், அ��ன் காரணமாகக் குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டன என்றும், புதுதில்லிக்குத் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த காங்கிரசுக்காரர் சீலா தீக்சித், “தேசிய ஒருமைப்பாட்டு மன்றக்” கூட்டத்தில் பலமுறை வெளிப்படையாகவே புகார் செய்துள்ளார். அண்மையில், கடந்த 2017 சூனில், தில்லிப் பல்கலைக் கழகத்தில் 85% இடங்கள் மண்ணின் மக்களுக்கே என தில்லி சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகோவாவில், 2017 அக்டோபர் 13 அன்று ஊடகத்தினரிடம் பேசிய தொழிற்துறை அமைச்சர் விஜய் சர்தேஷி, தனியார் வேலை வாய்ப்பில் கோவா மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்கும் என அறிவித்துள்ளார்.\nஇவையெல்லாம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அரசும், அரசியல் கட்சிகளும் செயல்படுத்தி வரும் சட்டங்கள் மண்ணின் மக்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்ய சட்டங்கள் இல்லாத மாநிலங்களில், அவ்வாறு சட்டம் கொண்டு வரப்படும் என கட்சிகள் மக்களிடம் வாக்குறுதிகள் அளிக்கின்றன.\nஆனால், “மாநில உரிமைகளுக்காக” போர்க்குரல் எழுப்பும் மாநிலமாக சித்தரிக்கப்படும் தமிழ்நாடோ வந்தாரை மட்டுமே வாழவைத்துக் கொண்டுள்ளது சொந்த மக்களை “இனவெறியர்கள்” என அவதூறு செய்பவர்கள் “முற்போக்காளர்களாகத்” தங்களைக் காட்டிக் கொள்ளும் அவலமும் இங்கு மட்டுமே நடக்கிறது\nதமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கே வேலை - வெளியாரை வெளியேற்று என 1991 முதல் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கை, எந்தளவிற்கு சரியானது, சனநாயகத்தன்மை வாய்ந்தது என்பதை, இத்தனை மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களும் திட்டங்களும் நமக்கு உணர்த்துகின்றன.\nஎனவே, “தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை - வெளியாரை வெளியேற்று” என முழங்குவோம்\n(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழர் கண்ணோட்டம் 2017 நவம்பர் 1-15 இதழில் வெளியான கட்டுரை).\nக. அருணபாரதி கட்டுரை செய்திகள் தமிழர் வேலை உரிமை வெளியார் சிக்கல்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nஇயக்குநர் வெற்றிமாறனின் சாதிகடந்த இன ஓர்மைப் படைப்பு\nவெண்மணிப் படுகொலையும் பெரியார் எதிர்வி���ையும் - தோழர் பெ. மணியரசன்.\n காலாவதி ஆகிப்போன நாடாளுமன்ற சனநாயகத்தின் கதை - ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-03-27-18-09-16/", "date_download": "2021-04-11T01:16:04Z", "digest": "sha1:WJZJ35CYTKXAAM6UZLY7A5DOPRUN45AY", "length": 7915, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "மாணவர்கள் தங்களது பெற்றோர்களை ஊழலில் ஈடுபடவேண்டாம் என வலியுறுத்த வேண்டும் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nமாணவர்கள் தங்களது பெற்றோர்களை ஊழலில் ஈடுபடவேண்டாம் என வலியுறுத்த வேண்டும்\nஊழலில் ஈடுபடவேண்டாம் என மாணவர்கள் தங்களது பெற்றோர்களை வலியுறுத்தவேண்டும் என முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஊழலில் ஈடுபடவேண்டாம் என மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை வலியுறுத்தவேண்டும். வலுவான என்றாவது ஒரு நாள்\nலோக்பால் மசோதா நிறைவேறும். அப்போது அனைத்து குற்றவாளிகளும் சிறைக்கு அனுப்பப்படுவர். ஒருநாள் சிறைகள் நிரம்பும்.\nஅதனால் இந்தவேலையை நாம் ஏன் வீட்டிலிருந்தே தொடங்க கூடாது. உங்கள் பெற்றோர் யாராவது ஊழல்செய்தால் உடனே அதை நிறுத்துமாறு வலியுறுத்துங்கள். அதுதான் இதற்கு தீர்வு என்றார்.\nஉங்களது நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள்மீது திணிக்காதீர்\nதேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்\nமோடியின் பேச்சை மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும் -…\nமாணவர்களின் ஆராய்ச்சி, பாதுகாப்புத் துறையை…\nபெற்றோர், மாணவர்களின் தொடர் அழுத்தம் காரணமாகவே JEE…\nஇந்தப்பண்பு வேறு யாருக்கு வரும்\nஅப்துல்கலாமை வைத்து அரசியல் செய்வதை ஏ� ...\nஅப்துல்கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் ...\nகலாம் மணிமண்டபத்தை பிரதமா் மோடி திறந்� ...\nசாதாரண மனிதனும் கல்வியால் மிகஉயர்ந்த � ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக க���ை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/14074/Soyuz-rocket-carrying-Russian,-two-Americans-blasts-off-for-ISS", "date_download": "2021-04-11T00:54:02Z", "digest": "sha1:6OQWGWYK3I6WL3XDXKR7G7BQ3YPDYGRB", "length": 7241, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பறந்த சோயுஸ் எம்எஸ்- 6 ராக்கெட் | Soyuz rocket carrying Russian, two Americans blasts off for ISS | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிண்வெளி வீரர்களுடன் விண்ணில் பறந்த சோயுஸ் எம்எஸ்- 6 ராக்கெட்\nமூன்று விண்வெளி வீரர்களுடன் சோயுஸ் எம்எஸ்-6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nரஷ்யாவிற்கு சொந்தமான சோயுஸ் எம்எஸ் -6 ராக்கெட் கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் சர்வதேச விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் ராக்கெட் அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மார்க் வாண்டே ஹீ மற்றும் ஜோ அகாபா ஆகிய 2 வீரர்களும், ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டர் மிஸ்ர்கின் என்ற விண்வெளி வீரரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.\nபுவியியல் தன்மை மற்றும் இயற்கை பேரிடர் போன்றவற்றை கண்டறிவதற்காக சோயுஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான சர்வதேச அளவிலான ஒத்துழைப்பின் ஒரு பகுதியே இந்த கூட்டு முயற்சி என்று கூறப்படுகிறது.\nஓட்டல் சேவைக் கட்டணத்துக்கும் வரி விதிக்கலாம்\nதலைமை நிலைய செயலாளர் பதவி: பழனிசாமியை நீக்கினார் தினகரன்\nRelated Tags : Russia, Rocket, American, விண்வெளி, வீரர்கள், சோயுஸ் எம்எஸ் -6, ராக்கெட், ரஷ்யா,\nபிருத்வி ஷா - தவான் அதிரடி சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்\nதியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்\nஅதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்\nதமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓட்டல் சேவைக் கட்டணத்துக்கும் வரி விதிக்கலாம்\nதலைமை நிலைய செயலாளர் பதவி: பழனிசாமியை நீக்கினார் தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hrtamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-2021-03-13/", "date_download": "2021-04-11T00:50:53Z", "digest": "sha1:FGB7SUQ3OHPLD6353667FQCUY7XIV2AA", "length": 29554, "nlines": 334, "source_domain": "hrtamil.com", "title": "இன்றைய ராசிபலன் - 2021.03.13 - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக���கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரி���்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome ராசி பலன் இன்றைய ராசிபலன் – 2021.03.13\nஇன்றைய ராசிபலன் – 2021.03.13\nமேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுகொடுப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.லாபம் பெர��கும் நாள்.\nரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத்தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும்.மனசாட்சி படி செயல்படும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்றுஆதங்கப்படுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப்பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வரக்கூடும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nசிம்மம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதரவகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்.நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரிகள் ஆதரிப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.\nகன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.\nதுலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றிஉள்ளவர்களில் உண்மையானவர்கள் யார் என்பதை அறிந்துகொள்வீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. ப��துவேலை கிடைக்கும். வியாபாரத்\nதில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களைஉணர்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.முயற்சியால் முன்னேறும் நாள்.\nமகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளி ஊரில் இருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். தாய் வழி உறவினரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள்பார்வையிலேயே முடிப்பது நல்லது.யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். முன்\nகோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உங்களை பற்றிய வதந்திகள் வந்து போகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nமீனம்: மறைமுக விமர்சனங்களும் எதிர்காலம் பற்றிய பயமும் வந்துநீங்கும். வாகனத்தில் சாலைகளைக்கடக்கும் போகும் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம்ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.\nPrevious articleமூர்க்கமாகத் தாக்கி வீதியில் தூக்கி வீசப்பட்ட யாழ் இளைஞன்\nNext articleநினைத்த காரியங்கள் நிறைவேற சனிக்கிழமையில் அனுமனுக்கு விரதம் இருங்க\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு ந���ரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nநடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானநிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/23/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2021-04-11T00:49:33Z", "digest": "sha1:CIZTMIAWN6AVTGNPLHQLHMUBYGJWMWLY", "length": 7351, "nlines": 98, "source_domain": "mandaitivu-ch.com", "title": "கிழமைகளுக்கான விரதங்களும் பலன்களும் ! | mandaitivu.ch", "raw_content": "\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nஇறைவனை விரதமிருந்து வழிபடுவது சிறப்பை தரும். எந்த கிழமைகளில் விரதமிருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து வழிபடுவது இன்னும் சிறப்பு. விரதம் என்றாலே சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது என்று சிலர் நினைப்பது உண்டு. நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து, மனதை சந்தோஷமாக வைப்பதே விரதம் ஆகும்.\nஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலை புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும். விரதத்தை எல்லா மதத்தினரும் கடைபிடிக்கிறார்கள். அது மனதை உறுதியாக வைக்க உதவுகிறது.\nஎந்த கிழமைகளில் விரதமிருந்தால் எந்த பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.\nஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் தீராத நோய் அகலும்.\nதிங்கள்கிழமை விரதம் இருந்தால் கணவனின் பரிபூரண அன்பை பெறலாம்.\nசெவ்வாய்கிழமை விரதம் இருந்தால் கணவன் மனைவி தகராறு நீங்கி ஒற்றுமையுடன் வாழலாம்.\nபுதன்கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.\nவியாழக்கிழமை விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.\nவெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.\nசனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.\nஒன்பதாம் இடம் என்பது பூர்வ புன்னிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், தெய்வ அனுகூல ஸ்தானத்தை குறிக்கும்.\nபத்தாம் இடம் என்பது வாழ்க்கை, தொழில், உத்தியோகம், புதுமுயற்சி ஆகியவற்றைக் குறிக்கும்.\n« விரதங்களின் பலன்கள்… 19.08.2016 அன்று அமரர் திருமதி கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி )அவர்களின் 45 ம் நாள் நிகழ்வுகள் பகுதி 1 »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிலம்பு இணைய இதழ் – மாசி 2021\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/108-petition-of-student-union-seeking-ambulance-facility", "date_download": "2021-04-11T01:13:51Z", "digest": "sha1:YBJUKU4YTSJPXK6RTJJD7HYUSBPONCLI", "length": 7655, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\n108 ஆம்புலன்ஸ் வசதி கோரி மாணவர் சங்கம் மனு\nநாமக்கல், நவ.27- நாமக்கல் மங்களபுரம் பகுதியில் 108 ஆம்பு லன்ஸ் சேவையை மீண்டும் செயல்படுத்தக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாம கிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்கள புரம் கிராம பஞ்சாயத்தை சுற்றியும் சுமார் 20க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின் றனர். இங்குள்ள மங்களபுரம் கிராம ஆரம்ப சுகா தார நிலையத்தில் சுமார் பத்து வருடங்களாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த ஓராண்டு காலமாக 108 ஆம்பு லன்ஸ் வாகனம் செயல்படாமல் இருந்து வரு கிறது.\nஇங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலனோர் விவசாயத்தை சார்ந்தவர்கள் என்பதால், அடிக்கடி பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் கடித்து பாதிப் பிற்குள்ளாகி வருகின்றனர். இவர்கள் மருத்துவம னைக்குச் செல்ல வேண்டுமெனில் 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ராசிபுரம் மருத்துவமனைக்கோ அல்லது 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆத்தூர் மருத்துவமனைக்கோ தான் செல்ல வே ண்டும்.\nஇத்தகைய சூழலில் ஏற்கனவே இயக்கப் பட்டு வந்த 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப் பட்டுள்ளதால் அப்பகுதியினர் பெரும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். எனவே, ஏழைகளின் உயிர்காக்கும் ��வசர ஊர்த்தியான 108 அம்பு லன்சை மீண்டும் மங்களபுரம் பகுதியில் இயக்கிட ஆவணம் செய்ய வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செய லாளர் தே. சரவணன் தலைமையில், நாமக்கல் மாவட்ட இணை இயக்குநர், சுகாதார பணிகள் அலு வலரை சந்தித்து மனு அளித்தனர்.\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nமாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.... சீத்தாராம் யெச்சூரி பேட்டி....\nதிரைப்பட விமர்சனம் : கர்ணன்....\nகொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:04:17Z", "digest": "sha1:XHNJDVYQME5KULIIU63RU4RURGGAVON2", "length": 5546, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "கல்யாணத்திற்கு அப்புறம் 90ஸ் கிட்ஸ் முதல் ராத்திரியில் இப்படி தான் நடந்துப்பாங்க – WBNEWZ.COM", "raw_content": "\n» கல்யாணத்திற்கு அப்புறம் 90ஸ் கிட்ஸ் முதல் ராத்திரியில் இப்படி தான் நடந்துப்பாங்க\nகல்யாணத்திற்கு அப்புறம் 90ஸ் கிட்ஸ் முதல் ராத்திரியில் இப்படி தான் நடந்துப்பாங்க\nகல்யாணத்திற்கு அப்புறம் 90ஸ் கிட்ஸ் முதல் ராத்திரியில் இப்படி தான் நடந்துப்பாங்க\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. உங்களை வியப்பூட்டும் பல வீடியோக்களை நம் இணையதளத்தில் கண்டு மகிழுங்கள்.\nநம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக் டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக��கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். மேலும் ஆரோக்கிய உணவுகள் , உடல்நலம் தொடர்பான குறிப்புகள் இங்கு கொடுக்கப்படும். உங்களுக்கு பிடித்தமான மேலும் பல சுவாரசியமான தகவல்கள், போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள் மற்றும் செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம். இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பார்க்க இந்த பக்கத்தை லைக் செய்யவும்..\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nகாதல் கல்யாணம் செஞ்சு மாலையுடன் வந்த மகன் \nஇப்படி லட்டு மாதிரி மூணு அத்தை பொண்ணுங்கள வச்சுக்கிட்டு ரொம்ப அலம்பல் பன்றான்\nதோழியுடன் சேர்ந்து குடிச்சிட்டு 2 பேரும் சேர்ந்து புருஷனை என்ன செய்றாங்க பாருங்க – வீடியோ\nதோழியுடன் சேர்ந்து குடிச்சிட்டு 2 பேரும் சேர்ந்து புருஷனை என்ன செய்றாங்க பாருங்க – வீடியோ இப்படி ஒரு பொண்டாட்டி\nஜிம்மில் நடந்த உண்மை சம்பவம் – ஜிம் பயிற்சயாளர் செய்த வேலையை பாருங்க – வீடியோ\nஜிம்மில் நடந்த உண்மை சம்பவம் – ஜிம் பயிற்சயாளர் செய்த வேலையை பாருங்க – வீடியோ இப்படி ஒரு ஜிம் பயிற்சயாளர் வேலை\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ நீங்கள் தேடி வந்த வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.china-accounting.com/ta/small-business-in-china/", "date_download": "2021-04-11T01:59:58Z", "digest": "sha1:T6AZVTX2KNGQRDY6NTFAY5STZVNA2HR3", "length": 23123, "nlines": 122, "source_domain": "www.china-accounting.com", "title": "2021 போக்கு: வெளிநாட்டினராக சீனாவில் சிறு வணிகத்தை எவ்வாறு தொடங்குவது? - நட்சத்திர கணக்கியல் மற்றும் ஆலோசனை", "raw_content": "\nசீன நிறுவனத்தை பதிவு செய்யுங்கள் (நேரத்தையும் பணத்தையும் சேமிக்கவும்)\nசீன கணக்கியல் அவுட்சோர்சிங் மற்றும் வரிவிதிப்பு\n2021 போக்கு: வெளிநாட்டினராக சீனாவில் சிறு வணிகத்தை எவ்வாறு தொடங்குவது\nவழங்கியவர் நட்சத்திர கணக்கியல் மற்றும் வரி | 22, 2020 | சீன வணிகம் | 0 கருத்துகள்\nசீனாவில் சிறு வணிகத்தின் நன்மை\nஒரு சிறு வணிகத்தை அமைத்தல்\nநீங்கள் அமைக்கும் வணிகம் சட்டப்பூர்வமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தவும்\nசீனாவில் சிறு வணிகத்திற்கான வணிகத் திட்டம்\nவிற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குநர்களை நியமிக்கவும்\nசீனாவில் ஒரு சிறு வணிகத்தைத் தொடங்குவது பல நன்மைகளுடன் வருகிறது. வெளிநாட்டிலிருந்து பல தொழில்முனைவோர் இந்த நாட்டில் வணிகங்களைத் தொடங்க விரைகிறார்கள்.\nமற்ற நாடுகளிலிருந்து சிறு வணிகங்களை அமைக்க விரும்புவோருக்கு நாடு இப்போது மிகவும் பிரபலமான விருப்பமாக மாறி வருகிறது.\nசீனாவில் சிறு வணிகத்தின் நன்மை\nநீங்கள் இங்கே இருப்பதால், சீனாவில் ஒரு சிறு வணிகத்தைத் தொடங்குவது நீங்கள் பரிசீலிக்கும் ஒரு வாய்ப்பு. அப்படியானால், இங்கே வியாபாரம் செய்வது பற்றி ஒன்று அல்லது இரண்டு தெரிந்து கொள்ள வேண்டும்.\nதெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில், சீனக் குடியரசின் பிராந்தியங்களுக்குள் ஒரு சிறு வணிகத்தை அமைப்பதற்கான முழு செயல்முறையையும் எவ்வாறு மேற்கொள்வது என்பதுதான்.\nபொருட்களை இறக்குமதி செய்ய அல்லது ஏற்றுமதி செய்யத் தொடங்குவது, பள்ளி அல்லது கல்லூரியைத் தொடங்குவது, அழகு சாதனப் பொருட்களைக் கையாள்வது, மருந்துகளை விற்பனை செய்வது அல்லது உற்பத்தி செய்வது அல்லது சுகாதாரத் துறையில் முதலீடு செய்வது போன்றவற்றை நீங்கள் கருத்தில் கொண்டாலும், இந்த இடுகை உங்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கான செயல்முறையின் மூலம் உங்களை அழைத்துச் செல்கிறது.\nஒரு சிறு வணிகத்தை அமைத்தல்\nமுதலில் உங்கள் வணிகத்தை சீனாவில் நிறுவ விரும்புகிறீர்களா என்பது குறித்து முடிவெடுப்பதுதான்.\nஉங்கள் வணிகத்தின் ஒரு பகுதியை மட்டும் அடிப்படையாகக் கொள்ள நீங்கள் விரும்பலாம் உற்பத்தி நடவடிக்கைகள் உலகின் மிகவும் வளரும் பொருளாதாரத்தில்.\nஇந்த நாட்டில் முழுமையாக இயங்குவதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து ஆராய்வதன் மூலம் நீங்கள் தொடங்க வேண்டும்.\nபடி சீனாவில் வணிகம் செய்வதன் 7 நன்மைகள் (வெளிநாட்டவர்களுக்கு)\nஇங்கே வணிகம் செய்வதற்கான ஒட்டுமொத்த செலவுகளையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.\nசீனாவில் வணிகம் செய்வதற்கான செலவு வேறு இடத்தில் ஒரு வணிகத்தை நடத்துவதை விட மிகக் குறைவு என்பதை நீங்கள் காண்பீர்கள்.\nஇப்போது, பின்வரும் ���டிகளைப் பின்பற்றவும்:\nநீங்கள் அமைக்கும் வணிகம் சட்டப்பூர்வமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தவும்\nசுரங்க, மருத்துவமனை, கல்வி மற்றும் பிறவற்றில் 100 சதவீதம் ஈடுபடுவதை நிறுவனங்கள் தடைசெய்துள்ளன.\nவணிக உரிமையைப் பொறுத்தவரை சீன நாட்டினருக்கு குறைவான கட்டுப்பாடுகள் உள்ளன.\nஇருப்பினும், நீங்கள் ஒரு வெளிநாட்டு முதலீட்டாளராக இருந்தால், நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அது சம்பந்தப்பட்ட அமைப்புகளால் அங்கீகரிக்கப்படும்.\nமுன்பு குறிப்பிட்டபடி, சீனா மிகப் பெரிய நாடு. நீங்கள் நாட்டை ஆராய்ந்து, உங்கள் சந்தையின் அடிப்படையில் உங்கள் வணிகத்தை எங்கு அமைக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nவணிகத்தை அமைப்பதற்கும் இயக்குவதற்கும் ஒட்டுமொத்த செலவு நீங்கள் தேர்வு செய்யும் இடத்தையும் தீர்மானிக்க முடியும்.\nநீங்கள் ஒரு பட்ஜெட்டில் ஒரு வணிகத்தைத் தொடங்க விரும்பினால், மெயின்லேண்ட் சீனாவில் ஒரு இருப்பிடத்தை நீங்கள் பரிசீலிக்கலாம்.\nஏனென்றால், அத்தகைய பகுதிகளில் வரிவிதிப்பு விகிதங்கள் குறைவாக இருக்கும். உங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் பெரிய நகரங்களில் இருந்தால், நகர்ப்புற மையங்களில் ஒன்றில் நீங்கள் ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nசீனாவில் சிறு வணிகத்திற்கான வணிகத் திட்டம்\nநீண்ட கால திட்டத்தைக் கொண்ட பட்ஜெட்டைக் கொண்டு சாத்தியமான ஒரு வணிகத் திட்டத்தை உருவாக்கவும்.\nஎந்தவொரு சிறு வணிகத்திற்கும் மிக முக்கியமான ஆவணம் ஒரு வணிகமாகும்.\nஇது ஒவ்வொரு அம்சத்திலும் வழிகாட்டுதல்களை வழங்குகிறது. நீங்கள் ஒரு நிதியாளரை அல்லது கடனளிப்பவர்களிடமிருந்து கடன்களைத் தேடும் போது இது கைக்குள் வரும்.\nசீனாவில் உள்ள அனைத்து வணிகங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். சீனர்களுக்கு சொந்தமான வணிகங்களுக்கு வெளிநாட்டினருக்கு சொந்தமான வணிகங்களை விட பதிவு செய்வதற்கான செயல்முறை எளிதானது.\nபடி 2021 புதுப்பிக்கப்பட்டது: மோசமான சீன நிறுவனத்தை எளிதில் அமைப்பது எப்படி (வெளிநாட்டவர்)\nஉரிமையாளர் அல்லது முதலீட்டாளர் WFOE அவர்களின் சொந்த நாட்டிலிருந்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் ஒரு வெளிநாட்டவர் என்றால், உங்கள் நாட்டிலிருந்து ஆவணங்களை வழங்க வேண்டும்.\nந��ங்கள் வேறொரு நாட்டைச் சேர்ந்தவர் என்றால், உங்கள் சொந்த நாட்டில் உங்கள் நிதித் திறனை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் வழங்க வேண்டும். உங்கள் சார்பாக ஆவணங்களை இயக்க உங்கள் பங்குதாரர் ஒப்புக் கொண்டதைக் காட்டும் ஆதாரங்களையும் நீங்கள் வழங்க வேண்டும்.\nநீங்கள் அனுமதிக்கப்படுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்சீனாவில் ஒரு சிறு வணிகத்தை புளிப்பு.\nசீனாவின் முதலீட்டு வணிக நிறுவனம் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:\nஇணைத்தல் கட்டுரைகள். மாற்றாக, நீங்கள் சமமான நகலை வழங்கலாம்\nமுதலீட்டாளர் வணிகத்தின் கணக்கின் நிலையை நிரூபிக்கும் வங்கி கடிதம்\nநிலையின் அசல் சான்றிதழ், குறிப்பாக கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து முதலீட்டாளர்களுக்கு\nஒரு வலைத்தளம், பிரசுரங்கள் மற்றும் வருடாந்திர அறிக்கை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பிற பொருட்களுடன் முதலீட்டாளர் வணிகத்தின் செயல்பாடுகள் பற்றிய விளக்கம்.\nஅனைத்து ஆவணங்களும் சீன மொழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nஅவை சம்பந்தப்பட்ட இடைநிலை நிறுவனங்களால் முத்திரையிடப்பட்டு கையொப்பமிடப்பட வேண்டும்.\nவிற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குநர்களை நியமிக்கவும்\nஉங்கள் வணிகத்தை நீங்கள் சந்தைப்படுத்த வேண்டும். மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையாளர்கள் இதைச் செய்ய உங்களுக்கு உதவுவார்கள்.\nஉங்கள் வணிகத்தையும், நீங்கள் அவர்களுக்கு என்ன விற்கிறீர்கள் என்பதையும் விளக்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இதனால் அவர்கள் அதற்கேற்ப சந்தைப்படுத்தல் செய்யலாம்.\n2021 புதுப்பிக்கப்பட்டது: மோசமான சீன நிறுவனத்தை எளிதில் அமைப்பது எப்படி (வெளிநாட்டவர்)\nசீன உற்பத்தி வணிகம் அல்லது சீன தொழிற்சாலையை எவ்வாறு தொடங்குவது (2021 அல்டிமேட் கையேடு) 7 படிகள் சீனாவில் ஒரு வணிகத்தைத் தொடங்கவும் (ஆரம்பிக்க) சீனாவில் வணிகம் செய்வதன் 7 நன்மைகள் (வெளிநாட்டவர்களுக்கு) 2021 புதுப்பிக்கப்பட்டது: மோசமான சீன நிறுவனத்தை எளிதில் அமைப்பது எப்படி (வெளிநாட்டவர்) சீனாவில் சிறந்த 6 வணிக ஆலோசனைகள் (அது வெளிநாட்டினராக பணம் சம்பாதிக்க முடியும்) சீனாவில் ஒரு தொழிலைத் தொடங்குவதற்கான செலவு (தொடங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள��ள வேண்டும்) உங்கள் தொடக்க வணிகத்திற்கான சிறந்த 5 சீன நகரங்கள் வெளிநாட்டு நிறுவனத்திற்கான 2021 சீன வணிக சட்டங்கள் Ultimate Guide to Chinese PRC Income TAX In China 2021 Updated 2021: Chinese General Taxpayer Can Apply for Small-scale Taxpayer\nஒரு கருத்தை சமர்ப்பிக்கவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nசீனாவில் குற்றமற்ற கடன்களை என்ன செய்வது கடன் மீட்புக்கு வழக்கு அல்லாத அணுகுமுறை\n2021 புதுப்பிக்கப்பட்டது: மோசமான சீன நிறுவனத்தை எளிதில் அமைப்பது எப்படி (வெளிநாட்டவர்)\nஉங்கள் தொடக்க வணிகத்திற்கான சிறந்த 5 சீன நகரங்கள்\nசீனாவில் வணிகம் செய்வதன் 7 நன்மைகள் (வெளிநாட்டவர்களுக்கு)\nசீன உற்பத்தி வணிகம் அல்லது சீன தொழிற்சாலையை எவ்வாறு தொடங்குவது (2021 அல்டிமேட் கையேடு)\n2007 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, ஸ்டார் பைனான்ஸ் & கன்சல்டிங் என்பது நிறுவனத்தின் பதிவு, கணக்கியல் அவுட்சோர்சிங் மற்றும் வரி திட்டமிடல் ஆகியவற்றில் ஒரு விரிவான சேவை வழங்குநராகும், குறிப்பாக சீன சந்தையில் நுழைய விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பாதுகாவலராக நிலைநிறுத்தப்படுகிறது. உலகளாவிய கணக்கியல் கூட்டணியின் உறுப்பினராக - ஐ.இ.சி.நெட் மற்றும் ஷாங்காய் கணக்கியல் மற்றும் புத்தக பராமரிப்பு சங்கத்தின் துணைத் தலைவராக, உங்கள் வணிக பார்வையை உணர STAR நிபுணத்துவத்தையும் வளங்களையும் கொண்டுள்ளது. உங்களுக்காக கனமான தூக்குதல் செய்வோம்.\nசீனாவில் குற்றமற்ற கடன்களை என்ன செய்வது கடன் மீட்புக்கு வழக்கு அல்லாத அணுகுமுறை\n2021 புதுப்பிக்கப்பட்டது: மோசமான சீன நிறுவனத்தை எளிதில் அமைப்பது எப்படி (வெளிநாட்டவர்)\nஉங்கள் தொடக்க வணிகத்திற்கான சிறந்த 5 சீன நகரங்கள்\nசீனாவில் வணிகம் செய்வதன் 7 நன்மைகள் (வெளிநாட்டவர்களுக்கு)\nசீன உற்பத்தி வணிகம் அல்லது சீன தொழிற்சாலையை எவ்வாறு தொடங்குவது (2021 அல்டிமேட் கையேடு)\nமுகவரி : பிரிவு 105, கட்டிடம் 11, எண் 16 போ யாங் சாலை, ஷாங்காய், சீனா\n建设 哟 派出 | தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/apr/09/appropriate-action-to-remove-the-encroachment-on-chittalapakkam-lake-government-of-tamil-nadu-information-in-the-chennai-magistrates-court-3600242.html", "date_download": "2021-04-11T00:54:20Z", "digest": "sha1:WTIMGOA2KJJKGBKPELD54TSHSRC4G6PA", "length": 10783, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசிட்லப்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை: சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசென்னை: சிட்லப்பாக்கம் ஏரியில் 403 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் அறப்போா் இயக்கம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:\nதாம்பரம், பல்லாவரத்தை ஒட்டியுள்ள சிட்லப்பாக்கம் ஏரி, குப்பைகளைக் கொட்டி ஆக்கிரமிக்கப்படுகிறது. ஏரியை ஆக்கிரமித்து பூங்கா, நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே சிட்லப்பாக்கம் ஏரியின் கரைகளைப் பலப்படுத்தி, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தது.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், ‘சிட்லப்பாக்கம் ஏரியில் 403 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு சிலா் இந்த நோட்டீஸை எதிா்த்து வழக்குத் தொடா்ந்திருந்தனா். அதே போன்று கடந்த சில மாதங்கள் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள கால அவகாசம் வேண்டும். தற்போது தோ்தல் முடிந்து விட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தாா்.\nஇதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிட்லப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2017/02/19/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-04-11T01:27:44Z", "digest": "sha1:O74I3NX5LK4PE7KY2SV67NQGB3YULBK3", "length": 11582, "nlines": 179, "source_domain": "www.jaffnajoy.com", "title": "வெள்ளிக்கிழமை நகம் வெட்டக்கூடாது என்கிறார்களே அது ஏன் தெரியுமா? – JaffnaJoy.com", "raw_content": "\nவெள்ளிக்கிழமை நகம் வெட்டக்கூடாது என்கிறார்களே அது ஏன் தெரியுமா\nவெள்ளிக்கிழமை நகம் வெட்டக்கூடாது என்கிறார்களே அது ஏன்\nகுதர்க்கவாதம் பேசுவதில் தமிழன் பலே கில்லாடி. சற்றேறக்குறைய அறுபது வருடகாலமாக குதர்க்கவாதம் பேசியே நாட்டை ஆளுகிற ஒரு கூட்டம் இங்கு மட்டுமே இருப்பதை அறியலாம். வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்றவுடன் ஏன் அன்று வெட்டினால் வெட்ட முடியாதா நகம் தான் வெட்டுப்படாதா என்று கேட்பார்கள் இவர்களுக்கு பதில் கூறுவதற்கு நாலுமுறை பிறந்து வரவேண்டும் அவ்வளவு சிரமம்.\nபொதுவாக சனிக்கிழமையை பெருமாளுக்கு உகந்த நாளாகவும், வெள்ளிக் கிழமையை தாயாருக்கு உகந்த நாளாகவும் கருதுவது மரபு மஹாலஷ்மிக்குரிய அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்க கூடாது என்பது நம்பிக்கை.\nநகம் முடி இரண்டுமே வெட்டினாலும் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஒரு அங்கமாகும். பொருளை இழப்பதே தப்பு என்றால் உடல் உறுப்பை இழப்பது இன்னும் அதிகபடியான தவறு அல்லவா அதனால் தான் வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்று கூறுகிறார்கள்.\nஇப்படி சொன்னவுடன் இதற்கு எதாவது சாஸ்திர சான்றுகள் இருக்��ிறதா என்று ஒரு ஆஸ்திக கோஷ்டி கேள்வி எழுப்பலாம் இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவான பழக்கமே தவிர மனுநீதி போன்ற சாஸ்திரங்களின் அடிப்படையில் தோன்றியது கிடையாது.\nபிற்கால சாஸ்திர நூல்களில் இந்த விஷயம் சேர்க்க பட்டதே தவிர முன்பு உள்ள சங்கதி அல்ல சாஸ்திரத்தில் சொல்லபடாததை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க கூடாது பெரியவர்கள் சொல்வதும் கூட ஒருவகை சாஸ்திரமே..\nநெற்றியில் குங்குமம் இடுவது எதற்காக\nவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் பணமழை கொட்டுமாம் ஏன் தெரியுமா\nவீட்டில் பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை மிதக்க விடுவது ஏன்\nNext story அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா\nPrevious story காகம் காட்டும் சகுனம் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/533", "date_download": "2021-04-11T00:24:36Z", "digest": "sha1:RYXFKQT6VRS36UYG37W6BP5X6TYMK5AX", "length": 5912, "nlines": 59, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனா வைரஸ் தொற்று..யாழ் நீதிமன்றில் நடைபெறவிருந்த வழக்கு திகதிகளில் மாற்றம்..! | Newlanka", "raw_content": "\nHome செய்திகள் கொரோனா வைரஸ் தொற்று..யாழ் நீதிமன்றில் நடைபெறவிருந்த வழக்கு திகதிகளில் மாற்றம்..\nகொரோனா வைரஸ் தொற்று..யாழ் நீதிமன்றில் நடைபெறவிருந்த வழக்கு திகதிகளில் மாற்றம்..\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த வழக்குகள் சில பிற்போடப்பட்டுள்ளன. மார்ச் மாதம் 16ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 03ம் திகதி வரையான நாட்களில் நடைபெறவிருந்த விளக்கமறியல் வழக்குகள் தவிர்ந்த ஏனைய வழக்குகள் பின்வரும் திகதிகளில் நடைபெறவுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.இலங்கையில��� கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. தற்போது வரையில் 142 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு..\nNext articleவடமாகாண மக்களுக்கு வடக்கு மாகாண சுகாதாரத் துறையினரின் விசேட அறிவித்தல்\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மிக நேர்மையான மக்களுக்கான எனது பயணம் தொடரும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவிப்பு\nதற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமணிவண்ணன் கைது விவகாரம் மக்களை திசை திருப்பும் முயற்சியே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு\nதிரை ரசிகர்களுக்கு ஓர் சோகமான செய்தி..உடன் அமுலுக்கு வரும் வகையில் பூட்டு\n50 வருட கால கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் பாக்குநீரிணையைக் கடக்க இந்தியாவை நோக்கி நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கை வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Pudhupettai-2006-to-be-re-released-in-TN-theaters-on-December31", "date_download": "2021-04-11T01:39:56Z", "digest": "sha1:ESIZDJB6XABRNDXOCDTDRFENGQN2TM4X", "length": 10597, "nlines": 272, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "#Pudhupettai (2006) to be re-released in TN theaters on December 31. - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம்...\nஅஜித்தாவது தெரியாமல் செய்தார்.. ���மல் தெரிந்தே...\nஅசத்தல் லுக்கில், பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி...\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்:...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமுதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில்...\nகோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nதன்னுடைய தனித்திறமையால் அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்து வரும் இளம் இசையமைப்பாளர்...\nமாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான...\n'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்........\nதனுஷின் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' மீண்டும் தள்ளி வைப்பா\nஇந்த படத்தின் மீதான வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த...\nஆசியாவிலேயே \"பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ்\" அதிக நிதி திரட்டியது\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.desathinkural.com/tamilnews/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-04-11T01:24:16Z", "digest": "sha1:Z2MJ2CU5XQO2NK3LXOQFRNC4DL2OHS3V", "length": 14977, "nlines": 94, "source_domain": "www.desathinkural.com", "title": "சீமானின் இனவெறுப்பு அரசியலும், பொய்ப்பிரச்சாரங்களும். – திரு( thiru yo). | Desathinkural", "raw_content": "\nHome headline1 சீமானின் இனவெறுப்பு அரசியலும், பொய்ப்பிரச்சாரங்களும். – திரு( thiru yo).\nசீமானின் இனவெறுப்பு அரசியலும், பொய்ப்பிரச்சாரங்களும். – திரு( thiru yo).\nபிரபாகரனும், அவரோடு போராடிய தோழர்களும் ஈழ இனப்படுகொலையில் கொல்லப்பட்டதை அறிந்த பிறகு தமிழ்நாட்டில் உருவான இனப்படுகொலை எதிர்ப்பு அரசியலை மடைமாற்ற ஒரு அமைப்பை உருவாக்கியவர் நடிகர் சீமான்.\nபிரபாகரனுடன் இருப்பது போன்ற ஒரு படத்தோடு ஆரம்பமாகி விடுதலைப்புலிகள் அமைப்பின் அடையாளங்களை நகலெடுத்து ஒரு போலியாகவே கோடம்பாக்கத்திலிரு��்து சீமானின் அரசியல் துவங்கியது. ஆமைக்கறி, அரிசிக்கப்பல் இப்படி அளக்காத கதைகள் இல்லை. இனப்படுகொலையை எதிர்த்து காத்திரமாக நடவடிக்கைகளை ஈழத்தமிழர்கள் எடுக்காத வகையில் ஒற்றைக் கையெழுத்து போலி நம்பிக்கைகள் முதல் புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளைக் கைப்பற்றுதல், உடைத்தல், சிதைத்தல் எனச் சீமானும், மிக நெருக்கமாகச் சுற்றியிருப்பவர்களும் செய்தது கொஞ்சமல்ல.\nதங்களை விடுதலைப்புலிகளின் அடுத்த கட்டம், ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற போலியான தோற்றத்தை உருவாக்க விடுதலைப்புலிகளின் அடையாளங்கள் பயன்பட்டது போலத் தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வந்த விடுதலைப்புலி ஆதரவாளர்களைக் களத்திலிருந்து ஒதுக்கவும், துரோகிகள் முத்திரை குத்தவும் “தமிழ் ரத்தப்பரிசோதனை” சாதி அடிப்படையில் துவங்கி வைக்கப்பட்டது. அப்படியும் அதில் முழு வெற்றி கிடைக்காததும் ஏற்கனவே பார்ப்பனீயம் உருவாக்கி வைத்த பெரியார் அவதூறுகளைக் கையிலெடுத்தார்கள்.\nசீமான்/நாதக பேசுகிற எல்லா பெரியார் அவதூறுகளும் சோ, தினமலர் கும்பல், இந்துத்துவக் கும்பல் எழுதியவை. அதையே ஒரு துண்டறிக்கை பிரசுரமாகப் பெங்களூர் குணா நீட்டி எழுதியிருந்தார். அவற்றை எதிர்த்து முன்னர் பெரியார் திக மேடைகளில் பேசிய அதே சீமான் தனது பிழைப்புவாத அரசியலை துவக்கியதும் இந்துத்துவ கும்பலின் அவதூறுகளைக் கையிலெடுத்தார். கடந்த பத்தாண்டுகளில் எந்த காத்திரமான போராட்டங்களை நாதக நடத்தியது\nமிகக் கவனமாகக் கடந்த பத்தாண்டுக் கால சீமானின் பேச்சு நடவடிக்கைகளைக் கவனித்தால் ஒன்று விளங்கும். நாதகவின் பிழைப்புவாத அரசியலுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது கடுமையான தாக்குதல் ஆமைப்படையினரால் உருவாக்கப்பட்டன. அவை அனைத்திலும் ஆர்எஸ்எஸ் முத்திரை கலந்திருக்கும் – 99%பொய்யில் 1% உண்மை/நிகழ்வைக் கலந்து உக்கிரமாக ஒரு போலி விவாதத்தைத் துவங்கிப் பரப்புவது, அதை ஒரு தாக்குதல் முறையாக்குவது. திடீரென கவனத்தைத் திசைதிருப்ப எதையாவது உளறுவது. அப்படி நிகழ்ந்திருக்கவே செய்யாத ஒன்றை நடந்ததாகப் பொய் சொல்வது. இதை அத்தனையையும் சீமானும், சுற்றியிருக்கிற ஒரு கும்பலும் கடந்த பத்தாண்டுகளில் செய்து வருகிறது. ஆர்எஸ்எஸ் தமிழ் வடிவம் நாதக என்றாகியது.\nஇந்த வரிசையில் தாங்கள் புலி���ள் அமைப்பின் குரல்/ ஒட்டுமொத்த தமிழர்களின் ஏக பிரதிநிதி என்ற ஒரு தோற்றத்தைச் சீமான் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். தன்னை தேசியத் தலைவராகச் சித்தரிக்கிற வேலையும் நடக்கிறது. இந்த நிலையில் “ராஜீவை நாங்கள் கொன்று தமிழ் மண்ணில் புதைத்தோம்” என்று பேசுவதன் பொருள் என்ன “நாங்கள்” என்பது யாரைச் சுட்டுகிறது “நாங்கள்” என்பது யாரைச் சுட்டுகிறது தமிழர்களை என்றால் எல்லா தமிழர்களுக்கும் அதில் பங்குண்டா தமிழர்களை என்றால் எல்லா தமிழர்களுக்கும் அதில் பங்குண்டா புலிகளை என்றால் புலிகள் அமைப்பு இன்று இல்லை. அவர்கள் இயங்கிய 2009 வரை எங்காவது தாங்கள் ராஜீவ் கொலையில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக எங்காவது குறிப்பிட்டார்களா\nஏழு தமிழர் விடுதலைக்காக எல்லோரும் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கிற இந்நேரத்தில் அவர்களது விடுதலையைக் காங்கிரஸ் கூட பழையது போல எதிர்க்காத சூழலில் ஏன் இந்த பேச்சு ஏழுபேர் விடுதலையை ஆட்சியில் இல்லாவிட்டாலும் பாஜக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. குறிப்பாக, ராஜீவ் கொலையில் சந்தேக நபரான சுப்பிரமணியம் சுவாமி முகாம் மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது. அவர்கள் விடுதலையாவதையோ, ராஜீவ் கொலை வழக்கு மீள் விசாரணை செய்யப்படுவதையோ, சதியை விசாரிப்பதையோ இந்த கும்பல்கள் விரும்பவில்லை. தங்களது தலைவரை இழந்த காங்கிரஸ் கூட அவர்கள் அளவிற்கு எதிர்ப்பை காட்டவில்லை.\nஎந்த தொடர்பும் இல்லாத நேரத்தில் இத்தகைய உளறல் என்பது ஏழுபேர் விடுதலையைத் தடுக்கவே என்பதாகக் கருத வேண்டியுள்ளது. அதை மறைக்கத் தற்போது ஊடகங்களில் நாதகவினர் போலியான வாதங்களை எழுப்புகிறார்கள். நாதகவின் கல்யாணசுந்தரம் வழக்கத்திற்கு மாறாகப் பிரபாகரன் படம் பொறித்த துண்டை விரித்து வைத்து நேற்று புதியதலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் காட்டியது இந்த போலித்தனத்தின் உச்சம். தாங்கள் சொன்னது புலிகளின் கருத்து என்பது போன்ற பாவனையை உருவாக்குகிற முயற்சியது.\nஇனப்படுகொலை திட்டமிடலின் ஒரு பாகமாகத் தமிழ்நாட்டில் எதிர்ப்புகளை மட்டுப்படுத்தவும், புலம்பெயர் அமைப்புகளைக் கைப்பற்றி அழிக்கவும்/சிதைக்கவும் இனப்படுகொலை எதிர்ப்பு போராட்ட அரசியலை இல்லாமல் ஆக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு போலி முகம் சீமான் என்கிற கருத்து உறுதியாகி வருகிறது. ���ந்த திட்டம் வெற்றியடைந்து இனப்படுகொலையை நடத்தியவர்கள் தப்பித்தனர். இனி மிச்சமிருப்பது போலி கதைகளை வரலாறாகக் கட்டமைப்பது. அதோடு உண்மைகள் வெளிவராமல் வரலாறு புதைக்கப்படும். தமிழர் அரசியலில் இது சீமானுக்கு வழங்கப்பட்டுள்ள பாத்திரம்.\nPrevious articleசீமான் – தடுமாற்றமா சந்தர்ப்பவாதமா\nNext articleஆரோக்கியமான அரசியல் உரையாடல்களைத் தொடங்குவோம்- தோழர் தமிழ்வேந்தன்.\n2021 சட்டமன்ற தேர்தல் களத்தில் தமிழ்த்தேசியம்….ரணதீரன்.\n”இந்துராஷ்டிரமும் தவறான புரிதல்களும்”-பிரபாத் பட்நாயக்\nஉண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே \nசாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desathinkural.com/tamilnews/zero-budget-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:58:15Z", "digest": "sha1:OVRXLT5HSJSSYJURNRF7S2WZROMGEWYV", "length": 14264, "nlines": 99, "source_domain": "www.desathinkural.com", "title": "“Zero budget” அரசியல்……அபராஜிதன். | Desathinkural", "raw_content": "\nஜனநாயகம் இன்று பணநாயகத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்ற அவலக்குரலை எங்கும் கேட்கிறோம் . ஆம், இன்றைய அளவில் வேட்பாளர்கள் சில கோடிகள் செலவு செய்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற சூழல் இருப்பதால் சாமானியர்கள் தேர்தலில் போட்டியிடுவது என்பது குறைந்து வருகிறது.\nஅதாவது தேர்தலில் கொள்கைகள் ,வளர்ச்சி திட்டங்கள் ,கடந்த கால சாதனைகள் ,நேர்மை ,சமுக பாதுகாப்பு போன்றவைகள் போட்டியிடுவதிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அதனிடத்தில் பணம் மட்டுமே வைக்கப்படுவது.இது உண்மையான அரசியலாளர்களை அரசியல் அரங்கிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடுகிறது. ஏனென்றால் நேர்மையான அரசியல்வாதிகள் பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வருவதில்லை. மக்கள் பணி மூலம் தங்கள் வளத்தை பெருக்கிக்கொள்வதும் அவர்கள் நோக்கம் இல்லை. அரசியலை ஓரு தொழிலாகவும் பார்ப்பதில்லை. ஆனால் கோடிகளை கொட்டும் ,அதாவது மூலதனத்தை கொட்டும் ஒரு அரசியல்வாதி(முதலாளி) போட்ட முதலை மட்டுமல்ல அதற்கு மேலும் எடுக்காமல் ஓயமாட்டார்.அதற்காக என்ன செய்யவும் தயங்க மாட்டார். இயற்கை வளங்கள் கொள்ளை, நிதி ஒதுக்கீடுகளில் முறைகேடு , திட்டங்களில் கமிசன் ,ஊழல் என்று போட்டதை ஐந்து, ஆறுமடங்காக்காமல் விட மாட்டார்.\nவெறும் 1000 அல்லது 2000 ருபாய்க்காக நாம் வ���க்குகளை விற்பதால்தானே அவர்கள் இந்த வெற்றியை ஈட்டுகின்றனர். விலை கொடுத்து வாங்கிய வாக்குகள்தானே , தங்களின் குடிமகனுக்கான உரிமையை விற்றவர்கள்தானே அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது தன்னை கேள்வி கேட்க என்பதால்தானே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கேள்வியே இல்லாமல் கொள்ளையடிக்கின்றனர்.இது போன்ற கொள்ளையர்களை தேர்ந்தெடுப்பதை கைவிட்டு நேர்மையான அரசியலாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முன் வைப்பதே “Zero budget “அரசியல்.\nதேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணம்தான் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகிறது. ஒரு வாக்காளர் தன் வாக்கை செலுத்துவதற்கு அதிகபட்சம் ரூ.5000 வாங்கினால் கூட அது ஐந்தாண்டுகளுக்கு கணக்கிட்டால் ஒருநாளுக்கு வெறும் ரூ.2.70 காசுகள் மட்டுமே வருகிறது.\nஆனால் கல்வி, மருத்துவச்செலவு ,தண்ணீர் போன்றவற்றிற்காக ஒரு வருடத்திற்கே பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.ஒருவேளை வேலைவாய்ப்பு இருந்தாலும் இந்த செலவுகளை சமாளிக்கலாம் .அதற்கும் இந்த அரசியல்வாதிகள் எதையும் செய்யப்போவதில்லை.உங்களுக்கு வெறும் 2000- 5000 கொடுத்துவிட்டு ஒவ்வொருவர் மூலமாக பல லட்சங்கள் கொள்ளையடிக்கின்றனர். இயற்கை வளங்களை கொள்ளையடித்து வாழ்வாதாரங்களை அழிப்பதோடு மட்டுமல்லால் சாலைகளின் பெயரால் குடியிருக்கும் வீடுகளையும் , விவசாய நிலங்களையும் பறித்துக்கொள்கின்றனர்.\nநாம் அவர்களுக்கு அளிக்கும் வாக்கு நம்மை அழிப்பதற்கு நாம் அவர்களுக்கு அளிக்கும் அனுமதியாக மாறி விடுகிறது\n0 பட்ஜெட் அரசியலில் முதல் அரசியல் வாக்களிக்க பணம் வாங்கக்கூடாது என்பதே.\nபணம் வாங்காதபோதே நமது மனநிலை தெளிவாக இயங்கத்துவங்கிவிடுகிறது.\nநமது பிள்ளைகளின் கல்வியினை இலவசமாக தருவதற்கு,நமது பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்பவர்களுக்கு,நமது குடும்பத்தினரின் மருத்துவச்செலவை இலவசமாக பார்ப்பதற்கு, வேலைவாய்ப்பு,தண்ணீர் போன்ற வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்வதற்கு நம்முடன் இணைந்து பணியாற்றும் நபர்கள் யாரோ அவர்களுக்கு வாக்களிக்க உறுதி எடுத்துக்கொள்வது இரண்டாவது அரசியல்.\nபணம் கொடுக்க யார் முற்பட்டாலும் அதனை தடுப்பது , பணம் பெறுவதின் தீமைகள் குறித்து பரப்புரை செய்வது மூன்றாவது அரசியல்.\nவிவசாயம் ,நீராதாரங்கள் போன்றவற்���ை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையும் பொறுப்பும் ஆகும்.மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் அரசையும் ,அரசியலாளர்களையும் அடையாளம் காணும் பொருட்டு பகுதி,பகுதியாக ஒவ்வொரு கிராமமும் , வட்டமும் தங்களின் கோரிக்கைகளை படிவத்தில் நிரப்பி அதில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் ,வாக்கு தவறினால் பதவி விலகுவோம் என்று கையொப்பமிட அழுத்தம் தரவேண்டும்.அப்படி கையொப்பமிடும் நேர்மையான வேட்பாளருக்கு அவர்களின் பின்னணியை , மக்கள்பணியை கருத்தில் கொண்டு வாக்களிக்கலாம் என்பது நான்காவது அரசியலாகும்.\nமக்கள் இத்தகைய பாதையை தேர்வு செய்தால் தேர்தலில் பணம் வாரியிறைக்கப்படுவது கணிசமாக குறையும்.சிறந்த மக்கள் பணியாளரையே தேர்தலில் வெற்றிப்பெற செய்தால் பெரும்பான்மை மக்களின் வாழ்வு பாதுகாக்கப்படுவதோடு இந்தக்கொள்ளை அரசியல்வாதிகளிடம் இருந்து நமது நாடும் பாதுகாக்கப்படும்.\nஇதைத்தான் நாம் “Zero budget ” அரசியல் என்கிறோம்.\nசிலர் வாக்களிக்க பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் ,அது உங்கள் பணம்தான் என்கிறார்கள். திருடனிடம் இருந்து கொள்ளை பொருட்கள் முறைப்படி கையகப்படுத்தப்பட்ட பின் நாம் பெற்றுக்கொள்ளலாம்,முன்னரே பெற்றுக்கொள்வது அவனின் திருட்டில் பங்குபெறுவதாகும்.\nபணப்பரிவர்த்தனையற்ற நேர்மையான தேர்தல் பங்களிப்பின் மூலம் நமது வாழ்க்கையினை நாம் தீர்மானிப்போம்.\nNext articleநம் வாக்கு விற்பனைக்கு அல்ல\n2021 சட்டமன்ற தேர்தல் களத்தில் தமிழ்த்தேசியம்….ரணதீரன்.\nபா.ஜ.க ஆட்சியில் இந்தியா கற்காலத்திற்கு திரும்புகிறதா\nஉண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே \nசாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/12/kamal-haasan-vishwaroopam-dth-release.html", "date_download": "2021-04-11T00:45:40Z", "digest": "sha1:NC5IUMXUYNSEDOOZRRVMUTB2MFFNPTF7", "length": 10664, "nlines": 91, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வலுக்கிறது எதிர்ப்பு விஸ்வரூபத்தை புறக்கணிக்க முடிவு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > வலுக்கிறது எதிர்ப்பு விஸ்வரூபத்தை புறக்கணிக்க முடிவு.\n> வலுக்கிறது எதிர்ப்பு விஸ்வரூபத்தை புறக்கணிக்க முடிவு.\nவிஸ்வரூபம் படத்தை DTH-சில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nஏற்கனவே சென்னையில் கூடிய திரையரங்கு உ‌ரிமையாளர்கள் கூட்டத்தில் DTH-சில் விஸ்வரூபத்தை வெளியிட்டால் திரையரங்குகள் விஸ்வரூபத்தை புறக்கணிக்கும் என முடிவு செய்யப்பட்டது.\nஇன்று காலை மதுரையில் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகளுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்கு உ‌ரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.\nDTH-சில் விஸ்வரூபம் என்றில்லை எந்தப் படம் திரையிட்டாலும் அப்படத்தை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று இக்கூட்டத்தில் ஒரே மனதாக முடிவு செய்யப்பட்டது.\nதயா‌ரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒரு பகுதியினர் கமலின் முயற்சிக்கு ஆதரவு தெ‌ரிவித்துள்ளனர். என்றாலும் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருப்பதால் விஸ்வரூபம் பிரச்சனை நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது.\nகமல் இதனை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nமாசடைந்த காற்றால் சீனத் தலைநகர் பீஜிங் ஒரு சில தினங்களுக்கு முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை செயலிழக்கலாம்.\nசீனத் தலைநகர் பீஜிங்கில் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் , இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து வருகி��து. இதன் காரண...\n> சுறாவை தூக்கி எறிந்து முதல் இடத்தை பிடித்த சிங்கம்\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சிங்கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சுறா பத்தாவது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 5. காதலாகி சென்ற வாரம் வெளியான ...\n> ரசிகர்களை கலங்க வைத்த டூ பீஸ் அசின்.\nடூ பீஸ் உடையில் அசின். இந்த ஒருவ‌ரியை கேட்டு தூக்கம் தொலைத்த ரசிகர்கள் நிறைய. சும்மாவா... டூ பீஸில் அசின் இருப்பது போன்ற ஒரு படத்தையும் கூடு...\nஎமது நிறுவனம் 3 ஆண்டுகளை பூர்த்தி செய்வதையிட்டு Media 1st Entertainment and News Network வலையமைப்பை புதுப் பொலிவுடன் விரைவில் வடிவமைக்கவ...\n> நேரடியாக மோதும் ர‌ஜினி விஜய்\nஆரம்ப காலத்தில் ர‌ஜினியின் தீவிர ரசிகன் நான் என்று மேடைக்கு மேடை பேசி வந்தார் விஜய். ர‌ஜினியும் ஒருமுறை, விஜய் எப்போதும் என் ரசிகன் என்று மே...\n> குடியிருந்த கோயில் மீண்டும்\nமக்கள் திலகம் எம்.‌ஜி.ஆ‌ரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று குடியிருந்த கோயில். இதே பெய‌ரில் ஒரு படம் தயாராகிறது. எம்.‌ஜி.ஆர். படத்தை ‌‌ரீமேக...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hrtamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2021-04-11T00:39:47Z", "digest": "sha1:TYHNNBOAFZ5ZPMKXR6ZCCN3V5IY2T625", "length": 25803, "nlines": 321, "source_domain": "hrtamil.com", "title": "கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\n��ிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்க��ள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome இலங்கை கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாக��ண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅவர்களில் 10 பேர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டறியப்பட்டுள்ளனர்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 255 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஅவர்களில் 6 பேர் நேற்று உடுவிலில் கண்டறியப்பட்ட இலங்கை வங்கி ஊழியர் ஒருவருடன் நேரடித் தொடர்புடையவர்கள்.\nமேலும் மூன்று பேர் இ.போ.சவின் காரைநகர் சாலை நடத்துனர் ஒருவருக்கு நேற்று கண்டறியப்பட்ட நிலையில் அவருடைய உறவினர்கள்.\nமேலும் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மார்ஷல் பதவியில் உள்ளவர்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 450 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 18 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமன்னார் நகரில் 16 பேருக்கு தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் மன்னார் மீன் சந்தையில் கண்டறியப்பட்டுள்ளனர்.\nமன்னார் மீன் சந்தை தொழிலாளி ஒருவர் தொடருந்துடன் மோதி உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனால் மன்னார் மீன் சந்தையில் இன்று எழுமாற்றாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் தனியார் நிதி நிறுவனமான கொமர்ஷல் கிறடிட்டின் மன்னார் கிளையில் பணியாற்றும் சிலருக்கு கொரோனா தொற்று உள்ளமை அண்மையில் கண்டறியப்பட்டது. அங்கு பணியாற்றும் மேலும் இருவருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் மன்னார் நகர் தொற்றாளர்களுடன் தொடர்புடைய மேலும் 6 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.\nமன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 29 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleசிவனுக்குரிய வழிபாடுகளில் முக்கிய இடம்பெறும் பிரதோ��ம் \nNext articleபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nநடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானநிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/category/me-mtech-jobs/", "date_download": "2021-04-11T00:48:13Z", "digest": "sha1:NGWP46XMPGL3V5GKXSBLFVWA33AVIQPM", "length": 8550, "nlines": 178, "source_domain": "jobstamil.in", "title": "M.E/M.Tech - jobstamil.in", "raw_content": "\nதமிழ்நாடு அம்ரிதா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021. Young Professional-II பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ivri.nic.in விண்ணப்பிக்கலாம்.…\nBEL-பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nதிருச்சி NIT-ல் மாதம் ரூ.35,960/-சம்பளத்தில் வேலை\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்���ாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை | இந்தியா முழுவதும் எங்கும் வேலை செய்யலாம்\nTNEB – தமிழ்நாடு மின்சார துறையில் வேலைவாய்ப்புகள் 2021 (ஆன்லைன் பதிவு தொடங்கியது)\nதமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://murasu.in/6-terrorists-killed-in-simultaneous-encounters-in-jammu/", "date_download": "2021-04-11T01:18:31Z", "digest": "sha1:TU3AKTHSJO7CQDOO344NNYHONOGOXP3R", "length": 11764, "nlines": 141, "source_domain": "murasu.in", "title": "காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; 6 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர் – Murasu News", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; 6 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்\nகாஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; 6 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்\nஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nகடந்த மாத இறுதியிலிருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயல்வதும், இந்திய பாதுகாப்��ு படை வீரர்கள் மற்றும் பொது மக்களை தாக்குவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறி குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு இந்திய தரப்பில் உடனுக்குடன் தக்க பதிலடி தரப்படுகிறது.\nஇந்நிலையில், தெற்கு காஷ்மீரின் சோபியான் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பயங்கரவாதிகளுடன் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது. இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். வியாழனன்று இப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு 2 பயங்கரவாதிகள் இறந்தனர். சோபியானில் 5 பயங்கரவாதிகளும், புல்வாமாவில் 3 பேரும் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை முதல்வர் ஆதித்யநாத் ஆய்வு செய்தார்\nதமிழக அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி முதியவர் பலி\nஉய்கூர் முஸ்லிம் பெண்களுக்கு சீனாவில் கட்டாய கருத்தடை\nPrevious Previous post: அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nNext Next post: மதுரையில் ஒரேநாளில் 104பேருக்கு கொரோனா\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்���ுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nஅதிமுக – பாஜக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/10/16/tamilnadu-fishermen-srilanka.html", "date_download": "2021-04-11T01:51:33Z", "digest": "sha1:N3LHN4FR3CDQTKOUWMAL2PUDVDMZLVGE", "length": 15527, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை பயணம் | 17 TN fishermen off to Sri lanka | 17 தமிழக மீனவர்கள் இலங்கை பயணம் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nயாழ்ப்பாணம் மேயர் மணிவண்ணனை உடனே விடுதலை செய்ய இலங்கை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்\nயாழ். மேயர் மணிவண்ணன் திடீர் கைதுவிடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றார் என வழக்கு\n'திருமதி இலங்கை'.. மேடையிலேயே கிரீடத்தை பறித்து அவமானம் செய்த உலக அழகி.. அடுத்த நடந்த சூப்பர் ட்விஸ்ட்\nகேரளா: அரபிக் கடலில் அதிரடி... ஆயுதங்கள், ஹெராயின் கடத்திய இலங்கை படகு சிக்கியது- 6 சிங்களர் கைது\nகச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 20 பேர் கைது- 2 படகுகள் பறிமுதல்\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காத இந்தியா- உச்சகட்ட துரோகம்: கமல் சீற்றம்\nஅவ்வளவு செஞ்சும்... ரஷ்யா பக்கம் செல்லும் இலங்கை.. இந்தியா ஷாக்.. காரணம் என்ன\nஇலங்கைக்கு எதிரான ஐ.நா.மனித உரிமைகள் சபை வாக்கெடுப்பு- தமிழருக்கு பாஜக துரோகம்: டி.டி.வி. தினகரன்\nதனுஷ்க���டிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை வரவழைக்கும் மோடி-சீனாவுக்கு எதிராக நடுக்கடல் வியூகம்\nமத்திய அரசு ஈழத்தமிழர்களுக்குச் செய்திருப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்.. ஸ்டாலின் கண்டனம்\nதமிழகத் தேர்தலுக்காகவே வெளிநடப்பு.. இல்லையெனில் இலங்கைக்கு ஆதரவாகவே இந்தியா ஓட்டு வைகோ சுளீர்\nஇலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேறியது- வாக்கெடுப்பில் இந்தியா ஆப்சென்ட்\n11 நாட்களாக ஒரு பைசா கூட... உயராத பெட்ரோல் டீசல் விலை... இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும்\n2.5 கோடியை நெருங்கும் ஆக்டிவ் கேஸ்கள். இந்த 5 நாடுகள் மட்டும் சரிபாதி நோயாளிகள்..பட்டியலில் இந்தியா\nகடக ராசி பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன் : சோதனைகளை சாதனைகளாக மாற்றி ஜெயிப்பீர்கள்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nSports வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்\nAutomobiles மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபடகுகளை மீட்க தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை பயணம்\nராமேஸ்வரம்: தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க 17 பேர் கொண்ட மீனவர்கள் குழு இலங்கை சென்றுள்ளது.\nராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஜூலை 17-ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற செல்லத்துரை என்பவரின் படகின் மீது, இலங்கை மீனவர்கள் வெடிகுண்டு வீசியதால், படகு கடலில் மூழ்கியது.\nஅதில் இருந்து தப்பி வந்த மீனவர்கள் தெரிவித்த தகவலை வைத்து அந்தப் படகை மீட்க மீன்துறை அனுமதியுடன் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி நான்கு படகில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குச் சென்றனர்.\nயரணைத்தீவு கடல் பகுதியில் மூழ்க��ய படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் நான்கு படகின் மீதும் வெடிகுண்டுகளை வீசினர். இதில் பால்துரை என்பவரின் படகு மூழ்கியது.\nஅந்தப் படகில் இருந்த மீனவர்கள் வேறு படகில் ஏறி மற்ற மூன்று படகுகள் மூலம் தமிழகம் திரும்பினர். திரும்பும் வழியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரிடம் நடந்த விபரங்களைத் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து இலங்கை கடற்படையினர் மீனவர்களுடன் இணைந்து மூழ்கிய படகை மீட்க முயற்சித்தும் பலனில்லாமல் போனது.\nஇந்நிலையில் அடுத்த சில நாட்களில் இரண்டு படகையும் மீட்டு தலைமன்னார் கடற்படை முகாமில் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇலங்கை தலைமன்னார் பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்ல மத்திய அரசிடம் இருந்து அனுமதி வந்தது. இதையடுத்து மீனவர்கள் கணேசன், பாக்கியராஜ் உட்பட 17 பேர் மூன்று படகில் தலைமன்னார் புறப்பட்டுச் சென்றனர்.\nகடலோர காவல் படை கப்பலின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட 17 மீனவர்களும், இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஅங்கிருந்து அவர்கள் இலங்கை தலைமன்னார் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு படகுகளையும் மீட்டு ராமேஸ்வரம் திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/family/enjoy-leisure-activities-post-coronavirus-lockdown.html", "date_download": "2021-04-11T01:47:42Z", "digest": "sha1:DLYTW57VZR5XXAPLQO4YG6BE44PU5WXS", "length": 23909, "nlines": 72, "source_domain": "www.cleanipedia.com", "title": "கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பின் ஓய்வு நேர நடவடிக்கைகளை எவ்வாறு பாதுகாப்பாக அனுபவிப்பது?", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nகொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பின் ஓய்வு நேர நடவடிக்கைகளை எவ்வாறு பாதுகாப்பாக அனுபவிப்பது\nகொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பின் ஓய்வு நேர நடவடிக்கைகளை எவ்வாறு பாதுகாப்பாக அனுபவிப்பது\nலாக்டவுன் நீக்கப்பட்ட பிறகு நீங்கள் மால்கள், பூங்காக்கள், உணவகங்களுக்கு போக விரும்பலாம். பாதுகாப்பாக இருப்பதற்கு இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவது நல்லது.\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௧௭ ஜூலை ௨௦௨௦\nகொரோனா வைரஸ் லாக்டவுனின் போது உங்களுக்கு பிடித்த உணவகம் அல்லது பூங்காவுக்கு போக விரும்ப��கிறீர்களா லாக்டவுன் தளர்ந்தவுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தபின் நீங்கள் வெளியே செல்லலாம். நம் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ வெளியே செல்லும்போது கூட பாதுகாப்பாக இருப்பது எப்போதும் நல்லது. கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்போது ஓய்வு நேர நடவடிக்கைகளை நீங்கள் அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த இங்கே பகிரப்பட்ட பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.\n1) நீங்கள் ஆராய்ச்சி செய்யுங்கள்\nநீங்கள் செல்ல ஒரு மால் அல்லது உணவகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அந்தப் பகுதியில் கோவிட் -19 நிலைமை குறித்து சில ஆராய்ச்சி செய்வது நல்லது. அரசாங்க புதுப்பிப்புகளை ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ளதா அல்லது கொரோனா வைரஸின் பரவல் மிகக் குறைவானதா என்பதைப் பார்க்க, நீங்கள் பார்வையிட ஓய்வு நேரத்தை தேர்வு செய்யலாம். மேலும், முடிந்தவரை, சமூக இடைவெளியைப் பராமரிப்பது எளிதான உட்புற இடங்களுக்குப் பதிலாக வெளிப்புற இடங்களைத் தேர்வுசெய்க.\nசி.டி.சி படி, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் குறைந்தது 6 அடி இடைவெளியை நீங்கள் பராமரிக்க முடிந்தால் நடவடிக்கைகள் பாதுகாப்பானவை, ஏனென்றால் COVID-19 ஒருவருக்கொருவர் 6 அடிக்குள் இருக்கும் நபர்களிடையே எளிதாக பரவுகிறது.\n2) உங்கள் ஓய்வு நேரத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும்\nவெட்டுக்கருவிகள், பாத்திரங்கள், கண்ணாடிகள், கிராக்கரி போன்ற பொருட்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் உணவகம் போன்ற சில இடங்கள் கட்டப்பட்டுள்ளன. கிருமி நீக்கம் செய்யப்படாத பொருட்களைப் பகிர்வது கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களுக் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஓய்வுக்காக, மால்கள் அல்லது இயற்கை பூங்காக்கள் அல்லது தோட்டங்கள் போன்ற பொருட்களின் பகிர்வு மட்டுப்படுத்தப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்க, மேலும் பகிரப்படும் எந்தவொரு பொருட்களும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு பயன்பாடுகளுக்கு இடையில் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன என்பதை உறுதி செய்யவும். கோவிட் -19 இலிருந்து மற்றவர்களைப் பாதுகாக்க, அவர்கள் எவ்வாறு சுத்தம் மற்றும் கிருமி நீக்கத்தை அதிகரித்தனர் என்பதை அறிவிக்கும் இடங்களை நீங்கள் தேர்வு செய்து பார்வையிடலாம்.\n3) உங்கள் ஓய்வு நேரத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும்\nநீங்கள் ஒரு உணவகத்திற்குச் செல்கிறீர்கள் என்றால், செல்வதற்கு முன் முன்பதிவு செய்யுங்கள். இதனால் நீங்கள் நெரிசலான காத்திருப்பு பகுதிகளைத் தவிர்க்கலாம். மால் அல்லது தீம் பார்க் அல்லது வேறு எந்த ஓய்வு இடத்திற்கும் வருகை தர, குறைந்த நபர்கள் வளாகத்தில் இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கும் நேரத்தையும் நாளையும் தேர்வு செய்யவும். உதாரணமாக, ஒரு வார இறுதியில் செல்வதற்கு பதிலாக, ஒரு வாரத்தில் பிற்பகலில் செல்லுங்கள். இத்தகைய எளிய திட்டமிடல், கூட்டங்கள் மற்றும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.\nநீங்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவது மிக முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகளில் ஒன்றாகும். நீங்களும் உங்களைச் சுற்றியுள்ளவர்களும் பொதுவில் இருக்கும்போது துணியால் முகத்தை மூடுவது முக்கியமாகும், குறிப்பாக மற்றவர்களிடமிருந்து 6 அடி தூரத்தில் தொடர்ந்து இருப்பது கடினம். ஏனென்றால், நீங்கள் அறிந்திருக்கிறபடி, கொரோனா வைரஸ் ஒரு தும்மல் அல்லது இருமலுக்குப் பிறகு பல அடி வரை பயணிக்க முடியும். எனவே, உணவகத்தில் சேவை ஊழியர்களிடம் உங்கள் ஆர்டரை கொடுக்கும்போது அல்லது ஷாப்பிங் உதவியாளருடன் பேசும்போது முகக்கவசம் அணிவது உங்களையும் மற்ற நபரையும் பாதுகாக்கும்.\nநீங்கள் வீடு திரும்பியவுடன் முகக்கவசத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த மறக்காதீர்கள். உங்கள் முகக்கவசத்தை எவ்வாறு பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என்பதை அறிய விரும்பினால், இங்கே கிளிக் செய்யவும்.\n5) தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுதல்\nநீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருப்பதில் நீங்கள் நன்றாக இருக்கலாம். நீங்கள் முழுமையாக குணமடைந்த பின்னரே சில சந்தோஷமான நேரங்களுக்கு வெளியே செல்லுங்கள்.வெளியில் செல்வதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை கழுவுங்கள். சோப்பு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், ஆல்கஹால் சார்ந்த சானிடிசரைப் பயன்படுத்துங்கள். கழுவப்படாத கைகளால் உங்கள் கண்கள், மூக்கு, வாய் ஆகியவற்றைத் தொடுவதைத் தவிர்க்கவும்.\nஉங்கள் சந்தோஷமான நாள் முழுவதும், உங்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். ஷாப்பிங் டிராலியைத் தொட்ட பிறகு, ஷாப்பிங் முடித்த பிறகு, லிப்ட் / எ���்கலேட்டரைப் பயன்படுத்திய பிறகு, மெனு கார்டைத் தொட்ட பிறகு, புதிதாக பரிமாறப்பட்ட உணவை சாப்பிடுவதற்கு முன், முகக்கவசத்தை நீக்கிய பின், வாஷ்ரூமைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும், அவ்வாறு செய்யுங்கள். உங்கள் கைகளை சரியான வழியில் கழுவி சுத்தப்படுத்தவும்.\nவெளியில் இருக்கும்போது சரியான சுவாச சுகாதாரத்தையும் பின்பற்றுங்கள், அதாவது நீங்கள் இருமும்போது அல்லது தும்மும்போது டிஷ்யு, கைக்குட்டை, முழங்கையால் மூடிக்கொள்ளவும். மூடிய தொட்டியில் உடனடியாக டிஷ்யுவை அப்புறப்படுத்த மறக்காதீர்கள்.\n6) பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும்\nமற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 6 அடி தூரத்தை பராமரிக்கவும். ஒருவரின் இருமல் அல்லது தும்மிலிருந்து கொரோனா வைரஸ் உங்கள் மீது அல்லது உங்கள் உடைகள், பை போன்றவற்றில் படுவதற்கான வாய்ப்புகளை இது குறைக்கிறது. திறந்தவெளி உணவகம் போன்ற வெளிப்புற இடத்தில் இது மிகவும் செய்யக்கூடியதாக இருக்கலாம். இந்த ஓய்வு இடங்களில் வழங்கப்பட்ட அறிகுறிகள் மற்றும் பிற காட்சி குறிப்புகளை நீங்கள் ஒதுங்கி நிற்க நினைவூட்டலாகப் பயன்படுத்தலாம். தரையில் அடையாளங்கள், உணவகத்தில் நாற்காலிகள் வைப்பது, சைன் போர்டுகள் மற்றும் பல இதில் அடங்கும்.\nஉணவகம், மால் அல்லது பூங்கா ஆகியவை ப்ளெக்ஸிகிளாஸ் திரைகள் அல்லது மாற்றியமைக்கப்பட்ட தளவமைப்புகள் போன்ற உடல் தடைகளை நிறுவியிருந்தால், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n7) தொடர்பு இல்லாத அனுபவங்களைத் தேர்வுசெய்க\nஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக, உணவகங்கள், ஹோட்டல்கள், மால்கள், பூங்காக்கள் ஆகியவை அவற்றின் செயல்முறைகளாக தொடர்பு அல்லாத செயல்முறைகள் பெருகி வருகின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, பணத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக டிஜிட்டல் பணப்பைகள் அல்லது நெட் பேங்கிங்கை பயன்படுத்தி பணம் செலுத்துங்கள். ஃபிசிகல் மெனு அட்டையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக டிஜிட்டல் மெனுவைக் கேளுங்கள், அவற்றை பல பேர் தொட்டிருக்கலாம். உங்கள் காரை வாலேட்டில் ஒப்படைப்பதற்கு பதிலாக சுயமாக பார்க் செய்யுங்கள். லிப்டுக்கு பதிலாக எஸ்கலேட்டர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சேவை வழங்குநருடன் அவர்கள் வழங்கும் பிற தொடர்பு இல்லாத விருப்பங்களை தெரிந்துகொள்ளவும்.\n8) பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்\nமால், உணவகம் அல்லது பிற ஓய்வு இடங்களுக்கு பயணிக்க உங்கள் தனிப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை வாலேட்டில் ஒப்படைப்பதற்கு பதிலாக அதை நீங்களே நிறுத்துவது நல்லது. உங்கள் இலக்கை அடைய டாக்ஸி, ஆட்டோரிக்க்ஷா, ரயில் அல்லது பஸ் போன்ற பொது போக்குவரத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள்.\nலாக்டவுனுக்குப் பிறகு விமான பயணத்தை மேற்கொள்ளவேண்டியிருந்தால், தயவுசெய்து விமான நிறுவனங்களுடன் சரிபார்த்து அவற்றின் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும். மேலும், அனைத்து மத்திய மற்றும் மாநில அரசாங்க வழிகாட்டுதல்களையும் விதிகளையும் பின்பற்றவும்.\n9) இந்த சுகாதாரம் அத்தியாவசியங்களை எடுத்துச் செல்லுங்கள்\nநீங்கள் வெளியேசெல்லும்போது, சந்தோஷமாக இருக்கும்போது பாதுகாப்பாக இருக்க டிஷ்யுக்கள், ஒரு நல்ல ஆல்கஹால் சார்ந்த ஹேண்ட் சானிடிசர் மற்றும் முகத்தை மூடும் துணி போன்றவற்றை எடுத்து செல்லுங்கள். கை கழுவுதல் சுகாதாரத்தை பராமரிக்க நினைவில் கொள்ளுங்கள் மற்றும் எப்போதும் சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது ஒரு சானிடிசரைப் பயன்படுத்துங்கள்.\nலாக்டவுன் நீக்கப்பட்ட பிறகு வெளியே செல்ல நீங்கள் திட்டங்களை உருவாக்கும் போது இந்த உதவிக்குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள்.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௧௬ ஜூலை ௨௦௨௦\nஉங்கள் அம்மா உங்களுக்கு பரிசளித்த அழகான சேலைகளை சிரமமின்றி பாதுகாத்திட சு‘பமான வழி\nஉங்கள் பட்டு சேலையை வீட்டில் துவைக்க மற்றும் பிரகாசத்தை தக்கவைத்துக்கொள்ள சுலபமான வழி\nஉங்கள் சேலையை புத்தம்புது பொலிவோடு வைத்திருக்க சிறந்த சேமிப்பு குறிப்புகள்\nஉங்களுடைய வெந்நீர் கொதிகலன் நீடித்து உழைக்க கீழ்க்கண்ட எளிய குறிப்புகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்\nதினந்தோறும் உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்தி, கழிப்பறையை சுத்தம் செய்வதற்கான புளோர் கிளீனரை நீங்களே சுயமாக (டிஐஒய்) தயாரிக்கலாம்.\nஉங்கள் வீட்டு கழிப்பறைகளுக்காக இயற்கையான முறையில் ஏர் பிரஷ்னரை தயாரிப்பதற்கான எளிய வழிமுறைகள்\nகடின நீர் காரணமாக உங்கள் வீட்டுக்குழாய்களில் கறை ஏற்படுகிறதா அவற்றை மீண்டும் பளபளப்பாக மாற்ற இதோ ஒரு எளிய வழி\nவீட்டில் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களை சுத்தம் செய்வது எப்படி\n© ௨௦௨௧ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2021/mar/17/sania-mirza-ankita-raina-headline-indias-billie-jean-king-cup-squad-3583175.html", "date_download": "2021-04-11T01:24:45Z", "digest": "sha1:SJHBMJC7DHBRB357SFQOHOAC3FR34EEV", "length": 9723, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: அங்கிதா, சானியாவுடன் இந்திய அணி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nபில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: அங்கிதா, சானியாவுடன் இந்திய அணி\nபில்லி ஜீன் கிங் கோப்பை உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் லாத்வியாவுக்கு எதிரான ஆட்டத்துக்காக அங்கிதா ரெய்னா, சானியா மிா்ஸா உள்ளிட்டோா் அடங்கிய இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.\nஅங்கிதா, சானியா தவிா்த்து கா்மான் கௌா் தண்டி, ஜீல் தேசாய், ருதுஜா போசலே ஆகியோா் இந்திய அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா். கடந்த சீசனில், விளையாடுவோா் பட்டியலில் இருந்த ரியா பாட்டியா இந்த சீசனில் ரிசா்வ் பிளேயராக நியமிக்கப்பட்டுள்ளாா். இரட்டையா் பிரிவுக்காக அனுபவமிக்க சானியா மிா்ஸா சோ்க்கப்பட்டுள்ளாா்.\nசா்வதேச தரவரிசையில் 359-ஆவது இடத்தில் இருக்கும் ரியாவை விடுத்து, 614-ஆவது இடத்திலிருக்கும் ஜீல் தேசாயை நியமித்தது குறித்த கேள்விக்கு தோ்வுக் குழு உறுப்பினா் ஒருவா், ‘சமீபத்திய ஆட்டங்களில் இருவரது செயல்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது’ என்றாா்.\nலாத்வியாவின் ஜுா்மாலா நகரில் ஏப்ரல் 16 முதல் 2 நாள்களுக்கு இந்தியா-லாத்வியா அணிகளின் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. லாத்வியா அணியில் முன்னாள் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஜெலினா ஒஸ்டாபென்கா, அமெரிக்க ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய அனஸ்தாசிஜா செவஸ்டோவா ஆகியோா் இடம்பெறுவதால் இந்த சுற்று இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் இருக்குமெனத் தெரிகிறது.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகை���்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/category/general/page/283/", "date_download": "2021-04-11T01:55:00Z", "digest": "sha1:43FSF3ZDFYHKVOZOZFEGPMDXZUHL3RHR", "length": 4204, "nlines": 32, "source_domain": "www.savukkuonline.com", "title": "General – Page 283 – Savukku", "raw_content": "\n23ந்தேதி வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தருவாய் உடன்பிறப்பே\n23ந் தேதி பந்த் க்கு ராஜபக்ஷே ஆதரவு – கருணாநிதி தகவல் ஈழத்தில் போரை நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த பின்னாலும் (பதவியை மட்டும் விடாமல்) ஈழத்தில் போர் நிறுத்தப் படாமல் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப் படுவது இன்னும் நின்றபாடில்லை என்பது...\nதொலைபேசி ஒட்டுக்கேட்பும் கருணாநிதியின் கபடநாடகமும்\n14.04.2009.. .. .. சரியாக ஒரு வருடம் முடிந்து விட்டது. எதற்கு ஒரு வருடம் முடிந்து விட்டது என்கிறீர்களா 14.04.2008 அன்று டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதி அவர்களுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை முன்னாள் இயக்குநர் உபாத்யாய் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Actor-Director-Bhagyaraj-emphasizing-the-critical-importance-of-cleaning-our-hands", "date_download": "2021-04-11T01:38:04Z", "digest": "sha1:DTYMIQ63OHDMAT2S67C7D3TZKUPOQ5DL", "length": 11521, "nlines": 270, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "நடிகர்-இயக்குனர் பாக்யராஜ் உருவாக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு காணொளி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\n'மாவீரன் பிள்ளை' படத்தின் மூலம் திரை உலகிற்கு...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும்,...\nதிறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம்...\nஅஜித்தாவது தெரியாமல் செய்தார்.. கமல் தெரிந்தே...\nஅசத்தல் லுக்கில், பிரபுதேவாவை வடிவமைக்கும் ஜாவி...\nஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்:...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\n“Black Widow” படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nமுதன் முறையாக Amazon Prime -ல் இந்தி மொழியில்...\nகோலிவுட்டின் கவனம் ஈர்த்த ’ரூம்மேட்’\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nநடிகர்-இயக்குனர் பாக்யராஜ் உருவாக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு காணொளி\nநடிகர்-இயக்குனர் பாக்யராஜ் உருவாக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு காணொளி\nநடிகர்-இயக்குனர் பாக்யராஜ் சரியான இடைவெளியில் நம் கைகளை சுத்தம் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உருவாக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு காணொளியை உங்களது மேலான கவனத்துக்காக இத்துடன் இணைத்திருக்கிறேன்.\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய கதாநாயகி\nதென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் விஷால் மளிகை சாமான்கள் கொடுத்து...\n'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்........\nஆர்.மாதேஷ் இயக்கும் \" சண்டகாரி- The பாஸ்\"\nஆர்.மாதேஷ் இயக்கும் \" சண்டகாரி- The பாஸ்\" விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்....\nஆசியாவின் சிறந்த திரைப்படமாக இயக்குனர் வஸந்தின் \"சிவரஞ்சனியும்...\nஇயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட...\nகலைஞர் தொலைக்காட்சியின் புத்தம் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி...\nகலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புத்தம்...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\nதிருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1969/", "date_download": "2021-04-11T00:57:44Z", "digest": "sha1:RUJHM27BTK7IFNF2BNAU2RK7HRYVNFQX", "length": 8169, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "1969-ம் வருடத்தை போன்று அதிசயம் நிகழும் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\n1969-ம் வருடத்தை போன்று அதிசயம் நிகழும்\nசென்ற 1969-ம் வருடம் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரஸ்சின் குடியரசு தலைவர் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதை போன்று இந்த தேர்தகிகும் அதிசயம் நிகழும் என பி.ஏ.சங்மா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் எனக்கு பா.ஜ.க உள்ளிட்ட 18 அரசியல் கட்சிகள் இது வரை எனக்கு ஆதரவு அளித்துள்ளன. மேலும் இது வரை முடிவு எடுக்காத சிலகட்சிகளும் தனக்கு ஆதரவு தரும் என்று நம்புகிறேன். அந்த கட்சிகளும் தங்கள் முடிவை ஓரிருநாளில் அறிவிக்க உள்ளன.\nகடந்த 1969-ம் வருடம் நடந்த குடியரசு தலைவர்தேர்தலில் காங்கிரஸ் வேட்ப்பாளர் நீலம் சஞ்ஜீவ ரெட்டியை எதிர்த்து போட்டியிட்ட வி.வி.கிரி வெற்றிபெற்று புதிய சரித்திரத்தை படைத்தார். அதுவரை குடியரசு தலைவர் எனும் ஒரு பதவி உள்ளது என்பது குறித்து அறிந்திராத பாமரமக்கள் மத்தியிலும், முதன் முறையாக அந்தபதவியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் எனும் உணர்வு ஏற்பட்டது. 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதை போன்ற நிலை உருவாகும் என நம்புகிறேன் என்றார் .\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nஅரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில்…\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் பேச்சு\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு குடியரசு தலைவர்…\nவிவசாயிகள் போராட்டம் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர்…\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nபழங்குடியினத்தவர் ஜனாதிபதியாக அடைய க� ...\nபி.ஏ. சங்மாவை ஆதரிக்க தேசிய ஜனநாயக கூட் ...\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை ...\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதம� ...\nசுதந்திர போராட்��� வீரர்களின் தியாக கதை� ...\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட ...\nகொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஒரு போரில� ...\nகரோனா 2-வது அலையையும் நம்மால் தடுக்க மு� ...\nமேற்கு வங்கம்த்தில் பாஜக 200க்கும் அதிக� ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-11T00:49:56Z", "digest": "sha1:XERG664TXXV7XEP7H3UMXA5GABB5ON37", "length": 5608, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "முதலமைச்சரின் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலமைச்சரின் கொடும்பாவி எரிக்கப்படலாம். – தொழிற்சங்கத்தின் செயலாளர் ஆருடம்.\nமுல்லைச் சகோதரிகளின் கர்நாடக இசைப்பணி ரதிகலா புவனேந்திரன். March 25, 2021\nதாயை கொடூரமாக துன்புறுத்திய மகனுக்கு ஆண்டுக்கணக்கில் சிறை March 25, 2021\nமியன்மாரில் ராணுவத்தினாின் துப்பாக்கிச் சூட்டில் 7வயதுச் சிறுமி பலி March 25, 2021\nகொவிட் -19 தடுப்பூசியின் ஏற்றுமதிகளை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. March 25, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனி��் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gulfgoldrate.com/ta/city/al-khor/", "date_download": "2021-04-11T00:49:48Z", "digest": "sha1:NATSC4AJO7Y7SKC4JNGIBLEYRYGE4IEW", "length": 11202, "nlines": 105, "source_domain": "gulfgoldrate.com", "title": "அல் கோர் : தங்க விலை, அல் கோர் தங்க விகிதங்கள்", "raw_content": "\nஆலி அல் மாலிகியா புடையா ஹமாத் டவுன் ஈசா டவுன் ஜிதாஃப்ஸ் மனமா முஹாரக் ரிஃபா சித்ரா\nஅல் அஹ்மதி அல் ஃபஹஹீல் அல் ஃபர்வானியா அல் ஃபிண்டாஸ் அல் ஜஹ்ரா அல் மங்காஃப் அர் ரிக்கா அர் ருமைத்தியா சலிமியாவாக ஹவல்லி ஜானுப் அஸ் சுர்ரா குவைத் நகரம் சபா அஸ் சலீம்\nஅல் புராய்மி அல் சோஹர் சிப் அல் ஜாதிதாவாக சுயேக் என பஹ்லா பார்கா பாவ்ஷர் இப்ரி மஸ்கட் நிஸ்வா ருஸ்டாக் சஹாம் சலலா சுர்\nஅல் கோர் அல் ரயான் அல் வக்ரா தோஹா உம் சலால் முஹம்மது\nஅபா அல் குன்ஃபுதா புரைடா தம்மம் ஹா இல் ஹஃபர் அல் படின் ஹோஃபுஃப் ஜெட்டா ஜுபைல் காமிஸ் முஷைத் கர்ஜ் கோபர் மக்கா மதீனா நஜ்ரான் கதிஃப் ரியாத் தா என்றால் தபுக் யான்பு\nஅபுதாபி நகரம் அஜ்மான் நகரம் அல் ஐன் அல் மேடம் அல் குவோஸ் அர் ராம்ஸ் தைத் திப்பா அல் புஜைரா திப்பா அல் ஹிஸ்ன் துபாய் நகரம் புஜைரா நகரம் கயாதி ஹட்டா ஜெபல் அலி கல்பா கோர் ஃபக்கன் லிவா ஒயாசிஸ் மதினத் சயீத் ராஸ் அல் கைமா ருவாஸ் ஷார்ஜா நகரம் உம் அல் குவைன்\nஅல் கோர், கத்தார் : தங்க விலைகள்\nவீடு > கத்தார் > அல் கோர்\nஅல் கோர் : 24 காரட் தங்க வீதம்\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : அதிக விலை QAR ﷼222.56\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : குறைந்த விலை QAR ﷼218.20\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : சராசரி விலை QAR ﷼220.38\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : திறக்கும் விலை (01 ஏப்ரல்) QAR ﷼218.20\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : இறுதி விலை (10 ஏப்ரல்) QAR ﷼221.47\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - மார்ச் : அதிக விலை QAR ﷼221.47\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - மார்ச் : குறைந்த விலை QAR ﷼214.92\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - மார்ச் : சராசரி விலை QAR ﷼218.55\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - மார்ச் : திறக்கும் விலை (01 மார்ச்) QAR ﷼220.38\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - மார்ச் : இறுதி விலை (31 மார்ச்) QAR ﷼216.02\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - பிப்ரவரி : அதிக விலை QAR ﷼234.56\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - பிப்ரவரி : குறைந்த விலை QAR ﷼220.38\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - பிப்ரவரி : சராசரி விலை QAR ﷼228.70\nஅல் கோர் 24 காரட் தங்க வீ���ம் - பிப்ரவரி : திறக்கும் விலை (01 பிப்ரவரி) QAR ﷼234.56\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - பிப்ரவரி : இறுதி விலை (28 பிப்ரவரி) QAR ﷼220.38\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - ஜனவரி : அதிக விலை QAR ﷼244.38\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - ஜனவரி : குறைந்த விலை QAR ﷼230.20\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - ஜனவரி : சராசரி விலை QAR ﷼234.88\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - ஜனவரி : திறக்கும் விலை (01 ஜனவரி) QAR ﷼237.84\nஅல் கோர் 24 காரட் தங்க வீதம் - ஜனவரி : இறுதி விலை (31 ஜனவரி) QAR ﷼232.93\nஅல் கோர் - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 24 காரட் தங்க விலை\nஅல் கோர் : 22 காரட் தங்க வீதம்\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : அதிக விலை QAR ﷼204.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : குறைந்த விலை QAR ﷼200.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : சராசரி விலை QAR ﷼202.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : திறக்கும் விலை (01 ஏப்ரல்) QAR ﷼200.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - ஏப்ரல் : இறுதி விலை (10 ஏப்ரல்) QAR ﷼203.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - மார்ச் : அதிக விலை QAR ﷼203.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - மார்ச் : குறைந்த விலை QAR ﷼197.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - மார்ச் : சராசரி விலை QAR ﷼200.32\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - மார்ச் : திறக்கும் விலை (01 மார்ச்) QAR ﷼202.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - மார்ச் : இறுதி விலை (31 மார்ச்) QAR ﷼198.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - பிப்ரவரி : அதிக விலை QAR ﷼215.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - பிப்ரவரி : குறைந்த விலை QAR ﷼202.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - பிப்ரவரி : சராசரி விலை QAR ﷼209.63\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - பிப்ரவரி : திறக்கும் விலை (01 பிப்ரவரி) QAR ﷼215.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - பிப்ரவரி : இறுதி விலை (28 பிப்ரவரி) QAR ﷼202.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - ஜனவரி : அதிக விலை QAR ﷼224.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - ஜனவரி : குறைந்த விலை QAR ﷼211.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - ஜனவரி : சராசரி விலை QAR ﷼215.29\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - ஜனவரி : திறக்கும் விலை (01 ஜனவரி) QAR ﷼218.00\nஅல் கோர் 22 காரட் தங்க வீதம் - ஜனவரி : இறுதி விலை (31 ஜனவரி) QAR ﷼213.50\nஅல் கோர் - அருகிலுள்ள அனைத்து நகரங்களும் : 22 காரட் தங்க விலை\nஅல் கோர் : தங்க விலை\nமொழிகளில் பெறக்கூடியது : அரபு - ஆங்கிலம் - இந்தி - பெங்காலி - மலையாளம் - தமிழ் - தெலுங்கு - உருது - பாரசீக\nGulfGoldRate.com : வளைகுடாவின் அனைத்து நகரங்களிலும் தங்க விலைகள் வாழ்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1987", "date_download": "2021-04-11T01:04:34Z", "digest": "sha1:RBHGOJWPLNZ3F3C2QNJAK4XV24O5ZZ53", "length": 10097, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1987 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1987\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1987\nரா. வெங்கட்ராமன் வி. ஆர். கிருஷ்ணா ஐயர்\nஇந்தியக் குடியரசின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1987 ல் நடைபெற்றது. ரா. வெங்கட்ராமன் வெற்றிபெற்று குடியரசுத் தலைவரானார்.\nஜூலை 16, 1987ல் இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. முந்தைய தேர்தலில் வென்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றிருந்த ஜெயில் சிங்கிற்கும் இந்தியப் பிரதமரும் காங்கிரசுத் தலைவரான ராஜீவ் காந்திக்கும் விரைவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. எனவே 1987 தேர்தலில் ராஜீவ் ஜெயில் சிங்கினை மீண்டும் வேட்பாளாராகத் தேர்ந்தெடுக்கவில்லை. அவருக்கு பதில் முன்னாள் தமிழ்நாடு மற்றும் நடுவண் அரசு அமைச்சரும், அப்போது துணைக் குடியரசுத் தலைவராக இருந்தவருமான ரா. வெங்கட்ராமன் காங்கிரசு வேட்பாளராக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முயன்றன. ஜெயில் சிங்கையே தேர்ந்தெடுக்கலாம் என்று பாஜக விரும்பியது. ஆனால் சிபிஐ, சிபிஎம் போன்ற இடது சாரி கட்சிகளுக்கு இதனை ஏற்கவில்லை. எனவே முன்னாள் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியும் 1950களில் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியில் அமைச்சராக இருந்தவருமான வி. ஆர். கிருஷ்ணா ஐயர் எதிர்க்கட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை ஏற்றுக்கொள்ளாத பாஜக் அவருக்கு ஆதரவளிக்க மறுத்து தேர்தலைப் புறக்கணித்து விட்டது. மேலும் அதிமுக, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, சிக்கிம் சங்க்ராம் பரிசத் போன்ற மாநில கட்சிகள் வெங்க்ட்ராமனுக்கு ஆதரவளித்தன. இவ்விருவரைத் தவிர மிதிலேஷ் குமார் சின்ஹா என்ற சுயேட்சை வேட்பாளரும் போட்டியிட்டார். வெங்கட்ராமன் 72.2 % வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.\nவி. ஆர். கிருஷ்ணா ஐயர் 2,81,550\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்க��்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 05:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118230/", "date_download": "2021-04-11T01:28:44Z", "digest": "sha1:33ZZP3IZB4N4ATZCPSIOU5N4OBQLHOVH", "length": 32497, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "காலாட்டா கல்யாணம்! | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒருவர் வீடுதேடி வந்தார். தாடியுடன் சோர்ந்த முகம், பட்டன் பிய்ந்த சட்டை என இருந்தபோதே தெரிந்தது, உதவி இயக்குநர் என்று. “வாங்க” என்றேன். கையிலிருந்த மாபெரும் கோப்பு வேறு நம்பிக்கையூட்டியது, ஒருவேளை ராஃபேல் ஊழல் சம்பந்தமான ஆவணங்களாக இருக்கலாமோ திரைக்கதை என்றால் இப்படி இருக்காது. ஒருவேளை தொலைக்காட்சி தொடரோ திரைக்கதை என்றால் இப்படி இருக்காது. ஒருவேளை தொலைக்காட்சி தொடரோ ஆனால் அதற்கு முழுக்க எடுத்து எடிட்டிங் முடிந்த பின்னர்தானே திரைக்கதை வசனம் எழுதுவார்கள்\nஉதவி இயக்குநர் அமர்ந்தார். டீ குடித்தார். குரலை மீட்டுக்கொண்டு “ஒரு கத வச்சிருக்கேன் சார், படம்பண்ணணும்” என்றார். படம் என்பது பண்ணப்படவேண்டியது என்பதில் ஓர் ஒத்திசைவு உள்ளது. பண்ணுவதுதானே பண். ஆங்கில fun அல்ல. அது ஒரு ஹிட் கொடுத்தபிறகு. “சொல்லுங்க” என்றேன். “நம்ம படத்தோட தலைப்பு வேலண்டைன்ஸ் டே” என்றார். “ஏற்கனவே காதலர்தினம்னு ஒரு படம் வந்திருக்கே” என்றேன். “ஆமா சார், ஆனால் இது வேலண்டைன்ஸ் டே” என்றார். “எங்கவீட்டு வேலன்னு கூட ஒரு படம் வந்திருக்கு. வருவான் வடிவேலன்னு கூட…” அவர் “இதுவேற சார்” என்றார். “சரி” என்றேன்.\n“நம்ம படம் காஃபிடேயிலே ஆரம்பிக்குது” என்றார். “இல்ல, வேலண்டைன்ஸ் டேன்னீங்க” அவர் பொறுமையாக “சார் காஃபிடேங்கிறது ஒரு ஓட்டல். அங்கதான் லவர்ஸ் சந்திப்பாங்க. ஒரு காப்பிய சாப்பிட்டுட்டு மத்தியான்னம் முழுக்க பேசிட்டிருக்கலாம்.” நான் “ஓகோ” என்றேன். தொடர்ந்து “அது ஒரு ஹாலிடே” என்றார். “இல்ல, காஃபிடேன்னீங்க” அவர் பொறுமையாக “சார் காஃபிடேங்கிறது ஒரு ஓட்டல். அங்கதான் லவர்ஸ் சந்திப்பாங்க. ஒரு காப்பிய சாப்பிட்டுட்டு மத்தியான்னம் முழுக்க பேசிட்டிருக்கலாம்.” நான் “ஓகோ” என்றேன். தொடர்ந்து “அது ஒரு ஹாலிடே” என்றார். “இல்ல, காஃபிடேன்னீங்க” அவர் பொறுமையை திரட்டுவதைக் கண்டு “ஸாரி” என்றேன். “எவ்ரிடே அங்க அவங்க ரெண்டுபேரும் சந்திக்கிறதுண்டு.” நான் மெய்யாகவே குழம்பிவிட்டேன். “என்னடே இது” அவர் பொறுமையை திரட்டுவதைக் கண்டு “ஸாரி” என்றேன். “எவ்ரிடே அங்க அவங்க ரெண்டுபேரும் சந்திக்கிறதுண்டு.” நான் மெய்யாகவே குழம்பிவிட்டேன். “என்னடே இது” என்று மனதுக்குள் கேட்டேன்.\nஅவரை ஆறுதல்படுத்துவதற்காக “சரி சரி” என்றேன். “அன்னிக்கு வேலண்டைன்ஸ் டே. நம்ம ஹீரோ எல்லா டேயையும் கொண்டாடுபவர். அதுக்காக காலையிலேயே கூகிள் புரஃபைல்ல பாத்திருவார். மதர்ஸ்டே, ஃபாதர்ஸ் டே, சிஸ்டர்ஸ் டே, சித்தப்பா டே எல்லாத்தையும் கிஃப்ட் குடுத்து கொண்டாடுவார். ஆர்கிமிடீஸ் டேன்னு ஒன்னைக்கூட கொண்டாடுவார்னா பாத்துக்கிடுங்க”.\n” என்றேன். “அன்னிக்கு காலம்பற குளிச்சுட்டு துணியில்லாம ஓடணும்… சுரேகா சுரேகான்னு கத்திக்கிட்டு.” நான் “ஓ” என்றேன். அவர் ஜாக்ரதையாக “ரூமுக்குள்ளே ஓடினாப்போரும்” என்றார். ”பாருங்க, அந்தமட்டும்…” என நான் ஆறுதல்கொள்ள அவர் “ஆனா அதை செல்ஃபி எடுத்து டிக்டாக்லே போடணும்” என்றார். பீதியுடன் “அதை காட்டுறோமா” என்றேன். “இல்ல, நம்முளுது யூ செர்டிபிகெட் படம்… நெட்ப்ளிக்ஸ்ல சான்ஸ் இருந்தா அதையும் எடுத்துரலாம்.” நான் பெருமூச்சுடன் தலையசைத்தேன்.\n“இப்ப அவங்க ரெண்டுபேரும் காஃபிடேயிலே சந்திக்கிறாங்க இல்ல” நான் கவனமாக “ஹாலிடேயிலே” என்றேன். ‘ஆமா, ஆனா அது வேலண்டைன்ஸ் டே” என்றார். “சரிடே” என அறியாமல் சொல்லிவிட்டேன், அவர் கவனிக்கவில்லை. “அவங்க ரெண்டுபேரும் அங்க உக்காந்து ஒரே காபிய மாறிமாறி குடிக்கிறாங்க”. நான் “ஏன்” நான் கவனமாக “ஹாலிடேயிலே” என்றேன். ‘ஆமா, ஆனா அது வேலண்டைன்ஸ் டே” என்றார். “சரிடே” என அறியாமல் சொல்லிவிட்டேன், அவர் கவனிக்கவில்லை. “அவங்க ரெண்டுபேரும் அங்க உக்காந்து ஒரே காபிய மாறிமாறி குடிக்கிறாங்க”. நான் “ஏன்” என்றேன். “அங்க காஃபி ரொம்ப காஸ்ட்லி சார்.” நான் “ஓ” என்றேன்.\n“அப்ப நம்ம ஹீரோயின் டாய்லெட்டுக்கு ஒண்ணுக்குப்போறா” நான் “பாவம், போய்க்கட்டும்… அங்க நாம பாட்டுபோடுறோமா” என்றேன். “ஆமா’ என்றார். “அப்ப யாரோ ஒரு பொண்ணு வந்து அந்த டேபிள்லே ஹீரோ முன்னாடி உக்காருது. ஹாய்னு சொல்லுது” நான் “நாட்” என்றேன். “ஆமா’ என்றார். “அப்ப யாரோ ஒரு பொண்ணு வந்து அந்த டேபிள்லே ஹீரோ முன்னாடி உக்காருது. ஹாய்னு சொல்லுது” நான் “நாட் நாட்” என சொல்லிக்கொண்டேன். “ஹீரோ ஹாய்னு சொல்றார். அந்தப்பொண்ணு யாருக்கோ ஒரு வாட்ஸப் பண்ணுது”\n“அப்பதான் சடார்னு இந்துமஹாசபை இஸ்லாமிய மஹர்சபை ரெண்டு பேரும் அல்லாஹூ அக்பர், பாரத் மாதாகீ ஜேன்னு கலந்து கட்டி கூப்பாடு போட்டுட்டு உள்ளே வந்திடறாங்க. பச்சத்துண்டு மஞ்சத்துண்டு பச்சமஞ்சத்துண்டுன்னு ஒரே ரகளை. அங்க இருக்கிற ஜோடிகள அப்டியே கோழிய அமுக்குறா மாதிரி அமுக்கி கையச் சேத்துக் கட்டி தூக்கிட்டு போறாங்க”\n” என்றேன். “இல்ல” என மந்தஹாசம் செய்தார். “கல்யாணம்”. நான் “அடப்பாவமே” என்றேன். “கொடூரமான டிவிஸ்டா இருக்கே”. அவர் மகிழ்ந்து ‘ஆமா சார். ஜோடிகள அடிச்சு உக்காரவச்சு கையிலே மஞ்சக்கயித்தக் குடுத்து கட்ரா தாலியன்னு சொல்லி செம அடி. பல்லுமுழியெல்லாம் பேந்துடுது. டேப்ல மந்திரம்போடுறாங்க, மாங்கல்யம் தந்துனானே. அந்தப்பக்கம் முஸ்லீம் மந்திரம், அங்க ஒரு ஜோடி கதறி அழுதிட்டு இஸ்லாமிய கல்யாணம் பண்ணுது. நம்ம ஹீரோ அந்த யாருன்னே தெரியாத பொண்ணு கழுத்திலே தாலிய கட்டுறான்”\n” என்றார் உதவிஇயக்குநர். “அவங்க ஒண்ணுமே சொல்லலையா” என்றேன். “சொன்னாங்க… ஆனால் அடிபட்டு உதடு வீங்கியிருந்ததனால அவங்க பேசினது மூன்றாம்பிறை கிளைமாக்ஸ்ல கமல் பேசுற மாடுலேஷன்ல கேட்டுது. யாருக்கும் ஒண்ணும் புரியல…”\nநான் “ஆத்தா ஆடுவளத்தாங்க… அதானே” என்றேன். அவர் இரக்கத்துடன் “அதுமாதிரி ஒண்ணு” என்றபின் “அந்தப்பக்கம் ஹீரோயின் வந்து கதறுறா… அப்ப ஒருத்தன் ஓடிவர்ரான். அவன்தான் நம்ம ஹீரோ கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணோட ஹஸ்பெண்ட்”\n” என்றேன். “அவன் குலுங்கிக்குலுங்கி அழறான் சார்” என்றார். “அங்க நாம பாட்டு போடலையே” என்றேன். “போடுறோம்… இளையராஜாவே பாடுறார், நான் எங்கிட்டுப்போவேன், என்னன்னு சொல்வேன், எப்டி பாய்போடுவேன், என்னப்பெத்த கிளியே, தேன்மானேன்னு உருகி உருகி பாடுறார்”\nநான் வாயடைந்து அமர்ந்திருந்தேன். “இப்ப அடுத்த டிவிஸ்ட் வைக்கிறோம் சார். கல்யாணம் பண்ணிவச்சவங்களுக்கு ஒரே செண்டிமெண்ட். கட்ன தாலிய அவுக்கக்கூடாது. அதனாலே அவங்க ஹீரோயினுக்கு அந்த கணவனை கட்டிவைக்கிறாங்க”.\nநான் “வேடிக்கையா இருக்கே” என்���ேன். “வேடிக்கைக்கு வேற காமடி டிராக் இருக்கு… யோகி பாபு ஒரு தாலியோட அலையறார். எனக்கு கல்யாணம் பண்ணிவைங்கய்யான்னு… ஆளுங்க தெறிச்சு ஓடுறாங்க.” நான் “நியாயம்” என்றேன். “இன்னொரு டிராக் தம்பி ராமையா… அவரும் அவரோட காதலியும் லவ்வு. அவங்களும் நாங்களும் லவ்வர்ஸ்னு வண்டியிலே ஏறுறாங்க.. அவங்கள எல்லா வண்டியிலே இருந்தும் எறக்கிவிட கடைசியிலே அவங்க ஆம்புலன்ஸிலேதான் ஒண்ணா சேந்து போறாங்க. பெரிசுங்க லவ்வே பண்ணக்கூடாதான்னு கண்ணீரோட கேக்குறாங்க”\nநான் ஒருமாதிரி ‘செட்’ ஆகி “ரைட்” என்றேன். “அப்றம் கதை பல டிவிஸ்ட்களோட மேலே போகுதுசார்… அந்தக் கணவன் தன் மனைவிய நான் இன்னும் டைவர்ஸ் பண்ணல்லன்னு இங்க வர்ரான். இவரு நான் அவள மறக்கமுடியாதுன்னு அங்க போறான். இவங்க ரெண்டு ஜோடியும் பஞ்சாயத்துக்கு அந்த இந்துத்துவ ஆளுங்கள தேடிப்போறாங்க. அவங்க பாரத்மாதாகீ ஜேன்னு கூச்சல்போட்டுட்டு தப்பி ஓடுறாங்க… இவங்க துரத்துறாங்க. என் தாலிக்கு பதில்சொல்லுடான்னு ஹீரோயின் ஆக்ரோஷமா கேக்குறா. இவ்ளவுபெரிய கேள்வீன்னு தெரியாது சிஸ்டர்னு அவங்க அழுதுகிட்டே பதில் சொல்றாங்க…”\nநான் சோர்வுடன் “கிளைமாக்ஸ் என்ன” என்றேன். “அதான் சார் யோசிக்கணும். அதுக்குத்தான் உங்களத் தேடிவந்தேன். அடுத்த வருஷம் வேலண்டைன்ஸ்டேயிலே கிளைமாக்ஸ்”. நான் “ஹாலிடேயிலே” என்றேன். “ஆமாசார்” என்றார். நான் “மைக்கேல் ஃபாரடேயிலே” என்றேன். “சார் அது காஃபிடே” என்றார். “ஆமா, அங்கதான்” என்றேன். “ஆனா அங்க என்ன நடக்கும், அதான் தெரியலை” என்றேன்.\n” என்றார் சோகமாக. “இப்டி பண்ணலாம்… ஹீரோ ஹீரோயினை கொல்றார். ஹீரோயினோட ஹஸ்பெண்டை வேற யாராவது கொல்றாங்க” என்றேன். அவர் “சார், அப்ப இது கில்லர்ஸ்டே ஆயிரும் சார்… அது வேறடே” நான் கடுமையாக “மரியாதையா பேச கத்துக்கிடுங்க” என்று சொன்னபின் “வேற என்னென்ன டேடே இருக்கு\n“ஓல்ட்மேன்ஸ்டேன்னு ஒண்ணு இருக்கு” என்றார். “ஆ, அம்பது வருசம் கழிச்சு நாலுபேரும் அங்க சந்திச்சுக்கிடறாங்க… கூட நாப்பது பேர் இருக்கிறாங்க. எல்லாருமே கிழவாடிகள்” என்றேன். “அவங்க யாரு” என்றார். “இதேமாதிரி அடுத்தடுத்த வருசங்களிலே இதே கும்பல் புடிச்சு கட்டிவச்ச கப்பிள்ஸ். ஒவ்வொருத்தருக்கும் நாலஞ்சு கணவன் மனைவிங்க… ஒண்ணுரெண்டு கட்டாயக் கல்யாணத்துக்குப் பின்னாடி இவங��கள்லாம் வேணும்னே பிப்ரவரி 14 அன்னிக்கு கெளம்பி வெளிய லாந்தி இவனுங்ககிட்ட திட்டம்போட்டு மாட்டி கல்யாணம் கட்டிக்கிட்டே இருந்திருக்காங்க” என்றேன்\n” என்றார் “இது நல்ல நாட்டா இருக்கு சார்”. நான் “அவங்களோட புள்ளைங்கள்லாம் வெளியே பெரிய கூட்டமா நின்னுட்டிருக்காங்க… அவங்க மேலே காமிரா பறந்துபோகுது…” அவர் “மழைபெஞ்சா நல்லாருக்கும் சார்” என்றார். “ஆமா, பெய்யணுமே” என்றேன். “அப்ப ஒரு மியூசிக் பிட் போட்டுடலாம்… மெட்ராஸே மழையிலே நனைஞ்சு நின்னிட்டிருக்கு” என்றார். நான் “ஜோர்\n“அப்ப உக்காந்திடலாம் சார்” என்றார் ஆர்வமாக. “ஆனா பேர மாத்தணுமே” என்றேன். “ஆமால்ல” என்றபின் “மறுபடியும் வேற கிளைமாக்ஸ் யோசிப்போம் சார்” என்றார். “நம்ம படத்தோட பேரு வேலண்டைன்ஸ் டே இல்ல” என்றபின் “மறுபடியும் வேற கிளைமாக்ஸ் யோசிப்போம் சார்” என்றார். “நம்ம படத்தோட பேரு வேலண்டைன்ஸ் டே இல்ல” என்று இன்னொருமுறை கேட்டபின் மோவாயை தடவினேன். பின்னர் “ஆ” என்று இன்னொருமுறை கேட்டபின் மோவாயை தடவினேன். பின்னர் “ஆ நாம பேர கலாட்டாக் கல்யாணம்னே வச்சிருவோம்..”.அவர் “ஆனா அது பழைய படம்ல நாம பேர கலாட்டாக் கல்யாணம்னே வச்சிருவோம்..”.அவர் “ஆனா அது பழைய படம்ல” என்றார். “நம்முளுது வேற … இது காலாட்டா கல்யாணம் ” என்றேன்.\nமுந்தைய கட்டுரைஅஞ்சலி : வீரப்பிரகாசம்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-54\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nநாய் பாடும் பாடல் நலமாக வேண்டும்\nஅலைதலும் எழுத்தும்- அனோஜன் பாலகிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 46\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்���ு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/06/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2021-04-11T00:41:13Z", "digest": "sha1:LMQZKAT3SPGL26BAZRDR3ULFJAOYGXTQ", "length": 24497, "nlines": 547, "source_domain": "www.naamtamilar.org", "title": "தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- ஆத்தூர்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- ஆத்தூர்\n(சேலம்) ஆத்தூர் சட்டமன்ற தொகுதி\nஇன்று 18.06.2020 வியாழக்கிழமை, சேலம் மாவட்டம் பழனியாபுரி நேருநகர் தூய்மை பணியாளர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக அரிசி, ரவை,சர்க்கரை,பருப்பு மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை பழனியாபுரி கிளை செயலாளர் *திரு. அ. சசிகுமார்* அவர்கள் வழங்கினார்.\n*(சேலம்)ஆ���்தூர், சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள்*\n*ராவணன் குடில், நாம் தமிழர் கட்சி (சேலம்)ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமையகம், சார்பதிவாளர் அலுவலகம் அருகில், பெ.நா.பாளையம், சேலம் மாவட்டம்*\nமுந்தைய செய்திஇராணுவ வீரர் பழனிக்கு வீர வணக்கம்\nஅடுத்த செய்திகிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்தாய்வு கூட்ட நிகழ்வு\nஉளுந்தூர் பேட்டை , திருக்கோயிலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஇந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமானதல்ல\nவிக்கிரவாண்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srilankatamil.news/ta/blog/others", "date_download": "2021-04-11T01:04:47Z", "digest": "sha1:U5QDEV5LABGOIRKLTBAIZN4BEQN3OHR3", "length": 7675, "nlines": 220, "source_domain": "www.srilankatamil.news", "title": "Blog | Sri Lanka Tamil News", "raw_content": "\nஇந்தியா செய்தி (10 am)\nFM Tamil சிறப்பு கானொலி\nகாலை செய்திகள் (8 AM)\nமதிய செய்திகள் (12 PM)\nமாலை செய்திகள் (4 PM)\nஇரவு செய்திகள் (8 PM)\nசருமத்திற்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் க்ரீன்...\nகாதலருடன் தனி விமானத்தில் பறந்த நயன்தாரா\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nவசூலில் புதிய சாதனை படைத்த’’ கர்ணன்’\nமுகம் பளிச்சிட அழகு குறிப்புகள்\nஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவை தடுக்க\nவியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு\n’’மாஸ்டர் ’’ பட நடிகருக்கு கார் பரிசளித்த லோகேஷ் க...\nஎனக்கு கொரோனா இல்லை, வெறும் உடம்பு வலி மட்டும் தான...\n50% இருக்கைகளுடன் ‘கர்ணன்’ ரிலீஸ்: அதிகாலையில் குவ...\nவிஷால் பட நடிகைக்கு கொரோனா தொற்று...ரசிகர்கள் அதிர...\nஇந்தியா செய்தி (10 am)\nFM Tamil சிறப்பு கானொலி\nகாலை செய்திகள் (8 AM)\nமதிய செய்திகள் (12 PM)\nமாலை செய்திகள் (4 PM)\nஇரவு செய்திகள் (8 PM)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desathinkural.com/tamilnews/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-04-11T02:04:57Z", "digest": "sha1:J4TEOPJB63G7IX4R6SG22QUFGI2MXMML", "length": 14034, "nlines": 99, "source_domain": "www.desathinkural.com", "title": "தொழிலாளர் வர்க்கம் – முதலாளித்துவத்தின் விலங்குகளை உடைத்தெறியும் முன்னணிப்படையே- ஜெ.பாலாஜி. | Desathinkural", "raw_content": "\nHome headline1 தொழிலாளர் வர்க்கம் – முதலாளித்துவத்தின் விலங்குகளை உடைத்தெறியும் முன்னணிப்படையே- ஜெ.பாலாஜி.\nதொழிலாளர் வர்க்கம் – முதலாளித்துவத்தின் விலங்குகளை உடைத்தெறியும் முன்னணிப்படையே- ஜெ.பாலாஜி.\nசாதாரண அடிமட்ட தொழிலாளர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் தங்களின் மனதில் தோன்றும் அடிப்படை கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.\nமுதலாளி என்பவர் தன் மூலதனத்தை அதாவது பணத்தை முதலீடு செய்யும் போது அதற்கான லாபத்தை எதிர்பார்ப்பது நியாயமானதுதானே என்ற எண்ணம் தோன்றும்.\nமுதலீடு செய்யும் முதலாளியிடம் ஊதியம் கேட்க மட்டும்தான் முடியும் எவ்வாறு அவனுக்கு லாபமே வரக்கூடாது என்று எண்ண முடியும் என்ற எண்ணம் அடிப்படையானது தான்.\nஆனால் இந்த அடிப்படை சித்தாந்தத்தின் காரணம் நமக்கு அடிப்படையாக புகட்டப்பட்ட போதனைகளும் அடிப்படைக் கல்வியும் தான். சிறு வயது முதல் வாங்குவதன் மூலமும் விற்பதன் மூலமும் பெறப்படும் லாபம் ஒன்றே அடிப்படையான ஒன்று என்ற தவறான கல்வி முறையே இதற்கு அடிப்படையான காரணம்.\nகல்விமுறை மட்டுமின்றி எந்த ஒரு பொருள் வாங்கினாலும் பெற்றாலும் அதனால் நமக்கு என்ன லாபம் இருக்கிறது, என்ற மனப்பான்மையை நமக்குள் ஊட்டிவிட்டானர் .இதுவே காலப்போக்கில் வழக்கமாக மாறிவிட்டதும் இல்லாமல் வணிகத்தின் அடிப்படை சித்தாந்தம் ஆகவே மாறிவிட்டது.மேலும் இந்த முதலாளித்துவம் நம் போன்ற உழைக்கும் மக்களை வர்க்கமாக ஒன்று சேர விடாமல் கண்காணித்துக் கொள்வதற்கு இந்த இலாப சித்தாந்தமும் ஒரு முக்கிய காரணம். இதனடிப்படையில்தான் தொழிலாளி வர்க்கத்திற்குள் ஊதிய ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி வர்க்கப் பிரிவினையை, ஏற்றத் தாழ்வை உருவாக்கி வைத்துள்ளது.\nஉதாரணத்திற்கு ஆயிரம் தொழிலாளிகள் உள்ள ஒரு தொழிற்சாலையில் 100 தொழிலாளர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு சலுகைகள் சுதந்திரம் கொடுத்து மற்ற 900 தொழிலாளிகளை வாட்டி வதக்கி வேலை வாங்குகின்றனர். இந்த 900 தொழிலாளர்கள் அந்த நூறு தொழிலாளர்களை போல் சுதந்திரமும் சலுகைகளும் நமக்கு கிடைக்க வேண்டும் என்று, வர்க்க விழிப்புணர்வின்றி முதலாளிகளின் எலிப்பொறிக்குள் தாமும் சிக்கிக் கொள்கின்றனர்.\nஅதுமட்டுமின்றி தற்போதைய சமூகத்தில் நாம் எப்பொழுது உயர்ந்த நிலைக்குச் செல்வது வீடு, வாகனம், உணவு, ஆடம்பர வாழ்க்கை, சினிமா, பொழுதுபோக்கு போன்ற சிற்றின்பங்கள் சிறைக்குள் சிக்கி தாமும் ஒரு குட்டி முதலாளியாக எவ்வாறு மாறுவது என்ற முதலாளித்துவத்தை நோக்கி செல்லும் வகைக்கு தற்போதைய முதலாளித்துவம் நம்மை மாற்றி விட்டது.\nநமக்குள் வட்டி, லாபம், சொத்து, சேமிப்பு, போன்றவற்றின் மூலம் தொழிலாளியை தொழிலாளியே சுரண்டும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்.\nஎனவே தான் தற்போதைய தொழிலாளிகளின் மனநிலை முதலாளித்துவ சித்தாந்தத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. நம்மை அந்த மனநிலைக்கு தற்போதைய முதலாளித்துவம் தள்ளிவிட்டது.\nநம் பள்ளிகளில் படித்த அடிப்படை கல்வி\nபொருள் விற்ற விலை – வாங்கிய விலை = லாபம், என்று நமக்கு சொல்லித் தரப்பட்டுள்ளது. நூறு ரூபாய் கொடுத்து ஒரு பொருள் வாங்கி அதை 120 ரூபாய்க்கு விற்றால் 20 ரூபாய் நமக்கு லாபம் என்ற உழைப்புச் சுரண்டலை சிறுவயதிலிருந்தே நம் அடிப்படை கல்வியினில் புகுத்தி விட்டனர். எந்தத் தொழிலாளிக்கும் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு (விலை) எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை பற்றிய தெளிவு கற்றுக் கொடுக்கப்படவில்லை. ஒரு பொருளின் உற்பத்தி விலை, உற்பத்திக்கான கூலி, பொருளின் மதிப்பு முதலாளிக்கு கிடைக்கும் லாபம் போன்ற அடிப்படை கல்விகள் தொழிற்சங்கங்களின் மூலம் தொழிலாளர்களுக்கு புகட்டப்பட வேண்டும்.\nவேலைநிறுத்தம், ஊதிய உயர்வு, தொழிற்சங்கங்களின் சந்தா தொகை,\nநிர்வாகத்தின் விரோத செயல், இவைகளை தாண்டி தொழிலாளர்களுக்கு அடிப்படை அரசியல் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். இதைத்தான் மார்க்சும், ஏங்கல்சும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு அரசியல் கற்றுத்தரும் பாடசாலைகள் ஆக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.\nஒரு தொழிலாளிக்கு தன் நிர்வாகம் மட்டுமே எதிரிகளாக சித்தரிக்கப்பட்டு அவர்களின் பிடியில் இருந்து நம்மை காக்க அரசிடம் போய் நிற்கின்றனர் ஆனால் அந்த அரசு முதலாளிகளின் கைக்கூலி த���ன், தற்போதைய அரசுதான் முதலாளிகளாக இருக்கின்றது என்ற அடிப்படை அரசியல் இன்னமும் பல தொழிலாளர்கள் புரிந்து கொள்ள இயலாத நிலையில்தான் உள்ளது. நாம் நிர்வாகத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்ப்பதற்கு முன்பு அரசு எனும் இயந்திரத்தை தொழிலாளி வர்க்கம் எதிர்த்து போராடி கைப்பற்றினால் தான் நமக்கான அரசு அமையும் என்பதை நிகழ்த்திக் காட்டியவர். தோழர் லெனின்.\nஆக நமக்கான எதிரி யார் என்பதை புரிந்துகொண்டு அடிப்படை அரசியலும், அரசியல் பொருளாதாரமும், வர்க்க உணர்வையும் புகட்டி தொழிலாளி வர்க்கத்தை அறிவுப்பாதையை நோக்கிக் செல்ல வைப்பதே மிகப்பெரிய வர்க்கப் புரட்சி என்பது என் கருத்து…\nPrevious articleமக்களை நாடற்றவர்களாக மாற்றும் பாசிசம்.-கார்த்திக் பாலசுப்பிரமணியன்\nNext articleட்ராஸ்கியவாதம் பற்றி- தோழர் சண்முகதாசன் (பகுதி-1)\n2021 சட்டமன்ற தேர்தல் களத்தில் தமிழ்த்தேசியம்….ரணதீரன்.\n”இந்துராஷ்டிரமும் தவறான புரிதல்களும்”-பிரபாத் பட்நாயக்\nஉண்மையை எழுதுங்கள் தோழர் பெ.மணியரசன் அவர்களே \nசாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர்.தமிழரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/bite?page=1", "date_download": "2021-04-11T02:08:27Z", "digest": "sha1:C6QKI4TSVFSQNMQ6ITV5VCTY527H4SR2", "length": 4602, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bite", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மய...\nபெரியகுளம்: வெறிநாய் கடித்து பெண...\nசேலம்: நாய் கடித்துவிட்டதாக புகா...\n14 பேரை துரத்தி துரத்திக் கடித்த...\nவிஷ வண்டுகள் கடித்து விவசாயி உயி...\nஆற்றில் நீச்சல் அடிக்கச் சென்றவர...\nவீட்டில் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டுவ...\n2வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெ...\nநாய்க்கடியுடன் அழுகிய நிலையில் ச...\nபோதையில் முற்றிப்போன சண்டை... சக...\nநீட் தேர்வு மையத்தினுள் தடை விதி...\nசிறு பூச்சி கடித்ததாக கவனக்குறைவ...\nபாம்பு கடித்தால் செய்ய வேண்டியது...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/15488/", "date_download": "2021-04-11T00:27:52Z", "digest": "sha1:RCKVNJKPQVW3AWQVRD2AS6T5YEDXTAGH", "length": 19752, "nlines": 92, "source_domain": "amtv.asia", "title": "அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் அப்பல்லோ புரோஹெல்த் திட்டத்தை அறிமுகப்படுத்தியது முதல் முன்கணிப்பு, செயல்திறன் மற்றும் விரிவான சுகாதார மேலாண்மை திட்டம் – AM TV", "raw_content": "\nடாக்டர் எஸ்.குருநாதன், ஒருங்கிணைந்த இடுப்பமைவு சிறப்பு சிகிச்சை மையத்தை, சென்னை ஜெம் மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.\nசெய்தித்தாள் திரைப்படத்தின் இன்று பிரஸ் மீட்\nகட்டணமில்லாமல் வீ அன்லிமிடெட்டில் இரவு முழுவதும் வரம்பற்ற அளவில் இணைய வசதி\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விமர்சனம் இல்லாத இலவச கருவி ‘Abj-2020’\nமேலக்கோட்டையூரில் இன்று லா அலெக்ரியா சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா\nடாக்டர் பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் ஜெம் மருத்துவமனையில் திறக்கப்பட்டது ,\nஅகில பாரத இந்து மகா சபாவின் இந்து ஆன்மீக அரசியல் விழிப்புணர்வு கூட்டம்\nஅப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் அப்பல்லோ புரோஹெல்த் திட்டத்தை அறிமுகப்படுத்தியது முதல் முன்கணிப்பு, செயல்திறன் மற்றும் விரிவான சுகாதார மேலாண்மை திட்டம்\nஇந்தியாவின் முதல் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான அப்பல்லோ குழுமம், இன்று அப்பல்லோ புரோஹெல்த் திட்டத்தை அறிமுகப்படுத்தியது – இது மிகவும் சக்திவாய்ந்த, செயல்திறன் மிக்க உடல் நல சுகாதாரம் மேலாண்மை திட்டமாகும். மேலும் அப்பல்லோ புரோஹெல்த் அதன் முதல், விரிவான உடல் நல சுகாதாரத் திட்டமாக இருக்கும், இது செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட pHRA (தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார இடர் மதிப்பீடு) ஆல் இயக்கப்படுகிறது.\nஇந்த திட்டம் அப்பல்லோவின் வல்லுநர்கள் மற்றும் நோய் தடுப்பு சுகாதாரத்துறையில் புதுமையாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு கருத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது, அப்பல்லோ நடத்திய 20 மில்லியனுக்கும் அதிகமான சுகாதார சோதனைகளின் அனுபவத்தையும், கற்றலையும் அடிப்படையாகக் கொண���டது. புரோஹெல்த் தனிநபர்களுக்கும் வணிகங்களுக்கும் செயல்படக்கூடிய சுகாதார பகுப்பாய்வுகளுடன், சுகாதார அபாயங்களை அறிந்து கொள்ளவும், அழிக்கவும், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தவும் அதிகாரம் அளிக்கிறது. இந்த திட்டம் தொழில்நுட்பம் மற்றும் மனித கூறுகளை ஒன்றிணைக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் சுகாதார பாதையில் கவனம் செலுத்துவதற்கும் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நீடித்த மகிழ்ச்சியைப் பெறுவதற்கும் வழிகாட்ட ஒரு தனிப்பட்ட சுகாதார வழிகாட்டியை வழங்கும்.\nஇந்நிகழ்ச்சியில் பேசிய அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, “நாங்கள் அனைவரும் கவனித்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை. ஹெல்த்கேரில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நோய்களுக்கு சிகிச்சையளிப்பது ஆரோக்கியத்திற்கு ஒரே வழி அல்ல. நம் ஆரோக்கியத்தை நாம் கவனித்துக்கொண்டால், எதையும் எப்போதும் குணப்படுத்த தேவையில்லை. என்.சி.டி.க்களின் சுனாமியை உலகம் எதிர்கொள்கிறது (தொற்று அல்லாத நோய்கள்), இது நம் இளம் தலைமுறையினரை கூட அச்சுறுத்துகிறது. எங்களைப் போன்ற ஒரு பொருளாதாரம், லட்சிய மற்றும் ஆக்கிரமிப்புக்குரியது, அதன் உண்மையான திறனை உணர ஆரோக்கியமான குடிமக்கள் தேவை. வாழ்க்கை முறை நோய்கள் அல்லது என்.சி.டி.க்களின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலால் இது சாத்தியமில்லை. புற்றுநோய், நீரிழிவு நோய், பக்கவாதம், உடல் பருமன், புகைபிடித்தல் ஆகியவை நமது திறனை அதிகளவில் பாதிக்கின்றன. இது நமது உற்பத்தித்திறனையும் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது. அப்பல்லோ புரோஹெல்த் என்பது நமது ஆரோக்கியத்திற்கு நாம் சிகிச்சையளிக்கும் முறையை மாற்றுவதற்கான ஒரு புதுமையான மாபெரும் படியாகும். குணமடைய வேண்டியதற்கு முன்பு ஒரு உண்மையான குணப்படுத்துபவர் குணமடைகிறார்.\nஅப்பல்லோ மருத்துவமனைகள் குழு நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் தனது முதல் ‘தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பு சுகாதார பரிசோதனையை’ நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது. இப்போது சுகாதாரத்தின் புதிய பரிமாணங்களை மறுவரையறை செய்ய உலகின் மிக சக்திவாய்ந்த தடுப்பு சுகாதார மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். சுமார் 80% என்.சி.டி.க்களின் இறப்பு தட���க்கக்கூடியது, மேலும், அப்பல்லோ புரோஹெல்த் திட்டம் இந்த தடுக்கக்கூடிய மரணங்களைத் தடுக்க உதவும் என்று அவர் கூறினார்.\nஅப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் திருமதி ப்ரீதா ரெட்டி கூறுகையில், “தொற்றுநோயற்ற நோய்கள் மிகப்பெரிய சுகாதார சவாலாக உள்ளன. தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நாள்பட்ட வாழ்க்கை முறை நோய்கள் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகின்றன என்பதை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் சுகாதார மேலாண்மை திட்டங்களின் வடிவத்தில் நோய் தடுப்பு சுகாதாரமானது அவற்றின் ஆரம்ப கட்டங்களில் நோய்களைக் கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கும். அப்பல்லோ புரோஹெல்த் என்பது மக்களின் வாழ்க்கையில் உறுதியான, அளவிடக்கூடிய மாற்றங்களை உறுதி செய்வதற்காக முன்னறிவித்தல், தடுப்பது மற்றும் மீறுதல் ஆகிய\nமூன்று கொள்கைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அபாயத்தை மதிப்பிடுவதற்கு AI பயன்படுத்துவது 20 மில்லியனுக்கும் அதிகமான சுகாதார சோதனைகளிலிருந்து பெறப்பட்ட கற்றல் மூலம் ஆதரிக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் நாட்டில் தடுப்பு சுகாதாரப் பாதுகாப்பு என்ற கருத்தை மாற்றும். AI இயக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார இடர் மதிப்பீடு (pHRA), சுகாதார ஆலோசகர் மற்றும் பொருத்தமான மருத்துவ மற்றும் வாழ்க்கை முறை தலையீடுகள் மூலம் ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான பாதையில் ஒவ்வொரு அடியிலும் வழிநடத்தப்படுகிறார்கள் என்றார்.\nஅப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் நிறுவனத்தின் அப்பல்லோ அறக்கட்டளையின் துணைத் தலைவர் எம்.எஸ். உபாசனா கெமினேனி கொனிடெலா இந்நிகழ்ச்சியில், “பணி வாழ்க்கை இயக்கவியல் நம்மைச் சுற்றி வேகமாக மாறுகிறது. வாழ்க்கை முறை நோய்கள் அல்லது என்.சி.டி களின் (தொற்றுநோயற்ற நோய்கள்) சவால்கள் அதிகரித்து வருகின்றன. பக்கவாதம், நீரிழிவு நோய், புற்றுநோய், உடல் பருமன், தூக்கமின்மை, இருதய வியாதிகள் போன்றவற்றால் தடுக்கக்கூடிய மரணங்கள் மற்றும் இயலாமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள என்.சி.டி-களின் சுனாமியால் எங்கள் பணியாளர்கள் வேகமாக அடிபணிந்து வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களால் வணிகத் திட்டத்தின் முக்கிய நீரோட்டத்தில் ஆரோக்கியத்தை கொண்டு ��ருவது கட்டாயமாகும். ஆரம்ப கட்டத்தில் சிக்கல்களைத் தணிக்க முன்கணிப்பு கருவிகளைப் பயன்படுத்தி என்.சி.டி.க்களின் சுனாமியின் மோசமான விளைவுகளிலிருந்து பணியாளர்களைத் தடுப்பது அவசியம், இந்த சுனாமி எப்போது வேண்டுமானாலும் யாரையும் தாக்கக்கூடும். இன்றைய சிக்கலான மற்றும் வேகமாக மாறிவரும் சுகாதாரப் பாதுகாப்புச் சூழலில், உண்மையான முடிவுகளை உணர்ந்து, ஊழியர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான புதுமையான அணுகுமுறைகளை வழங்குவதில் தொலைநோக்குடைய முதலாளிகள் முன்னிலை வகிக்க வேண்டும். நிவாரணத்திலிருந்து தடுப்பு சுகாதார கண்காணிப்புக்கு ஒரு சிறிய மாற்றம் நடுத்தர மற்றும் நீண்ட கால பார்வையுடன் ஊழியர்களின் சுகாதார குறியீட்டை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன் என்றார்.\nடாக்டர் பிரதாப் சி ரெட்டி மேலும் கூறினார், “வாழ்க்கை விலைமதிப்பற்றது விஞ்ஞானிகளால் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு மனித உடலின் கற்பனை மதிப்பு 6 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது விஞ்ஞானிகளால் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு மனித உடலின் கற்பனை மதிப்பு 6 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது ஒரு மனிதனை உருவாக்கும் திறன் நமக்கு இருந்தால் இதுதான் செலவாகும். உண்மையிலேயே விலைமதிப்பற்றதைப் பாதுகாப்பது நமது பொறுப்பு – நமது உடலும் ஆரோக்கியமும் ஒரு மனிதனை உருவாக்கும் திறன் நமக்கு இருந்தால் இதுதான் செலவாகும். உண்மையிலேயே விலைமதிப்பற்றதைப் பாதுகாப்பது நமது பொறுப்பு – நமது உடலும் ஆரோக்கியமும் நாம் ஒன்றாக என்.சி.டி.க்கள் மீது போரை அறிவித்து அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ashokkumarkn.blogspot.com/2011/06/blog-post_7683.html", "date_download": "2021-04-11T01:04:14Z", "digest": "sha1:HT37AIHPDICCFDC4BDXY72VQFNR4OSNG", "length": 5205, "nlines": 95, "source_domain": "ashokkumarkn.blogspot.com", "title": "தமிழ் நிலம் - Tamil Land: ஹைக்கூ", "raw_content": "தமிழ் நிலம் - Tamil Land\nஇது ஒரு அறிவியல் மற்றும் படைப்புகள் சார்ந்த வலைப்பூ\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nநீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்\nஅறிமுகம்: ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி ( அ ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது....\nகாற்றடித்தால் புழுதி பறக்கும் மண் சாலைகள் தார் சாலை களாய் ... தாவ‌ணி அணிந்து வ‌ந்த‌ க‌ன்னிய‌ர்க‌ள் மிடி , சுடியுட‌ன்... ...\nமுனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...\nமறந்து போன மனித நேயம்\nநான் ஒரு வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளன். இங்கு என்னுடைய சொந்த படைப்புகளை வெளியிட்டு வருகிறேன். என்னுடைய படைப்புகளில் என்னால் இயன்ற அளவு தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். எங்கேனும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியிருப்பின் அல்லது தமிழில் சிறு பிழை செய்திருப்பின் தமிழன்னையே உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/12/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA/", "date_download": "2021-04-11T01:10:03Z", "digest": "sha1:MIVR7UXOOT23Q4SMLV2G2V3JS3MHIRAX", "length": 8087, "nlines": 87, "source_domain": "maarutham.com", "title": "பொலிஸ்மா அதிபர் உட்பட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்! | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Breaking News பொலிஸ்மா அதிபர் உட்பட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்\nபொலிஸ்மா அதிபர் உட்பட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்\nபொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உட்பட பலர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த காரணமாக நேற்று (08) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் கலந்துகொள்ளவில்லை.\nஇதில் பொலிஸ்மா அதிபரின் சாரதிக்கு கொரோனா தொற்றிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸ் தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் தலைமையகத்தில் மூன்றாவது மாடிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிற பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதன் மூலம், பொலிஸ் தலைமையகத்தை முற்றிலுமாக கிருமி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1077701", "date_download": "2021-04-11T02:17:21Z", "digest": "sha1:KJ25KN4TDJSWJF7N32BKZCPXZWNYSL2S", "length": 2891, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செல்லிடத் தொலைபேசி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செல்லிடத் தொலைபேசி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிட���யேயான வேறுபாடு\n06:14, 2 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n21:32, 25 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: arz:موبايل)\n06:14, 2 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: war:Selpon)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2033645", "date_download": "2021-04-11T02:33:02Z", "digest": "sha1:G6TNR2JTAC5V46WUW4WGH5VUUD2AQBY5", "length": 9145, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் (தொகு)\n16:31, 5 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n16:29, 5 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅப்துல் றஸ்ஸாக் (பேச்சு | பங்களிப்புகள்)\n16:31, 5 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅப்துல் றஸ்ஸாக் (பேச்சு | பங்களிப்புகள்)\n[[தொலமி]] வரைந்த [[இலங்கை]] வரைபடத்தில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட அரேபியரின் வரலாற்றுத் தரவுகளைக் குறித்துள்ளார். இது ஐரோப்பியர்களின் குறிப்புகளையும், வரைபடத்தையும் பார்க்க காலத்தால் முற்பட்டதும், தொன்மையானதுமாகும். தொலமி இலங்கையிலுள்ள ஐந்து புராதன நதிகளின் பெயர்களைக் குறித்துள்ளார். இதில் மூன்று நதிகளின் பெயர்களை பிறநாட்டவர் பெயர்களுடன் தொடர்புறுத்தியுள்ளார். மகாவலி கங்கைக்கு பாஸிஸ் பலூஸியஸ் (பாரசீக நதி), தெதுரு ஒயாவுக்கு சோனா பலூஸியஸ் (அரேபியர் நதி), ஜின் கங்கைக்கு அஸனாக் பலூஸியஸ் (எதியோப்பிய நதி) என்று குறிப்பிட்டருக்கின்றார். அதேவேளை மகாவலி கங்கையின் படுக்கைகளில் இயக்கர்கள் வாழ்ந்தது பற்றி மகாவம்சம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ''\" இலங்கையின் மத்தியில் மகாவலி நதிக்கரையோரத்தில் மூன்று ஜோயனா நீளமும் ஒரு ஜோயனா அகலமுமான மகாநாகா தோட்டம் அமைந்துள்ளது. (ஒரு ஜோயனா - ஏறத்தாள 10 மைல்கள்) இந்த மகாநாகா தோட்டத்தில் தீவு எங்கிலும் வாழ்கின���ற பிரதான இயக்கர்கள் குறித்த ஒரு நாளில் வந்து கூடுவது வழக்கம். அவர்கள் கூடியிருக்கும் வேளையில் மகாநாகா தோட்டத்திற்கு வருகை தர புத்தர் எண்ணினார்.\"'' மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் (2003) க.குணராசா, முதல் பதிப்பு, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், பக் 11 தொலமியினது குறிப்புக்களிலிருந்தும், மகாவம்சத்தின் குறிப்புக்களிலிருந்தும் மகாவலி நதியின் கரைேயாரத்தில் பாரசீகர்கள் வாழ்ந்திருந்ததாகவும், இயக்கர்கள் வாழ்ந்திருந்ததாகவுமான இரண்டு விதமான முடிவுகளை நாம் எடுக்கலாம்.\nகி்.மு.475-523 காலப்பகுதியில் அரசி ஷீபா [[சொலமன்சாலமோன்]] மன்னனுக்கு அனுப்பிய பரிசுப் பொருட்களில் இலங்கைக்குரிய விசேட தன்மைகொண்ட உயர்ரக கனிப்பொருட்கள் இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். கி.மு. 4 ம் நூற்றாண்டளவில் தென் மேற்கு ஆசியாவின் பெரும் நிலப்பரப்பை ஆட்சி புரிந்த மாமன்னர் சொலமனுடைய ஆட்சிக்காலத்தில் அரசி ஷீபாவுக்கு இலங்கையின் பெறுமதியான இரத்தினக் கற்களும், முத்துக்களும் அன்பளிப்பாகக் கிடைத்தன என்ற வரலாற்றுச் சம்பவங்கள் சில அரபு நூல்களில் காணக் கிடைக்கின்றன. இது அக்காலப் பகுதியில் இலங்கை அரேபியரிடையே பிரபல்யம் பெற்றிருந்தமையைக் காட்டுகின்றது.இலங்கை முஸ்லிம்களின் வரலாறு-ஒரு அறிமுகம் (2012), ஸெயின் றவூப், சமூக விஞ்ஞானங்களுக்கான இப்னு கல்தூன் ஆய்வகம், கண்டி, பக்.12 மாமன்னர் சொலமனுடையசாலமோனுடைய ஆட்சியின் போது எருசலத்திலுள்ள 'பைத்துல் முகத்தஸ்' என்னும் அல்அக்ஸா பள்ளிவாசலில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட சிவப்பு மாணிக்கக்கல் வைத்துக் கட்டப்படதாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன.அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்-1992, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அலுவலகம், கொழும்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/amp/galatta-daily-tamil/tamil-nadu-news/tamil-nadu-government-announcement-pongal-gift.html", "date_download": "2021-04-11T01:20:23Z", "digest": "sha1:YCTZMXUWRCBHUDYBBNVJWCZWY2H2JQFN", "length": 4795, "nlines": 103, "source_domain": "www.galatta.com", "title": "Tamil Nadu government Announcement Pongal gift", "raw_content": "\nதமிழக மக்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு அறிவிப்பு தமிழக அரசு அரசாணை வெளியீடு..\nரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ப��ங்கல் பரிசு அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nதமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் மற்றும் அரசி உள்ளிட்ட பொங்கல் வைப்பதற்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.\nஅதுபோலவே, இந்தாண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு அறிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.\nஇதற்காக, தமிழக அரசு 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதனிடையே. சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி ரேஷன் அட்டைதாரர்களாக மாறி வருகின்றனர். இந்நிலையில், இதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதனால், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n\"9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிவாரணம்..\n\"“உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு கொடுங்கள் ப்ளீஸ்” போலீசில் தஞ்சமடைந்த காயத்திரி ரகுராம்\n\"“அஜித் திராவிட முன்னேற்றக் கழகம்” போஸ்டரால் பரபரப்பு...\n\"முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ்\n\"கொலையில் முடிந்த கூட்டு பலாத்காரம் நண்பன் சாவு.. பெண் நாசம்.. நண்பன் சாவு.. பெண் நாசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2017/03/23/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-2/", "date_download": "2021-04-11T01:53:57Z", "digest": "sha1:4URMXKQKWOLNSLN6E6ASGLLTV37LU2L4", "length": 7906, "nlines": 173, "source_domain": "www.jaffnajoy.com", "title": "ரியோ மற்றும் யோகி ராஜா சேர்ந்து கலக்கிய அசத்தல் காமெடி கலாட்டா – JaffnaJoy.com", "raw_content": "\nரியோ மற்றும் யோகி ராஜா சேர்ந்து கலக்கிய அசத்தல் காமெடி கலாட்டா\nஎல்லா நடுவர்களையும் போன் போட்டு கலாய்க்கும்\nகூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்\nNext story கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் அர்ச்சனை செய்வது ஏன்\nPrevious story எல்லா நடுவர்களையும் போன் போட்டு கலாய்க்கும்\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவைத் தடுப்பது எப்படி\nபொருத்தமான சந்தர்ப்பங்களில் உங்களுடைய பிள்ளைகளிடம் சொற்பதங்களை பயன்படுத்த பழகுங்கள்.\nகுழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும்\nகார்ட்டூன்கள்.. குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைவிளைவுகள்\nRaju on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nKuru on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2020/11/22/tamil-film-producer-council-election-polls", "date_download": "2021-04-11T00:04:45Z", "digest": "sha1:KIOVJN7ZDNIQGEDZJCYS76INYEGZMUZC", "length": 8054, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Tamil film producer council election polls started", "raw_content": "\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது... நாளை முடிவுகள் அறிவிப்பு\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nதயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கியுள்ளனர். இந்தச் சங்கத்திற்கு பாரதிராஜா தலைவராக உள்ளார். இந்தச் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் எவரும் இன்று நடக்கும் தேர்தலில் போட்டியிடவில்லை.\nஇன்று நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு 'தயாரிப்பாளர் பாதுகாப்பு அணி'யின் டி.ராஜேந்தர், 'தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி'யின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, சுயேட்சையாக பி.எல்.தேனப்பன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.\nதுணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.\nசெயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.\nபொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் ஜே.சதீஷ்குமார் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.\nமேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிடுகின்றனர்.\nமுன்பு நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களில், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால், இந்த முறை வாக்கு எண்ணிக்கை நாளை காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nபசுமைத் தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்துக்கு தடை; உரிய தகுதியில்லை என ஐகோர்ட் கருத்து\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-11T01:37:39Z", "digest": "sha1:7I4Q7VB7Z5UBRVB6U5UJXMFE7667KIJQ", "length": 12397, "nlines": 134, "source_domain": "www.pannaiyar.com", "title": "கூடாது கூடாது | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\n*நகத்தை பற்களால் கடிக்க கூடாது.\n*மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.\n*தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது\n.*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.\n*செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்த��ல் மேற்படிதிதி தோஷம் இல்லை.\n*அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.\n*ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது\n*தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.\n*இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்\n.*உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.\n*ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.\n*நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.\n*உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.\n*கன்றுக்குட்டி,மாடு ஆகியவை கட்டியிருக்கும்கயிற்றை தாண்டக்கூடாது.*பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.\n*தன்தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது.\n*தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியா் பிணத்தை சுமந்து செல்லக்கூடாது. ஆனால் தன்தாய், தந்தை, பிள்ளையில்லாத சகோதரன், பிள்ளையில்லாத மாமன் ஆகியோாின் பிணத்தை சுமக்கலாம்.\n*தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.\n* மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்.\nமழை பல பாடங்களையும் கற்றுத் தந்த மனிதாபிமானத்தின் ……\nநமது வாழ்வும் சுய உரிமையும்\nஉடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..\nமொட்டை போடுவது ஏன் தெரியுமாகுழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்\nஏலக்காய்ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா\nஇறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.trueprocnc.com/product-list/pvc-window-door-machine", "date_download": "2021-04-11T01:45:21Z", "digest": "sha1:AQOBUUBEKK4NEWVVRMID6JNLRNJDC6PO", "length": 25823, "nlines": 191, "source_domain": "ta.trueprocnc.com", "title": "", "raw_content": "\nஅலுமினிய சாளரம் & கதவு இயந்திரம்\nஅலுமினிய சுயவிவரம் கட்டிங் இயந்திரம்\nபி.வி.சி சாளரம் & கதவு இயந்திரம்\nபி.வி.சி கார்னர் கிளீயிங் இயந்திரம்\nபி.வி.சி ஸ்க்ரூ ஃபாஸ்டென்சிங் மெஷின்\nகண்ணாடி செயலாக்கம் துணை இயந்திரம்\nபி.வி.சி சாளரம் & கதவு இயந்திரம்\nபி.வி.சி சாளரம் & கதவு இயந்திரம்\nஜினன் ட்ரூப்ரோ யுபிவிசி / பிவிசி சுயவிவரம் மற்றும் அலுமினிய ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் உற்பத்தி மற்றும் செயலாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் முன்னணி உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர். டூரெப்ரோ பி.வி.சி சாளரம் மற்றும் கதவு செயலாக்க இயந்திரங்கள் துல்லியமான மற்றும் விரைவான உற்பத்திக்காக வடிவமைக்கப்பட்ட பயனர் நட்பு பி.வி.சி சாளரம் மற்றும் கதவு தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்குகின்றன. TRUEPRO உடன் நீங்கள் ஒரு விரிவான சேவையைப் பெறுவீர்கள்: ஆணையிடுவதிலிருந்து முழு நிறுவல், ஆபரேட்டர் பயிற்சி மற்றும் தேவைப்படும் ஆலோசனையைப் பெறுதல்.\nபி.வி.சி சாளரம் சி.என்.சி கார்னர் சீம் கிளீனிங் மெஷின்\n4 சிறந்த தயாரிப்புகள், உலகளாவிய பயனர்களுக்கான பேராசிரியர் சேவைகள்: 01 தொழில்துறை அலுமினிய சுயவிவரங்களுக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .02 அலுமினிய வெற்றி-கதவு மற்றும் திரை சுவருக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .03 யுபிவிசி கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தொழில்முறை செயலாக்க கருவிகள் .04 கண்ணாடி தொழில்முறை செயலாக்க கருவிகளை இன்சுலேடிங் செய்தல்.\nபி.வி.சி சாளரம் சி.என்.சி கார்னர் சீம் கிளீன���ங் மெஷின் அளவு பிழை இழப்பீட்டு செயல்பாடு காரணமாக உயர் செயலாக்க துல்லியம்.\nபல்வேறு சுயவிவர செயலாக்கத்திற்கான பல நிரல்களை சேமிக்க முடியும்.\nபி.வி.சி சாளர மடிப்பு சுத்தம் இயந்திரம் சி.என்.சி மூலையில் சுத்தம் செய்யும் இயந்திரம் சாளர இயந்திரம்\nபி.வி.சி சாளர கதவுக்கு நான்கு தலை வெல்டிங் இயந்திரம்\n4 சிறந்த தயாரிப்புகள், உலகளாவிய பயனர்களுக்கான பேராசிரியர் சேவைகள்: 01 தொழில்துறை அலுமினிய சுயவிவரங்களுக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .02 அலுமினிய வெற்றி-கதவு மற்றும் திரை சுவருக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .03 யுபிவிசி கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தொழில்முறை செயலாக்க கருவிகள் .04 கண்ணாடி தொழில்முறை செயலாக்க கருவிகளை இன்சுலேடிங் செய்தல்.\nவெட்டிகளுடன் நான்கு ஹெட் வெல்டிங் மெஷின் கிளாம்ப், வெல்டிங் மடிப்பு 0.2 ~ 2 மிமீக்குள் சரிசெய்யக்கூடியது. முறையே பொதுவான சுயவிவரம் மற்றும் வண்ண சுயவிவர சார்பு தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.\nநான்கு தலை வெல்டிங் இயந்திரம் இருப்பிட தட்டு சதுர வழிகாட்டியுடன் சறுக்கி, இருப்பிட துல்லியத்தை அதிகரிக்கும்.\nபல்வேறு சுயவிவரங்களின் செயலாக்கத் தேவையைப் பூர்த்தி செய்ய அளவுருக்களை அமைக்கலாம்\nநான்கு தலை வெல்டிங் இயந்திரம் pvc சாளர இயந்திரம் upvc இயந்திரங்கள் பி.வி.சி சாளர வெல்டிங் இயந்திரம்\nபி.வி.சி சாளர சுயவிவரம் வளைக்கும் இயந்திரம்\n4 சிறந்த தயாரிப்புகள், உலகளாவிய பயனர்களுக்கான பேராசிரியர் சேவைகள்: 01 தொழில்துறை அலுமினிய சுயவிவரங்களுக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .02 அலுமினிய வெற்றி-கதவு மற்றும் திரை சுவருக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .03 யுபிவிசி கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தொழில்முறை செயலாக்க கருவிகள் .04 கண்ணாடி தொழில்முறை செயலாக்க கருவிகளை இன்சுலேடிங் செய்தல்.\nபி.வி.சி சாளர சுயவிவரம் வளைக்கும் இயந்திரம் என்பது வட்ட வில் பிளாஸ்டிக் கதவுகள் மற்றும் விண்டோஸ் தயாரிப்பதற்கான ஒரு சிறப்பு கருவியாகும், இதில் முக்கியமாக வளைக்கும் மோல்டிங் டேபிள், வெப்பமூட்டும் பள்ளம், மோல்டிங் பெல்ட் மற்றும் பிளேட் பார் மற்றும் பிற பாகங்கள் அடங்கும்.\nமின்சார வெப்பமூட்டும் நடுத்தர எண்ணெயைப் பயன்படுத்துதல், பின்னர் நடுத்தர எண்ணெய் வெப்பமூட்டும் மோல்டிங் பெல்ட் மற்றும் சுயவிவர தொழில்நுட்பத்தின் மூலம்.\npvc வளைக்கும் இயந்திரம் pvc சுயவிவர வளைக்கும் இயந்திரம் pvc சாளர வளைக்கும் இயந்திரம்\nபி.வி.சி சாளர கதவுக்கான சி.என்.சி ஃபைவ் கட்டர்ஸ் கார்னர் கிளீனிங் மெஷின்\n4 சிறந்த தயாரிப்புகள், உலகளாவிய பயனர்களுக்கான பேராசிரியர் சேவைகள்: 01 தொழில்துறை அலுமினிய சுயவிவரங்களுக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .02 அலுமினிய வெற்றி-கதவு மற்றும் திரை சுவருக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .03 யுபிவிசி கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தொழில்முறை செயலாக்க கருவிகள் .04 கண்ணாடி தொழில்முறை செயலாக்க கருவிகளை இன்சுலேடிங் செய்தல்.\nபி.வி.சி சாளர கதவுக்கான சி.என்.சி ஃபைவ் கட்டர்ஸ் கார்னர் கிளீனிங் மெஷின் அளவு பிழை இழப்பீட்டு செயல்பாடு காரணமாக உயர் செயலாக்க துல்லியம்.\nஇறக்குமதி செய்யப்பட்ட சர்வோ-டிரைவ் சிஸ்டம், கம்ப்யூட்டர் கண்ட்ரோல் சிஸ்டம், சோலெனாய்டு வால்வு, ஏர் சோர்ஸ் டிஸ்போசர் மற்றும் பல நம்பகமான செயல்திறன் மற்றும் நீண்ட ஆயுளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்தது.\nஇரண்டு அச்சு கணினி கட்டுப்பாட்டு அமைப்பு.\nசி.என்.சி மூலையில் சுத்தம் செய்யும் இயந்திரம் ஐந்து கட்டர்கள் மூலையில் துப்புரவு இயந்திரம் pvc சாளர இயந்திரம்\nஒற்றை தலை வெல்டிங் யுபிவிசி சாளர இயந்திரம்\n4 சிறந்த தயாரிப்புகள், உலகளாவிய பயனர்களுக்கான பேராசிரியர் சேவைகள்: 01 தொழில்துறை அலுமினிய சுயவிவரங்களுக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .02 அலுமினிய வெற்றி-கதவு மற்றும் திரை சுவருக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .03 யுபிவிசி கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தொழில்முறை செயலாக்க கருவிகள் .04 கண்ணாடி தொழில்முறை செயலாக்க கருவிகளை இன்சுலேடிங் செய்தல்.\nஒற்றை தலை வெல்டிங் யுபிவிசி சாளர இயந்திரம் பிஎல்சி வெல்டிங் திட்டத்தை கட்டுப்படுத்துகிறது.\n30 ~ ~ 180 ° வெல்டிங் கிடைக்கிறது.\nகுறிப்பாக வில் சாளரம் மற்றும் சிறப்பு கோண சாளரத்திற்கு.\nஒற்றை தலை வெல்டிங் இயந்திரம் யுபிவிசி விண்டோமா சைன் upvc கதவு சாளர தயாரிக்கும் இயந்திரம்\nபி.வி.சி சாளரம் நீர்-இடங்கள் அரைக்கும் இயந்திரம்\n4 சிறந்த தயாரிப்புகள், உலகளாவிய பயனர்களுக்கான பேராசிரியர் சேவைகள்: 01 தொழில்துறை அலுமினிய சுயவிவரங்களுக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .02 அலுமினிய வெற்றி-கதவு ம���்றும் திரை சுவருக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .03 யுபிவிசி கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தொழில்முறை செயலாக்க கருவிகள் .04 கண்ணாடி தொழில்முறை செயலாக்க கருவிகளை இன்சுலேடிங் செய்தல்.\nபி.வி.சி சாளரம் நீர்-இடங்கள் அரைக்கும் இயந்திரம் அரைத்தல் அனைத்து வகையான நீர் இடங்களுக்கும் காற்று அழுத்தம் சமநிலை பள்ளத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.\nகீழ் தலையில் தானியங்கி கட்டர் சேஞ்சர், வா டெர் ஸ்லாட்டுகள் செயலாக்கத்தை முடிக்க ஒரு முறை கிளாம்ப்.\nசிறப்பு உணவு முறை, சிறப்பு பராமரிப்பு தேவையில்லை, அதிக அரைக்கும் தரம்.\npvc சாளர இயந்திரம் நீர்-இடங்கள் அரைக்கும் இயந்திரம் அரவை இயந்திரம்\nதானியங்கி இரட்டை தலை நீர் துளை அரைக்கும் இயந்திரம்\n4 சிறந்த தயாரிப்புகள், உலகளாவிய பயனர்களுக்கான பேராசிரியர் சேவைகள்: 01 தொழில்துறை அலுமினிய சுயவிவரங்களுக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .02 அலுமினிய வெற்றி-கதவு மற்றும் திரை சுவருக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .03 யுபிவிசி கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தொழில்முறை செயலாக்க கருவிகள் .04 கண்ணாடி தொழில்முறை செயலாக்க கருவிகளை இன்சுலேடிங் செய்தல்.\nதானியங்கி இரட்டை தலை நீர் துளை அரைக்கும் இயந்திரம் பல்வேறு வகையான சுயவிவரங்களை சந்திக்க கட்டர் இருப்பிடத்திற்கான வசதியான சரிசெய்தல்.\nசிறப்பு உணவு முறை, சிறப்பு பராமரிப்பு தேவையில்லை, அதிக அரைக்கும் தரம்.\nஅனைத்து வகையான நீர் இடங்களையும், காற்று பாதுகாக்கும் சமநிலை பள்ளங்களையும் பால் கறத்தல்.\nஇரட்டை தலை அரைக்கும் இயந்திரம் நீர் ஸ்லாட் அரைக்கும் இயந்திரம் சாளர அரைக்கும் இயந்திரம்\nஇரண்டு தலை பி.வி.சி சாளர வெல்டிங் இயந்திரம்\n4 சிறந்த தயாரிப்புகள், உலகளாவிய பயனர்களுக்கான பேராசிரியர் சேவைகள்: 01 தொழில்துறை அலுமினிய சுயவிவரங்களுக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .02 அலுமினிய வெற்றி-கதவு மற்றும் திரை சுவருக்கான நுண்ணறிவு செயலாக்க உபகரணங்கள் .03 யுபிவிசி கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தொழில்முறை செயலாக்க கருவிகள் .04 கண்ணாடி தொழில்முறை செயலாக்க கருவிகளை இன்சுலேடிங் செய்தல்.\nயுபிவிசி சாளரம் மூன்று தலை வெல்டிங் தயாரிக்கும் இயந்திரம் வண்ண சுயவிவர தடையற்ற வெல்டிங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது (0.2 மிமீ வெல்டிங் மடிப்பு).\nபி.எல்.சி வெல்டிங் நடவடிக்கை / நிரலைக் கட்டுப்படுத்துகிறது, அதிக நம்பகத்தன்மை.\nபல்வேறு சுயவிவரங்களின் செயலாக்கத் தேவையைப் பூர்த்தி செய்ய அளவுருக்களை அமைக்கலாம்.\nஇரண்டு தலை வெல்டிங் இயந்திரம் பி.வி.சி சாளர இயந்திரம் சாளர இயந்திரம்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nஅலுமினிய சாளரம் & கதவு இயந்திரம்\nஅலுமினிய சுயவிவரம் கட்டிங் இயந்திரம்\nபி.வி.சி சாளரம் & கதவு இயந்திரம்\nபி.வி.சி கார்னர் கிளீயிங் இயந்திரம்\nபி.வி.சி ஸ்க்ரூ ஃபாஸ்டென்சிங் மெஷின்\nகண்ணாடி செயலாக்கம் துணை இயந்திரம்\nபி.வி.சி சாளர கதவுக்கு நான்கு தலை வெல்டிங் இயந்திரம்\nசி.என்.சி அலுமினிய சாளர சுயவிவரம் சி வடிவம் வளைக்கும் இயந்திரம்\nசெங்குத்து தானியங்கி கண்ணாடி மணர்த்துகள்கள் கொண்ட இயந்திரம்\nமுகவரி : கைக்சுவான் மையம், ஜிங்ஷி சாலை, ஹுவாயின் மாவட்டம், ஜினன்\nஅலுமினிய சுயவிவரம் கட்டிங் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-criminal-news_35_3296515.jws", "date_download": "2021-04-11T00:44:58Z", "digest": "sha1:V4CGN6COAYUZ56VSPK2TGRAN3ZLC4WKS", "length": 11590, "nlines": 154, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "வீட்டில் 17 சவரன் கொள்ளை, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஓடி போயிடு கொரோனா: பெண் அமைச்சர் பூஜை\nகர்வம் பிடித்த அரசு: ராகுல் குற்றச்சாட்டு\nஐபிஎல் டி20 போட்டி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nகடலூர் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலர் சத்யா பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கம்\nஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு\nசோகனுரில் கொல்லப்பட்ட இளைஞர்கள் அர்ஜுன், சூர்யாவின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nஅரக்கோணம் அருகே இரட்டை கொலைவழக்கில் கொல்லப்பட்ட சூர்யா, அர்ஜுன் குடும்பத்திற்கு தலா ரூ.4.12 லட்சம் நிவாரணம்\nமேற்குவங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்தது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தல்\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வயதான விவசாயிகள் வீடு திரும்ப மத்திய அரசு வேண்டுகோள்.\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை திட்டமிட்டப்படி மே 3-ம் தேதி முதல் நடத்துவதாக பள்ளி கல்வித்துறை மு��ிவு\nகடந்த அக்டோபர், டிசம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ...\nவருமான வரித்துறை சொத்துக்களை முடக்கி 6 ...\nஒரேநாளில் 5,989 பேருக்கு தொற்று- 6 ...\nஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசு ...\nசட்ட விரோதமாக உறவினருக்கு பணி நியமனம் ...\nஇலங்கைக்கு இந்தியா சிறப்பு விமான சேவை: ...\nசில்லரை நிறுவனங்களை நசுக்க முயற்சி அலிபாபாவுக்கு ...\nஎங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் லட்சத்தீவில் நுழைய ...\nஇந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்: 6 பேர் ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் ...\nஏப்ரல் 10: சென்னையில் இன்று ஒரு ...\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ...\nகேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து ...\nதுண்டான தலையில் உடலை வளர்த்த கடல் ...\nமுல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை ...\n2வது அலை கொரோனாவின் புதிய அவதாரம்: ...\nபத்தாண்டு அதிமுக அரசில் பல்லாயிரம் கோடி ...\nதமிழக மின்வாரியத்தில் மின்சாரம், நிலக்கரி கொள்முதல் ...\nபிழை காரணமாக முழுமையாக நீக்காமல் பதிவேற்றிய ...\nசான்சுய் ஸ்மார்ட் டிவி : ...\nவாவே மேட் எக்ஸ்2 ...\nஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து சூரரை ...\nஓடிடியில் லவ் ஜோடி படம் ...\nதமிழ், தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ...\nகர்ணன் திரை விமர்சனம் ...\nலேகசி ஆஃப் லைஸ்--- விமர்சனம் ...\nசக்ரா - விமர்சனம் ...\nவீட்டில் 17 சவரன் கொள்ளை\nஆவடி: ஆவடி அருகே வீராபுரம் கொளஞ்சியம்மன் நகரை சேர்ந்தவர் நாகநேசன் (37). இவரது தந்தை, சமீபத்தில் இறந்துவிட்டார். அவரின் படத்திற்கு செயின் உள்பட 17 சவரன் நகைகளை அணிவித்திருந்தார்.\nநேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் ஆட்கள் நடமாடும் சத்தம்கேட்டு நாகநேசன் எழுந்தார். அப்போது ஒரு நபர் வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தார். அதிர்ச்சியடைந்த அவர், தந்தையின் படத்தை கவனித்தபோது 17 சவரன் நகைகளை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. அப்போதுதான் வீட்டின் கதவை பூட்ட மறந்து தூக்கிவிட்டது தெரிந்தது. புகாரின்படி, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.\nதிருட்டு வழக்கில் பறிமுதலான வெள்ளாட்டை ...\nரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகை ...\nஅரக்கோணம் அருகே இரட்டை கொலை: ...\nசென்னையில் இருந்து கும்பகோணம் சென்றார்: ...\nகோயம்பேடு பஸ் நிலையத்தில் பயங்கரம்: ...\nபல்லாவரம் அருகே தொடர் சைக்கிள் ...\nபோக்சோவில் 3 பேர் கைது ...\nதொடர் குற்றங்களில் ஈடுபட்ட 8 ...\nதூய்மை பணியாளருக்கு சரமாரி கத��திக்குத்து ...\nவிமான கழிவறையில் பதுக்கிய ரூ.65.38 ...\nகுடியாத்தம் அருகே செக்யூரிட்டி கொலை ...\nவெடிகுண்டுகளுடன் 4 வாலிபர்கள் கைது ...\nவேறு ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் ...\nகடந்த ஆண்டு நகைக்காக மூதாட்டியை ...\nஇளம்பெண் பலாத்கார வழக்கில் ஆட்டோ ...\nடாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் ...\nபகல் நேரங்களில் பூட்டிய ...\nமங்கோல்புரி பகுதியில் 3 ...\nதெற்கு டெல்லி பகுதியில் ...\nவாசிராபாத்தில் பரபரப்பு மனைவி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2021-04-11T01:26:41Z", "digest": "sha1:RKE3UN73NZSBMDL77ZTCPROKSDO5JX27", "length": 4027, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "தனிக்குடி போக துடிக்கிறார் ஹரி, மறுக்குக்கிறார் இராணி – Truth is knowledge", "raw_content": "\nதனிக்குடி போக துடிக்கிறார் ஹரி, மறுக்குக்கிறார் இராணி\nBy admin on January 11, 2020 Comments Off on தனிக்குடி போக துடிக்கிறார் ஹரி, மறுக்குக்கிறார் இராணி\nசார்ள்ஸ், டயானா தம்பதிகளின் இரண்டாவது மகன் ஹரியும் (Prince Harry, வயது 35) அவரின் மனைவி Meghan னும் வடஅமெரிக்கா சென்று தனிக்குடித்தனம் செய்ய முனைகின்றனர். ஆனால் அந்த அறிவிப்பால் சினம் கொண்டுள்ளார் இராணி Elizabeth II.\nஹரி தம்பதி தாம் சுதந்திரமாக, சுயாதீன பொருளாதாரத்துன் (financially independent) வடஅமெரிக்காவில் வாழ முனைகின்றனர். அதற்கு ஏற்ப இராச குடும்ப கடமைகளில் இருந்து விலகவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளார் இராணி.\nஇன்று வெள்ளிக்கிழமை மகன் சார்ள்ஸ், பேரர்கள் வில்லியம், ஹரி ஆகியோருடன் இராணி இந்த விசயம் தொடர்பாக கலந்துரையாடி உள்ளார். ஹரியின் தீர்மானத்தால் இராச குடும்பம் நொந்துள்ளது (hurt) என்றும் கூறப்பட்டு உள்ளது.\nமுன்னாள் நடிகையான ஹரியின் மனைவி Meghan (வயது 38) ஏற்கனவே கனடா சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nகடந்த நத்தார் பண்டிகை காலத்தில் ஹரி, Meghan, அவர்களின் குழைந்தை ஆகிய மூவரும் இராணி குடும்பத்துடன் இருந்திருக்கவில்லை. பதிலாக அவர்கள் வடஅமெரிக்காவிலேயே இருந்தனர்.\nதனிக்குடி போக துடிக்கிறார் ஹரி, மறுக்குக்கிறார் இராணி added by admin on January 11, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indian7.in/news/ttv-dhinakaran-condemns-demolition-ambedkar-statue/", "date_download": "2021-04-11T01:41:43Z", "digest": "sha1:WTHZ7UZT2VL7FQMDFZZBHGQGZKFHP72A", "length": 9015, "nlines": 93, "source_domain": "indian7.in", "title": "Ambedkar statue அம்பேத்கர் சிலை உடைப்பிற்கு டிடிவி தினகரன் கண்டனம்! New New Indian 7", "raw_content": "\nஅம்பேத்கர் சிலை உடைப்பிற்கு டிடிவி தினகரன் கண்டனம்\nTTV Dhinakaran condemns demolition of Ambedkar statue : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகிலுள்ள செய்யூரில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் . இது சம்பந்தமாக ட்விட்டரில் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகிலுள்ள செய்யூரில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான விஷமிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார் .\nசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகிலுள்ள செய்யூரில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு காரணமான விஷமிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.(1/2)\nமேலும் அவர் மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது தமிழகத்தில் தொடர்கதையாகி வருவதைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் கருது தெரிவித்திருந்தார் .\nமறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது தமிழகத்தில் தொடர்கதையாகி வருவதைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.(2/2)\nடி.டி.வி தினகரனை காணவில்லை, பரபரப்பு புகார்\nதேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள்\nவன்னியர்களுக்கு இடஒதுக்கீடு 6 மாதத்திற்கு மட்டும்தான் : ஆர் பி.உதயகுமார்\nகர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nகிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் காலமானார்\nPrevரஜினியுடன் ஈகோ இல்லாமல் இணையத் தயார் : கமல்ஹாசன் பேட்டி\nNextவாடகை பாக்கி விவகாரம்: லதா ரஜினிகாந்த் துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nபொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது\nவன்னியர் சட்டம் நிரந்தரமானது. ஓபிஸை அசிங்கப்படுத்திய ராமதாஸ்\nகாடுவெட்டி குரு மகளை தடுத்து நிறுத்திய பாமகவினர்\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nகள்ள ஓட்டு போடவந்த பாமக\nகள்ள ஓட்டு போடவந்த பாமகவினரை தட்டி கேட்ட அமமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்...\nவாக்காளர் லிஸ்ட்டில் சசிகலா பெயர் இல்லை\nநாடே எதிர்பார்க்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலி...\nபோயஸ் கார்டனில் சசிகலா புதிய இல்லம்\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்க...\n2021 சட்டமன்றத் தொகுதி கருத்து கணிப்பு முடிவுகள்\nகருத்து கணிப்பு. தமிழகத்தில் நீங்கள் எந்த தொகுதியை சார்ந்தவர். கருத்து கணி...\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்\nமதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்க வேண்டும் என்ற சர்ச்சை நீண்ட நாள...\nபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi\nபிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமி...\nஇந்தியாவுக்கு பெருமை சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின் | Latest Tamil News\nLatest Tamil News : இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavise.blogspot.com/", "date_download": "2021-04-11T00:33:33Z", "digest": "sha1:XWZAKIQINF2YJ6Q37MDDDTSROYL6XMQW", "length": 8120, "nlines": 177, "source_domain": "kavise.blogspot.com", "title": ".கவி. சிந்தனைகள்...", "raw_content": "\nமீண்டும் மீண்டும் இந்தத் தமிழ்க் கொலவெறி ஏன்\nமீண்டும் மீண்டும் இந்தத் தமிழ்க் கொலவெறி ஏன்\nஒருங்குறி நிறுவனம் சார்ந்த தமிழரிடமும் ஒற்றுமையின்மை தலை விரித்தாடுகிறது.\nமே மாதம் 2012ல் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஒருங்குறி நிறுவனத்தின் காலாண்டுக் கூட்டத்தில் மீண்டும் ஒரு சில தமிழ் எழுத்துக்களை கிரந்தத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை திரு எவர்சன் அவர்களால் எழுப்பப்பட்ட வரைவின் (L2/12-039) பேரில் மீண்டும் விவாதிக்கப் படஉள்ளதாக அறிகிறோம்.\n2010-2011ல் இந்த முயற்சியை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தனிக் கவனத்திற்குக் கொண்டு சென்று அவர் வழிகாட்டுதல்களுடன் தமிழ் அறிஞர்கள் ஒப்புதலுடன், இந்திய அரசின் வழி ஒருங்குறி நிறுவனத்திற்கும் வரைவும் அனுப்பப் பட்டுள்ளது.\nபல மொழிகளின் எழுத்துருவங்களை இணையத்திலும் ஒன்றாக இணைத்துப் ��யன்படுத்த இன்றைய கணினி நுட்பத்தில் தடைஇல்லை.\nஅமெரிக்காவில் பல மொழிகளைப் பயிற்றுவிக்கும் ஒரு கல்வி நிறுவனத்திற்காக உருவாக்கப் பட்ட இணையதளம் இங்கே.\nஇவ்வாறிருக்க தமிழ் எழுத்துக்களையும் கிரந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் என்பது சிலரின் வீம்புப் போக்கு மட்டுமே.\nகணினி நுட்பத் தடை இருப்பின் அதைக் களைய முயல வேண்டுமேயின்றி ஒரு மொழியின் எழுத்துருக்களை மற்ற அட்டவணைக்கும் இணைத்து, அந்த அட்டவணையை தமிழ் உள்ளடக்கிய அட்டவணையாக மாற்றும் முயற்சி கண்டிக்கத் தக்கது.\nதமிழிற்கென்று ஒரு தனி அட்டவணை தேவையில்லை, கிரந்த அட்டவணையில் உள்ளடக்கி விட்டோம் என்ற நிலை பின்னாளில் ஏற்படும்.\nஒருங்குறி அட்டவணையில் தமிழைத் தவிர வேறேந்த மொழிக்கும் இவை போன்ற நிலைகள் இருப்பதாகவும் தெரியவில்லை.\nஇந்த நிலையை கண்காணித்து விழிப்பாகச் செயல் பட வேண்டிய தமிழ்க் கணிமையின் நிறுவனங்கள் அமைதி காத்து வருகின்றன. செயல்பட வேண்டிய நிறுவனங்கள் செயலிழந்து இருப்பதும், எழுப்ப முயன்ற ஒரு சிலரும் நிந்திக்கப் படும் சூழல் இந்த நிறுவனங்களில் உருவாக்கப் பட்டுள்ளதும், வருத்தமளிக்கும் செயல்.\nதமிழை அழிக்க நினைக்கும், ஒரு சிலரின் இந்தத் தமிழ்க் கொலைவெறி என்று முடியும்\nLabels: Tamil Unicode, ஒருங்குறி, கிரந்தம், தமிழ்\nமீண்டும் மீண்டும் இந்தத் தமிழ்க் கொலவெறி ஏன்\nஈழம் விடுதலை இலங்கை தமிழ் Eelam Tamil SriLankan Freedom\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/extension-of-time-to-renew-driving-license", "date_download": "2021-04-11T00:26:28Z", "digest": "sha1:4SHR4QSVZQGW3CZRAA2GNA4GHKZHFEF4", "length": 5562, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\nஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ்கள், பெர்மிட்கள் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 2021 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை ந��ட்டிக்கப்பட்டுள்ளது.\n2020 பிப்ரவரி முதல் காலாவதியான சான்றிதழ்களுக்கு இது பொருந்தும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nதமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது.... மத்திய அமைச்சரின் கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் கருத்து.....\nகூற வேண்டியதை கூறத்தான் செய்வேன்.... கவிஞர் முருகன் காட்டாக்கடா....\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nமாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.... சீத்தாராம் யெச்சூரி பேட்டி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/the-first-time-in-trichy-is-the-record-of-modern-surgery-for-arthritis", "date_download": "2021-04-11T00:27:12Z", "digest": "sha1:QG67F7QH2C6TZQQYVNB4LAGLSHEPEVJQ", "length": 11859, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\nதிருச்சியில் முதன் முறையாக நவீன முறையில் மூதாட்டிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சாதனை\nதிருச்சிராப்பள்ளி, ஜன.19- திருச்சி மேக்ஸ்கேர் மருத்துவமனை இயக்குனரும், எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான முகேஷ்மோகன், திருச்சியில் முதன் முதலாக ரோபோடிக் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி ஆஸ்டியோ ஆர்த்ரை டிஸ் (மூட்டு தேய்மானம்) நோயால் அவதியுற்ற 63 வயது பெண்மணிக்கு நவீன நேவியோ ரோபோடிக்ஸ் நுட்பத்தின் பயன்படுத்தி சிறந்த முறையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை யினை வெற்றிகரமாக செய்து முடித்தார். இதுகுறித்து எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் முகேஷ்மோகன் நிருபர்களிடம் கூறுகை யில், ரோபோடிக்ஸ் ��ுணை கொண்டு அறுவை சிகிச்சையினை மேற்கொள்ளும் பொழுது உயர்தர கணினி தொழில் நுட்பத்து டன் கூடிய அமைப்பாக செயல்பட்டு அறுவை சிகிச்சை நிபு ணருக்கு மூட்டுகளின் அளவினை துல்லியமாக கணித்து சிகிச்சையினை மேற்கொள்ள உதவுகிறது, அத்துடன் மூட்டுகளின் மேற்புற எலும்புகள் தேவை யற்ற அளவிற்கு மேலாக அகற்றப்படுவதை தடுக்கும் வழி முறையை உறுதி செய்கிறது. (பாதிக்கப்பட்ட எலும்புகள் மில்லி மீட்டர் அளவில் மட்டுமே நீக்கப்படுகிறது) இதன் மூலம் இயற்கையான மூட்டுகள் இணைக்கப்பட்டது போன்ற நிலை யை உருவாக்குகிறது. இந்த அறுவை சிகிச்சையின் போது, மிகக்குறைந்த அள விலான இரத்த சேதம், தொடை தசைகளை சேதமாக்காமல் இருப்பது, மிகச் சரியான சீரமைப்பு, அறுவை சிகிச்சைக்கு பின் குறைவான வலி ஆகிய பயன்களின் மூலம், நோயாளி மிகக்குறைந்த நாட்களிலேயே வீட்டிற்கு செல்ல முடிகிறது. இதன் மூலம் நோயாளி நேரான நடையும், சீரான வேகம் விரைவில் பெற முடியும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் முன் போன்று விரைந்து இயல்பாகவும் சுறு சுறுப்பாகவும் செயல்பட முடியும். இதன் மூலம் வய தானவர்கள் கூட இளவயதினருக்கு சமமாக தங்கள் செயல் களை தாங்களே மேற்கொள்ள உதவுகிறது. நோவியோ ரோபோடிக்ஸ் நுட்பத்தின் மூலம் சிகிச்சை பெற்ற ஷ ராணி (65) தனது இரு கால் மூட்டுகளும் அறுவை சிகிச்சை பெற்ற 4 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி யுள்ளார். மேலும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அவர் மிக ஊக்கத்துடன் இயல்பாகவும் நடக்கின்றார். ரோபோடிக்ஸ் துணை கொண்டு மேற்கொள்ளும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆர்தரைடிஸ் நோயாளிக்கு கிடைக்கும் மிக நவீன சிகிச்சையாகும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் திருச்சி மேக்ஸ் கேர் மருத்துவமனை தனித்தன்மையுடன் செயல்பட்டு சாதனை படைத்து வரு கிறது. இந்த தொழில் நுட்பம் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாடுகளில் ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்டதாகும். தலைநகருக்கு அடுத்தப்படியாக நேவியோ ரோபோடிக்ஸ் சிகிச்சை முறையை தமிழ்நாட்டில் மேக்ஸ்கேர் மருத்துவ மனை அறிமுகப்படுத்தி உள்ளது என்றார். இந்த தொழில் நுட்பத்தை முறையாக பொது மக்களுக்கு விளக்கும் நிகழ்ச்சி யை திருச்சி கலையரங்கத்தில், மறைந்த இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஆலோசகர் பொன்ராஜ் ஞாயிறு அன்று தொட���்கி வைத்தார். விழாவில் உலக மருத்துவ சங்கத்தின் பொருளாளர் டாக்டர் ரவீந்திர வாங்கேட்கர், இந்திய மருத்துவ அகாடமி சேர்மேன் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரோபோடிக்ஸ் சிகிச்சை முறையை பற்றிய சிறப்புகளை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபு ணர் டாக்டர் சூரிய நாராயணன் விளக்கவுரையாற்றினார். விழா வில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பயன டைந்தனர்.\nTags திருச்சியில் முதன் முறையாக நவீன முறையில் மூதாட்டிக்கு மூட்டு மாற்று சாதனை\nசிலம்பப் போட்டியில் திருவில்லிபுத்தூர் சாதனை\nசிறுவன் வயிற்றிலிருந்து 5 மி.மீ, நீளமுள்ள ஸ்குரு அகற்றம்.... மதுரை அரசு மருத்துவமனை சாதனை\nமதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் சாதனை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nவிசைத்தறியாளர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவாக்குகளைப் பிரிக்கும் பாரதிய ஜனதாவின் சாகச அரசியலை திமுக கூட்டணி முறியடிக்கும் கே சுப்பராயன் எம் பி உறுதி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/magician-raman-got-upset-on-seeing-this-post-of-mersal-producer/", "date_download": "2021-04-11T00:07:18Z", "digest": "sha1:Y5BQYM6EYVBLOKQIYPNBZFE63R4AJRTF", "length": 11260, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Magician Raman Got Upset On Seeing This Post Of Mersal Producer", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய தயாரிப்பாளருக்கு அலுவலகம் கூட இல்லாமல் செய்த படத்திற்கு 3 ஆம் ஆண்டு விழாவா \nதயாரிப்பாளருக்கு அலுவலகம் கூட இல்லாமல் செய்த படத்திற்கு 3 ஆம் ஆண்டு விழாவா வறுத்தெடுத்த மெர்சல் பட மேஜிக் மேன்.\nமெர்சல் படத்தில் பணியாற்றிய மேஜிக் கலைஞர் தனக்கு இன்னும் சம்பள பாக்கி தரப்படவில்லை என்று மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளிவந்த வேலையில் ஒரு சில அரசியல்வாதிகளின் இலவச ப்ரோமோஷனால் சர்வதேச அளவில் இந்த படம் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் வெளியாகி ஓராண்டிற்கு பின்னர் இந்த படம் சர்வதேச அரங்கில் பல்வேறு அங்கீகாரத்தை பெற்றது. அதே போல நடிகர் விஜய்க்கு இந்த படத்திற்கு 2018 ஆம் சிறந்த நடிகர் என்பதற்கான விருதை IARA விருதை கூட பெற்று இருந்தார்.\nஇந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் ஒரு விஜய் மாஜிக் செய்யும் கலைஞசராக நடித்திருந்தார்.மேஜிக் கலைஞசராக நடித்திருந்த விஜய் அதற்காக 6 மாதத்திற்கும் மேலாக பிரபல மேஜிக் நிபுணர் ராமன் என்பவரிடம் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். இதனை இந்த படத்தை தயாரித்த தேனாண்டாள் படக்குழு தான் நடிகர் விஜய்க்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், இந்த படத்தில் பணியாற்றிய ராமனுக்கு இன்னும் சம்பள பாக்கி கொடுக்கப்படவில்லையாம்.\nஇதுகுறித்து 2018 ஆம் ஆண்டு தெரிவித்த ராமன், நான் 6 மாத காலம் பணியாற்றினேன். ஆனால்,எனக்கு அந்த படத்தில் பணியாற்றியதற்காக முழுமையாக சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறி இருந்தார். அதே போல கடந்த 2018 ஆம் ஆண்டு மேஜிக் நிபுனர் ராமன் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவன மேலாளரிடம் போன் செய்த வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.\nஅதில் பேசிய அவர், நவம்பர் மாதத்தில் நீங்கள் கண்டிப்பாக எனக்கு பணத்தை தந்துவிடுவதாக கூறினீர்கள். இன்று டிசம்பர் 6. எனது சம்பள பாக்கிக்காக நான் நீண்ட நாட்கள் காத்திருப்பது உங்களுக்கு தெரியும். என்னைப்போல் இன்னும் பலருக்கு சம்பள பாக்கி இருப்பது உங்களுக்கு தெரியுமா இன்னும் இரண்டு நாட்கள் காத்திருப்பேன். சம்பளம் வரவில்லையென்றால் நான் வீடியோ பதிவு போட்டுவிடுவேன் என்று பேசி இருந்தார்.\nஇப்படி ஒரு நிலையில் நிலையில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி இந்த படத்தின் மூன்றாம் ஆண்டு நிறுவனத்தையொட்டி இந்த படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் மெர்சல் பட போஸ்டரில் புகைப்படத்தை பதிவிட்டு அனைத்து ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். இதை பார்த்து கடுப்பான மேஜிக் கலைஞர் ராமன், படத்தின் தயாரிப்பாளர் இன்னமும் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார். அதுவும் அவர்களை நொறுக்கி அவர்களுக்கு அலுவலகம் கூட இல்லாமல் செய்த ஒரு படத்திற்காகவா பல கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருக்கும் ஒரு படத்திற்காகவா பல கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருக்கும் ஒரு படத்திற்காகவா\nPrevious articleமீண்டும் டாஸ்க்கை கொடுத்து போட்டியாளர்களை இரண்டாக பிரிந்த பிக் பாஸ்.\nNext articleபடையப்பா ஷூடிங்கில் டச்சப் மேனாக மாறிய ரஜினி – யாருக்காக பாருங்க. புகைப்படம் இதோ.\nஸ்ட்ராப் லெஸ் உள்ளாடை தெரியும் வகையில் படு கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய அருண் பாண்டியன் மகள்.\nபொன்னியின் செல்வன் படத்தில் கமிட் ஆன விஜய் டிவி சீரியல் நடிகர் – அவரே வெளியிட்ட தகவல்.\nபழைய ஜோக் சொல்ல முயன்ற தங்கதுரையை பங்கம் செய்த இசைப்புயல் – குக் வித் கோமாளியின் செம ப்ரோமோ.\nமுதல் முறையாக தனது காதலரை அறிமுகம் செய்த சிலம்பாட்டம் பட நடிகை சனா கான்.\nநான் சொன்னதா போய் சொல்லு – அஜித் கூறியும் கேட்காத மிர்ச்சி சிவா. பேசுவதையே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/radhika-sarath-kumar-opens-serial-actress-santhoshis-shop/", "date_download": "2021-04-11T00:38:56Z", "digest": "sha1:XLCIYS3AF4JFB4DQHUAAIP2F3XQILRIH", "length": 9561, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Radhika Sarath Kumar Opens Serial Actress Santhoshi's shop", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி தனது அரசி சீரியலில் நடித்த நடிகையின் கடை பிரான்சை திறந்து வைத்த ராதிகா.\nதனது அரசி சீரியலில் நடித்த நடிகையின் கடை பிரான்சை திறந்து வைத்த ராதிகா.\nதென்னிந்திய சினிமா திரை உலகில் 1980 முதல் 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ராதிகா சரத்குமார். ராதிகா அவர்கள் தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். மேலும், சினிமா துறையில் தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கியவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி கமல், விஜயகாந்த் என்று பல்வேறு நடிகர்களுடன் நடித்துவிட்டார் ராதிகா.\nஇவர் பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடித்த அரசி சீரியலில் நடித்த சீரியல் நடிகையின் கடையை திறந்து வைத்துள்ளார் ராதிகா. சின்னத் திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு சென்று மீண்டும் சின்னத் திரையிலேயே பயணம் செய்த நடிகைகளில் சந்தோஷியும் ஒருவர் . மேலும்,நாடக நடிகை பூர்ணிமாவின் மகள் தான் நடிகை சந்தோஷி. மேலும்,நடிகை சந்தோஷி தன்னுடைய எட்டு வயது இருக்கும் போதே தன்னுடைய அம்மாவுடன் இணைந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.\nஇதையும் பாருங்க : குழந்தை பிறக்கப்போகும் மாதத்தோடு கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஒஸ்தி பட நடிகை.\nஅதன் பிறகு வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த ‘பாபா’ படத்தில் மனிஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். மேலும்,இவர் பாபா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை சந்தோஷி அவர்கள் நிறைய பியூட்டி(அழகு) போட்டிகள் கூட செய்கிறார்கள்.\nமேலும், இவர் பல நடிகைகளுக்கு மேக்கப் போட்டு அழகு செய்வதை தன் முழு நேர வேலையாக தற்போது வைத்து உள்ளார். மேலும்,இவர் சமீப காலமாகவே சீரியலில் காண முடியவில்லை. ஆனால், சந்தோஷி plush என்ற பொட்டிக் கடைகளை நிறுவி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் சென்னையில் புதிய பிரான்ச் ஒன்றை திறந்துள்ளார். அதனை நடிகை ராதிகா திறந்து வைத்துள்ளார். ஏற்கனவே 2015 ஆம் ஆண்டும் இவரது பொட்டிக் கடையை ராதிகா தான் திறந்து வைத்தாராம்.\nPrevious articleகுழந்தை பிறக்கப்போகும் மாதத்தோடு கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஒஸ்தி பட நடிகை.\nNext articleசின்னத்திரையில் முதல் 5 இடத்தை பிடித்த கதாபாத்திரங்கள் – முல்லை, கண்ணம்மா, பார்வதிக்கு எந்த இடம் தெரியுமா \nஸ்ட்ராப் லெஸ் உள்ளாடை தெரியும் வகையில் படு கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய அருண் பாண்டியன் மகள்.\nபொன்னியின் செல்வன் படத்தில் கமிட் ஆன விஜய் டிவி சீரியல் நடிகர் – அவரே வெளியிட்ட தகவல்.\nபழைய ஜோக் சொல்ல முயன்ற தங்கதுரையை பங்கம் செய்த இசைப்புயல் – குக் வித் கோமாளியின் செம ப்ரோமோ.\nகல்யாண பரிசு சீரியல் நடிகைக்கு கல்யாணம் முடிந்தது. மாப்பிள்ளை யார் தெரியுமா \nசத்தமில்லாமல் முடிந்த செம்பருத்தி சீரியல் நடிகையின் திருமணம். புகைப்படம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/triber/offers-in-udaipur", "date_download": "2021-04-11T01:40:32Z", "digest": "sha1:ZBYJM5CDRRNRCZ5HPVTBX2NBUEEAJ4E3", "length": 15436, "nlines": 308, "source_domain": "tamil.cardekho.com", "title": "உதய்ப்பூர் ரெனால்ட் டிரிபர் April 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் டிரிபர்\nரெனால்ட் டிரிபர் ஏப்ரல் ஆர்ஸ் இன் உதய்ப்பூர்\nரெனால்ட் டிரிபர் :- Loyalty Bonus அப் to R... ஒன\n ஒன்லி 19 நாட்கள் மீதமுள்ளன\nரெனால்ட் டிரிபர் :- Cash Discount அப் to R... ஒன\n ஒன்லி 19 நாட்கள் மீதமுள்ளன\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் EASY-R AMT\nரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இசட் EASY-R AMT\nரெனால்ட் டிரிபர் ரஸ்ல் EASY-R AMT\nரெனால்ட் டிரிபர் :- Cash Discount அப் to R... ஒன\n ஒன்லி 19 நாட்கள் மீதமுள்ளன\nரெனால்ட் டிரிபர் ரஸ்ல் EASY-R AMT\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் EASY-R AMT\nரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இசட் EASY-R AMT\nலேட்டஸ்ட் டிரிபர் finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ரெனால்ட் டிரிபர் இல் உதய்ப்பூர், இந்த ஏப்ரல். பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ரெனால்ட் டிரிபர் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ரெனால்ட் டிரிபர் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு மாருதி எர்டிகா, ரெனால்ட் kiger, டட்சன் கோ பிளஸ் மற்றும் more. ரெனால்ட் டிரிபர் இதின் ஆரம்ப விலை 5.30 லட்சம் இல் உதய்ப்பூர். கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ரெனால்ட் டிரிபர் இல் உதய்ப்பூர் உங்கள் விரல் நுனியில்.\nஉதய்ப்பூர் இதே கார்கள் மீது வழங்குகிறது\nஉதய்ப்பூர் இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nஎல்லா டிரிபர் விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of ரெனால்ட் டிரிபர்\nடிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட்Currently Viewing\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் dual toneCurrently Viewing\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட்Currently Viewing\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட் dual toneCurrently Viewing\nஎல்லா டிரிபர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\n இல் Center lock ஐஎஸ் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடிரிபர் on road விலை\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார��ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/11/15/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D-2-2/", "date_download": "2021-04-11T00:59:10Z", "digest": "sha1:MA4FI54C3K6Z6P5HU4HDPRLDFPA4CVLI", "length": 35068, "nlines": 209, "source_domain": "tamilmadhura.com", "title": "என்னைக் கொண்டாடப் பிறந்தவளே - 3 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஎன்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 3\nநாதனும் கதிரும் விடியும் முன்பே கிளம்பி ஏர்போர்ட் வந்திருந்ததால் இப்போது அவர்களுக்குத் தூக்கம் கண்ணை சுழட்ட ஆரம்பிக்க, காரிலே உறங்க ஆரம்பித்திருந்தனர். அரவிந்துக்குத் தூக்கம் கலைந்திருந்ததால் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தான்.\nகடற்கரை ரோட்டில் கார் நுழைந்தது. அந்தக் காலை வேளையிலும் சிங்காரச் சென்னையில் பரபரப்பு அதிகமாகத் தெரிந்தது. கல்லூரி பஸ்கள் மாணவர்களை ஏற்றிக் கொண்டு பறந்தன. இந்த வேளையில் இந்தப் பிள்ளைகள் என்ன சாப்பிட்டு இருக்கும் கான்டீன்ல போய் கூல்டிரிங்க்ஸ், டீ குடிச்சு வயத்தக் கெடுத்துக்குவாங்க என்னைய மாதிரி. காலேஜ் கேண்டீன்ல அந்தந்த சீசன்ல கிடைக்குற பழங்களை சாப்பிட வச்சா நல்லா இருக்கும். நினைத்துக் கொண்டே வந்தான். அவன் மடியில் அசதியில் ஸ்ராவணி தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது நேரப்படி இப்போது நள்ளிரவு. இதற்குள் வீடும் வந்து சேர்ந்திருந்தது.\nவீட்டிலே அவனது வரவை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர். வெள்ளை நிறத்தில் வாடாமல்லி நிற பார்டர் போட்ட புடவையும் வாடாமல்லி நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார் சுமித்ரா. அப்படியே அரவிந்த்தை உரித்து வைத்திருந்தார். அந்த அழகான முகத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் குங்குமத்தைத் தன்னோடு எடுத்துக் கொண்டு அரவிந்தின் அப்பா நாராயணன் மறைந்து ஒரு மாமாங்கத்துக்கு மேலாகி விட்டது.\nஅம்மா சுமித்ராவுக்குப் பக்கத்தில் அவனது மூத்த அக்கா சுதாவும் இளைய அக்கா சங்கீதாவும் நின்று கொண்டிருந்தார்கள். அம்மாவின் தோளில் தொங்கிக் கொண்டு ‘வாண்ணா வாண்ணா’ என்று கத்தி வரவேற்றாள் புதிதாகக் கல்யாணம் ஆன கடைக் குட்டி சாரிகா.\nசிறுவயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கபட்ட, செயல் இழந்த கா���ை வைத்துக் கொண்டு மெதுவாக வந்தார் மூன்றாவது அக்கா சத்யா. ஏதோ வேலை இருப்பதைப் போல் சற்று நேரம் கழித்து வந்து பின்னால் நின்றாள் முதல் தங்கை சாந்தா. அவளைப் பார்த்ததும் அரவிந்துக்கு சிறிது கோவம் எட்டிப் பார்த்தது. முகத்திற்கே அந்தக் கோவம் எட்டாமல் தடை போட்டு அடைத்தான்.\n’குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை’. இவளை நம்பினேனே அதுதான் நான் செய்த முதல் தவறு. இனிமேல் அந்த மாதிரி தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.\nஅனைவரிடமும் ஒன்றிரண்டு வார்த்தைகள் விசாரித்தான். மூன்றாவது அக்கா சத்யாவிடம் கூடுதலாக இரண்டு அன்பு வார்த்தைகள் பேசினான். இதற்குள் ஸ்ராவனியும் விழித்து விட்டிருக்க, அழைத்துக் கொண்டு போய் பல் விளக்கி விட்டுவிட்டு, சாரிகாவிடம் கொஞ்சம் பாலைக் கொண்டு வர சொன்னான். மற்றவர்கள் தாங்கள் செய்கிறோம் என்று சொல்லியும் கேட்கவில்லை. தான் சாப்பிடும்போதே மடியில் அமரவைத்து, குழந்தை காரம் என்று சொன்னதால் இட்லியை சர்க்கரைத் தொட்டு சாப்பிட வைத்தான்.\n“ஏண்ணா தினமும் நீதானே ஸ்ராவனிக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டு இருக்குற. இன்னைக்கு நாங்க செய்யுறோமே. எங்களை நம்ப மாட்டியா” ஆதங்கப் பட்டாள் சாரிகா.\n“நம்பி நம்பி பட்டக் கஷ்டம் போதும்மா. இனிமேல் யாரையும் நம்பி கஷ்டப்பட நான் தயாரில்ல” மனதில் இருந்தது பட்டென அரவிந்த் வாயில் வந்து விட்டது.\nகூடத்தில் ஒரு சங்கடமான அமைதி நிலவியது. சமையல் அறையில் சாந்தா விசும்பும் சத்தம் கேட்டது. சமையல் அறையின் ஒரு மூலையில் உட்கார்ந்து கீரை ஆய்ந்து கொண்டிருந்த இருந்த சத்யா சொன்னாள்.\n“போதும்டி நீலிக் கண்ணீர் வடிக்காதே. அரவிந்த் ஒரு வார்த்தை சொன்னது உனக்கு வருத்தம் வந்துடுச்சாக்கும். நான் மட்டும் அவன் நிலமைல இருந்தேன் உன்னை வெட்டிப் போட்டிருப்பேன்”\nநாராயணன் திருச்சி பக்கம் லாலாப்பேட்டையை சேர்ந்தவர். கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பார். அவரது அப்பாவுக்கு காவிரிப் பாசனத்தில் பத்து ஏக்கர் நிலமும், ஒரு மளிகைக் கடையும் இருந்தது. ஐந்து ஏக்கரில் நெல் போட்டிருந்தனர். மூணு போக விளைச்சலில் குடும்பமே கவலை இல்லாமல் சாப்பிட்டது. மீதி இருந்த நிலத்தில் வாழையும், தென்னையும் போட்டிருந்தனர்.\nவீட்டுக்குத் தேவையான மளிகை கடையில் இருந்து வந்து விடும். அதனால் பெரிதாகக் கவலை எதுவும் இல்லாமல் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அப்பாவுக்கு உதவியாக இருந்தவருக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் வருடம் தான் ஓடி போயிற்றே தவிர நாராயணணுக்கோ ஒரு பெண்ணையும் பிடிக்கவில்லை.\nஒரு காலை வேளையில் விறகடுப்பில் இட்டிலி பானையில் மாவை ஊற்றி வைத்து விட்டு, மணக்க மணக்க டிகாசன் கலந்த காபியை மகனுக்குத் தந்தபடியே அவர் அம்மா கேட்டார்.\n“ஏண்டா அந்த மன்னார்குடி பொண்ண ஏன் வேணாம்னு சொன்ன அந்தப் பொண்ணுக்கு போன வாரம் கல்யாணம். நம்ம காரவீட்டுகாரம்மா கல்யாணத்துக்குப் போயிருந்தாங்களாம். பொண்ணுக்கு சீதனமா ரெண்டு ஏக்கரா நிலம் தந்திருப்பாங்க போலிருக்கு. இதைவிட நம்ம தகுதிக்கு எங்கடா பொண்ணு கிடைக்கும். இப்படி பொழைக்கத் தெரியாதவனா இருக்கியேடா” என்று மகனைக் கடிந்துக் கொண்டவர்\n“உனக்கு எப்படிதான் பொண்ணு வேணும்னு சொல்லு” என்றார்.\nநாராயணன் அம்மாவிடம் கேட்டது ஒன்றே ஒன்றுதான் பொண்ணு பார்க்க ல……ட்சணமாக இருக்க வேண்டும்.\n“லட்சணம்னா உன் மூத்த அண்ணி, அந்த துறையூர்காரி லட்சணம் போதுமா\n“லட்சணம் போதும். ஆனா அவங்க கலர் பத்தாது”\n“ லட்சணம் வேணும், கலரும் வேணும்னா நம்ம மோகனாம்பாள் பத்மினியதாண்டா போய் பொண்ணு கேட்கணும்” அவருக்கு பத்மினி தான் உலக அழகி.\n“அம்மா நாட்டியப் பேரொளி பத்மினிக்கு கல்யாணம் ஆகி எப்பவோ அமெரிக்கா போயாச்சு”\n“ அப்ப அந்த சந்தர்ப்பமும் போயிடுச்சா. இனி எங்க போய் உனக்கு பொண்ணு தேடுவேன்” வெந்திருந்த இட்டிலியை எடுத்து தட்டில் அடுக்கிக் கொண்டே மகனிடம் அலுத்துக் கொண்டார்.\nநாராயணன் அப்போதுதான் தனது மனம் திறந்து அவன் அம்மாவுக்கு புரியும் விதத்தில் சொன்னார். அவரது மனைவி, சாமி ரூமில் ஏற்றி வைத்திருக்கும் மட்டிப்பால் ஊதுபத்தியின் புகையைப் போல, இட்லி பானையைத் திறந்தவுடன் வரும் நீராவியைப் போல, பானையின் உள்ளே வேகும் இட்டிலியைப் போல வெள்ளையாக இருக்க வேண்டும். படிப்பு, வசதி எல்லாம் நான்காம் ஐந்தாம் பட்சம் தான்.\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால் கல்யாணம் பண்ணிக் கொள்வாராம் இல்லை என்றால் தனிக்கட்டையாகவே இருந்துவிடுவாராம். யார் யாருக்கோ என்னென்னவோ ஆசை நம்ம அரவிந்தின் அப்பா நாராயணனின் ஆசை இப்படி இருந்தது.\nதனது ஓவிய மகனுக்குப் பெண் பார்க்க ஊதுபத்தியை எடுத்துக் கொண்டு ���ர் ஊராகத் தேடி நாராயணனின் முப்பத்தி மூன்றாவது வயதில் கண்டு பிடித்தார்கள் அவரது பெற்றோர். அப்படிக் கண்டுபிடித்த பெண்தான் சுமித்ரா. ஊர் சிறுகமணி. அப்பா உள்ளூரில் விறகுக் கடை வைத்திருந்தார்.\nஅதெல்லாம் யார் பார்த்தார்கள், சுமித்ரா வெத்தலை போட்டு விழுங்கினால் வெற்றிலை சாறு தொண்டை வழியே இறங்குவது தெரிந்தது. அதுதானே முக்கியம். கோலாகலமாய் நடந்தது கல்யாணம்.\nதேவலோக நங்கையும் கந்தர்வனும் மணந்து கொண்டார்களோ என்று நினைக்கும்படி இருந்தார்கள் பெண்ணும் மாப்பிள்ளையும். லாலாப்பேட்டையில் கொஞ்சம் வயசானவர்களைப் போய் கேளுங்கள் இன்னமும் அந்தக் கல்யாணத்தை நினைவு வைத்திருக்கிறார்கள்.\nமகனின் கல்யாணம் முடிந்த கையோடு பெற்றவர்கள் இருவரும் போய் சேர, தனது பாகத்தை வாங்கிக் கொண்டு திருச்சியில் தனக்குத் தெரிந்த மளிகைக் கடைத் தொழிலை ஆரம்பித்தார் நாராயணன். தொழில் பெருகியதோ இல்லையோ அவரின் குடும்பம் பல்கிப் பெருகியது.\nஅந்த காலத்துல குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துல பிரச்சாரம் செஞ்சவங்க நம்ம நாராயணன் குடி இருந்த தெருவை மட்டும் மறந்தாப்புல விட்டுட்டாங்க போல இருக்கு.\nநாராயணன் சுமித்ரா தம்பதியினருக்கு முதல் மூணு பொண்ணுங்க. சுதா, சங்கீதா, சத்யா அப்பறம் நம்ம அரவிந்த், அப்பறம் மூணு பொண்ணுங்களைக் கரைசேர்க்க அரவிந்துக்கு துணையா இன்னொரு பையன் இருந்தா நல்லா இருக்கும்னு அவர் போட்ட கணக்கு தப்புத் தாளமாய் போனதில் வந்தவர்கள் தான் சாந்தாவும், சாரிகாவும். சாரிகாவுடன் சுமித்திராவின் உடல் நிலைமை சாரிக்கா என்று சொல்லி விட்டதால் அரை டசன் வாரிசுகளோடு புல் ஸ்டாப் விழுந்து விட்டது.\nமூத்த பெண் சுதாவை தல்லாகுளத்தில் ஹார்ட்வேர் கடை வைத்து இருக்கும் நாதனுக்குக் கட்டித் தந்தனர். நீங்க உடனே கம்ப்யூட்டர் கடையோ என்று நினச்சுக்காதிங்க இது அந்த காலத்து ஹார்ட்வேர் அதாவது குழாய், இரும்பு கம்பி இது மாதிரி பொருட்களை விற்கும் கடை. மூத்த மருமகனே போதுமான அளவு தனது வார்த்தைகளால் அனைவரது காதுகளையும் பதம் பார்த்ததால், இரண்டாவது பெண்ணை பாலக்கரையில் இருக்கும் தனது அக்கா மகனுக்கே கொடுத்து விட்டார் நாராயணன்.\nமாமனார் தாய்மாமனாகவும் போய் விட்டதால் இரண்டாவது மருமகன் கதிர் அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே நடந்து கொள்வார். ���ெளியில் இருந்து வருபவர்கள் கதிர் உங்க முதல் பையனா என்று கேட்கும் அளவுக்கு அனுசரித்துப் போய் விடுவார்.\nபோலியோவால் பாதிக்கப் பட்டு, இடது கால் முழுவதுமாய் செயலிழந்து, வலது கால் அரைகுறையாக வேலை செய்ய, எப்படியோ தொலை தூரக் கல்வி மூலம் படிக்கும் சத்யாவுக்குக் கல்யாணம் என்பதை யாருமே கனவில் கூட நினைப்பதில்லை அரவிந்த்தைத் தவிர. அவன் தலை எடுத்ததும் தான் கொஞ்ச நாட்களாக கதிரின் உதவியுடன் மாப்பிள்ளை பார்கிறார்கள் இருந்தாலும் நல்ல வரன் அமையவில்லை.\nகதிருக்குக் கல்யாணம் ஆன புதிதில், “ஏண்டி உன் தங்கச்சி புருஷன் சத்யாவுக்கு இந்த வக்காலத்து வாங்குறான். சரியா நடக்க முடியலைன்னாலும் அழகா இருக்கா, அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு, உதவித்தொகை வேற வருது அப்படின்னு நெனச்சு ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்க போறாண்டி” என்று தனது மனைவி சுதாவிடம் வயத்தெரிச்சலைக் காட்டுவார் நாதன்.\n“நீங்க சொல்லித்தான் சத்யாவுக்கு இவ்வளவு பிளஸ் பாயிண்ட் இருக்குறதே எனக்குத் தெரியுது. கதிருக்கு அந்த எண்ணம் இருக்குதோ இல்லையோ உங்களுக்கு வந்திடாம பாத்துக்கோங்க” என்றாள் சுதா.\n“ இங்க பாருடி நான் கலியுக ராமன். ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் சங்கீதாவும் சத்யாவும் ஒரே வீட்டுல வாழப் போறாங்க. அந்த மாதிரி எதுவும் நடந்ததுன்னா உங்க வீட்டு உறவையே வெட்டி விட்டுடுவேன், நான் மானஸ்தண்டி”, என்று ஆருடம் சொல்லி மனைவியை குதறுவார் நாதன்.\nஇரண்டு கல்யாணம் முடித்துவிட்ட தெம்பில் கடமையைத் தொடர தன் சிறு மகனுக்குக் கட்டளையிட்டு விட்டு பரமபதத்தை அடைந்தார் நாராயணன். பள்ளிப் படிப்பை முடித்த அரவிந்த், நேஷனல் கல்லூரியில் எம். காம் முடித்தான். மேற்படிப்புக்காக லண்டன் சென்றான்.\nகாலச்சக்கரத்தின் சுழற்சியில் வருடங்கள் உருண்டோட, நாளுக்கு நாள் ஏறி இறங்கும் ஷேர் மார்கெட் கிராப் போல அரவிந்தினது வாழ்கை க்ராபும் ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. தனது தங்கைகளுக்குக் கல்யாணம் பண்ணி வைத்து விட்டான்.\nசத்யாவிற்கும் வரன் தேடிக் கொண்டே இருக்கிறான். குடும்பத்தினர் மீது மிகுந்த பற்றுதல் கொண்ட அரவிந்த் இப்பொழுது திருமணம் செய்துக் கொள்ளப் போவதும் குடும்பத்திற்காகத்தான்.\nராத்திரி சாப்பாடுக் கடை முடிந்திருக்க, நாதன் தொண்டையைக் கனைத்துக் கொண்டே ஆரம்ப���த்தார் நாதன்\n“அரவிந்தா உனக்கு ஆனாலும் அழுத்தம் அதிகம். பொண்ணு பத்தின விவரம் ஏதாவது கேட்பேன்னு எதிர்பார்த்து ஏமாந்து போயிட்டேன். இருந்தாலும் சொல்லுறேன். ஏன்னா தகப்பன் இல்லாத இந்த வீட்டுல மூத்த மாப்பிள்ளைன்னு ஒரு கடமை எனக்கு இருக்கு” பலமான பீடிகையுடன் ஆரம்பித்தவர்\n“பொண்ணு பேர் சித்தாரா. மெட்ராஸ்காரங்கதான். பொண்ணுக்கு அம்மா அப்பா இல்லை. சின்ன வயசுலயே தவறிட்டாங்க. பாட்டி மட்டும்தான் துணை. பொண்ணு எம்மெஸ்சி படிச்சிருக்கு ……”\nசொல்லிக் கொண்டே வந்தார், அரவிந்துக்கு ஒன்றே ஒன்று தான் மனதில் பட்டது\nசித்தாரா பேர் ரொம்ப அழகா இருக்கு. குணத்திலையும் சிதார் இசை போல மென்மையா இருந்தா நல்லா இருக்கும். இல்லேன்னா இருக்குற பாரத்துக்கு மேல அவளையும் சேர்த்து சுமக்க வேண்டி இருக்கும். என்னையப் பத்தி கவலை இல்ல என் பொண்ணை மட்டும் கொடுமை படுத்திடக் கூடாது.\nஅதற்கு மேல் அந்த அன்புத் தகப்பனுக்கு வேறு ஒன்றும் கல்யாணக் கனவுகள் பூக்கவில்லை.\nபூவைக்கு மனதில் எத்தனை பூ பூத்ததோ எனக்கு அது பற்றி விவரங்கள் வந்து சேரவில்லை. சீக்கிரம் உங்களை அங்கே அழைத்து செல்கிறேன். நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nPrev தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 51\nNext தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 52\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 8\nதமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 14’\nதமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 13’\nயாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 7\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nயாழ் சத்யாவின் 'நாகன்யா' (8)\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (18)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (395)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம��மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nராஜம் கிருஷ்ணனின் 'புதிய சிறகுகள்' (10)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (45)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் 'கடவுள் அமைத்த மேடை' (14)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (63)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nபூவெல்லாம் உன் வாசம் (1)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nயாரோ இவன் என் காதலன் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2021/apr/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3599838.html", "date_download": "2021-04-11T01:01:37Z", "digest": "sha1:JEZAPAB4CJPYGQKO3QNTHXNTOKFUDCQG", "length": 11660, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாகை மாவட்டத்தில் வாக்குப் பதிவு 2% குறைவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநாகை மாவட்டத்தில் வாக்குப் பதிவு 2% குறைவு\nநாகை மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை விட 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு 2 சதவீதம் குறைந்துள்ளது.\n2016 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது, நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மழையால் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது. இந்த குறுக்கீடுகளுக்கு இடையேயும் நாகை மாவட்டத்தில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாகின.\nஆனால், செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் சுமாா் 75 சதவீத வாக்குகளே பதிவாகின. இருப்பினும், இத்தோ்தல் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது. காலை 7 முதல் பகல் 1 மணி வரை விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. பகல் 1 முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குப் பதிவு மந்தமாக இருந்தது. பிறகு, மாலை 4 முதல் 6 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இருப்பினும் 75.06 சதவ���தம்தான் வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலை விட சுமாா் 2 சதவீதம் குறைவு ஆகும்.\n2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை இலக்காகக் கொண்டு பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், இடைவெளி இல்லாமல் 12 மணி நேரம் வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையிலும் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு, கரோனா தொற்று நோய் பரவல் அச்சமே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.\nஅனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா்களுக்கு கை கழுவும் திரவம், கையுறை ஆகியன வழங்கப்பட்டன. இருப்பினும், சமூக இடைவெளி என்பது சவாலாகவே இருந்தது. வாக்குப் பதிவுக்காக வலது கைக்கு கையுறை அளிக்கப்பட்டாலும், இடது கை விரலில் மை அடையாளமிட மேசையில் வைப்பதும், சமூக இடைவெளி இல்லாத வரிசைகளில் காத்திருப்பதும் நோய்த் தொற்றை பரவலாக்கும் என்ற அச்சம் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. அதேபோல, வாக்களிக்க வருபவா்களில் அறிகுறியில்லாத கரோனா நோய்த் தொற்றாளா்கள் கலந்திருக்கக் கூடும் என்ற அச்சமும் வாக்குப் பதிவு சதவீதம் குறைய பிரதான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/apr/08/dispute-after-torture-in-kerala-youth-league-volunteer-beaten-to-death-3599602.html", "date_download": "2021-04-11T01:31:26Z", "digest": "sha1:VMLMUYYNDOUL7EQYIRPYED5HFULMWJA2", "length": 11674, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கேரளத்தில் தோ்தலுக்குப் பிறகு தகராறு: யூத் லீக் தொண்டா் அடித்துக் கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nகேரளத்தில் தோ்தலுக்குப் பிறகு தகராறு: யூத் லீக் தொண்டா் அடித்துக் கொலை\nகண்ணூா்: கேரளத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்த பிறகு மாா்க்சிஸ்ட் தொண்டா்களுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொண்டா்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 வயது இளைஞா் உயிரிழந்தாா்.\nஅந்த இளைஞா் சோக்லி பகுதியைச் சோ்ந்த மன்சூா் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவா், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் (ஐயூஎம்எல்) இளைஞா் பிரிவான யூத் லீக்கைச் சோ்ந்தவா் ஆவாா். மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணியில் ஐயூஎம்எல் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து உள்ளூா் பொதுமக்கள் கூறியதாவது:\nகூத்துபறம்பு தொகுதிக்கு உள்பட்ட பாரால் என்ற இடத்தில் கள்ள வாக்கு செலுத்தியதாக மாா்க்சிஸ்ட் தொண்டா்களுக்கும், முஸ்லிம் லீக் தொண்டா்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசியது. கூா்மையான ஆயுதங்களைக் கொண்டு மன்சூரை அந்த கும்பல் தாக்கியது. அதில், மன்சூா், அவருடைய சகோதரா் முஹ்ஸீன் பலத்த காயமடைந்தனா். மோதலைத் தடுக்க முயன்ற மன்சூரின் குடும்பத்தைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட சிலரும் காயமடைந்தனா். பலத்த காயத்துடன் தலசேரியில் உள்ள மருத்துவமனைக்கு மன்சூா் அழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா் அவா் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.\nமுஹ்ஸீன் கோழிக்கோடு மருத்துவமனையிலும் அவா்களின் குடும்பத்தினா் தலசேரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அவா்கள் கூறினா் என்று அவா்கள் தெரிவித்தனா்.\nஇந்தப் படுகொலைக்கு காங்கிரஸ் தலைவா் ரமேஷ் சென்னிதலா, ஐயூஎம்எல் மூத்த தலைவா் பி.கே.குஞ்ஞாலி குட்டி ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா். இதன் பின்னணியில் ஆளும் இடதுசாரி முன்னணி இருப்பதாக அவா்கள் குற்றம்சாட்டினா். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடா்பாக, மன்சூரின் வீட்டருகே வசிக்கும் மாா்க்சிஸ்ட் தொண்டரான ஷினோஸ் என்பவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.\nஅதிரடி காட்டிய சிஎஸ்கே - படங்கள்\nமாலத்தீவில் ஜான்வி கபூர்: ஹாட் போட்டோ ஷூட்\nராக்ஸ்டார் அழகு ராணி அதுல்யா ரவி - புகைப்படங்கள்\n’கர்ணன்’ - ரசிகர்கள் பார்த்திடாத புகைப்படங்கள்\nரசிகர்களின் வாழ்த்து மழையிவ் அல்லு அர்ஜுன் - படங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nவெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/35377--2", "date_download": "2021-04-11T01:28:49Z", "digest": "sha1:N464IMPFD5S4QX4OVKC5GPWZCZYF4G5V", "length": 15993, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 September 2013 - சத்து இல்லாத சக்கையா கார்ன் ஃப்ளெக்ஸ்? | food - Vikatan", "raw_content": "\nதொடரும் பாலியல் தொல்லைகள் - பளிச் டிப்ஸ்\n'வலி' இல்லா பிரசவத்துக்கு வழி\nதிருச்சியில்... மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்\nசத்து இல்லாத சக்கையா கார்ன் ஃப்ளெக்ஸ்\nஆரோக்கியமான வாழ்வுக்கு ஆர்கானிக் ஃபுட்\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nவலிமையான தோளுக்கு எளிமையான பயிற்சி\nவியர்க்க வியர்க்க விளையாடுவதும் பயிற்சிதான்\nதிருப்தியான வாழ்வுக்கு எத்தனை மதிப்பெண்கள்\nமழைக் காலத்துக்கான ஸ்கின் டிப்ஸ்\nமணம் வீசும் மல்லிகைப் பூ\nநலம், நலம் அறிய ஆவல்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nசுண்டி இழுக்கும் ஏழாம் சுவை\nபுற்றுநோயைச் சுற்றி தாக்கும் 'ட்ரூபீம்'\nகுழந்தைகளைத் தாக்கும் 'ரோட்டா' வைரஸுக்கு டாட்டா\nஅக்குபங்க்சர் மருத்துவம் தரும் மகத்துவம்\nசத்து இல்லாத சக்கையா கார்ன் ஃப்ளெக்ஸ்\nசத்து இல்லாத சக்கையா கார்ன் ஃப்ளெக்ஸ்\nதனியார் பள்ளியின் ஆசிரியர் அவர். பள்ளிக் குழந்தைகளிடம், 'காலையில என்ன சாப்பிட்டீங்க’ என்று கேட்க, பெரும்பாலான குழந்தைகள் 'கார்ன்ஃப்ளெக்ஸ்’ என்று கூறியிருக்கின்றனர். அதிர்ந்துபோய்விட்டார் ஆசிரியர். ''இன்றைக்கு பல வீடுகளில், கார்ன் ஃப்ளெக்ஸ்தான் காலை உணவாக இருக்கிறது. இட்லி, தோசை என நம் பாரம்பரிய உணவைப் பழக்கப்படுத்தாமல், கார்ஃன் ப்ளெக்ஸை மட்டுமே செய்துகொடுப்பது எந்தவிதத்தில் சரி’ என்று கேட்க, பெரும்பாலான குழந்தைகள் 'கார்ன்ஃப்ளெக்ஸ்’ என்று கூறியிருக்கின்றனர். அதிர்ந்துபோய்விட்டார் ஆசிரியர். ''இன்றைக்கு பல வீடுகளில், கார்ன் ஃப்ளெக்ஸ்தான் காலை உணவாக இருக்கிறது. இட்லி, தோசை என நம் பாரம்பரிய உணவைப் பழக்கப்படுத்தாமல், கார்ஃன் ப்ளெக்ஸை மட்டுமே செய்துகொடுப்பது எந்தவிதத்தில் சரி இதனால், குழந்தைகளோட ஆரோக்கியம்தானே பாதிக்கும் இதனால், குழந்தைகளோட ஆரோக்கியம்தானே பாதிக்கும்\n''குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மக்காச் சோளத்தில் தயாராகும் 'கார்ன்ஃப்ளெக்ஸ்’ ஊட்டமான உணவுதானா’ என்று சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம்.\n''நோகாமல் நோம்பு கும்பிடுவது என்பது இதுதான். உணவு விஷயத்தில், எளிதாகச் செய்ய கூடியதாக இருக்க வேண்டும். அதேநேரம் சுவையானதாகவும் சத்தானதாகவும் இருக்க வேண்டும் என்ற நினைப்புதான் பெரும்பாலான பெற்றோருக்கு உள்ளது. குடும்பத் தலைவிகளின் இந்த எண்ணத்தைத் தெரிந்துகொண்டு, உணவு உற்பத்தியாளர்களும் பல்வேறு யுக்திகளைக் கையாள்கின்றனர். அதில் தற்போது 'கார்ன் ஃப்ளெக்ஸ்’தான் சக்கைப்போடு போடுகிறது.\nஅவல் போலதான் கார்ன் ஃப்ளெக்ஸும். அவல் ஒரு பாரம்பரிய உணவு. சங்க காலத்திலேயே, தயாரிக்கப்பட்ட (Pre cooked food) உணவு. புழுங்கல் நெல்லை, உலக்கையால் இடித்துக் காயவைத்து தயாரிக்கப்பட்டு பல நிலைக்குப் பிறகு அவலாக மாற்றுவார்கள். இப்படி தயாரானாலும், அதில் உள்ள\nசத்துகள் குறையாமல் இருக்கும். ஆனால், அவலைத் தயாரிக்கும் கால அளவுதான் அதிகம். இன்றைக்கு வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில், அனைவரும் விரும்பி சாப்பிடும் காலை உணவாகிவிட்ட கார்ன் ஃப்ளெக்ஸ், 'கெலாக்’ என்கிற ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்தில் தயாரிக்கப்படுகிறது. அதிக வெப்பத்தில் மக்காச் சோளத்தை வேகவைத்ததும், அதிகபட்ச அழுத்தத்தைக் கொடுத்து, தட்டையாக ஆக்கப்படுகிறது. பிறகு, அதை உலரவைத்ததும் தகடுபோல வ���ும். இது 120 டிகிரி சென்டிகிரேடில் உலர்த்தப்படுகிறது.\nவைட்டமின், தாது உப்புக்கள் தெளிக்கப்பட்டு, கெட்டுப்போகாமல் இருக்க, ஒன்றோடு ஒன்று இணையாமல் இருக்க பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படும். மொறுமொறுப்புக்காகவும் அதிக நாட்கள் மனம் சுவை கெடாமல் இருக்கவும் ரசாயனங்கள் சேர்க்கப்படும். இப்படி, அதிக அளவு அழுத்தம், உயர் செயல்முறையில் தயாராகும் கார்ன் ஃப்ளெக்ஸில் புரதம், நார்ச் சத்து போன்ற சத்துகள் போய்விடும். பிறகு, என்னதான் ஊட்டச்சத்துகள் சேர்த்தாலும், அது முழுமையாக இருக்காது. சத்துகள் அதிகம் இருப்பதாக விளம்பரப்படுத்தப்படுகிறதே தவிர, எல்லாச் சத்துகளும் இழந்த ஒரு சக்கைதான் கிடைக்கிறது'' என்ற டாக்டர் சிவராமன், காலை உணவு பற்றிய டிப்ஸ்களை அடுக்கினார்தருகிறார்.\n காலை உணவு சத்தானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் வளரும் குழந்தைகளுக்கு கூர்மையான அறிவு, செயல்திறன் நன்றாக இருக்கும்.\n உணவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட கே.டி.அச்சையா என்ற உணவியல் வல்லுநர், 'எல்லா நாட்டு உணவுகளையும் ஆராய்ந்ததில், சிறந்த காலை உணவு இட்லி, தோசைதான்’ என்கிறார்.\nஇட்லி, தோசை மாவைப் புளிக்கவைக்கும்போது அதில், நல்ல நுண்ணுயிரிகள் சேர்ந்துவிடுகின்றன. இதனால், வயிற்றுக்கு ஜீரணத்தைத் தந்து புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. அதேசமயம் அதிகம் புளிக்கவைக்கவும் கூடாது. குழந்தை முதல் முதியவர்கள் வரை யாருக்கும் தொந்தரவு இல்லாத உணவும் இவைதான்.\n பாக்கெட்டில் விற்கும் மாவை தவிர்த்து, வீட்டிலேயே மாவு அரைத்து பயன்படுத்துங்கள்.\n சத்தான உணவு அந்த நேரத்தில் தயாரித்ததாக இருக்க வேண்டும். கார்ன்ஃப்ளெக்ஸ் வாங்குவதைவிட, கைக்குத்தல் அவல், சிவப்பு அரிசி அவல் வாங்கித் தரலாம்.\n கார்ன்ஃப்ளெக்ஸ் 200 கிராம் 150 ரூபாய் என்றால், ஒரு கிலோ அவல் 60 முதல் 70 ரூபாய்க்குள் கிடைத்துவிடுகிறது.\n கார்ன்ஃப்ளெக்ஸ், ஒரு ஜங்க் ஃபுட் மாதிரிதான். அதில் ஸ்ட்ராபெரி, கோகோ, சாக்லெட் போன்ற சுவையூட்டிகளைக் கலந்து நொறுக்குத் தீனியாகவும் சாப்பிடுகின்றனர். இதில் எந்தப் பலனும் இல்லை.\n- ரேவதி, படம்: தே.தீட்ஷித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-11T01:34:58Z", "digest": "sha1:ET7KZ3ZCHIKT2STQR7D4M5EXLMWNCPGP", "length": 5701, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "போலி செய்திகள் Archives - GTN", "raw_content": "\nTag - போலி செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் போலி செய்திகளை கண்டறிவது குறித்து கூகுள் விளக்கம் அளிக்க உள்ளது\nவேற்றுக் கிரகம் ஒன்றில் முதல் விமானப் பறப்பு முயற்சி நாளை\nதிருநெல்வேலியின் ஒரு பகுதி விடுவிக்கப் படுகிறது. திரையரங்குகள் மூடப்படுகிறது\nயாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா\nமணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா விக்கி VS ஆரசாங்கம். April 10, 2021\nபுத்தாண்டில் 3 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு கோரிக்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/198629/news/198629.html", "date_download": "2021-04-11T01:30:37Z", "digest": "sha1:EITL7EVYUPX7CMTWZYGERJE6DZSSDKCT", "length": 8643, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இனி ஓராண்டுக்கு கவலை இல்லை!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஇனி ஓராண்டுக்கு கவலை இல்லை\n ‘நோ’ சொல்லும் துணை… உங்களுக்கோ கருத்தடை மாத்திரையைப் பார்த்தாலே ‘கடுப்ஸ்’ என்னவாகும் உங்க செக்ஸ் வாழ்க்கை ‘ஹோல்டு’ ஆகிடும். டோன்ட் ஒர்ரி…ஓராண்டுக்கு காண்டமோ, மாத்திரையோ இல்லாத, பாதுகாப்பான செக்ஸுக்கு வந்துவிட்டது ‘வாஸல் ஜெல்’. ஆச்சரியமா இருக்கா உங்க செக்ஸ் வாழ்க்கை ‘ஹோல்டு’ ஆகிடும். டோன்ட் ஒர்ரி���ஓராண்டுக்கு காண்டமோ, மாத்திரையோ இல்லாத, பாதுகாப்பான செக்ஸுக்கு வந்துவிட்டது ‘வாஸல் ஜெல்’. ஆச்சரியமா இருக்கா முதலில் நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது அறிவியலுக்கு\n12 மாதகாலம் முயல்களிடத்தில் ‘வாஸல் ஜெல்’ என்ற ஜெல் கருத்தடை மருந்தை முன்மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், நீடித்த பாதுகாப்பு\nதருவதை அமெரிக்க சிகாகோ நகரின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டொனால்ட் வாலர் உறுதி செய்துள்ளார். “அமெரிக்காவை சேர்ந்த லாபநோக்கற்ற நிறுவனமான பார்சிமஸ் என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள ஹைட்ரோஜெல் மூலப்பொருளை கொண்ட ‘வாஸல் ஜெல்’ எளிதில் கரையக்கூடிய தன்மை உடையது என்பதால், விரைவான கருத்தடைக்கு உகந்தது. இதனை ஊசிமூலம் ஆண் இனப்பெருக்க குழாயில் செலுத்தும் போது விந்தணுக்கள் உற்பத்தியை உடனடியாக தடைசெய்வதோடு, ஒரு வருடம் வரை பாதுகாப்பளிக்கும்’’என்கிறார் வாலர்.\n‘வாஸல் ஜெல்’ பற்றிய நம் சந்தேகத்தை ஆன்ட்ராலஜிஸ்ட் டாக்டர் ஸ்ரீதேவ் பரதனிடம் கேட்டோம். “இது ஒரு நல்ல கண்டுபிடிப்புதான். இப்போது ஆண்களுக்கு காண்டம் மற்றும் வாசக்டமி மட்டுமே கருத்தடைக்குத் தீர்வாக இருந்து வருகிறது. இதில், வாசக்டமி அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது, நிரந்தரமாகவே இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலை தங்களுக்கு ஏற்பட்டுவிடும் என்ற காரணத்துக்காகவே ஆண்கள் விரும்புவதில்லை. செக்ஸில் ஈடுபடும் போது காண்டம் உபயோகிப்பதால், முழுமை பெற முடிவதில்லை என்ற அதிருப்தி வேறு. பெண்களுக்கோ, இப்போதுள்ள கருத்தடை மாத்திரைகள், மற்ற கருத்தடை சாதனங்கள் எல்லாமே பக்கவிளைவுகள் உண்டாக்குபவையாக இருக்கின்றன.\nஇதனால் தம்பதிகள் தாம்பத்தியத்துக்கு ‘இடைக்காலத் தடை’ விதித்துக் கொள்கின்றனர். ‘வாஸல் ஜெல்’ ஊசி போடுவதன் மூலம் ஒரு வருடத்துக்கு பிரச்னையில்லாததால், வரவேற்கத்தக்க கண்டுபிடிப்பு என்றே சொல்லலாம். ஆனால், அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், ஏழை மக்களின் ‘வாங்கும் சக்தி’யே தீர்மானிக்கும் காரணியாகிறது. மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், அதன் விலை இருக்கும் பட்சத்தில், அனைவரையும் சென்றடையும் என்பதில் சந்தேகமில்லை’’என்கிறார் ஸ்ரீதேவ்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nநான் ஏன் கட்சியிலிருந்து விலகினேன்\nசியர் லீடர் ஆவதே சிறப்பு\nஆண்&பெண் இருவரது செக்ஸ் தடைகள்\nபெண்களின் உடலமைப்பை மாற்றும் சடங்கு முறைகள்\nசசிகலா சந்திப்பில் என்ன நடந்தது – சீமான்\nதிண்டுக்கல் பரப்புரையில் மன்சூர் அலிகான் பேச்சு\nLOL🤣 அந்த இடத்தில் அடி வாங்கிய VJ Nikki\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n3 ல் ஒரு பெண்ணுக்கு… \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2021/01/17/1013997/", "date_download": "2021-04-11T00:24:04Z", "digest": "sha1:3BGIZYWHS6MWD26HGBOPAU2YYNK76USG", "length": 4859, "nlines": 58, "source_domain": "dinaseithigal.com", "title": "14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் தென்ஆப்பரிக்கா – Dinaseithigal", "raw_content": "\n14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் தென்ஆப்பரிக்கா\n14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் தென்ஆப்பரிக்கா\nகடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கெண்டு இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. இதனால் இலங்கை அணி அந்த சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது. அதன்பிறகு பாகிஸ்தானில் சென்று எந்த அணியும் விளையாடவில்லை\nதற்போது வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இன்று பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா அணி கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்தது. அதன்பின் தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது.\nஇரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கராச்சியில் ஜனவரி 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும், 2-வது டெஸ்ட் ராவல் பிண்டியில் பிப்ரவரி 4-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரையிலும் நடக்கிறது. டி20 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 11-ந்தேதி தொடங்குகிறது.\nபாண்டியா சகோதரர்களின் தந்தை மரணம்\nஅவுட் ஆனது குறித்து வருத்தம் தெரிவித்த ரோகித் சர்மா\nஐ.பி.எல். 2021 : சென்னை அணியை பந்தாடிய தவான் – பிரித்வி ஷா\nஐ.பி.எல். 2021 : டெல்லி அணிக்கு 189 ரன்கள் நிர்ணயம் செய்தது சென்னை அணி\nஐ.பி.எல். 2021 : சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்\nஐ.பி.எல். 2021 : சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் ஐபிஎல் போட்டியில் சாதனை படைத்த ஹர்ஷல் பட்டேல்\n8 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி செய்த சாதனை\nஐ.பி.எல். 2021 : சென்னை அணியை பந்தாடிய தவான�� – பிரித்வி ஷா\nஐ.பி.எல். 2021 : டெல்லி அணிக்கு 189 ரன்கள் நிர்ணயம் செய்தது சென்னை அணி\nஐ.பி.எல். 2021 : சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hrtamil.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2021-04-11T00:51:35Z", "digest": "sha1:532S7V73IPJM3VDU3JWEEIQ4GI4VP7ZE", "length": 23090, "nlines": 313, "source_domain": "hrtamil.com", "title": "ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை - Hrtamil.com", "raw_content": "\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\nஇன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க��கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nஅழகிய இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்யும் வழக்கம்…\nஅமெரிக்காவில் திடீரென பரவிய கரும்புகை…\nதிருணத்தில் மணமகனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்…\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nஆறு நாட்கள் பார்ட்டி கொண்டாடிய இளம்தாய்…. 20 மாத குழந்கை்கு நேர்ந்த கதி…\nபிரித்தானிய இளவரசர் பிலிப் காலமானார்\nநிர்வாண புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிடும் சுவிஸ் செவிலியர்\nபிரான்சில் கான்கிரீட் பலகையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்\n30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nபிக்பாஸ் பிரபலம் தற்கொலை முயற்சி…\nஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெல்லும் அணி…..\nசென்னை அணியில் இருந்து திடீரென்று விலகிய நட்சத்திர வீரர்..\nஐபிஎல் கிண்ணத்தை பெங்களூர் அணி வெற்றி பெறும்… விராட் கோஹ்லி\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர்…\nபிரதான கால்பந்து லீக் தொடரில் முதல் பெண் நடுவர்….\nஇன்றைய ராசிபலன் – 2021.04.10\nஇன்றைய ராசிபலன் – 2021.04.09\nஇன்றைய ராசிபலன் – 2021.04.08\n���ன்றைய ராசிபலன் – 2021.04.07\nஇன்றைய ராசிபலன் – 2021.04.06\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nபிஸ்தாவில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் \nசெரிமான சக்திக்கு உதவும் பீன்ஸ் \nமூன்றாம் நபர்களால் மூழ்கும் வாழ்க்கை\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள்\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது\nகோவில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதற்கான காரணம் \nஇன்று புனித வெள்ளி – இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாள்\nவெள்ளெருக்கு விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும்நன்மைகள் \n56 வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்த கொண்ட அமைச்சர்…\nதிருமணமேடையில் குழப்பமடைந்த மணமக்கள்… வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதனியாக வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கத்தியால் தாக்கிய தச்சன்…\n16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…\n13 வயது சிறுவனுடன் திருமணம்\nHome இலங்கை ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை\nஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை\nஇலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் வகையில் அடுத்த வாரம் கொண்டுவரப்படும் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nதி ஹிந்துவிற்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவித்த சுமந்திரன், வாக்களிப்பதா அல்லது விலகுவதா என தீர்மானிப்பது இந்தியாவின் விடயம் ஆனால் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தமது நிலைப்பாடு என கூறினார்.\n2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தல்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில், வடக்கு மற்றும் கிழக்கின் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.\n2009 ஆம் ஆண்டு முதல் இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானங்களை குறிப்பாக 2009, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை ஆதரித்துள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.\nஇந்த தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை அரசாங்கம் இந்தியாவின் ஆதரவை உயர் மட்டத்தில் கோரியுள்ளது.\nPrevious article2 நாய்களா��் 3 வயது சிறுவன் பரிதாபமாக பலி….\nNext articleபரசூட் பயிற்சியில் விபத்து…. பரிதாபமாக பலியான விமானப்படை அதிகாரி\n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nஆதரவற்ற மக்களுக்கு விஷம் உணவு கொடுக்கும் கொடூரம்…\n மாரி செல்வராஜ் அடுத்த பளான் \n ஒருவகை பானத்தை பருகிய நபர் பலி…\nஉடல் ஆரோக்கியத்துக்கு பலன் தரும் கற்றாழை…\nஇலங்கையில் புத்தாண்டை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான தகவல்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசர்ச்சைக்குள்ளான கிளிநொச்சி வீதியின் பெயர்ப்பலகை\nஇலங்கையில் மனைவியை கொன்று மறைத்து வைத்த கணவன்…\nகழிவு நீரில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா..\nசிவபெருமானை வழிபட நந்தியின் அனுமதி பெறவேண்டுமா…\nநீர்கொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஇரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nமேலும் தகவல் தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநகல்; பதிப்புரிமை - எச்.ஆர் தமிழ் குழு 2021\nவிக்ரம் படம் ஓடிடியில் ரிலீஸா\nநடிகர் விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியானநிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koodalbala.blogspot.com/2011/06/windows-7.html", "date_download": "2021-04-11T01:52:05Z", "digest": "sha1:TAIINTDSOBVHDXKFS3Z4BLEVOGZ2LVHU", "length": 14942, "nlines": 187, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: Windows 7 கணினியில் நிறுவுவது எப்படி ?", "raw_content": "\nWindows 7 கணினியில் நிறுவுவது எப்படி \nநம் கணினியை வெவ்வேறு காரணங்களுக்காக நாம் format செய்துவிட்டு OS நிறுவுவோம் .இப்போது காணப்போவது C DRIVE ஐ எப்படி FORMAT செய்து அதில் WINDOWS 7 நிறுவுவது எப்படி என்பதை .\nWINDOWS 7 DVD ஐ டிரைவில் போட்டு கணினியை RESTART செய்யுங்கள் .இப்போது கீழ்க்கண்டவாறு DISPLAY வரும் .\nஏதாவது ஒரு கீயை அழுத்துங்கள் .\nஇப்போது கீழ்க்கண்டவாறு FILE கள் LOAD ஆகும் .\nஅடுத்துவரும் WINDOW மொழியை தேர்வு செய்ய .இதில் எந்த மாற்றமும் செய்யாமல் NEXT அழுத்துங்கள் .\nஇனி INSTALL NOW ஐ அழுத்துங்கள் .\nஇந்த WINDOW வில் Custom (ADVANCED ) என்பதை தேர்வு செய்யவும் .\nஇப்போது Disc 0 Partition 1 ஐ தேர்வ��� செய்து அடியில் இருக்கும் Format என்பதை தேர்வு செய்யவும் .Format முடிந்தவுடன் next அழுத்தவும் .\nஇப்போது windows 7 install ஆக ஆரம்பிக்கும் .installation முடிந்ததும் restart ஆகும் .\nஇந்த window வில் உங்கள் பெயரை அளிக்கவும் .\nஅடுத்தபடியாக password வைக்க விரும்பினால் கொடுக்கவும் இல்லையெனில் எதுவும் நிரப்பாமல் next அழுத்தவும் .\nஅடுத்து SERIAL நம்பரை TYPE செய்து NEXT அழுத்தவும் .\nஅடுத்து SECURITY SETTINGS ல் தேவையானதை தேர்ந்தெடுக்கவும் .\nஅடுத்து உங்கள் நாட்டுக்குரிய TIME ZONE ஐ தேர்வு செய்து NEXT அழுத்தவும்.\nஅடுத்து PUBLIC NETWORK ஐ தேர்வு செய்யவும் .\nஇனி WINDOWS 7 INSTALLATION வெற்றிகரமாக நிறைவடைந்துவிடும் .\nரொம்பா TIRED ஆகிடுச்சு .யாராவது ஒரு சோடா வாங்கிட்டு வாங்கப்பா .\nPosted by கூடல் பாலா at 9:21 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கணினி பராமரிப்பு, கம்ப்யூட்டர் டிப்ஸ், விண்டோஸ்\n9:56 முற்பகல், ஜூன் 02, 2011\n@பொன்மலர்பதிவர்களுக்கு தேவையான தகவல் .பகிர்வுக்கு நன்றி சகோதரி .\n10:23 முற்பகல், ஜூன் 02, 2011\nபுக் மார்க்குடு. பின்னால யூஸ் ஆகலாம்\n10:41 முற்பகல், ஜூன் 02, 2011\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\nஅடிக்கடி கணினி செயல் இழந்துவிடும் போது இன்ஜீனியரையே அழைக்க வேண்டியிருக்கிறது..\nஇப்பதிவு பலபேருக்கு கண்டிப்பாக பயன்படும்...\n10:56 முற்பகல், ஜூன் 02, 2011\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\nஇந்த பதிவை அப்படியே பதிவிரக்கம் செய்துக்கொண்டேன்..\n10:58 முற்பகல், ஜூன் 02, 2011\n@சி.பி.செந்தில்குமார்வந்து எட்டி பாத்ததுக்கு நன்றி அண்ணே .\n12:36 பிற்பகல், ஜூன் 02, 2011\n@# கவிதை வீதி # சௌந்தர் அப்படின்னா எஞ்சினியர்கள் எல்லாரும் என்னைய திட்டுவாங்களா ..\n12:38 பிற்பகல், ஜூன் 02, 2011\nஅருமையான பயனுள்ள பதிவு.. நன்றிகள் சகோதரா... ஒரு சிறிய வேண்டுகோள் நான் ஆப்பிள் கணனி (Apple -Mac)பயன்படுத்துகிறேன். இதற்கு Windows 7 போடவேண்டும். நீங்கள் கூறிய முறையை ஆப்பிள் கணணிக்கும் செய்யலாமா ஏதாவது பிரச்சினை ஏற்படுமா தயவு செய்து தெரிந்தவர்கள் விளக்கம் சொன்னால் பெரிய உதவியாக இருக்கும்.\n2:17 பிற்பகல், ஜூன் 02, 2011\n@மதனராஜ்அருமையான சந்தேகம் .கண்டிப்பாக தெரிந்தவர்கள் உதவுவார்கள் .\n3:11 பிற்பகல், ஜூன் 02, 2011\nம்ம்... ஒரு அளவு தெரிந்துவிட்டது இருந்தாலும் இதை மொழிமாற்றி யாராவது பதிவிட்டால் பலருக்கு உதவும். நன்றிகள்.\n3:40 பிற்பகல், ஜூன் 02, 2011\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n4:15 பிற்பகல், ஜூன் 02, 2011\nசக்தி கல்வி மையம் சொன்னது…\nபயனு���்ள பதிவை தந்ததற்கு மிக்க நன்றிகள் பாலா ..\nஆம் யார் இந்த பாபா ராம்தேவ் \n4:42 பிற்பகல், ஜூன் 02, 2011\n@MANO நாஞ்சில் மனோவருகைக்கு நன்றி மனோஜி\n5:33 பிற்பகல், ஜூன் 03, 2011\n* வேடந்தாங்கல் - கருன் *வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்\n5:34 பிற்பகல், ஜூன் 03, 2011\nஎனக்கு கண்டிப்பா யூஸ் ஆகும், நல்ல வேளை பார்த்தேன்.... நன்றி\n8:29 பிற்பகல், ஜூன் 03, 2011\nஅப்படியே மதர்போர்ட் ட்ரைவர்களை எப்படி இன்ஸ்டால் செய்யறதுன்னும் சொன்னா நல்லாருக்கும்.... (விண்டோஸ் இன்ஸ்டால் பண்ணிட்டு அடுத்து அதுதானே பண்ணனும்\n8:34 பிற்பகல், ஜூன் 03, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே ....\nஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் \nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nவாருங்கள் நண்பர்களே பசுமை உலகம் படைப்போம்.\nகள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே \nWindows 7 கணினியில் நிறுவுவது எப்படி \nகூடங்குளம் அணு உலை தலைமை வடிவமைப்பாளர் மரணம் .\nபின் பாக்கெட்டில் மணி பர்சா \nஒரே கிளிக்கில் அனைத்து Program மற்றும் விண்டோக்களை...\nசாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் + நிவாரணங்கள் \nஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை \nOffice 2007 கோப்புகளை திறக்க முடியவில்லையா \nகணினியில் DRIVE ஐ மறைப்பது எப்படி \nஉலகின் TOP 5 பதிவர்கள் \n5 சிறந்த வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்கள் \nகூடங்குளம் அணு உலை தலைமை வடிவமைப்பாளர் மரணம் .\nகணினி முன் இப்படித்தான் உட்கார வேண்டும் : வீடியோ\n1 நிமிஷத்துல இத்தனை சமாச்சாரமா \nபதிவர்களுக்கு Comment களால் கிடைக்கும் 10 பரிச...\n2053 அணு குண்டு சோதனைகள் :வீடியோ\nஆல் இண்டியா ரேடியோவில் கூடல் பாலா\nமானம் கெட்ட பிழைப்பு (18 +)\nWINDOWS 7 :சில பயனுள்ள உதவிகள் \nஎளிய தமிழில் ஆங்கில இலக்கணம் ,போட்டோஷாப் பயிலுங்கள் \nஅணு உலைகளை அம்மா ஆதரிப்பாரா \nஅணு உலைகளை அம்மா ஆதரிப்பாரா \nதண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்\nஅனைத்து வீடியோக்களையும் அனைத்து FORMAT ல் CONVERT ...\nA \\ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை \nWindows 7 கணினியில் நிறுவுவது எப்படி \nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3056658", "date_download": "2021-04-11T01:31:31Z", "digest": "sha1:WESYLMAZEBFWYO7ABIDGGTTYYSTNILJX", "length": 3098, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தொடர்வண்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தொடர்வண்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:11, 4 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\n07:56, 31 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n04:11, 4 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted\n== மேலும் பார்க்க ==புகையிரதம் ஓட்டுபவரை எவ்வாறு அழைப்பர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/category/audio/page/2/", "date_download": "2021-04-11T00:26:04Z", "digest": "sha1:F3G2OD4TGHBRMAB5JVX3ECCLT26ACM77", "length": 5514, "nlines": 98, "source_domain": "tamilmadhura.com", "title": "ஆடியோ நாவல் (Audio Novels) Archives - Page 2 of 9 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nதமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 2’\nமும்பையில் பருவமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. சாலையில் பெருக்கெடுத்த நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நவி மும்பையிலிருந்து அந்தேரிக்கு பயணம் செய்தே களைத்துப் போனான் ரங்கராஜ். “சாதாரணமாவே குறைஞ்சது ரெண்டு மணி நேரமாகும். இப்ப…\nதமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 1’\n‘தடக் தடக்’ என்று தாளலயத்தோடு அந்த ரயில் நிலையத்தில் நுழைந்த மும்பை புறநகர் ரயில்களை சற்று திகிலோடு பார்த்தபடி டிக்கெட் வாங்கும் வரிசையில் நின்றிருந்தான் சிவபாலன். திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு நிற்பதைப் போன்ற நீண்ட…\nயாரோ இவன் என் காதலன் – 18 final\nயாரோ இவன் என் காதலன் – 17\nயாரோ இவன் என் காதலன் – 16\nயாரோ இவன் என் காதலன் – 15\nயாரோ இவன் என் காதலன் – 13,14\nயாரோ இவன் என் காதலன் – 12\nயாரோ இவன் என் காதலன் – 11\nயாரோ இவன் என் காதலன் – 10\nயாரோ இவன் என் காதலன் – 8,9\nயாரோ இவன் என் காதலன் – 6,7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://wbnewz.com/%E0%AE%B9%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-04-11T01:08:36Z", "digest": "sha1:JBTZGBDFUDL52OXMLLECYYRTTG7I2ELU", "length": 4680, "nlines": 42, "source_domain": "wbnewz.com", "title": "ஹனிமூன் சென���ற தம்பதிக்கு ஹோட்டல் ரூமில் நடந்த உண்மை சம்பவம் – வீடியோ – WBNEWZ.COM", "raw_content": "\n» ஹனிமூன் சென்ற தம்பதிக்கு ஹோட்டல் ரூமில் நடந்த உண்மை சம்பவம் – வீடியோ\nஹனிமூன் சென்ற தம்பதிக்கு ஹோட்டல் ரூமில் நடந்த உண்மை சம்பவம் – வீடியோ\nஹனிமூன் சென்ற தம்பதிக்கு ஹோட்டல் ரூமில் நடந்த உண்மை சம்பவம் – வீடியோ\nஇது தவறான பதிவு இல்லை – கண்டிப்பா ஹோட்டலில் ரூம் போடுறவங்க அனைவரும் வீடியோ பாருங்க\nநீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், டிக்டாக் வீடியோ, பிக் பாஸ் வீடியோக்கள், மேலும் பல இங்கு பதிவிட படும். தமிழ்நாடு மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் துரிதமாக இத்த பக்கத்தில் பதிவேற்றப்படும். புதிய செய்திகள், கிரிக்கெட், அறிவியல் சார்ந்த தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தை லைக் செய்து இணையுங்கள்.\nவீடியோ பதிவு கீழே உள்ளது.\nசத்தியமா இது ஒரு சமையல் நிகழ்ச்சி தான் – சொன்னா நம்புங்க – வீடியோ இல்லனா நீங்களே பாருங்க\nநல்ல இருந்த குடும்ப பெண்களை இப்படி மாற்ற விட்டது மொபைல் போன் – வீடியோ\nதோழியுடன் சேர்ந்து குடிச்சிட்டு 2 பேரும் சேர்ந்து புருஷனை என்ன செய்றாங்க பாருங்க – வீடியோ\nதோழியுடன் சேர்ந்து குடிச்சிட்டு 2 பேரும் சேர்ந்து புருஷனை என்ன செய்றாங்க பாருங்க – வீடியோ இப்படி ஒரு பொண்டாட்டி\nஜிம்மில் நடந்த உண்மை சம்பவம் – ஜிம் பயிற்சயாளர் செய்த வேலையை பாருங்க – வீடியோ\nஜிம்மில் நடந்த உண்மை சம்பவம் – ஜிம் பயிற்சயாளர் செய்த வேலையை பாருங்க – வீடியோ இப்படி ஒரு ஜிம் பயிற்சயாளர் வேலை\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ\nமளிகை கடையில் இந்த பொண்ணுக்கு நடந்த சம்பவத்தை பாருங்க- இணையத்தில் கோடி கணக்கான மக்கள் பார்த்த வீடியோ நீங்கள் தேடி வந்த வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2021-04-11T01:02:54Z", "digest": "sha1:4UBPCQUAJOEBV2W5ILLZVSDIJHNL7HO6", "length": 32592, "nlines": 341, "source_domain": "www.akaramuthala.in", "title": "மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத��திடுக! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக\nமக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 May 2019 No Comment\nமக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக\nதேர்தலை நடத்துவதற்கு ஒரு நடுநிலை அமைப்பு தேவை என்பதால்தான் தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது. மக்களின் அடிப்படை உரிமைகளுள் முதன்மையானது தம்மை ஆளும் மக்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்துவது. அதற்கான வாய்ப்பைக்கூடத் தராத செயல்பாட்டுக் குறைவான தேர்தல் ஆணையம் இருந்து என்ன பயன்\nதேர்தலின் பொழுது வாக்காளர் விழிப்புணர்வுப் பரப்புரைகள் நடத்துகின்றனர். உண்மையில் விழிப்புணர்வு வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்குத் தேவை. நமக்கு 100விழுக்காடு வாக்குப்பதிவிற்காகப் பரப்புரை தேவையில்லை. 100 விழுக்காடு வாக்காளர் பதிவு விழிப்புணர்வுதான் தேவை.\nஒவ்வொரு தேர்தலின் பொழுதும் வாக்குப்பதிவு மையத்திற்குச் சென்று வாக்கு இல்லை என்று திரும்புவோர் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். இந்தத் தேர்தலிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 50,000 மீனவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற வேதனையான முறையீடு வந்ததை அறிவோம். (கடந்த ஆண்டு கருநாடகாவில் 16,00,000 இசுலாமியர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவித்தது.) இதற்குத் தேர்தல் ஆணையம்தானே பொறுப்பேற்க வேண்டும்.\nவாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க முறையீடு வந்தது என்றால் அவ்வாறு நீக்க என்ன காரணம் என்று அறிய வேண்டாவா பட்டியலில் பெயர்கள் மறைவதுபோல் பெயர்களுக்குரியவர்களும் மறைந்து விட்டார்கள் என எண்ணி விடுவார்களா\nபுதுப்பேட்டையை சேர்ந்த சிசிலி மோரல் என்னும் பெண் வாக்கு மையம் சென்று பட்டியலில் பெயர் இன்மையால் வேதனையுடன் வீடு திரும்பி மாரடைப்பில் மரணமடைந்ததாகச் செய்தி வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் இவரின் உயிரைத் திருப்பித் தர இயலுமா\nதேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகள் ஏட்டுச்சுரைக்காய் போன்றது. 10 ஆண்டுகளுக்கு முன��னர் நான் மயிலாப்பூரில் குடியிருந்தேன். முதலில் குடியிருந்த தெருவிற்கு இரு தெரு தள்ளிக் குடி மாறினோம். வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்க்கத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி மயிலாப்பூர் அஞ்சலகம் சென்றேன். “எங்களிடம் வாக்காளர் பட்டியல் இல்லை” என்றார் அஞ்சலகத் தலைவர். எனவே, வாக்குச்சாவடி அமையும் பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளித் தலைமை ஆசிரியர்/முதல்வர், எங்களுக்கு அந்தத் தகவல் வந்தது. மாணவர்களின் கல்விக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வாங்கி வைத்துக் கொள்ளவில்லை என்றார். வாங்கி வைத்திருந்தால் நாங்கள் அலுவலகத்திற்கு வெளியே வைத்துச் சரிபார்த்துக் கொள்வோமே என்றேன். எப்படி இருந்தாலும் பொதுமக்கள் கூடுவது எங்களுக்குத் தொல்லைதான் என்றார்.\nமாநகராட்சி மூலம் பட்டியலில் எங்கள் பெயர்கள் இருந்தமையை அறிந்து மகிழ்ந்தோம். ஆனால், வாக்குப்பதிவிற்குச் சென்றபொழுது பட்டியலில் பெயர்கள் அடிக்கப்பட்டிருந்தன. இணைப்பில் நீக்கப்பட்ட பட்டியலில் எங்கள் பெயர்கள் இருந்தன. காரணம் கேட்டதற்குத் தெரியாது என்றனர். தேர்தல் ஆணையம் கொடுத்திருந்த தொடர்பு எண்களில் பேசினேன். எங்களுக்குத் தெரியாது, மண்டல அலுவலரைக் கேளுங்கள், மேல் அலுவலரைக் கேளுங்கள், என மாறி மாறி மூவரிடம் பேசியும் பட்டியலில் பெயர்கள் உள்ளன, நீக்கப்பட்ட விவரம் தெரியவில்லை என்றனர். நான்காவதாகப் பேசிய துணை ஆணையர் நிலையில் இருந்த அம்மையார் தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளச் சொன்னார். அங்குள்ள அலுவலகத்தினர், எங்களுக்குப் பட்டியல் வந்த பொழுது உங்கள் பெயர்கள் இருந்தன. நாங்கள்தான் நீக்கியுள்ளோம் என்றனர். காரணம் கேட்டதற்கு இறுதியாக நாங்கள் சிலவற்றைச் சரிபார்ப்போம். நீங்கள் வீடு மாறிச் சென்றதாகத் தகவல் வந்தது. எனவே, நீக்கி விட்டோம் என்றார். வீடு மாறிச்சென்றால் நாங்கள் வந்து வாக்களிக்கக் கூடாதா நாங்கள் அதே பகுதியில்தான் மாறியுள்ளோம். நீங்கள் இப்படிப்பட்ட தகவல் வரும் பெயர்களைச் சிவப்பு மையால் குறித்துக் கொண்டு வாக்களிக்க வரும் பொழுது சரி பார்க்கச் சொல்லலாம் அல்லவா என்றேன். அதெல்லாம் தெரியாது. பட்டியல் முகவரியில் நீங்கள் இல்லை; நீக்கி விட்டோம் என்றார்.\nஅடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்தோம். சரி பார்க்க என 2 பெண்கள் வந்தனர். பொதுவாகப் பெண்கள் அவர்களின் குடும்பத்தில் உள்ள ஆடவர்களைத்தான் அனுப்புவார்கள். ஆனால், பெண்களே வந்தது வியப்பாக இருந்தது. அதைக்கேட்டதும் நாங்கள் வரவேண்டிய பெண்களின் நாத்தனார்கள் என்றும் தங்கள் கணவன்மார் வேறு பகுதிக்குச் சென்றிருப்பதாகவும் கூறினர். குடும்ப அட்டையில் உள்ள முகவரி மாற்றத்தைக் காட்டினேன். நாங்கள் ஊருக்குச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் வந்தனர். அவர்கள் மறுநாள் மாநகராட்சி சென்று தேர்தல் பகுதியில் இதன் படியைத் தர வேண்டும் என்றனர். நீங்கள்தான் சரிபார்த்துவிட்டீர்களே ஏன் வரவேண்டும் என்றதற்கு நீங்கள் குடும்ப அட்டையின் படியுடன் 1 வாரம் கழித்தாவது வந்துதான் ஆக வேண்டும் என்றனர். 1 வாரம் கழித்து மாநகராட்சிக்குத் தொடர்பு கொண்ட பொழுது, விசாரணை அடிப்படையில் பெயர்கள் சேர்க்கப்படும், வர வேண்டா என்றனர்.\nஆனால், பெயர்கள் சேர்க்கப்படவில்லை. வழக்கம்போல் முறையீடு அனுப்பினேன்; தலைமைச் தேர்தல் அதிகாரிக்கு அடுத்த நிலையில் இருந்த அம்மையாரிடம் பேசினேன். “மன்னித்து விடுங்கள். இதை விட்டு விடுங்கள். வரும் சனவரியில் அடுத்த அறிவிப்பு வருகிறது. அதில் பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். வரும் தேர்தலில் வாக்களிக்கலாம். உங்கள் குடும்பத்தினர் பெயர்கள் சேர்க்கப்படுவதற்கு நான் பொறுப்பு” என்றார். அவ்வாறு சேர்த்து அடுத்த தேர்தலில் வாக்களித்தோம். ஆனால், நாம் வாக்குரிமையைக் காக்க இப்படிப் போராட வேண்டிய சூழல் இருப்பது சரிதானா\nசிக்கலுக்கேற்ற நடைமுறைகளை மாற்றிக் கொள்ளாமல் 100 விழுக்காட்டு வாக்காளர் பதிவில் கருத்து செலுத்தாமல் வாக்காளர் விழிப்புணர்வில் தேவையற்ற வீண் செலவுகளைச்செய்து கொண்டு பெருமை கொள்கிறது தேர்தல் ஆணையம்.\nஒருவர் முகவரி மாறியதாகத் தகவல் வந்தால், அஞ்சலகம் அல்லது காவல் நிலையம் மூலம் மாறிய முகவரியை அறிந்து பட்டியலில் உரியவாறு பெயர் இடம் பெறும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்\nகுடும்ப அட்டை, ஆதார் அட்டை மூலமும் முழுமையான வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் உருவாக்கலாம்.\nஇந்நாட்டுக் குடிமக்களில் வாக்களிக்கும் அகவை எட்டிய அனைவர் பெயரும் வாக்காளர் பட்டியல��ல் இடம் பெற வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. இந்த அடிப்படைப்பணியைக்கூடச் செய்ய முடியாவிட்டால் தேர்தல் ஆணையம் எதற்கு கலைத்து விடலாமே அரசின்தேர்தல் பணித் துறை இந்தப் பணியை ஆற்றினால் போதும்.\nஅடுத்தவர் கூறியும் செய்வதில்லை. தானாகவும் செயல்படுவதில்ல. இத்தகைய அமைப்பு இருக்கும் வரை நோயே நோயைப்போக்குவோம்\nஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்\nபோஒம் அளவுமோர் நோய்.(திருவள்ளுவர், திருக்குறள் 848)\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தேர்தல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, சிசிலி மோரல், தேர்தல் ஆணையம், பெயர் நீக்கம், வாக்காளர் பட்டியல்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(உஊ) – இலக்குவனார் திருவள்ளுவன்\n« தவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க\nதமிழக வரலாறு, சமூகநீதி வரலாறு – வகுப்பு தோறும் துணைப்பாடங்களாக வைக்கப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மர���தநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nவிஜயகுமார் on கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker\nகனகராசு on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\nபோற்றுவதற்குரிய நூலல்ல கீதை, 11.04.2021\nகுவிகம்: தமிழில் அறிவியலும் அறிவியல் தமிழும்: 04.04.2021\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(உஊ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (இஈ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nதமிழ் நூல்களைச் சிதைத்துக் கெடுத்த பிராமணர்கள்-பேராசிரியர் ப. மருதநாயகம்\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (ஒஓ)\nகவிக்கோ நினைவுக் குறும்பா(ஐக்கூ) விருது 2021\nமேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம்(ஐ)\nகுவிகம் அளவளாவல்: குயில் பாட்டு: 11/04/2021\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு ம���யத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.nallatamil.com/2020/05/blog-post_8.html", "date_download": "2021-04-11T00:04:41Z", "digest": "sha1:ZUINLAZWCNFWZJXXC6WF7B3QUJNHM4VB", "length": 2980, "nlines": 68, "source_domain": "blog.nallatamil.com", "title": "குற்றியலிகரம் : யானைகளுக்கு என்ன தொடர்பு", "raw_content": "\nகுற்றியலிகரம் : யானைகளுக்கு என்ன தொடர்பு\n* குற்றியலுகரம் என்றால் என்னவென்று நாம் அறிவோம்.\n* அத்து என்ற 'சாரியை'யை அறிவோம்.\n= பட்டம் + அத்து + யானை\n= பட்டத்து + யானை\n'து' எப்படித் 'தி' ஆயிற்று \n- கு, சு, டு, து, பு, று, வு என்ற குற்றியலுகர எழுத்துகளை அடுத்து 'ய/யா' (யகரம்) என்னும் எழுத்தில் வருமொழி வந்தால், உகரம் இகரமாக மாறும்.\n- ஒரு மாத்திரை அளவு (அளபு) ஒலிக்க வேண்டிய 'இ' அரை மாத்திரை அளவே ஒலிக்கும் ( அப்படித்தான் உச்சரிப்போம். )\nபட்டத்து + யானை = பட்டத்தியானை\nகாட்டு + யானை = காட்டியானை\nகளிறு ஆகிய/என்னும் யானை = களிற்றியானை\n1. உகரம் அடுத்து ' ய / யா ' (யகரம்) வந்தால் ' உகரம் ' 'இகரமாக' மாறும்.\n2. அந்த 'இகரமும்' தன் இயல்பான ஒரு மாத்திரையில் இருந்து 'அரை' மாத்திரை அளவே குறுகி ஒலிக்கும்.\nகுற்றும் + இயலை + உடைய + 'இ'கரம் = குற்றியலிகரம்.\nகுற்றியலிகரம் : யானைகளுக்கு என்ன தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2294755", "date_download": "2021-04-11T02:21:09Z", "digest": "sha1:BR2ZCQO3LOP752PLDZDKD2KLT3N7KPKR", "length": 2949, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:Shrikarsan/List of articles every Wikipedia should have/Expanded/Sorted/History\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n06:18, 27 மே 2017 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n14:08, 14 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n06:18, 27 மே 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShrikarsan (பேச்சு | பங்களிப்புகள்)\n## [[தென் அமெரிக்கா வரலாறு]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/bigil-moviebuff-sneak-peek-02-vijay-nayanthara.html", "date_download": "2021-04-11T00:07:10Z", "digest": "sha1:K6DWWK6MRRGP52MLBPL4KTY75RA3ZA3B", "length": 5264, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Bigil Moviebuff Sneak Peek 02 Vijay Nayanthara", "raw_content": "\nபிகில் படத்தின் புதிய காமெடி காட்சி வெளியீடு \nபிகில் படத்தின் புதிய காமெடி காட்சி வெளியீடு \nதெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.\nஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியையொட்டி கடந்த 25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nதிரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் இந்த படத்தின் புதிய நகைச்சுவை காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.விஜய்,நயன்தாரா,யோகி பாபு உள்ளிட்டோரிடையே நடக்கும் இந்த காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nரியோ படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம் \nபிகில் நடிகையின் புதிய பட டீஸர் வெளியீடு \nதர்பார் ஆடியோ மற்றும் டீஸர் குறித்த தகவல் \nஓ மை கடவுளே படத்தின் முதல் பாடல் \nசல்மான் கானுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ \nரியோ படத்தில் இணைந்த அசுரன் பட பிரபலம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/09/30/kovai-private-hospital-asking-rs-40-thousand-for-corona-treatment", "date_download": "2021-04-11T01:17:17Z", "digest": "sha1:CCXX324ZYOGT7BP2BRLRJDXIDP4NMI34", "length": 12601, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Kovai private hospital asking Rs 40 thousand for corona treatment", "raw_content": "\nகொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளுக்கு 40 ஆயிரம் கட்டணம்- நோயாளிகளிடம் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள்\nகோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனா சிகிச்சைக்கு ரூபாய் 40 ஆயிரம் கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் ஆரம்பகட்ட பரிசோதனை முதல் குணமடைந்து வீடுதிரும்பும்போது நடந்தப்படும் சோதனை வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஇதில் நிர்ணயிக்கப்பட்ட அதிக கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கும் நோயாளிகளை பாதியிலேயே வீட்டிற்கு அனுப்பும் கொடூரமும் நடந்துவருகிறது. பேரிடர் காலத்தில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிகாட்டுதலை தனியார் மருத்துவமனைகள் பின்பற்றவேண்டும்.\nஆனா��் இங்கு பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் பின்பற்றவில்லை என்பது சமீபமாக வெளியாகும் செய்திகள் மூலம் தெரியவருகிறது. அதன்படி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று கொரோனா நோயாளிக்கு சிறப்பு சிகிச்சை என ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாயை அறை வாடகைக்கு மட்டும் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனைக்கு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதியர் சிகிச்சைக்காக வந்துள்ளனர்.\nஅவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து சிறப்பு சிகிச்சை அளிப்பதாகக் கூறி சாதாரண அறையில் அருகருகே தங்க வைத்துள்ளனர். அப்படி தங்க வைக்கப்பட்டதற்கு அறை வாடகை மட்டும் சுமார் 40 ஆயிரம் என கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.\nமேலும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திருப்திகரமாக இல்லை என்றும், 7 பேருக்கு மேல் சிகிச்சை பெறும் வரும் நிலையில், ஒரே நேரம் மட்டும் மருத்துவர் வருவதாகவும், வார்டுக்கு ஒரே ஒரு செவிலியரை மட்டும் பணியில் அமர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா நோயாளிகளிடம் சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்ததாக அந்த மருத்துவமனையின் மீது புகார் எழுந்துள்ள நிலையில் தங்களிடமும் அதிகம் கட்டணம் வசூலித்ததாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் சிங்காநல்லூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் தனது தந்தைக்கு சிகிச்சை அளிக்க 4 நாட்களுக்கு சுமார் 3 லட்சம் வசூல் செய்ததாகவும், ஆனாலும் தனது தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.\nஅதேபோல், பாலகிருஷ்ணன் எனபவர், தங்களிடம் ஒருநாளைக்கு 35 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துவிட்டு, முறையாக உணவு கூட வழங்கவில்லை என்றும் கூறினார். இதுதொடர்பாக நோயாளிகளின் உறவினர்கள் கேள்வி எழுப்பினால், சிகிச்சைக்கு அனுமதிக்கும் முன்பே கட்டண விவரங்கள் அடங்கிய படிவத்தில் ஒப்புதல் கையெழுத்து ஏன் போட்டீர்கள் என மிரட்டும் நோக்கில் பேசியுள்ளனர்.\nசாதரண சிகிச்சை பிரிவுக்கு 40 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் வசூலிக்கும் இந்த தனியார் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை அம்மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குச் செல்ல, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாசியர் சுரேஷ் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.\nஅந்த விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியான நிலையில், அந்த தனியார் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஆனால் அதற்கு முறையாக மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்காததால் அந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான உரிமத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.\nதமிழகம் முழுவதும் இதேபோன்று கட்டண கொள்ளையில் ஈடுபட்டுவரும் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n14 மணி நேரமாக பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு : இரட்டைக் குழந்தைகள் பலி\nரூ. 2 லட்சம் கிடைக்கும் என பீகார் சென்ற ஆம்னி பேருந்துகள்... ஊர்திரும்ப முடியாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்\nகபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்\nபசுமைத் தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்துக்கு தடை; உரிய தகுதியில்லை என ஐகோர்ட் கருத்து\n'அத்தனை சாதனைகளுக்கும் அவரே முன்னோடி' - திராவிடத் தலைமகன் பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன\n“கார் தீப்பிடிச்சுச்சு.. கணவர் மட்டும் பலி” - இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி ‘பகீர்’ நாடகமாடியது அம்பலம்\n\"முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் வெகுவாகக் குறைந்துள்ளது\" - ICMR வெளியிட்ட அதிர்ச்சிகர ஆய்வு முடிவு\nமீண்டும் 6,000-ஐ நெருங்கிய கொரோனா தொற்று.. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பரவல் தீவிரம்\nவிக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2016/11/21/17-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-18-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-20/", "date_download": "2021-04-11T01:02:55Z", "digest": "sha1:XNQ6TD52ZKWJANOTXYQV5PFP6KVBSCWC", "length": 27073, "nlines": 126, "source_domain": "www.netrigun.com", "title": "17 வயதில் திருமணம்.. 18-ல் தாய்.. 20-ல் விதவை.. | Netrigun", "raw_content": "\n17 வயதில் திரும��ம்.. 18-ல் தாய்.. 20-ல் விதவை..\nஅவள் பள்ளி மாணவி. 14 வயது. அவளுக்கு திடீரென்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவசரமாக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. மாணவிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால் அவள், சக 9-ம் வகுப்பு மாணவிகளோடு தனது கவலையை பகிர்ந்துகொள்ள, அந்த மாணவிகளில் ஒருத்தி உடனே ராதாவுக்கு தகவல் தெரிவித்தாள்.\nராதா அந்த மாணவியின் தாயாரை சந்திக்க சென்றார். அந்த ஏழை பெண், தனது ஒரே மகளோடு வாடகை வீட்டில் குடியிருந்தார். வீடு வீடாக சென்று நேரங்காலம் பார்க்காமல் பணிபுரிவது அவர் வேலை. கணவர் உயிருடன் இல்லை.\n‘இந்த இளம் வயதிலே உங்கள் மகளுக்கு ஏன் திருமணம் செய்துவைக்க முயற்சிக்கிறீர்கள்’ என்று ராதா, அவரிடம் கேட்ட போது, ‘பள்ளியில் படிக்கிற வயதில் இவளுக்கு திருமணம் செய்துவைத்துவிடவேண்டும் என்பது என் ஆசை அல்ல. ஆனால் இவள் மாலையில் பள்ளி முடிந்து திரும்பி வரும்போது நான் ஏதாவது ஒரு வீட்டில் வேலை செய்துகொண்டிருப்பேன்.\nவீட்டில் தனியாக இவள் இருப்பாள். பாதுகாப்பில்லை. இப்போ சின்ன பொண்ணுங்களே காதல் வசப்படுது. யாருடனாவது ஓடிப்போயிடுது. அந்த மாதிரி ஏதாவது நடந்திடக்கூடாதேன்னு பயந்துதான் என் பாரத்தை இறக்கிக்கொள்ள இவளை இப்பவே கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறேன்’ என்று, தாய் தன்னிலை விளக்கம் அளித்தார்.\n‘உங்கள் மகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறேன். படிக்கவும் ஏற்பாடு செய்கிறேன். அவளால் உங்களுக்கு எந்த அவப்பெயரும் ஏற்படாது என்று நான் உறுதியளிக்கிறேன்.\nநீங்கள் திருமணத்தை ரத்து செய்துவிடுவீர்களா’ என்று ராதா கேட்டார். தாயார் மகிழ்ச்சியோடு திருமணத்தை ரத்து செய்ய முன்வந்தார். பின்பு வரன் வீட்டில் உண்மை நிலை எடுத்துரைக்கப்பட்டது. அவர்களும் ஏற்றுக்கொள்ள, திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படு கிறது. அதிகாரிகள் முன்னிலையில் இவை அனைத்தும் அரங்கேறியது.\nஇப்போது அந்த மாணவி, ராதாவின் ஏற்பாட்டில் விடுதி ஒன்றில் தங்கி, 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். நன்றாக படிக் கிறாள். ‘என் மகளுக்கு அப்போதே திருமணம் நடந்திருந்தால் அவள் இப்போது வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்க்கும் பரிதாப நிலைக்கு ஆளாகியிருப்பாள்.\nஅவளை படிக்கவைத்து அவளது எதிர்காலத்தை பிரகாசமாக்கிவிட்டீர்கள்’ என்று தாயார் இப்போது ஆனந்த கண்���ீர் வடிக்கிறார்.\nஇப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளின் திருமணங்களை அதிகாரிகள் துணையோடு அதிரடியாக தடுத்து நிறுத்தி, அவர்களை கல்லூரி மாணவிகளாகவும், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்பவர்களாகவும் உருவாக்கியிருக்கிறார், ராதா.\nஇவருக்கு 32 வயது. சமூகவியலில் எம்.ஏ. படித்திருக்கிறார். யுனிசெப் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தையும், தேடிப்போய் உதவியதில் மக்களிடம் இருந்து கிடைத்த வாழ்வியல் அனுபவங்களையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு ஓடியாடி மக் களுக்காக சேவைசெய்துகொண்டிருக்கிறார். இவர் திருமண மாகாதவர்.\n“என்னைப் பற்றி பேசுவதைவிட சமூகத்தை பற்றி பேசத்தான் நிறைய விஷயங்கள் இருக்கின்றன” என்றபடி ராதா நம்மிடம் கலந்துரையாடத் தொடங்குகிறார்.\n“இளந்திருமணங்களை தடுத்து நிறுத்தியதில் எனக்கு கிடைத்திருக்கும் அனுபவங்களின்படி பார்த்தால், எந்த தாயும் தனது மகளுக்கு சிறுவயதிலே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று விரும்புவ தில்லை.\nஆனால் இன்று மாணவிகளுக்கு காதலுக்கும்- இனக்கவர்ச்சிக்கும் உள்ள வேறுபாடு தெரிய வில்லை. அவர்கள் கையில் இருக்கும் ‘செல்போன்’ மூலம் எந்த நேரத்தில் எந்த விபரீதமும் ஏற்படலாம். ஓடிப்போய்விடலாம். வேறு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம் தாய்மார்களை ஆட்டிப்படைக்கிறது.\nஓடிப்போகும் முன்பே யார் கையிலாவது அவர்களை பிடித்து ஒப்படைத்துவிடலாம் என்ற எண்ணத்திலே சிறுவயதில் திருமணம் செய்துவைக்க விரும்புகிறார்கள். பெற்றோர்கள், தங்கள் மகள்கள் மீது அவநம்பிக்கைகொள்ளக்கூடாது. மகள்களும் தங்கள் நடத்தை மூலம் பெற்றோருக்கு நம்பிக்கை யூட்டவேண்டும்.\nதேவையற்ற எதிலும் கவனத்தை செலுத்தமாட்டோம் என்பதை உணர்த்தவேண்டும்” என்ற வேண்டுகோளை ராதா முன்வைக்கிறார். இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி- கல்லூரி- சமூக அமைப்புகளில் செய்துகொண்டிருக்கிறார்.\nபெண்களை விழிப்புணர்வுமிக்கவர்களாகவும், சமூகசேவகர்களாகவும் ஆக்கும் ராதாவின் அனுபவங்கள் வித்தியாசமானவை\n“நான் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பாதர்புரா என்ற கிராமத்தில் பிறந்தேன். அது கர்நாடக மாநில எல்லை. எனது தந்தை ஈரப்பா, விவசாயி. தாய் லட்சுமம்மா. என்னுடன் பிறந்தவர்களுக்கு திருமணமா��ிவிட்டது. முதலில் கர்நாடகாவில் வசித்த நாங்கள் பின்பு, ஓசூர் வந்து விட்டோம்.\nநாங்கள் வாழ்ந்த பகுதியில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டார்கள். 10-ம் வகுப்பு படிப்பையே பெரிய படிப்பாக பேசுவார்கள். 16 வயதிலேயே மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடக்கும். 17 வயதில் திருமணம். 18 வயதில் ஒரு குழந்தைக்கு தாயாகிவிடுவாள்.\nஇப்படி பெண்களுக்கும், பெண்மைக்கும் எதிரான போக்குகள் அங்கு அதிகம். அதனால் பல பெண்கள் 20 வயதிலேயே விதவைகளாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதை பார்த்து எனக்குள் மிகப்பெரிய மனமாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையை மாற்றவேண்டும் என்றும், பெண்கள் தொடர்ந்து படிக்க உதவவேண்டும் என்றும் விரும்பினேன்.\nஇந்த நிலையில் நான் பத்தாம் வகுப்பை முடித்தேன். உடனே ‘படித்ததுபோதும். திருமணம் செய்து கொடுத்துவிடப்போகிறோம்’ என்று என் பெற்றோர் சொன்னார்கள். நான் எதிர்த்தேன். எனது பிடிவாதத்தால் என்னை தொடர்ந்து படிக்க அனுமதித்தார்கள். முதுகலை பட்டப்படிப்பு வரை படித்து முடித்தேன். அதற்குள் எனக்கு எவ்வளவோ அனுபவங்கள் கிடைத்தன.\n2006-ம் ஆண்டு முதல் என்னை முழுமையாக இந்த சமூக சேவைப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டேன். இளம்வயது திரு மணங்களை தடுத்தல், பள்ளியில் இடைநின்ற மாணவிகளை மீண்டும் படிப்பை தொடர வைத்தல், ஆதரவற்ற முதியவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தல்- பின்னர் அவர்களின் உறவினர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைத்தல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளித்தல், பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களை மீட்டு மறுவாழ்வு அளித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறேன்.\nஇதுவரை 20 இளவயது திருமணங்களை தடுத்து நிறுத்தி உள்ளேன். அன்று சிறுமிகளாக இருந்த அவர்கள், இன்று கல்லூரிகளில் படித்து பெங்களூரு போன்ற பெருநகரங்களில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து, அவர்களது குடும்பத்தையே காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.\nகல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக குடும்ப சூழலால் படிக்காமல் இருந்த 46 குழந்தைகளை மீட்டு, சமூக ஆர்வலர்கள், சேவை மனப்பான்மை கொண்டவர்களின் உதவியுடன் படிக்க வைத்து வருகிறேன். ஆதரவற்ற 70 முதியவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று தங்களின் மகன் மற்றும் மகளு���ன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ் கிறார்கள்.\nமுன்பெல்லாம் ஐம்பது ஆண்டுகளை கடந்தும், பல தம்பதிகள் மனதொத்து ஒன்றாக வாழ்ந்தார்கள். இன்றோ திருமணமான சில நாட்களிலேயே பிரிந்து விடுகிறார்கள். அவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு வந்து ஒருவரை இன்னொருவர் குற்றஞ்சாட்டுகிறார்கள். அப்படிப்பட்ட தம்பதிகள் பிரச்சினைகளோடு வரும்போது போலீஸ் நிலையங்களில் இருந்து எனக்கு தகவல் கொடுப்பார்கள்.\nஅந்த இளந்தம்பதிகளை சந்தித்து, கவுன்சலிங் கொடுத்து அவர்களை சேர்த்துவைக்கிறேன். ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்துகூட பல பெண்கள், கணவரை பிரிந்து தமிழகம் வந்து விடுகிறார்கள். அவர்களுக்கு யதார்த்த வாழ்க்கையை புரியவைத்து, அவரவர் குடும்பங் களில் கொண்டு போய் சேர்க்கிறேன். எனக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் தெரியும். அதனால் சாதாரண பெண்களிடமும் எளிதாக தொடர்புகொள்ள முடிகிறது.\nஎனது சமூக பணியில், மனநலம் பாதிக்கப்பட்ட 8 பெண்கள் பெற்றெடுத்த குழந்தைகளை தமிழக அரசின் சிறப்பு மிகுந்த தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்த்து இருக்கிறேன். கூட்டு குடும்பமாக வாழ வலியுறுத்தும் நான் பிறருக்கு முன் உதாரணமாக இருந்திட வேண்டும் என்பதற்காக எனது தாய், தந்தை, தாத்தா- பாட்டிகளுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறேன்” என்று கூறும் சமூக சேவகி ராதா, ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சென்று விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். அதில் கிடைக்கும் பணத்தையும் தமது சேவை பணிகளுக்கு செலவிடுகிறார்.\n“இப்போது மக்களிடம் சமூக அக்கறை அதிகரித்து வருகிறது. அதனால் ஆதரவற்றோருக்கு உதவுவதை தங்கள் கடமையாக நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உதவி செய்ய முன்வரும்போது அவர்களிடம் நான் பணத்தை வாங்குவதில்லை. தேவைப்படுகிறவர்களுக்கு அவர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கச்செய்துவிடுவேன். ‘ஆராதனா சோஷியல் சர்வீஸ் அண்ட் ஸ்கில் டெவலப்மெண்ட் டிரஸ்ட்’ என்ற அமைப்பை நிறுவி ஆதரவற்ற பெண்களுக்கு தொழில் பயிற்சியும் கொடுத்துவருகிறேன். எனது பணிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும், காவல்துறையும், அதி காரிகளும் உதவிவருகிறார்கள்” என்கிறார். இவரது சேவையை பல்வேறு சமூக அமைப்புகள் பாராட்டி கவுரவித்துள்ளன.\n��ாதா இளம் பெண்களுக்கு வைக்கும் வேண்டுகோள் வித்தியாசமானதாக இருக்கிறது.\n“நான் சிறுவயதில் இருந்தே எதற்கும் பயப்படமாட்டேன். என் முன்னால் யாருக்கு என்ன அநீதி ஏற்பட்டாலும் உடனே தட்டிக்கேட்பேன். அந்த குணம்தான் என்னை சமூகசேவகியாக்கி யிருக்கிறது. இளம் பெண்களும் அதுபோல் தட்டிக்கேட்கும் தன்னம்பிக்கையோடு வாழவேண்டும்.\nஒவ்வொருவரும் சொந்த காலில் நிற்கும் அளவுக்கு கல்வி அறிவை பெறவேண்டும். ஒழுக்கமான, தைரியமான வாழ்க்கை வாழவேண்டும். எதிர்மறையான எண்ணங்களை களைந்து, நேர்மறையான சக்தியை மேம்படுத்தி விழிப்புடன் செயல்படவேண்டும். நிறைய பெண்கள் சமூக சேவையில் ஈடுபடவேண்டும். ஒவ்வொரு தெருவிலும் இப்படி சமூக சேவகிகள் உருவானால் நாட்டில் பிரச்சினைகள் குறைந்துவிடும். அனைவரும் சமத்துவத்துடன் வாழலாம்” என்கிறார்.\nஇவரைப் போல் நிறைய சமூகசேவகிகள் உருவாகட்டும்\nPrevious articleமகளை மருமகனிடம் இருந்து பிரித்த தாயார்: மருமகன் எடுத்த விபரீத முடிவு\nசூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… வெளியான தகவல்\nகர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா\nமுகத்தில் மிக பெரிய காயத்துடன் பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி\nமனைவி, குழந்தைகளை காண ஆசையாக வந்த ராணுவவீரர்…. நேர்ந்த துயரம்\nகாட்டில் பணப் புதையல் இருப்பது உண்மையே\nபாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038060603.10/wet/CC-MAIN-20210411000036-20210411030036-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}