diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0540.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0540.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0540.json.gz.jsonl" @@ -0,0 +1,439 @@ +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3968", "date_download": "2020-11-27T13:32:39Z", "digest": "sha1:3L6TVYL6LURGRMHSGM5ELB4KEDFQ77DN", "length": 9974, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "கருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது", "raw_content": "\n\" தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு\"\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nகருங்கல் அருகே உள்ள மூசாரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரு இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.\nகருங்கல் காவல் உதவி ஆய்வாளா் மோகன ஐயா் தலைமையிலான போலீஸாா், கருங்கல் மூசாரி பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்தின் பேரில் அங்கு நின்றுகொண்டிருந்த தெங்கன்குழி பகுதியைச் சோ்ந்த கபிரியேல் மகன் குமாா் (35), அதே பகுதியைச் சோ்ந்த அருள்தாஸ் மகன் சிபின் (35) ஆகியோரை பிடித்து சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.\nவிசாரணையில், அவா்கள் கஞ்சாவை கேரள மாநிலத்திலிருந்து வாங்கி வந்து குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.\nஇதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.\nதொடா்ந்து, இரணியல் நீதிமன்றத்தில் ஆஜா்செய்யப்பட்ட அவா்கள் இருவரையும் 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.\nகளியக்காவிளை: மாா்த்தாண்டம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் சிவசங்கா் தலைமையிலான போலீஸாா், மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் சனிக்கிழமை வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.\nஅப்போது அவ்வழியாக 2 மோட்டாா் சைக்கிள்களில் வந்த இளைஞா்கள், போலீஸாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனராம். இதையடுத்து அவா்கள் இருவரையும் துரத்திச் சென்று பிடித்த போலீஸாா், அவா்கள் பதுக்கி வைத்திருந்த 1,250 கிராம் எடையிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.\nவிசாரணையில், அவா்கள் மாா்த்தாண்டம் அருகேயுள்ள மாமூட்டுக்கடையைச் சோ்ந்த ஆகாஷ் எஸ்லி (20), மைலோடையைச் சோ்ந்த ஜென்சிலின் (21) என்பதும், திக்கணங்கோடு பகுதியைச் சோ்ந்தவரிடமிருந்து கஞ்சா மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.\nஇதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.\nகரையை கடந்த நிவர் புயல\nகரையை கடந்த நிவர் புயலின் பயணம்; ஆந்திராவில் கனமழை, வேளாண் ப\nநிவர் புயல், கனமழை; வீ\nநிவர் புயல், கனமழை; வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்தி\nஅலையின்றி குளம்போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல்\nநிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 44,376 பேருக்கு\nஆபத்தான பேனர்களை இன்று பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற வேண்டும\n‘நிவர்’ புயல் மீட்பு ந\n‘நிவர்’ புயல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இ\nஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரெயில்வே டிக்கெட்டை விற்ற ஏ\nவடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் வெளியே\nபால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் ம\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்- கடற்கரை\nமார்த்தாண்டம் அருகே மினி வேனில் ரேசன் அரிசி கடத்தல் சினிமா ப\nசத்தீஸ்கா் மாநில முதல்வா் குமரி வருகை\nசிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறத\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்\nகன்னியாகுமரி – நிசா மு\nகன்னியாகுமரி – நிசா முதீன் இடையே சிறப்பு ரெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/page/37/", "date_download": "2020-11-27T14:31:51Z", "digest": "sha1:JWKP3FRNEUSUNRAOUH7IIOMIT7UHA7YL", "length": 21432, "nlines": 251, "source_domain": "nizhal.in", "title": "நிழல்.இன் – Page 37", "raw_content": "\n1 கும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்… 2 கும்மிடிப்பூண்டியில், மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்… 3 பொன்னேரி பகுதியில் நிகர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னேற்பாடுகள் தீவிரம்… 4 திருவள்ளுர் மாவட்டத்தில், நிகர் புயலால், பாதிக்கபட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்… 5 சோழவரம் அருகே, அரிசி ஆலையின் சுவர் இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பெண் மருத்துவ மனையில் அனுமதி…\nகும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்…\nகும்மிடிப்பூண்டியில், மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்…\nபொன்னேரி பகுதியில் நிகர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னேற்பாடுகள் தீவிரம்…\nதிருவள்ளுர் மாவட்டத்தில், நிகர் புயலால், பாதிக்கபட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்…\nசோழவரம் அருகே, அரிசி ஆலையின் சுவர் இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பெண் மருத்துவ மனையில் அனுமதி…\nகும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்…\nகும்மிடிப்பூண்டியில், மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்…\nபொன்னேரி பகுதியில் நிகர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னேற்பாடுகள் தீவிரம்…\nதிருவள்ளுர் மாவட்டத்தில், நிகர் புயலால், பாதிக்கபட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்…\nசோழவரம் அருகே, அரிசி ஆலையின் சுவர் இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பெண் மருத்துவ மனையில் அனுமதி…\nகும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்…\nகும்மிடிப்பூண்டியில், மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்…\nபொன்னேரி பகுதியில் நிகர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னேற்பாடுகள் தீவிரம்…\nதிருவள்ளுர் மாவட்டத்தில், நிகர் புயலால், பாதிக்கபட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்…\nசோழவரம் அருகே, அரிசி ஆலையின் சுவர் இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பெண் மருத்துவ மனையில் அனுமதி…\nஇ.ஏ.ஐ 2020 மூலம், இயற்க்கை அன்னையின் கழுத்தை இறுக்கி கொல்ல, துடிக்கும் மத்தியஅரசு…\nகும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்…\nபொன்னேரி வருவாய் கோட்டத்தில் புதிய ஆர்.டி.ஓ பொறுப்பேற்றார்..\nபொன்னேரி பகுதி பத்திரிகையாளர்களுக்கு, ஆர்.ஜி தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கபட்டது..\nமீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சியில் சிறப்பாக நடத்தப்படும் கொரோனா தடுப்பு பணிகள்..\nகும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்…\nகும்மிடிப்பூண்டியில், மழை வெ��்ள பாதிப்புகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்…\nபொன்னேரி பகுதியில் நிகர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னேற்பாடுகள் தீவிரம்…\nதிருவள்ளுர் மாவட்டத்தில், நிகர் புயலால், பாதிக்கபட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்…\nசோழவரம் அருகே, அரிசி ஆலையின் சுவர் இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பெண் மருத்துவ மனையில் அனுமதி…\nகும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்…\nகும்மிடிப்பூண்டியில், மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்…\nபொன்னேரி பகுதியில் நிகர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னேற்பாடுகள் தீவிரம்…\nதிருவள்ளுர் மாவட்டத்தில், நிகர் புயலால், பாதிக்கபட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்…\nசோழவரம் அருகே, அரிசி ஆலையின் சுவர் இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பெண் மருத்துவ மனையில் அனுமதி…\nசென்னை மணலி புதுநகர், அய்யா, வைகுண்ட தர்மபதியில், இலவச திருமண மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.\nதிருவள்ளுரில், மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகையை, தனி வட்டாட்சியர் நேரில் சென்று வழங்கினார்.\nகொரோனா தொற்றால் பாதிக்கபட்ட பகுதிகளில் உள்ள குடும்பத்தினர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், மாற்று திறனாளிகள், என பலதரப்பினரும் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து உள்ளதால், தமிழக அரசு...\nபொன்னேரி பேரூராட்சியில், கொரோனா நிவாரண நிதி வீடு,வீடாக சென்று வழங்கப்பட்டது…\nகொரோனாவின் பாதிப்பால் கட்டுபடுத்தபட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு, நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொன்னேரி பேரூராட்சியில்,...\nதிருவள்ளுர் மாவட்டத்தில், கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த முன் மாதிரியான ஊராட்சி மன்ற தலைவர்…\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 48 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனா நோயால் இறந்து விட்டார். அவருடைய உடலை அடக்கம் செய்ய, அவருடைய...\nமீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சியில் சிறப்பாக நடத்தப்படும் கொரோனா தடுப்��ு பணிகள்..\nதிருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், கொரோனாவின் பாதிப்பு துவங்கியதால், அந்த ஊராட்சியை கொரோனாவின் பிடியில் இருந்து மீட்க வேண்டி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மீஞ்சூர்...\nமீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சியில் சிறப்பாக நடத்தப்படும் கொரோனா தடுப்பு பணிகள்..\nதிருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், கொரோனாவின் பாதிப்பு துவங்கியதால் அந்த ஊராட்சியை கொரோனாவின் பிடியில் இருந்து மீட்க வேண்டி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மீஞ்சூர்...\nபொன்னேரி பகுதி பத்திரிகையாளர்களுக்கு, ஆர்.ஜி தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கபட்டது..\nபொன்னேரி பகுதியில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு, கொரோனா கால நிவாரணமாகஆர்.ஜி தொண்டு நிறுவனம் சார்பில் அரிசி,பருப்பு,எண்ணெய், உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. பொன்னேரி தேரடி தெருவில் உள்ள தமிழ்நாடு...\nபொன்னேரி வருவாய் கோட்டத்தில் புதிய ஆர்.டி.ஓ பொறுப்பேற்றார்..\nபொன்னேரி ஆர்.டி.ஓ வாக நந்தகுமார் இருந்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் மாரடைப்பால் அவர் இறந்து போனதால், அந்த பதவிக்கு தற்காலிகமாக சிலர் இருந்து வந்த நிலையில்,...\nபொன்னேரி, வள்ளலார் சின்னமையார் நினைவிட ஏழாம் ஆண்டு விழா..\nகும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்…\nகும்மிடிப்பூண்டியில், மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்…\nபொன்னேரி பகுதியில் நிகர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னேற்பாடுகள் தீவிரம்…\nதிருவள்ளுர் மாவட்டத்தில், நிகர் புயலால், பாதிக்கபட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்…\nசோழவரம் அருகே, அரிசி ஆலையின் சுவர் இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பெண் மருத்துவ மனையில் அனுமதி…\nDILLI BABU A on இ.ஏ.ஐ 2020 மூலம், இயற்க்கை அன்னையின் கழுத்தை இறுக்கி கொல்ல, துடிக்கும் மத்தியஅரசு…\nகும்மிடிப்பூண்டி பழங்குடியின மக்களுக்கு ஒன்றிய குழு தலைவர் நிவாரண உதவி வழங்கினார்…\nகும்மிடிப்பூண்டியில், மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ ஆய்வு செய்தார்…\nபொன்னேரி பகுதியில் நிகர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னேற்பாடுகள் த���விரம்…\nதிருவள்ளுர் மாவட்டத்தில், நிகர் புயலால், பாதிக்கபட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/12/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-11-27T14:08:03Z", "digest": "sha1:QFLG453GLBHYFS5PXCMCSFLGIIFRT3IJ", "length": 6738, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "பிளாஸ்டிக் தடுக்காத அதிகாரியை தூக்கியடித்தார் கமிஷனர் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nபிளாஸ்டிக் தடுக்காத அதிகாரியை தூக்கியடித்தார் கமிஷனர்\nபிளாஸ்டிக் தடுக்காத அதிகாரியை தூக்கியடித்தார் கமிஷனர்\nதிருச்சி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் மத்திய பஸ்நிலையத்தில் அதிரடியாக ஆய்வுமேற்கொண்டார். அங்கு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்து பின்னர் அருகே டீக்கடையில் ஆய்வுமேற்கொண்டார். அங்கே பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவதை அறிந்து அவற்றை பறிமுதல்செய்து இனிமேல் பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தினார்.\nஅதோடு அங்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்காத அதிகாரி மோகன்ராஜுக்கு ரூ.500 அபராதம் விதித்து, அவரை வேறுகோட்டத்துக்கு மாற்றியும் உத்தரவிட்டார்.\nசிறுவன் கொலை : 5 பேர் கைது\nதிருச்சியில் சிக்கும் அரசியல்வாதி, டாக்டர், வழக்கறிஞர் – குழந்தைகள் ஆபாச வீடியோ திருச்சியில் தொடரும் வேட்டை \nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு கருத்தடை முகாம்:\nதிருச்சியில் மீண்டும் தொடங்கியது 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை:\nதிருச்சியில் இன்று (27.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\nதிருச்சியில் மீண்டும் தொடங்கியது 7 மாவட்டங்களுக்கு பேருந்து…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீ���மச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajamala.wordpress.com/2012/03/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-27T13:21:37Z", "digest": "sha1:3QR6HKOYQCEQRTSUTQR7DDPPFNPU6FEB", "length": 21530, "nlines": 165, "source_domain": "rajamala.wordpress.com", "title": "அருள்மிகு உமா மஹேஷ்வரர் கோவில், கோனேரிராஜபுரம் | Temples of Tamilnadu", "raw_content": "\nஅருள்மிகு உமா மஹேஷ்வரர் கோவில், கோனேரிராஜபுரம்\nஅருள்மிகு உமா மஹேஷ்வரர் கோவில், கோனேரிராஜபுரம்\nஅருள்மிகு உமா மஹேஷ்வரர் கோவில், கோனேரிராஜபுரம்\nTags: 275 padal petra sthalangal, அங்கவள நாயகி, உமா மகேசுவரர், உமா மகேஷ்வரர் கோயில், உமா மகேஸ்வரர் கோவில், உமா மஹேஸ்வரர், கண்டராதித்த சோழன், கண்டராதித்தர், கான்செர் நோயிலிருந்து குணம் அடைய, கும்பகோணம் கோவில்கள், கொனேரிரஜபுரம், கொன்னேரிரஜபுரம், கோனேரி ராசபுரம், கோனேரி ராஜபுரம், சுயம்பு நடராஜர், செம்பியன் மாதேவி, திருநல்லம், திருவல்லம், நோய்களிருந்து குணமடைய கோவில்கள், பஞ்ச லொஹ் நடராஜர், பிரம தீர்த்தம், பிரம்மதீர்த்தம். பூமிதீர்த்தம், பிரார்த்தனை க்ஷேத்ரம், பிரார்த்தனை ஸ்தலம், மங்கள நாயகி, மாமனி ஈஸ்வரர், மிக உயரமான நடராஜர், வியாதிகள் குணம் அடய கோயில், வியாதிகள் குணம் அடைய கோவில், வைதீஸ்வரன் கோவில், ஸ்ரீ அங்காள நாய்கி, ஸ்ரீ உமாமகேஸ்வரர், Gandaraditya Chola, Hinduism, India, Konerirajapuram, Kumbakonam temples, largest nataraja statue, mangalanayaki, mangalanayakki, Religion and Spirituality, Sembian Mahadevi, Shiva Lingam, shiva temple, special worship benefit, sthala puranam, swayambhu nataraja, temple around kumbakonam, temple for curing cancer, temple for curing serious illness, temples areound kumbakonam, temples of tamilnadu, the god who cures, thevara temple, uma maheshwarar, unique temple, unique temples, Vaitheeswaran koil, vaithyanathaswamy\nகோனேரிராஜபுரத்தில் உள்ள் உமா மஹேஷ்வரர் கோவிலை பற்றி முதல் முதலாக உஷா சூர்யமணி அவர்களின் ப்லாக்கை கண்டு அறிந்துகொண்டேன். கொன்னேரிராஜபுரம் திருவிடைமருதூரிலிருந்து தெற்க்கு திசையில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கோவில் வளாகம் திருனல்லம் என்று அழைக்கபடுகிறது. காவிரி நதியின் தெற்கில் உள்ள சோழ நாட்டின் தேவார ஸ்தலங்களில் முப்பத்தினாங்காவதாக கருதப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இங்கு ஈசனை தரிசித்தால் சகல நன்மைகளும் கிட்டும் என கருதப்படுகிறது. இங்குள்ள மூலவரரின் பெயர் உமா மஹேஷ்வரர், அம்மன்னின் பெயர் மங்களநாயகி. இங்குள்ள ஸ்தல வ்ருக்ஷம் பத்ராக்ஷம். இந்த கோவிலின் தீர்த்தத்தின் பெயர் ப்ரம்ஹ தீர்த்தம்.\nகோவில் குருக்கள் புகைபடம் எதுவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் ஃப்லிக்காரில் உள்ள சில புகைபடங்களை எம்பெட் செய்துள்ளேன்.\nஇந்த திருக்கோவில் கன்டராத்தித்த சோழனின் மனைவி செம்பியன் மஹாதேவியால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை குறித்து இக்கோவிலில் ஏராளமான கல்வெட்டுக்கள் காணபடுகின்றன. கன்டராத்தித்த சோழன் மற்றும் செம்பியன் மஹாதேவியின் சிலைகளும் இங்கு காணபடுகின்றன. இக்கோவிலின் அன்றாட செலவுகளுக்காக ஏராளமான சொத்தை கோவிலுக்கு நன்கொடையாக செம்பியன் மஹாதேவி தந்துள்ளார்.\nபஞ்சலோகத்தால் செய்யப்பட்ட, இங்குள்ள் மிக உயரமான நடராஜரின் சிலை, உலக ப்ரசித்தி பெற்றது. இந்த சிலை உருவாகியதற்கு பின்னால் ஒரு ஸுவாரஸ்யமான கதை உண்டு. இந்த கோவிலில் ஒரு அழகான நடராஜர் சிலையை ஸ்தாபிக்கவேண்டும் என்று செம்பியன் மஹாதேவியின் விருப்பம். தன் விருப்பத்தின்படி ஸ்தபதியிடம் ஒரு பஞ்சலோக சிலையை செய்ய ஆணையிட்டார். ராணியின் ஆணையின்படி ஸ்தபதியும் ஒரிரு சிலைகளை செய்ய அதை ராணி நிராகரித்தார். அவர்களுக்கு சிலை உயரமாகவும் உயிருள்ளதுபோல் தோற்றம் அளிக்கவேண்டும் என்று கூறிவிட்டார்கள். இத்தகையான சிலையை குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் செய்து முடிக்கவேண்டும், அப்படி செய்யவிட்டால் ஸ்தபதியின் தலை துண்டிக்கபடும் என்றும் கூறிவிட்டார்கள். கால அவகாஸம் நெருங்க ஸ்தபதிக்கு கவலையும் ஆதங்கமும் ஏற்பட்டது. ராணியின் ஆசையின்படி ஒரு சிலையை செய்ய தனக்கு உதவுமாறு கடவுளை வேண்டிக்கொண்டார்.\nஅவர் கொதித்துகொண்டிருக்கும் பஞ்சலோகத்தை, தான் செய்துள்ள அச்சில்\nஊற்றுவதற்காக தயாராக இருந்தார். இந்த சமயத்தில் அங்கு ஒரு வயதான தம்பதிகள் வந்தார்கள். அவர்கள் ஸ்தபதியிடம் குடிப்பதற்கு ஏதவது வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். சிலையை சரியாக செய்ய முடியவில்லை என்று மன விரக்தியும் கோபமும் கொண்ட ஸ்தபதி இந்த தம்பதிகளை சரியாக கவனிக்கவில்லை. “வேண்டும் என்றால் இந்த பஞ்சலோகத்தை பருகுங்கள்” என்று கூற, சற்றும் யோஸிக்காமல் அவர்கள் அதை பருகிவிட்டார்கள். இதை கண்ட ஸ்தபதி ஆச்சரியம் அடைந்தார். கண் மூடி கண் திறப்பதற்க்குள் அந்த முதிய தம்பதி நின்றுகொண்டிருந்த இடத்திலேயே நடராஜரின் சிலையாகவும் பார்வதியின் சிலையாகவும் தோன்றினர். அப்பொழுது வேலை சரியாக நடக்கிறதா என்று காண ராஜாவும் ராணியும் அங்கு வந்தார்கள். சிலையை கண்டதுடன் அவர்களுக்கு ஆச்சிர்யமும் சந்தோஷமும் ஏற்பட்டது. சிலைகளில் நகங்களும் உடம்பில் உள்ள ரோமத்தையும் கண்டு அவர்கள் வியந்தன. இப்படி ஒரு அற்புதமான சிலையை எப்படி செய்ய முடிந்தது என்று ஸ்தபதியிடம் கேட்டார்கள். ஸதபதியும் நடந்ததை கூறினார். கதையை கேட்ட ராஜா அது அவரது கற்பனை என்று கோபம் அடைந்து தன் வாளை ஓங்கினார். சிலையின் வலது காலில் வாள் பட, வெட்டுப்பட்ட சிலையிலிருந்து ரத்தம் பீச்சியடித்தது. ராஜாவிற்கு குஷ்டரோகம் ஏர்பட்டது. தன் குற்றத்தை உணற்ந்த ராஜா ஈசனிடம் மன்னிப்பு கேட்டார். ஈசனும் ராஜாவிடம் இந்த நோயிலிருந்து குணமடைய இங்குள்ள வைத்யனாதஸ்வாமிக்கு 42 நாட்கள் அபிஷேகமும் ப்ரார்தனையும் செய்யுமாரு கூறினார். அதன்படி செய்த ராஜாவும் குணம் அடைந்தார். இங்குள்ள வைத்யனாதஸ்வாமி சகல நோய்களையும் தீர்த்துவைப்பார் என்று பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. தன் குடும்பதில் ஒருவர் இங்குள்ள வைத்யனாதஸ்வாமியை வழிபட்டதால் கேன்சர் போன்ற கொடிய நோயிலிருந்து பூரண குணம் அடைந்ததாக உஷா சூர்யமணி தன் பிலாக்கிள் கூறியுள்ளார்.\nபக்தர்கள் இந்த அற்புதமான சிலையை வெகு அருகிலிருந்து காணலாம். நடராஜரின் வலது பாதத்தில் சோழ மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தின் வடுவை காணலாம். இடது கையின் கீழ் பகுதியில் ஒரு மச்சத்தையும் காணலாம். குருக்கள், கையால் நடராஜர் சிலையை தடவினால் ரோமங்களையும் உணர முடியும் என்றார். நான் சிலையை தொட்டு பார்கலாமா என்று கேட்டபொழுது அனுமதிக்கவில்லை.\nவைத்யனாதஸ்வாமியின் சன்னதி வெளி ப்ரஹாரத்தில் உள்ளது. வைதீஸ்வரன் கோவிலில் உள்ளதுபோல் இங்கும் முத்துகுமாரஸ்வாமியின் சன்னதி வைத்யனாதஸ்வாமியின் சன்னதிக்கு நேர் எதிரே உள்ளது.\nதினம்தோறும் ஆறுகால பூஜை நடைபெருகிறது. வைகாசி மாதத்தில் ப்ரஹ்மோத்சவம், கார்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரீ, ஆடி பூரம், நவராத்திரீ மற்றும் கந்த ஷஷ்டி வெகு சிறப்பாக கொண்டாடபடுகிறது.\nஇந்த கோவிலில் நந்தி இல்லை. இத்தலத்தில் பூஜை செய்தால ஒன்றுக்கு பல மடங்காக பூஜா பலன் பெறுவர் என கூறபடுகின்றது. படிப்பில் மந்தமானவர்கள் மற்றும் ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள் இக்கொவிலில் உள்ள ஞான கூபம் என்ற கிணற்றுலிருந்து நீரை பருகினால் சிறந்த பலன் ஏற்படுவதாக ஒரு நம்பிக்கை உண்டு.\nமேப்பில் காண இங்கு க்லிக் செய்யவும்\nகும்பகோணம் திருனாகேஸ்வரம் கொள்ளுமாங்குடி பேரளம் திருனள்ளார் பாதையில் உள்ள எஸ். புதூர் என்ற இடத்திலிருந்து சுமார் 3.5 கி.மீ தொலைவில் உள்ளது கோனேரிராஜபுரம். திருனாகேஸ்வரத்திலிருந்து 16 கி.மீ மற்றும் கும்பகோணத்திலிருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து ஏராளமான பேருந்துக்கள் எஸ். புதூர் வழியாக செல்கின்றன. எஸ். புதூரில்லிருந்து ஆட்டோக்கள் மூலம் கோனேரிராஜபுரம் வந்தடையலாம். ஆடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.\nஆருகாமையில் உள்ள மற்ற ஆலயங்கள்\nஸ்ரீ ஸர்குனேஸ்வரஸ்வாமி கோவில், கருவேலி\nஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோவில், திருனீலகுடி\nஅருள்மிகு உமா மஹேஷ்வரர் கோவில்\nஞானஸ்கந்த் குருக்களின் தொலைபேசி எண்: 0435-2463096\nகாலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.pdf/34", "date_download": "2020-11-27T14:42:28Z", "digest": "sha1:BXDEHKYBMUFZDCTEZYANBX5PUSX4HFJE", "length": 4705, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/34\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/34\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/34\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/34 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/02/23/kanchi.html", "date_download": "2020-11-27T14:36:25Z", "digest": "sha1:SP5LASHNTK37CUH42CNV4ROSAH3COVS4", "length": 16123, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சி. வழக்கறிஞர்கள் மீண்டும் ஸ்டிரைக் | Kanchi advocates on strike again - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nபாஜகவின் முதல் \"வங்க ஆபரேஷன்\" சக்ஸஸ்.. மம்தா அதிருப்தி அமைச்சர் ராஜினாமா\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\n\"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா\".. நல்லதம்பியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்\nகடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nகடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி\nராத்திரியிலும் கலைவதில்லை.. விடாமல் திரளும் கூட்டம்.. செல்லுமிடமெல்லாம்.. உதயநிதி செம ஹேப்பி\nபுரேவிக்கு அடுத்து வங்க கடலில் உருவாகும் மற்றொரு புயல்.. என்ன பெயர்.. கைவசம் 25 ஆண்டுக்கு இருக்கே\nஏரிக்கரையில.. குடையுடன் முதல்வர் நிற்பது தெரிந்துதான் ஸ்டாலின் அப்படி செய்தார்.. ராஜேந்திரபாலாஜி நச்\nMovies நிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அ���ெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nSports ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்\nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஞ்சி. வழக்கறிஞர்கள் மீண்டும் ஸ்டிரைக்\nரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக சங்கர மட வழக்கறிஞர்கள் 4 பேர் மீது காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் மீண்டும் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.\nகாஞ்சிபுரம் சிறைக்கு சென்று ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக சங்கர மட வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம், ரேவதி, நசீரா பானு ஆகியோர் மீது காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇதைக் கண்டித்து கடந்த வாரம் 3 நாட்கள் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல், 4 வழக்கறிஞர்கள் மீதும் காஞ்சிபுரம் போலீஸார் தொடர்ந்து எப்ஐஆர் பதிவு செய்தனர்.\nஇதையடுத்து இன்று முதல் மீண்டும் 3 நாட்களுக்கு நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும் ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் இதில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.\nநாளை குற்றப் பத்திரிக்கை நகல்\nசங்கரராமன் கொலை வழக்கில் காவல் நீட்டிப்புக்காக விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேர் நாளை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nஇதையடுத்து நாளையே குற்றப் பத்திரிக்கை நகலை அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகுதித்து குதித்து டான்ஸ் ஆடி.. திணறடிக்கும் ஷிவானியின் காதல்.. இன்றும் கிளம்பிய பஞ்சாயத்து\nஇன்று மாலை பூண்டி ஏரி திறப்பு.. கொசஸ்தலை ஆற்றில் பாயப்போகும் வெள்ளம்.. மக்களுக்கு வார்னிங்..\nநாகையை நோக்கி செல்கிறதா புரேவி புயல்.. சேதாரமின்றி டெல்டா மாவட்டத்திற்கு மழையை வாரி வழங்குமா\nஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை ஏற்க திமுக தயார்... ஸ்டாலின் அறிவிப்பு..\nவடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்\nஅடுத்த புயல்.. அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகம் நோக்கித்தான்\nகணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல்... புயல் சேதத்துக்கு இழப்பீடு தருக -மு.க.ஸ்டாலின்\n2020ஐ அதிர வைத்த காசி.. காரிலேயே உல்லாசம்.. நடிகைகள், விஐபிக்களின் மனைவிகள் நாசம்.. \nகருணாநிதி பேரன் அங்கே சேரவில்லை.. ஆனால் இங்கே வருகிறாராமே \"துரை\".. சூப்பர் செய்தி.. தொண்டர்கள் குஷி\nஅதிகரித்த நீர்வரத்து.. திகைத்து போன அதிகாரிகள்.. அடையாறு பெரும் வெள்ளத்தில் இருந்து தப்பியது எப்படி\nExclusive: ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு முன்பே நான் ஆயிட்டேன்... வெடிக்கும் கே.பி.ராமலிங்கம்..\nநீதிமன்றத்தில் சரணடையுங்கள்... எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு உத்தரவு..\n\"பேரெல்லாம் ஞாபகம் வச்சிருப்போம்.. இன்னும் 5 மாசம்தான்\".. பகீரை கிளப்பும் திமுக பேச்சு.. இது சரியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tech/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-27T13:55:00Z", "digest": "sha1:QMYW3LREQ34J7ZC6GP7I5JFP33LQAWMG", "length": 11681, "nlines": 65, "source_domain": "totamil.com", "title": "அமேசான் பார்மசி அமெரிக்காவில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது - ToTamil.com", "raw_content": "\nஅமேசான் பார்மசி அமெரிக்காவில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது\nஅமேசான் செவ்வாயன்று அமெரிக்காவில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குவதற்காக ஒரு ஆன்லைன் மருந்தகத்தை அறிமுகப்படுத்தியது, வால்க்ரீன்ஸ், சி.வி.எஸ் மற்றும் வால்மார்ட் போன்ற மருந்து விற்பனையாளர்களுடன் போட்டியை அதிகரித்தது.\nஅமேசான் பார்மசி என்று அழைக்கப்படும் இந்த புதிய கடை வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது பயன்பாட்டில் மருந்துகளை வாங்கும்போது விலை-ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கிறது. கடைக்காரர��கள் தங்கள் இணை ஊதியம் மற்றும் காப்பீட்டு அல்லாத விருப்பத்திற்கு இடையில் புதுப்பித்தலை மாற்றலாம், அதன் விசுவாச கிளப் பிரைமின் உறுப்பினர்களுக்கு பெரிதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.\nஇந்த நடவடிக்கை வலை சில்லறை விற்பனையாளரின் 2018 பில்பேக்கை கையகப்படுத்துகிறது, இது பல மருந்துகளின் முன் வரிசைப்படுத்தப்பட்ட அளவு தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக இருக்கும் என்று அமேசான் கூறியது.\nகடந்த இரண்டு ஆண்டுகளில், அமேசான் நாடு முழுவதும் கப்பல் மருந்துகளுக்கான அதிக மாநில உரிமங்களைப் பெறுவதற்கு பணிபுரிந்துள்ளது, இது போதைப்பொருள் விநியோகச் சங்கிலியில் விரிவடைவதற்கு தடையாக இருந்தது என்று ஜெஃப்பெரிஸ் ஈக்விட்டி ரிசர்ச்சின் ஆய்வாளர் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nஒரு ஆன்லைன் புத்தக விற்பனையாளராக நிறுவப்பட்ட நிறுவனம் சில்லறை, கம்ப்யூட்டிங் மற்றும் இப்போது சாத்தியமான மருந்துகள் உள்ளிட்ட தொழில்களை சீர்குலைத்து, அதன் அளவு மற்றும் சக்தியை தொழிலாளர் குழுக்கள் மற்றும் சட்டமியற்றுபவர்களிடமிருந்து விமர்சிக்கிறது.\nபில்பேக்கின் தலைமை நிர்வாக அதிகாரியும் அமேசான் பார்மசியின் துணைத் தலைவருமான டி.ஜே. பார்க்கர் ஒரு அறிக்கையில், சில்லறை விற்பனையாளர் “சிரமத்திற்குரிய மற்றும் குழப்பமான ஒரு தொழிலுக்கு வாடிக்கையாளர் ஆர்வத்தை கொண்டு வருவதை” நோக்கமாகக் கொண்டார்.\nஅமேசான் வால்க்ரீன்ஸ் பூட்ஸ் அலையன்ஸ், சி.வி.எஸ் ஹெல்த், வால்மார்ட், ரைட் எய்ட், க்ரோகர் மற்றும் பலவற்றின் வலுவான போட்டியை எதிர்கொள்கிறது. ஜே.டி. பவரின் சந்தை ஆராய்ச்சியின் படி, மருந்துகளின் ஆன்லைன் வரிசைப்படுத்துதல் குறைவாக உள்ளது.\nபிரதம உறுப்பினர்கள் நேரில் வாங்க விரும்பினால், காப்பீடு அல்லாத கொள்முதல் மீதான தள்ளுபடிகள் போட்டியாளர்களால் நடத்தப்படும் 50,000 க்கும் மேற்பட்ட செங்கல் மற்றும் மோட்டார் மருந்தகங்களுக்கு பொருந்தும் என்றார். சிக்னாவின் எவர்நொர்த்தின் துணை நிறுவனமான ஆர்எக்ஸ் இன் உள்ளே, அந்த நன்மையை நிர்வகிக்கிறது, அமேசான் தெரிவித்துள்ளது.\nஇருப்பினும், போதை மருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்ய தொற்றுநோய் உதவக்கூடும். COVID-19 நோய்த்தொற்றுகளைத் தடுக்க அரசாங்கங்கள் மக்கள் தங்கியிருக்க வேண்டும் என்று இ-காமர்ஸ் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது, மேலும் உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான பிரதம உறுப்பினர்கள் ஆன்லைனில் மருந்துகளை வாங்குவதற்கு ஏற்றுக் கொள்ளலாம், அது இப்போது அமேசானிலிருந்து வந்தது.\nபிரைம் சந்தாதாரர்கள் காப்பீடு இல்லாமல் பணம் செலுத்தும்போது பொதுவான 80 சதவிகிதம் மற்றும் பிராண்ட் மருந்துகளை 40 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்கிறார்கள், அதே போல் இரண்டு நாள் விநியோகமும் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇல்லினாய்ஸ், மினசோட்டா, லூசியானா, கென்டக்கி மற்றும் ஹவாய் ஆகிய நாடுகளில் அமேசானின் ஆன்லைன் மருந்தகம் இன்னும் கிடைக்கவில்லை என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.\n© தாம்சன் ராய்ட்டர்ஸ் 2020\nஆப்பிள் சிலிக்கான் இந்தியாவில் மலிவு மாக்புக்குகளுக்கு வழிவகுக்குமா ஆப்பிள் பாட்காஸ்ட்கள், கூகிள் பாட்காஸ்ட்கள் அல்லது ஆர்எஸ்எஸ் வழியாக நீங்கள் குழுசேரலாம், அத்தியாயத்தைப் பதிவிறக்கலாம் அல்லது கீழே உள்ள பிளே பொத்தானை அழுத்தலாம்.\nஇணைப்பு இணைப்புகள் தானாக உருவாக்கப்படலாம் – விவரங்களுக்கு எங்கள் நெறிமுறை அறிக்கையைப் பார்க்கவும்.\nPrevious Post:கொரோனா வைரஸ் | காட்ஸே நேர்மறையானதை பரிசோதித்த பின்னர் பவர் வடக்கு மகாராஷ்டிரா சுற்றுப்பயணத்தை அகற்றினார்\nNext Post:ஜப்பான், ஆஸ்திரேலியா ‘மைல்கல்’ பாதுகாப்பு ஒப்பந்தத்தை எட்டுகின்றன\nMIUI 13 புதுப்பிப்பு ரெட்மி குறிப்பு 9, ரெட்மி 9, போக்கோ எக்ஸ் 2 போன்றவற்றில் வருகிறது: அறிக்கை\nடிக்டோக் விற்பனை காலக்கெடுவை அமெரிக்கா டிசம்பர் 4 வரை நீட்டிக்கிறது\n12 குடும்ப உறுப்பினர்களுடன் COVID-19 வழக்கு இரவு உணவிற்குப் பிறகு ஒரு நாள் டம்பைன்ஸ் மாலில் உள்ள சியோல் கார்டன் மூடப்படுகிறது\nபூட்டப்பட்ட அருங்காட்சியகங்களை ‘குணப்படுத்தும் கலை’க்கான பின்னணியில் செலிஸ்ட் மாற்றுகிறார்\nபீகார் சட்டசபையில் நிதீஷ்குமார் கோபத்தில் வெடித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kerala-old-couples-affected-by-corona-discharged/", "date_download": "2020-11-27T15:27:23Z", "digest": "sha1:TFQESCKLGDMMZSJ5AMPGWGZ46IC6FUJC", "length": 13385, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனாவை வீழ்த்திய கேரள தம்பதியர், 'டிஸ்சார்ஜ்'. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனாவை வீழ்த்திய கேரள தம்பதியர், ‘டிஸ்சார்ஜ்’.\nகொரோனாவை வீழ்த்திய கேரள தம்பதியர், ‘டிஸ்சார்ஜ்’.\n‘இது அறிவியல் அதிசயம்’’ என்று வர்ணிக்கிறார்கள், கேரள மாநில மருத்துவர்கள்.\nபத்தனம்திட்டாவில் உள்ள ரன்னியை சேர்ந்த 93 வயது தாமஸ் ஆபிரகாமும், 88 வயதான அவர் மனைவி மரியம்மாளும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்.\nஇத்தாலியில் இருந்து ஊர் திரும்பிய மகனால், அந்த தம்பதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.\nகோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.\n60 வயதைத் தாண்டியவர்கள், கொரோனாவுக்கு தாக்குப் பிடிக்க மாட்டார்கள் என்று மருத்துவர்களே, பிரகடனம் செய்துள்ள நிலையில்-\nசர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய பிரச்சினை உள்ளிட்ட ‘எக்ஸ்டிரா’ வியாதிகளும் இந்த தம்பதியருக்கு ஏற்கனவே இருந்தன.\n23 நாட்கள் அவர்களுக்கு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.\nமாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஷா, இந்த முதியோர் விவகாரத்தில் விஷேச கவனம் செலுத்தினார்.\n‘ அவர்கள் எப்படி உள்ளார்கள்’ என்று தினமும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்து வந்தார்.\nகொரோனா உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் வென்று , பரிபூரண குணமடைந்த இந்த தம்பதியர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.\nவீட்டுக்கு வந்துள்ள இருவரும், ‘இன்னும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nசரக்கு’ வாங்க குடிமகன்களுக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’ கொரோனா : பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறி வரும் கேரளா கேரளாவில் கொரோனாவுக்கு கோயில்…\nPrevious இந்தியாவில் இரு மடங்கான கொரோனா பாதிப்பு : தப்லிகி கூட்ட விளைவு\nNext உ.பி.யில் நர்சுகளை வதைத்த கொரோனா ‘குரூரர்கள்’..\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nமேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nசட்டமன்ற தேர்தல்: மேற்குவங்க மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை\nகொரோனா: சென்னையில் இன��று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nவிண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காக ஒப்பந்தம் போட்ட ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி\nதேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\n39 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3969", "date_download": "2020-11-27T13:30:21Z", "digest": "sha1:DTS2NF6TGEI5TFVANIZEU2T5OACAKNJL", "length": 10106, "nlines": 80, "source_domain": "kumarinet.com", "title": "திருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை சேதம்", "raw_content": "\n\" தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு\"\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை சேதம்\nமலைபகுதியான காளிகேசம் பகுதியிலிருந்து ரப்பர் தடிகளை ஏற்றிகொண்டு லாரி ஒன்று குலசேகரம், திருவட்டார் வழியாக கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தது. திருவட்டார் பகுதியில் வந்ததும் பாலம் அருகில் வைத்து ரோந்து போலீசார் லாரியை நிறுத்தும்படி கையசைத்தனர் .நிற்காத போன லாரியால் போலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு பின் தொடர்ந்து விரட்டியதாக தெரிகிறது. போலீசார் விரட்டியதை தொடர்ந்து டிரைவர் லாரியை வேகமாக ஓட்டினார்.லாரி கட்டுப்பாட்டை இழந்து அளவுக்கதிகமான பாரத்துடன் அங்குமிங்கும் வேகமாக சென்றது.\nபோலீசாரும் பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை கண்ட லாரி டிரைவர் லாரியை ஆற்றூரிலிருந்து அழகியமண்டம் நோக்கி வேகமாக ஓட்டினார். ஆற்றூர், அழகியமண்டபம் சாலையில் அங்குமிங்குமாக தாறுமாறாக ஓடிய லாரி வியன்னூர் துணை மின் நிலையம் அருகிலிருந்த நிழற்குடையில் மோதி கட்டிடம் சேதமடைந்து நொறுங்கியது். மின்கம்பம் இரண்டு சேதமடைந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் போக்குவரத்து இல்லாதிருந்ததாலும் பெரும் விபத்து தடுக்கப்பட்து.\nஇவ்வளவும் நடந்த பின்னரும் போலீசார் வருவதற்குள் டிரைவர் லாரியை அங்கிருந்து மீண்டும் ஓட்டி சென்றார். விபரீதத்தை உணர்ந்த போலீசார் இரவு ரோந்தில் இருந்த பிற பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஒருவழியாக வேர்கிளம்பி சந்திப்பில் சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி காத்திருந்த போலீசார் லாரியை மடக்கினர். இனிமேல் தப்பிச்செல்ல முடியாது என தெரிந்து கொண்ட டிரைவர் தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை மடக்கி பிடித்து லாரி மற்றும் டிரைவரை திருவட்டார் காவல்நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் அவர் குலசேகரத்தையடுத்துள்ள அயகோடு பகுதியை சேர்ந்த ஜெபராஜ் (36) போதையில் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகரையை கடந்த நிவர் புயல\nகரையை கடந்த நிவர் புயலின் பயணம்; ஆந்திராவில் கனமழை, வேளாண் ப\nநிவர் புயல், கனமழை; வீ\nநிவர் புயல், கனமழை; வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்தி\nஅலையின்றி குள���்போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல்\nநிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 44,376 பேருக்கு\nஆபத்தான பேனர்களை இன்று பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற வேண்டும\n‘நிவர்’ புயல் மீட்பு ந\n‘நிவர்’ புயல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இ\nஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரெயில்வே டிக்கெட்டை விற்ற ஏ\nவடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் வெளியே\nபால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் ம\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்- கடற்கரை\nமார்த்தாண்டம் அருகே மினி வேனில் ரேசன் அரிசி கடத்தல் சினிமா ப\nசத்தீஸ்கா் மாநில முதல்வா் குமரி வருகை\nசிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறத\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்\nகன்னியாகுமரி – நிசா மு\nகன்னியாகுமரி – நிசா முதீன் இடையே சிறப்பு ரெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/forum/notices/maaveerar_naal_2018/", "date_download": "2020-11-27T14:19:08Z", "digest": "sha1:VEDG234DTSJ5SYMBRO6M35ZTDD6CKHSZ", "length": 7093, "nlines": 128, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » : : மாவீரர் நாள் : : தமிழினம் காக்க, உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம்!", "raw_content": "\nNovember 27, 6547 4:06 pm You are here:Home பேரவை அறிவிப்புகள் : : மாவீரர் நாள் : : தமிழினம் காக்க, உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம்\n: : மாவீரர் நாள் : : தமிழினம் காக்க, உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம்\n: : மாவீரர் நாள் : :\nதமிழினம் காக்க, உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம்\nநாள் : 25.11.2018 ஞாயிறு காலை 10 மணி\nஇடம் : தலைமையகம் – உலகத் தமிழர் பேரவை\n: : சிறப்பழைப்பாளர்கள் : :\nவீ.சேகர் (திரைப்பட இயக்குனர் – உலகத் திருக்குறள் கூட்டமைப்பு)\nதோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் (தலைவர்-தமிழ் நாடு பத்திரிக்கையாளர் சங்கம்)\nபாவலர் இராமசந்திரன் (தலைவர்-தமிழ் தன்னுரிமை இயக்கம்)\nகோபி நாராயணன் யாதவ் (தலைவர் – தமிழக மக்கள் கட்சி)\nதஞ்சை பத்மா (உ.த.பே, மகளீரணி பொறுப்பாளர்)\nகாளிதாஸ் (தலைவர் – தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன்)\nஉலகத் தமிழர் பேரவை-யின் சென்னை மண்டல உறுப்பினர்கள்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/691.html", "date_download": "2020-11-27T14:59:46Z", "digest": "sha1:P3YD526S2JXWVBEMTTGNE6ZUZ3QJHXTB", "length": 15725, "nlines": 167, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஸ்பெக்ட்ரம் வழக்கு - குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தயாராகி வரும் சி.பி.ஐ.", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஸ்பெக்ட்ரம் வழக்கு - குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தயாராகி வரும் சி.பி.ஐ.\nசெவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011 ஊழல்\nபுதுடெல்லி,மார்ச்.8 - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி வரும் 31-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. தயாராகி வருகிறது. இதற்கிடையில் மேலும பல முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.\nதி.மு.க. முன்னாள் மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சரான ஆ.ராசாவால் நாட்டிற்கு ரூ. ஒரு லட்சத்து 70 கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையானது சுப்ரீம்கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ராசா கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விசாரணைக்கு பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வருகின்ற 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் ராசாவின் தனி செயலாளராக இருந்த சந்தோலியா, தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹூரா, டி.பி.ரியாலிட்டி கம்பெனியின் உரிமையாளர் பால்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.வுக்கு சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு இணங்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மேலும் பல முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று சி.பி.ஐ. உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழி மற்றும் அரசியல் பெண் தரகர் நீராராடியா உள்பட பல முக்கிய பிரமுகர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம் என்று தெரிகிறது. நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. ஏற்கனவே பல தடவை விசாரணை நடத்தியுள்ளது. அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-11-2020\nதமிழகத்தில் 30-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு: மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை: பல்வேறு முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனியார் பள்ளிகளில் பாடம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nசபரிமலையில் தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\nபாடங்களை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nதமிழக மக்களின் ஒத்துழைப்பால் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்துள்ள தமிழகம்: மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு\nதைப்பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு முதல்வர் எடப்பாடி வரவேற்பு\nசாணிட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து அரசு\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nஎச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸ்க்கு லட்சக்கணக்கில் குழந்தைகள் பலி\nஆஸ்திரேலியா - இந்தியா முதல் ஒரு நாள் போட்டி: இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nமரடோனா மறைவுக்கு வீரர்கள் இரங்கல் பீலே உருக்கம்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபாடங்களை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்\nபுதுடெல்லி : பாடங்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறைக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ...\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\nபெங்களூரு : கர்நாடக அமைச்சரவை இன்று (சனிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ...\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020\n1சபரிமலையில் தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு\n2கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\n3தமிழக மக்களின் ஒத்துழைப்பால் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு: முதல்வர் எடப்ப...\n4உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaseennikah.com/?index.php?Website=Urdu%C2%A0Muslim%C2%A0matrimony", "date_download": "2020-11-27T13:51:28Z", "digest": "sha1:DYUQWLKWT27HLPAXNXMUYN4OPEOLULFZ", "length": 18220, "nlines": 573, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும் அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி கன்னூர்பாலக்காடுமூணாறு அரியலூர்ராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்செங்கல்பட்டுகள்ளக்குறிச்சிதிருப்பத்தூர்இராணிப்பேட்டைதென்காசிகாரைக்கால்மயிலாடுதுறை அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஹவுஸ் சர்ஜன் - அரசு மருத்துவமனை - தூத்துக்குடி\nடிகிரி, வசதி படைத்த, மார்க்க பற்று உள்ள, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n4 வயது ஆண் பிள்ளை, உள்ளது.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 வீடு, 4 ப்ளாட்\nஅழகான, குடும்ப பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 வீடு, 1 ஏக்கர் நிலம்\nடாக்டர் மணமகன் மட்ட��ம், தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n10ஆம் தரநிலை, pgdca & இஸ்லாமிய படிப்பு\n10ஆம் தரநிலை, pgdca & இஸ்லாமிய படிப்பு\nஉற்பத்தி மேலாளர் - கார்மெண்ட்ஸ்\nதகுந்த பெண் தேவை. வரதட்சனை தேவையில்லை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநல்ல குடும்ப, +2/டிகிரி படித்த, அழகான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுடும்பப்பாங்கான, தொழுகும், பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபார்வை இல்லாதவர். தகுந்த பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colorcancer.org/ta/anti-aging-treatment-review", "date_download": "2020-11-27T14:34:28Z", "digest": "sha1:P7F23G756UTPRUIQIRPCKI5XDS6YTRVH", "length": 31317, "nlines": 106, "source_domain": "colorcancer.org", "title": "வெளிப்படுத்தப்பட்டது: Anti Aging Treatment ஆய்வு - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்ஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்கடவுட் சீரம்\n வாடிக்கையாளர்கள் வெற்றி அனுபவங்களைப் பற்றி சொல்கிறார்கள்\nசமீபத்தில் பொதுமக்களுக்கு வந்த எண்ணற்ற அறிக்கைகளை நம்பி, பல ஆர்வலர்கள் வயதான Anti Aging Treatment பயன்படுத்தும் போது வயதான செயல்முறையை நிறுத்த நிர்வகிக்கின்றனர். இந்த தயாரிப்பு எல்லா நேரத்திலும் மிகவும் பிரபலமாகி வருவதில் ஆச்சரியமில்லை.\nபல்வேறு மதிப்புரைகளுக்காக இணையத்தை சுற்றிப் பார்க்கும்போது, Anti Aging Treatment புத்துணர்ச்சியை பெரிதும் ஆதரிக்கிறது என்ற எண்ணத்தை அது உடனடியாக வெளிப்படுத்துகிறது. எனவே நீங்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டியதில்லை, பக்க விளைவுகள், வகைப்பாடு மற்றும் வரிசைப்படுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் என்ன கவனம் செலுத்த வேண்டும் என்பதை எங��கள் வலைப்பதிவு இடுகை உங்களுக்குக் காட்டுகிறது.\nAnti Aging Treatment அடிப்படை தகவல்கள்\nஉற்பத்தி செயல்முறை வயதான செயல்முறையை நிறுத்த வயதான Anti Aging Treatment அறிமுகப்படுத்தியது. உங்கள் இலக்காக நீங்கள் நிர்ணயித்ததைப் பொறுத்து, நிதிகள் நிரந்தரமாக அல்லது குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். மிகுந்த ஆர்வமுள்ள மக்கள் Anti Aging Treatment முன்னேற்ற Anti Aging Treatment தங்கள் நல்ல முன்னேற்றத்தைப் பற்றி எழுதுகிறார்கள். ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவதற்கு முன்பு நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்\nஇந்த தீர்வு முற்றிலும் இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையிலான ஒரு தயாரிப்பு என்று நாம் நிச்சயமாக சொல்லலாம், அவை பாதுகாப்பாக பயன்படுத்தப்படலாம்.\nAnti Aging Treatment பின்னணியில் உள்ள நிறுவனம் நல்ல பெயரைக் கொண்டுள்ளது மற்றும் அதன் வளங்களை இணையத்தில் நீண்ட காலமாக விற்பனை செய்து வருகிறது, எனவே உற்பத்தியாளர்கள் அறிவுச் செல்வத்தை உருவாக்க முடிந்தது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Anti Aging Treatment -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nAnti Aging Treatment டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அது அசாதாரணமானது. போட்டியாளர்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் எண்ணற்ற பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கிறார்கள். இது ஒரு மகத்தான சிரமம் மற்றும் நிச்சயமாக அரிதாகவே வேலை செய்யும்.\nஇந்த கவனிப்பிலிருந்து, இந்த வகை ஊட்டச்சத்து சப்ளிமெண்ட் பொருட்களின் மிகக் குறைந்த அளவைக் கொண்டுள்ளது என்பதைப் பின்தொடர்கிறது. ஆகவே, அந்த வைத்தியக் குழுவின் பயனர்கள் வெற்றியைக் கொண்டாடுவதில் ஆச்சரியமில்லை.\nஉற்பத்தி செய்யும் நிறுவனத்தின் மின்-கடையில் Anti Aging Treatment கிடைக்கிறது, இது இலவசமாகவும், வேகமாகவும், விவேகமாகவும், சிக்கலாகவும் அனுப்பப்படுகிறது.\nAnti Aging Treatment வளர்ந்த சூத்திரத்தின் கட்டமைப்பில் சில முக்கிய பொருட்கள் உள்ளன :, அத்துடன்.\nஉற்பத்தியைச் சோதிக்கும் முன் ஊக்கமளிப்பதே உற்பத்தியாளர் அங்கீகரிக்கப்பட்ட 2 பொருட்களை ஒரு அடித்தளமாகப் பயன்படுத்துகிறார் என்பது உண்மை: அதன்படி. Phallosan ஒரு தொடக்கமாக Phallosan.\nஆனால் இந்த பொருட்களின் இந்த நியாயமான அளவைப் பற்றி என்ன பிரமாதம் Anti Aging Treatment முக்கிய பொருட்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலேயே உள்ளன.\nஆரம்பத்தில் நான் கொஞ்��ம் ஆச்சரியப்பட்டாலும், எந்த காரணத்திற்காக தொகுதி மேட்ரிக்ஸில் ஒரு பிரிவு கிடைத்தது, வயதான காலத்தில் இந்த பொருள் ஒரு குறிப்பிடத்தக்க பணியை மேற்கொள்ள முடியும் என்ற கருத்தை ஒரு சிறிய ஆராய்ச்சிக்குப் பிறகு வந்தேன்.\nதயாரிப்பின் கலவை பற்றிய எனது இறுதி சுருக்கம்:\nபேக்கேஜிங் மற்றும் சில வார ஆய்வு ஆய்வின் ஒரு பார்வைக்குப் பிறகு, சோதனை ஓட்டத்தில் உள்ள தயாரிப்பு கணிசமான இறுதி முடிவுகளை எடுக்கக்கூடும் என்பதில் நான் மிகவும் சாதகமாக இருக்கிறேன்.\nAnti Aging Treatment குறிப்பாக சுவாரஸ்யமாக்கும் பண்புகள்:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ பரிசோதனைகள் தவிர்க்கப்படுகின்றன\nAnti Aging Treatment ஒரு மருந்து அல்ல, எனவே மிகவும் பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் நீங்கள் விளக்கத் தேவையில்லை & இதன் விளைவாக நீங்கள் தடுக்கப்படுகிறீர்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் ஆர்டர் சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nபேக்கேஜிங் மற்றும் சரக்குகள் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்குகிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக என்ன பெறுகிறீர்கள்\nநீங்கள் சுயாதீன ஆராய்ச்சி முடிவுகளைப் பெற்றவுடன், Anti Aging Treatment முடிவுகளை மிக விரைவாகக் காணலாம் மற்றும் உற்பத்தியின் பிரத்தியேகங்களை முழுமையாகப் பாருங்கள்.\nஇருப்பினும், உங்களுக்காக நாங்கள் ஏற்கனவே செய்துள்ளோம்: எனவே அறிக்கைகள் மற்றும் பயனர் அனுபவங்களின் அடிப்படையில் செயல்திறனை வகைப்படுத்துவதற்கு முன்பு, Anti Aging Treatment பற்றி வழங்குநர் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்:\nகுறைந்த பட்சம் Anti Aging Treatment நுகர்வோரின் அனுபவத்தின் இந்த அறிக்கைகள் ஒத்ததாகவே தெரிகிறது\nஎந்த நபர்களுக்கு தயாரிப்பு சிறந்தது\nAnti Aging Treatment யாருக்கு பொருந்தாது Anti Aging Treatment பகுப்பாய்வு செய்வதன் மூலம் இதற்கு விரைவாக பதிலளிக்க முடியும்.\nஏனென்றால், புத்துணர்ச்சியுடன் விரும்பத்தகாத தலைப்புகளைக் கொண்ட எவரும் அல்லது எவரும் Anti Aging Treatment மேற்கொள்வதன் மூலம் விரைவான முடிவுகளை அடைய முடியும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு மாத்திரையை ��ட்டுமே எடுத்து உங்கள் பிரச்சினைகளை இப்போதே நிறுத்த முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் அணுகுமுறை பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும்.\nநீங்கள் சுய ஒழுக்கம் மற்றும் தீர்க்கமான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடலில் புதுமைகள் நீண்ட நேரம் எடுக்கும்.\nஉங்கள் தனிப்பட்ட அபிலாஷைகளை உணர ஒரு பெரிய உதவி Anti Aging Treatment. ஆயினும்கூட, நீங்கள் இன்னும் முதல் படிக்கு நீங்களே செல்ல வேண்டும். நீங்கள் வயது முதிர்ந்தவர் மற்றும் வயதானதை நிறுத்த விரும்பினால், நீங்கள் வயதான Anti Aging Treatment, செயல்முறை மூலம் பெறலாம், விரைவில் உங்கள் பிரச்சினை தீர்க்கப்படுவதில் மகிழ்ச்சி அடைங்கள்.\nதயாரிப்புடன் பக்க விளைவுகளை ஒருவர் ஏற்க வேண்டுமா\nஇந்த விஷயத்தில் Anti Aging Treatment என்பது உயிரினத்தின் உயிரியல் வழிமுறைகளைப் பயன்படுத்தும் ஒரு உதவி தயாரிப்பு என்று விரிவாக்கப்பட்ட விழிப்புணர்வைக் காண்பிப்பதற்கான நேரம் இது.\nசில போட்டியிடும் தயாரிப்புகளைப் போலன்றி, Anti Aging Treatment மனித உயிரினத்துடன் செயல்படுகிறது. இது கிட்டத்தட்ட நிகழாத பக்க விளைவுகளை நியாயப்படுத்துகிறது.\nஆரம்பத்தில் நீங்கள் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமா, அது சாதாரணமாக உணரப்படுவதற்கு முன்பு.\nநிச்சயமாக. இது சிறிது நேரம் எடுக்கும், மற்றும் அச om கரியம் ஆரம்பத்தில் ஒரு சிறிய காரணியாக இருக்கலாம்.\nபயன்படுத்தும் போது பயனர்கள் கூட விளைவுகளை அறிவிக்க மாட்டார்கள் .\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nதயாரிப்பின் பயன்பாடு குறித்த சில குறிப்பிடத்தக்க குறிப்புகள்\nதயாரிப்பு எப்போதும் மொபைல், யாரும் கவனிக்க மாட்டார்கள். நீங்கள் கட்டுரையைப் பயன்படுத்தும் மற்றும் மிகச் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கான வழி, பயன்பாட்டிற்கான மேலதிக வழிமுறைகளால் விளக்கப்படுகிறது - இவை புரிந்துகொள்ள எளிதானவை மற்றும் விண்ணப்பிக்க எளிதானவை\nதத்ரூபமாக, வயதான Anti Aging Treatment நீங்கள் வயதானதை நிறுத்தலாம்\nமிகவும் நம்பிக்கையுள்ள பல பயனர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இந்த உண்மையை என் கருத்தில் நிரூபிக்கின்றன.\nஎதிர்வினை எவ்வளவு தீவிரமானது மற்றும் கவனிக்கப்படுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் இது தனிப்பட்ட பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு ஆணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்.\nAnti Aging Treatment விளைவுகள் Anti Aging Treatment பின்னர் மட்டுமே வெளிப்படும் என்பது கற்பனைக்குரியது.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் ஒரு சிறிய நேரத்திற்குப் பிறகு Anti Aging Treatment எதிர்பார்க்கப்படும் விளைவுகளை நீங்கள் உணருவது மிகவும் சாத்தியம்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், முடிவுகளை முதலில் உணருவது சொந்த குலமாகும். இதுதான் Raspberry Ketone போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. உங்கள் நேர்மறையான கவர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் இன்னும் சீரானதாக இருப்பதைக் காணலாம்.\nAnti Aging Treatment போன்ற ஒரு தீர்வு விரும்பிய முடிவுகளைத் தருகிறது என்பதை அறிய, சமூக ஊடகங்களின் அனுபவங்களையும் மற்றவர்களிடமிருந்து வரும் மதிப்புரைகளையும் பார்ப்பது நல்லது. ஆய்வுகள் ஒருபோதும் உதவியாக பயன்படுத்தப்படாது, ஏனென்றால் அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் பொதுவாக மட்டுமே மருந்துகளை ஈடுபடுத்துங்கள்.\nமதிப்பீடுகள், சுயாதீன சோதனைகள் மற்றும் தனிப்பட்ட முடிவுகளை மதிப்பாய்வு செய்வதன் மூலம், Anti Aging Treatment உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை என்னால் காண முடிந்தது:\nAnti Aging Treatment மிகவும் திருப்திகரமான அனுபவங்களை உறுதி செய்கிறது\nAnti Aging Treatment பொதுவான அனுபவங்கள் பொதுவாக உறுதிப்படுத்துகின்றன. இந்த தயாரிப்புகளுக்கான சந்தையை மாத்திரைகள், தைலம் மற்றும் நீண்ட காலமாக பல தயாரிப்புகள் போன்றவற்றில் நாங்கள் பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், மேலும் நம்மை நாமே சோதித்துப் பார்த்தோம். இருப்பினும், Anti Aging Treatment சோதனைகளைப் போலவே தெளிவாக உள்ளது.\nபெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் புத்துணர்ச்சியில் நிலையான வெற்றியைப் பற்றி பேசுகிறார்கள்\nஎனது முடிவு: தயாரிப்பை மிக தெளிவாக முயற்சிக்கவும்.\nஒரு சலுகை Anti Aging Treatment போலவே நம்பத்தகுந்ததாக இருக்கும்போது, இது ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு பெரும்பாலும் சந்தையில் இருந்து எடுக்கப்படுகிறது, ஏனெனில் இயற்கை தயாரிப்புகள் மிகவும் உறுதியானவை என்பது போட்டிக்கு அழுத்தம் கொடுக்கிறது. ���ார் இதை ருசிக்க விரும்புகிறார்கள், எனவே எந்த வகையிலும் அதிகமாக காத்திருக்கக்கூடாது.\nநம்பகமான வழங்குநரிடமிருந்து மற்றும் போதுமான தொகையை வாங்குவதற்கான வாய்ப்பு ஒரு விதிவிலக்காகும். தற்போது, இது குறிப்பிட்ட ஆன்லைன் ஸ்டோரில் இன்னும் கிடைக்கும். மற்ற சலுகைகளைப் போலல்லாமல், அங்கு உண்மையான தயாரிப்பைக் கண்டுபிடிப்பதை ஒருவர் நம்பலாம்.\nஉங்களை நீங்களே எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்: நடைமுறையை முடிக்க நீங்கள் போதுமான அளவு உறுதியாக இருக்கிறீர்களா இங்கே உங்கள் பதில் \"இல்லை\" ஆக இருக்க வேண்டும் என்றால், அது சிறப்பாக இருக்கட்டும். இருப்பினும், கடிக்க போதுமான ஊக்கத்தொகையை நீங்கள் காணலாம் என்று நான் நம்புகிறேன், குறிப்பாக நீங்கள் ஈடுசெய்ய முடியாத உதவியைப் பெற்றால், தயாரிப்பு அதைக் குறிக்கிறது.\nமுடிவுக்கு ஒரு கடைசி உதவிக்குறிப்பு: Anti Aging Treatment நீங்கள் ஆர்டர் செய்வதற்கு முன்பு படிக்க மறக்காதீர்கள்\nஎச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்த, Anti Aging Treatment உத்தரவிடும்போது நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும், ஏனெனில் மேற்பார்வை செய்யப்படாத சாயல் தயாரிப்புகள் இணையத்தில் தோன்றுவது விரும்பத்தகாதது.\nநாங்கள் பட்டியலிட்டுள்ள ஒரு வலைத்தளத்தை வாங்க முடிவு செய்தால், பயனற்ற பொருட்கள், அபாயகரமான பொருட்கள் அல்லது விலையுயர்ந்த விற்பனை விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.\n> Anti Aging Treatment -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nபின்வருவனவற்றில், ஆய்வு செய்யப்பட்ட மற்றும் தற்போதைய சலுகைகளை மட்டுமே நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும். சுருக்கமாக, Anti Aging Treatment ஒரு உத்தரவு அசல் வழங்குநரிடமிருந்து மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கிறது, பிற வழங்குநர்களிடமிருந்து ஒரு ஆர்டருக்கு பல சந்தர்ப்பங்களில் அனுபவம் உள்ளது, உடல்நலம் மற்றும் பணப்பையில் எதிர்மறையான விளைவுகள்.\nதயவுசெய்து உண்மையான சப்ளையரிடமிருந்து மட்டுமே தயாரிப்பை ஆர்டர் செய்யுங்கள் - இங்கே மட்டுமே மலிவான சில்லறை விலை, நம்பகமான மற்றும் கட்டுப்பாடற்ற ஒழுங்கு செயல்முறைகள் உள்ளன மற்றும் சரியான தயாரிப்பை தீர்மானிக்கிறது.\nஎங்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட வலைத்தளங்களை நீங்கள் தய���்கமின்றி பயன்படுத்தலாம்.\nதயாரிப்பை சோதிக்க நீங்கள் முடிவு செய்தால், முடிவு பரிந்துரைக்கப்பட்ட எண்ணாகவே இருக்கும். சிறிய எண்ணுக்கு பதிலாக சப்ளை பேக்கை ஆர்டர் செய்தால், நீங்கள் பெரிய அளவுகளுக்கு தள்ளுபடியைக் கோரலாம் மற்றும் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்ளலாம். மிக மோசமான நிலையில், பேக் பயன்படுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு சிறிது காலத்திற்கு Anti Aging Treatment இருக்காது.\nAnti Aging Treatment -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\nஇப்போதே Anti Aging Treatment -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nAnti Aging Treatment க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/atech", "date_download": "2020-11-27T14:22:17Z", "digest": "sha1:EF46PCXBFKBUZPOUNDLUOR6YMZHXA7E3", "length": 8048, "nlines": 153, "source_domain": "ikman.lk", "title": "A Tech | ikman.lk", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் A Tech இடமிருந்து (507 இல் 1-25)\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nஇன்று திறந்திருக்கும்: 9:00 முற்பகல் – 9:00 பிற்பகல்\n0777987XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-27T15:13:02Z", "digest": "sha1:22HLHBNITTJ66ZFYTO2I5MVHINYCALYB", "length": 3993, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"இலையப்பம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇலையப்பம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/glanza/spare-parts-price", "date_download": "2020-11-27T14:53:48Z", "digest": "sha1:YORADD74VSFB7O7KIFZE4MIIMWEFPUVG", "length": 12770, "nlines": 302, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா கிளன்ச தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா கிளன்ச\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா கிளன்சஉதிரி பாகங்கள் விலை\nடொயோட்டா கிளன்ச உதிரி பாகங்கள் விலை பட்டியல்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடொயோட்டா கிளன்ச உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதோல் இருக்கை கவர் 20,750\nகுரோம் துண்டுடன் கதவு விசர் 1,400\nடொயோட்டா கிளன்ச சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிளன்ச சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிளன்ச சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nCompare Variants of டொயோட்டா கிளன்ச\nகிளன்ச ஜி ஸ்மார்ட் ஹைபிரிடுCurrently Viewing\nகிளன்ச ஜி சிவிடிCurrently Viewing\nகிளன்ச வி சிவிடிCurrently Viewing\nஎல்லா கிளன்ச வகைகள் ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,558 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,254 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,275 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,490 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,508 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கிளன்ச சேவை cost ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கிளன்ச mileage ஐயும் காண்க\nபிந்து ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட் ஒப்பி கிளன்ச மாற்றுகள்\nபாலினோ ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஸ்விப்ட் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஅமெஸ் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்��்\nடியாகோ ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nநிக்சன் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஐஎஸ் there ஆட்டோமெட்டிக் ஹைபிரிடு variant\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடொயோட்டா கிளன்ச :- Benefits அப் to Rs. 30,... ஒன\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/11/pudukkottai-mega-private-job-fair-19th.html", "date_download": "2020-11-27T14:47:15Z", "digest": "sha1:GG55P2ZAHU4F7AA7SEILQT52QYPIGPH6", "length": 5072, "nlines": 65, "source_domain": "tamil.jobnews360.com", "title": "புதுக்கோட்டை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19th & 20th நவம்பர் 2020", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19th & 20th நவம்பர் 2020\nபுதுக்கோட்டை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19th & 20th நவம்பர் 2020\nVignesh Waran 11/12/2020 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nபுதுக்கோட்டை மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19th & 20th நவம்பர் 2020\nதகுதி: 8வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநேரம்: 8 AM முதல் 3 PM மணி வரை\nவரவிருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nTags # தனியார் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nகள்ளக்குறிச்சி அரசு பேரூராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020 - எழுத படிக்க தெரிந்தால் வேலை\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 460 காலியிடங்கள் - SFA\nஆவின் ஸ்ரீவில்லிபுத்தூர் வேலைவாய்ப்பு 2020: Manager, Secretary, Executive & Technician\nகடலூர் ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Data Collection Person\nஆவின் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2020: Manager & Executive\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=14105", "date_download": "2020-11-27T14:40:36Z", "digest": "sha1:HMKGFFT5Y5YV32TAGB4MJOEICHPRY76V", "length": 19120, "nlines": 110, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "நவம்பர் 21 : நற்செய்தி வாசகம் – Addaikalanayaki", "raw_content": "\nநவம்பர் 21 : நற்செய்தி வாசகம்\nநவம்பர் 21 : நற்செய்தி வாசகம்\nBy ஆனையூரான் தீபன்\t On Nov 21, 2020\nஅவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-40\nஉயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதிவைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார் ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே\nஅதற்கு இயேசு அவர்களிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.\nஇறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.\nமறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றனர். அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.\n“இனி அவர்கள் சாக முடியாது; வானதூதரைப் போல் இருப்பார்கள்”\nஇளைஞன் ஒருவன் இருந்தான். இவனுக்குக் கடவுள்மீதும் நம்பிக்கை கிடையாது; இறப்புக்குப் பின் வாழ்வு உண்டு என்பதிலும் நம்பிக்கை கிடையாது. இத்தனைக்கும் இவனுடைய பெற்றோர் ஆண்டவர் இயேசுவின்மீது மிகுந்த பற்றுக�� கொண்டவர்கள். உயிர்ப்பில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள். அப்படியிருந்தும் இவன், ‘இறப்போடு வாழ்க்கை முடிந்துவிடும்’ என்று இருந்தது இவனுடைய பெற்றோருக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.\nதனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இவன், ஒருநாள் பகலிலேயே வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி வந்தான். வீட்டில் இவனுடைய தாய் இருந்தார். அவரிடத்தில் இவன், “அம்மா எனக்கு மிகவும் களைப்பாக இருக்கின்றது. அதனால் நான் தூங்கப் போகிறேன். நீங்கள் சாப்பாடு தயார் செய்ததும், என்னை எழுப்பிவிடுங்கள்; நான் சாப்பிட்டுக் கொள்கிறேன்” என்றான். இப்படிச் சொல்லிவிட்டு இவன் தன்னுடைய அறைக்குச் சென்றுப் படுத்துத் தூங்கிவிட்டான்.\nசாப்பாடு தயாரானதும் இவனுடைய அம்மா இவனது அறைக்குச் சென்று, இவனை எழுப்பினார். இவன் எழும்பவில்லை. மீண்டுமாக அவர் இவனை எழுப்பிப் பார்த்தும் இவன் எழாதால் பதறிப் போனார். இதனால் அவர் தனக்குத் தெரிந்த மருத்துவரைத் தொடர்புகொண்டு, நடந்ததெல்லாம் அவரிடத்தில் சொல்லி, அவரைத் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்தார். மருத்துவர் வந்து இவனைச் சோதித்துப் பார்த்தபொழுது, இவன் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இருந்தாலும் இதை வெளியே சொல்லாமல், “இன்னும் ஓரிரு மணிநேரம் பொறுத்திருந்து பாருங்கள். எப்படியும் திரும்ப எழுவான்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் மருத்துவர்.\nஇதற்கு நடுவில் வெளியே சென்றிருந்த இளைஞனின் தந்தை வீட்டிற்கு வந்தார். அவர் தன் மகன் பேச்சு மூச்சற்றுக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோய், தன் மனைவியோடு சேர்த்துகொண்டு அழத் தொடங்கினர். மாலை சரியாக ஐந்து மணி இருக்கும். செத்தவன் போல் கிடந்த இளைஞன், படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். பின்னர் அவன் தன் தாயைப் பார்த்து, “இறப்புக்குப் பிறகு வாழ்வு என்று நீங்கள் சொன்னபொழுது நான் நம்பவில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு நான் இறந்து விண்ணகத்திற்குச் சென்றபோதுதான் நீங்கள் சொன்னது உண்மையென நம்பித் தொடங்கினேன்” என்று சொல்லிவிட்டு அப்படியே படுக்கையில் விழுந்தான். விழுந்தவன் மீண்டும் எழவே இல்லை.\nஇவையெல்லாவற்றையும் கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞனின் தாய், தன் மகன் தன்னைவிட்டுப் பிரிந்துவிட்டானே என்று பக்கம் வருந்தினாலும், இன்னொரு பக்கம், அவன் கடவுள்மீதும் உயிர்ப்பின்மீதும் நம்பிக்கை கொண்டுவிட்டான் என்று ஆறுதல் அடைந்தார்.\nஆம், இந்த கதையில் வருகின்ற உயிர்ப்பின்மீது கொள்ளாத இளைஞன், பின்னர் உயிர்ப்பின்மீது நம்பிக்கை கொண்டான்; ஆனால், நற்செய்தியில் வருகின்ற உயிர்ப்பின்மீது நம்பிக்கை இல்லாத சதுசேயர்கள் உயிர்ப்பு தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு, இயேசுவைச் சிக்கலில் மாட்டிவிடத் துணிகின்றார்கள். இவர்களுக்கு இயேசுவின் பதில் என்னவாக இருக்கின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.\nஉயிர்ப்பு பற்றிய கேள்வியோடு வரும் சதுசேயர்கள்\nயூதச் சமூகத்தில் இருந்த சதுசேயர்களுக்கு உயிர்ப்பின்மீதோ, வானதூதர்களின்மீதோ நம்பிக்கை கிடையாது. இவர்கள் ஐந்நூல்களை மட்டுமே ஏற்றுக் கொண்டார்கள். இப்படிப்பட்டவர்கள் உயிர்ப்பு பற்றிய கேள்வியோடு இயேசுவிடம் வருகின்றார்கள். இவர்களுடைய நோக்கமெல்லாம் இயேசுவிடமிருந்து உயிர்ப்பு பற்றிய தெளிவைப் பெறவேண்டும் என்பதல்ல; மாறாக, அவரைச் சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதாகவே இருந்தது.\nஉயிர்ப்பு பற்றி சான்று ஐநூலில் இருப்பதை இயேசு எடுத்துச் சொல்லுதல்\nசதுசேயர்கள், உயிர்ப்பு பற்றிய சான்று ஐந்நூலில் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கையில், இயேசு அவர்களிடம் அவர்கள் நம்பி ஏற்றுக்கொண்ட விடுதலைப் பயண நூல் 3:6 இலிருந்தே பதில் தந்து, கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, வாழ்வோரின் கடவுள் என்று கூறுகின்றார். சதுசேயர்கள் உண்மையை அறிந்துகொள்ள இயலாத நிலையில் இருந்தபொழுது, இயேசு அவர்களிடம் அவர்கள் நம்பிய ஐந்நூலிலிருந்து பதிலளித்து, அவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறுகின்றார்.\nநாம் உண்மையை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனத்தவர்களாய் இருக்கின்றோமா\n‘நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்’ (2 திமொ 2: 11) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் பாவத்திற்கு அவரோடு இருந்து, அவரோடு வாழ்வோம்; உயிர்ப்பின்மீது நம்பிக்கை கொண்டவர்களாய், இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாய்த் திகழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 21)\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nதாயிலும் மேலான மாவீரர்களே... தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில் நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/2506", "date_download": "2020-11-27T13:27:12Z", "digest": "sha1:MZPAQUAJEVYD3O5GLVUPERFASOONUMVW", "length": 6056, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பு..!! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பு..\nஅனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பு..\nஅனைத்து மாவட்டங்களினதும் செயலாளர்களும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் தற்போதயை நிலைமை குறித்து மறுஆய்வு செய்ய இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்துறை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சிறிபாலா ஹெட்டியராச்சி தெரிவித்தார்.அரசு நிறுவனங்களிலும் எவ்வாறு கடமைகளை மீண்டும் தொடங்குவது என்பது குறித்து இதன்போது தீர்மானம் எட்டப்படவுள்ளது.\nஅதன் பின்னர் குறைந்த எண்ணிக்கையிலான அத்தியாவசிய ஊழியர்களின் பங்களிப்புடன் முதல் கட்டம் பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.இதற்கிடையில், அரசு நிறுவனங்களில் கடமைகள் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் சிறப்பு சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nPrevious articleஆஞ்சநேயர் வழிபாடும் ஹனுமனுக்குப் பிடித்த வழிபாட்டுப் பொருட்களும்..\nNext articleதனிமைப்படுத்தப்பட்ட வவுனியாவை சேர்ந்த 14 பேரின் கொரோனா பரிசோதனை முடி��ுகள்\nகொரோனாவினால் சுவீடன் நாட்டு பட்டத்து இளவரசர் தம்பதிக்கு ஏற்பட்டுள்ள நிலை..\nவலி கிழக்கு தவிசாளார் அலுவலகத்தில் மின்குமிழ்களை அணைத்து தீபஒளியில் கடமை.\nநியூஸிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் அணியில் ஆறு வீரர்களுக்கு கொரோனா\nகொரோனாவினால் சுவீடன் நாட்டு பட்டத்து இளவரசர் தம்பதிக்கு ஏற்பட்டுள்ள நிலை..\nவலி கிழக்கு தவிசாளார் அலுவலகத்தில் மின்குமிழ்களை அணைத்து தீபஒளியில் கடமை.\nநியூஸிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் அணியில் ஆறு வீரர்களுக்கு கொரோனா\nகிளிநொச்சி வைத்தியசாலையில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் அச்சமின்றி வரலாமாம்\nநம் நாட்டு விவசாயிகளுக்கு நல்ல செய்தி..இறக்குமதிகளுக்கு விரைவில் தடை.. உள்நாட்டு உற்பத்திகளுக்கு முதலிடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/Suren.html", "date_download": "2020-11-27T15:06:33Z", "digest": "sha1:FGMMHMPWU2MFP6WS3ZDDAX5EOZUZKQDV", "length": 7322, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "புதிய அரசியலமைப்பு:பாராட்டும் சுரேன்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / புதிய அரசியலமைப்பு:பாராட்டும் சுரேன்\nடாம்போ October 24, 2020 யாழ்ப்பாணம்\nபுதிய அரசியலமைப்பு குறித்து அரசாங்கம் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியுள்ளது.இதுவொரு நல்ல அணுகுமுறையென நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன்\nஇருப்பினும் கால அவகாசம் குறைந்தது 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.\nஅரசியலமைப்பை உருவாக்கும் போது குடிமக்களைக் கேட்பது, இலங்கையில் இதுவே முதல்முறையாக நடக்கிறதென்று நினைக்கிறேன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nதத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும�� அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-11-27T14:40:01Z", "digest": "sha1:XG6626WR6RXBAKRNU5AT257E237LZAQN", "length": 9228, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "யூ-ட்யூப் ல லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா யூ-ட்யூப் ல லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்\nயூ-ட்யூப் ல லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்\nவளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை சரியாக கையாளத் தெரிந்தால், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் இருந்து, மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வருகிறார் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்.\nவளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை சரியாக கையாளத் தெரிந்தால், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாய் இருந்து, மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்து வருகிறார் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண். அன்னி யூஜின் என்ற கேரள பெண்மணி, யூ -ட்யூப் சேனலைப் புதிதாய் 2015ம் ஆண்டு துவங்கினார்.\nதனது வீட்டிலேயே செய்து வரும் இயற்கை விவசாய முறைகளைப் பற���றியும், தான் விளைவிக்கும் காய்கறிகளை, பழ வகைகளைப் பற்றியும் தினந்தோறும் வீடியோக்களாக படம் பிடித்து தனது சேனலில் பதிவேற்ற ஆரம்பித்தார் அன்னி யூஜின். அதன் பிறகு நடந்ததெல்லாம் மாயம் தான். தனது வீடியோக்களின் இடையிடையே பயிர் பாதுகாப்பு பற்றியும், அதிகமாக இயற்கை முறையில் விளைவிக்க கூடிய காய்கறிகளைப் பற்றியும் தகவல்களையும் சேர்த்து சுவாரஸ்யமான வீடியோ தொகுப்புகளாக பதிவேற்ற துவங்கினார் அன்னி. தற்போது இவரது சேனலுக்கு 6 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.\nதன்னுடைய வீடியோக்களுக்கு இடையே விளம்பரங்களை ஒளிபரப்புவதன் மூலமாக மட்டுமே மாதத்திற்கு லட்சத்துக்கும் அதிகமான வருமானம் கிடைப்பதாக தெரிவித்தார் அன்னி யூஜின்.\nதாயின் உடலை வீட்டு முன் புதைக்க முற்பட்ட மகன்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் வசித்து வந்த செல்லாயி(வயது70) உடல்நலக்குறைவினால் நேற்று காலமானார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. சடலத்தை...\nஸ்டாலினை குரங்கு என விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ\nமுதல்வரின் தீர்க்கமான நடவடிக்கையால் நிவர் புயல் பாதிப்பு குறைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, “...\nஅறிமுகமானது சாம்சங் ஏர்டிரெஸ்சர் – விலை எவ்வளவு தெரியுமா\nநீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, சாம்சங் ஏர்டிரஸ்சர் கருவியை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் அல்ல, இங்கிலாந்தில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.59 ஆயிரம் கோடி லாபம்…\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்தது. பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1432132.html", "date_download": "2020-11-27T14:20:58Z", "digest": "sha1:2CUTXBEILVESRCBB3SO2FJXPM4V27JF4", "length": 16005, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "சூறிச்சில் நடைபெற்ற, “புளொட்” சுவிஸ் தோழர் கலாமோகன் அஞ்சலி நிகழ்வு.. (வீடியோ & படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசூறிச்��ில் நடைபெற்ற, “புளொட்” சுவிஸ் தோழர் கலாமோகன் அஞ்சலி நிகழ்வு.. (வீடியோ & படங்கள்)\nசூறிச்சில் நடைபெற்ற, “புளொட்” சுவிஸ் தோழர் கலாமோகன் அஞ்சலி நிகழ்வு.. (வீடியோ & படங்கள்)\nசூறிச்சில் நடைபெற்ற “புளொட்” சுவிஸ் தோழர் கலாமோகன் அஞ்சலி நிகழ்வு.. (வீடியோ & படங்கள்)\nஅல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும், யாழ் திருநெல்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மோகன் அல்லது விஞ்ஞானி அல்லது வணங்காமுடி என அழைக்கப்படும் தோழர்.செல்லத்துரை கலாமோகன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார் என்பது நீங்கள் அறிந்ததே.\nகழகத்தின் (புளொட்) மாணவர் அமைப்பில் தளத்தில் செயல்பட்டவரும், கழகத்தின் சுவிஸ்கிளைத் தோழர்களுடன் தன்னை இணைத்துக் கொண்ட காலம் முதல் இலங்கை செல்லும் வரை கழக சுவிஸ் கிளையில் செயல்பட்டவருமான தோழர் கலாமோகனுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளை சார்பில் அஞ்சலிக் கூட்டம் இன்றையதினம் 15.11.2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் சூரிச்சில் பல்மேரா மண்டபத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் ஆரம்பத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளை பொறுப்பாளர் தோழர் ஆனந்தன் அஞ்சலிச் சுடரை ஏற்றிவைக்க, தோழர் கலாமோகனின் நெருங்கிய நண்பரும், தோழருமான தோழர் தயா ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தோழர் கலாமோகனின் மற்றுமோர் நண்பரான திரு.செல்வா அவர்களினால் இறைவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இருநிமிட மௌனஞ்சலியைத் தொடர்ந்து மலரஞ்சலி, தோழர்களின் அஞ்சலிச்சுடர் ஏற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.\nதொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தோழர் ரஞ்சன் அவர்களினால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சித்தார்த்தன் அவர்களினால் தெரிவிக்கப்பட்ட அஞ்சலி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புளொட் சுவிஸ் கிளையின் நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் வரதன் அவர்களின் அஞ்சலி உரை நிகழ்த்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து புளொட் சுவிஸ் கிளைத் தோழர்களான தோழர் தீபன், தோழர் சிவா, தோழர் மனோ மற்றும் சூரிச் தமிழ் சங்கம் சார்பில் திரு.இரத்தினகுமார், தோழர்.கலாமோகனின் பள்ளித் தோழன் தோழர் ராஜேஷ் ஆகியோரின் உருக்கமான உரைகள் நடத��தப்பட்டது. மேற்படித் தோழர்களின் உரையினால் கலந்து கொண்டவர்கள் கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.\nமேற்படி நிகழ்வில் கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் எனப் பலரும் இன்றைய நெருக்கடியான காலத்திலும் கலந்து கொண்டு மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.\nபுளொட் சுவிஸ் தோழர் கலாமோகன் அஞ்சலி நிகழ்வு (பகுதி-1)\nபுளொட் சுவிஸ் தோழர் கலாமோகன் அஞ்சலி நிகழ்வு (பகுதி-2)\nபுளொட் சுவிஸ் தோழர் கலாமோகன் அஞ்சலி நிகழ்வு (பகுதி-3)\nதும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்\nருமேனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் தீவிபத்து – 10 பேர் பலி..\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பு\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும்…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது..\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது பாலாவை குறி வைத்து ஆஜித்தை…\nபாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று..\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்..\nதோனியும் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி திணறுகிறார் பாருங்க.. ரொம்ப…\nகொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் – ஜோ பைடன் நம்பிக்கை..\nவவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி…\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை…\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது\nபாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா…\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய…\nதோனியும் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி…\nகொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் – ஜோ பைடன் நம்பிக்கை..\nவவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்\nஇத்தாலியை துரத்த��ம் கொரோனா – 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு…\nசெட்டிக்குளத்தில் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு இலவச சத்துணவு வழங்கி…\nவீட்டு தனிமைப்படுத்தலைக் கண்காணிக்க பொறிமுறை\nதாய்மொழியில் என்ஜினீயரிங் படிப்புகள் – மத்திய கல்வி அமைச்சகம்…\n72 மணிநேர கெடு முடிவு: கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இறுதிகட்ட…\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி…\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/09/blog-post_60.html", "date_download": "2020-11-27T13:23:17Z", "digest": "sha1:PMMZDDGWA7Y5VSLS2KP54XJPIYMZKGMS", "length": 8952, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "தமிழ் பிரதேசங்களில் முதன்முறையாக வாழ்க்கைக்கான தொழில் வழிகாட்டல் கண்காட்சி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa Sri lanka தமிழ் பிரதேசங்களில் முதன்முறையாக வாழ்க்கைக்கான தொழில் வழிகாட்டல் கண்காட்சி\nதமிழ் பிரதேசங்களில் முதன்முறையாக வாழ்க்கைக்கான தொழில் வழிகாட்டல் கண்காட்சி\nவாழ்க்கைக்கான தொழில் வழிகாட்டல் கண்காட்சி, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 17.09.2018ம் திகதி தொடக்கம் 19.09.2018ம் திகதி வரை, காலை 8.30மணி தொடக்கம் மாலை 5.30மணி வரை நடைபெறவுள்ளது.\nமட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டல் பிரிவு, வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை அபிவிருத்தி திட்டம் போன்றன இணைந்து இக்கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளனர்.\nவாழ்க்கைக்கான தொழில்துறை தெரிவு, கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பாடத்தெரிவு, கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பாடத்தெரிவு, பல்கலைக்கழக தெரிவு, வெளிவாரி பட்டப்படிப்பு, ஏனைய பல்கலைக்கழக தெரிவு, துறைசார் சிறப்பு பாடசாலைகள், தொழில்கல்வி வாய்ப்புக்கள், விசேட தேவையுள்ளோருக்கான வாய்ப்புக்கள், நேர்முகத்தேர்வு ஆயத்தமாதல், ஆற்றுப்படுத்தலின் அவசியம், அரசாங்க வட்டி சலுகை கடன்திட்டம் ஆகிய மையங்கள் அமைக்கப்பட்டு இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.\nஒருவர் தன்னையும், தன் திறமைகளையும் அறிந்து கொள்வதற்காகவும், உணர்ந்து கொள்வதற்குமான வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கிலும், என்னிடம் இருக்கும் விசேட திறமைகளை உணர்ந்து, நான் செல்ல வேண்டிய பாதையென்ன எனக்கு சார்பாக வளர்க்க வேண்டிய மேலதிக திறமைகள் யாவை எனக்கு சார்பாக வளர்க்க வேண்டிய மேலதிக திறமைகள் யாவை எனக்கு பொருத்தமான தொழில்துறை யாது எனக்கு பொருத்தமான தொழில்துறை யாது அதற்கு சார்பாக நான் தெரிவு செய்ய வேண்டிய பாடசாலைசார் பாடங்கள் யாவை அதற்கு சார்பாக நான் தெரிவு செய்ய வேண்டிய பாடசாலைசார் பாடங்கள் யாவை எனக்கு பொருத்தமான தொழிற்துறை யாது எனக்கு பொருத்தமான தொழிற்துறை யாது எனக்கு இருக்கும் வாய்ப்புக்களை நான் எவ்வாறு அடைவது எனக்கு இருக்கும் வாய்ப்புக்களை நான் எவ்வாறு அடைவது தெரிவு பாதை தடுமாறினால் எனக்கு சார்பாக இருக்கும் ஏனைய பாதைகள், வழிகள் என்ன தெரிவு பாதை தடுமாறினால் எனக்கு சார்பாக இருக்கும் ஏனைய பாதைகள், வழிகள் என்ன தெரிந்து கொண்ட தொழிற்துறையை பின்பற்ற நாடக்கூடிய அரச மற்றும் ஏனைய நிறுவனம் சார் உதவிகள் என்ன தெரிந்து கொண்ட தொழிற்துறையை பின்பற்ற நாடக்கூடிய அரச மற்றும் ஏனைய நிறுவனம் சார் உதவிகள் என்ன போன்றவற்றிற்கான பதில்களை வழங்கும் நோக்கில் முதன்முறையாக இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nசக மாணவர்கள் தாக்கி மாணவத் தலைவன் பலி\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளாள சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றின் தலைமை மாணவத் தலைவன் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சிகிச்சைகளுக்காக க...\nஇராணுவத்தினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளில் இடம்பெற்ற தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம்\n(வரதன்) ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக தேசியரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வார விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணியை இடைமறித்த படையினர்\nமுள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் இடை...\nதமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்குவதற்கு வாய்ப்பேயில்லை- நல்லவேட்பாளர் கிடைக்காவிட்டால் நான் போட்டியிடுவேன்- மகிந்த\nநாட்டை பிரித்து தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்க முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் நியுஸ் எக்சிற்கு வழங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/9442", "date_download": "2020-11-27T14:28:27Z", "digest": "sha1:6DYLHGVQTGQET74V6OYNO2NXU6X2PVLA", "length": 39367, "nlines": 89, "source_domain": "www.vidivelli.lk", "title": "19 ஆம் திருத்தத்தின் பயன்­பா­டுகள்", "raw_content": "\n19 ஆம் திருத்தத்தின் பயன்­பா­டுகள்\n19 ஆம் திருத்தத்தின் பயன்­பா­டுகள்\n19 ஆம் திருத்தம் மூலம் சுயா­தீன நிறு­வ­னங்கள் பல­ம­டைந்­த­தாக இம்­முறை ஐ.நா.வின் மனித உரிமை ஆணை­யாளர் குறிப்­பிட்­டுள்ளார். தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை இல்­லா­தொ­ழித்து அதை முழு­தாகப் பாரா­ளு­மன்­றத்­துக்குப் பார­ம­ளித்தால் மட்­டும் சுயா­தீன நிறு­வ­னங்­களின் இருப்பு அர்த்­த­முள்­ள­தா­கவும் நிலைத்­த­தா­கவும் இருந்­தி­ருக்கும்.\nதனி­நபர் நிறை­வேற்று அதி­காரம் ஜனா­தி­ப­திக்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் பகி­ரப்­பட்­ட­தா­லேயே சுயா­தீன நிறு­வ­னங்கள் சுயா­தீ­னத்தை இழந்­தி­ருக்­கின்­றன. இரு கட்­சி­க­ளிடம் இரு அதி­காரக் கட்­ட­மைப்­புகள் இருந்­தாலும் அதே நிலை தான். ஒரே கட்­சி­யிடம் இரு அதி­காரக் கட்­ட­மைப்­புகள் இருந்­தாலும் அதே நிலைதான். மொத்­தத்தில் தனி­நபர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை ஒழிக்­கப்­பட்டு முழு­தாக அதைப் பாரா­ளு­மன்­றத்­திடம் வழங்­கி­விட்டுக் கட்சி ஆதிக்­கத்­தி­லி­ருந்து விடு­விப்பை வழங்­கி­விட்டே சுயா­தீன நிறு­வ­னங்­களை அமைக்க வேண்டும்.\n19 ஆம் திருத்தம் மூலம் இரு அதி­காரக் கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்கி நிர்­வாக சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யதன் மறு­வி­ளைவே அதில் சுயா­தீன நிறு­வ­னங்­களை உட்­ப­டுத்­தி­ய­து­மாகும். ஒரே அதி­காரக் கட்­ட­மைப்­பாக உருவாக்கி பாரா­ளு­மன்றம் கட்சி ஆளு­மை­யி­லி­ருந்து விடு­பட்டு அமைய வேண்டும்.\nதற்­போது 19 ஆம் திருத்த நிறை­வேற்று அதி­கா­ரத்­தாலும் பிர­த­ம­ராலும் குறை­யீட்டு நிதியைப் பாரா­ளு­மன்­றத்தின் மூலம் பெற்­றுக்­கொள்ள முடி­யா­தி­ருக்­கி­றது. இது அந்த ஷரத்­தினால் ஏற்­பட்ட விளைவும் அல்ல. பாரா­ளு­மன்­றத்தில் அதிக ஆச­னங்­களைக் கொண்­ட­வரே பிர­தமர் என்று தான் அந்த ஷரத்தில் உள்­ளது. இரு கட்­சி­களின் இரு அதி­காரக் கட்­ட­மைப்­பு­களால் நிர்­வாகப் பாதிப்பு ஏற்­ப­டா­தி­ருக்­கவே பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை கொண்ட கட்சி ஆச­னங்கள் குறைந்த கட்­சி­யிடம் நிர்­வா­கத்தைக் கைய­ளிக்க நேர்ந்­தது.\nஎனினும் கூட இதுவும் 19 ஆம் ஷரத்­துக்கு முர­ணா­ன­தே­யாகும். ஆக குறைந்த ஆச­னங்­களைக் கொண்ட இன்றைய பாரா­ளு­மன்­றத்தால் எந்த தீர்­மா­னத்­தையும் நிறை­வேற்ற முடி­யா­தி­ருக்­கி­றது.\nஎனினும் கூட 19 ஆம் திருத்தத்தை நீக்க வேண்டும் எனத்­தற்­போது குர­லெ­ழுப்­பு­வோரின் நோக்கம் ஒரே அதி­காரக் கட்­ட­மைப்பை உரு­வாக்கி நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்­றத்­தி­டமே வழங்கி விட வேண்டும் என்­ப­தல்ல.\nஒரே அதி­காரக் கட்­ட­மைப்­பாக இத்­தனி நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யிடம் வழங்­கு­வ­தே­யாகும். அதன் பின் மக்­களின் ஜன­நா­யக உரி­மைக்கு முர­ணான 18 ஆம் திருத்தம் போன்ற விதி­மு­றை­களும் நடை­மு­றை­யா­கலாம். எனவே 19 ஆம் திருத்தத்தில் சில குறை­பா­டுகள் இருக்­கின்ற போதும் அதன் மூலம் கிடைக்கும் நிறைவு அளப்­ப­ரி­ய­தாகும்.\nஆக 19 ஆம் திருத்தத்தை முதற்­ப­டி­யாக வைத்­துக்­கொண்டு எதிர்­வரும் காலத்தில் தனி­நபர் நிறை­வேற்று அதி­கா­ரத்தை முற்­றா­கவே நீக்கி நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்­றத்­துக்கு வழங்க வேண்­டுமே தவிர 19 ஆம் திருத்தத்தை மூன்றில் இரண்டு பங்கு மூலம் அகற்றி மீண்டும் தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை ஏற்­பட இட­ம­ளித்து விடக்­கூ­டாது.\n2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­த­ாபய ராஜபக் ஷ வென்­றி­ருப்­பது எதிர்­பார்க்­கப்­பட்­டது தான். 74% சிங்­க­ளவர் வாழு­கையில் இலங்கை அத்­தேர்­தலில் ஒரே தொகு­தி­யாக இருக்­கையில் பெளத்த சிங்­களப் பேரி­ன­வா­தத்தை துரு­வப்­ப­டுத்­தியே அவர் 14 இலட்சம் மேல­திக வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தார். பல்­லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை பொருத்­த­மற்­றது என்­ப­தையே இது எடுத்­துக்­காட்­டு­கி­றது. பெரும்­பான்மைச் சமூக வேட்­பாளர் 74% பெரும்­பான்­மை­யினர் மத்­தியில் பேரி­ன­வா­தத்தைத் துரு­வப்­ப­டுத்தி பெரு வெற்றி பெற���­றி­ருப்­பதில் ஆச்­ச­ரி­ய­மில்லை.\n1978 ஆம் ஆண்­டி­லி­ருந்தே தனி­நபர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை அமுலில் இருப்­பினும் இம்­முறை நிகழ்ந்த தேர்­தலில் தான் அது சிறு­பான்­மை­க­ளுக்கு எதி­ரான கொடூர நிலைப்­பாட்டை எடுத்­தி­ருந்­தது. 2015 ஆம் ஆண்டு 19 ஆம் திருத்தம் ஏக­மாக பாரா­ளு­மன்­றத்தில் இயற்­றப்­பட்டு ஜனா­தி­ப­தியின் முக்­கிய அதி­கா­ரங்கள் பாரா­ளு­மன்­றத்­தோடு பகி­ரப்­ப­டா­தி­ருப்பின் சிறு­பான்­மை­களின் நிலை என்ன\nஅந்த ஷரத்தால் தான் கோத்­தா­பய ராஜபக் ஷ தற்­போது எந்த அமைச்­சையும் வகிக்க முடி­யா­தி­ருக்­கிறார். பாது­காப்பு அமைச்சும் கூட 19 ஆம் திருத்தத்தின்­படி அவ­ருக்கு இல்லை. ஆக பல்­லினம் வாழும் நாட்டில் தனி­நபர் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஓரின ஜனா­தி­பதி கூடாது. ஒரே தொகுதி என்னும் ரீதியில் ஒரே இனத்­தவர் வெல்லும் தேர்­தலும் தேவை­யில்லை. பேரி­ன­வா­தத்தைத் தூண்டி பெரும்­பான்மை சமூ­கத்தைத் துரு­வப்­ப­டுத்தும் முறையும் கூடாது.\n2015 ஆம் ஆண்டு நிகழ்ந்­தது என்ன நிறை­வேற்று ஜனா­தி­பதி எதிர்ப்பு அந்த மக்­க­ளா­ணைக்கு மைத்­தி­ரியும்– ரணிலும் மாறு செய்­தி­ருக்­கக்­கூ­டாது. 100 நாள் வேலைத்­திட்­டத்­தின்­போது அதற்கே முக்­கி­யத்­துவம் வழங்­கி­யி­ருக்க வேண்டும். அப்­போது இரு பெருங்­கட்­சி­களும் இணைந்­தி­ருந்­ததால் தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை நீக்­கு­வ­தற்கு யாப்பில் விதிக்­கப்­பட்­டி­ருந்த இரு நிபந்­த­னை­க­ளையும் நிறை­வேற்­றி­யி­ருக்­கலாம். பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் அனு­ம­தியும் கிடைத்­தி­ருக்கும். எனினும் மைத்­தி­ரியும்– ரணிலும் தமக்­கி­டையே தனி­ந­ப­ருக்­கெ­னவும் பாரா­ளு­மன்­றத்­துக்­கெ­னவும் 19 ஆம் ஷரத்­தாக நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பகிர்ந்து கொண்டு ஒரு­வ­ருக்­கொ­ருவர் சிக்கிக் கொண்­டார்கள்.\nஇப்­போது தனி­நபர் நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்­றத்­திடம் ஒப்­ப­டைப்­பது ஒரு­பு­ற­மி­ருக்க 19 ஆம் திருத்தத்திலி­ருக்கும் இரு­முனை அதி­காரக் கட்­ட­மைப்பை நீக்­கு­வதும் கூட பிரச்­சி­னை­யாகி இருக்­கி­றது. நான் முன்பு கூறி­ய­படி 100 நாள் வேலைத் திட்­டத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆச­னங்­களைப் பெற்று நிறை­வேற்று அதி­கா­ரத்தை மக்­��­ளா­ணைப்­படி பாரா­ளு­மன்­றத்­தி­டமே வழங்­கி­யி­ருந்தால் இரு அதி­கா­ரக்­கட்­ட­மைப்­புகள் ஏற்­பட்­டி­ருக்­காது. அந்த கால­கட்­டத்­தி­லேயே சிறு­பான்­மை­க­ளையும் உள்­ள­டக்­கிய பல்­லின யாப்பு அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கு­மானால் அன்றே இனப்­பி­ரச்­சி­னையும் தீர்ந்­தி­ருக்கும். அப்­போது தவ­ற­வி­டப்­பட்ட சந்­தர்ப்பம் இனிமேல் வாய்த்தால் தான் உண்டு.\nதனி­நபர் நிறை­வேற்று அதி­காரக் கட்­ட­மைப்பு ஒரு கட்சி வசமும் பாரா­ளு­மன்ற அதி­காரக் கட்­ட­மைப்பு மறு­கட்சி வசமும் சிக்கிக் கொள்ளும்போது, தனி­நபர் நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பெற்­றவர் தனது கட்சி சார்ந்து தனக்கு மட்டும் என வழங்­கப்­பட்­டி­ருந்த பாரா­ளு­மன்ற சில அதி­கா­ரங்கள் மூலம் முட்­டுக்­கட்­டை­களைப் போட்டார். பாரா­ளு­மன்ற அதி­கா­ரத்தைப் பெற்ற மறு­கட்சி தனது அதி­கா­ரத்தை கேடயம் போல் பாவித்து சமா­ளித்­தது. ஒரு கட்­டத்தில் மக்­களால் தெரி­வான ரணிலைப் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து மைத்­திரி அகற்றித் தன்­னிடம் தோற்ற மகிந்­தவைப் பிர­த­ம­ராக்­கி­யது மட்­டு­மல்ல, சுய­வி­ருப்­பப்­படி பாரா­ளு­மன்­றத்­தையும் கலைத்­தி­ருந்தார். அவற்றை உயர்­நீ­தி­மன்றம் இரத்து செய்­தி­ருந்­தது. பின்னர் தனது பத­வி­க் காலம் எப்­போது ஆரம்­பித்து எப்­போது முடி­கி­றது எனவும் மைத்­திரி உயர்­நீ­தி­மன்­றத்­திடம் கேட்­டி­ருந்தார். எல்­லா­வற்­றுக்கும் முன்பு 19 ஆம் திருத்தம் எனக்குத் தெரி­யாதே என இவர் கூறி­யி­ருந்­ததும் வேடிக்­கை­யா­கவே இருந்­தது. அதைத் தெரி­யாமல் தானா தனது கட்சி எம்­பிக்­களின் முழு வாக்­கு­க­ளையும் அதற்குப் பெற்­றுக்­கொ­டுத்­தி­ருந்தார். இந்த இரு கட்சி இழு­ப­றியால் 19 ஆம் திருத்தத்­தி­லி­ருந்த சுயா­தீன ஆணைக் குழுக்­களும் கூட சுயா­தீ­ன­மாக செயற்­பட முடி­யா­தி­ருந்­தன.\nஇப்­போது தம்பி கோத்­த­ாபய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யா­கவும், அண்ணன் மகிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராகவும் இருப்­ப­தாலும் இரு­வரும் ஒரே கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருப்­ப­தாலும் இரு அதி­காரக் கட்­ட­மைப்­பு­களில் பாதிப்பு குறை­வா­கவே இருக்கும். குடும்பப் பிணக்கு ஏற்­பட்டால் அல்­லது கட்சி உரசல் ஏற்­பட்டால் இரு அதி­காரக் கட்­ட­மைப்பின் பாதிப்பு வெளிப்­ப­டவே செய்யும்.\nஆறில் ஐந்து பெரும்­பான்­மை­யுடன் 1978 ஆம் ���ண்டில் ஜே.ஆரால் வலிந்து திணிக்­கப்­பட்ட தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஏறத்­தாழ 50 ஆண்­டு­க­ளா­கியும் கூட நீக்­கிக்­கொள்ள முடி­யா­தி­ருக்­கி­றது. பல்­வேறு அழி­வு­களை அதன் மூலம் அனு­ப­வித்த பிறகும் கூட 1994 ஆம் ஆண்டு முதல் அதற்­கெ­தி­ராக மக்­க­ளாணை வழங்­கப்­பட்ட பின்பும் கூட இறு­தி­யாக உறு­தி­யாக மைத்­தி­ரியும் – ரணிலும் 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளித்து விட்டு மாறு செய்­தி­ருக்­கக்­கூ­டாது. 2008 ஆம் ஆண்டு தனி­நபர் நிறை­வேற்று அதி­கா­ரத்­தோடு தேர்தல் பொலிஸ், நீதி, அரச ஊழியர் ஆகி­ய­வற்றின் அதி­கா­ரங்­க­ளையும் 18 ஆம் திருத்தம் மூலம் தன் வசப்­ப­டுத்­திய மஹிந்த ராஜபக் ஷவை 2018 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எப்­படி பிர­த­ம­ராக்­கினார். அவ­ரோடு ஏற்­பட்ட கொள்கை முரண்­பாட்டால் தானே இவர் அவ­ரி­ட­மி­ருந்து விலகி அவ­ரையே எதிர்த்துப் போட்­டி­யிட்டு வென்­றி­ருந்தார்.\n19 ஆம் திருத்தத்தின்­படி பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மை­யுள்ள கட்சித் தலை­வ­ருக்கே பிர­தமர் பதவி வழங்­கி­யாக வேண்டும். அதை மீறி மைத்­தி­ரி­பால பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பெற்­றி­ருந்த ரணிலை பிர­தமர் பத­வியை விட்டும் நீக்­கி­விட்டு குறைந்த ஆச­ன­மி­ருந்த மஹிந்­தவை பிர­த­ம­ராக்­கி­யதும் உயர்­நீ­தி­மன்றம் அதை இரத்துச் செய்­தது. அதன்­படி மீண்டும் ரணில் பிர­த­ம­ரானார்.\nஎனினும் கோத்­த­ாபய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யா­னதும் பாரா­ளு­மன்­றத்தில் தனக்குப் பெரும்­பான்மை இருந்தும் கூட ரணில் பிர­தமர் பத­வியை மகிந்­த­விடம் கைய­ளித்­து­விட்டார். ஆக இதில் 19 ஆம் திருத்தம் மீறப்­பட்­டுள்­ளது. எனவே 19 ஆம் திருத்தம் மூலம் தனி­நபர் நிறை­வேற்று ஜனா­தி­ப­திக்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் நிறை­வேற்று அதி­காரம் பகி­ரப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­பட்­ட­போதும் இரண்டும் ஒன்­றோ­டொன்று மாட்டி சிக்­கி­யி­ருக்­கின்­றன எனவும் இதை விளக்­கப்­ப­டுத்­தலாம்.\nதற்­போது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவி­டமும் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவி­டமும் பாது­காப்பு அமைச்சு இல்லை. 19 ஆம் திருத்தத்தின்­படி ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வுக்கு அதை வகிக்க முடி­யா­தி­ருப்பின் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவிடம் அதை வழங்­கி­யி­ருக்க வேண்டும். பாது­காப்பை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தியே கோத்­த­ாபய ராஜபக் ஷ ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றி­ருந்தார். எனினும் அவ­ரிடம் பாது­காப்பு அமைச்சு இல்லை அதனால் அவ­ருக்குக் கிடைத்த மக்­க­ளா­ணையை நிறை­வேற்­ற­மு­டி­யாத நிலையில் அவர் இருக்­கிறார்.\nஉண்­மையில் அதி­காரக் கட்­ட­மைப்­புக்கு பாது­காப்பு அமைச்சு அடிப்­ப­டை­யாகும். பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவி­டமும் அதுவும் இல்லை. 19 ஆம் திருத்தத்தின்படி பிர­தமர் அதை வகிக்­கலாம். அதை அவர் பொறுப்­பேற்றால் அதி­காரக் கட்­ட­மைப்பு பாரா­ளு­மன்­றத்­துக்கு மட்­டுமே என்­றா­கி­விடும். ஜனா­தி­பதி கோத்­த­ாபய ராஜபக் ஷ தனது நிறை­வேற்று அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்­றத்­தி­டமே வழங்­கி­ய­தா­கவும் ஆகி­விடும்.\nதேசத்தின் தலைவர், ஆட்­சியின் தலைவர், முப்­ப­டை­களின் தலைவர் என்னும் வகையில் பாது­காப்பு அமைச்சு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்குக் கட்­டா­ய­மா­ன­தாகும். ஜே.ஆர்.பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரத்தை சுவீ­க­ரித்­தி­ருந்­ததால் முப்­ப­டை­களின் தலைவர் என்னும் வகையில் லலித் அதுலத் முத­லி­யிடம் பாது­காப்பு அமைச்சை வழங்­கி­யி­ருந்தார். பிரே­ம­தாச, ரஞ்சன் விஜே­ரத்­னவை பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக நிய­மித்தார். சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க அனு­ருத்த ரத்­வத்­தையை பாதுகாப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக நிய­மித்தார். மஹிந்த ராஜபக் ஷ தம்பி கோத்­தா­பய ராஜபக் ஷவைப் பாது­காப்பு செய­லா­ள­ராக நிய­மித்துக் கொண்டார். தற்­போது ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தனது அண்­ணன்­மாரில் ஒரு­வ­ரான சமல் ராஜபக் ஷவை பாதுகாப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக்கிப் படைப்­பி­ரி­வு­களில் ஒரு முன்னாள் தள­ப­தி­யான கமல் குண­ரட்­ணவைப் பாது­காப்பு செய­லா­ள­ராக்­கி­யி­ருக்­கிறார்.\nபாது­காப்பு விட­யத்­துக்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்து வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதும் இதன் மூலம் ஜனா­தி­ப­தி­யி­டமும் அமைச்­ச­ர­வை­யி­டமும் அது இல்லை என்­பதும் இப்­போது சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. ஜனா­தி­ப­தியும் பாரா­ளு­மன்­றமும் ஜன­நா­ய­கப்­படி மக்­களின் வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­ப­டு­கையில் மக்­களின் வாக்­கு­களைப் பெறா­த­வ­ரிடம் மக்­களின் பாது­காப்பு விடயம் இருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.\n1978 ஆம் ஆண்டு 140 எம்.பிக்­களின் திக­தி­யி­டப்­ப­டாத இரா­ஜ��­னாமாக் கடி­தங்­களை வலிந்து பெற்று நிறை­வேற்று அதி­கார முறையை உரு­வாக்­கிய ஜே.ஆர் என்ன கூறினார் தெரி­யுமா இது எல்லாம் செய்யும் ஆணைப் பெண்­ணா­கவும் பெண்ணை ஆணா­கவும் ஆக்க மட்டும் முடி­யாது. இதை எல்­லோரும் எதிர்க்­கி­றார்கள். இந்த பத­விக்கு வந்தால் தான் இதன் சுகம் தெரியும். இதை விட்டுப் போகவே மாட்­டார்கள் என்றார். அவர் சொன்ன மாதி­ரியே அவ­ருக்குப் பின்னால் வந்த எந்த ஜனா­தி­ப­தியும் இதைக் கைவிட விரும்­ப­வில்லை.\nஜனா­தி­ப­தி­யாகும் முன் எல்­லோரும் வென்றால் அதை துறந்து விடுவோம் என்றே வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். எனினும் பதவி காலம் முழுதும் அதில் தொங்­கியே இருந்­தார்கள். மஹிந்த ராஜபக் ஷ 18 ஆம் திருத்தம் மூலம் மூன்றாம் முறையும் பதவி வகிக்க முயன்­ற­தோடு தேர்தல், பொலிஸ், நீதி, அரச ஊழியர், சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரங்­க­ளையும் பெற்றுக் கொண்டார். நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்­றத்­தோடு பகிர்ந்து கொள்வேன் என்று வந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ன செய்தார் முதலில் இவர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை தான் ஒழிக்­கவே போட்­டி­யி­டு­வ­தாகக் கூறி­விட்டு இனி ஜனா­தி­பதி முறை வேண்டாம். கடைசி ஜனா­தி­ப­தி­யான எனக்கு மட்டும் சில அமைச்­சுக்­க­ளையும் சில நிறு­வ­னங்­க­ளையும் தாருங்கள் எனக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். அவரும் கூட மறுமுறையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவே ஆசைப்பட்டார். 2015 ஆம் ஆண்டு 100 நாள் வேலைத்திட்டத்திலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டிருந்தால் 2019 ஆம் ஆண்டு கோத்தாபய ராஜபக் ஷ போட்டியிட நேர்ந்திருக்காது. சஜித்தும் போட்டியிட நேர்ந்திருக்காது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ பாதுகாப்பு விடயத்துக்கே மக்களாணை பெற்றிருந்தார். சஜித் பிரேமதாச அபிவிருத்திக்கே மக்களாணையைப் பெற்றிருந்தார். இருவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது பற்றி எதுவும் பேசவில்லை.\n19 ஆம் திருத்தத்தின்படி பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சிக்கே நிர்வாகம் என்றிருக்கையில் ரணில் ஏன் குறைந்த ஆசனங்கள் இருந்த மஹிந்தவிடம் நிர்வாகத்தைக் கையளித்தார். எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களே மக்களால் விமர்சிக்கப்படுவர் என்பது ரணிலுக்குத் தெரியும். எனினும் இது யாப்புக்கு முரணானதாகும் அல்லவா\nதனிநபர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நிரந்தரமாக வைத்திருப்பதற்கே 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர் விகிதாசார தேர்தல் முறையையும் சர்வஜன வாக்கின் அனுமதியையும் வைத்திருந்தார்.\nபிரேமதாச வெற்றி பெறவே 12.5 வெட்டுப்புள்ளியை 5 ஆகக் குறைத்து சிறு கட்சிகளுக்கும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கினார்.\nவிகிதாசார தேர்தல் முறைப்படி இதுவரை எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெற்றதில்லை. வெட்டுப்புள்ளிக் குறைப்பால் சிறுபான்மைக் கட்சிகளினதும் சிறு கட்சிகளினதும் ஆளுமையும் உள்ளது.\nஎனவே அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தொங்கு பாராளுமன்றமே அமையும் தனித்தனி எம்பிக்களின் தயவை நாடவோ வரப்பிரசாதங்களை வழங்கவோ வேண்டி வரும். இந்நிலையில் வேறு வேறு கட்சிகளோடு ஜனாதிபதியும் பிரதமரும் பிரிந்தால் அதிகாரக் கட்டமைப்புகள் இரண்டாகிவிடும்.-Vidivelli\nடில்­லி முஸ்­லிம்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்\nதேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழுவின் திடீர் அறிக்கையின் நோக்கம் என்ன\nஜனாஸாக்களை எரிப்பது பாரிய மனித உரிமை மீறல் November 27, 2020\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும் தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் November 27, 2020\nஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிரான மனுக்கள் திங்களன்று விசாரணைக்கு November 27, 2020\nகொரோனா காலத்தில் மரணிக்க அச்சப்படும் முஸ்லிம்கள்\nஉயிருக்கு உலை வைக்கும் ‘கொவிட் 19’ போலிச்…\nஅரபு எழுத்தணியைக் கண்டு மிரண்ட பொலிசார் ;…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2389014", "date_download": "2020-11-27T14:51:21Z", "digest": "sha1:C7GZSE75TYBYRPNQ7CEW77SRBXNPXAXQ", "length": 17614, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| வீட்டு மனை பிரச்னை மூன்று பேர் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nவீட்டு மனை பிரச்னை மூன்று பேர் கைது\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇந்துக்களே ஒன்று சேருங்கள் : டிரெண்டிங்கில் அழைப்பு நவம்பர் 27,2020\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் நவம்பர் 27,2020\nரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் நவம்பர் 27,2020\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் நடவடிக்கைகள் நவம்பர் 27,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nகடலுார்: நில பிரச்னையில் உறவினரை தாக���கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் முதுநகர் அடுத்த செம்மங்குப்பம், தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 60. அதே ஊரை சேர்ந்தவர்கள் சுப்ரமணியன் மகன்கள் ரவி, 49; மோகன்,45; ரகு,40. உறவினர்கள்.இவர்களுக்குள் வீட்டு மனை பிரச்னை உள்ளது. இந்நிலையில், ராஜேந்திரன் மனையில் வேலி அமைத்தார். அப்போது ரவி உள்ளிட்டோர் அளவீடு செய்த பின் வேலி அமைக்க வேண்டும் என கூறினர். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரவி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ராஜேந்திரனை தாக்கினர். படுகாயமடைந்த ராஜேந்திரன் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து ரவி உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.கடலூரில் குடியிருப்புப் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது\n1. கடலுாரில் 39 பேர் 'டிஸ்சார்ஜ்'\n2. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 76 தகவல்கள்\n3. தி.மு.க., இளைஞரணி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கல்\n4. கனமழைக்கு நிரம்பிய செம்பேரி தடுப்பணை\n5. அம்பாபுரம் ஊராட்சியில் மக்களுக்கு உணவு வழங்கல்\n1. வெலிங்டன் ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் விவசாயிகள் கவலை\n1. கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள் திடீர் தர்ணா\n2. விருத்தாசலத்தில் 13 வீடுகள் சேதம்\n3. சேலையில் தீப்பற்றி பெண் பரிதாப சாவு\n4. காட்டுமன்னார்கோவிலில் 16 வீடுகள் சேதம்\n5. தொடர் கனமழை கூரை வீடுகள் சேதம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=891731&Print=1", "date_download": "2020-11-27T14:44:16Z", "digest": "sha1:O2X4KUV4IR6WA4WDO47NW2JZPBHZDRNK", "length": 11121, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முதல்வர் ஜெயலலிதாவின் கனவுக்கு முட்டுக்கட்டை போடும் கவுன்சிலர்கள்| Councillors put block CM jayalalithaa's dream | Dinamalar\nமுதல்வர் ஜெயலலிதாவின் கனவுக்கு முட்டுக்கட்டை போடும் கவுன்சிலர்கள்\nபெரும்பாலான மாவட்டங்களில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, உள்ளாட்சி பிரதிநிதிகளின செயல்பாடு, லோக்சபா தேர்தலில், 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற, முதல்வரின் கனவுக்கு, முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாக உள்ளது.அ.தி.மு.க., தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருப்பதோடு, உள்ளாட்சி பதவிகளிலும், 80 சதவீதத்திற்கும் அதிகமாகவே, ஆளும் கட்சியினர் உள்ளனர். கூட்டுறவு சங்கங்களிலும், அனைத்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெரும்பாலான மாவட்டங்களில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, உள்ளாட்சி பிரதிநிதிகளின செயல்பாடு, லோக்சபா தேர்தலில், 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற, முதல்வரின் கனவுக்கு, முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாக உள்ளது.\nஅ.தி.மு.க., தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருப்பதோடு, உள்ளாட்சி பதவிகளிலும், 80 சதவீதத்திற்கும் அதிகமாகவே, ஆளும் கட்சியினர் உள்ளனர். கூட்டுறவு சங்கங்\nகளிலும், அனைத்து பதவிகளிலும், அ.தி.மு.க., வினரே உள்ளனர்.மக்களிடம் அதிருப்தி ஏற்படாத வகையில், மக்களின் தேவைகளை நிறைவேற்றும்படி, அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவரது லோக்சபா கனவுக்கு, தடை ஏற்படுத்தும் வகையில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடு உள்ளது.பெரும்பாலான மாவட்டங்களில், உள்ளாட்சி பிரதிநிதிகள், வசூல் வேட்டையில் ஈடுபடுவது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வீடு கட்ட, கல், மணல் போன்றவற்றை, ஒருவர் இறக்கினால் போதும், உடனே அந்தப் பகுதி கவுன்சிலர் வந்து விடுகிறார். அவருக்கு கப்பம் கட்டினால் மட்டுமே, கட்டுமான பணியை தொடர முடியும் என்ற நிலை உள்ளது. மேலும், வார்டுகளில் நடக்கும் பணியிலும், கமிஷன் தர வேண்டும் என, அவர்கள் நிர்பந்தம் செய்கின்றனர்.பல மாவட்டங்களில், கவுன்சிலர்களுக்கும், உள்ளாட்சி தலைவர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு உள்ளது.\nகாஞ்சிபுரம் நகராட்சியிலும், தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல், கோவை மாநகராட்சி, தூத்துக்குடி மாநகராட்சி உட்பட, பல மாவட்டங்களிலும், இந்நிலை நீடிக்கிறது. பெரும்பாலான பிரச்னைகளுக்கு, கமிஷன் பிரிப்பதில் ஏற்படும் தகராறே காரணம் என, கூறப்படுகிறது.\nஇது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:கவுன்சிலர்கள் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து, வெற்றி பெற்றுள்ளனர். செலவழித்த தொகையை, ஐந்தாண்டுகளில், எடுத்து விட வேண்டும் என, துடிக்கின்றனர். தேர்தலின்போது, கவுன்சிலர்கள் செலவுக���கு, தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர், பணம் கொடுத்துள்ளார்.எனவே, அவர் கமிஷன் தொகையில், அதிகம் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார். பிரச்னை வராமலிருக்க, குறிப்பிட்ட தொகையை எடுத்து, மாற்று கட்சி கவுன்சிலர்கள் உட்பட, அனைவருக்கும் சமமாக பிரித்து வழங்குகிறார். ஆளும் கட்சி கவுன்சிலர்கள், தங்களுக்கு கூடுதல் தொகை தர வேண்டும் என்கின்றனர். இதனால், பிரச்னை ஏற்படுகிறது.எனவே, கவுன்சிலர்களை கண்டித்து வைத்தால் மட்டுமே, லோக்சபா தேர்தலில் முதல்வர் கனவு நனவாக வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags முதல்வர் ஜெயலலிதா கனவு முட்டுக்கட்டை கவுன்சிலர்கள்\nபொங்கலில் பொங்கிட முடிவு: அழகிரிக்கு விஜயகாந்த் பதிலடி (33)\n2004ல் ஆதரவு; 2014ல் எதிர்ப்பா\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/narmadha-padhipagam/chess-vilaiyada-katrukollungal-10000398", "date_download": "2020-11-27T13:43:27Z", "digest": "sha1:EZ5G3XS55NZHDN7VZT2UNIQ7ICTRKBVX", "length": 6320, "nlines": 132, "source_domain": "www.panuval.com", "title": "\"செஸ்\" விளையாட கற்றுக்கொள்ளுங்கள் - ப்ரியா பாலு - நர்மதா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசதுரங்க ஆட்டமானது, மூளையின் அளப்பரிய ஆற்றலின் அரிய சக்தியை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது எளிய சக்தியால் வலிமைமிக்கப் பெரும் சக்தியினை வெற்றி கொண்டு விடுகிற விந்தை மிகும் ஆற்றலை அல்லவா அது வெளிப்படுத்திவிடுகிறது. என்கிறார் ரேடி என்ற ஆராய்ச்சியாளர்.\n100 ஆண்டுகள் வாழ 200 ஆலோசனைகள்\nஅரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒள​வையார். இம்மானிட பிறவி​யை மனிதன் தன் தீய பழக்கவழக்கங்களில் , மனச் சஞ்கலத்தாலும் ஒரு துன்பக்கலமாக ஆக்கி ..\nஇதில் பல வித பொடி வகைகள், கூட்டு வகைகள், அவியல் வகைகள், கீரை (மருத்துவ) சமையல் வகைகள் என பல ஐட்டங்கள் அடங்கியது இந்நூல். இதில் 86 ஐட்டங்கள் உள்ளன..\n100 சுய முன்னேற்ற சிந்தனைகள்\nஇந்நூலில் கடவுளின் ​பெருமிதம் , விதி என் ​செய்யும் ம​னோதிடம், நடக்கட்டும், ​பொறா​மை தவிர்க்க என்று பல்வேறு த​லைப்புகளில் இந்நூலில் 100 சுய முன்​னேற..\n100 வகை கேக்குகள் வீட்டிலேயே எளிதில் தாயரிக்கலாம்\nகேக்குகள் தயாரிக்கும் முறை பற்றியும் , தயாரிக்கும் முன் சில முக்கிய குறிப்புகள் , பேரிச்சம் பழகேக் , பப்பாளி பழகேக், பால்கேக், நெய் கேக், ரவா கேக், ஆப..\n100 வகை கோழி, முட்டை சமையல்\nஇந்நூலில் கோழிக்கறி குருமா, வறுவல், கோழி கட்லெட், கோழி ரோஸ் ட், முட்டை சாண்ட்விச், கோழி சாப்ஸ், முட்டை ரொட்டி , கோழி புலவு, மேலும் பல வித செய்முறைகளும..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sengunthamithiran.in/aboutus-presidents.asp", "date_download": "2020-11-27T13:23:32Z", "digest": "sha1:76UFGXFSWVSMOIHAXZWFWNOSO3CHRNRW", "length": 3448, "nlines": 44, "source_domain": "sengunthamithiran.in", "title": "செங்குந்தமித்திரன்", "raw_content": "முகப்பு :: நமது சங்கம் :: முன்னாள் தலைவர்கள் :: நிர்வாகக்குழு உறுப்பினர்கள் :: செயற்குழு உறுப்பினர்கள் :: மாவட்ட சங்கங்கள் :: கிளைச்சங்கங்கள் :: தொடர்புக்கு\nநமது சமுதாயம் :: நமது குலக் கொடி :: நமது உறுதி மொழி :: நமது சங்க விதி முறைகள் :: செங்குந்தமித்திரன் :: செங்குந்தர் மாளிகை :: வள்ளல் சபாபதி பள்ளி\nதிரு. பி.வி. நடராஜ செங்குந்தர், பி.ஏ., பி.எல்.,\nஇந்து அறநிலைய பாதுகாப்பு ஆணையர், சென்னை\nதிரு. ஆ.வே. முத்தையா செங்குந்தர், பி.ஏ.,பி.எல்.,\nபிரெஞ்ச் இந்திய பிரதம மந்திரி, புதுச்சேரி.\nதிரு. தி. நா. சபாபதி செங்குந்தர்,\nதிருவாரூர் நகராண்மைக் கழகத் துணைத்தலைவர்\nதிரு. ஆர்.எம்.எஸ். சம்மந்தமூர்த்தி செங்குந்தர்,\nடைரக்டர், மதராஸ் பாளையகாட் கம்பெனி, சென்னை.\nதிரு. கே.ஏ. சண்முக செங்குந்தர்\nமேலாண்மை இயக்குநர், திருமகள் மில்ஸ் குடியேற்றம்\nதிரு. பத்மஸ்ரீ எம்.பி.நாச்சிமுத்து செங்குந்தர், பி.ஏ.,பி.எல்.,\nசென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர்\nதிரு. ஜெ. சுத்தானந்தன் செங்குந்தர், பி.எஸ்.சி., அவர்கள்\nதலைவர், ஈரோடு டெக்ஸ், ஈரோடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=237623&lang=ta", "date_download": "2020-11-27T14:31:01Z", "digest": "sha1:BRYI5IQ7HYFSJTK5KGYCVY2PN4A24YE5", "length": 9456, "nlines": 69, "source_domain": "telo.org", "title": "20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்", "raw_content": "\nசெய்திகள்\tமாவீரர்களுக்கு அஞ்சலிகள் – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் தெரிவிப்பு\nசெய்திகள்\tமின்குமிழ்களை அணைத்து, தீபஒளியில் கடமை: வலி கிழக்கு தவிசாளர் அலுவலகத்தில் நூதன அஞ்சலி\nசெய்திகள்\tகாணாமலாக்கப்பட்டவர்களின் குழும்பங்களுக்கு இனியேனும் நீதியை இலங்கை வழங்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nசெய்திகள்\tஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் நிறைவேறிய கூட்டமைப்பின் வரவு – செலவுத் திட்டம்\nசெய்திகள்\tபுலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த நால்வர் கைது\nசெய்திகள்\tபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நினைவுகூரப்பட்ட விடுதலைக்காக வீழ்ந்த மாவீரர்கள்\nசெய்திகள்\tஆட்சியாளர் துட்டகைமுனு பரம்பரையா தமிழர்கள் வெட்க்கப்படுகிறார்கள் ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ்\nசெய்திகள்\tஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும்: ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்\nசெய்திகள்\tகடும் காற்று, மழையினால் யாழில் 1424 குடும்பங்கள் பாதிப்பு\nசெய்திகள்\tஅமைச்சரானார் சரத் வீரசேகர\nHome » செய்திகள் » 20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nசபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தில் சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார்.\nஅதன்படி இன்று முதல் 20 ஆவது திருத்த சட்டம் அமுல்படுத்தப்படும்.\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் கடந்த 21, 22 ஆகிய தினங்களில் இடம்பெற்றதையடுத்து 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.\nஇதன்போது, திருத்த சட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு 2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன், ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் வழங்கப்பட்டன.\nஅதனை அடுத்து, குழு நிலையில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்து மீது எதிர்க்கட்சியினரால் வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன் அதுவும் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இங்கு ஆதரவாக 157 வாக்குகள் கிடைக்கப்பெற்றமை சிறப்பம்சமாகும்.\nகுழு நிலையின்போது முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உட்பட 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் மீதான மூன���றாவது வாசிப்பும் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.\nஇதன்போது ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் வழங்கப்பட்டன.\nஅதற்கமைய, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளால் கடந்த 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\n« ரெலோ பா.உ ஜனாவின் தலையீடு கரடியன்குளம் காணி அளவீட்டு நடவடிக்கைகள் உடன் இடைநிறுத்தப்பட்டது\nகொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவை விடுதலை செய்ய கோரும் கடிதத்தில் இருந்து கையெழுத்தை வாபஸ் பெறுவதாக மனோ கணேசன் அறிவிப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972348/amp", "date_download": "2020-11-27T15:17:03Z", "digest": "sha1:NI5FHQJ5ZPPHPSLDZZ5YRVOOB6GGI7SH", "length": 8733, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பழநி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் துவக்கம் | Dinakaran", "raw_content": "\nபழநி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் துவக்கம்\nபழநி, டிச. 4: பழநி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்க உள்ளது. பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை திருவிழா. 7 நாட்கள் நடைபெறும் இவ்விழா இன்று மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் துவங்க உள்ளது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்குப்பின் காப்பு கட்டப்படும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, மாலை 7 மணிக்கு தீபாராதனை மற்றும் தங்கரத புறப்பாடு போன்றவை நடைபெறும். அதனைத்தொடர்ந்து 6 நாட்களும் இப்பூஜைகள் நடைபெறும். டிசம்பர் 9ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது நடைபெறும். டிச. 10ம் தேதி திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.\nஅதிகாலை 4.30 மணிக்கு விளா பூஜை நடைபெறும். தொடர்ந்து சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் யாகசாலை தீபாராதனையும், மலைக்கோயிலில் 4 மூலைகளில் தீபம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நட���பெறும். தொடர்ந்து திருஆவினன்குடி கோயில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோயில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.\nதிண்டுக்கல்லில் திமுக வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம்\nகுழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் டிஐஜி அறிவுரை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் நவ.30 கடைசி நாள்\nபட்டிவீரன்பட்டி பகுதியில் நெல் நடவு பணி துவக்கம்\nபுத்தாக்க திட்ட அறிமுக கூட்டம்\nவேடசந்தூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை: 4 மின்கம்பங்கள் சாய்ந்தன\nவிஷம் குடித்த தாய் சாவு\nரூ.1.5 கோடி நிதி மோசடி பெண் உள்பட 4 பேர் கைது\nமதகு அடைக்கப்பட்டு குடகனாற்றுக்கு தண்ணீர் திறப்பு\nமத்திய அரசை கண்டித்து 26ம் தேதி வேலைநிறுத்தம் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பங்கேற்பு\nஅரசு பஸ் மோதி முதியவர் பலி\nதிண்டுக்கல் திமுக பிரமுகர் கொலையில் கைதான 4 பேருக்கு குண்டாஸ்\nதிண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்\nசம்பள குறைப்பு புதிய அரசாணை வேளாண் துறை அலுவலர்கள் அதிர்ச்சி\nகொடைக்கானல் அரசு பள்ளி மாணவர் பல் மருத்துவத்தில் சேர்ந்தார்\nஒட்டன்சத்திரத்தில் தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம்\nகுளத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டுவதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Best-tamil-books-for-children", "date_download": "2020-11-27T14:52:39Z", "digest": "sha1:ZFNVCFA56DKSGPYUJDQ4RXEJZKJTRZ2V", "length": 17289, "nlines": 177, "source_domain": "www.panuval.com", "title": "Best tamil books for children. Buy at Panuval.com", "raw_content": "\nஆதி பதிப்பகம்1 காலச்சுவடு பதிப்பகம்5 குட்டி ஆகாயம்9 க்ரியா வெளியீடு1 சந்தியா பதிப்பகம்1 தன்னறம்2 தமிழ்வெளி வெளியீடு1 தேசாந்திரி பதிப்பகம்1 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்1 நிலா காமிக்ஸ்5 பாரதி புத்தகாலயம்17 பூவுலகின் நண்பர்கள்1 வாசகசாலை பதிப்பகம்1 வானம் பதிப்பகம்8\n'பஞ்சு மிட்டாய்' பிரபு Panju Mittaai' Pirapu1 Nila and Tara1 அந்த்வான் து செந்த் - எக்சுபெரி Antoine de Saint-Exupery1 அரிசங்கர் Arisangar1 ஆத்மா கே இரவி1 இராக் பரூச்சா1 இரா நடராசன்2 ஈரோடு தமிழன்பன் Erode Thamizhanban1 உதயசங்கர் Udhayasankar1 எலினார் கோர்1 எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஆர்.கே. Es.Raamakirushnan Es.Aar.Ke.1 க சரவணன்1 கன்னிக்கோவில் ராஜா Kannikkovil Raajaa1 கமலா பாசின்1 கல்கி Kalki5 கிரண் கஸ்தூரியா1 கு சிவராமன்1 ச மாடசாமி1 சுபுஹி ஜீவானி1 சோ மோகனா1 சோஹைல் ஹாஷ்மி1 ஜீஸி1 ஜெகன்னா ஸ்பைரி1 ஜோசப் ஜெயராஜ், பிரியசகி Piriyasaki1 ஜோஹானா ஸ்பைரி1 டாக்டர் வரதராஜன் VARADHARAJAN1 த வி வெங்கடேஷ்வரன்1 நந்திதா கிருஷ்ணா Nandhidhaa Kirushnaa1 நாராயணி குப்தா1 ப்யாட்ரிக்ஸ் பாட்டர் Pyaatriks Paattar1 ப்ரான்சிஸ் ஹட்சன் பர்னட்1 முஸ்தாய் கரீம்1 யூமா வாசுகி yoma vasuki1 யெஸ்.பாலபாரதி S.Balabharathi1 ராஜேந்திரன் தாமரப்புரா1 ரியுனொசுகே அகுதாகவா1 லீ குய்மெய்1 வாணமதி2 விழியன் Vizhiyan1 ஶ்ரீஹரி2 ஸ்டீபன் கிரேன்1\nHello, Mister Postman1 Whirling Swirling Sky Whirling Swirling Sky1 அன்பென்பது ஒரு தந்திரம அல்ல Anbenbathu oru thanthiram alla1 அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு Sadakovin kokku1 இரகசியத் தோட்டம் ragasiya thotam1 உடலினை உறுதி செய் udalinai uruthi sei1 உலகை உலுக்கிய 40 சிறுவர்கள் Ulagai ulukkiya 40 siruvargal1 எதிர்பாராத கண்டுப்பிடிப்புகள் Ethirparatha kandupidippugal1 எனக்கு பிடிச்ச கலரு Enakku pidicha colouru1 எல்லா குளங்களிலும் ஒரே நிலா Ella kulangalilum ore nila1 ஒரு சின்ன விதை Oru chinna vithai1 கடந்த நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்புகள் Kadantha nootrandin puthiya kandupidippukal1 கடல்ல்ல்ல் Kadalllll1 குட்டி இளவரசன் Kutti Ilavarasan1 குட்டி யானை வீட்டுக்குப்போகுது Kutty yanai veetukku poguthu1 குதுப்மினார் Qutub Minar1 குழந்தை அவள் செய்த முதல் தப்பு kuzhandhai aval seitha muthal thappu1 குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் Kuzhanthaigalukkana kuttikathaikal1 கேவலாதேவ் பறவைகள் சரணாலயம் Keoladeo birds sanctuary1 கை சொல்லும் கதை Kai sollum kathai1 கொக்கோவும் மிங்கியும் Kokkovum mingiyum1 சத்ரபதி சிவாஜி ரயில்முனை Chatrapathi sivaji rayil munai1 சாஞ்சி Sanji1 சிவப்புக்கோள் மனிதர்கள் Sivappukkol manitharkal1 சிவப்பு மழைக்கோட் sivappu mazhai coat1 சீனப் புராணக் கதை ஸன் வூ கோங் san vuu koong1 சுழலும் சக்கரங்கள் Sulalum sakkarangal1 ஜெமீனா வாத்து ஜெமீனா வாத்து1 தங்கமான எங்கள் ஊர்1 தலைகீழ் புஷ்வானம் தலைகீழ் புஷ்வானம்1 தீப்பறவை thiiparavai1 நன்மைகளின் கருவூலம் Nanmaigalin karuvoolam1 பறக்கும் திமிங்கலம் Parakkum thimingalam1 பறவைகளின் வீடுகள் paravaikalin veedukal1 பாஸ்தான் பெயில் பெயில்தான் பாஸ் Passthan fail failthan pass1 பேசும் புத்தகம் pesum puthagam1 பொன்னியின் செல்வன் காமிக்ஸ் ஐந்து பாகங்கள்1 பொன்னியின் செல்வன் காமிக்ஸ் பாகம் 11 பொன்னியின் செல்வன் காமிக்ஸ் பாகம் 21 பொன்னியின் செல்வன் காமிக்ஸ் பாகம் 31 பொன்னியின் செல்வன் காமிக்ஸ் பாகம் 51 மகாபலிபுரம் Mahabalipuram1 மாயப்படகு1 மாயாவின் பொம்மை mayavin pobmai1 யாரேனும் இந்த மௌனத்தைத் தகர்த்திருந்தால் yaarenum intha mounathai thagarthirunthal1 லொற்றோ Lotro1 ���ண்ண மரம் Vanna maram1 வனதேவதையின் பச்சைத் தவளை Vanadevadhaiyin pachai thavalai1 வள்ளிச் சந்தம் Vallichantham1 வானவில்லின் மனது Vanavillin manathu1 வானவில்லைக் கானவிலை Vanavillai kanavillai1 ஹென்றி போர் முனைக்கு சென்ற சிறுவன் Henry por munaikku senra siruvan1 ஹெய்தி heithi1 ஹைய்டி Haidy1\nஆதி வள்ளியப்பன் Aadhi Valliappan1 ஆயிஷா இரா.நடராசன் Ayeesha R.Natarajan1 கயல்விழி Kayalvizhi, ஶ்ரீமதி1 கே கணேஷ்ராம்1 கொ.மா.கோ.இளங்கோ Ko.Maa.Ko.Ilango1 ச. மதனகல்யாணி S. Madhanakalyani, வெ. ஸ்ரீராம் V. Sriram1 சரவணன் பார்த்தசாரதி Saravanan Paarththasaaradhi1 சாலை செல்வம்4 சுகுமாரன் Sukumaran2 ஜெயந்தி சங்கர் Jeyanthi Shankar1 தி அ ஶ்ரீனிவாஸன்5 பூ.சோமசுந்தரம் P.Somasundaram1 யூமா வாசுகி yoma vasuki1\nஉடல்நலம் / மருத்துவம், சிறுவர்/சிறுமியர் புத்தகங்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், சிறுவர் நூல்கள்1 கவிதைகள், ஓவியம், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்1 சிறுவர்/சிறுமியர் புத்தகங்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், சிறுவர் கதை, சிறுவர் நூல்கள்12 நாவல், மொழிபெயர்ப்புகள், சிறுவர்/சிறுமியர் புத்தகங்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், சிறுவர் கதை, சிறுவர் நூல்கள்1 மொழிபெயர்ப்புகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்1 மொழிபெயர்ப்புகள், சிறுவர்/சிறுமியர் புத்தகங்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், சிறுவர் கதை, சிறுவர் நூல்கள்6\nகுழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் | Best tamil books for children\nஅன்பென்பது ஒரு தந்திரம அல்ல\nவகுப்பரை அன்பின் சில துளிகள் இவை பெற்ற பிள்ளைகளைக் குடும்பங்கள் நேசிப்பதைவிட வகுப்பறையில் குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் தந்திரத் தொழிற்சாலையாகிப் போன பள்ளிக்குள் அன்பின் மையங்களை உருவாக்குபவர்கள் இவர்கள் பள்ளிக்குப் பெருமை ரிசல்ட் அல்ல அன்பின்மையங்களை உருவாக்கும் ஆசிரியர்கள்தான் ப..\nஅமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு\nஇந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே வாசிப்பும் எழுத்தும் அவருக்குப் பிடித்தமானவையாக இருந்தன. பின்னர், அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்த அவர் சிறார் புத்தகங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார். இதழியல் பணியின் ஒரு பகுதியாக “ஒட்டாவா ஜர்னல்” இதழ் சார்பில் போரால..\nஉலகை உலுக்கிய 40 சிறுவர்கள்\nஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் இந்நூல் மிக முக்கியமானது...\nஎல்லா கண்டுபிடிப்புகளுக்குப் பின்னும் ஏதோ ஓர் இரகசியம் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் எதிர்பாராமல் யாரோ கண்டுபிடித்ததுதான். பல எதிர்பாராத கண்டுபிடிப்புகள் பற்றி நாம் எதிர்பார்க்காத விஷயங்கள் நிரம்பிய புத்தகம்..\nஎல்லா குளங்களிலும் ஒரே நிலா\nவெறும் குழந்தைகளின் உலகத்திலேயே சில நாட்கள் இருந்துவிட வேண்டும். குழந்தைகள் எழுதியவை, அவர்கள் வரைந்தவை, குழந்தைகளின் விளையாட்டு, அவர்களின் பாடல்கள் என குழந்தைகளுக்குள் குழந்தையாகக் கிடந்து உழன்று கிடக்க வேண்டும். அது சாத்தியமா ஒவ்வொரு நாளும் நம்முடைய தினசரி வாழ்க்கை முறை தூண்டிலை வீசிக் காத்துக் கொ..\nகடந்த நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்புகள்\nஅறிவியல் உலகம் எந்த தேசத்தில் மிளிர்கிறதோ அங்குதான் சமரசம் வாழும் சாதி மதங்கள் ஒழிய நல்ல அரசியல் முன்னேற்றம் தேவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-11-27T14:06:29Z", "digest": "sha1:EHDPTFCDFY3XGH2X4UT7LF53T64MTGNB", "length": 8986, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "பொதுத் தேர்தல் அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலுக்கு அனுமதி அளித்த தாய்லாந்து அரசு\nபாங்காக் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவ ஆட்சிக்கு பிறகு மீண்டும் பொதுத் தேர்தலுக்கு அனுமதி அளிக்கும் அறிவிப்பை தாய்லாந்து…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம���ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nஇந்தியாவில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்\nபுதுடெல்லி: இந்தியாவில், கொரோனா தடுப்பு மருந்தை, முதற்கட்டமாக சுமார் 30 கோடி பேர் பெறுவர் என்று தெரிவித்துள்ளார் முதன்மை அறிவியல்…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n29 mins ago ரேவ்ஸ்ரீ\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா\n47 mins ago ரேவ்ஸ்ரீ\nகள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்ட இடைக்காலத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-11-27T13:55:11Z", "digest": "sha1:B4SYUEXFAK367ZXQDML2QBXPOC5DI6VX", "length": 17195, "nlines": 150, "source_domain": "eelamalar.com", "title": "'தம்பி டேய் நான் வீரச்சாவடஞ்சா எனப்பத்தி நாலுவரி எழுதுவியா.. - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » ‘தம்பி டேய் நான் வீரச்சாவடஞ்சா எனப்பத்தி நாலுவரி எழுதுவியா..\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவ�� உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n‘தம்பி டேய் நான் வீரச்சாவடஞ்சா எனப்பத்தி நாலுவரி எழுதுவியா..\nமன்னார் களமுனையில் அடம்பன் பகுதி.. KP 02 காவலரண் பகுதியில் எதிரியின் தாக்குதல் முன்னகர்வொன்று திடீரென ஆரம்பிக்கிறது. தாங்கி,மற்றும் கடுமையான எறிகணைச் சூட்டாதரவு என்பவற்றுடன் அந்த முன்நகர்வு ஆரம்பமாகிறது. ஒரு குளத்தின் வண்டில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் காப்பரண் எமக்கு முக்கியமானதொன்று. இந்தக் காப்பரண் விடுபட்டால் அந்தப் பகுதியையே நாம் இழக்க வேண்டிவரும்.\nநிலைமைகள் கட்டளைப் பீடத்திற்கு அறிவிக்கப்படுகிறது.சூட்டாதரவு , மீள்வலுவூட்டல் நடவடிக்கைகளுக்கு தேவையான கால அவகாசம் வரை தாக்குப் பிடிக்க உடனடி ஆதரவு அவசியமாகிறது.\n‘ KP 02 இற்கு உடனே இரும்பை அனுப்புங்க கட்டளைப்பீடத்தில் இருந்த மாவீரர் கேணல் கீதன் மாஸ்ரரிடமிருந்து பகுதிப்பொறுப்பாளருக்கு தகவல் பரிமாறப்படுகிறது…\n‘நான் அங்கேதான் நிக்கிறன் K7’\nசரமாரியான சூட்டொலிகள்..எறிகணை வெடிப்புகளுக்கிடையே அவனது குரல் தொலைத்தொடர்புக் கருவியூடாக தெளிவாகக் கேட்கிறது.\nஇவ்வளவு வேகமாய் எப்படிப் போனான்.. இப்படி கள நிலைமையை புரிந்துகொண்ட அவன் விரைந்து செயற்படுவது இது முதல் தடவை அல்ல என்பதை தளபதி அறிந்தே இருந்தார். அவர் மட்டுமல்ல அங்கிருந்த அனைத்துப் போராளிகளும் அறிந்தே இருந்தனர்.\nநாங்கள் அவனை இரும்பு என்றுதான் அழைப்போம். எனக்கு இவன் முதலில் அறிமுகமானது 2008 ஆரம்பப்பகுதியிலேயே. பூநகரிப் படையணி ஆரம்பிக்கப் பட்டபின் தனது கன்னிக் கள நடவடிக்கைகளுக்காக அடம்பன், பாலைக்குளி ஆகிய பகுதிகளில் நிலைகொள்ளத் தயாரானது. இந்த அணியில் அவனும் உள்ளடங்கியி���ுந்தான். நல்ல உயரம்..உறுதியான உடலமைப்பு… குத்து வரியில் தனது கனரக ஆயுதத்துடன் கம்பீரமாக நின்றிருந்தான்.\nசித்திரை மதம் 2008 அதிகாலை வேட்டையா முறிப்புப் பகுதியில் எதிரியின் முன்னேற நடவடிக்கை.எமது கட்டளை தளபதி மாவீரர் லெப்.கேணல் ரகு அவர்களால் அழைக்கப்பட்டேன். ‘சுருதியின் காப்பரண் பகுதியில் தொடர்பில்லை இரும்பை உடனடியாக மோட்டார் சைக்கிளில் கொண்டு அங்கு வீட்டுவிட்டு வா’\nஅவன் தனது முழு ஆயத்தநிலையில் அங்கு நின்றிருந்தான். அவனையும் மற்றுமொரு போராளியையும் ஏற்றுக் கொண்டு சண்டை நடக்குமிடத்திற்கு விரைகிறேன். வேகமாப்போ ..வேகமாப் போ என சத்தமிட்டபடி வருகிறான்..\nசண்டை நடக்கும் பகுதியை அண்மித்ததும் நிறுத்தும்படி கூறியவன் ‘..இஞ்ச விட்டுட்டு நீ போ’ என்கிறான் .’ நானும் உங்களோட வாறன் கடல்..’ என்று நானும் அவனுடன் புறப்பட ‘ அங்க ரோமியோ 2 வோட அவசரத்துக்கு ஆக்கள் இல்ல நீ போ ..கவனம் ‘ என்று கூறி விரைகிறான்.\nநெடுநேரம் இடம்பெற்ற இச் சண்டை முடிவுக்கு வந்தபோது எமது காப்பரண் பகுதிகள் மீட்கப்பட்டதுடன் எதிரியின் படைக்கலன்களும் கைப்பற்றப் பட்டன.இச்சண்டையில் கடலின் பங்கு முக்கியமானதாக இருந்தது.\nஇப்படித்தான் முன்னணி காப்பரண் வரிசையில் கடலும் அவனது PKLMG உம் காத்திரமானதொரு பாத்திரமானார்கள். கடலைப் பொறுத்தவரை PK யை மட்டுமல்ல\nRPG யையும் மிக துல்லியமாக கையாளக்கூடிய திறமையைக் கொண்டிருந்தான். பலமுறை அவனது RPG தாக்குதலும் நிலைமைகளுக்கு உதவியாய் அமைந்தன.\nமல்லாவி களமுனைக்கு எமது அணிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. மல்லாவி மத்திய கல்லூரியை அண்டிய பகுதியில் படையினரின் பெருமெடுப்பிலான நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது. மிகவும் கடுமையான சண்டை… ‘ஒரு ரீமோட கடலை உடனே அனுப்புங்கோ ‘ பிரிகேடியர் பானுவிடமிருந்து கட்டளை கிடைக்கிறது..\nகடல் அந்த சிறு அணியுடன் விரைகிறான். எதிரிகளை முறியடித்து அவனது அணி முன்னேறுகிறது. எதிரியிடமிருந்து அங்கு கைப்பற்றிய RPG யை அவன் எதிரிகளை நோக்கி இயக்குகிறான்.. இன்னுமொரு இலக்கு..விரைந்து முன்னேறி இலக்குப் பார்த்தவனின் தொடை பகுதியில் எதிரியின் குண்டொன்று ஆழப்பதிகிறது.\nஇச்சமரில் பல ஆயுதங்களும் எதிரியின் வாகனங்களும் கைப்பற்றப் படுகின்றன.\nஆனால் எங்கள் கடலை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. களமெங்கும் கனன்று விழுப்புண் பலதாங்கி வீரம் விதைத்த இம் மாவீரன் மல்லாவி மண்ணில் விதையாகிப் போனான்.\n‘தம்பி டேய் நான் வீரச்சாவடஞ்சா எனப்பத்தி நாலுவரி எழுதுவியா..’\nஅவனின் குரல் இன்றும் என்னுள் ஒலிக்கிறது.\n« சூசையிடம் சொல், எந்த உதவியும் தேவையில்லை… “தலைவர்”\nவயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19487", "date_download": "2020-11-27T13:45:57Z", "digest": "sha1:V6TUXCXWT2U5XKG555GZAGHDRW6ZNOEW", "length": 17917, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 27 நவம்பர் 2020 | துல்ஹஜ் 484, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:15 உதயம் 15:55\nமறைவு 17:55 மறைவு 03:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஆகஸ்ட் 1, 2017\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1218 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா – தேசிய மாணவ இயக்கம் சார்பில், “அக்லாக் முதல் ஜுனைத் வரை கொன்றது ஆர்.எஸ்.எஸ்.; அதற்கு நான் சாட்சி” எனும் தலைப்பில் கையெழுத்து இயக்கம், காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது.\nஅவ்வமைப்பின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஷேக் ரூமான் தலைமையில், பொதுச் செயலாளர் யாஸிர், செயற்குழு உறுப்பினர் முஹம்மத் ஃபாஸில், அபுல் ஃபைஸல் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் – காயல்பட்டினம் நகர நிர்வாகிகளும் கலந்துகொண்டு, முழக்கத்தை ஆதரித்து பொதுமக்களிடம் கைச்சான்றுகளைப் பெற்றனர்.\n(தலைவர், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅஞ்சல் நிலையத்தைப் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்க வலியுறுத்தி, நகராட்சி ஆணையருக்கு SMS அனுப்பிட பொதுமக்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nநாளிதழ்களில் இன்று: 03-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/8/2017) [Views - 626; Comments - 0]\nஹாங்காங் பேரவை முன்னாள் ஆலோசகர் காலமானார் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 02-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/8/2017) [Views - 673; Comments - 0]\nகட்டிட உரிமம் பெறாத பொது நிறுவனங்கள் தடை செய்யப்பட்டு, உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்\nகாயல்பட்டினம் அஞ்சல் நிலையத்தை பேருந்து நிலைய வளாகத்தில் அமைத்திடக் கோரி, பொதுமக்களிடம் “நடப்பது என்ன” குழுமம் ஆதரவுக் கைச்சான்றுகள் சேகரிப்பு” குழுமம் ஆதரவுக் கைச்சான்றுகள் சேகரிப்பு\nதிருச்செந்தூர் – திருநெல்வேலி வழித்தட பயணியர் ரயில்கள் இயக்கத்தில் செப். 19 வரை மாற்றம்\nஸ்மார்ட் கார்ட் இதுவரை பெறாதோர் நிழற்படங்களை நியாயவிலைக் கடைகளில் விரைந்து சமர்ப்பித்திடுக\nநாளிதழ்களில் இன்று: 01-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/8/2017) [Views - 689; Comments - 0]\nததஜ சார்பில் சிறுபான்மை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகை பதிவு முகாம் ஆக. 12 முதல் 15 வரை நடைபெறுகிறது ஆக. 12 முதல் 15 வரை நடைபெறுகிறது\nவி-யுனைட்டெட் கால்பந்து பயிற்சி மையம் விடுமுறைக்குப் பின் மீண்டும் துவக்கம்\nநாளிதழ்களில் இன்று: 31-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/7/2017) [Views - 656; Comments - 0]\n” குழும மீள்முறையீட்டைத் தொடர்ந்து, அரசு போக். கழக கும்பகோணம் மண்டல ஆய்வாளர்கள் 2ஆவது முறையாக கண்காணிப்பு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக நேரில் தகவல் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக நேரில் தகவல்\nதம்மாம் ��ா.ந.மன்றம் சார்பில் “வாழ்வியல் வசந்தம்” உளவியல் வழிகாட்டு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 30-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/7/2017) [Views - 588; Comments - 0]\nஎழுத்து மேடை: “மெல்லத் திறந்தது மனது” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை” இயற்கை ஆர்வலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் கட்டுரை\nஎழுத்து மேடை: “நாம் பெற்ற இல்ம் – பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nஎல்.கே.மேனிலைப் பள்ளி ஆசிரியரின் தாயார் காலமானார் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்\nகோவை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருடன் “நடப்பது என்ன” குழுமம் சந்திப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:399", "date_download": "2020-11-27T13:28:37Z", "digest": "sha1:F7ZOSUA5PRAGGJF2TIO4YQQGENZ3UFKL", "length": 20068, "nlines": 144, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:399 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,858] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,003] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெண்கள் ஆவண���ம் [433]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,721]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/category/editorial-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-11-27T14:10:18Z", "digest": "sha1:GQ3D5PGC7TEQMZJCQHYUVTDHKB6BB3SJ", "length": 28694, "nlines": 110, "source_domain": "canadauthayan.ca", "title": "தலையங்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 2", "raw_content": "\nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \nவங்கக் கடலில் உருவாகிய, 'நிவர்' புயல் 120 முதல், 145 கி.மீ. வேகத்தில் இரவு புதுச்சேரியில் கரையை கடக்கும்\nமதம் மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - உ பி முதல்வர் யோகி அதிரடி\n* நிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல் * பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு அதிரடி சட்டம் * நிவர் புயல் - வெறிச்சோடிய நகரங்கள் - கள புகைப்படங்களின் தொகுப்பு * அருந்ததி ராய் புத்தகம் மீண்டும் பாட திட்டத்தில் சேர்ப்பா மனோன்மனியம் பல்கலை. துணை வேந்தர் விளக்கம்\nஅரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nஇலங்கையில் அரசியல் அதிகாரங்களுக்காகவும் பொருளாதாரப் பலத்தைத் தேடிக்கொள்வதற்காகவும் புதியதோர் அரசியல் கலாச்சாரம் அங்கு தோன்றி நின்று தாண்டவம் ஆடுகின்றது என்று நாம் முன்னர் பலதடவைகள் இந்தப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். பொதுத் தேர்தல் மட்டுமல்ல, நடைபெற்ற உள்ராட்சித் தேர்தல்களின் மூலமும் இதே அரசியல் அதிகாரத்தையும் மேலும் பலத்தையும் தேடிக்கொள்வதில் தான் அரசியல்வாதிகள் மீண்டும் அக்கறையாக செயற்பட்டார்கள். அத்துடன் ஆட்சியதிகாரம் இருந்தால் அரசாங்க வளங்களைகொள்ளை அடிக்கலாம் என்ற துரோகத்தனமான தீர்மானத்தோடுதான் வேட்பாளர்கள் அணிவகுத்து நின்றதை நாம் நேரில் கண்டோம். அதற்கு மேலாக, ஏற்கெனவே அரசாங்கத்தின் கஜானாவை கொள்ளை அடித்து சுவை கண்ட அணியினர் அதற்காகக் காத்திருப்பதையும் நாம் அவர்களது வார்த்தைகள் மூலம் கண்டு கொள்ளக் கூடியதாக உள்ளது. இப்போது அங்கு…\nஅரசியல் அதிகாரத்தை அளவிட்டுக் காட்டிய உள்ராட்சி மன்றத் தேர்தல்கள்\nகடந்த 10ம் திகதி இலங்கையெங்கும் உள்ள உள்;ராட்சி மன்றங்களுக்கான அங்கத்தவர்களையும் தலைவர்களையும் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தல் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. பாராளுமன்றத்திற்கு செல்லும் ஆசையோடு அந்த நாட்களில் சென்றவர்கள் எல்லோரும் இப்போது அதிகார பலத்திற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும் அங்கு செல்வதற்கு முனைகின்றார்கள். பாராளுமன்றத்திற்கு தெரவாகியுள்ள தமிழ் சிங்கள முஸ்லிம் உறுப்பினர்களுக்கு கிட்டும் வாய்ப்புக்களும் வசதிகளும் வேறு எவருக்கும் கிடைக்காது என்ற காட்சிகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் இப்போது அதிக மதிப்புள்ளவையாக மாறிவிட்டன. சாதாரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது உயிருக்கு ஆபத்து நெருங்குகின்றது என்று தெரிவித்து விட்டால் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. நாட்டு மக்களின்…\nவெற்றிகளை நோக்கி பயணித்த பெற்றிக் பிரவுணை வெற்றிடத்தில் முடங்க வைத்த 2018\nஇந்த 2018ம் ஆண்டில் முதல் மாதம் இன்னும் முடிவடையாத நிலையில் அரசியல்வாதிகள் உட்பட அனைவருமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த எஞ்சிய மாதங்கள் சிலருக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டன. தேர்தல் ஆண்டாக ஒன்றாரியோ மக்களுக்கு சூரியனைக் காட்டவிருந்த 2018 சூனியமாகப் போய்விட்டது பலருக்கு. பெற்றிக் பிரவுண் என்னும் இளம் தலைவன் குறிவைத்த “ஒன்றாரியோ முதல்வர்” பதவி விலகிப் போய்விட்டது அவரது அருகிலிருந்து. ஆமாம் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஆட்சியைப் பிடிப்பதற்காய் முதலில் அதன் தலைமைப் பதவியைப் பிடிக்கும் நோக்கோடு பாராளுமன்றப் பதவியைத் துறந்த பெற்றிக் பிரவுண் என்னும் இளம் அரசியல்வாதிக்;கு அ ருகிருந்து ஆதரவை வழங்கி அவரை அரியாசனத்தில் ஏற்றி வைக்க காத்திருந்தனர் எமது தமிழ் மக்கள்…\nஉண்மையைச் சொல்லி வாக்குக் கேளுங்கள்.மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இதுவே வேட��பாளர்களிடம் நாம் கேட்பது. யாழ்ப்பாண தினசரி “வலம்புரி” வலியுறுத்துகின்றது\nவடக்கிலும் கிழக்கிலும் உள்ராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” தினசரிப் பத்திரிகை நேற்று முன்தினம் எழுதிய ஆசிரிய தலையங்கத்தை எமது கனடா உதயன் தாங்கி வருவதில் மகிழ்ச்சியடைகின்றோம். மேற்படி “வலம்புரி” ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- உள்ளூராட்சிசபைத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஊர் ஊராகநடைபெறும் இத்தேர்தல் பிரசாரத்தில் பலரும் களமிறங்கியுள்ளதைஅவதானிக்க முடிகின்றது. பொதுவில் உள்ளூராட்சிசபைத் தேர்தலிலில் கட்சி என்பதற்கு அப்பால்இதேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் யார் என்பதுதான் முதன்மை பெறும். என் ஊரவர், என் உறவினர் ,தெரிந்தவர், உதவி செய்யக்கூடியவர் என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து அதன் வழி வாக்களிக்கின்ற நடை முறையே மேலோங்கி இருக்கும். இவை ஒரு புறமிருக்க, தேர்தல் பிரசாரத்தில் யார்…\nதமிழர்களுக்கு நற்சேவை ஆற்றவேண்டியவர்களே நாசம் செய்யும் அரசியல் நாகரிகம்அங்கும் இங்கும் தொடர்கின்றதா\nநாம் தாய்த் தமிழகம் என்று கொண்டாடியும் பூஜித்தும் மதிக்கின்ற தமிழ்நாட்டுக்கு தமிழ் பெயர் சூட்டிய ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு தற்போதைய எடப்பாடி அரசு தயராகுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மெற்றாஸ் என்னும் ஆங்கிலப் பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்னும் தமிழ்ப் பெயரை சூடி நிற்கும் எம் “தாய்த் தமிழகம்” கேவலமான அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டு தள்ளாடுகின்றது என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்தஒன்றே. ஊழல்களும் மோசடிகளும் நிறைந்த அரசியல் மோகத்தோடு உள்ளேவரும் அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களைத் தொடர்ந்து அதிகாரிகளும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைஅள்ளிச் சென்று தங்கள் வசம் வைத்திருப்பதையே நாடி வருகின்றார்கள் என்பது நன்கு பலனாகியுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ்நாடு அரசபோக்கு வரத்துக்…\nஅமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பையும் விட கூடுதலாகக் கொண்ட சுமந்திரன் எம்பியின் “செயற்பாடுகள்” கனடாவரை நீளுகின்றனவா\n“ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவரான திரு சம்பந்தன் அவர்களுக்கும் கூட்டமைப்பின் பேச்சாளராக விளங்கும் திரு சுமந்திரனுக்கும் உள்ளது என்பது உலகம் அறிந்தவிடயமாகும். அதுவும் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான கோவைகளில் மிகவும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு இராஜதந்திர “ஏற்பாடு” போலவும் காணப்படுகின்றது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள காரணங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ள பிரதமர அலுவலகம் பின்வருமாறு தெரிவிக்கின்றது “தமது சொந்த மக்களைசு மந்திரன் சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அவர் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள்; அதிகமாக உள்ளன. எனவே இந்த நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறுப்படுகின்றது இவ்வாறான நிலைமை அங்கு உள்ள தெனில்; எந்தளவிற்கு செல்வாக்கு…\nஅதிகார பலத்திற்காகவும் சுக போகத்திற்காகவும் மீண்டும் “தேர்தல்”போட்டிகள்: மக்கள் மீண்டும் ஒருதடவைஏமாற்றப் படுகுழியில்..\nஇலங்கையில்மீண்டும் ஒருதேர்தலுக்கானஅறிவிப்பும் வந்துவிட்டது. அறிவிப்புவந்தநாட்தொடக்கும் ஆராவாரங்களுக்கும் அட்டகாசங்களுக்கும் குறைவே இல்லை. தெற்கிலும் ஊழலும் தமிழர் படுகொலையும் செய்தமகிந்தாதொடக்கம் எப்போதும் தந்திரநரியாகவேசெயற்படும் ரணில் வரையும் அனைவருமேமீண்டும் அணியணியாய் திரண்டுநிற்கின்றார்கள். தேர்தல் போட்டிகளாம். புதவிகளைக் கைப்பற்றிஅதிகாரபலத்தை நிரூபிக்க வேண்டுமாம். இது வடக்கிலும் கிழக்கிலும் இன்னும் “மோசமாகவே” நகர்ந்து செல்லுகின்றது. பாராளுமன்றம்,மாகாண சபைகள்,பிரதேச சபைகள் மாநகர சபைகள்,நகர சபைகள் எனஆட்சிஅதிகாரத்தில் வீற்றிருக்கும் விருப்போடு போட்டிகளில் இலட்சக்கணக்கானவர்கள். எஞ்சியோர் பாவம் மீண்டும்,மீண்டும் ஏமாந்தவர்களாகவே வாழ்ந்து முடிக்கப்போகின்றார்கள் போலும். இதுவரைகாலம் பாராளுமன்றத்தில் என்னசெய்தீர்கள் மீண்டும்,மீண்டும் ஏமாந்தவர்களாகவே வாழ்ந்து முடிக்கப்போகின்றார்கள் போலும். இதுவரைகாலம் பாராளுமன்றத்தில் என்னசெய்தீர்கள் எங்கள் உறவுகளைசிறைச்சாலைகளிலும் சவக்கிடங்குகளிலும் வைத்துவிட்டுஎமக்காகஎதைச் செய்து “கிழித்தீர்கள்” என்று பாதிக்கப்பட்ட மக்கள் வாய்கள் கிழியக் கத்திகத்தி போராட்டங்களை நடத்தினாலும்,அவையனைத்தும் “செவிடன் காதில் ஊதியசங்கு”போன்றே ஆகிவிட்டனவா என்று கேட்கத் தோன்றுகின்றது.அரசியல்…\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளைத் தீர்க்க ரணிலுக்கு என்ன தேவை உள்ளது\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த பல பொதுத் தேர்தல்களிலும் முதன் முதலாக நடத்தப்பெற்ற வட மாகாண சபைக்கான தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று பாராளுமன்றத்தையும் வடக்கு மாகாண சபையையும் அதன் அங்கத்தவர்கள் மிகவும் கம்பீரமாக அலங்கரித்து வந்தார்கள். வடக்கில் வாழும் மக்களும் வன்னியில் வா(டு)ழும் மக்களும் தங்கள் பிரச்சனைகள் அனைத்திற்குN மநல்ல தீர்வு வரப்போகின்றது என்று காத்திருந்தார்கள். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் போக்கு திசை மாறிச் சென்றதை மக்களும் சில தலைவர்களும் நன்கு அவதானித்தார்கள். அந்தத் தலைவர்களில் ஒருவர்தான் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதிபர் விக்கினேஸ்வரன் அவர்கள். மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதி ஆக்கவும் ரணிலைப் பிரதமராக்கவும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற…\nஉள்ளாட்சித் தேர்தல்கள் தமிழர் பகுதிகளில் நிலையான மாற்றங்களை தோற்றுவிக்க வேண்டும்\nஇந்திய தேசத்தில் பல மாநிலங்களில் உள்ள அரசுகளை கைப்பற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எத்தனை கோடிகளை கொள்ளை அடிப்பது என்பதையே மிகவும் முக்கிய விடயமாகக் கொண்டு தங்கள் நாளாந்த அரசியலை நடத்தி வருவார்கள். இதற்கு தமிழ்நாடும் விதி விலக்கு அல்ல என்பதை நாம் நன்கு அறிவோம். தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் அவரது தோழியாக இருந்த சசிகலாவும், லட்சத்துக் கோடிகளை கொள்ளையடித்து பாதுகாத்து வைக்கும் அளவிற்கு அங்கு அரசியிலில் ஓட்டைகள் இருந்திருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு மாறி மாறி வரும் ஆளுனர்கள் (கவனர்கள்) கூட கோடிக்கணக்கில் சம்பாதித்த பினனர் தான் அந்த மாநிலத்தை விட்டுச் செல்வார்கள் என்பதும் அங்கு நிதர்சனமாகத் தெரியும் உண்மை. ஷஇவ்வாறு தமிழ்நாட்டில் அரசியல் மூலம்…\nமைத்திரி அரசாங்கத்தின் “குரலாக” ஒலிக்கும் சுமந்திரனின் சவால்களுக்;கு சவாலாக எழுந்துள்ள மற்றுமொரு யாழ் சட்டத்தரணி சுகாஸ்\nசுமந்திரன் என்னும் ஒரு சட்டத்தரணி, பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசி��லுக்கு வருவதற்கு விரும்பினார். அதற்குக் காரணம், அவரது சட்டக்கல்லூரி மாணவ நண்பர்கள் பலர் அவரிடம் பல தடவைகள் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்களாம். “சட்டத்தை நன்கு கற்றுக்கொண்டு விவாதிக்கும் ஆற்றலும் கொண்டவர் நீங்கள். எனவே அரசியலுக்குள் பிரவேசியுங்கள்” என்றார்களாம் நண்பரகள். முதலில் தமிழர் தரப்பில் முயன்ற அவர் அதில் தோல்வி கண்டு “குள்ளநரி” ரணிலிடம் சென்றாராம். கொழும்பில் ஏதாவது தொகுதியில் போட்டியிட விரும்பிய அவருக்கு அறிவுரைகள் பல சொல்லிய ரணில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக அரசியலுக்குள் வந்தால் “நன்மைகள்” பல உண்டு என்று உற்சாகப்படுத்தி அதற்கா பரிந்துரைகள் கூட சம்பந்தப்பட்டவர்களிடம் செய்தாராம். இவ்வாறு தமிழர் அரசிலுக்குள் வந்த…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/bhavanas-parents-exit-the-corona-ipl-series/cid1589396.htm", "date_download": "2020-11-27T14:59:13Z", "digest": "sha1:GNTFPBF3KUHGR6JIKOKV3QGY3NPXEMIZ", "length": 4655, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "பாவனா பெற்றோருக்குக் கொரோனா… ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்", "raw_content": "\nபாவனா பெற்றோருக்குக் கொரோனா… ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றம்\nதொகுப்பாளினி மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் பாவனாவின் பெற்றோருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது.\nதொகுப்பாளினி மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் பாவனாவின் பெற்றோருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது.\nவிஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பாவனா. சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் வெகு பிரபலம். இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக இவர் கிரிக்கெட் வரணனையும் செய்து வருகிறார்.தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடருக்காக துபாய் சென்ற அவர் பயோ பபிளில் இருந்தார். இப்போது எதிர்பாராதவிதமாக அவரது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் ஐபிஎல் வர்ணனைக் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து டிவிட்டரில் ‘கனத்த இதயத்துடன், ஐபில் தொடரிலிருந்து எனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன். என்னுடைய தாய் தந���தை இருவருக்குமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் ஒரே மகளாக, நான் சென்னையில் இருக்க வேண்டிய அவசியமாகிறது. இந்த சீசன் முழுவதும் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்’ எனக் கூறியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973020", "date_download": "2020-11-27T15:17:22Z", "digest": "sha1:G3E7M372IFXEI3QKMYVH2GOPJRST6VBG", "length": 8066, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "பொன்னமராவதி கொல்லங்காட்டில் குண்டும்,குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொன்னமராவதி கொல்லங்காட்டில் குண்டும்,குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி\nபொன்னமராவதி,டிச.9: பொன்னமராவதி பேரூராட்சி கொல்லங்காட்டில் உடைந்து மோசமாக உள்ள சி��ெண்ட் சாலையினை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னமராவதி-உலகம்பட்டி சாலையில் வலையபட்டி பகுதியில் உள்ளது கொல்லங்காடு. இந்த பகுதிக்கு செல்வற்காக சிமிண்ட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை உடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்குச் சென்நு வரமுடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. இந்த சாலை வழியாக குடியிருப்பு மற்றும் திருமண மண்டபங்களுக்கு செல்வோர் வசதிக்காக குண்டும் குழியுமான இந்த சாலையினை சீர் செய்து தரமான சிமெண்ட் சாலை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மண்ணெண்ணெய், சிலிண்டர்கள் பறிமுதல்\nஅறந்தாங்கியில் பரபரப்பு நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் புதுகையில் 12 இடங்களில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nகறம்பக்குடி வட்டார வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்\nபொன்னமராவதி அருகே ஆலவயலில் 12 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது\nஅன்னவாசல் வட்டாரத்தில் பயிர் காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\nஅரிமளம், திருமயம் பகுதியில் மழையை எதிர்பார்த்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் திருமண நிகழ்ச்சிதாரர்கள் மகிழ்ச்சி\nபொன்னமராவதியில் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் 1ம் தேதி நடக்கிறது\nகறம்பக்குடி அருகே குட்கா விற்ற 3 பேர் மீது வழக்கு\n× RELATED திறந்த நிலையில் கிடக்கும் சாக்கடை வடிகாலால் வாகன ஓட்டிகள் அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-27T14:54:38Z", "digest": "sha1:R72JH5TM6FLIEXL2BJRISKTKOLYRYOWW", "length": 4006, "nlines": 77, "source_domain": "ntrichy.com", "title": "பட்டப்பகலில் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி தீக்குளிப்பு\nதிருச்சியில் சமீப காலமாக கஞ்சா கும்பலின் ஆதிக்கம் தலை விரித்தாடுகிறது. அதனடிப்படையில் கடந்த செப்-6 தேதி காஜாப்பேட்டை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல்…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொக���தியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\nதிருச்சியில் மீண்டும் தொடங்கியது 7 மாவட்டங்களுக்கு பேருந்து…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/corona-virus-spread-count-decreases-in-tamil-nadu-districts-120091800072_1.html", "date_download": "2020-11-27T14:44:11Z", "digest": "sha1:3ASHRWFP7OKOPGTXGTP4RFJAPGRG2H2M", "length": 11163, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "இன்னும் 10% தான் பாக்கி.. கொரோனாவுக்கு முடிவு எழுதும் தமிழகம்!! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 27 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்னும் 10% தான் பாக்கி.. கொரோனாவுக்கு முடிவு எழுதும் தமிழகம்\nதமிழகத்தில் முதல் முறையாக அனைத்து மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்தது என தகவல்.\nதமிழகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்தே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக சென்னை இருந்தது. அதற்கு காரணம் அங்கு மக்கள் தொகை அடர்த்தி தான் என சொல்லப்பட்டது. அதனால் அங்கு கூடுதல் கவனம் செலுத்தி சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் அதன் பயனாக இப்போது சென்னையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை க��றைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,000 க்குக் கீழ் வந்துள்ளது.\nஅதோடு, தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஉச்சபட்ச கவர்ச்சியில் விஜய் சேதுபதி பட நாயகி… வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் ஒரே நாளில் ரஜினி மற்றும் கமல் படங்கள்… 15 வருடங்களுக்குப் பிறகு\nவெளியே வரமாட்டேன் போடா… அஜித்தைக் கிண்டல் செய்த ஊடகம் – பொங்கி எழுந்த ரசிகர்கள்\nதமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை: எங்கெங்கு தெரியுமா\nஇனிமே “நான் ஒரு விவசாயி”ன்னு சொல்லாதீங்க – எடப்பாடியார் மீது ஸ்டாலின் ஆவேசம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/naan-nesikum-devan-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2020-11-27T13:43:24Z", "digest": "sha1:RMIQC6FXZNGBSCOF3TAFR277TWX5GQLZ", "length": 5026, "nlines": 159, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Naan Nesikum Devan – நான் நேசிக்கும் தேவன் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nNaan Nesikum Devan – நான் நேசிக்கும் தேவன்\nநான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்\nஅவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)\nநான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்\nஎன் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன்\n1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்\n2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்\n3. தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனைத்\n4. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க\nநான் உடல் அவர் உயிரே\nPiranthar Piranthar Balan – பிறந்தார் பிறந்தார் பாலன\nDevapitha Enthan Maippar – தேவ பிதா எந்தன் மேய்ப்பன்\nAnbana Yesuve Abishega – அன்பான இயேசுவே அபிஷேக\nSutham Panna Padatha – சுத்தம் பண்ணப் படாத\nManavalan Karthar Yesu – மணவாளன் கர்த்தர் இயேசு\nSontham Endru Solli Kolla – சொந்தம் என்று சொல்லி கொள்ள\nKarthar Thamae – கர்த்தர் தாமே கர்த்தர் தாமே\nThuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம்\nMegangaludane Varugiraar – மேகங்களுடனே வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=14081", "date_download": "2020-11-27T13:50:13Z", "digest": "sha1:ZGH565B2XILUTWDKC4Y7F4RIESFSXZHO", "length": 16602, "nlines": 108, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "நவம்பர் 19 : நற்செய்தி வாசகம் – Addaikalanayaki", "raw_content": "\nநவம்பர் 19 : நற்செய்தி வாசகம்\nநவம்பர் 19 : நற்செய்தி வாசகம்\nBy ஆனையூரான் தீபன்\t On Nov 19, 2020\nஅமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44\nஇயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார். “இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.\nஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை” என்றார்.\nபுகழ்பெற்ற விர்ஜினியாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் தாமஸ் ஜெபர்சன். பலரும் நல்லதொரு கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக 1819 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு, பல்கலைக்கழகத்தில் பெருஞ்சேதம் ஏற்பட்டது.\nஇதையறிந்த தாமஸ் ஜெபர்சன் மிகுந்த வேதனை அடைந்தார். பின்னர் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து, பல்கலைக்கழகத்தில் இருந்த ஒருசில முக்கியப் பொறுப்பாளர்களை அருகில் வைத்துக்கொண்டு, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது அவர் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம், “பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட இந்தக் கலவரத்தால், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டிருக்கின்றது. இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்று சொல்லிக் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.\nஇதைப் பார்த்துக் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் தாமஸ் ஜெபர்சனை நோக்கி, “இப்பொழுது நீங்கள் பேசிய வார்த்தைகளை விட, நீங்கள் சிந்திய கண்ணீர் எங்களுடைய தவற்றை உணர வைத்துவிட்டது. அதனால் நாங்கள் செய்த தவறிற்காக மன்னிப்புக் கேட்கின்றோம். இனிமேலும் இதுபோன்ற தவறு பல்கலைக்கழகத்தில் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்கின்றோம் என்று உறுதியளிக்கின்றோம்” என்றார்.\nஆம், தாமஸ் ஜெபர்சனி���் கண்ணீர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய தவற்றை உணர்ந்து, திருந்தி நடப்பதற்கு வழிவகை செய்தது; ஆனால், ஆண்டவர் இயேசு எருசலேம் நகருக்காகக் கண்ணீர் வடித்தபோதும், அந்த நகரில் இருந்தவர்கள் மனம்மாறாமல், அமைதிக்குரிய வழியை அறியாமலும் இருந்தார்கள். இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.\nஅமைதிக்குரிய வழியை அறிந்திராத எருசலேம் நகரம்\nஆண்டவர் இயேசு எருசலேம் நோக்கிய தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து, அதை நெருங்கி வந்ததும், அதைப் பார்த்து அழுகின்றார். முன்பு தன் நண்பன் இலாசருக்காகக் கண்ணீர்விட்டு அழுத இயேசு (யோவா 11: 35), இப்பொழுது எருசலேம் நகருக்காக அழுகின்றார். உண்மையில் இயேசு எருசலேம் நகர்மீதும், அங்கு இருந்தவர்கள்மீதும் எந்தளவுக்கு அன்பு கொண்டிருந்தால், அவர் அந்த நகருக்காக அழுதிருப்பார் என்று நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.\nஎருசலேம் என்றால் (Jeru ’salem’ –Shalom) என்றால், அமைதி என்று பொருள்; ஆனால், அந்த நகரில் இருந்தவர்களோ அமைதிக்குரிய வழிகளை நாடவில்லை. மாறாக, தங்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவித்த இறைவாக்கினர்களைக் கொன்றுபோட்டார்கள் (மத் 23: 37). இவ்வாறு எருசலேமில் இருந்தவர்கள் அமைதிக்குரிய வழிகளை அறியாமல், தங்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவித்த இறைவாக்கினர்களையும்; ஏன் தன்னையும் கொன்றுபோடத் துணிந்ததால், இயேசு அந்த நகரைப் பார்த்து அழுகின்றார்.\nஎருசலேம் நகரின் அழிவைக் குறித்து முன்னறிவிப்பு\nலூக்கா நற்செய்தி 12:48 இல் இயேசு இவ்வாறு கூறுவார்: “மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்பட்டவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.” இயேசுவின் இவ்வார்த்தைகளை எருசலேம் நகரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, அவர் ஏன் அந்த நகருக்காக அழுதார்; அவர் ஏன் அந்த நகரின் அழிவை முன்னறிவித்தார் என்பது நமக்குப் புரியும்.\nகடவுளால் மற்ற நகர்களுக்குச் செய்யப்பட்டதை விடவும் எருசலேமிற்கு மிகுதியாகச் செய்யப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், எருசலேம் நகரில் இருந்த திருக்கோயிலிலிருந்து ஆண்டவர் மக்களுக்கு அருள்பாலித்தார். அப்படியிருந்தும் அந்த நகரில் இருந்தவர்கள் அமைதிக்கான வழிகளை அறியாமல், இயேசுவையும் அறியாமலும் இருந்ததால், அந்�� நகர் எதிரிகளால் அழிக்கப்படும் என்று இயேசு முன்னறிவிக்கின்றார். இயேசு முன்னறிவித்தது போன்று, கி.பி. 70 ஆம் ஆண்டு உரோமை மன்னன் டைட்டஸ் என்பவனால் எருசலேம் அழிக்கப்பட்டது.\nஎருசலேமிற்கு நேர்ந்த அழிவு நமக்கொரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், கடவுளிடமிருந்து ஆசியையும், அவருடைய வார்த்தையையும் ஒவ்வொரு நாளும் பெறுகின்றோம் எனில், நாம் அதற்கேற்றாற்போல் வாழவேண்டும். இல்லையென்றால் நாம் அதற்குரிய தண்டனையை பெறத்தான் செய்யவேண்டும். ஆதலால், கடவுளிடமிருந்து ஆசியையும் அருளையும் பெறக்கூடிய நாம், அதற்கேற்ற வாழ்க்கை வாழ முயற்சி செய்வோம்.\n‘நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே, என் தந்தைக்கு மாட்சியளிக்கின்றது’ (யோவா 15: 8) என்பார் இயேசு. ஆகையால், கடவுளிமிருந்து ஆசியைப் பெறுகின்ற நாம், அதற்கேற்றாற்போல் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 19)\nஇறைவேண்டலின் பெண்மணி, அன்னை மரியா\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nதாயிலும் மேலான மாவீரர்களே... தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில் நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=14108", "date_download": "2020-11-27T14:42:47Z", "digest": "sha1:VSK3WQRI52PUT7XV5MDQX4HRLAJHVPAA", "length": 7524, "nlines": 91, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "குழந்தைகள் கருவறையிலிருந்தே பாதுகாக்கப்படவேண்டும் – Addaikalanayaki", "raw_content": "\nஒவ்வொரு குழந்தையும், தாயின் வயிற்றில் உர���வான நேரம் முதல், அது வரவேற்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும், மற்றும், உதவி வழங்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார்.\nநவம்பர் 20, இவ்வெள்ளியன்று குழந்தைகள் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, குழந்தைகள் உலக நாள் என்ற ஹாஷ்டாக்குடன் (#WorldChildrensDay) வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில், இவ்வாறு திருத்தந்தை கூறியுள்ளார்.\nஉலக அளவில் சிறார் மத்தியில் ஒருமைப்பாட்டை ஊக்குவித்து, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனம், 1954ம் ஆண்டில், குழந்தைகள் உலக நாளை உருவாக்கியது. அந்த நாள், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20ம் தேதி சிறப்பிக்கப்படுமாறும், அந்நிறுவனம் உலகினருக்கு அழைப்பு விடுத்தது.\nமேலும், 1959ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி, சிறார் உரிமைகள் பற்றிய அறிக்கையையும், 1989ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி, சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தையும், ஐ.நா.பொது அவை ஏற்றுக்கொண்டது.\nமேலும், இவ்வெள்ளியன்று, ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனத்தின் இயக்குனர் Qu Dongyu அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.\nநவம்பர் 21 : நற்செய்தி வாசகம்\nஉடன்வாழ் சகோதரர்களுக்கு இதயக்கதவை திறங்கள்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nதாயிலும் மேலான மாவீரர்களே... தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில் நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/10143758/Navaratriyum--Naiveththiyamum.vpf", "date_download": "2020-11-27T14:40:37Z", "digest": "sha1:R2B3YEVG5IL2ISGAGYY7TZMNMEYFREZJ", "length": 14387, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Navaratriyum .. Naiveththiyamum || நவராத்திரியும்..நைவேத்தியமும்..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\nபதிவு: அக்டோபர் 10, 2018 14:37 PM\nஅந்த ஒன்பது நாட்களும் அன்னையை ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபடுவதுடன், அவர்களுக்கு ஏற்ற நைவேத்தியத்தையும் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் வழிபட வேண்டிய தெய்வங்களையும், படைக்க வேண்டிய நைவேத்தியங்களையும் இங்கே பார்க்கலாம்.\nசக்தியை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்ட மாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்தவள் என்பதால் சாமுண்டா எனவும் அழைப்பர். கோபம் கொண்டவளாக காட்சி யளிக்கும் இந்த அன்னையின் கோபம் மற்றவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவே ஆகும்.\nஇரண்டாம் நாளில் அன்னையை வராகி தேவியாக வழிபட வேண்டும். வராகி (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி,சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.\nமூன்றாம் நாளில் சக்தித் தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே ஆகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளது அருட்பார்வை கட்டாயம் வேண்டும். மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள்புரிபவளும் இந்த அன்னையே ஆவாள்.\nஇந்நாளில் சக்தித்தாயை வைஷ்ணவி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். சங்கு, சக்கரம், ���தை, வில் ஆகியவற்றை தன் கையில் கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன் ஆகும்.\nஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற இந்த அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.\nஇந்த நாளில் அன்னையை கவுமாரி தேவியாக நினைத்து வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் கையில் ஏந்தியவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி விடுபவள். வீரத்தை தருபவள்.\nஅன்னையை ஏழாம் நாள் அன்று மகா லட்சுமியாக கருதி வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.\nஇன்று அன்னையை நரசிம்மகி ஆக வழிபாடு செய்ய வேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.\nநைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்.\nஇன்று அன்னையை பிராக்மி ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்விச் செல்வம் பெற இந்த அன்னையின் அருள் மிகவும் அவசியமாகும்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=09-01-14", "date_download": "2020-11-27T14:44:38Z", "digest": "sha1:MD7UNRCGGPELU3EMJDQUW7RSFMLXL362", "length": 14010, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From செப்டம்பர் 01,2014 To செப்டம்பர் 07,2014 )\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇந்துக்களே ஒன்று சேருங்கள் : டிரெண்டிங்கில் அழைப்பு நவம்பர் 27,2020\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் நவம்பர் 27,2020\nரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் நவம்பர் 27,2020\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் நடவடிக்கைகள் நவம்பர் 27,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nவாரமலர் : மகாபாரத அம்மன்\nசிறுவர் மலர் : ராஜ பார்வை\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: மத்திய அரசின் அச்சகத்தில் வேலை\nவிவசாய மலர்: 'ஆப்'பில் வரும் 'ஆர்கானிக்' கொய்யா, பப்பாளி\nநலம்: இளம் வயதில் 'ஹார்ட் அட்டாக்' ஏன்\n1. அடுத்த மாதம் இந்தியாவில் 'ஆண்ட்ராய்ட் ஒன்' திட்டம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST\nபட்ஜெட்விலையில் வெளியாகும் ஸ்மார்ட் போன்களில், சீரிய வசதிகளைத் தந்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்க, கூகுள் ”ஆண்ட்ராய்ட் ஒன்” என்ற ஒரு திட்டத்தினை வடிவமைத்துள்ளது. இதனை அடுத்த மாதம் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் முதன் முதலாக, கூகுள் அறிமுகப்படுத்த இருக்கிறது. மைக்ரோமேக்ஸ், கார்பன் மற்றும் ஸ்பைஸ் நிறுவனங்கள் இந்த சிஸ்டத்துடன் ..\n2. பட்ஜெட் விலை ஆண்ட்ராய்ட் போன் - மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 065\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST\nதன் போல்ட் (Bolt) வரிசையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,079 மட்டுமே. இதில் 4 அங்குல WVGA கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் (800 x 480 பிக்ஸெல்)உள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் (MediaTek MT6571) டூயல் கோர் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். இதன் பின்புறக் கேமரா எல்.இ.டி. பிளாஷ் உடன் 2 எம்.பி. திறனுடனும், ..\n3. மைக்ரோமேக்ஸ் ��ேன்வாஸ் நைட் கேமியோ ஏ 290\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST\nகேன்வாஸ் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை Canvas Knight Cameo A290 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 11,490. ஸ்நாப் டீல் வர்த்தக இணைய தளத்தில் தற்போதைக்கு இதனைப் பெற்றுக் கொள்ளலாம். விரைவில் விற்பனை மையங்களிலும் இதனை வாங்கலாம். இதன் திரை 4.7 எச்.டி. டிஸ்பிளே கொண்டது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட் கேட் 4.4. இதன் பின்புறக் கேமரா ..\n4. பயர்பாக்ஸ் சிஸ்டத்துடன் ஸ்மார்ட் போன்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST\nவேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் மொபைல் போன் சந்தையில், சற்று வித்தியாசமான வழியுடன் மொஸில்லா நுழைந்துள்ளது. அதன் தொடக்கத்தினை இந்தியாவில் தொடங்கியுள்ளது இன்னும் சிறப்பானதாகும். தன்னுடைய பயர்பாக்ஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போன் விற்பனையை இந்தியாவில் தொடங்கியது. Cloud FX எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனை இண்டெக்ஸ் டெக்னாலஜிஸ் (Intex Technologies) நிறுவனம் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/11/blog-post_76.html", "date_download": "2020-11-27T15:04:06Z", "digest": "sha1:2VJMRQNJNYIFJA7ABOFM4RP74FWLHM35", "length": 10749, "nlines": 46, "source_domain": "www.puthiyakural.com", "title": "வீட்டு கழிவுகளையும், கட்டிட பொருட்களையும் வீதியில் தேக்கி வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nவீட்டு கழிவுகளையும், கட்டிட பொருட்களையும் வீதியில் தேக்கி வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்\nபொறுப்பற்ற விதத்தில் சிலர் மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகள், கடற்கரை ஓரங்கள், நீர் நிலைகளில் குப்பைகளை விசுவதனால் பொதுமக்கள் மட்டுமல்ல அதை துப்பரவு செய்யும் மாநகர ஊழியர்களும் சங்கடத்திற்கு முகம் கொடுக்கின்றனர். பொதுமக்களையும் இந்த சமூகத்தையும் பற்றி சிந்திக்காதவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என கல்முனை மாநகரசபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.கே.எம��. அர்சத் காரியப்பர் தெரிவித்தார்.\nஇன்று (05) காலை கல்முனை மாநகரசபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து சமகால சுகாதார நிலைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,\nகல்முனை பிரதேசத்தில் அண்மைக்காலமாக கோவிட் 19 தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. ஆனாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பில் சிறிய தடுமாற்றம் இருந்து வருவது கவலையளிக்கிறது.\nகூட்டம் கூட்டமாக மக்கள் பொது இடங்களில் கூடி நிற்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையிலான சுகாதார தரப்பினரும், கல்முனை மாநகர சபை முதல்வர் தலைமையிலான சுகாதார பிரிவினரும் முன்வைத்த ஆலோசனைகளை மக்கள் பூரணமாக கடைபிடிக்கவில்லை.\nஅடிக்கடி கைகளை கழுவுவதன் மூலமும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணுவதன் மூலமுமே கோவிட் 19 தொற்றை சமூக பரவலில் இருந்து கட்டுப்படுத்த முடியும். இதற்கான ஒத்துழைப்பை பொதுமக்கள் சுகாதார தரப்பினருக்கு பூரணமாக மனமுவர்ந்து வழங்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான மக்களை நூற்றுக்கும் குறைவான சில சுகாதார ஊழியர்கள், உத்தியோகத்தர்களினால் கண்காணிக்க முடியாது. அவர்களுக்கும் தமது சேவைக்கு மேலாக தனிப்பட்ட வாழ்க்கையும், குடும்பங்களும் இருக்கின்றது.\nகோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த எமது கல்முனை பிரதேசத்தில் சிறப்பாக சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சுகாதார ஊழியர்கள், உத்தியோகத்தர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் கோவிட் 19 தொற்று தொடர்பில் சந்தேகிக்கும் பொதுமக்கள் ஒளிந்துகொண்டிருப்பது, இடைஞ்சல் கொடுப்பது உங்களின் குடும்பத்தவரையும், இந்த பிரதேசத்தையும் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளிவிடும் என்பதை புரிந்து கொள்வதுடன் தனிமைப்படுத்தியவர்களை சுகம் விசாரிக்க செல்வதில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nகல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் அவர்கள் இந்த பிரதேசத்தின் நலன் சார்ந்த விடயங்களில் எப்போதும் கரிசனை கொண்டவராக இருப்பதுடன் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆர்வம் கொண்டவராக உள்ளார்.\nஅதனடிப்படையில் முதல்வரின் ஆலோசனையின் பேரில் 06 தின்மக்கழிவகற்றல் வா���னங்களை திருத்தியமைத்து வலயங்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ளோம். பழுதடைந்துள்ள ஏனைய வாகனங்களும் விரைவில் திருத்தி வலயங்களுக்கு அனுப்பப்படும்.\nபொறுப்பற்ற விதத்தில் சிலர் மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகள், கடற்கரை ஓரங்கள், நீர் நிலைகளில் குப்பைகளை விசுவதனால் பொதுமக்கள் மட்டுமல்ல அதை துப்பரவு செய்யும் மாநகர ஊழியர்களும் சங்கடத்திற்கு முகம் கொடுக்கின்றனர். பொதுமக்களையும் இந்த சமூகத்தையும் பற்றி சிந்திக்காதவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.\nபாதையோர வடிகாண்களில் வீட்டின் கழிவு நீர்களை விடுவதையும் பாதைகளில் கட்டிட பொருட்களை தேக்கி வைப்பதையும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்கள் தவிர்த்து கொள்ள வேண்டும். என்று பல தடவைகள் எடுத்து கூறியும் மக்கள் செவிமடுப்பதாக இல்லை. இனியும் மாநகர சபை அறிவிப்புகளை கேளாமல் சட்டத்தை மீறி செயற்படும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கடுமையாக கூறி வைக்க விரும்புகிறேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3382-rajasekar.t", "date_download": "2020-11-27T15:14:06Z", "digest": "sha1:VNQZXQ7IJU7TIRAQ7VSFJ2JYDEVKZDT4", "length": 13165, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "கிராபியென் ப்ளாக்", "raw_content": "\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் `நந்தலாலா', `முகமூடி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கிராபியென் ப்ளாக். மாற்று சினிமா', `திரைப்படக்கல்லூரி ஆளுமைகள்', யதார்த்த சினிமாவின் முகம்', `தமிழ் சினிமா கலையாத கனவுகள்', `உலக சினிமா கதை பழகும் கலை' (பதிப்பில்) உள்ளிட்ட கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளவர். இவரது மாற்று சினிமா' நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆனதோடு, சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பூமியின் மரணம் இன்னும் சில நிமிடங்களில்' (சிறுகதை), மாயப்பெருங்கூதன்' (நாவல்) உள்ளிட்ட படைப்புகளையும் அண்மையில் எழுதியுள்ளார். சென்னை மய்ய தொழில்நுட்பக் கல்லூரியில் `டிப்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்' பயின்றார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் `பி.எஸ்.விஷுவல் கம்யூனிகேஷன்' பட்டப் படிப்பை முடித்தவர். பிரசாத் ஃபிலிம் அகாடமியில் `டிப்ளமோ இன் வீடியோகிராபி' பயின்றுள்ளார��. பத்து வருடங்களுக்கு மேலாகச் சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என தொடர்ந்து பணியாற்றியும் வருபவர். `தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் உதவி ஆசிரியராகடவும், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்- சன் நியூஸில்' உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். `அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி' நிறுவனத்திலிருந்து வெளியான `மனம்' இணைய இதழின் தலைமை நிருபராகவும் பணிபுரிந்தவர். தற்போது `ஆனந்த விகடன்' குழுமத்தில் `லைப்ஸ்டைல்' தீமில் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் `நந்தலாலா', `முகமூடி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கிராபியென் ப்ளாக். மாற்று சினிமா', `திரைப்படக்கல்லூரி ஆளுமைகள்', யதார்த்த சினிமாவின் முகம்', `தமிழ் சினிமா கலையாத கனவுகள்', `உலக சினிமா கதை பழகும் கலை' (பதிப்பில்) உள்ளிட்ட கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளவர். இவரது மாற்று சினிமா' நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆனதோடு, சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பூமியின் மரணம் இன்னும் சில நிமிடங்களில்' (சிறுகதை), மாயப்பெருங்கூதன்' (நாவல்) உள்ளிட்ட படைப்புகளையும் அண்மையில் எழுதியுள்ளார். சென்னை மய்ய தொழில்நுட்பக் கல்லூரியில் `டிப்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்' பயின்றார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் `பி.எஸ்.விஷுவல் கம்யூனிகேஷன்' பட்டப் படிப்பை முடித்தவர். பிரசாத் ஃபிலிம் அகாடமியில் `டிப்ளமோ இன் வீடியோகிராபி' பயின்றுள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாகச் சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என தொடர்ந்து பணியாற்றியும் வருபவர். `தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் உதவி ஆசிரியராகடவும், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்- சன் நியூஸில்' உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். `அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி' நிறுவனத்திலிருந்து வெளியான `மனம்' இணைய இதழின் தலைமை நிருபராகவும் பணிபுரிந்தவர். தற்போது `ஆனந்த விகடன்' குழுமத்தில் `லைப்ஸ்டைல்' தீமில் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\nதிருவடிசூலம் திருமண் திருப்பதியில் பவித்ரோத்ஸ்வம்... தன்வந்திரி பகவான் பிரதிஷ்டை\nமஞ்சள் காமாலையின் போது க��ைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன\n`20 வயதிலேயே மாரடைப்பு வருமா அறிகுறிகள் என்ன' - மருத்துவர் விளக்கம் #Video\nபெற்றோர் குழந்தைகளுடன் குவாலிட்டி டைம் செலவழிப்பது எப்படி - மனநல மருத்துவரின் ஆலோசனைகள்\n50-க்குப் பிறகு செய்யவேண்டிய, செய்யக்கூடாத உடற்பயிற்சிகள் என்னென்ன தெரியுமா\nஇளம் பெண்களுக்கான மாரடைப்பு.. தடுப்பது எப்படி - இதயநோய் நிபுணரின் விளக்கம் - இதயநோய் நிபுணரின் விளக்கம்\nபெற்றோருக்கு இருந்தால் பிள்ளைக்கும் சர்க்கரைநோய் வருமா\n`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..' - எவ்வாறு சரிசெய்வது' - எவ்வாறு சரிசெய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=237647&lang=ta", "date_download": "2020-11-27T14:35:15Z", "digest": "sha1:NWEMXHMHAASV5HYO3WQTSVQU4PEWUSCN", "length": 8256, "nlines": 64, "source_domain": "telo.org", "title": "கொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவை விடுதலை செய்ய கோரும் கடிதத்தில் இருந்து கையெழுத்தை வாபஸ் பெறுவதாக மனோ கணேசன் அறிவிப்பு", "raw_content": "\nசெய்திகள்\tமாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது\nசெய்திகள்\tமாவீரர்களுக்கு அஞ்சலிகள் – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் தெரிவிப்பு\nசெய்திகள்\tமின்குமிழ்களை அணைத்து, தீபஒளியில் கடமை: வலி கிழக்கு தவிசாளர் அலுவலகத்தில் நூதன அஞ்சலி\nசெய்திகள்\tகாணாமலாக்கப்பட்டவர்களின் குழும்பங்களுக்கு இனியேனும் நீதியை இலங்கை வழங்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nசெய்திகள்\tஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் நிறைவேறிய கூட்டமைப்பின் வரவு – செலவுத் திட்டம்\nசெய்திகள்\tபுலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த நால்வர் கைது\nசெய்திகள்\tபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நினைவுகூரப்பட்ட விடுதலைக்காக வீழ்ந்த மாவீரர்கள்\nசெய்திகள்\tஆட்சியாளர் துட்டகைமுனு பரம்பரையா தமிழர்கள் வெட்க்கப்படுகிறார்கள் ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ்\nசெய்திகள்\tஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும்: ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்\nசெய்திகள்\tகடும் காற்று, மழையினால் யாழில் 1424 குடும்பங்கள் பாதிப்பு\nHome » செய்திகள் » கொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவை விடுதலை செய்ய கோரும் கடிதத்தில் இருந்து கையெழுத்தை வாபஸ் பெறுவதாக மன�� கணேசன் அறிவிப்பு\nகொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவை விடுதலை செய்ய கோரும் கடிதத்தில் இருந்து கையெழுத்தை வாபஸ் பெறுவதாக மனோ கணேசன் அறிவிப்பு\nதுமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை வாபஸ் பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.\nமனோ கணேசன் உள்ளிட்ட சில சிறுபான்மையின கட்சிகளின் எம்.பிக்களும் இந்த மகஜரில் கையெழுத்து வைத்தது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தனது முன்னைய முடிவிலிருந்து விலகுவதாக மனோ கணேசன் அறிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\n« 20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஐக்கிய மக்கள் சக்தியின் 09 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர்ந்த கதி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/05/blog-post_08.html", "date_download": "2020-11-27T14:57:50Z", "digest": "sha1:MOZ53WMKPB6IIRY24TUISHQOBDGXGHXF", "length": 6133, "nlines": 127, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பேசினால் பேட்டரிசார்ஜ் ஏறும் மொபைல்கள் கண்டுபிடிப்பு", "raw_content": "\nபேசினால் பேட்டரிசார்ஜ் ஏறும் மொபைல்கள் கண்டுபிடிப்பு\nஎலக்ட்ரிக் சார்ஞ் இன்றி பேசினாலே பேட்டரியில் சார்ஜ் ஏறும் புதிய மொபைல்களை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த புதிய தொழிநுட்பத்தின்படி ஒருவர் பேசும் ஒலி எலக்ட்ரிக் பவராக மாறி மொபைலின் பேட்டரியில் சார்ஜ் ஏற்றப்படுகிறது.\nமேலும் மொபைலில் பேசுபவரை சுற்றி கேட்கும் சப்தம், இசை உள்ளிட்டவைகளின் ஒலியாலும் இவ்வகை மொபைல்களில் சார்ஜ் ஏற்றலாம்.\nசியோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சாங் வூகிம் என்பவர் இத்தக‌ைய மொபைலை கண்டுபிடித்திருப்பதாக தி சன்டே டெலிகிராஃப் என்னும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமின்சாரம் இன்றி சுற்றுப்புறத்தில் உள்ள ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி மொபைல் போன்களின் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமொபைல் போன் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் சத்தம் நிறைந்த இடங்களில் வைக்கப்படும் இத்தகைய மொபைல்கள் தானாக சார்ஜ் ஏற்றப்படுகின்றன.\nநோக்கியா உடன் ‌கைகோர்க்கிறது மைக்ரோசாப்ட்\nபவர்��ாய்ண்ட் பிரசன்டேஷனை இணையத்தில் காட்ட\nமைக்ரோசாப்ட் ஸ்கைப் - அடுத்து என்ன\nமொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள்\nஐபோன்4 இந்தியாவில் 27ம் தேதி அறிமுகம்\nகணினியில் USB PORT ஐ DISABLE செய்ய\nசிக்கலுக்கு தீர்வு தரும் டாஸ்க் மானேஜர்\nகூகுளின் 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டர்\n2 வது முறை தப்பித்தார் கனிமொழி\nகுரோம் பதிப்பு 11 சோதனைத் தொகுப்பு\nபேசினால் பேட்டரிசார்ஜ் ஏறும் மொபைல்கள் கண்டுபிடிப்பு\nபவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2015/", "date_download": "2020-11-27T14:52:14Z", "digest": "sha1:RWKT7BMUV2FWPA2NHW3HFXQH63GUBBLD", "length": 246908, "nlines": 533, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: 2015", "raw_content": "\nஅக்டோபர் 2015 “தாமரை” மாத இதழில் எனது “சா(கா)யமே இது பொய்யடா” சிறுகதை\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 9:25\nஅக்டோபர் 2, 2015 காந்தி ஜெயந்தி விழா – மதுரை காந்தி மியூசியம் யோகா பயிற்சிக் குழு.\nகடந்த ஆறு ஆண்டுகளாக மதுரை காந்தி மியூசியத்தின் யோகா வகுப்பிற்குத் தவறாமல் நான் சென்று வருகிறேன். காலை 4.30 மணிக்கு நடக்க ஆரம்பிப்போம். 5.40 வரை நடை. பிறகு 15 நிமிடம் ஓய்வு. சரியாகக் காலை 6.00 மணிக்கு யோகா வகுப்புகள் ஆரம்பிக்கும். ஏழு மணிவரை. பிறகு பத்து நிமிடங்கள் பிராணாயாமம். இந்த நியமங்கள் இன்று வரைசெம்மையாய் நடந்தேறி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ம் தேதி காந்திஜெயந்தி நாளன்று தவறாமல் எல்லோரும் கூடி அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து, வணங்கி, சமாதியில் மௌனம் அனுஷ்டித்து, பிறகு பிரிவது வழக்கம். அப்போது ஒரு பத்து நிமிடம் நான் உரையாற்றுவேன். இன்றுவரை என் மனதிற்குகந்த ஒரே விஷயம் இதுவாகத்தான் இருக்கிறது. மனம் தனிமையையும், அமைதியையும், விடுபடுதலையும் நோக்கி சதா பயணித்துக் கொண்டே இருக்கிறது. விடுதலிலும், விடுபடுதலிலும் இருக்கும் ஆனந்தம் உணர்ந்து அனுபவிக்க வேண்டியவை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.\nஇந்த ஆண்டு 2015 அக்.2 வெள்ளியன்று காந்தி ஜெயந்திக்குக் கலந்து கொண்ட நிகழ்வு மேலே…\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 8:10\nஅக்டோபர் 2015 மாத கணையாழியில் என் சிறுகதை “தவிப்பு”\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 8:53\n”சிவாஜி ஒரு சகாப்தம்”-1.10.2015 அவரது பிறந்த நாள்\nநீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது அவர் தந்தை பெரியார் என்று சொன்னார்.\nவேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.\nமிகச் சரியாகச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.\nயப்பா, எப்டிச் செய்யணும்னு சொல்லு …செய்துடறேன்…இதுதான் அவரின் வார்த்தைகள். இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர்திலகம். அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்தபோது, அல்லது செய்ய முயன்றபோது காப்பி அடிக்கிறான்யா…இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு… என்றுதான் கமென்ட் விழுந்தது. ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை.\nமிகை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு (ஐம்பது அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது என்பதுவே சத்தியமான உண்மை. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்திவிட்டு, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது நடிகர்திலகம் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று என்று யாராலும் சொல்ல இயலாது. அவரின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் உகந்ததாகாது.வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடி���ாத அளவுக்கு அவரின் நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள் என்பதுதான் இங்கே உணர வேண்டிய உண்மை. அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம்மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரைவடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற்போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள். அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது.\nமிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது. தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் அவர் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும். அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறிக்கொண்டே மனைவியின் முன் விழுந்து அவர் அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத காட்சி இது…சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.\nவிமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு சோ அவர்கள். இப்படி அவர் சொன்னபோது, நீ எப்டி செய்யணும்ங்கிறே…இப்டித்தானே…என்று சொல்லியவாறே அந்தக் காட்சிக்கான யதார்த்த நடிப்பை உடனே நடிகர்திலகம் அவர்கள் செய்து காட்ட அந்த அமைதியான, கொஞ்சங்கூடச் செயற்கையில்லாத, படு யதார்த்தமான நடிப்பைப் பார்த்துவிட்டு அசந்து நின்ற��� விட்டாராம் திரு சோ அவர்கள். உடனேவா ஒரு நடிகரால இப்படிச்செய்து காட்ட முடியும் என்று நான் அசந்து போனேன் என்கிறார் அவர்.\nநம்ம ஜனங்களுக்கு இப்டிச் செய்தாத்தான் புரியும்யா…மனசுல பதியும்…அவுங்களுக்கு இப்டித்தான் பிடிக்கும்…அதத் தெரிஞ்சிக்கோ…என்றாராம் தன்னின் வழக்கமான நடிப்பு குறித்து.\nஇன்று பல நடிகர்கள் காமிராவின் க்ளோஸப் காட்சிகளில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க முடியாமல், காங்க்ரீட் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், அல்லது சட்டென்று தலையைத் திருப்பி முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல செய்வதுவும், அல்லது எதற்கு வம்பு என்று காமிரா அதுவே அவர்கள் முகத்திலிருந்து நகர்ந்து விடுவதும், நாம் காணும் நடிப்புத்திறன்கள். இந்த மாதிரி எதையுமே செய்யாமல் எந்த பாவத்தையுமே வெளிப்படுத்தாமல் வந்து போகும் காட்சிகள்தான், அல்லது நின்று போகும் காட்சிகள்தான், சிறந்த நடிப்பு என்பதாக இன்று பார்க்கப்படுகிறது. படுயதார்த்தமான நடிப்பு என்பதாகவும் விமர்சிக்கப்பட்டு, கேடயங்களும் பரிசுகளும் வேறு கொடுக்கப்பட்டு விடுகிறது.\nஆனால் மாய்ந்து மாய்ந்து நடித்த, சரித்திரம் படைத்த அந்த மாபெரும் நடிகனை ஆத்மார்த்தமாக அடையாளம் கண்டு கொண்ட பொது ஜனம் தவிர வேறு எந்தப் பரிசுகள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தேடி வந்தன. மக்களின் அங்கீகாரம்தான் கடைசிவரை நிமிர்ந்து நின்றது அந்தப் பெரும் கலைஞனுக்கு.\nபழைய திரைப்படமான பெற்றமனம் என்ற படத்தில் நடிகர்திலகம் ஏறக்குறைய அந்த வேடத்திலேதான் இருப்பார். அதாவது பெரியாரை அடையாளப்படுத்தும் விதமாக. அந்தத் திரைப்படத்திற்கான ஒரு கதாபாத்திரத்திற்குரிய வேடத்தில் தொண்டு கிழவனாகத் தோற்றம் தருவார். அதில் அவர் அமர்ந்தமேனிக்கு வாயை மூடிக்கொண்டு தாடையும் வாயும் அசைய அசையப் பேசுவதும், உடல் மெல்லக் குலுங்கச் சிரிப்பதுவும், அசலாகப் பெரியார் அவர்களை நமக்கு நினைவு படுத்தும்.\nநடிகர்திலகத்தை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் திறமையை படத்துக்குப் படம் மெருகேற்றி வெளிக்கொணர்ந்தார்கள்.\nஇந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக���கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் திரு சிவாஜி அவர்கள்.\nஉடன் நடிப்பவர்கள் நன்றாக நடித்தால்தான் தனக்கும் தடையின்றி நடிப்பு வரும் என்று வெளிப்படையாகச் சொன்ன நடிகர்திலகத்துடன் ஐம்பது, அறுபதுகளில் கைகோர்த்த ஜாம்பவான்கள் அநேகம்.\nதிரு எஸ்.வி.ரங்காராவ், திரு நாகையா, திரு எஸ்.வி.சுப்பையா, திரு எம்.என் நம்பியார், திரு பாலையா, திரு சகஸ்ரநாமம்,திரு டி.ஆர்.இராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள், திரு சாரங்கபாணி, திரு வி.எஸ்.ராகவன், திரு பூர்ணம் விஸ்வநாதன் என்று இன்னும் பல முக்கியஸ்தர்களோடு இணைந்து அவர் பணியாற்றிய காலம் தமிழ்த்திரைப்படத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.\nஅத்துடன் அவரோடு இணைந்து நடித்த கதாநாயகிகள், பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா மற்றும் அம்மா நடிகைகளான எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா, சி.கே.சரஸ்வதி, பண்டரிபாய், என்று இந்தப் பட்டியலும் நீளும்தான்.\nஇந்த நடிகர்களின் கூட்டணியில் வந்த பல தமிழ்த் திரைப்படங்கள் இன்றும் மறக்க இயலாதவை. ஒவ்வொருவரும் அந்தந்தத் திரைப்படங்களில் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை. தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியான நடிப்பும், அழுத்தமான வசன உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களுடே வெளிப்பட்ட கச்சிதமான பாவங்களும், பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகத்தான் அமைந்தன. அய்யோ, இந்தக் காட்சி முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி படம் முடிந்து வெளி வருகையில் இன்னொரு முறை எப்பொழுது பார்ப்போம் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தின. அதனால்தான் ஐம்பது, அறுபதுகளில் வந்த படங்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதிய மெருகுகுலையாத காப்பி என்று திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டபோது ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து அனுபவிக்கப்பட்டது. சிவாஜி வாரம், என்று போட்டு தினசரி ஒரு படம் என்று வசூலை அள்ளிக் குவித்த காலங்கள் அவை. ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீசில் சிவாஜி படமா என்று அறிந்து ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒரே காட்சியில் ஒ���ே டிக்கட்டில் மூன்று திரைப்படங்கள் என்று அந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டினால் கையில் சப்பாத்தி, தோசை, சட்னி, சாம்பார் என்று அடுக்கிக் கொண்டு போய் உட்கார்ந்த தாய்மார்கள் கூட்டம். சொல்லப்போனால் ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களோடே அந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவர்களின் ஆழமான ரசனை ஐக்கியமாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களால் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. வேறு வழியில்லாமல் ஒன்றிரண்டைப் பார்த்து வைக்கிறார்கள் என்பது வேறு. பொழுது போவதற்கான முக்கியமான சாதனமாயிற்றே அது. ஆனால் அந்த சக்தி வாய்ந்த ஆயுதம், சினிமா என்கிற ஊடகம் ஒரு காலத்தில் எத்தனை செம்மையாகச் செயல்பட்டது. சரியாகச் சொல்வதானால் இனி எல்லாமே வண்ணப்படங்கள்தான் என்று வர ஆரம்பித்த கால கட்டத்தில்தான் திரைப் படங்கள் படிப்படியாக மோசமாக ஆரம்பித்தன எனலாம். நடிகர்திலகத்தின் பல படங்களும் இந்த வரிசையில் சேரும்தான். அவரது படங்கள் பாதிக்குப் பாதி பாடாவதி என்கிற ரகம்தான். அவருக்கு அது தொழில். அதைச் செய்தார் அவர். நாம் அதில் குறைகாண முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் தன்னைக் கடுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர் ஒதுங்கவில்லையே எந்த வேஷத்தையும் என்னால் செய்ய முடியும், மற்றவரைவிட முதல்தரமாய்ச் செய்து நிலை நிறுத்த முடியும் என்கிற நிலையில்தான் அவர் இருந்தார். கடைசிவரைத் தன் முதல்நிலையை விட்டு அவர் கீழே இறங்கவில்லை என்பதுதான் அவரது பெருமை. விட்டது தொட்டது என்று அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது திரையுலகம்தான்.\nதிரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம். ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்னென்ன சிறந்த குணங்களை உடையவனாக மிளிர வேண்டும், எப்படித் தன் வாழ்க்கையைச் சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும், மேம்பட்டு உயர என்னெல்லாம் செய்ய வேண்டும், என்று கற்றுக் கொடுத்தன எழுபது வரையிலான (ஆரம்பம் வரை) திரைப்படங்கள். பிறகு அவைகள் படிப்படியாக மாறிப்போயின.\nபோதும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல அந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திவிட்டன உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க வாழ்க்கை நெறி முறைகளை வரைமுறைப்ப���ுத்தும் அந்தக் கால கறுப்பு, வெள்ளைத் திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைபவை. மதிப்பு மிக்க, காலத்தால் அழிந்து விடக் கூடாத விழுமியங்களை, நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித் தருபவை பழைய திரைப்படங்கள். அம்மாதிரித் திரைப்படங்களில் பல நடிகர்திலகத்தின் பெயர் சொல்லும் அழியாத காவியங்கள் ஆகும். அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நின்று நிலைப்பவை.\nமொத்தம் 282 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர்திலகம் அவர்கள். இதுபோக உறிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றும் நடித்திருக்கிறார். கௌரவப் பாத்திரங்களும் ஒன்றிரண்டு என்று ஏற்றிருக்கிறார். ஆனால் அவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. நடிப்பு என்கிற கலைக்குள் நுழைபவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள அவரிடம் ஏராளமான பாடங்கள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞன் வேஷமிட்டு நடிக்காமல் போன சில பாத்திரங்களும் உள்ளனதான். சமீபத்தில் தினமணிக் கதிர் அந்தப் படங்களை வெளியிட்டிருந்தது. அதை இங்கே தருவதில் மனம் இங்கே மகிழ்ச்சி கொள்கிறது. யதார்த்த நடிப்பிலும் திலகமாகத் திகழ முடியும் என்பதற்கு தேவர் மகனில் அவர் ஏற்றுக் கொண்ட தேவர் பாத்திரம் ஒரு சான்று. முதல் மரியாதையிலும் அதை நிரூபித்த அவருக்கு என்றுமே முதல் மரியாதைதான். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிப்பதில் எனக்கு நிறைவில்லைதான். அவர் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தன்னைத் திறம்பட ஸ்தாபித்த எத்தனையோ கதாபாத்திரங் களை அங்கம் அங்கமாக விஸ்தரித்து, அனுபவித்து எழுதி என் உயிரோடு ஒன்றிவிட்ட அந்த மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதே என் தீராத அவா. அது இத்தோடு நிற்காது. இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடரும்.\nஇணைப்புப் படம் – கீழே.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 6:50\nமுதுபெரும் எழுத்தாளர் கர்ணன்,இவரைக் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் –\nஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள். எங்கே அவர் புகழடைந்து, அவர் புத்தகங்கள் விற்பனை கூடி, தன் புத்தகங்கள் நின்றுவிடுமோ என்கிற எண்ணம். தானே ஒரு படைப்பாளியைப் புகழ்ந்து சொல்வதன் மூலம், தன்னையறியாமல் தானே தன்னைப் பின்னுக்குத் தள்ளிக் கொ��்கிறோமோ என்கிற பயம். இப்படி இன்னும் பலவாக தமிழ் எழுத்துச் சூழல் உள்ளது. குழு குழுவாக இயங்குதல், அவர்கள் புத்தகங்களை அவர்களைச் சார்ந்தவர்களே புகழ்ந்து கொள்ளுதல், அவர்களுக்குள்ளேயே பத்திரிகை நடத்திக் கொண்டு அவர்கள் எழுத்தை அவர்களே கொண்டுசெல்லுதல், மேடை போட்டு முழங்கி (எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பது வேறு) விற்பனை செய்து கொள்ளுதல்…இம்மாதிரி பலவும் இன்றைய தமிழ் எழுத்துச் சூழலாகப் பரவி நிற்கின்றன.\nஇத்தனைக்கும் நடுவில்தான் “கர்ணன்“ என்கிற மாபெரும் எழுத்தாளர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். தானுண்டு தன் எழுத்துண்டு என்று வறுமையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு….அவ்வப்போது அவரைத் தேடி வருபவர்களை மதித்து, செல்லும் இடங்களில் கருத்தான சொற்பொழிவாற்றி திருப்தி காண்கிறார்.\nமணிக்கொடிக் காலத்து எழுத்தாளர்களிலிருந்து இன்றைய எஸ்.ரா.,ஜெயமோகன் வரை அறிவார். எந்தப் பொருளில் எப்பொழுது பேசச் சொன்னாலும் சொல்லுவதற்கு நிறைய விஷயம் இருக்கும் இவரிடம். வாய் ஓயாது நாள் முழுதும் பேசச் சொன்னாலும் எதைப்பற்றியும் இவரால் வானளாவப் முடியும். அவ்வளவு பொக்கிஷம் இவரிடம் அடைந்து கிடக்கிறது.\nபிரபலமான எழுத்தாளர்களின் கூட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு கௌரவம் பார்க்காமல் போய் அமர்ந்து விடுவார். அவர்களும் இவரை மதித்து ஒரு புத்தகத்தை வழங்கி இவரைப் போற்றி அனுப்பி விடுவார்கள். ஆனால் யாரும் பின்னர் அவரைப்பற்றி எங்கும் எப்போதும் சொன்னதில்லை. அது ஏன் அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.\nஏன் இப்படி இருக்கிறார்கள் இவர்கள்\nஇந்தத் தலைப்பில் எழுதச் சொன்னால் கூட இவரால் ஒரு புத்தகம் உடனே எழுதிவிட முடியும். இவரைத் தெரிந்து கொள்வதும், ஆதரிப்பதும் நம் கடமை.\nமதிக்கத்தக்க சிறந்த படைப்பாளி திரு “கர்ணன்“ அவர்களின் புத்தகங்களை அறிவோமா\n1) உள்ளங்கள் 1980 (2) காந்தத் தூண்டிலில் சிக்கிய கனவுகள் 1978 (3) மயங்காத மனசுகள் 2003 (4) ஊமை இரவு 2009 (5) பாலைவனத்தைக் கடக்கும் பசுக்கள் 2008 (6) மறுபடியும் விடியும் 2008 (7) திவ்யதாரிணி 2011.\n(1) கனவுப்பறவை 1964 (2) கல்மனம் 1965 (3) மோகமுக்தி 1967 (4) மறுபடியும் விடியும் 1968 (5) புலரும் முன்… 1974 (6) வசந்தகால வைகறை 1977 (7) பட்டமரத்தில் வடிந்த பால் 1994 (8) இந்த மண்ணின் உருவம் 1999 (9) மாறும் காலங்களில் இதுஒரு மதன காலம் 2002 (10) இசைக்க மறந்த பாடல் 2004 (11) முகமற்ற மனிதர்கள் 2004 (12) நெருப்பில் விளைந்த நிலவுப்பூ 2009 (13) பொழுது புலர்ந்தது 2013 (14) வாழ்ந்ததின் மிச்சம் 2015\n(1) கி.வா.ஜ. முதல் கண்ணதாசன்வரை 2011 (2) அகம் பொதிந்தவர்கள் 2012 (3) வாழ்விக்கும் மனிதர்கள் 2014 (4) வெளிச்சத்தின் பிம்பங்கள் 2015\n(1) அவர்கள் எங்கே போனார்கள் 2005 (2) சரித்திரம் உருவாக்கிய சந்திப்பு 2011 (3) இன்று இவர்கள் 2013 (4) இந்தியாவின் எரிமலை 1979 (5) விடிவை நோக்கி 1980 (6) ரத்தம் தோய்ந்த அந்த நாட்கள் 1981 (7) சிட்டகாங் புரட்சி வீரர்கள் 1981\n37, சுயராஜ்யபுரம் 4 வது தெரு,\nமதுரை – 2 .\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 1:01\n“காத்திருந்த கனவுகள்“ – கண்மணி நாவல் ஆகஸ்ட் 20165.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 6:02\nகட்டுரை உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014.\nநீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது அவர் தந்தை பெரியார் என்று சொன்னார்.\nவேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.\nமிகச் சரியாகச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.\nயப்பா, எப்டிச் செய்யணும்னு சொல்லு …செய்துடறேன்…இதுதான் அவரின் வார்த்தைகள். இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர்திலகம். அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்தபோது, அல்லது செய்ய முயன்றபோது காப்பி அடிக்கிறான்யா…இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு… என்றுதான் கமென்ட் விழுந்தது. ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை.\nமிகை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்த��் காலகட்டத்திற்கு (ஐம்பது அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது என்பதுவே சத்தியமான உண்மை. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்திவிட்டு, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது நடிகர்திலகம் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று என்று யாராலும் சொல்ல இயலாது. அவரின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் உகந்ததாகாது.வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரின் நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள் என்பதுதான் இங்கே உணர வேண்டிய உண்மை. அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம்மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரைவடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற்போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள். அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது.\nமிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது. தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் அவர் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும். அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறி��்கொண்டே மனைவியின் முன் விழுந்து அவர் அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத காட்சி இது…சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.\nவிமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு சோ அவர்கள். இப்படி அவர் சொன்னபோது, நீ எப்டி செய்யணும்ங்கிறே…இப்டித்தானே…என்று சொல்லியவாறே அந்தக் காட்சிக்கான யதார்த்த நடிப்பை உடனே நடிகர்திலகம் அவர்கள் செய்து காட்ட அந்த அமைதியான, கொஞ்சங்கூடச் செயற்கையில்லாத, படு யதார்த்தமான நடிப்பைப் பார்த்துவிட்டு அசந்து நின்று விட்டாராம் திரு சோ அவர்கள். உடனேவா ஒரு நடிகரால இப்படிச்செய்து காட்ட முடியும் என்று நான் அசந்து போனேன் என்கிறார் அவர்.\nநம்ம ஜனங்களுக்கு இப்டிச் செய்தாத்தான் புரியும்யா…மனசுல பதியும்…அவுங்களுக்கு இப்டித்தான் பிடிக்கும்…அதத் தெரிஞ்சிக்கோ…என்றாராம் தன்னின் வழக்கமான நடிப்பு குறித்து.\nஇன்று பல நடிகர்கள் காமிராவின் க்ளோஸப் காட்சிகளில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க முடியாமல், காங்க்ரீட் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், அல்லது சட்டென்று தலையைத் திருப்பி முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல செய்வதுவும், அல்லது எதற்கு வம்பு என்று காமிரா அதுவே அவர்கள் முகத்திலிருந்து நகர்ந்து விடுவதும், நாம் காணும் நடிப்புத்திறன்கள். இந்த மாதிரி எதையுமே செய்யாமல் எந்த பாவத்தையுமே வெளிப்படுத்தாமல் வந்து போகும் காட்சிகள்தான், அல்லது நின்று போகும் காட்சிகள்தான், சிறந்த நடிப்பு என்பதாக இன்று பார்க்கப்படுகிறது. படுயதார்த்தமான நடிப்பு என்பதாகவும் விமர்சிக்கப்பட்டு, கேடயங்களும் பரிசுகளும் வேறு கொடுக்கப்பட்டு விடுகிறது.\nஆனால் மாய்ந்து மாய்ந்து நடித்த, சரித்திரம் படைத்த அந்த மாபெரும் நடிகனை ஆத்மார்த்தமாக அடையாளம் கண்டு கொண்ட பொது ஜனம் தவிர வேறு எந்தப் பரிசுகள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தேடி வந்தன. மக்களின் அங்கீகாரம்தான் கடைசிவரை நிமிர்ந்து நின்றது அந்தப் பெரும் கலைஞனுக்கு.\nபழைய திரைப்படமான பெற்றமனம் என்ற படத்தில் நடிகர்திலகம் ஏறக்��ுறைய அந்த வேடத்திலேதான் இருப்பார். அதாவது பெரியாரை அடையாளப்படுத்தும் விதமாக. அந்தத் திரைப்படத்திற்கான ஒரு கதாபாத்திரத்திற்குரிய வேடத்தில் தொண்டு கிழவனாகத் தோற்றம் தருவார். அதில் அவர் அமர்ந்தமேனிக்கு வாயை மூடிக்கொண்டு தாடையும் வாயும் அசைய அசையப் பேசுவதும், உடல் மெல்லக் குலுங்கச் சிரிப்பதுவும், அசலாகப் பெரியார் அவர்களை நமக்கு நினைவு படுத்தும்.\nநடிகர்திலகத்தை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் திறமையை படத்துக்குப் படம் மெருகேற்றி வெளிக்கொணர்ந்தார்கள்.\nஇந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் திரு சிவாஜி அவர்கள்.\nஉடன் நடிப்பவர்கள் நன்றாக நடித்தால்தான் தனக்கும் தடையின்றி நடிப்பு வரும் என்று வெளிப்படையாகச் சொன்ன நடிகர்திலகத்துடன் ஐம்பது, அறுபதுகளில் கைகோர்த்த ஜாம்பவான்கள் அநேகம்.\nதிரு எஸ்.வி.ரங்காராவ், திரு நாகையா, திரு எஸ்.வி.சுப்பையா, திரு எம்.என் நம்பியார், திரு பாலையா, திரு சகஸ்ரநாமம்,திரு டி.ஆர்.இராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள், திரு சாரங்கபாணி, திரு வி.எஸ்.ராகவன், திரு பூர்ணம் விஸ்வநாதன் என்று இன்னும் பல முக்கியஸ்தர்களோடு இணைந்து அவர் பணியாற்றிய காலம் தமிழ்த்திரைப்படத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.\nஅத்துடன் அவரோடு இணைந்து நடித்த கதாநாயகிகள், பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா மற்றும் அம்மா நடிகைகளான எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா, சி.கே.சரஸ்வதி, பண்டரிபாய், என்று இந்தப் பட்டியலும் நீளும்தான்.\nஇந்த நடிகர்களின் கூட்டணியில் வந்த பல தமிழ்த் திரைப்படங்கள் இன்றும் மறக்க இயலாதவை. ஒவ்வொருவரும் அந்தந்தத் திரைப்படங்களில் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை. தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியான நடிப்பும், அழுத்தமான வசன உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களுடே வெளிப்பட்ட கச்சிதமான ப���வங்களும், பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகத்தான் அமைந்தன. அய்யோ, இந்தக் காட்சி முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி படம் முடிந்து வெளி வருகையில் இன்னொரு முறை எப்பொழுது பார்ப்போம் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தின. அதனால்தான் ஐம்பது, அறுபதுகளில் வந்த படங்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதிய மெருகுகுலையாத காப்பி என்று திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டபோது ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து அனுபவிக்கப்பட்டது. சிவாஜி வாரம், என்று போட்டு தினசரி ஒரு படம் என்று வசூலை அள்ளிக் குவித்த காலங்கள் அவை. ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீசில் சிவாஜி படமா என்று அறிந்து ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒரே காட்சியில் ஒரே டிக்கட்டில் மூன்று திரைப்படங்கள் என்று அந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டினால் கையில் சப்பாத்தி, தோசை, சட்னி, சாம்பார் என்று அடுக்கிக் கொண்டு போய் உட்கார்ந்த தாய்மார்கள் கூட்டம். சொல்லப்போனால் ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களோடே அந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவர்களின் ஆழமான ரசனை ஐக்கியமாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களால் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. வேறு வழியில்லாமல் ஒன்றிரண்டைப் பார்த்து வைக்கிறார்கள் என்பது வேறு. பொழுது போவதற்கான முக்கியமான சாதனமாயிற்றே அது. ஆனால் அந்த சக்தி வாய்ந்த ஆயுதம், சினிமா என்கிற ஊடகம் ஒரு காலத்தில் எத்தனை செம்மையாகச் செயல்பட்டது. சரியாகச் சொல்வதானால் இனி எல்லாமே வண்ணப்படங்கள்தான் என்று வர ஆரம்பித்த கால கட்டத்தில்தான் திரைப் படங்கள் படிப்படியாக மோசமாக ஆரம்பித்தன எனலாம். நடிகர்திலகத்தின் பல படங்களும் இந்த வரிசையில் சேரும்தான். அவரது படங்கள் பாதிக்குப் பாதி பாடாவதி என்கிற ரகம்தான். அவருக்கு அது தொழில். அதைச் செய்தார் அவர். நாம் அதில் குறைகாண முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் தன்னைக் கடுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர் ஒதுங்கவில்லையே எந்த வேஷத்தையும் என்னால் செய்ய முடியும், மற்றவரைவிட முதல்தரமாய்ச் செய்து நிலை நிறுத்த முடியும் என்கிற நிலையில்தான் அவர் இருந்தார். கடைசிவரைத் தன் முதல்நிலையை விட்டு அவர் கீழே இறங்கவி���்லை என்பதுதான் அவரது பெருமை. விட்டது தொட்டது என்று அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது திரையுலகம்தான்.\nதிரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம். ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்னென்ன சிறந்த குணங்களை உடையவனாக மிளிர வேண்டும், எப்படித் தன் வாழ்க்கையைச் சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும், மேம்பட்டு உயர என்னெல்லாம் செய்ய வேண்டும், என்று கற்றுக் கொடுத்தன எழுபது வரையிலான (ஆரம்பம் வரை) திரைப்படங்கள். பிறகு அவைகள் படிப்படியாக மாறிப்போயின.\nபோதும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல அந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திவிட்டன உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க வாழ்க்கை நெறி முறைகளை வரைமுறைப்படுத்தும் அந்தக் கால கறுப்பு, வெள்ளைத் திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைபவை. மதிப்பு மிக்க, காலத்தால் அழிந்து விடக் கூடாத விழுமியங்களை, நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித் தருபவை பழைய திரைப்படங்கள். அம்மாதிரித் திரைப்படங்களில் பல நடிகர்திலகத்தின் பெயர் சொல்லும் அழியாத காவியங்கள் ஆகும். அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நின்று நிலைப்பவை.\nமொத்தம் 282 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர்திலகம் அவர்கள். இதுபோக உறிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றும் நடித்திருக்கிறார். கௌரவப் பாத்திரங்களும் ஒன்றிரண்டு என்று ஏற்றிருக்கிறார். ஆனால் அவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. நடிப்பு என்கிற கலைக்குள் நுழைபவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள அவரிடம் ஏராளமான பாடங்கள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞன் வேஷமிட்டு நடிக்காமல் போன சில பாத்திரங்களும் உள்ளனதான். சமீபத்தில் தினமணிக் கதிர் அந்தப் படங்களை வெளியிட்டிருந்தது. அதை இங்கே தருவதில் மனம் இங்கே மகிழ்ச்சி கொள்கிறது. யதார்த்த நடிப்பிலும் திலகமாகத் திகழ முடியும் என்பதற்கு தேவர் மகனில் அவர் ஏற்றுக் கொண்ட தேவர் பாத்திரம் ஒரு சான்று. முதல் மரியாதையிலும் அதை நிரூபித்த அவருக்கு என்றுமே முதல் மரியாதைதான். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிப்பதில் எனக்கு நிறைவில்லைதான். அவர் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தன்னைத் திறம்பட ஸ்தாபித்த எத்தனையோ கதாபாத்திரங் களை அங்கம் அங்கமாக விஸ்தரித்து, அனுபவித்து எழுதி என் உயிரோடு ஒன்றிவிட்ட அந்த மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதே என் தீராத அவா. அது இத்தோடு நிற்காது. இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடரும்.\nஇணைப்புப் படம் – கீழே.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 7:03\nஇமையம் எழுதிய “எங் கதெ…” நெடுங்கதை\nஉண்மையிலேயே ஒரு பொண்ணோட இருந்து அனுபவிச்சிருந்தாத்தான் இப்டி எழுத முடியும்னு சொல்றமாதிரி அத்தனை தத்ரூபமா எழுதியிருக்காரு இமையம் இந்த நெடுங்கதையை. அவர நேர்ல பார்க்கைல கூடக் கேட்கலாம்....இந்த அனுபவம் உண்மைச் சம்பவமான்னு... ...விநாயகம் கமலா மேல ஆசைப் பட்டு, அவகூடவே இருக்க ஆரம்பிச்சு, அவ எண்ணத்துலயே தன்னை இழந்து வாழ்நாள வீணாக்கி கடைசில அவளைக் கொல செய்ற அளவுக்குப் போயி, அதையும் தவிர்த்து விட்டு உதறிட்டுப் போறவரைக்குமான கதை சொல்லல்....அந்தக் கமலா எங்கங்க இருக்காங்க...ன்னு... ...விநாயகம் கமலா மேல ஆசைப் பட்டு, அவகூடவே இருக்க ஆரம்பிச்சு, அவ எண்ணத்துலயே தன்னை இழந்து வாழ்நாள வீணாக்கி கடைசில அவளைக் கொல செய்ற அளவுக்குப் போயி, அதையும் தவிர்த்து விட்டு உதறிட்டுப் போறவரைக்குமான கதை சொல்லல்....அந்தக் கமலா எங்கங்க இருக்காங்க... பார்த்தா தேவலையே...\nநெடுங்கதைல ஒரே ஒரு நெருடல்....கூடவே விநாயகம் இருக்கானே ஒழிய அவனை அவ நெருங்கவே விட்டதில்லன்னு ஆரம்பத்துலேர்ந்து முக்கால்வாசிக் கதைவரைக்கும் சொல்லப்படுது....கடைசிக் கொஞ்சப் பக்கங்கள்ல அவள அனுபவிச்ச நிலையை விநாயகம் நினைச்சு நினைச்சுப் பார்த்து வெறி கொள்ற மாதிரி கொண்டு போயிருக்கிறது..ஆழமாப் படிச்ச நம்மளைத் திகைக்க வைக்குது...தப்பாப் படிச்சிட்டமோ..... இந்தச் சந்தேகத்தை இமையம்தான் தீர்த்து வைக்கணும்..\n.“எங் கதெ” - நூறு பக்க அளவிலான அருமையான படைப்பு. ஆண் பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது இந் நெடுங்கதையில் என்று சொல்லப்படுது....ஒரு பரிமாணம்னு சொல்கைலயே அது சில காரெக்டர்கள் சார்ந்த விஷயம்ங்கிறது தெரியுதில்லியா எல்லா ஆண் பெண் உறவுகளுக்கும் பொதுவானதில்லையே எல்லா ஆண் பெண் உறவுகளுக்கும் பொதுவானதில்லையே எல்லாவிதமான பரிமாணங்களும் எல்லார்ட்டயும் இருக்கிறதுக்கும் வாய்ப்பில்லையே... எல்லாவிதமான பரிமாணங்களும் எல்லார்ட்டயும் இருக்கிறதுக்கும் வாய்ப்பில்லையே... யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் அப்படியிருந்திருக்கலாம்னுதான் நினைக்கணும்...அப்படித்தான் நினைக்க முடியும்....அந்த வகைல இது உணர்ச்சிகரமான, படு அழுத்தமான படைப்புதான்...\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 1:23\n“‘எனக்கு நல்லா வேணும்”-சிறுகதை. 7.6.2015 தினமணிகதிர்.\nஅநேகமாகக் கார் வாங்கும் என்னுடைய ஆசை வெறும் கேட்டோடு முடிந்து போனது என்று சொல்லலாம். யானை வாங்குவதற்கு முன் அங்குசம் வாங்கிய முதல் ஆள் நான்தான். அந்த அளவு ஆசை இருந்திச்சு அப்போ…\nகேட்டின் இருபக்கமும் சுவற்றோடு தாங்கி நிற்கும் பக்கத்திற்கு இரண்டான கொண்டிகள் சிமின்ட் கான்கிரீட்டோடு நன்றாக இறுக வேண்டும் என்று, அடைத்து வைத்த முதல் நாளிலிருந்து இன்றுவரை அந்த கேட் திறக்கப்படவேயில்லை. தேவையிருந்தால்தானே இப்பொழுது திறந்தால் நிற்குமா அல்லது பிடுங்கிக் கொண்டு வருமா என்பதைத் திறந்து பார்த்துத்தான் உறுதி செய்ய வேண்டும். கர்ர்ர்ர்…..ட்ட்ட்ட்டடடடட……என்று பழைய சினிமாவில் மலைக்குகை வாசல் திறப்பது போல் எனக்குள் பிரமை.\nசரியாகப் பதின்மூன்றடி இடத்துக்குள் ஒரு சிறு மாருதியாவது வாங்கி நிப்பாட்டிவிட வேண்டும் என்பது என் லட்சியம். அவ்வளவுதான் இடமும் என்பதால் அதற்கேற்றாற்போல் மனதில் ஆசை உதித்தது.\nஇன்று அந்த ஆசை இரும்பு கேட்டோடு நின்றுவிட்டது. கேட் போட்டு வருஷம் நாலாச்சு. ஆறின கஞ்சி பழங்கஞ்சி. விருப்பம் வடிந்து போனது. என்னத்த கார…என்னத்த வாங்கி…. கெடக்கட்டும்…பார்க்கலாம்….\nசேர்ந்து போலாம் சார்…நானும் வரேன்….என்ற நண்பர் ராமசாமியும் என்ன காரணத்தினாலோ நா வரலை சார்…நீங்க வேண்னா போயிட்டு வாங்க…என்றுவிட்டார் ஒருநாள். மனைவியின் நச்சரிப்புத் தாங்காமல்தான் டிரைவிங் போவோம் என்றார். சரி, ஒரு துணை கிடைத்ததே என்று நானும் இருந்தேன். நாள் தள்ளுகிறதே, மனதில் பயமிருக்குமோ என்று எண்ணி நானும் சும்மாக் கிடக்க, இப்போது எனக்கும் பயம் தொற்றிக் கொண்டது. இதுநாள் வரை தயக்கமாய் இருந்தது, பயம்தான் என்று இப்போது உறுதிப்படுகிறது.\nஇனிமே டிரைவிங் பழகி, லைசென்ஸ் எடுத்து, டவுனுக்குள்ள ஓட்டவா… இத்தனைக்கும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த விரிந்து பரந்த நகரத்தில் டூவீலரில் பறப்��வன் நான். ஒரு முறை கூட ஒரு சிறு விபத்து என்று நிகழ்ந்ததில்லை. அதாவது நான் போய் எவனிடமும் முட்டியதில்லை.. அதுவும் இதுவும் ஒண்ணாயிடுமா\nடூ வீலர விட கார்தான் சார் ஈஸி….சேஃப்டியும் கூட…எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது…கியர் வண்டியச் சொல்றேன்….என்றுவிட்டு இன்றுவரை மொபெட் ஓட்டிக் கொண்டிருக்கிறார் எதிர் வீட்டு நண்பர். என் தோரணைக்கு கார்தான் சார் கரெக்ட் என்று உசுப்பேற்றி விட்டார். அவர் வைத்திருப்பது ஒரு செகன்ட் உறான்ட் ஃபியட். குழந்தையாய்ப் பராமரிக்கிறார். அம்புட்டுச் செல்லம் அது. புத்தம் புது ஏ.சி. கார். கூட அப்படியிருக்காது.\nசொல்றவன் சொல்லத்தான் செய்வான்…உனக்கெங்க போச்சு புத்தி…..\nநான் ஆக்ஸிடென்ட் பண்ணியதில்லையே ஒழிய, கார் வந்து இடித்த அனுபவம் உண்டு. நாம சரியா இருந்தாலும், எதிராளியும் அப்டியிருக்கணுமே…\nபிள்ளையார்பட்டி போய் திரும்பிக் கொண்டிருந்த ஒரு அம்பாசிடர்காரன், தொடர்ந்த ஓய்வில்லாத டிரைவிங்கோ என்னவோ தூக்கக் கலக்கத்தில் ஸ்டியரிங்கை விட்டதனால் என் மீது வந்து இடித்தான். அது நான் சேடக் ஸ்கூட்டர் வைத்திருந்த நேரம். வலது காலை இடது பக்கம் விலக்கி வண்டியைப் போட்டுவிட்டு ஓடியே போய்விட்டேன். அடிச்ச அடியில் வண்டியின் பாகங்கள் டார் டாராய்…பக்கத்திற்கொன்றாய்……\nஅன்று படு உஷார் நான்…அதனால் தப்பினேன்.\nராஜேந்திரன்….வண்டிக்காரன் நம்மள நோக்கித் தப்பா வர்றான். குதிச்சு ஓடிடுங்க…என்று பின்னால் உட்கார்ந்திருந்த நண்பரை எச்சரிக்க, அதே சமயம் நானும் கணத்தில் சுதாரிக்க மயிரிழையில் தப்பித்தோம் இருவரும்….என்றும் வராதவர் அன்று பின்னால் வர நடந்து போன விபரீதத்தைப் பாருங்கள். சில எதிர்பாராத சம்பவங்கள் மனிதர்களை எங்கெங்கோ கொண்டு நிறுத்தி விடும். இப்டியெல்லாம் நடக்கும்னு யாரு நினைச்சா என்று சொல்லிக் கொண்டு பிற்பாடு தலையைச் சொரிவதில்லையா என்று சொல்லிக் கொண்டு பிற்பாடு தலையைச் சொரிவதில்லையா இன்று பார்த்தாலும் நண்பர் அதைத்தான் முதலில் நினைவுகூறுவார். என்னைக்குமில்லாம நீங்க பின்னாடி உட்கார்ந்த கெரகம்தான்னு நான் சொல்ல முடியுமா…\nஎன்னா சார்….வண்டி இப்டிப் பார்ட் பார்ட்டா பக்கத்துக்கொண்ணாக் கிடக்கு….நீங்க பொட்டு அடி இல்லாம முழுசா நிக்கிறீங்க….ரொம்ப ஆச்சரியம்…அதிர்ஷ்டக்காரர் சா���் நீங்க.. – பார்த்தவர்கள் பிரமித்தார்கள்…..நான் என் மனைவியை நினைத்துக் கொண்டேன். எல்லாம் அவள் தாலி பாக்கியம்….\nகண்ணுக்கு முன்னால் ஒரு கட்டு நோட்டை எடுத்து கத்தையாய்க் கொடுக்க அதை அந்தப் போலீஸ் வாங்க, பறந்து விட்டான் கார்க்காரன். என்ன ஒரு அருமையான இம்மீடியட் டீல்…. மாட்டிக் கொண்டது நாங்கள். எப்பவுமே அப்பாவி சப்பாவிதான மாட்டுவான்…அன்று என்னிடம் இன்ஸ்யூரன்ஸ் வேறு இல்லை. கடைசி நாள் லேப்ஸ் ஆகி இரண்டு தினங்கள் கடந்திருந்தன. அப்பன் குதிருக்குள்ள இல்லை என்று சொல்லாமல் வாய் மூடி மௌனியானேன். .\nஏன் சார்….ஒரு ஃபோன் அடிக்க மாட்டீங்களா….பறந்து வந்திருப்பனே இப்டியா ஆள விடுவீங்க….வண்டி நம்பராச்சும் குறிச்சீங்களா… என்றார் ஒர்க் ஷாப் நண்பர் உறமீது. அழைத்திருந்தால் நிச்சயம் ஏதாச்சும் நிவாரணம் தேடும் தில் அவருக்கு உண்டுதான். நமக்குத்தான் நம் பக்க நியாயம் உறுத்துகிறதே…\nஎன்னவோ விட்டுவிட்டார் எங்களை அந்த எஸ்.ஐ. வண்டிச் செலவே இவங்களுக்குச் சரியா இருக்கும் என்று கணக்குப் பண்ணிட்டாரோ என்னவோ….கல்லுக்குள் ஈரம். அல்லது அதான் காசு பார்த்தாச்சே…. என்றும் இருக்கலாம். எங்களிடமும் பிடுங்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை அதுதான் ஆச்சர்யம். இருப்பவனிடம் பிடுங்கிக்கொண்டு, இல்லாதவனை விட்டுவிடும் கொள்கையோ என்னவோ அதுதான் ஆச்சர்யம். இருப்பவனிடம் பிடுங்கிக்கொண்டு, இல்லாதவனை விட்டுவிடும் கொள்கையோ என்னவோ தப்புச் செய்வது தெரிந்து செய்வது….\nரிப்பேர் பார்த்து அதே வண்டியைப் பழையபடி கொஞ்ச காலத்திற்கு ஓட்டிக் கொண்டுதான் அலைந்தேன். ஆக்ஸிடென்ட் ஆன வண்டிய வச்சுக்காதீங்க சார்…என்றார்கள் பலரும். தீட்டுப் போல் பார்த்தார்கள். முன்னாடி கருப்புக்கயிறு கட்டாத குறைதான்.\nஅவன் வந்து மோதினா அதுக்கு நானென்னய்யா பண்ணுவேன்…எதுக்கு வண்டிய மாத்தச் சொல்றீங்க….\nவாணாம் சார்…சொன்னாக் கேளுங்க….பட்டகால்லயே படும்னு கேள்விப்பட்டதில்லையா\n தூக்கி ஒடப்புல போடுங்கய்யா…என்றவன், எதுக்கு வம்பு என்று கொஞ்ச நாளில் போன விலைக்குத் தள்ளிவிட்டு விட்டேன்.. புதுசோ, பழசோ…கைமாறினால் மாத்து கம்மிதான்.\nகுடும்பங்களில், நடைமுறைகளில் இந்த சென்டிமென்ட் வகையறாக்கள் இல்லையென்றால் மனிதன் எவ்வளவோ நிம்மதியாய் இருக்கலாம்….பாதி சண்டை இவைகளால்தான். பெரிய்ய்ய்ய கச்சடா விவகாரம்…\nஎனக்கு இந்த வண்டில உக்காரவே பிடிக்கல…. பயம்ம்மா இருக்கு….என்னவாது நடந்திருமோன்னுட்டு…-பேய் வண்டி போலப் பார்த்தாள்….\nபுதுஸ்ஸா கேட்டைக் கட்டித் தூக்கி நிறுத்தி, இப்டி அடுத்தவங்களுக்கா அள்ளிக் கொடுப்பீங்க…. உங்கள மாதிரி அசடு யாருமில்ல… உங்கள மாதிரி அசடு யாருமில்ல… .ஒரு வார்த்தை ஏங்கிட்டக் கேட்க மாட்டீங்களா .ஒரு வார்த்தை ஏங்கிட்டக் கேட்க மாட்டீங்களா என்னவோ பெரிய தர்மப் பிரபுன்னு நினைப்பு மனசுல….\nவிஷயம் எங்க வந்து நிக்குது பாருங்க\nஇருந்தா என்ன, பேசாம இரு….. சும்மாக் கெடக்குறதுக்கு அவுங்களுக்காவது பயன்படட்டும்…\n என்னை மதிச்சிருந்தா ஒரு பேச்சு கேட்கத் தோணியிருக்காதா ராஜ பாட்டையா இப்டித் திறந்து விட்டுட்டீங்களே…அந்த ஷெட்டுல நம்ம சொந்த வண்டிய நிறுத்தி அழகு பார்க்கணும்னு இருந்தேன்…அடுத்தவங்க வண்டியக் கொண்டுவந்து அடைக்கிறதுக்கா கட்டி வச்சிருக்கு ராஜ பாட்டையா இப்டித் திறந்து விட்டுட்டீங்களே…அந்த ஷெட்டுல நம்ம சொந்த வண்டிய நிறுத்தி அழகு பார்க்கணும்னு இருந்தேன்…அடுத்தவங்க வண்டியக் கொண்டுவந்து அடைக்கிறதுக்கா கட்டி வச்சிருக்கு மாடு அடைக்கிற பட்டியா இது மாடு அடைக்கிற பட்டியா இது இப்போ நீங்க உங்க டூவீலர எங்க கொண்டு நிறுத்துவீங்களாம்… இப்போ நீங்க உங்க டூவீலர எங்க கொண்டு நிறுத்துவீங்களாம்… மிகச் சரியாய்க் கொக்கியைப் போட்டாள்.\nசுசீலா இப்படிக் கேட்க, முழித்துப் போனேன் நான். அதுவரையில் மூளையில் தோன்றவேயில்லை எனக்கு. மூடிய கார் கேட்டுக்குப் பக்கத்தில் வீட்டின் நுழைவாயில் சின்ன கேட். அது வழியே அசால்ட்டாய் வண்டியை உள்ளே நுழைத்து, அகன்ற பகுதியில் வசதியாய் இஷ்டம்போல் நிறுத்திக் கொண்டிருந்தேன். இப்போது எதிர்த்த வீட்டுக் காருக்கு விட்டாயிற்றா….துளி இடமில்லை…..மாடிக்குப் போவதானால் கூட இண்டு இடுக்கில் நம்மைச் சுருக்கிக் கொண்டுதான் போயாக வேண்டும். கார் நிற்கும் அழகு ஐஸ்வர்யம் பொங்கி வழிவது போலிருந்தது. மூணாமத்தவன் பார்த்தால் அப்டித்தான் நெனைப்பான். ஆனா நம்ம காரில்லையே…\nபேசாம ரோட்டுல நிறுத்துங்க…அதுதான் உங்களுக்குச் சரி….ஆறெல்லாம் தண்ணியா ஓடினாலும் நாய்க்கு நக்கித்தான குடிக்கணும் சமயம் பார்த்துப் பொட்டில் அடித்தாள் சகதர்மிண��. எதுலடா இவன் மாட்டுவான் என்று காத்திருந்தது போலிருந்தது.\nசார்…ஒரு சின்ன ஆப்லிகேஷன்….கொஞ்ச நாளைக்கு….நீங்க வண்டி வாங்குறவரைக்கும்தான்….என் காரக் கொஞ்சம் உங்க ஷெட்டுல நிறுத்திக்கட்டுமா\n சும்மாத்தானே கெடக்கு….நல்லா நிறுத்திக்கோ…இதுக்கு எதுக்குத் தயங்குறே…\n.எனக்கே ஆச்சரியம்தான் – வாழ்க்கையில் எப்பொழுது எதைத்தான் யோசித்திருக்கிறேன் நான் எல்லாத்துக்கும் உடனுக்குடன் பதில் உண்டு என்னிடம். ஏற்கனவே முன் முடிவுகளோடு இருப்பவன்போல். அது நல்லதோ, கெட்டதோ….அதெல்லாம் தெரியாது….கல்யாணம் ஆகி குழந்தை குட்டி ஆகிவிட்டால் எல்லா முதிர்ச்சியும் வந்து கூடிவிட்டது என்று அர்த்தமா எல்லாத்துக்கும் உடனுக்குடன் பதில் உண்டு என்னிடம். ஏற்கனவே முன் முடிவுகளோடு இருப்பவன்போல். அது நல்லதோ, கெட்டதோ….அதெல்லாம் தெரியாது….கல்யாணம் ஆகி குழந்தை குட்டி ஆகிவிட்டால் எல்லா முதிர்ச்சியும் வந்து கூடிவிட்டது என்று அர்த்தமா மனித மனம் முதிர்ச்சி அடைவது என்கிற கதையே வேறு. அதற்கு ரொம்ப அனுபவம் வேண்டும். வாழ்வியல் அனுபவங்கள்தான் மனிதனை வடிவமைக்கின்றன. ஒரு சின்ன விஷயத்தில் கூட பெரும்பாலானவர்களுக்கு அறுபது, எழுபதுவரை என்றும் சொல்லலாம்…பாந்தமாய்ப் பேச, செய்யத் தெரியாது.\nஎன்னாடாது…சுத்த சின்னப்பிள்ளத்தனமா இருக்கு…. – வடிவேலுவின் கேலி என்னைக் கிண்டல் செய்தது.\n“நீங்க வண்டி வாங்குறவரைக்கும்னானே, கவனித்தீர்களா நான் நிச்சயம் வாங்கப் போவதில்லை என்று உணர்ந்து கொண்டிருப்பானோ நான் நிச்சயம் வாங்கப் போவதில்லை என்று உணர்ந்து கொண்டிருப்பானோ இந்தக் காலத்துப் பசங்க புத்திசாலிகளாச்சே…\nவருஷத்துக்கு இருபதாயிரத்துக்குக் குறையாம இன்ஸ்யூரன்ஸூக்கு அழணும்… வண்டிய வெறுமே நிறுத்தி வைக்கப்படாது. தினசரி கொஞ்ச தூரமாச்சும் ஓட்டணும்…இல்லன்னா பேட்டரி வீக்காயிடும்….வண்டி எப்பயும் மூவ்மென்ட்லயே இருக்கணும்…அப்பத்தான் நல்லது….லிட்டருக்கு அதிகபட்சமா பன்னெண்டு, இல்லாட்டி பதினஞ்சு….அம்புட்டுத்தான்…இங்கருக்கிற கோயிலுக்குப் போயிட்டு வர்றதானாக்கூட குறைஞ்சது அஞ்சு லிட்டராச்சும் போட்டுத்தான் வண்டிய எடுக்க முடியும்….அதுதான் சேஃப்டி. ரிசர்வ் வேறே இருக்குது….அதையும் கணக்குப் பண்ணிக்கணும்….அதுபாட்டுக்கு நடுவழில நின்னிடுச்சின்னா… அதெல்லாம் கெடக்கட்டும்…என்னத்தவோ பெட்ரோலப் போடுறோம்…வண்டிய எடுக்கிறோம்னே வைங்க…கோயிலுக்குப் பக்கத்துல வண்டிய எங்க பார்க் பண்ணுவீங்க…முதல்ல அத டிசைட் பண்ணிக்குங்க….அங்க போயிட்டு எங்கிட்டுப் போகலாம்…எப்டித் திருப்பலாம்னு நோங்கித் தயங்கிட்டு நிற்கக் கூடாது….சார்ஜன்ட் வண்டியத் தூக்கிடுவான்….க்ரேன் வேன் ரெடியா நின்னுட்டிருக்கும்…மனசுல வச்சிக்குங்க….சிட்டிக்குள்ள போயிட்டு மீள்றதுங்கிறது சாதாரணமில்ல இன்னைய தேதிக்கு….\nநான் மௌன சாமியாராகி வெகு நேரமாகியிருந்தது.\n ஒரு கால் டாக்ஸியப் பிடிச்சா ஆச்சு…எத்தனையோ இருக்கு…தெனமும்தான் வீட்டு வாசல்ல நோட்டீச எறிஞ்சிட்டுப் போறானே…ஒரு .ஃபோன் போட்டா அடுத்த நிமிஷம் வந்து நிப்பான்….கார்ல போகுற ஆசய அதுல தீர்த்துக்க வேண்டிதானே… நாம என்ன பிஸ்னஸ்மேனா, கார் வச்சிக்கிறதுக்கு நாம என்ன பிஸ்னஸ்மேனா, கார் வச்சிக்கிறதுக்கு தெனமும் பணம் புரள்றவங்களுக்குத்தான் அது லாயக்கு….நாம அதுக்குத் தீனி போட்டு மாளாதாக்கும்…உங்களுக்கு ஓட்டவும் தெரியாது….இம்புட்டு வயசுக்கு மேல கத்துக்கிட்டு, எங்கயாவது போய் முட்டி வைக்கவா தெனமும் பணம் புரள்றவங்களுக்குத்தான் அது லாயக்கு….நாம அதுக்குத் தீனி போட்டு மாளாதாக்கும்…உங்களுக்கு ஓட்டவும் தெரியாது….இம்புட்டு வயசுக்கு மேல கத்துக்கிட்டு, எங்கயாவது போய் முட்டி வைக்கவா\nநீட்டி முழக்கி சுசீலா சொன்னதில் ரொம்பவும் கழன்று போனேன் நான்.\nஏண்டீ….அப்போ கேட் வைக்கைல எதுக்கு பார்த்திட்டு சும்மாயிருந்த…அப்பயே சொல்லியிருக்கலாமுல்ல…எவ்வளவு செலவு மிச்சம்…\nஅந்த நேரம் எனக்கும்தான் ஆசையிருந்திச்சு….ஏன் இருக்கக் கூடாதா நம்ம பையன் கார் வாங்க மாட்டானா நம்ம பையன் கார் வாங்க மாட்டானா மெட்ராஸ்லேர்ந்து இங்க கொண்டாரப்போ, நிறுத்த வசதியாயிருக்கும்தானே…அதுக்காகச் சொன்னேன்…\nஇங்க கொண்டாந்து நிப்பாட்டிட்டு அவன் போயிடுவான்….அதுபாட்டுக்கு வச்சமேனிக்கு அசையாம நிக்கும்….தூசி, புழுதி ஏறாம நாந்தான் கெடந்து அதைத் துடைச்சுப் பராமரிக்கணும். இல்லன்னா வர்றப்ப சடைச்சுக்குவான். என்னைக்காவது அவன் வர்றைலதானே எடுக்க முடியும் மாசா மாசமா வர்றான்… மூணு மாசத்துக்கொருதரம், தவறினா நாலுன்னு…ரெண்டு நாளைக்கு லீவுல வர்றான்…அ���ுக்கு இது தேவையா அந்தக் காசை எதாச்சும் ஃபிக்சட் டெபாசிட்ல போட்டாலும் பிரயோஜனம்…என் பேர்ல சீனியர் சிட்டிசன் வட்டியாச்சும் வரும். நான் கத்துக்கறேன்னாலும் கேட்க மாட்டேங்கறே…உனக்கு நம்பிக்கை வர மாட்டேங்குது…பிடிவாதமாக் கத்துண்டாலும், நீ உட்காருவியோ மாட்டியோ…நான் மட்டும் போய் செத்து வைக்கிறதுக்கா அந்தக் காசை எதாச்சும் ஃபிக்சட் டெபாசிட்ல போட்டாலும் பிரயோஜனம்…என் பேர்ல சீனியர் சிட்டிசன் வட்டியாச்சும் வரும். நான் கத்துக்கறேன்னாலும் கேட்க மாட்டேங்கறே…உனக்கு நம்பிக்கை வர மாட்டேங்குது…பிடிவாதமாக் கத்துண்டாலும், நீ உட்காருவியோ மாட்டியோ…நான் மட்டும் போய் செத்து வைக்கிறதுக்கா போறதோ போறோம்…ரெண்டு பேரும் ஒரேயடியாப் போய்ச் சேர்ந்தாலும்…பையனாச்சும் நிம்மதியாயிருப்பான்…\nஅய்யோ, ராமா….நல்லதே பேசுங்களேன்…எதுக்கு இப்படி அபத்தமா என்னமோ தோணியாச்சு…வச்சாச்சு….இப்ப அது எதுக்கு என்னமோ தோணியாச்சு…வச்சாச்சு….இப்ப அது எதுக்கு கார் இல்லாட்டி என்ன…உள்ளே புழங்குறதுக்கு எடம் விசாலமா இருக்குல்ல…ராத்திரி ஒரு சேரைப் போட்டுட்டுக் காத்தாட உட்காரலாமில்ல…சுதாரிப்பா மேலே கொக்கி போட்ருக்கோம். ஊஞ்சல் போட்டு ஆடலாமுல்ல…கார் வாங்கறோம்…வாங்கல…அது நம்ம இஷ்டம்… இப்டி எடத்தை அடைக்கிற மாதிரி வலியக் கஷ்டத்த வரவழைச்சி யாராவது அனுபவிப்பாங்களா கார் இல்லாட்டி என்ன…உள்ளே புழங்குறதுக்கு எடம் விசாலமா இருக்குல்ல…ராத்திரி ஒரு சேரைப் போட்டுட்டுக் காத்தாட உட்காரலாமில்ல…சுதாரிப்பா மேலே கொக்கி போட்ருக்கோம். ஊஞ்சல் போட்டு ஆடலாமுல்ல…கார் வாங்கறோம்…வாங்கல…அது நம்ம இஷ்டம்… இப்டி எடத்தை அடைக்கிற மாதிரி வலியக் கஷ்டத்த வரவழைச்சி யாராவது அனுபவிப்பாங்களா அந்த ஸ்பேஸ்ல துணி உலர்த்த கொடி கட்டியிருந்தீங்களே ஒரு மைலுக்கு… அந்த ஸ்பேஸ்ல துணி உலர்த்த கொடி கட்டியிருந்தீங்களே ஒரு மைலுக்கு… இப்போ நான் எங்க கொண்டு போய் என் புடவை துணிமணிகளை உலர்த்தறதாம் இப்போ நான் எங்க கொண்டு போய் என் புடவை துணிமணிகளை உலர்த்தறதாம் வீட்டுக் காம்பவுன்டுக்குள்ள அதுபாட்டுக்குக் காய்ஞ்சிட்டிருந்தது…ராத்திரிக் கூட எடுக்க மாட்டேன்….க்ளிப்பப் போட்டுவிட்டா அக்கடான்னு தொங்கிட்டிருக்கும்…என் வசதி போல வச்சிப்பேன், உருவிப���பேன்…இப்ப எல்லாம் போச்சு…..எதையாச்சும் அச்சுப் பிச்சுன்னு செய்து வைக்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சு…உங்களோட சேர்ந்து நானும் படவேண்டிர்க்கு…பாரத்த கர்மம்….\nஇவள் பேசுவதைப் பார்த்தால் ராத்திரித் தூக்கம் போய்விடும் போலிருந்தது எனக்கு. என்ன தர்ம சங்கடம் இது ஒருத்தருக்கு நல்லது செய்யப்போய் அதனால் இப்படியுமா கேடு விளையும் ஒருத்தருக்கு நல்லது செய்யப்போய் அதனால் இப்படியுமா கேடு விளையும் இது நாள் வரை அந்த எதிர்வீட்டுக்காரப் பையனின் கார் ரோட்டில்தான் நின்றது. அகஸ்மாத்தாய் கவனமின்றி கொஞ்சம் ஒதுக்கி நிறுத்தத் தவறினாலும் கூட, நடு ராத்திரிக்கு மேல் வரும் மணல் லாரிக்காரன் கூட காது கிழிவதுபோல் ஏர்உறாரனை அலறவிட்டு அத்தனை பேர் தூக்கத்தையும் கெடுத்தான். அங்கங்கே நடக்கும் கட்டட வேலைகளுக்கு எங்கள் தெரு வழியாய்த்தான் செங்கல், ஜல்லிகள், மணல், சிமின்ட் மூடைகள் இத்யாதி என்று சென்று கொண்டிருந்தன. மற்ற எல்லாத் தெருக்களுக்கும் லிங்க் ரோடு எங்கள் வீதிதான். ஒரே புழுதிமயம்தான். எந்நேரமும் போக்குவரத்து இருந்தமணியம்தான். ஆனால் அதுவே யார் வந்தது போனது என்று அறிய முடியாத நிலையும்.\nஎதுறா சாக்கு என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் காத்திருந்தான் போலிருக்கிறது. கொஞ்ச நாளாவே யோசித்திருப்பான் போலிருக்கிறது. கேட்டேவிட்டான் என் மகன் வயசு. மரியாதையான பையன். கேட்டதும், இல்லை என்று மறுக்க மனசு வரவில்லை, நான் என்ன செய்ய அவன் அப்பாவோ, அம்மாவோ வந்து கேட்கவில்லை. அது சரியல்ல என்ற எண்ணமிருந்திருக்கலாம். பையனே கேட்கட்டும், அமைந்தால் அமையட்டும் என்று விட்டிருக்கலாம்….எங்களுக்குத் தெரியாது என்பதுபோல் இருப்பதும் ஒரு சாமர்த்தியம்தானே… அவன் அப்பாவோ, அம்மாவோ வந்து கேட்கவில்லை. அது சரியல்ல என்ற எண்ணமிருந்திருக்கலாம். பையனே கேட்கட்டும், அமைந்தால் அமையட்டும் என்று விட்டிருக்கலாம்….எங்களுக்குத் தெரியாது என்பதுபோல் இருப்பதும் ஒரு சாமர்த்தியம்தானே… சும்மாத்தானே கெடக்கு…எல்லாம் கொடுப்பாங்க…போய்க் கேளு…என்று உசுப்பி விட்டிருக்கலாம்.\nஇப்போது என்பாடு திண்டாட்டமாய்ப் போயிற்று. என் யமஉறாவை நான் எங்கே நிறுத்துவது அதுதான் ரோட்டில் நிறுத்தச் சொல்கிறாளே இவள்… அதுதான் ரோட்டில் நிறுத்தச் சொல்கிறாளே ��வள்… நிறுத்தினால் கண்டிப்பாய் மறுநாள் வண்டி இருக்காது….மணல் லாரியில் அல்லது ஏதேனும் சின்ன வேனில் வண்டி திருப்பூர் தாண்டிப் போய்விடும்….எங்கள் பகுதியில் திருடு போன டூவிலர்கள் சில அங்குதான் கிடைத்தன. முன்னூறு, நானூறு மைல் தள்ளி விற்றால்தானே சந்தேகமின்றி ஈஸியாய்க் காசு பார்க்க முடியும் நிறுத்தினால் கண்டிப்பாய் மறுநாள் வண்டி இருக்காது….மணல் லாரியில் அல்லது ஏதேனும் சின்ன வேனில் வண்டி திருப்பூர் தாண்டிப் போய்விடும்….எங்கள் பகுதியில் திருடு போன டூவிலர்கள் சில அங்குதான் கிடைத்தன. முன்னூறு, நானூறு மைல் தள்ளி விற்றால்தானே சந்தேகமின்றி ஈஸியாய்க் காசு பார்க்க முடியும்\nசார்…திரும்பத் திரும்ப உங்களத்தான் சங்கடப் படுத்த வேண்டிர்க்கு. ராத்திரி உங்களை டிஸ்டர்ப் பண்றது அவ்வளவு நல்லாயிருக்காது…இத்தன நாள் உள்ளே பூட்டிட்டிருந்தீங்க…இப்போதான் வண்டி வந்திருச்சே…நா வெளிலயே பூட்டிக்கிறேன்… அப்பத்தான் காலைல எடுக்கைல உங்க தூக்கத்தக் கெடுக்காம, தொந்தரவு பண்ணாம இருக்க முடியும்….நாம்பாட்டுக்கு வண்டிய சைலன்டா வெளில எடுத்திட்டு, பாதுகாப்பா திரும்பக் கேட்டைப் பூட்டிட்டுப் போயிடுவேன்…அதுதான் உங்களுக்கும் நல்லதுன்னு நினைக்கிறேன்…உங்க பூட்டுச் சாவிய நீங்களே வச்சிக்குங்க…வேறே எங்கயாச்சும் பூட்டிக்கலாம்ல…நான் புதுசு வாங்கிக்கிறேன்….\nஎன்னவோ எனக்கு வசதி செய்து தருவது போலவும், ரொம்பவும் பொறுப்பானவன் போலவும், கச்சிதமாய்ப் பேசிக் கொண்டே போனான். ஏறக்குறைய ஆண்டு அனுபவிப்பதற்குத் தயாராகிவிட்டவன் போலிருந்தது. வெறும் பூட்டுச் சாவிதான் மிச்சம் எனக்கு. அடுத்தாற்போல் அந்தப் பெரிய கேட்டைத் திறக்க வேண்டுமானால் நான் அவனிடம்போய் சாவிக்கு நிற்க வேண்டும். பொறுப்பு விட்டது. அது ஒன்றுதான் கிடைத்த பலன்.\nஅன்று பல காரியமாய் வெளியே போய்விட்டுச் சற்றுத் தாமதமாய் நான் வீடு வந்த போது சுசீலா சொன்னாள்.\nஅந்தப் பையனோட அம்மாட்டச் சொல்லியிருக்கேன்….அவுங்க வீட்டுக் காம்பவுன்ட்டுக்குள்ள வண்டியக் கொண்டு போய் நிறுத்தி ஞாபகமாப் பூட்டிட்டு வாங்க…..இனிமே அதுதான் இடம்…..- கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டு மறு பேச்சுக்கு நில்லாமல் வேலையைப் பார்க்க உள்ளே போய் விட்டாள்.\nஅதானே பார்த்தேன்….சும்மாயிருக்க மாட்டாள��….பதிலுக்கு பதில் எதாச்சும் செய்யாட்டா மனசு ஆறாதே…. என்று நினைத்தவாறே எதிர்வீட்டுச்சாரிக்கு வண்டியை உருட்டினேன். கொஞ்சம் ஒடுக்கமான நுழைவாயில்தான். கவனமாய்த்தான் வண்டியை உள்ளே நுழைக்க வேண்டும். திருடுபவனுக்குக் கூட வண்டியைச் செந்தூக்காகத் தூக்கி வெளியில் நிற்கும் ஆளிடம் கொடுத்தால்தான் முடியும். இல்லையென்றால் திருட்டுத் தொழில் வெறுத்துப் போகும். ஏறக்குறைய வெட்ட வெளியில் நிற்பது போலத்தான். வீதியில் செல்வோருக்குப் பார்வையில் நன்றாய்ப் படுமே… என்று நினைத்தவாறே எதிர்வீட்டுச்சாரிக்கு வண்டியை உருட்டினேன். கொஞ்சம் ஒடுக்கமான நுழைவாயில்தான். கவனமாய்த்தான் வண்டியை உள்ளே நுழைக்க வேண்டும். திருடுபவனுக்குக் கூட வண்டியைச் செந்தூக்காகத் தூக்கி வெளியில் நிற்கும் ஆளிடம் கொடுத்தால்தான் முடியும். இல்லையென்றால் திருட்டுத் தொழில் வெறுத்துப் போகும். ஏறக்குறைய வெட்ட வெளியில் நிற்பது போலத்தான். வீதியில் செல்வோருக்குப் பார்வையில் நன்றாய்ப் படுமே… திருடு…என்று தூண்டுமே… இனி இதற்கென்று அதற்கு ஒரு கவர் வாங்கிச் சாத்தி மூட வேண்டும். அதெல்லாம் கூடச் செய்துவிடலாம்தான். இவையெல்லாவற்றையும் மீறி இந்த நினைப்பில்லாமல் இரவில் நான் நிம்மதியாய்த் தூங்க வேண்டும். வண்டி வெளில இருக்கே…வெளில இருக்கே…என்று நினைத்துக் கொண்டிருந்தால்…பொழுது தானாய் விடிந்து போகும். அப்படி நிறுத்தியிருந்த சில வண்டிகள்தானே ஏற்கனவே சில வீடுகளில் திருடு போனவை…..இத்தனை நாள் இல்லாத புதிய பயம் ஒட்டிக்கொண்டது என்னிடம்.\nஇப்படி அநாவசியத்துக்கு நிம்மதியைக் கெடுத்துக்கொண்ட மனிதர்கள் எவரையேனும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா இதற்கு வயசெல்லாம் கணக்கில்லை. எந்த நேரமும் இப்படியான துன்பங்கள் வர சாத்தியம். இதற்குப் பெயர்தான் வருத்திக்கூட்டி அனுபவிப்பது என்பது… இதற்கு வயசெல்லாம் கணக்கில்லை. எந்த நேரமும் இப்படியான துன்பங்கள் வர சாத்தியம். இதற்குப் பெயர்தான் வருத்திக்கூட்டி அனுபவிப்பது என்பது… முணுக் முணுக்கென்று செய்துவிட்டு, பிறகு கிடந்து திண்டாடுவது…\nசத்தம் கேட்டு வெளியே வந்த அந்த வீட்டு அம்மாள் என்னைப் பார்த்துச் சொன்னார்கள்.\nராத்திரி சித்தச் சீக்கிரமே, பொழுதோட வண்டியக் கொண்டு வந்து வச்சிடுங்க….ஏன்னா ��ங்க வீட்ல, வழக்கமா ஒன்பது மணிக்கெல்லாம் கேட்டைப் பூட்டிட்டு லைட்டை அணைச்சிட்டுப் படுத்திடுவோம்…சரியா.\nயாரோ சவுக்கைக் கொண்டு முதுகில் விளிச்சென்று வாரியது போலிருந்தது எனக்கு.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 1:21\n“மதுரைச் சிறுகதைகள்” – தொகுப்பு ஆ.பூமிச்செல்வம், மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் – வெளியீடு அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர்.\nஏப்ரல் 2015 வெளியீடு. .இதில் உள்ள கதைகள்..........\n1. சத்யாக்ரகி – சி சு செல்லப்பா\n2. மடித்தாள் பட்டி – பி எஸ் ராமையா\n3. சம்பாத்யம் – ஜி நாகராஜன்\n4. தேன் கலந்த நீர் – காஸ்யபன்\n5. வண்டி ஓட வேண்டாமா \n6. பரிணாமம் – கோபி கிருஷ்ணன்\n7. புன்கணீர் பூசல் தரும் – செண்பகம் ராமசாமி\n8. கல்வெட்டு – ரோஜாகுமார்\n9. புழுக்கம் – உஷாதீபன்\n10. போதை – முருகேச பாண்டியன்\n11. மொய் – அர்ஷியா\n12. வைகை பெருகி வர – எம் ஏ சுசீலா\n13. மேஷ புராணம் – யுவன் சந்திரசேகர்\n14. மூன்றாம் சுமை –எம் எஸ் கல்யாணசுந்தரம்\n15. கடந்த காற்று – ஷாஜஹான்\n16. புகை – பா வெங்கடேசன்\n17. காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன் – விஜய மகேந்திரன்\n18. கலைடாஸ்கோப் மனிதர்கள் – கார்த்திகைப் பாண்டியன்\n19. சுப்பு – லக்ஷ்மி சரவணக்குமார்\n20. கடுந்துயரம் – எஸ் செந்தில் குமார்\n21. பொன்னகரம் – புதுமைப்பித்தன்\n22. நகரம் – சுஜாதா\n23. கனவுப்பறவை – சொல்விளங்கும் பெருமாள்\n24. 360 பாகையில் சுழலும் இளவரசி இனிப்பக சந்திப்பு – சமயவேல்\n25. அந்த மனிதர்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்\n26. நகர்வு – பா திருச்செந்தாழை\n27. மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன் – கோணங்கி\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 1:15\nநவீன விருட்சம் இலக்கிய இதழில் (97-வது இதழ்)எனது “விபத்தில் சிதைந்த காதல் கதை” சிறுகதை. (காலாண்டு இதழ்-மே 2015)\nஅழகிய சிங்கரின் “நவீன விருட்சம்” (97-வது)(மே 2015) இலக்கிய இதழில் எனது ”விபத்தில் சிதைந்த காதல் கதை” சிறுகதை.\nஇக்கதை இந்த இதழில், அதுவும் அழகிய சிங்கரின் தேர்வில் வெளிவந்ததில் நான் பெருமைப்படுகிறேன். ஏற்கனவே எனது வேறு சில கதைகளை இதுபோல் தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் இதழின் கால்பங்குப் பகுதியை நானே எடுத்துக் கொண்டதுபோல் பத்துப் பக்கம் கொண்ட இந்தக் கதையை அவர் அப்படியே வெளியிட்டது எனக்கு ரொம்பப் பெருமை. மகிழ்ச்சி. மெயில் அனுப்பிய உடனேயே படித்துவிட்டு உடனே அடுத்த இதழிலேயே போட்டுவிடலாம் எ���்று தெரிவித்த அந்தக் கணம் முதல் இந்தக் கதைக்கான தேர்வின் மகிழ்ச்சியில் இருந்தேன் நான்.\nஇருவேறு முடிவுகளை, எழுதிச் செல்லும்போதே தானே தேடிக் கொண்ட படைப்பு இது. வலியப் புகுத்தினதுபோல் அமையாதது இதன் வெற்றி. ஒரு குறும்படமாக எடுத்தால் நிச்சயம் நன்றாக அமையும். ஆனால் எடுக்கும் நபருக்கு ஆழ்ந்த ரசனை வேண்டும். அப்போதுதான் கதையின் சாரமும், ஊடாட்டமும், படத்திலும் தவழும். எழுதிய மெருகு படத்திலும் குலையாமலிருக்கும்..\nநவீன விருட்சம் இலக்கிய இதழ் 1988 முதல் வந்து கொண்டிருக்கிறது. விடாமல், பிடிவாதமாக ஒரு இலக்கிய இதழை அதன் தரம் குன்றாது நஷ்டங்களைப் பொருட்படுத்தாது நடத்திச் செல்வது என்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இந்த இதழின் தரம் நிரந்தரம். நண்பர்கள் அவசியம் இந்த இதழை வாங்கிப் பயனடைய வேண்டும்.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 4:08\nஉங்கள் மேகலா – மாத நாவல் இதழில் எனது ”மாறியது நெஞ்சம்” – நாவல்-மே 2015 வெளியீடு\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 4:58\n'“நீ பாதி, நான் பாதி” – செல்லமே மார்ச் 2015 மாதஇதழ் சிறுகதை\nநல்லா உள்ளே தள்ளி உட்காருன்னு எத்தன தடவை சொல்றது மண்டைல ஏறாதா –நெருப்புக் கங்குகள் தெறிக்கும்போதே இருக்கையில் நகர்ந்து பதிய உட்கார்ந்தாள் தேவகி.\n என்னைச் சரி செய்யும் இவன், தன்னை என்று சரி செய்து கொள்ளப் போகிறான் அம்புகளாய் வந்து தைத்து வேதனைப்படுத்தும் அனல் வார்த்தைகள்.\nஎத்தனை வருஷமா வண்டில வந்திட்டிருக்கே, டெய்லி சொல்லணுமா\n தாங்கலடா சாமி….அதான் உட்கார்ந்தாச்சே… …ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க…\nஎனக்குச் சொல்லு…….நீ சரியா உட்கார்ந்தாத்தான் ஒளெட்டாம ஸ்டெடியா நா வண்டி ஓட்ட முடியும்….சரியான கழுத்தறுப்பு…\nமூஞ்சி போகும் போக்கையும், திட்டுதலையும் அவ்வளவு போக்குவரத்திற்கிடையிலும் கவனித்தார்கள் சிலர்.. அவனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. கண்மண் தெரியாத பேச்சுதான். ஒரு ஆபீசில் வேலை பார்ப்பவன் இப்படியா தாறுமாறாய்\n எவன் பொறுப்புகளை எடுத்துச் செய்கிறானோ அவனுக்கே உரிமைகள். . திட்டுவதும் கூட. துரும்பையும் நகர்த்தாத இவனுக்கு\nவிடிகாலை ஐந்தரைக்குள் எழுந்து வாசல் தெளிப்பதுமுதல், சதீஷை எழுப்பிப் படிக்க வைத்து, குளிப்பாட்டிப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கடைசியாய் அவனுக்கும் தனக்கும் மதிய டிபன் எடுத்து ��ைத்து, வீட்டைப் பூட்டிக் கிளம்புவது வரை அத்தனையும் அவள்தான். கயிற்றினின்று விடுபட்ட பம்பரமாய்ச் சுழலுவாள். தினசரியில் அவன்பாட்டுக்கு மூழ்கியிருப்பான். தேவையில்லாமல் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். என்ன மனசு அது எப்படியான வளர்ப்பு\n“உருக்க வேண்டிய பொருள்…அதனிடம் இரக்கம் காட்டிப் பேசுவது தவறுதான்…”\n மாதம் முடிந்தால் சுளையாய்க் கொண்டு வருகிறாளே….ஆபீசிலும் …வீட்டிலும் புயலாய்ச் சுழன்றடிக்கிறாளே… கொஞ்சமேனும் உதவி செய்வோம் என்று கிஞ்சித்தும் இரக்கம் தோன்றாதா கொஞ்சமேனும் உதவி செய்வோம் என்று கிஞ்சித்தும் இரக்கம் தோன்றாதா மனைவி என்றால் கடமைப்பட்டவள், வீட்டு வேலை முழுக்க அவள்தான் …என்று எவன் சொல்லி வைத்தான்\nஇறங்கி நடந்தவள் நின்றாள். ஸாரி…அவசரத்துல மறந்துட்டேன்…\nசின்சியராக் கொண்டு விடறேன்ல… சாயந்தரம் வீட்டுக்குப் போயி…ரோட்டுலயா நிக்கிறது பையனே எதுத்த வீட்ல காத்துக்கிடப்பான்.. அவனையும் வச்சிட்டு அல்லாடணுமா நீ வர்றவரைக்கும்\nஒன்றுக்கு ஒன்பது வார்த்தைகள். வெறுப்பு மண்டிக் கிடக்கும். இதில்தான் ஆண்மை என்று நினைக்கிறானா\nமதியம் டிபனுக்கு அமர்ந்த மாலினி ஆசையாய் அவள் பாக்சைத் திறந்தாள். யேய்… இன்னைக்கு எங்க மிஸ்டர்தான் சமையல். இந்தா..பாகற்காய் வற்றல் ….மோர் சாதத்துக்கு படுடேஸ்டா இருக்கும்…..அவர்தான் வறுத்தெடுத்தாரு…..\nபுருஷன வீட்ல வறுத்தெடுக்கிறேன்னு சொல்லு….– தேவகி சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள்.\n ரெண்டு பேர் வேலை பார்க்கிற வீடுகள்ல அவுங்களும் சிலதை செய்துதான் ஆகணும்…சும்மா பேப்பர் படிச்சிட்டு ஓட்ட முடியுமா…அட்லீஸ்ட் காய்கறியாச்சும் நறுக்கிக் கொடுத்தாகணும்..அப்பத்தான் கதையாகும்…நாமளே லொங்கு…லொங்குன்னு லோல்பட முடியாது. என்னால ஆகாது சாமி…. இந்தாங்க பிடிங்கன்னு…நான் தூக்கி வச்சிடுவேன். மொண மொணம்பாரு…அதப்பார்த்தா நடக்காது… இல்லன்னா டயத்துக்கு ஆபீஸ் வர முடியாது எங்க கிடக்கு வீடு…அட்லீஸ்ட் காய்கறியாச்சும் நறுக்கிக் கொடுத்தாகணும்..அப்பத்தான் கதையாகும்…நாமளே லொங்கு…லொங்குன்னு லோல்பட முடியாது. என்னால ஆகாது சாமி…. இந்தாங்க பிடிங்கன்னு…நான் தூக்கி வச்சிடுவேன். மொண மொணம்பாரு…அதப்பார்த்தா நடக்காது… இல்லன்னா டயத்துக்கு ஆபீஸ் வர முடியாது எங்க கிடக்கு வீடு நடந்து, பஸ் ஸ்டாப் வந்து ஏறி, திரும்ப இறங்கி, கொஞ்ச தூரம் நடந்தாத்தானே ஆபீஸ்…இந்தப் பக்கம் அவர் ஆபீஸ் இருந்ததுன்னு வச்சிக்கோ…நிச்சயம் விடமாட்டேனாக்கும்.. கொண்டு இறக்கிட்டுப் போங்கன்னு ஒத்தக்கால்ல நின்னுடுவேன்….. – மாலினி அவள்பாட்டுக்கு சபதமிட்டுக் கொண்டிருந்தாள். எல்லோரும் கப்சிப். நிறையப் பெண்கள் பாவம்தானே…\nஅந்த தைரியம் ஏன் தனக்கு வரமாட்டேனென்கிறது மரியாதையா எதுவும் செய்ய வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவேயில்லையா ஏன் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்து இத்தனை ஆண்டுகள் ஆன பொழுதில் கூட அவனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லையே துணிமணிகளைக்கூட, வாஷிங் மெஷினில் போட்டு எடுக்கத் தயங்கினால்\nஉன் டிரஸ்ஸெல்லாம் என்னால தொட முடியாது.,…நீதான் செய்துக்கணும்….என் பேன்ட், சட்டை எதையும் அதுகூடப்போட்டுடாதே…எனக்குப் பிடிக்காது நான் தனியாப்போட்டுக்கிறேன்..…- சொன்னானேயொழிய செய்ததில்லையே…\n சேர்ந்து இருப்பவர்களெல்லாம் சேர்ந்து வாழ்வதாய் அர்த்தமாகுமா. ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு வாழ்க்கையா\nவயசான காலத்தில் இவனை எப்படி நம்புவது அப்பொழுதாவது முதிர்ச்சி வந்திருக்குமா தொட்டபின் பாம்பு என்றும்…சுட்டபின் நெருப்பு என்றும்…பட்டபின்னாவது அறிவானா\nஇந்தபார்…நீ சம்பாரிச்சா அது உன்னோட…உன் காசுல நான் சாப்பிடல… எனக்கு பென்ஷன் வரும்…ரிடையர்டமென்ட் பெனிஃபிட்ஸ் வரும்…உன் கையை எதிர்பார்த்திருக்கலை…புரியுதா\n என் சம்பளத்தை, வீட்டுக்குன்னு இருக்கிற பாங்க் கணக்குலதான போட்டு வைக்கிறேன்….நீங்கதான தனியா போட்டுக்கிறீங்க….\n நான் வீட்டுக்குன்னு எதுவும் செய்யலன்னு சொல்றியா வீட்டுச் செலவுகளுக்குன்னு அந்தப் பைசாவ என்னைக்காச்சும் தொட்டிருக்கனா வீட்டுச் செலவுகளுக்குன்னு அந்தப் பைசாவ என்னைக்காச்சும் தொட்டிருக்கனா எல்லாத்தையும் என் பணத்துலர்ந்துதான செய்றேன்…. பொதுக் கணக்குல கொண்டுவந்து போடணும்னு சொல்லாமச் சொல்றியாக்கும் எல்லாத்தையும் என் பணத்துலர்ந்துதான செய்றேன்…. பொதுக் கணக்குல கொண்டுவந்து போடணும்னு சொல்லாமச் சொல்றியாக்கும் உன் வரவு செலவுகளப் பத்தி என்னைக்காச்சும் ஒரு வார்த்தை கேட்டிருக்கனா உன் வரவு செலவுகளப் பத்தி என்னைக்காச்சும் ஒரு வார்த்தை கேட்டிருக்கனா ஏன் பேசமாட்ட\nபோச்சு…வா���ெடுத்தா இத ஒண்ணு சொல்லிடுவீங்க…என்ன திமிருன்னு எனக்கே புரியல….\nபுரியாம ஆடுறதுதான திமிரு…அதுனாலதான் உன்னையெல்லாம் வைக்க வேண்டிய எடத்துல வச்சிருக்கேன்…இருபது முப்பது பேர்களை ஆபீஸ்ல மேய்க்கிற எனக்கு, இது கூடவா தெரியாது\n எதற்கு எதைச் சம்பந்தப்படுத்திப் பேசுவான் என்று உணரவே முடியவில்லை. வக்ரபுத்தி. நரக வாழ்க்கை. காசு நிம்மதியைக் கொடுக்காது, அது வெறும் காரணி என்பது எப்படி நிரூபணமாகிறது\nஎல்லோரும் சாப்பிட்டு முடித்துச் சென்றிருந்தார்கள். டிபன் பாக்ஸ் காலியானதே தெரியாமல் கைஉலர அமர்ந்திருந்தவள் எழுந்தாள். மனதுக்குள் இனம் புரிந்த துக்கம்.\nவீட்டிற்குள் நுழைந்த போது அடுப்படியில் விளக்கு எரிவது தெரிந்தது. டிகாக் ஷன் இறங்கும் மணம். பாடம் எழுதிக் கொண்டிருந்தான் சதீஷ்.\nவந்திட்டியா…இந்தக் காபியை ஒரு மடக்கு சூடா ஊத்து முதல்ல…- கொண்டுவந்து கொடுப்பதில் கூட ஒரு அலட்டல், அதற்குள்தான் இவன் அன்பும் பொதிந்திருக்கிறதோ\nசூடா சாப்பிடு….எது குடிக்க முடியாததோ அதுதான் சூடு…ஆவிபறக்கக் குடிச்சாத்தான் டேஸ்ட்டு….\n. இது நம்ம வீடுதானா\n…பால்ல பொட்டுத் தண்ணி கலக்கல….கள்ளிச்சொட்டா….காபின்னா இப்டித்தான் இருக்கணும்….எதுலயும் ஒரு ரசனை வேணும்ல…செய்து காண்பிக்கிறேன் பார்….\nமலங்க மலங்க விழித்தாள் தேவகி. என்ன உளறுகிறான் சினிமாவில் ஒரே பாட்டில் ஏழை நாயகன் பணக்காரன் ஆகிவிடுவதைப்போல…\n பெரிய துயரம் தேவி….வர்ற வழிக்கு நம்ப கணேசன் இருக்கார்ல…அவரோட நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன்…. மனசு அப்டியே விட்டுப் போச்சு, தெரிமா\nஎங்க ஆபீஸ் பசங்க இருக்கானுங்களே…..அத்தனையும் ஓட்டவாயி… பந்தாக் கேசுங்க…இன்னைக்கு நான் கண்கொண்டு பார்த்தன்பாரு அதுதான் சத்தியமான நிஜம்…\nஎன்னன்னுதான் சொல்லுங்களேன்… - சற்றே உற்சாகம் பிறந்தது இவளுக்கு.\n அவனவன் வீட்டுக்கு அவன் செய்யாம, ரோட்டுல போறவனா வருவான் பொம்பளைங்க அவுங்க .உடல் நோவை என்னைக்காச்சும் பொருட்படுத்தியிருக்காங்களா பொம்பளைங்க அவுங்க .உடல் நோவை என்னைக்காச்சும் பொருட்படுத்தியிருக்காங்களா எப்பவும் தன் வீடு, தன் புருஷன், தன் பிள்ளை….இதுதானே நெனப்பு… எப்பவும் தன் வீடு, தன் புருஷன், தன் பிள்ளை….இதுதானே நெனப்பு… இந்த அடிப்படையை எவனும் புரிஞ்சிக்கலைடி..\nகண்கொட்டாமல் பா��்த்துக்கொண்டிருந்தாள் தேவகி. சூடுபட்ட பூனையாய்த் துடிக்கிறானே\nசடன்னா இன்னைக்கு ஒரு சேஞ்ச்…பொறி தட்டின மாதிரி…இனி எல்லா வேலையையும் நான்தான் செய்யப் போறேன்….அவ்வளவுதான்…என்ன பார்க்கிறே …இது .செருப்படியினால வந்த மாற்றம்…\nபுரியலேல்ல….எல்லாப் பயல்களும் மனசுக்குப் போலியாத் திரியறானுங்கடீ…துரோகம் பண்றானுங்க… அதான் விஷயம். ஆனா எங்கயோ ஒரு நிஜம் தழைச்சு நிக்குது… \nதேவகிக்கு இன்னொரு டம்ளர் காபி வேண்டும் போலிருந்தது. ஐயோ கடவுளே…என்னன்னுதான் சொல்லித் தொலைங்களேன்…இப்டி ஆர்ட் ஃபிலிம் கணக்காப் பேசினா எப்டீ\nஎன்னுடைய ஒரிஜினாலிட்டியை எப்டி இழந்தேன்னு தெரில….வெரி பேட் டைம்…எங்கம்மா, தங்கச்சிகளுக்கு, அப்டி உதவியா இருந்தவன் நான்… வெட்டி அதிகாரத்தோட, மூடனாட்டம், எம்புட்டு அபத்தமா கழிச்சிருக்கேன் குனிந்தவாறே பேசிக்கொண்டிருந்தவன் அவளைக் கூர்ந்து பார்த்துச் சொன்னான்….\nகணேசன் கூட்டிட்டுப் போன வீட்டுல ஒரு ஊனமுற்றவர்..மனசு திக்குன்னு ஆயிப்போச்சு அவர்தான் வீட்டு வேலை அத்தனையுமாம்…சக்கர நாற்காலில உட்கார்ந்திட்டு பம்பரமாச் சுத்தறார்… …அந்தம்மா வேலைக்கு போகுது… நாங்க உள்ளே நுழையறோம்… மேடம் டிபன் சாப்டிட்டு இருக்காங்க…அவர் உலர்ந்த துணிகளை மடிச்சிட்டிருக்காரு….தோசை வார்த்து, புதினாச் சட்னி செய்திருக்காரு…எப்டிப் பார்த்தியா அவர்தான் வீட்டு வேலை அத்தனையுமாம்…சக்கர நாற்காலில உட்கார்ந்திட்டு பம்பரமாச் சுத்தறார்… …அந்தம்மா வேலைக்கு போகுது… நாங்க உள்ளே நுழையறோம்… மேடம் டிபன் சாப்டிட்டு இருக்காங்க…அவர் உலர்ந்த துணிகளை மடிச்சிட்டிருக்காரு….தோசை வார்த்து, புதினாச் சட்னி செய்திருக்காரு…எப்டிப் பார்த்தியா .நம்மைச் சுற்றி உலகம்ங்கிறது எத்தனை சத்தியமான உண்மை .நம்மைச் சுற்றி உலகம்ங்கிறது எத்தனை சத்தியமான உண்மை அதை இனிமையாக்கிக்கிறது நம்ம கைலதானே இருக்கு\nஎன்னவோ புரிந்தது போலிருந்தது இவளுக்கு.\nவெளியே சோவென்று மழை கொட்டிக் கொண்டிருந்தது.. மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும்….நம்மை வாழ வி்டாதவர் வந்து நம் வாசலில்….– பக்கத்து வீட்டில் பாட்டு அலறுவது அர்த்தம் பொதிந்ததாயிருந்தது.\n மனசுக்குள் மெல்லிய ராகம் இழைந்தது தேவகிக்கு.. வியப்பு விலகாமல் கேட்டாள்.\nநாம இன���னைக்கே அவங்களைப் போய் பார்க்கலாமா….\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 7:46\nதினமணி கதிரில் “பழசு” சிறுகதை (15.3.2015)\nஅப்படி இப்படியென்று கடைசியில் ஒரு நாள் அதற்கு சண்டையே வந்து விட்டது. என்னைக்கு வெச்சு வாங்குறது என்று காத்துக் கொண்டிருந்தாளோ என்னவோ ஆரம்பித்து விட்டாள். வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அன்று ஸ்பெஷல்.. அதற்காகப் பழக்கத்தை விட முடியுமா ஆரம்பித்து விட்டாள். வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அன்று ஸ்பெஷல்.. அதற்காகப் பழக்கத்தை விட முடியுமா ஒரு உடை எப்படி ஒருத்தனின் அடையாளமாக மாற முடியும் ஒரு உடை எப்படி ஒருத்தனின் அடையாளமாக மாற முடியும் இது ஒருவனின் கௌரவம் என்ற பொருளில். குணாதிசயங்கள், அதை ஒட்டிய நடத்தைகள்தானே ஒருத்தனை அடையாளப் படுத்த முடியும்… இது ஒருவனின் கௌரவம் என்ற பொருளில். குணாதிசயங்கள், அதை ஒட்டிய நடத்தைகள்தானே ஒருத்தனை அடையாளப் படுத்த முடியும்… வெறும் உடை அப்படித் தூக்கி நிறுத்துமா என்ன\nகாந்திஜி, வெற்றுடம்போடு, இடுப்பு வேட்டியோடு நடந்தார் என்றால் அது அவரது ஆன்மபலமும், அதை மற்றவர்கள் உணர்ந்திருந்ததுமே அப்படி மதித்து, மரியாதை செய்யத்தக்க இடத்தில் அவர் நின்றார். ஆனால் சாமான்யனான எனக்கு என்ன வந்தது அப்படி மதித்து, மரியாதை செய்யத்தக்க இடத்தில் அவர் நின்றார். ஆனால் சாமான்யனான எனக்கு என்ன வந்தது உடைக்காக நான் எதற்கு மெனக்கெட வேண்டும் உடைக்காக நான் எதற்கு மெனக்கெட வேண்டும் என்னைப் பொறுத்தவரை புதுசு போடுவது என்றாலே மெனக்கெடல்தான். அது என்னவோ சின்ன வயசிலிருந்தே அப்படி ஆகிப் போனது. ஒன்றையே போட்டுக் கொண்டு அலைவது… என்னைப் பொறுத்தவரை புதுசு போடுவது என்றாலே மெனக்கெடல்தான். அது என்னவோ சின்ன வயசிலிருந்தே அப்படி ஆகிப் போனது. ஒன்றையே போட்டுக் கொண்டு அலைவது…\nஎப்பப்பார்த்தாலும் இந்த சிமின்ட் கலர்ச் சட்டைதானா அட்டப் பழசு…அரதப் பழசு. என்னைக்கோ ஃபேட் ஆயிடுச்சு…மங்கிக் கிடக்கு. இன்னம் இதைப் போட்டு அடிக்கிறீங்களே…ஒரு கல்யாணம் காட்சி, விசேஷம்னாலும் இத மாட்டிட்டு ரெடியா நிக்கிறீங்க…வேறே சட்டையே இல்லையா உங்ககிட்டே அட்டப் பழசு…அரதப் பழசு. என்னைக்கோ ஃபேட் ஆயிடுச்சு…மங்கிக் கிடக்கு. இன்னம் இதைப் போட்டு அடிக்கிறீங்களே…ஒரு கல்யாணம் காட்சி, விசேஷம்ன��லும் இத மாட்டிட்டு ரெடியா நிக்கிறீங்க…வேறே சட்டையே இல்லையா உங்ககிட்டே எதுக்கு இந்தத் தரித்திரக் கோலம் எதுக்கு இந்தத் தரித்திரக் கோலம் எல்லாப் பழசையும் தூக்கி எறிங்க தலையைச் சுத்தி…\nஇந்த வார்த்தைகளுக்காக எத்தனை காலம் காத்துக் கொண்டிருந்தாளோ நாக்கு அழுந்தக் கேட்கணும் இவனை நாக்கு அழுந்தக் கேட்கணும் இவனை கேட்டே விட்டாள். அணிந்திருந்த சட்டையை ஒரு முறை குனிந்து நன்றாய்ப் பார்த்துக் கொண்டேன். கச்சிதமாய் உடம்போடு பொருந்தியிருந்தது. எந்தவொரு இடத்திலும் சிறு புள்ளி, கறை, அழுக்கு என்று எதுவுமில்லை. அயர்ன் பண்ணித்தான் போட்டிருக்கிறேன். பார்க்கவும் நன்றாய்த்தான் இருக்கிறது. இதை ஏன் வேண்டாம் என்கிறாள் கேட்டே விட்டாள். அணிந்திருந்த சட்டையை ஒரு முறை குனிந்து நன்றாய்ப் பார்த்துக் கொண்டேன். கச்சிதமாய் உடம்போடு பொருந்தியிருந்தது. எந்தவொரு இடத்திலும் சிறு புள்ளி, கறை, அழுக்கு என்று எதுவுமில்லை. அயர்ன் பண்ணித்தான் போட்டிருக்கிறேன். பார்க்கவும் நன்றாய்த்தான் இருக்கிறது. இதை ஏன் வேண்டாம் என்கிறாள் அணிவது நான்தானே அவளையா அழுக்குப் புடவையை, பழம் புடவையைச் சுற்றிக் கொள்ளச் சொன்னேன் எனக்குப் பிடித்ததை நான் போட்டுக் கொண்டேன். அவரவர்க்குப் பிடித்த உடை என்று இருக்கும்தானே எனக்குப் பிடித்ததை நான் போட்டுக் கொண்டேன். அவரவர்க்குப் பிடித்த உடை என்று இருக்கும்தானே பிடித்தவற்றையே அடிக்கடி அணிவது வழக்கம்தானே பிடித்தவற்றையே அடிக்கடி அணிவது வழக்கம்தானே இதனால் இவளுக்கு என்ன கேடு வந்தது\nஇந்தச் சட்டைக்கென்னடீ குறைச்சல்… நல்லாத்தானே இருக்கு\nஇந்த டிரஸ்ஸோடதான் வருவேன்னா…..முதல்ல இது டிரஸ்ஸே இல்லை… நான் இந்த ஃபங்ஷனுக்கு வரலை….நீங்க மட்டும் போயிட்டு வாங்க…\nஇதென்ன வம்பாப் போச்சு….வரலேன்னா அங்க உன்னைத்தான் குறை சொல்வாங்க…பார்த்துக்கோ….\nஅதெல்லாம் இருக்கட்டும், நீங்க முதல்ல வேறே சட்டை, பேன்ட் போட்டுட்டு வந்து நில்லுங்க….பிறகு கிளம்புறதப்பத்திப் பார்க்கலாம்… -சொன்னால் சொன்னதுதான். அந்தப் பிடிவாதம் வேறு யாருக்கும் வராது. இந்த வயசிலுமா இப்படி என்று எத்தனையோ முறை நினைத்திருக்கிறேன். எனக்கு நாலஞ்சு வயசு சின்னவள். அவ்வளவுதான்…\nஎன்னுடைய முப்பத்தி ரெண்டாவது வயசிலேர்ந்து இப்டி ஒருத்திகிட்��� மாட்டிட்டு லோல் படணும்னு என் தலைல எழுதியிருக்கு போலிருக்கு…. – நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்து விட்டேன்…அவள் மாறுவதாயில்லை. பிறவிக் குணத்தை மட்டையை வச்சுக் கட்டினாலும் மாறாது என்பார்கள்.\nஇந்த பார்…என்னோட சுதந்திரத்துல யார் தலையிட்டாலும் எனக்குப் பிடிக்காது. அதேபோல நானும் மத்தவங்க விஷயத்துல தலையிட மாட்டேன்…\nயாரும் எதுலயும் தலையிடல…பளிச்சினு ஒரு சட்டையை டீசன்டா மாட்டிட்டு வாங்கன்னுதான் சொல்றது….\nஏன், இதப் பார்த்த டீசன்டா தெரிலயாக்கும் அம்மையாருக்கு…. இதப் போட்டுட்டு கூட வந்தா இளப்பமா இருக்குதா….\nஆம்மா…அப்டித்தான் …எத்தனை புதுசு இருக்கு…அதெல்லாம் அப்டியே உள்ளயே பூட்டிப் பூட்டிக் கிடக்கணுமா ஒண்ணு மாத்தி ஒண்ணு எடுத்துப் போட்டு அனுபவிக்க வேண்டிதானே ஒண்ணு மாத்தி ஒண்ணு எடுத்துப் போட்டு அனுபவிக்க வேண்டிதானே\n படுத்துகிறாள். போறது என் நண்பனோட ஃபங்ஷன்தான்…அவன் ஒண்ணும் நினைச்சிக்க மாட்டான்…நீ கிளம்பு…..\nஒரு விசேஷம், கொண்டாட்டம்னு போறபோது, புதுசு போட்டுக்க மாட்டாங்களா அங்க போய் பழைய பஞ்சாங்கம் மாதிரி நிப்பீங்களா\nஎன்னைப்பத்தி அங்க வர்றவங்களுக்குத் தெரியும்டீ…நீ ஏண்டீ போட்டு அலட்டிக்கிறே எடுத்த எடுப்புல கலகலன்னு ஆரம்பிச்சிடுவேன்….எல்லாரும் என் பேச்சைத்தான் கவனிப்பாங்களே தவிர, ஆளைப் பார்க்கமாட்டாங்க…மனுஷங்கள அப்பப்ப சந்திக்கிறப்போ….என்னா…நல்லாயிருக்கீங்களான்னு சாதாரணமாக் கேட்டுட்டு, சிரிச்சுப் பேசிட்டு, நகர்றவன் நான்….அவுங்க உருவம், உத்தி, உள்ளடக்கம்னு எதையும் நோண்டிப் பார்க்க மாட்டேன்….பொதுவாவே எல்லா மனுஷங்களையும் அவுங்க எப்டியிருக்காங்களோ அப்டியே ஏத்துக்கிறதுதான் என் குணம்…அதுதான் உசிதம்… என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துல வெறுக்கிறதுக்குன்னு வேண்டாம்னு ஒதுக்கிறதுக்குன்னு எவனுமில்லை…எந்த உயிருமில்லை….அதுனால என்னைப்பத்தி எல்லாருக்கும் தெரியும்…யாரும் இளப்பமா நினைக்க மாட்டாங்க…நீ ஒண்ணும் கவலைப்படாதே….புறப்படு….\nஷைலஜா என்னையே உற்றுப் பார்த்தாள். எதையெடுத்தாலும் நீட்டி முழக்கி, சம்பந்தா சம்பந்தம் இல்லாம ஒரு லெக்சர்…கேட்டது ஒண்ணு…சொல்றது ஒண்ணு…அப்ப….அப்ப….அப்ப்ப்ப்பா….எங்கேருந்துதான் வருமோ\nநான் ஒண்ணு சொன்னா, நீங்க வேறே எதையா��்சும் சொல்லி டைவர்ட் பண்ணி விட்டுடறீங்க…இதே வழக்கமாப் போச்சு….பிறகு என்ன கேட்டோம்ங்கிறதையே மறந்து போயிடுறேன்….கிளம்பின காரியமும் முடிஞ்சு போயிடும்…இப்டித்தான் வழக்கமா நடந்திட்டிருக்கு…..இன்னைக்கு நீங்க சொல்ற எதையும் காதுல வாங்குறாப்ல இல்லை…வேறே டிரஸ்ஸை மாட்டிட்டு வரப்போறீங்களா இல்லையா – கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்ட பேக்கை கீழே வைத்து விட்டு உட்கார்ந்து விட்டாள் ஷைலஜா. கையில் பிரம்பு துடித்துக் கொண்டிருந்தது.\nஎனக்குப் பிடித்த அந்தச் சட்டையைக் கூட விரும்பினபோதெல்லாம் போட்டுக் கொள்ள எனக்கு உரிமை கிடையாதா அது கொஞ்சம் பழசுதான்.அவள் சொல்வதுபோல் அரதப் பழசு இல்லை. இன்னும் பளபளப்பு குறையவில்லைதான். ஏறக்குறைய எட்டு வருஷத்திற்கும் மேல் அது என்னிடம் இருக்கிறது…அல்ல, கிடக்கிறது. இப்படி இன்னும் பல உண்டு. வாஷ் பண்ணி அப்படியே போட்டுக் கொண்டால் சற்று மங்கலடிக்கும். அயர்ன் பண்ணி அணிந்தால், பளபளப்பாய் கம்பீரமாய்க் காட்சியளிக்கும். அந்தச் சட்டையோடு கூடிய என் தோற்றத்தை நான் விரும்பினேன். ஒரு கம்பீரம் தானாய் வரும். கண்ணாடி முன் போய் நிற்பேன். எனக்கென்று இயல்பாய் உள்ள ஒரு நிமிர்வு களைகட்டி நிற்கும்.. ஆணுக்கு அழகு அவனிடம் உள்ள ஆண்மை… அது கொஞ்சம் பழசுதான்.அவள் சொல்வதுபோல் அரதப் பழசு இல்லை. இன்னும் பளபளப்பு குறையவில்லைதான். ஏறக்குறைய எட்டு வருஷத்திற்கும் மேல் அது என்னிடம் இருக்கிறது…அல்ல, கிடக்கிறது. இப்படி இன்னும் பல உண்டு. வாஷ் பண்ணி அப்படியே போட்டுக் கொண்டால் சற்று மங்கலடிக்கும். அயர்ன் பண்ணி அணிந்தால், பளபளப்பாய் கம்பீரமாய்க் காட்சியளிக்கும். அந்தச் சட்டையோடு கூடிய என் தோற்றத்தை நான் விரும்பினேன். ஒரு கம்பீரம் தானாய் வரும். கண்ணாடி முன் போய் நிற்பேன். எனக்கென்று இயல்பாய் உள்ள ஒரு நிமிர்வு களைகட்டி நிற்கும்.. ஆணுக்கு அழகு அவனிடம் உள்ள ஆண்மை… கொஞ்சம் முரட்டுத்தனம் பாவித்த பொருத்தமான அழகு. பார்ப்பவர்கள், பவ்யத்தோடு வணக்கம் சார்…என்று அவர்களையறியாமல் கையெடுக்க வேண்டும்…எடுக்கிறார்கள்…அதில் எனக்கு ஒரு பெருமிதம். (வாயைத் திறந்தால் தராதரம் தெரிந்து போகும், அது வேறு விஷயம் கொஞ்சம் முரட்டுத்தனம் பாவித்த பொருத்தமான அழகு. பார்ப்பவர்கள், பவ்யத்தோடு வணக்கம் சார்…என்று அ��ர்களையறியாமல் கையெடுக்க வேண்டும்…எடுக்கிறார்கள்…அதில் எனக்கு ஒரு பெருமிதம். (வாயைத் திறந்தால் தராதரம் தெரிந்து போகும், அது வேறு விஷயம் சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்) அதற்கு நமக்கென்று அமைந்த ஒன்றிரண்டு உதவத்தான் செய்கின்றன. அதில் ஒன்று இந்தச் சட்டை…மறுப்பதற்கில்லை….ஒருவனின் கௌரவத்தை அடையாளப்படுத்துவது என்று சொன்னேனே…என்னைப் பொறுத்தவரை இந்தச் சட்டைக்கும் அதில் பங்கு உண்டுதான்… வேறு சட்டை மாற்றினால் நிச்சயம் இந்த கம்பீரம் குலைந்து போகும்…அதில் சந்தேகமேயில்லை. என்ன செய்ய வேறு சட்டை மாற்றினால் நிச்சயம் இந்த கம்பீரம் குலைந்து போகும்…அதில் சந்தேகமேயில்லை. என்ன செய்ய மனசில்லாமல்தான் அணியப் போகிறேன். பாவி, படுத்துகிறாளே…\nஷைலஜாவின் எதிர்பார்ப்பிற்கேற்றாற்போல் உடம்போடு ஒட்டி இன்றைய மாடல் சட்டை ஒன்றை அணிந்து கொண்டு வந்து நின்றேன். பின்பக்க பிருஷ்டம் தெரிந்தது. பேன்ட்டும் மாத்தினீங்களா- கேட்டுக் கொண்டே நான் அணிந்திருந்ததை நோட்டம் விட்டாள். ஓ.கே. என்று எழுந்தாள். பத்து வயசு குறைஞ்சிட்டேனாம்….கஷ்டம்….\nஇப்போ எவ்வளவு நல்லாயிருக்கு….இதவிட்டிட்டு, என்னத்தையோ போட்டுட்டு, கிறுக்கு மாதிரி வர்றீங்களே…\n இன்ன வார்த்தைதான் பேசுவது என்ற கணக்கே இல்லை…நாக்குல நரம்பில்லையோ….சற்றேறக்குறைய என் தலைமுறையைச் சேர்ந்தவள்தானே இவளும். நான்கு வயது வித்தியாசம் அப்படியென்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடப் போகிறது….சற்றேறக்குறைய என் தலைமுறையைச் சேர்ந்தவள்தானே இவளும். நான்கு வயது வித்தியாசம் அப்படியென்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடப் போகிறது பேச்சில் ஒரு பாந்தமில்லை. கிராமத்தில் வளர்ந்தவனுக்கும், நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குமோ பேச்சில் ஒரு பாந்தமில்லை. கிராமத்தில் வளர்ந்தவனுக்கும், நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குமோ\nபோவது என் நண்பன் வீட்டு விசேடத்திற்கு. அவனுக்கு அறுபதாம் கல்யாணம்.\nபையன்தான் வற்புறுத்தினான். சொன்னாக் கேட்கமாட்டேங்கிறான்…சரி, அவன் விருப்பத்துக்குச் செய்திட்டுப் போகட்டும்னு விட்டுட்டேன்….பலரும் இப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள். பெற்ற பிள்ளை எடுத்து செய்வதில் மறைமுகமான ஒரு ச��்தோஷம். அதைப் பிறரிடம் பிரலாபிப்பதில் ஒரு கிக்கு. இருக்கத்தானே செய்யும். மூன்று நான்கு சகோதரர்கள் இருக்கும் வீட்டில் கூட சேர்ந்து செய்து கொள்கிறார்கள். ரெண்டு பேர் மட்டும். மீதி ரெண்டு பேரை விட்டு விடுகிறார்கள். அல்லது ஒருத்தனை. அதென்ன சகோதரத்துவமோ அவ்வளவுதான் ஒற்றுமை. அதுதான் ஏதோவொருவிதத்தில் குடும்பங்களில் வெளிப்பட்டு விடுகிறதே… அவ்வளவுதான் ஒற்றுமை. அதுதான் ஏதோவொருவிதத்தில் குடும்பங்களில் வெளிப்பட்டு விடுகிறதே… கல்யாணம் ஆகி குழந்தை குட்டி என்று குடும்பம் பெருகிவிட்டால், கூடவே பிரிவினையும் வந்து ஒட்டிக் கொள்கிறது. அவரவர் தன்னிறைவு பெற்றுள்ள நிலையில், …யாரால் வருகிறது இந்த மாற்றம் கல்யாணம் ஆகி குழந்தை குட்டி என்று குடும்பம் பெருகிவிட்டால், கூடவே பிரிவினையும் வந்து ஒட்டிக் கொள்கிறது. அவரவர் தன்னிறைவு பெற்றுள்ள நிலையில், …யாரால் வருகிறது இந்த மாற்றம் என்ன அவசியம் என்று அந்த இருப்பு நிலைதான் அதற்குத் தள்ளுகிறது எனலாமா என்ன அவசியம் என்று அந்த இருப்பு நிலைதான் அதற்குத் தள்ளுகிறது எனலாமா குறிப்பாகக் குடும்பத்துக்குள் நுழைந்த பெண்டுகளால் எனலாமே குறிப்பாகக் குடும்பத்துக்குள் நுழைந்த பெண்டுகளால் எனலாமே நேரில் சந்தித்துக் கொள்கையில் என்னமாய் வாயால் வழிய விடுகிறார்கள் நேரில் சந்தித்துக் கொள்கையில் என்னமாய் வாயால் வழிய விடுகிறார்கள் அன்பை வார்த்தைகளால் மழையாய்ச் சொரிகிறார்களே அன்பை வார்த்தைகளால் மழையாய்ச் சொரிகிறார்களே அத்தனையும் வேஷமா உள்ளே நுழையும்போதே பெரிய குடும்பம் என்று தெரிந்துதானே தலையைக் கொடுக்கிறார்கள்… அதைக் கடைசிவரை நிலை நிறுத்துவது அவர்கள் பொறுப்புதானே அதைக் கடைசிவரை நிலை நிறுத்துவது அவர்கள் பொறுப்புதானே பிறகு எதற்குக் கலைத்துப் பிரித்துப் போட முனைகிறார்கள் பிறகு எதற்குக் கலைத்துப் பிரித்துப் போட முனைகிறார்கள் தனியே கொண்டு போகத் துடிக்கிறார்கள் தனியே கொண்டு போகத் துடிக்கிறார்கள் யார் சொத்தை யார் பறிக்கப் போகிறார்கள் யார் சொத்தை யார் பறிக்கப் போகிறார்கள் எல்லாம் காலத்தின் கோலம். பெண்கள், குடும்பத்தில் ஆண்களுக்கிடையே ஏற்படும் உஷ்ணத்தை உரசல்களைத் தணிப்பவர்கள், குடும்பங்களில் ஒற்றுமையை நிலைத்திருக்கச் செய்பவர்கள் என்று படி��்திருக்கிறேன். எவனோ நல்ல மனசுக்காரன் எழுதியிருக்கிறான். குடும்ப அமைப்புகள் சிதறாமலா இருக்கின்றன எல்லாம் காலத்தின் கோலம். பெண்கள், குடும்பத்தில் ஆண்களுக்கிடையே ஏற்படும் உஷ்ணத்தை உரசல்களைத் தணிப்பவர்கள், குடும்பங்களில் ஒற்றுமையை நிலைத்திருக்கச் செய்பவர்கள் என்று படித்திருக்கிறேன். எவனோ நல்ல மனசுக்காரன் எழுதியிருக்கிறான். குடும்ப அமைப்புகள் சிதறாமலா இருக்கின்றன. பல குடும்பங்களில் இந்த நிலை இல்லை. அதுதான் நிதர்சனம்.\nஅறுபதுக்குப் போய்த் திரும்பியாயிற்று. யாரும் யாரையும் கவனித்ததாய்த் தெரியவில்லை. எல்லோரும் குடுகுடுவென்று அங்கே இங்கே என்று ஓடிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ரெண்டு குட்டிப் பாப்பாக்கள் வாசலில் பன்னீர் தெளித்து வரவேற்றன. நாம என்ன டிரஸ் போட்டிருக்கோம்னு எவன் கவனிக்கப் போறான் அதெல்லாம் சும்மா….\nஎன்னப்பா…வா…வா…ரொம்ப சந்தோஷம்… கடைசிவரைக்கும் இருந்து சாப்பிட்டு, தாம்பூலம் வாங்கிண்டு போ….நண்பனின் அன்பான உபசரிப்பு…\n – நல்லவேளை கேட்கலை எம் பொண்டாட்டி. தப்பிச்சேன். .\nஎல்லாம் முடிந்து வீடு வந்தாயிற்று. வந்ததும் வராததுமாக முதலில் அந்தச் சட்டையைக் கழற்றி உறாங்கரில் மாட்டினேன். இறுக்கிக்கிடந்த பேன்ட்டைப் பிய்த்து எறிந்தேன். பிருஷ்டத்தில் தோல் உறிந்ததோ என்னவோ…தடவிப் பார்த்துக் கொண்டேன். அக்கடா என்று கைலிக்குள் நுழைந்தேன்\n அங்கயே ஒரு ஸ்நாப் எடுக்கச் சொல்லலாமான்னு நினைச்சேன். நீங்கவேறே எதாச்சும் சொல்வீங்களோன்னு பயம். கொஞ்சம் இருங்கோ…இந்த செல்ஃபில ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிறேன்…திரும்ப எடுத்து மாட்டிக்கிங்கோ…\nஅடக் கடவுளே, இவளோட எம்புட்டு அவஸ்தை…ஏற்கனவே ரொம்ப அழகு. இதில் செல்ஃபியில் ஃபோட்டோ.வேறா ஸ்டுடியோவில் அவன் சொல்கிறபடி சிலையாய் அமர்ந்து,ஸ்மைலாய் ப்ளீஸினாலுமே சரியாய் விழாது. இந்த லட்சணத்தில் இதிலெடுத்தால் ஸ்டுடியோவில் அவன் சொல்கிறபடி சிலையாய் அமர்ந்து,ஸ்மைலாய் ப்ளீஸினாலுமே சரியாய் விழாது. இந்த லட்சணத்தில் இதிலெடுத்தால் எதைச் சொல்லி எதைக் கேட்கப் போகிறாள் எதைச் சொல்லி எதைக் கேட்கப் போகிறாள் இப்படியெல்லாம் அந்தக் காலத்தில் நம் பெற்றோர்கள் ஏதாச்சும் ஒன்றை நினைத்திருப்பார்களா இப்படியெல்லாம் அந்தக் காலத்தில் நம் பெற்றோர்கள் ஏதாச்சும் ஒன்றை ��ினைத்திருப்பார்களா எந்த சந்தோஷத்தையாவது அனுபவித்திருப்பார்களா ஃபோட்டோவுக்கு உட்கார்ந்தால் ஆயுசு குறைச்சல் என்று பயந்து ஓடியவர்களாயிற்றே\nயாராவது ரொம்ப அலட்டினால், எனக்கு எண்ணங்கள் பின்னோக்கிப் போய்விடும். இதைச் செய்யாதே என்பதற்கடையாளமாய். நான் அஞ்சில் விளைந்தவன். சொல்லப்போனால் அவைதான் என்னை இந்த நிமிடம்வரை காப்பாற்றி வருகின்றன.\nரஉறீம் பாய், இந்தாங்க…நூறு ரூபாதான் தேறித்து. இதுக்கே படாத பாடு பட்டுப் போனேன். பையன்கள் மூணு பேருக்கும் சட்டை, ட்ரவுசர், நீங்களே பார்த்து, எடுத்து தைச்சுக் கொடுத்திடுங்க…பாக்கியைக் கொஞ்சம் கொஞ்சமாத் தர்றேன்….வாங்கிக்குங்க….\nஅந்தத் தையல்காரரோடு சென்றுதான் தீபாவளித் துணி எடுத்த நினைவு. எல்லா தீபாவளிக்கும் அவர்தான். அவராக என்ன விலைக்கு எந்தத் துணியை எடுத்துக் கொடுக்கிறாரோ அதுதான் எங்கள் விருப்பம். இருக்கும் காசுக்கு எப்படிமுழம் போடுவது என்று அப்பாவை அறிந்த அவருக்கு அத்துபடி.\nதைச்சுட்டீங்களா…தைச்சுட்டீங்களா…என்று அவர் குடிசை வாசலில் ஆசை ஆசையாய்த் தவம் கிடந்த நாட்கள். ஒரு கிழிசல், தையல், விரிசல் என்றாலும் அவரிடம்தான் போய் நிற்போம். காசே வாங்கிக் கொள்ள மாட்டார். அவரின் பிள்ளைகள் மாதிரி, அப்படி ஒரு பிரியம் எங்கள் மேல்.\nமாஸ்டர், உங்களுக்கு எப்ப முடியுதோ, அப்பக் கொடுங்க போதும்… பசங்களுக்கு தீபாவளி டிரஸ் ரெடி….. – அப்பாவின் மேல் அத்தனை நம்பிக்கை. Nஉறாட்டலில் சரக்கு மாஸ்டராக இருந்த அப்பாவுக்கு இப்படி எத்தனை பேர் ஆதரவாக இருந்தார்கள் எல்லாமே மனிதனை மனிதன் நம்பிய நாட்கள் அவை. அந்தக் கடைவீதியில் அப்பாவுக்குக் கடன் கொடுக்காத கடைகள்தான் எது எல்லாமே மனிதனை மனிதன் நம்பிய நாட்கள் அவை. அந்தக் கடைவீதியில் அப்பாவுக்குக் கடன் கொடுக்காத கடைகள்தான் எது அரிசிக்கடை, பலசரக்குக் கடை, காய்கறிக்கடை, வெல்லக்கடை, எண்ணெய்க்கடை, தையல்கடை, கதர்க்கடை, பெட்டிக்கடை என்று ஒன்று விட்டதில்லையே… அரிசிக்கடை, பலசரக்குக் கடை, காய்கறிக்கடை, வெல்லக்கடை, எண்ணெய்க்கடை, தையல்கடை, கதர்க்கடை, பெட்டிக்கடை என்று ஒன்று விட்டதில்லையே… எங்கெங்கு காணினும் கடன் கடன் என்று நிரம்பி வழிந்த வாழ்க்கை. இந்த அவலங்களுக்கிடையே மனிதர்கள் என்னமாய் ஒருவருக்கொருவர் ஒன்றியிருந்தார்கள் எங்��ெங்கு காணினும் கடன் கடன் என்று நிரம்பி வழிந்த வாழ்க்கை. இந்த அவலங்களுக்கிடையே மனிதர்கள் என்னமாய் ஒருவருக்கொருவர் ஒன்றியிருந்தார்கள் பரஸ்பரம் எத்தனை நம்பிக்கை வைத்து இயங்கினார்கள் பரஸ்பரம் எத்தனை நம்பிக்கை வைத்து இயங்கினார்கள் அவரவர் கௌரவத்தையும், நேர்மையையும், எப்படி மதித்தார்கள்\nஅந்த அப்பாவின் ஒரே சட்டை இன்னும் என்னிடம் இருக்கிறது. அது காமராசர் சட்டை. எங்கேனும் வெளியூர் பயணம் என்றால் மட்டும் அப்பாவின் தகரப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே வரும். பிறகு மௌனமாய் மீண்டும் அந்தப் பெட்டிக்குள் சென்று படுத்துக் கொள்ளும். அதை வெளியே எடுக்கும்போதே ஒரு மணம் மூக்கை நெருடும். அந்த மணம் இன்றும் உண்டு. அது அப்பாவின் வாசனை. அதைப் போட்டுக் கொண்டு கை நீளமாய் தொள தொளவென்று, வெள்ளை வெளேரென்று அப்பா நடந்த நாட்களில் இவரின் பிள்ளை நான் என்று கத்திச் சொல்லத் தோன்றும். அப்பா கையைப் பிடித்துக் கொண்டு கூடவே கன்றுக்குட்டியாய் ஓடிய அந்தக் காலங்கள் இன்றும் பசுமையாய். சீனு,, கூட்டத்துலே எங்கேயும் ஓடிடாதே…என் கூடவே இரு….\nகடைசிவரை வெற்றுடம்போடுதான் அப்பாவைப் பார்த்திருக்கிறேன். Nஉறாட்டலில் நெருப்பின் முன்னே நின்று நாள் பூராவும் காய்ந்துவிட்டு, வியர்க்க விறுவிறுக்க வீட்டிற்கு வந்து, கைத்துண்டால் மார்பிலும், முதுகிலும் வீசி வீசி அந்த உஷ்ணத்தை ஆற்றிக் கொள்ளும் நேரங்கள் அந்தக் குடும்பத்திற்கான அயராத உழைப்பின் சாட்சி. என்ன சுகத்தைக் கண்டார் கடைசிவரையில் ஓடி ஓடி உழைத்து, ஓடாய்த் தேய்ந்து, கடைசியில் பிள்ளைகள் வேலைக்குப் போன காலங்களில் பக்கவாதம் வந்து படுத்ததுதான் மிச்சம். அவருக்கெல்லாம் அப்படி வரலாமா ஓடி ஓடி உழைத்து, ஓடாய்த் தேய்ந்து, கடைசியில் பிள்ளைகள் வேலைக்குப் போன காலங்களில் பக்கவாதம் வந்து படுத்ததுதான் மிச்சம். அவருக்கெல்லாம் அப்படி வரலாமா தினமும் குளித்து முடித்த மடியுடனே நெற்றியிலும், உடம்பிலும் விபூதிப் பட்டைகள் பளபளக்க, சூரியனைப் பார்த்து அமர்ந்து குறைந்தது மூன்று நான்கு மணி நேரங்கள் ஜபம் செய்வாரே… தினமும் குளித்து முடித்த மடியுடனே நெற்றியிலும், உடம்பிலும் விபூதிப் பட்டைகள் பளபளக்க, சூரியனைப் பார்த்து அமர்ந்து குறைந்தது மூன்று நான்கு மணி நேரங்கள் ஜபம் செய்வாரே… அந்தக் ��டவுள் வந்து அவரைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா அந்தக் கடவுள் வந்து அவரைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா இத்தனை காலம் நீ என்னை வேண்டி நின்றதற்கு இந்தா உனக்குப் பரிசு என்று படுக்கையிலா போடுவது இத்தனை காலம் நீ என்னை வேண்டி நின்றதற்கு இந்தா உனக்குப் பரிசு என்று படுக்கையிலா போடுவது எல்லாம் முன் ஜென்ம வினை….சாமி என்ன செய்வார் அதுக்கு எல்லாம் முன் ஜென்ம வினை….சாமி என்ன செய்வார் அதுக்கு- அப்போதும் அந்த நம்பிக்கை பிறழாத தடம். இடுப்பில் துண்டு சுற்றியிருந்தால் கொடியில் வேட்டி உலருகிறது என்று அர்த்தம். அதிகபட்சம் அப்பாவிடம் ரெண்டு வேட்டிக்கு மேல் பார்த்ததில்லை. ஆயுள்முழுக்க அ.ப்படித்தான். மனக் குறையோடேயா அலைந்தார்- அப்போதும் அந்த நம்பிக்கை பிறழாத தடம். இடுப்பில் துண்டு சுற்றியிருந்தால் கொடியில் வேட்டி உலருகிறது என்று அர்த்தம். அதிகபட்சம் அப்பாவிடம் ரெண்டு வேட்டிக்கு மேல் பார்த்ததில்லை. ஆயுள்முழுக்க அ.ப்படித்தான். மனக் குறையோடேயா அலைந்தார் அவரின் கௌரவம் அதிலா இருந்தது\nஊரம்புட்டும் கடன். அவர்களுக்கு நடுவேதான் தினசரி அப்பா போய் வந்து கொண்டிருந்தார். நம்பினார்களே…ரெண்டும், அஞ்சுமாய்க் கொடுத்தும் வாங்கிக் கொண்டார்களே… ஒரு சுடு சொல் உண்டா ஒரு சுடு சொல் உண்டா பணம் பெரிசா, மனுஷனின் நடத்தை பெரிசா பணம் பெரிசா, மனுஷனின் நடத்தை பெரிசா\nஎதற்கு ஆசைப்பட்டார் அந்த மனிதன் வேண்டி, விரும்பி ஒரு சினிமாக் கூடப் பார்த்ததில்லை. அப்பப்பா, அந்த திருவிளையாடல் படம் கூட்டிப் போவதற்குத்தான் என்ன ஒரு பிரயத்தனம் வேண்டி, விரும்பி ஒரு சினிமாக் கூடப் பார்த்ததில்லை. அப்பப்பா, அந்த திருவிளையாடல் படம் கூட்டிப் போவதற்குத்தான் என்ன ஒரு பிரயத்தனம் வெறும் நாலணா டிக்கெட். வரிசையில் நிற்கமாட்டேன் என்று விட்டாரே வெறும் நாலணா டிக்கெட். வரிசையில் நிற்கமாட்டேன் என்று விட்டாரே அந்த நாலணா இருந்தால் வீட்டிற்குக் காலம்பரத்திற்கு காபிப்பொடியும், பாலும் வாங்கலாம் என்றார். வீடு வீடு என்று தன் மூக்குப் பொடிச் செலவைக் கூடக் குறைத்துக் கொண்ட மாமனிதன். இந்தக் கெட்ட பழக்கம் என்னவோ சின்ன வயசுலேர்ந்து வந்திடுத்து….சனியனை விட்டொழிக்கணும்….அறுபது வயது தாண்டிய பொழுதில், காலம் பூராவும் உடம்போடு, உணர்வுகளோடு ஒட்டிக் கொண்டிருந்த ஒரு பழக்கத்தைச் சட்டென்று கைவிட்ட மன உறுதி. அப்படி ஒரு திண்மை.\nஅவர் எடுத்தது ஒரு சட்டை. போட்டது ஒரே சட்டை. வாழ்ந்து முடித்ததும் அந்த ஒன்றிலேயேதான்.. எந்த ஆசை அவரைச் சபலப்படுத்தியது என்ன சுயநலம் அவரைத் தடுமாற வைத்தது என்ன சுயநலம் அவரைத் தடுமாற வைத்தது எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் வாழ்ந்து மறைந்த பூமி இது எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் வாழ்ந்து மறைந்த பூமி இது அப்பாவை நினைத்தால் இது பழைய சட்டை, இது கலர் மங்கிய சட்டை, இது ஓல்டு ஃபேஷன் என்று எதையேனும் தூக்கி எறியத் தோன்றுமா அப்பாவை நினைத்தால் இது பழைய சட்டை, இது கலர் மங்கிய சட்டை, இது ஓல்டு ஃபேஷன் என்று எதையேனும் தூக்கி எறியத் தோன்றுமா இன்று இவள் சொல்கிறாள். எல்லாப் பழசையும் தூக்கி எறியுங்கள், மூலையில் கிடாசுங்கள் என்று. நாளைக்கு என்னையும் சொல்வாளோ\n. ஏன்னா நானும் பழசுதானே நீ நாகரீகமானவ….நான் அப்டியில்லையே… உனக்கு நான் பழசாத் தெரியறது ஒண்ணும் அதிசயமில்லையே… எனக்கு இந்த இருப்பு போதும்…இதுலதான் என் மனசு சமாதானமாயிருக்கு….கிழியாத துணிகளை, வீணாத் தூர எறியறதுக்கு முடியாது. நான் அப்டி வளரல…இத்தன பேன்ட், சட்டை எங்கிட்ட இருக்குங்கிறதே அதிசயம். தூக்கி எறிய எனக்கு மனசு ஆகாது. கடைல ஒரு ரூபாய்க்கும், ரெண்டு ரூபாய்க்கும் போட முடியாது. இணங்கி மனசு வர்ற போது ஒண்ணு செய்வேன்…வாசல்ல வர்ற வண்டிக்காரனுக்குக் கொடுத்திடுவேன்…இல்லன்னா எதாச்சும் ஆஸ்ரமத்துக்குத் தள்ளிடுவேன்…விற்கிற சோலியெல்லாம் கிடையாது….\nஎன்னவோ ஒரு அரதப் பழசான சட்டை….அதையே திருப்பித் திருப்பிப் போட்டுண்டு அலைஞ்சிண்டிருக்கும் அது….கிறுக்கு மாதிரி….அய்யோடா…அந்தப் பழக்கமும் அவரும்….வெளில சொன்னா வெட்கக் கேடு…மானம் போறது….எல்லாம் என் தலையெழுத்து….அனுபவிக்க வேண்டிர்க்கு…..\nஇப்போதும் இந்த வார்த்தைகள் என் காதுகளில் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் தொனிக்கும் மரியாதை கழன்ற நிலையையும் உணர்ந்தேதான் இருக்கின்றேன். ஒரு கட்டத்தில் இப்படிப் பேசுவதும் கூட அவளுக்கு அலுத்துப் போகக் கூடும். அதற்காகக் காத்திருக்கிறேன் என் சுயத்தோடு. -----------------------------------------------------------\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 7:42\nதினமணிகதிர் (18.01.2015) ஞாயிறு இதழில் எனது “யதார்த்தம்” சிறுகதை\nஅப்பா, லெட்ரீன் குழாய் ஒழுகுது…. – சொல்லிக் கொண்டே வேகமாய் வெளியே வந்தான் சதீஷ். கதவைப் பட்டாரென்று சாத்தும் சத்தம். அதனைத் தொடர்ந்து டொக், டொக்கென்று விளக்குகளை சத்தமெழ அணைக்கும் சத்தம். ஒரே ஆர்ப்பாட்டம்தான். பதவாகம் என்பதே கிடையாது.\nபோவது கழிப்பறைக்கு. அதற்கு குளியலறை லைட்டையும் சேர்த்து ஏன் போட்டுக் கொள்ள வேண்டும். அதுவும் பட்டப் பகலில் போதுமான வெளிச்சம் உள்ள இடம்தான். ஆனாலும் லைட்டை எரிய விடுவது என்பது வழக்கமாகிவிட்டது. இவனுக்கும் சரி, இவன் அம்மாவுக்கும் சரி. ரெண்டு பேரும் சொன்னால் கேட்கமாட்டார்கள். அவர்கள் வழக்கப்படிதான் செய்வார்கள். போய்விட்டு வெளியே வந்து, டொக்கு டொக்கு என்று அந்த சுவிட்சை சத்தம் எழ அணைப்பார்கள். இப்டி பத்துதரம் செய்தா வேறே சுவிட்ச் மாற்ற வேண்டிதான்…..அதைக் கொஞ்சம் பதவாகமா செய்தாத்தான் என்ன போதுமான வெளிச்சம் உள்ள இடம்தான். ஆனாலும் லைட்டை எரிய விடுவது என்பது வழக்கமாகிவிட்டது. இவனுக்கும் சரி, இவன் அம்மாவுக்கும் சரி. ரெண்டு பேரும் சொன்னால் கேட்கமாட்டார்கள். அவர்கள் வழக்கப்படிதான் செய்வார்கள். போய்விட்டு வெளியே வந்து, டொக்கு டொக்கு என்று அந்த சுவிட்சை சத்தம் எழ அணைப்பார்கள். இப்டி பத்துதரம் செய்தா வேறே சுவிட்ச் மாற்ற வேண்டிதான்…..அதைக் கொஞ்சம் பதவாகமா செய்தாத்தான் என்ன அப்படி அணைக்கிறது என்ன ஸ்டைலா\nமாத்து…..போனாப் போகுது….-சிரித்துக்கொண்டே சொல்கிறான். அவன் சொல்வதை இவளும் ஆமோதிப்பாள். எடுத்ததற்கெல்லாம் தான் குத்தம் சொல்வதாய்த்தான் நினைக்கத் தெரியும். அதிலுள்ள நியாயத்தை எண்ணிப்பார்க்கத் தெரியாது. சர்வ சாதாரணமாய் மாற்று என்கிறான். ஒரு சுவிட்ச் வாங்கப் போனால் அம்பது அறுபது ரூபாய். அதை மாற்ற ஒரு எலெக்ட்ரீஷியனை வேறு கூப்பிட வேண்டும். அவனுக்கு எழுபது கூலி. ஆக நூற்றி இருபது, நூற்றி ஐம்பது ஆகி விடும். ஒரே ஒரு சுவிட்ச் மாற்ற என்றெல்லாம் ஆட்கள் வருவதில்லை இப்போது. படு கிராக்கியாகிப் போனது. ஏதேனும் ரெண்டு மூணு வேலை என்று சொன்னால்தான் பார்க்கலாம் என்கிறார்கள். அப்போதுதானே ஐநூறு, அறுநூறு தேற்ற முடியும். இப்போதெல்லாம் இவர்களுக்கு, கட்டிடத் தொழிலாளர்களுக்கு என்றெல்லாம்தான் மவுசு. நிர்ணயித்த கூலி. ஆனால் அவர்கள் செய்ததுதான் வேலை. அது பற்றி யாரும் கேட்டுவிடக் கூடாது. சொன்னால் அடுத்த முறை வரமாட்டார்கள்.\nஇருக்கும் நிலைமைக்கு சின்னச் சின்ன வேலைகளெல்லாம் கற்றுக் கொள்ளாமல் போனோமே என்றிருந்தது சிவராமனுக்கு. தெரிந்திருந்தால் எவனிடமும் போய்ப் போய் இப்படித் தொங்க வேண்டாமே.. நாள்கணக்கு வேலைகள் என்றால் மட்டுமே கூப்பிட்டுக் கொள்ளலாமே\nஒரு நாளைக்கு, ஏழெட்டுத் தரம் இப்டி டாய்லெட்டுக்கும், பாத்ரூமுக்கும் குளிக்க, கை கால் முகங்கழுவன்னு போயிட்டு வர்றோம்னா. அத்தனை தரம் நீங்க ரெண்டு பேரும் லைட்டை யூஸ் பண்றீங்க…அதுவும் பகல்ல...யோசிச்சுப் பாருங்க….ரெண்டு மாசத்துக்கொரு தரம் இ.பி. பில் வருது….இப்டிப் பகல்லயே லைட்டை எரிய விட்டா, கரன்ட் சார்ஜ் என்னாகுறது ராத்திரிப் போட்டுக்கிறதைப் பத்தி நான் எதுவும் சொல்லலை….அதுலயும் எங்க போறமோ, அந்த ரூம் லைட்டை மட்டும் எரியவிட்டாப் போதுமில்ல ராத்திரிப் போட்டுக்கிறதைப் பத்தி நான் எதுவும் சொல்லலை….அதுலயும் எங்க போறமோ, அந்த ரூம் லைட்டை மட்டும் எரியவிட்டாப் போதுமில்ல டாய்லெட் போனா, அந்த லைட்டை மட்டும்தானே போட்டுக்கணும்… எதுக்காக பாத்ரூம் லைட்டையும் சேர்த்து எரிய விடணும்….வந்து கைகழுவறபோது போட்டுக்கலாமில்ல டாய்லெட் போனா, அந்த லைட்டை மட்டும்தானே போட்டுக்கணும்… எதுக்காக பாத்ரூம் லைட்டையும் சேர்த்து எரிய விடணும்….வந்து கைகழுவறபோது போட்டுக்கலாமில்ல இதெல்லாம் ரொம்பச் சாதாரண விஷயங்கள்…நீங்களா செய்துக்கணும்…இதுக்கு ஒரு ஆள் சொல்லணும்ங்கிறதில்லை….ஆனா சொல்ல வேண்டிர்க்கு….ரெண்டு மாசத்துக்கொரு தரம் ஐநூறு யூனிட்டுக்குள்ள வந்தா நல்லது. அதுவே ஜாஸ்திதான். போகட்டும் பரவால்ல… இல்லன்னா ஐநூறுக்கு மேலே தண்டம்தான் கட்டணும்….ரெண்டாயிரம், மூவாயிரம்னு….பார்த்துக்குங்க…\nஇவர் பேச்சை பையன் கேர் பண்ணியதே இல்லை. அவளும் கண்டு கொள்வதில்லை. நீயென்ன சொல்றது, நானென்ன கேட்குறது என்கிற கதைதான். இந்தாளுக்கு வேறென்ன வேலை இதுதான். செலவு செய்யலாம். விரயம் செய்யலாமா\nபோதும்…இது ஒண்ணுதான் தெரியும் உங்களுக்கு…எதுக்கெடுத்தாலும் இதைச் சொல்லிண்டு….இப்படிப் பையன் காது கேட்கவே சொன்னால் எப்படி மதிப்பானா சொல்லியும், இருந்தும் அவன் பார்த்ததனால்தானே அவனுக்கும் அந்தப் பழக்கம் படிந்திருக்கிறது\nஇதோ, இப்போது லெட்ரீன் குழாய் ஒழுகுகிறது என்கிறான். ஊரிலிருந்து வந்ததும் எதடா சொல்லலாம் என்று குறிப்பாய்க் கவனித்துச் சொல்லியாயிற்று. அதாவது அவன் சொல்வது தண்ணீர் நிற்காமல் போய்க் கொண்டிருக்கிறது என்பதாகும். அதற்கு என்ன அர்த்தம் சரியாக மூடவில்லை என்று அர்த்தம். குழாய் சொட்டுது என்றாள் அவள். இழுத்து மூடு என்றார் இவர். அதற்கு ஒரு வாஷர் மாற்ற வேண்டும்தான். இந்தக் காலத்தில் அதெல்லாமா செய்கிறார்கள் சரியாக மூடவில்லை என்று அர்த்தம். குழாய் சொட்டுது என்றாள் அவள். இழுத்து மூடு என்றார் இவர். அதற்கு ஒரு வாஷர் மாற்ற வேண்டும்தான். இந்தக் காலத்தில் அதெல்லாமா செய்கிறார்கள் வேறே குழாய் போட்ருவோம் சார்….என்று ஆளையே அல்லவா மாற்றி விடுகிறார்கள்\nஅதைக் கொஞ்சம் அழுத்தி மூடினால்தான் என்ன அழுகியா போய்விடுவோம் ஏதோ அவ்வப்போது ரெண்டு சொட்டுச் சொட்டினால், சொட்டிவிட்டுப் போகிறது…வாளியில்தானே விழுகிறது. வீணாகவில்லையே இதற்குப் போய் குழாயையே மாற்ற வேண்டுமா இதற்குப் போய் குழாயையே மாற்ற வேண்டுமா\nநாளைக்கு நான் பழசானா, என்னையே மாத்திடுவேளா\nபோரும்….நீங்களும் உங்க பேச்சும்……அச்சுப் பிச்சுன்னு….\nஅப்டித்தானே இருக்கு உங்க பேச்சு…..தொட்டதுக்கெல்லாம் எல்லாத்தையும் மாத்துறதுன்னா….அதுக்கு ஒரு வரைமுறையே இல்லாமப் போயிடுமாக்கும்….ஒரு பொருள் அதுக்கான முழு உபயோகத்தை அடைய வேண்டாமா முக்கால் பங்காவது உழைக்க வேண்டாமா முக்கால் பங்காவது உழைக்க வேண்டாமா சட்டுச் சட்டுன்னு மாத்து, மாத்துன்னா சட்டுச் சட்டுன்னு மாத்து, மாத்துன்னா மாசா மாசம் எதாச்சும்னு மாத்திண்டே இருக்க வேண்டிதான்… வெட்டியா செலவு பண்ணிட்டேயிருக்க வேண்டிதான்…கடைசியா என்னையும் மாத்தி கதையை முடிச்சிடலாம்…\n அதான் காலம் போயிடுத்தே….நீயும் நானும் புடவையும், வேஷ்டியும் மாத்திக்க வேண்டிதான்…அதான் சாத்தியம்….\nபல சமயங்களில் பேச்சு படு தமாஷாகப் போகும்…இஷ்டத்துக்கு அடிச்சு விடுவார் சிவராமன். நகைச்சுவை உணர்வு எப்போதுமே அவருக்கு அதிகம். அது அவர் உடன் பிறந்தது. ஆனால் காயத்ரிக்கு அது துளியும் இல்லை…எப்போதும் சீரியஸ்தான்.\nநீ இப்டி இருக்கிறதுனாலதான் ப்பீபி, ஷூகர்னு எல்லாமும் வேணுங்கிற அளவுக்கு இருக்கு உனக்கு…என்னை மாதிரி விட்டேத்தியா இருக்கப் பழகிக்கோ….இனிமே என்னத்தப் பழகுறது கட்டையோட போனாத்தான் ஆச்சு….-இவரே சொல்லிக் கொண்டார்.\nகழிவறைக்குள் நுழைந்து அந்தக் குழாயை இறுக்க மூடி விட்டு வந்தார். தண்ணி நின்றிருந்தது. இவர் கைக்கு நிற்கும் தண்ணீர் அவன் கைக்கு நிற்காதா வயசுப் பையன் அதை அழுந்த மூட முடியாதா வயசுப் பையன் அதை அழுந்த மூட முடியாதா செய்ய மாட்டார்கள். எல்லாவற்றையும் லைட்டாய்ப் பயன்படுத்தப் பழகியவர்கள். ஃபெதர் டச். அப்டித்…தொட்டாச்சுன்னா எல்லாமும் ஃபங்ஷன் பண்ணனும்.நீடிச்சிருக்க வேண்டாமா செய்ய மாட்டார்கள். எல்லாவற்றையும் லைட்டாய்ப் பயன்படுத்தப் பழகியவர்கள். ஃபெதர் டச். அப்டித்…தொட்டாச்சுன்னா எல்லாமும் ஃபங்ஷன் பண்ணனும்.நீடிச்சிருக்க வேண்டாமா அது கேட்கப்டாது. எல்லாவற்றையும் யூஸ் அன்ட் த்ரோவுக்குப் பழகிப் போனவர்கள். இவர்களின் இந்தப் பழக்கத்தைப் பார்த்து, கம்பெனிக்காரன் பொருள் தயாரிக்கிறானா அல்லது அவனின் தயாரிப்பிற்கு ஏற்ப இவர்கள் மாறிக் கொண்டார்களா அது கேட்கப்டாது. எல்லாவற்றையும் யூஸ் அன்ட் த்ரோவுக்குப் பழகிப் போனவர்கள். இவர்களின் இந்தப் பழக்கத்தைப் பார்த்து, கம்பெனிக்காரன் பொருள் தயாரிக்கிறானா அல்லது அவனின் தயாரிப்பிற்கு ஏற்ப இவர்கள் மாறிக் கொண்டார்களா தரமற்ற பொருட்களை விலை அதிகமாய் வாங்குவதுதானே ஃபேஷனாய் இருக்கிறது இப்போது தரமற்ற பொருட்களை விலை அதிகமாய் வாங்குவதுதானே ஃபேஷனாய் இருக்கிறது இப்போது\nஇந்த முறை இவன் ஊருக்கு வந்திருப்பது இந்தக் குழாயை மாற்றிவிட்டுப் போவதற்குத்தான் என்கிற அளவுக்குக் குறிப்பாய்த் தோன்றியது இவருக்கு. வந்ததிலிருந்து அதையே குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறானே… ஒன்றைத் தொட்டால் அதைச் சாதிக்காமல் விட மாட்டான். அப்படித்தான் அவன் தன் வேலையையும் பிடித்திருக்கிறான். என்னைத் தேர்வு செய்றது உங்களுக்குத்தான் பெருமை என்று நின்றான். இவ்வளவு சாலரி வேணும் என்று டிமான்ட் வைத்தான். வாங்கிக்கோ…ஆள் வந்தாப் போதும் என்றார்கள். எல்லாம் பெருமைதான். அந்தப் பெருமைகளுக்கு அப்பனையுமா இந்த ஆட்டு ஆட்டணும் ஒன்றைத் தொட்டால் அதைச் சாதிக்காமல் விட மாட்டான். அப்படித்தான் அவன் தன் வேலையையும் பிடித்திருக்கிறான். என்னைத் தேர்வு செய்றது உங்களுக்குத்தான் பெருமை என்று நின்றான். இவ்வளவு சாலரி வேணும் என்று டிமான்ட் வைத்தா���். வாங்கிக்கோ…ஆள் வந்தாப் போதும் என்றார்கள். எல்லாம் பெருமைதான். அந்தப் பெருமைகளுக்கு அப்பனையுமா இந்த ஆட்டு ஆட்டணும் தான் வருவதே மூணு நாலு நாளைக்கு. ஏதோ ஸ்மூத்தாக இருந்து விட்டுப் போவோம் என்றில்லாமல்…வயதான அப்பாவை எதற்கு சிரமப்படுத்திக் கொண்டு என்கிற கரிசனம் வேண்டாமா தான் வருவதே மூணு நாலு நாளைக்கு. ஏதோ ஸ்மூத்தாக இருந்து விட்டுப் போவோம் என்றில்லாமல்…வயதான அப்பாவை எதற்கு சிரமப்படுத்திக் கொண்டு என்கிற கரிசனம் வேண்டாமா ம்ம்ம்…அதெல்லாம் இந்தக் காலத்துப் பசங்களுக்கு ஏது ம்ம்ம்…அதெல்லாம் இந்தக் காலத்துப் பசங்களுக்கு ஏது இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்…அவ்வளவுதான்….நோ சென்டிமென்ட்ஸ்….மிஞ்சினா இருக்கவோ இருக்கு விடுதிகள்….\nஇங்கதான் நல்ல சாப்பாடு இருக்கு, ரூம் இருக்கு, டி.வி. இருக்கு., கோயில் இருக்கு., பஜனை இருக்கு…இத்தனை பேர் துணைக்கு இருக்கா…என்ன கஷ்டம் உனக்கு…\n – சிரிப்பான்கள். அப்பா…ப்ளேடு போடாத….சொல்றதக் கேளு…..நோ சென்டிமென்ட்ஸ்… எல்லாமும் பணம் என்கிற புள்ளியிலிருந்து பிரியும் கிளைகள்….\nநம்ம சிரமமெல்லாம் உணரத் தெரியாது பசங்களுக்கு…\nஅப்டீன்னா…நான் இதைச் சொல்லக் கூடாதாப்பா… ஏம்ப்பா….குழாய் நிற்காம ஒழுகுது….அதை மாத்துன்னு சொன்னது ஒரு தப்பா ஏம்ப்பா….குழாய் நிற்காம ஒழுகுது….அதை மாத்துன்னு சொன்னது ஒரு தப்பா அப்டி ஒழுகிட்டிருக்கிறது உனக்கு அசிங்கமாத் தெரிலயா அப்டி ஒழுகிட்டிருக்கிறது உனக்கு அசிங்கமாத் தெரிலயா யாராவது நம்ம வீட்டுக்கு வந்தாங்கன்னு வையி…என்ன நினைப்பாங்க… யாராவது நம்ம வீட்டுக்கு வந்தாங்கன்னு வையி…என்ன நினைப்பாங்க… என்னப்பா நீ இப்டி இருக்கே….\nஏதோ இவர் ஒண்ணும் தெரியாத மண்டு போல் கேட்கிறான் அவன். எங்கே போய்ச் சொல்ல நொந்துகொண்டார். ஆனால் ஒரு கணம் ஆடியும்தான் போனார்.\nஅவன் கேட்ட கேள்விகளில் தலை சுற்றியது இவருக்கு. உண்மையிலேயே தான் சரியாய்த்தான் இருக்கிறோமா என்று சந்தேகம்வேறு வந்து விட்டது. ஒரு வேளை இவன் சொல்கிறார்போல், தான் இந்தக் காலத்திற்கேற்றாற்போல், இவர்களுக்கேற்றாற்போல் இன்னும் மாறவில்லையோ இன்னும் பழைய பஞ்சாங்கமாய்த்தான் இருக்கிறோமோ இன்னும் பழைய பஞ்சாங்கமாய்த்தான் இருக்கிறோமோ திடீரென்று தான் அசடாகிவிட்டதுபோல் கூடத் தோன்றியது. முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள நினைத்தார்.\nஅப்பா என் ஃப்ரென்டும் என் கூட வர்றான்…கொஞ்சம் டாய்லெட்டெல்லாம் க்ளீன் பண்ணி வைக்கணும்ப்பா…. – சொல்லியிருந்தான். அதுவும் நேரடியாய் அவரிடம். அதுதான் அன்றைய அதிசயம். பையன் சொல்லிட்டாண்டீ….பையன் சொல்லிட்டாண்டி…\nஉன் பையன் சொல்றாண்டி….அவன் நண்பனும் நம்ம வீட்டுக்கு வர்றானாம்…எல்லாம் சுத்தமா இருக்கணும்ங்கிறான்…. சொல்லிக் கொண்டே ஓட்டமும் நடையுமாய் எல்லாம் உற்சாகமாய்த்தான் செய்தார். இதுபற்றி அவன் அம்மாவிடம் சொல்லி, பிறகு ஏவலாய் விஷயம் தனக்கு வராமல், நேரடியாய்த் தன்னிடமே சொன்னானே அதுவே பெரிய பெருமை. விழுந்து விழுந்து ஒட்டடையெல்லாம் அடித்து, கக்கூஸ் கழுவி, உறார்பிக் போட்டு, ஃபினாயில் ஊற்றி மணக்க வைத்தார். ஓடோனில்லை வாங்கித் தொங்கவிட்டார். இப்போதுதான் பலரும் அவர்கள் வீட்டில் அவர்களே கழுவிக் கொள்வதுதானே…அதையெல்லாம் ஒன்றும் என்றுமே பெரிதாய் நினைத்துக் கொண்டதில்லை இவர். நம்ம வீட்டுக்கு நம்ம செய்றோம்…இதிலென்ன இருக்கு….இவரைப் பொறுத்தவரை அது சரி. ஆனாலும் அப்பாதானே செய்கிறார் ஒவ்வொரு முறையும்….இந்த முறை நாம் செய்வோமே என்று ஒரு நாள் கூட அவன் பக்கத்தில் வந்ததில்லை. அவளும்தான். கண்டுக்கவே மாட்டாள் எதையும்.\nசமையல் மட்டும் ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் நடந்தேறுகிறது. இன்றுவரை அதற்கு பங்கம் வந்ததில்லை. அதுவும் பையன் வந்தால் ஷோக்குதான். இல்லையென்றால் ஜனதா சாப்பாடுதான். ஞாபகமிருக்கிறதா ஒரு ரூபாய்க்குப் போட்டார்களே… தட்டோடு கொண்டு வந்து பட்டென்று முன்னால் வைத்து விட்டு ஆள் மறைந்து போவானே… நீயெல்லாம் என்னாத்துக்கு Nஉறாட்டலுக்கு வர்றே… நீயெல்லாம் என்னாத்துக்கு Nஉறாட்டலுக்கு வர்றே…\nஅப்படி. வீடு என்றால் எல்லா வேலைகளையும் எல்லாரும் செய்தால்தானே ஆயிற்று என்ற கொள்கை உடையவர் இவர். வளர்ந்த விதம் அப்படி. அது எல்லாருக்கும் இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.\nஇன்னைக்கு நீங்க சமையுங்களேன்…..நான் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்…..\nஓ யெஸ்…தாராளமா……என்றுவிட்டு காரியத்தில் இறங்கி விடுவார். எந்தச் சந்தேகமும் அவளிடம் கேட்க மாட்டார். சமையலறை ஷெல்ப்பில் ஒரு டைரி இருக்கும். ஏதாச்சும் என்றால் அதை ஒரு புரட்டு, புரட்டிக் கொள்வார். ஏகதேச���் அவள் ருசிக்கு ஈடாக அவர் சமையல் இருந்து விடும். என்ன, சற்று புளிப்பு, உப்பு, காரம் தூக்கலாக இருக்கும். அது அவளிடம் மட்டு. கேட்டால் இந்த வயசுக்கு இப்டித்தான் இருக்கணும் என்பாள். அவள் கைபாகத்திற்கே சாப்பிட்டுப் பழகிப் போனார் இவர். வெளியே எங்கேனும் கை நனைத்தாலும், உப்பும் உரைப்பும் அதிகமாய்த்தான் தோன்றுகிறது இவருக்கு. ஆத்தாடீ..நம்ம உடம்புக்கு இது ஆகாதே… ஜாக்கிரதை உணர்வு வந்துவிடும்…\nஆனாலும் அப்பாவுக்கு வயசாச்சு என்கிற நினைப்பில்லையே பையனுக்கு. இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது (என்ன கொடுமை சார் இது (என்ன கொடுமை சார் இது) எதில் போய் முட்டிக் கொள்வது) எதில் போய் முட்டிக் கொள்வது அன்று பள்ளியில் படித்தபோது எப்படி இருந்தானோ, இன்றும் அப்படியேதான் இருக்கிறான். கருக்கழியாமல். என்ன மெச்சூரிட்டி வந்துள்ளது அன்று பள்ளியில் படித்தபோது எப்படி இருந்தானோ, இன்றும் அப்படியேதான் இருக்கிறான். கருக்கழியாமல். என்ன மெச்சூரிட்டி வந்துள்ளது. வேலைக்குப் போய்விட்டால் எல்லாம் வந்து விட்டது என்று அர்த்தமா. வேலைக்குப் போய்விட்டால் எல்லாம் வந்து விட்டது என்று அர்த்தமா உலக ஞானம் பிடிபட்டு விட்டது என்று பொருளா உலக ஞானம் பிடிபட்டு விட்டது என்று பொருளா என்னமோ இவர்களும் தலையணை, தலையணையாய்ப் படிக்கிறார்கள். டிகிரி வாங்குகிறார்கள். அவனும் இந்தா பிடி என்று வளாகத்தை விட்டு வெளியேறும்போது வேலையைக் கொடுத்து, வாங்கிக்கோ என்று ஆயிரக் கணக்கில் அள்ளி விடுகிறான். எவனுக்கும் எதிலும் நிதானம் இருப்பதாய்த் தோன்றவில்லை. என்னவோ ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று காலில் தட்டியும் விடுகிறார்கள். குப்புற விழுகிறார்கள். ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள்.\nஉட்காரும்போதே முப்பது, நாற்பது என்று தந்தால் பிறகு அங்கே பணத்திற்கு என்ன மதிப்பு இருக்கும் முப்பத்து மூன்று வருஷம் சர்வீஸ் போட்டே முப்பத்தி ஐந்தைத்தான் எட்டினார் இவர்.\n இதுலதானடா உனக்கு கொள்ள கொள்ளையாப் பணம் கட்டி, இவ்வளவு படிக்க வச்சிருக்கேன்….இன்னிக்கு நீ தாம்தூம்னு குதிக்கிற இந்தப் பெரிய இந்தச் சம்பளத்துல லோன் வாங்கிக் கட்டி முடிச்சதுதானடா .இதுக்கு மேல உனக்கு என்னடா வேணும் .இதுக்கு மேல உனக்கு என்னடா வேணும் இதல்லாம் சாதனையாத் தெரிலயா உனக்கு இதல்லாம் சாதனையாத் தெரிலயா உனக்கு இன்னும் இத்தன லட்சம் சேவிங்ஸ் வச்சிருக்கனே…அதல்லாம் யாருக்கு இன்னும் இத்தன லட்சம் சேவிங்ஸ் வச்சிருக்கனே…அதல்லாம் யாருக்கு நானா கொண்டு போகப் போறேன்…எல்லாம் நீ அள்ளிவிடுறதுக்குதானடா நானா கொண்டு போகப் போறேன்…எல்லாம் நீ அள்ளிவிடுறதுக்குதானடா என்ன கேள்வி கேட்குறாம்பார் உம்பிள்ளை\nஇவன்களுக்கு எடுத்த எடுப்பில் இப்படித் தூக்கிக் கொடுத்தால் கேள்வி வராமல் என்ன செய்யும் என்னவோ வாங்குகிறார்கள். என்னவோ செலவு செய்கிறார்கள். பணம் வருவதும் தெரிவதில்லை. போவதும் தெரிவதில்லை. வாங்கும் நாற்பதில் பத்து மிஞ்சினால் அதிகம். அப்படி ஒருத்தனுக்கு என்னதான் செலவோ… என்னவோ வாங்குகிறார்கள். என்னவோ செலவு செய்கிறார்கள். பணம் வருவதும் தெரிவதில்லை. போவதும் தெரிவதில்லை. வாங்கும் நாற்பதில் பத்து மிஞ்சினால் அதிகம். அப்படி ஒருத்தனுக்கு என்னதான் செலவோ… ரூம் வாடகை, சாப்பாடு, துணி மணி, அது இது என்று எப்படிப் போனாலும் பதினைஞ்சு, அட இருபதுன்னே வைப்போம்…அதுக்கு மேலயா ஒரு ஆளுக்கு செலவாகப்போகுது ரூம் வாடகை, சாப்பாடு, துணி மணி, அது இது என்று எப்படிப் போனாலும் பதினைஞ்சு, அட இருபதுன்னே வைப்போம்…அதுக்கு மேலயா ஒரு ஆளுக்கு செலவாகப்போகுது\nஅப்டி என்னத்தத்தான் செலவு பண்ணினே…சொல்லு கேட்போம்….\nஎன்னப்பா நீ இதெல்லாம் கேட்டுட்டு…. கணக்கெல்லாம் சொல்லத் தெரியாதுப்பா….உன்னைமாதிரி அதெல்லாம் எழுதிட்டிருக்க முடியாது…\nதன் அப்பா, தான் வாங்கிய நாற்பது ரூபாய்ச் சம்பளத்திற்கு, பைசா விடாமல் சாகும்வரை கணக்கு எழுதியது இவருக்கு நினைவு வந்தது. அந்த நோட்டை இன்னும் வைத்திருக்கிறார். காலணாவுக்கு மூக்குப்பொடி வாங்கியது கூட அந்தக் கணக்கில் வந்துவிடும். மைப்புட்டியில் தொட்டுத் தொட்டு எழுதிய கணக்கு காலத்தின் பெட்டகம்.\nஏதாச்சும் ஒரு அமௌன்ட் சேவ் பண்ணுப்பா….சேமிப்புங்கிறது ரொம்ப முக்கியம்…சிறுகச் சிறுகச் சேமிச்சாத்தான், நாளைக்கு, ஒரு அவசரத்துக்கு, முக்கியமான காரியத்துக்கு உதவுமாக்கும்….சேவ் பண்ணிப்பாரு…அப்பத் தெரியும் அதோட பெருமை…பேச்சோடு பேச்சாய் சொல்லத்தான் செய்தார்.\nஎங்க சேவ் பண்றது…ஷேவ்தான் பண்ணனும்….தாடி வளர்ந்து போச்சு…\nகருத்தையும் மீறி சிரிப்புத்தான் வந்தது ��வருக்கு. தன்னின் நகைச்சுவை உணர்வு வாசனை அவனுக்கும்…..தாடிக்கு நடுவில் சிரித்தான்.\nஅப்படியில்லடா ராஜா….பணம் சேரச் சேர…இன்னும் இன்னும்னு அதைப் பெருக்கத்தான்டா தோணும்…அப்டித்தாம்ப்பா சேமிப்புங்கிற பழக்கம் வந்திச்சு….எல்லாத்தையும் தூள் தட்டிட்டு, வெறுங்கையை வீசிட்டு நிக்கிறதுல என்னடா பெருமை சேவிங்க்ஸ்ங்கிறது ஒவ்வொரு மனுஷனுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய நல்ல பழக்கம்ப்பா…..நான் சொல்றதை நீ ஒரு வாட்டி கேட்டுத்தான் பாரேன்…செய்துதான் பாரேன்…அப்புறம் நீயே சொல்லுவ…..\nஎன்ன தோன்றியதோ…சரிப்பா….என்றான் அந்த முறை. இவருக்கா உச்சந்தலைக்கு ஏறிவிட்டது பெருமை. சரின்னுட்டாண்டீ….உம் பிள்ளை…சரின்னுட்டாண்டீ…பெருமை தாளவில்லை. அவன் அனுப்பும் பத்தாயிரத்தை அப்படியே அவன் பெயருக்கு ஒரு ஆர்.டி. யைத் துவக்கி போட ஆரம்பித்தார். அது இன்று ஒன்றரை லட்சத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது….\nபார்த்தியா…இதையும் செலவு செய்திருந்தேன்னா செலவோட செலவா அத்தனையும் போய்ச் சேர்ந்திருக்கும்… அதுல என்ன இருக்கு பெருமை மனுஷன்னா அவன் திட்டமிடணும்…அப்பத்தான் வாழ்க்கைங்கிறது ஒரு வட்டத்துக்குள்ள வரும்…நாம செய்ற காரியங்கள் எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கணும்….நாலு பேர் பெருமையாப் பேசற மாதிரி இருக்கப் பழகிக்கணும்ப்பா….என்னவோ வந்தோம், போனோம்னு இருக்கிறதுல என்னடா கண்ணா இருக்கு மனுஷன்னா அவன் திட்டமிடணும்…அப்பத்தான் வாழ்க்கைங்கிறது ஒரு வட்டத்துக்குள்ள வரும்…நாம செய்ற காரியங்கள் எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கணும்….நாலு பேர் பெருமையாப் பேசற மாதிரி இருக்கப் பழகிக்கணும்ப்பா….என்னவோ வந்தோம், போனோம்னு இருக்கிறதுல என்னடா கண்ணா இருக்கு இப்போ இந்த ஆர்.டி. முடிஞ்சவுடனே இதை ஒரு எஃப்.டி.யா போடப் போறேன். அதுக்குத் தனியா வட்டி சேர்ந்திட்டிருக்கும். புதுசா ஒரு ஆர்.டி. துவக்கி போட்டுண்டு வர்றோம்னு வச்சிக்கோ…அதுவும் தனியா சேர்ந்திட்டிருக்கும்…ஓ.கே.யா…. இப்போ இந்த ஆர்.டி. முடிஞ்சவுடனே இதை ஒரு எஃப்.டி.யா போடப் போறேன். அதுக்குத் தனியா வட்டி சேர்ந்திட்டிருக்கும். புதுசா ஒரு ஆர்.டி. துவக்கி போட்டுண்டு வர்றோம்னு வச்சிக்கோ…அதுவும் தனியா சேர்ந்திட்டிருக்கும்…ஓ.கே.யா…. நீ ஒண்ணுத்துக்கும் கவலைப் படாதே…அப்ப�� இருக்கேன் எல்லாத்துக்கும்…எல்லாம் நான் சொல்லித் தரேன்…..உனக்கு ஒரு சரியான வாழ்க்கையை அமைச்சு, நீ ஒரு நல்ல லைஃப் லீட் பண்ற மாதிரி செய்திடுவோம். இல்லாமே அப்பா கண்ணை மூட மாட்டேன், போதுமா நீ ஒண்ணுத்துக்கும் கவலைப் படாதே…அப்பா இருக்கேன் எல்லாத்துக்கும்…எல்லாம் நான் சொல்லித் தரேன்…..உனக்கு ஒரு சரியான வாழ்க்கையை அமைச்சு, நீ ஒரு நல்ல லைஃப் லீட் பண்ற மாதிரி செய்திடுவோம். இல்லாமே அப்பா கண்ணை மூட மாட்டேன், போதுமா – எல்லாவற்றையும் இவராகவே சொல்லிக் கொண்டார் என்னவோ அத்தனைக்கும் இவர் கையை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப் போல. எதுவோ சொல்றார் அப்பா…போட்டும்….என்று தலையைக் குனிந்து கொண்டு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான் சதீஷ்.. லேசாகச் சிரித்துக் கொண்டானோ\nசிரிச்சா சிரிச்சிண்டு போறான்…நம்ம பையன்தானே….அவனை நல்லா வச்சுப் பார்க்கிறதுதானே நம்ம கடமை.அதுலதானே நமக்கு சந்தோஷம். அதை ஒழுங்கா செய்து முடிக்கணும்…அவ்வளவுதான்….\nஇதோ புதிய குழாய் வாங்கப் போய்க் கொண்டிருக்கிறார் சிவராமன். அப்படியே ஒரு ப்ளம்பரையும் பார்த்துச் சொல்லி வர வேண்டும். முடிந்தால் கையோடு கூட்டி வந்து விட வேண்டும். ஏற்கனவே போர்த் தண்ணி நேரடியாகப் பிடிக்கும் குழாய் நல்ல நிலையில் இல்லை. அதில் தண்ணீரே வரமாட்டேனென்கிறது. லைனையே சரிபண்ண வேண்டும்.சட்டென்றுதான் அது ஞாபகம் வந்தது அவருக்கு. கையோடு அதையும் மாற்றி விட வேண்டியதுதான். ஒரே செலவாய்ப் போகும்.\nஇந்த முறை பையன் ஊருக்கு வந்திருப்பது ஒரு வார விடுமுறையில். அந்த ஏழு நாட்களுக்கும் குழாயை ஒழுக விட முடியாது…எப்போ உள்ளே போவான், எப்போ வருவான்னு பார்த்துண்டிருந்து, தான் போய்ப் போய் கெட்டியாத் திருகி நிறுத்திண்டிருக்க முடியாது. தன் பெருமை ஒழுகிப் போகும். நினைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார் சிவராமன். கைபேசி அலறியது. எடுத்து இணுக்கினார். பையன்தான் பேசினான்.\nஅப்பா…ஞாயிறன்னிக்கு எனக்கு தட்கல் போடணும்…தேர்டு ஏசி கூடப் போட்டுடுப்பா…..கிடைச்சிடுச்சின்னா பஸ் டிக்கெட்டை வழக்கம்போலக் கான்சல் பண்ணிடலாம்……மறந்திடாதே…..எங்க நீ மறந்திடுவியோன்னு அட்வான்சா சொல்லி வைக்கிறேன்….ஓ.கே.யா\nசரிப்பா என்று ஃபோனைக் கட் பண்ணினார் இவர். வீட்டில் வந்து சொன்னால் போதாதா தோணும்போதே அப்பாவ���க்கு ஆர்டர் போடுகிறான் பையன். நேரில் சொல்லத் தயக்கமான பலவற்றிற்கு ஃபோன்தானே வசதி. முதல் பத்து ஆளுக்குள் க்யூவில் நிற்க அப்போதே அவர் மனம் திட்டமிட ஆரம்பித்தது.\nஇவன்களுக்கு டிக்கெட் போடவும், கான்சல் செய்யவும்னே ஒரு ஆளு தனியா வேணும்……காசுக்கே மரியாதை இல்லாமப் போச்சு….எதுலயாச்சும் சுட்டுக்கிட்டாத்தான் இவனுங்களுக்குப் புத்தி வரும் போல்ருக்கு….ரயில்வேக்காரனுக்கும் பஸ்காரனுக்கும் காசு கொடுத்து மாளல….போடவும், கான்சல் பண்ணவும்…காச இப்டி அள்ளி எறைக்கிறான்களே…எந்த நேரமும் வெளில போன்னு சொல்ற உத்தியோகத்துல இருந்துக்கிட்டே இந்தப் பாடு படுத்துனா…இவனுங்கள என்னன்னு சொல்றது….எல்லாம் காலக்கிரகம்…\nமகனை நினைத்து ஒரு கணம் அதீத பயமாகவும் இருந்தது சிவராமனுக்கு. .\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 7:39\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅக்டோபர் 2015 “தாமரை” மாத இதழில் எனது “சா(கா)யமே இ...\nஅக்டோபர் 2, 2015 காந்தி ஜெயந்தி விழா – மதுரை காந்த...\nஅக்டோபர் 2015 மாத கணையாழியில் என் சிறுகதை “தவிப்பு”\n”சிவாஜி ஒரு சகாப்தம்”-1.10.2015 அவரது பிறந்த நாள்\nமுதுபெரும் எழுத்தாளர் கர்ணன்,இவரைக் கட்டாயம் தெரிந...\n“காத்திருந்த கனவுகள்“ – கண்மணி நாவல் ஆகஸ்ட் 20165.\nஇமையம் எழுதிய “எங் கதெ…” நெடுங்கதை\n“‘எனக்கு நல்லா வேணும்”-சிறுகதை. 7.6.2015 தினமணிகதிர்.\n“மதுரைச் சிறுகதைகள்” – தொகுப்பு ஆ.பூமிச்செல்வம், ம...\nநவீன விருட்சம் இலக்கிய இதழில் (97-வது இதழ்)எனது “வ...\nஉங்கள் மேகலா – மாத நாவல் இதழில் எனது ”மாறியது நெஞ்...\n'“நீ பாதி, நான் பாதி” – செல்லமே மார்ச் 2015 மாதஇதழ...\nதினமணி கதிரில் “பழசு” சிறுகதை (15.3.2015)\nதினமணிகதிர் (18.01.2015) ஞாயிறு இதழில் எனது “யதார...\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் -\n” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அடையாளம் பதிப்பக...\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nநாவல் “ எ திர்...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nமடிப்பாக்கம் அக்சயம் அபார்ட்மென்ட் வீட்டு மொட்டைமாடியிலிருந்து…காலை யோகப் பயிற்சியின்போது சூரிய உதயம்…\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9/175-257674", "date_download": "2020-11-27T13:58:18Z", "digest": "sha1:ELYTKDMDTQYFCVFNOMYFU2NFL7B7NKZZ", "length": 7955, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தொழில் திணைக்கள ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தொழில் திணைக்கள ஊழியர்கள் நால��வருக்கு கொரோனா\nதொழில் திணைக்கள ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா\nதொழில் திணைக்களத்தின் பொதுச் செயலாளர் அலுவலக கட்டடத்தின் நுழைவாயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நால்வருக்கும் அமைச்சின் சாரதியொருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் புனானை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த கட்டத்தில் சிற்றுண்டிச்சாலையில் நடத்துபவர், பேலியாகொட மீன் சந்தைக்குச் சென்று வந்துள்ள நிலையிலேயே, அக்கட்டடத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா தொற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅஜித் டோவல்-மஹிந்த சந்தித்துப் பேச்சு\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nவாழ்த்து தெரிவித்த நால்வர் கைது\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2018/01/12/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-11-27T13:41:05Z", "digest": "sha1:ZBPUA2F5TXOQES4JYSOJEA36NFQTAD4U", "length": 20604, "nlines": 334, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News எந்தத் தேதியில்எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் - THIRUVALLUVAN", "raw_content": "\nஎந்தத் தேதியில்எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும்\nஎந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும்\n இது ஓர் இலவச சேவை.\n இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.\n✅ இதற்கு என்ன செய்ய வேண்டும்\n☝உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனு���்புங்கள்.\n‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும்.\n எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும்.\n குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.[:de]\nஎந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும்\n இது ஓர் இலவச சேவை.\n இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.\n✅ இதற்கு என்ன செய்ய வேண்டும்\n☝உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.\n‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும்.\n எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும்.\n குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.[:]\nகற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் – ஸ்மிரிதி இரானி\n[:en]மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை-முட்டை அளவில் கற்கள்[:]\nNext story ஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா\nPrevious story கர்மா என்பது என்ன\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n[:en]தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை 1 வாரம் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள்\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\nஉலகிலேயே மிகப் பெரிய அற்புதம்\n[:en]பணத்திற்காக அடுத்தவர்களை தொந்தரவு செய்வதும், ஏமாற்றுவதும் கூட தொழிலாய் ஆகிவிட்டது. [:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 8 ஆர்.கே.[:]\n[:en] மனதின் இடைவிடா தீர்மானங்கள்[:]\n[:en]ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி சுவாமி விவேகானந்தர்….[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 66 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 70 ஆர்.கே.[:]\nஎண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் அந்த நொடியில் முழுமையாக முழ்கி விட்டான்-ஓஷோ\nஎதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு\n[:en]தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.[:]\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nமதுரை திருச்சி தலைநக���் பிரச்சனை அரசியலா அல்லது அவசியமா\nநற்சிந்தனை – பணிவுத் தன்மை\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nசெயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஆண்ட்ராய்டு போனில் – தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\n‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை’\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஉலகை புரட்டிப் போட்ட கொரோனா. மீளுமா உலகம்\n[:en]மிரட்டுகிறதா மெர்சல் – பாஜக பதட்டம் – ஆர்.கே.[:]\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\n2019- சில சிறந்த படங்கள்(1)\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\nமாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு முடிவு\n[:en]உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\nவிழிப்புணர்வு தவிர வேறு எதுவுமே தேவையில்லை\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973021", "date_download": "2020-11-27T15:16:13Z", "digest": "sha1:IFTNLLTGNCNQVUASBGANRIBSML3QS22X", "length": 8223, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "கந்தர்வகோட்டை பகுதியில் மது விற்ற 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகந்தர்வகோட்டை பகுதியில் மது விற்ற 2 பேர் கைது\nகந்தா–்வகோட்டை, டிச.9: கந்தர்வகோட்டையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 2 ேபரை போலீசார் கைது செய்தனர். அவா்களிடமிருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது..கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்பவா–்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் கந்தா–்வகோட்டை பகுதிகளில் எஸ்ஐ பாஸ்கா் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்க்கொண்டனர். இதில் டாஸ்மாக் கடைகள் இல்லாத பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவா–்கள் பற்றி கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது கோமாபுரம் அண்ணாநகரை சோ்ந்த முத்துமணி (34)யை கைது செய்து அவரிடமிருந்து 5 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அதேபோல் வேலாடிபட்டி வடக்குத்தெரு உரியம்பட்டியை சோ்ந்த முருகேசன்(35) கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 6 குவாட்டார் பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.\nசட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மண்ணெண்ணெய், சிலிண்டர்கள் பறிமுதல்\nஅறந்தாங்கியில் பரபரப்பு நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் புதுகையில் 12 இடங்களில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nகறம்பக்குடி வட்டார வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்\nபொன்னமராவதி அருகே ஆலவயலில் 12 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது\nஅன்னவாசல் வட்டாரத்தில் பயிர் காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\nஅரிமளம், திருமயம் பகுதியில் மழையை எதிர்பார்த்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் திருமண நிகழ்ச்சிதாரர்கள் மகிழ்ச்சி\nபொன்னமராவதியில் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் 1ம் தேதி நடக��கிறது\nகறம்பக்குடி அருகே குட்கா விற்ற 3 பேர் மீது வழக்கு\n× RELATED மது விற்ற 9 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/6073/1d8784bde1e1a1955aeb62d9740b8559", "date_download": "2020-11-27T14:59:01Z", "digest": "sha1:K3OGDSD36AN2FIFGXUEMIQTRWWVXVFFU", "length": 14880, "nlines": 205, "source_domain": "nermai.net", "title": "ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு! #p chidhambaram #delhi hc #bribe || Nermai.net", "raw_content": "\nஅறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்\nதனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.\n அதானிக்கு எதிராக மைதனாத்திற்குள் இறங்கிய போராட்டக்காரர்கள் ..\nஉத்தரப் பிரதேசம் : விபத்தில் இறந்த சிறுமி - உடலை உண்ண முயன்ற தெரு நாய் \nமகாராஷ்டிரா : பாலியல் தொழிலாளிகளுக்கு ரூ.5000 உதவித்தொகை \nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக CA பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி \nபேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகோவை கிராமிய கலைஞர் கலையரசன் கண்ணாடி துண்டுகள் மீது கரகாட்டம் ஆடி உலக சாதனை முயற்சி\n முருகனின் வேல் அருகிலேயே செருப்பு சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்கள் \nஅவர்கள் சொல்லட்டும் : நான் வெள்ளை மாளிகை விட்டு போகிறேன் - அதிபர் டிரம்ப்\nகனமழை காரணமாக விழுப்புரம் பேருந்து நிலையம் ஏரி போல காட்சி அளிக்கிறது.\nஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nகடந்த 2007-ம் ஆண்டு, சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வருகின்றன.\nஇந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதன் மீதான உத்தரவை பிறப்பிக்காமல் கடந்த ஜனவரி 25-ம�� தேதி வழக்கை ஒத்திவைத்தது.\nஇந்த மனு மீதான வாதங்களின்போது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடத்திய விசாரணைகளுக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என இரண்டு அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன.\nஇந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது.\nமேல் முறையீடு செய்யும் நடவடிக்கைகளுக்காக ப.சிதம்பரத்திற்கு, 3 நாள் அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nலஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி மாரடைப்பால் மரணம் \nசசிகலா லஞ்சம் கொடுத்தது உண்மை - விசாரணை அறிக்கையில் தகவல்\nசென்னை, கோவை, தூத்துக்குடி அரசு அலுவலகங்களில் லஞ்ச சோதனை: கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 58 ஆயிரம் பறிமுதல்\nசுபஸ்ரீ மரணம்: பேனர் வைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்கியது அம்பலம்\nடி.ஐ.ஜி.க்கு 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற உள்துறை அமைச்சக அதிகாரி, கட்டுமான நிறுவன துணை தலைவர் கைது\nஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் ப.சிதம்பரம்\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை\nமுறைகேட்டில் ஈடுபட்ட 22 வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு - மத்திய அரசு உத்தரவு\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு\nகாலையில் விருது மாலையில் லஞ்சம் - தெலுங்கானா காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்திய காவலர்\nவிழுப்புரம் ஊரக வளர்ச்சி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை\nமாமூல் வாங்கினால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை - காவல்துறைக்கு டிஜிபி திரிபாதி எச்சரிக்கை\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/04/12/18-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-11-27T13:58:54Z", "digest": "sha1:IHPCV6SG6CF65HIK7QKY6ODRRRMK5EFF", "length": 12282, "nlines": 107, "source_domain": "ntrichy.com", "title": "18 சட்டமன்ற இடைத்தேர்தல் : வெற்���ி யாருக்கு? – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\n18 சட்டமன்ற இடைத்தேர்தல் : வெற்றி யாருக்கு\n18 சட்டமன்ற இடைத்தேர்தல் : வெற்றி யாருக்கு\nநடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலோடு தகுதி நீக்கம் செய்யப்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், இறந்து போன மற்றும் தகுதியிழந்த என காலியாக உள்ள 22 சட்டமன்ற இடங்களில் 18 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகின்றது.\nஇதில் திமுக, அதிமுக, டிடிவி தினகரனின் அமமுக கட்சிகள் முழுமையாகப் போட்டியிடுகின்றன.\nஇதில் யாருக்கு வெற்றிக் கிட்டும் என்பதை இக்கட்டுரை கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஆராய்கின்றது.\nதற்போதைய கருத்துக்கணிப்பில் அமமுக 10% – 15% வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுவதால் மக்கள் மத்தியில் இருக்கும் திமுகவிற்கு ஆதரவு நிலை சட்டமன்றத் தேர்தலிலும் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. மக்களவையில் அமமுக தனித்துப் போட்டி என்பதும் மத்தியில் யாரை ஆதரிக்கிறது என்பதில் தெளிவில்லை என்பதும் பாஜக எதிர்ப்பு மட்டுமே அமமுகவிடம் உள்ளது என்பதால் மக்களவை கருத்துக்கணிப்பில் அமமுகவின் கை ஓங்கி இருக்கவில்லை. இதன் எதிரொலியாக சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவின் வெற்றி கடினமாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.\nஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அதிமுகவும், ஆட்சியைப் பிடிக்க திமுகவும் கடுமையான யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்களின் மனஉணர்வுகளால் அமமுக 3 இடத்திற்குத் தள்ளப்படும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கியை அமமுக சிதைக்க முடியுமே தவிர வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் அமமுக குறைந்தது 20000 வாக்குகளைப் பெறும். இது அதிமுகவின் வாக்குவங்கியிலிருந்து பெறப்படுவதாக இருக்கும். ஆர்.கே.நகர் தொகுதிபோல தற்போது திமுகவின் வாக்கு வங்கி சிதையும் வாய்ப்பு இல்லை என்றே கூறலாம்.\nகடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளைத் தற்போதையக் கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை ஓரளவு கணித்து சொல்லமுடியும்.\nஆண்டிப்பட்டி தொகுதியைத்தவிர அனைத்து தொகுதியிலும் அதிமுக தோல்வியடைந்தாலும் ஆச்சரியம் இல்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கான வாய்ப்புகளை களத்தில் இருந்து பார்க்கவேண்டியுள்ளது. அதிமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் இருந்தாலும், அந்த இடத்தை அமமுக பாதியளவேனும் பூர்த்தி செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்தக் கணிப்பில் அதிமுகவின் மொத்த ஓட்டில் சுமார் 30,000 வாக்குகளை அமமுக பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் திமுக 12 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் வெல்லும் வாய்ப்பு உள்ளது.\nஇதனால் அதிமுகவின் பலம் 115இலிருந்து 121ஆக உயரும். திமுகவின் பலம் 108ஆக உயரும். இதனால் ஆட்சி மாற்றம் நடக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இன்னும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.\nஅதிலும் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும், திமுகவின் எண்ணிக்கை 112ஆக உயர்ந்தாலும் ஆட்சி மாற்றம் நடைபெறும் வாய்ப்பு இருக்காது.\nமரியாதை கொடுக்காதவருக்காக எப்படி பிரச்சாரம் செய்வது \nஅம்மிக்கல் ஆட்டுக்கல் உரல் உலக்கை கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்பத்தினர்\nஅக்டோபர் 9 உலக அஞ்சல் தினம்\nதிருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த நபர்கள் மீது சட்ட…\nதிருச்சியின் சாதனையாளரை அடையாளப்படுத்தும் முயற்சி – தொடர் -3\nஇந்திய நாணயங்களில் தமிழ் மொழியில் கையொப்பம் இடம் பெற்ற முதல் நாணயம் பேரறிஞர் அண்ணா…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\nதிருச்சியில் மீண்டும் தொடங்கியது 7 மாவட்டங்களுக்கு பேருந்து…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரி���மங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-11-27T14:07:17Z", "digest": "sha1:3US45AHMYQE2WHIGD7JYN34QKZQV3Q7O", "length": 4101, "nlines": 77, "source_domain": "ntrichy.com", "title": "மனோகர் அமமுக – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஜெயலலிதா காலில் விழுந்தது இயற்கை – ஆனால் எடப்பாடி காலில் விழுவது \nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை நிலைய செயலாளர் ஸ்ரீரங்கம் ஆர். மனோகரன் இல்ல திருமணவிழா திருவனைக்காவல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் டிடிவி.தினகரன் தலைமையில் மிக பிரமாண்டமாக…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\nதிருச்சியில் மீண்டும் தொடங்கியது 7 மாவட்டங்களுக்கு பேருந்து…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kamal-65", "date_download": "2020-11-27T14:08:46Z", "digest": "sha1:PLFNZTJP2Q5373XQI3LUPKM6SRR7PIB3", "length": 3162, "nlines": 51, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவருங்கால தலைவரே, 65 வயது வாலிபரே... கமலுக்கு பிக் பாஸ் பிரபலங்கள் வாழ்த்து\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nகுடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்\nKamal 60: களத்தூர் கண்ணம்மா - விஸ்வரூபம் 2: சாதனை படைத்த கமல் ஹாசனுக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்து\nஓ... நீ���்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/travel/destinations/most-wettest-place-in-the-world-visit-to-cherrapunji/articleshow/71631948.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-11-27T14:49:44Z", "digest": "sha1:UMABVW2CQC4G2USQ24F6ZIVBPPJJZAKL", "length": 19866, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Cherrapunji: Meghalaya உலகிலேயே அதிக அளவு மழை பெய்யும் ஊர் இதுதான்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nMeghalaya உலகிலேயே அதிக அளவு மழை பெய்யும் ஊர் இதுதான்\nஉலகின் அதிக மழைப் பொழியும் ஈரப்பதமான ஒரு இடத்துக்கு உங்களைக் கூட்டிச் செல்ல தயாராக இருக்கிறது சமயம் தமிழ் பயணம். வாருங்கள் செல்லலாம்.\nஇந்தியாவின் மேற்கே சுட்டெரிக்கும் தார் பாலைவனம் இருக்கிறதென்றால் கிழக்கே உலகிலேயே மிக ஈரப்பதமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சி அமைந்திருக்கிறது. ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி தென் கிழக்கு இந்திய மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் உள்ளது. எப்போதும் நிறைந்திருக்கும் பசுமை இங்குவரும் யாவரையும் நிச்சயம் வசீகரிக்கும்.\nஉலகிலேயே அதிக மழைப்பொழிவு உள்ள இடம் மேகாலயாவின் மௌன்சிரம். இதன் அருகிலுள்ள சிரபுஞ்சி எனும் சோராதான் உலகின் மிக அதிக ஈரப்பதமான இடம் ஆகும். இது மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ளது. மேகாலயா மாநிலத் தலை நகர் ஷில்லாங்க்கில் இருந்து வெகு அருகிலேயே அமைந்துள்ளது.\nசிரபுஞ்சியை ஒட்டியே வங்கதேச நாடு அமைந்துள்ளது. சிரபுஞ்சி ஷில்லாங்க்கிலிருந்து நோங்கரம் வழியாக எளிதில் அடையும் வகையில் உள்ளது.\nகாண்பதற்கே பயமுறுத்தும் வகையில் மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், காண்பதிலேயே தலை சுற்றச் செய்யும் நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் முழு பரப்பையும் நன்றாக காணத்தகும் முழுமையான காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும்.\nசிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான முங்கு நீர்வீழ்ச்சியாகும். இங்கு வருடம் முழுக்கவே மலை பெய்வதால் எப்போதும் வற்றாத அருவியாகவே இது உள்ளது.இந்த வளரும் பாலம் சிரபுஞ்���ியில் உள்ள லைட்க்ன்செவ் என்ற கிராமத்துக்கும் நோன்கரிட் கிராமத்துக்கும் இடையில் பாயும் நீரோடையின் குறுக்கே இரண்டு ஆலமரங்களின் விழுதுகள் இணைக்கப்பட்டு இந்த பாலம் இயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஆண்டுகள் செல்ல செல்ல விழுதுகள் வளரும் போது இந்த பாலம் மேலும் வலுவடைகிறது. நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.\nசராசரியாக வருடத்திற்கு 180 நாட்கள் சிரபுஞ்சியில் மழை பெய்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்கே பலத்த மழை பெய்கிறது. இரவில்தான் அதிக மழை பெய்வதால், பகலில் அடைமழையில் நனையாமலேயே சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு களிக்கலாம்.\nஇயற்கை அன்னையினால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ள சோஹ்ரா, புராதன பெருமை வாய்ந்த ஒரு சுற்றுலாத் தலமாகும். சிரபுஞ்சி சுற்றுலா என்பது இயற்கைக் காட்சிகளை ரசித்து வருவது போன்ற வழக்கமான சுற்றுலாவாக மட்டும் இல்லாமல் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒன்றாகவும் திகழ்கிறது.\n2 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்\nஇந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி இதுவாகும்.\nஅதிக அளவு நீர் வரத்து காரணமாக நீர் வீழ்ச்சி பிரம்மாண்ட மாக காட்சியளிக்கும்\nஅருகில் உணவு விடுதிகளில் உள்ளூர் காஸி உணவு வகைகள், வடக்கு மற்றும் தெற்கு இந்திய உணவு வகைள் கிடைக்கின்றன.\nமிக எளிமையாக சென்று வரத் தக்க அழகிய குகை\nவாயில் பெரிதாக ஆரம்பித்து போக போக சிறிதாகிக் கொண்டே இறுதியின் மிகச் சிறியதாக வந்து முடியும்\nஷில்லாங்கிலிருந்து ஒரு சுற்றுலா கார் அல்லது பேருந்து மூலம் மௌஸ்மாய் குகையை அடைவதே மிக எளிதான வழியாகும்.\nமேகாலயாவின் கண்கவர் நீர் வீழ்ச்சிகளில் ஒன்று\nஏழு சிறிய நீர்வீழ்ச்சிகள் இணைந்து இந்த நீர்வீழ்ச்சி ஓடுகிறது\nசூரியனிலிருந்து வரும் ஒளி இங்கு பிரதிபலித்து மிகவும் வித்தியாசமானதாக காட்சியளிக்கும்\nஇந்த பூங்கா மிக அழகானது\nதங்க்கரங் பூங்கா மிகவும் பிரபலமானது\nபூங்காப் பகுதியில் அமைந்துள்ள பசுமை இல்லத்திலும் பல்வேறு வகை செடிகள் மற்றும் மரங்களைக் காணலாம்.\nகைன்ரெம் நீர்வீழ்ச்சி சோஹ்ராவின் மலைகளில் இருந்து கீழ்நோக்கிப் பாய்கிறது.\nஅருகாமையில் பாயும் மற்ற அருவிகளை இணைத்துக் கொண்டுள்ள கைன்ரெம் நீர்வீழ்ச்சியை, மழைக்காலத்தின் போது கட்டாயம் காண வேண்டும்.\nஇந்த நீர்வீழ்ச்சியின் முழு அழகையும் காண்பதற்கு தங்க்கரங் பூங்காவின் உட்பகுதியே உகந்த இடமாகும்.\nநோங்சாவ்லியா சிரபுஞ்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது\nவட கிழக்கு இந்தியாவின் முதல் தேவாலயம் இங்குதான் அமைக்கப்பட்டது\nசிரபுஞ்சியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோங்சாவ்லியாவிற்குச் செல்ல, சிரபுஞ்சி அல்லது ஷில்லாங்கிலிருந்து ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து கொள்ளலாம்.\nமேகாலயா அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஈகோ பூங்காவைச் சுற்றிலும் அழகிய பச்சை மலைகளையும், சோஹ்ராவின் பள்ளத்தாக்குகளையும் கொண்டது ஆகும்.\nசுற்றுலாப் பயணிகள் மலைகளிலிருந்து உருவாகும் நீர்வீழ்ச்சிகளை கண்டு களிக்கும் வண்ணம், உயரமான மேட்டு நிலங்களுள் ஒன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது.\nகோ ரம்ஹா பாறைகளின் ஊடாக பாய்ந்து ஓடி அழகிய நீர்வீழ்ச்சியாக உருமாறும் நீரோடையின் காட்சியானது, அருகாமையில் உள்ள வங்கதேச சமவெளியின் காட்சியுடன் இணைந்து காணத் தெவிட்டாத காட்சியை நம் கண்களுக்கு விருந்தாக்குகிறது.\nடெயின்-த்லென், சிரபுஞ்சி செல்லும் வழியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது. ஷில்லாங்கிலிருந்து இயக்கப்படும் ஒரு சுற்றுலாப் பேருந்து அல்லது கார் மூலம் செல்வதே இங்கு எளிமையாக அடையும் வழியாகும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nJapan typhoon போலவே, புயலால் சீரழிந்த தனுஷ்கோடி பத்தி தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்BSNL ரூ.247 பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையின் தலை ஆடாம எப்போ ஸ்ட்ராங்கா இருக்கும், அதுக்கு என்ன செய்யணும்\nடெக் நியூஸ்உங்கள் வீட்டில் உங்களுக்கான ஹோம் தியேட்டர் 'சாம்சங் QLED டிவி'\nடிரெண்டிங்Ind vs Aus முதல் ODI போட்டியில் 'புட்டபொம்மா' டான்ஸ் ஆடிய டேவிட் வார்னர், வைரல் வீடியோ\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nகிரகப் ப��யர்ச்சிசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nஉறவுகள்உடலுறவில் அதிகபட்ச உச்சம் எது அறிவியல் சொல்லும் உண்மை என்ன\nடெக் நியூஸ்மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் போன் ரசிகர்களுக்கு மேலுமொரு குட் நியூஸ்\nகல்வி செய்திகள்இனிமேல், அவரவர் தாய்மொழியில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி'யில் படிக்கலாம்....\nதமிழ்நாடுகடலூர்: மணமக்களை பார்த்ததும் காரை விட்டு இறங்கிய முதல்வர்..\nஉலகம்300 கோடி பேருக்கு ஆபத்து: கழுத்தை நெரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு\nகோயம்புத்தூர்தங்கக் கட்டிகளை வைத்து சித்து விளையாட்டு, பெண் சாமியார் கைது\nசென்னைவேகமாய் நிரப்பும் ஏரி... இந்த ஊர்களுக்கு எல்லாம் வெள்ள அபாய எச்சரிக்கை\nஇந்தியாஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் 3 முக்கிய நிறுவனங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilulagam.net/scategory/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-27T13:23:29Z", "digest": "sha1:URNCBRTM7CZNHDMKQWCXDIJ2GVS6A4ZO", "length": 9974, "nlines": 149, "source_domain": "tamilulagam.net", "title": "வேளாண் செய்திகள் - பசுமை இந்தியா", "raw_content": "\nரியல் ஏஸ்டேட் பற்றிய தகவல்கள்\nபசுமை இந்தியா கூர்மையான, நடுநிலையான அணுகுமுறை மற்றும் டிஜிட்டல் பரிணாம படைப்பாற்றலுடன், நம்பகமான மற்றும் உண்மையான செய்திகளை உலக தமிழர்களுக்கு கொண்டுசெல்வதை இலக்காக கொண்டுள்ளது. பசுமை இந்தியா மாத இதழ் 2009 ஆம் ஆண்டு முதல் பத்து வருடங்களுக்கும் மேலாக திரு.டாக்டர்.சி.ஆர்.தமிழ்வாணன் அவர்களால் வெளியிடப்பட்டு வருகின்றது. மிக குறுகிய காலகட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பார்வையாளர்க‌ள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது. பசுமை இந்தியா தன்னை ஸ்தாபித்து அடையாளம் செய்வதற்கு, டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியை கொண்டு மூலோபாயம், கண்டுபிடிப்பு மற்றும் தழுவல் முதலியவற்றின் சரியான கலவை கொண்டு செயல்படுகின்றது.\nஎமது பாரம்பரிய தொடர்புக‌ள் மூலம் வேளாண்மை, இலக்கியம், மருத்துவம், சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் தொடர்புடைய‌ செய்திக‌ள் வழங்குவதற்கு பசுமை இந்தியா கவனம் செலுத்தும், எங்கள் கட்டுரைகள் மற்றும் பத்திரிகையும் அதையே பிரதிபலிக்கும். ஒரு தலைமை நிலையில் இருக்க, நாங்கள் தீவிரமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொடர்பில் எம்மை ஈடுபடுத்தி போட்டியில் எப்போதும் தங்கி இருப்போம்.\nதமிழ்நாட்டிலுள்ள அனைத்து 38 மாவட்டங்களிலும் 3000-ற்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு பசுமை இந்தியா மாத இதழ் செல்கிறது. பிற மாநிலங்களிலுள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தமிழ் சங்கங்கள் / அமைப்புகள் ஆகியவற்றிற்கும் பிரதிகள் அனுப்பப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள நீதிபதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உருப்பினர்கள் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத்துறை அதிகாரிகள், சினிமாத்துறை பிரபலங்கள் மற்றும் தொழில் துறை முன்னோடிகள் ஆகியோர்களுக்கு பிரதிகள் அனுப்பப்படுகின்றது.\nநிலை 5, நார்த் பிளாக், தாமரை தொழில்நுட்ப பூங்கா,\nஎஸ். பி. பிளாட், எண். 16-19 & 20 ஏ,\nதிரு.வி.க. தொழிற்பேட்டை, இன்னர் ரிங் ரோடு\nசென்னை, இந்தியா - 600 032\nஉங்கள் இன்பாக்ஸில் சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்.\n© பதிப்புரிமை 2020 பசுமை இந்தியா\nதொழில்நுட்பத்தை இயக்குபவர்: Panthera Technology Solutions", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD001446/NEUROMUSC_kuyillnnn-paarree-kuuttttrrikurrikku-kaarttikeeaasttiraayttukll", "date_download": "2020-11-27T15:48:25Z", "digest": "sha1:FXALO57367XAQTWCJRHUK7YRWIAGQIHS", "length": 13629, "nlines": 106, "source_domain": "www.cochrane.org", "title": "குயில்லன்- பார்ரே கூட்டறிகுறிக்கு கார்டிகோஸ்டிராய்டுகள் | Cochrane", "raw_content": "\nகுயில்லன்- பார்ரே கூட்டறிகுறிக்கு கார்டிகோஸ்டிராய்டுகள்\nகுயில்லன்- பார்ரே கூட்டறிகுறிக்கு மருந்தற்ற குளிகை (போலி மருந்து) அல்லதுஆதரவு கவனிப்பு மட்டும் அளித்தலோடு ஒப்பிடுகையில் கார்டிகோஸ்டெராய்டுகள் மீட்டெழல்லை துரிதப்படுத்துமா\nகுயில்லன்- பார்ரே நோய்க்குறியீடு ஒரு அசாதாரணமான முடக்குவாதம் நோய், பொதுவாக நரம்புகளின் தன்னுடல் தாக்குமை (ஆட்டோ இம்யூன்) வீக்கத்தால் ஏற்படும். அதனால் 25% நோயாளிகளுக்கு செயற்கை சுவாசக்கருவி வேண்டியதாக அமைந்துவிடுகிறது. சுமாராக 5% நோயாளிகள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர் மற்றும் 10% நோயாளிகள் தொடர்ந்து இயலாமையுடன் இருப்பர். கார்டிகோஸ்டிராய்டு மருந்துகள் (ப்ரிடினிசோலன் போன்றவை) வீக்கத்தை குறைக்கும் அதன் படி, நரம்பு சேதத்தை குறைக்கலாம்.\n653 பங்கேற்பாளர்களை கொண்ட எட்டு மருத்துவ ஆராய்ச்சிகள் இருந்தன. எனினும், ஏழு புள்ளி இயலாமை அளவுக் கோலில் மாற்றம் காணப்பட்ட 587 பங்கேற்பாளர்கள் கொண்ட ஆறு ஆராய்ச்சிகள் மட்டுமே இந்த திறனாய்வின் முதன்மை விளைவுப் பயன் பற்றிய தகவல் அளித்தன. ஒரு ஆய்வுக்கு பக்ஸ்ட்டர் பயோசயின்ஸ் (Baxter Bioscience ) மூலமாகவும் ,நிதியுதவி இரு ஆய்வுகளுக்கு ஆராய்ச்சி சபைகள் (research councils) மூலமாகவும் ,ஒரு ஆய்விற்கு தேசிய சுகாதார நிறுவனம் (National Institutes of Health)மூலமாகவும், மற்ற ஆய்வுகளுக்கு தெரிவிக்கப்டாத ஆதாரங்கள் மூலமாகவும் நிதியுதவி இருந்தது.\nமுக்கிய முடிவுகள் மற்றும் சான்றின் தரம்\nமிதமான தரம் கொண்ட ஆதாரங்களின்படி, 6 ஆய்வுகளின் அவசியமான தகவல்களை ஒன்று திரட்டிய முடிவுகள் நான்கு வாரங்கள் கழித்து இயலாமை தரத்தில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடும் இல்லைஎன்று தெரிவிக்கிறது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை அல்லது ஒரு வருடம் கழித்து இயலாமையுடன் உள்ளவர்கள் எண்ணிக்கை சதவிதத்தில் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என்று மிதமான தரம் கொண்ட ஆதாரம் கூறுகிறது. ஆய்வுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தமையால் இயலாமை பற்றிய ஆதாரம் நம்பத்தக்கதாக இல்லை இன்று நாங்கள் கருதினோம். வாய்வழி கோர்டிகோஸ்டெராய்டு உபயோகித்த, 120 பங்கேற்பாளர்கள் கொண்ட நான்கு சிறிய ஆராய்ச்சிகளில், மொத்தத்தில் கார்டிகோஸ்டிராய்டு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களுக்கு, கார்டிகோஸ்டிராய்டு அளிக்கப்படாதவார்களை விட நான்கு வாரங்களுக்கு பிறகு கணிசமாக குறைவான முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆதாரத்தை மிக குறைந்த தரம் கொண்டவை என்று கருதினோம். அதேவேளையில், மொத்தம் 467 பங்கேற்பாளர்களைக் கொண்ட இரண்டு பெரிய ஆய்வுகள் சிரை வழி கார்டிகோஸ்டெராய்டுகள் அளிப்பது நான்கு வாரங்கள் கழித்து இயலாமையில் ஒரு சிறிய அளவில் முன்னேற்றம் அடைய செய்யும் என்று மிதமான தரம் கொண்ட ஆதாரம் கொண்ட தெரிவித்தது. ஆனால் இந்த முடிவுகள் எந்த ஒரு விளைவுவும் ஏற்படவில்லை என்று கூற வாய்ப்பை அளித்தது. மருந்தற்ற குளிகை அல்லது ஆதரவு சிகிச்சை எடுத்தக்கொண்டவர்களை விட கார்டிகோஸ்டெராய்டுகள் எடுத்துகொண்டுவர்களுக்கு நீரிழிவு நோய் பொதுவாக காணப்பட்டதை தவிர வேறு எந்த தீங்கு விளைதலும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை. கார்டிகோஸ்டெராய்டுகளுக்கு யாவரும் அறிந்த தீய பக்க விளைவு உயர் இரத்த அழுத்தம் ஆகும், இருப்பினும் பங்கேற்பாளர்கள் இடையே அது எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருந்தது. கார்டிகோஸ்டிராய்டினால் பெரியளவில் நன்மை கிடைக்காததற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. கார்டிகோஸ்டிராய்டு மருந்துகள் நரம்புகளில் வீக்கம் குறைத்து நன்மை பயத்தாலும், தசைகளில் ஏற்படுத்தும் தீய விளைவுகள் அவற்றின் நன்மைகளுக்கு எதிர்ச்செய்கையாக அமைவதினால் இருக்கலாம்.\nஇந்த ஆதாரம் ஜனவரி 2016 நிலவரப்படியானது.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nகுயில்லன்- பார்ரே கூட்டறிகுறிக்கு சிரை வழி நோய் எதிர்ப்புப் புரதம்\nகுயில்லன்- பார்ரே நோய்க்குறியீடு ஊனீர் (plasma) பரிமாற்றம்\nசியாட்டிகாவிற்கு ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள் (Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs)).\nடென்னிஸ் முழங்கை (TENNIS ELBOW) வலிக்கு ஊக்கி அல்லா அழற்சி மருந்துகளின் (NSAIDS) சிகிச்சை\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/kuzhandhaigal-pasikaga-mattum-azhuvadhilai-piragu-yen/4727", "date_download": "2020-11-27T14:36:38Z", "digest": "sha1:PQFASZDJB3SBIFPWD3ZHO2GIY4YXDIQF", "length": 22537, "nlines": 309, "source_domain": "www.parentune.com", "title": "எந்த காரணங்களுக்காக குழந்தைகள் அழுகிறார்கள்? | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> எந்த காரணங்களுக்காக குழந்தைகள் அழுகிறார்கள்\nபெற்றோர் குழத்தை நலம் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nஎந்த காரணங்களுக்காக குழந்தைகள் அழுகிறார்கள்\n0 முதல் 1 வயது\nKiruthiga Arun ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Oct 27, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nபாட்டியாக இருந்தாலும் அம்மாவாக இருந்தாலும் குழந்தை அழுவத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. பெரும்பாலும் நம்ம குழந்தை அழுதா பசின்னு நினைப்போம். ஆனா எல்லா நேரமும் பசிக்காக மட்டும் நம் க���ழந்தை அழறது இல்ல. அவங்க பேச ஆரம்பிக்கிற வரைக்கும் எதுக்கு அழறாங்கனு கண்டு பிடிக்கிறதே நமக்கு பெரிய சவாலா இருக்கும். என்னென்ன காரணங்களுக்காக குழந்தைகள் அழுகிறார்கள்.\nகுழந்தைகள் தங்கள் வாயில் அனைத்தையும் ஏன் வைக்கிறார்கள் \nஏன் குழந்தைகள் அதிகம் கேள்விகள் கேட்கிறார்கள்\nசந்திர கிரகணத்தைப் பற்றி குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஎந்த வயசுல பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்கனும்\nஎன் குழந்தை எந்த வயதில் பேசத் தொடங்கும்\nஒரு குழந்தை அழுவதற்கான காரணங்கள்\nஎன்னென்ன காரணங்களுக்காக குழந்தைகள் அழுகிறார்கள் என்பதற்கான பதில்களை தெரிந்து கொள்வோம்...\nகுழந்தை பசிக்காக அழும் போது நிச்சயமா எதாவது ஒரு விஷயத்தை செய்யும். அதை நம்ம தெரிஞ்சு வெச்சுக்கணும். என் பொண்ணு பசிக்கும் போதும் தூக்கம் வரும் போதும் கை சப்புவா. அப்பவே எனக்கு தெரிஞ்சிடும் ஒன்னு இது பசிக்காகவா அல்லது தூக்கத்திற்காகன்னு உடனே நாம தெரிஞ்சு அதற்கான ஏற்பாடுகளை செஞ்சா அவங்க அழ போறது இல்ல.\nஉங்கள் 0-1 வயது குழந்தைக்கு எண்ணெய் குளியல் செய்வதற்கான குறிப்புகள்\nஉங்கள் 0-1 வயது குழந்தையின் உடல் மொழியை புரிவதற்கான டிப்ஸ்\nவெயில் காலத்தில் வரும் உடல் நலப் பிரச்சனைகள் என்னென்ன\nஅறுவைசிகிச்சைக்கு பிறகு என்ன செய்ய கூடாது \nபிறந்த குழந்தையை பற்றி தாய்மார்களுக்கு ஏற்படும் 5 பதற்றங்கள்\n#2.வயிற்று வலி மற்றும் வாய்வு தொல்லை\nசில குழந்தைகள் சாப்பிட்ட உடனே அழ ஆரம்பிப்பாங்க. சாப்பிட்ட பிறகு சில சமயம் வயிற்று வலி இருக்கும். அதே மாதிரி வாய்வு தொல்லைகளும் இருக்கலாம். அப்படி வாய்வு தொல்லை இருக்கும் போது அது வெளி ஏறும் வரை குழந்தை அழுகும். அதுவே அவர்களுக்கு வயிற்றில் அழுத்தம் தரும். அதனால் அவர்களை திருப்பி போட்டு மெதுவாக அவர்களது கால்களை சைக்கிள் ஓட்டுகிற மாதிரி அசைக்கவும். இது வாயுவை வெளியேற்ற உதவும்.\nஏப்பம் விட்றதுக்கெல்லாம் குழந்தை அழுமானு கேக்காதீங்க. அதுவே அவங்களுக்கு பெரிய தொல்லையா இருக்கும். அது வெளிய வரதுக்குள்ள அவங்க பயந்து அழுவங்க. முதுகை நல்ல தட்டி விடலாம், தடவி விடலாம்.இப்படி செய்வதனால அவங்க இயல்பா இருந்தாங்கன்னா அப்போ இது ஏப்பத்திற்கான அழுகைன்னு தெரிஞ்சிகோங்க.\nஆண் குழந்தைகள் அழுகும் பொழுது மேல சொன்ன விஷய��்கள் எதுவும் இல்லனா அவங்க ஆண் குறிகளை பாருங்க. சில சமயத்துல அங்க முடி சுத்தி இருந்தா அந்த அழுத்தம் கூட அவங்க அழுகைக்கு காரணமா இருக்கலாம்.\nசில சமயங்களில் டயபர் நிரம்பிடுச்சுன்னா குழந்தைகளுக்கு எரிச்சலும், அசொளகரியமும் ஏற்படும். அதனால கூட அழலாம். நிச்சயமா அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தையோட டயப்பரைப் பாருங்க.\n#6. அதீத குளிர்/வெப்பம் உணரும் பொழுது\nரொம்ப குளிர் இல்ல வேர்க்கும் பொழுது அழுவங்க. உடை மாத்திக் கொண்டிருக்கும் பொழுது கூட குளிர் தாங்காம அழுவங்க. இல்ல ரொம்ப இருக்காமான உடை போட்டு இருந்தாலோ அல்லது துணி சருமத்தை உருத்தினாலோ அழ கூடும். மற்றும் உடை ஈரமாக இருந்தாலும் அழுவார்கள். அதனால அடிக்கடி அதையும் செக் பண்ணிக்கோங்க.\n#7. பற்கள் வளரும் பொழுது\nகுழந்தை பருவத்தில் முக்கியமான ஒரு விஷயம் பற்கள் வளர்வது. அவங்களுக்கு அது நிச்சயமா எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்தும். அதனால கூட அழுவங்க.\nசில நேரங்களில் குழந்தையின் ஆடையிலோ அல்லது உடம்பில் எறும்பு கடித்தாலும் அழுவார்கள். அவ்வப்போது குழந்தையின் ஆடையையும், உடல் முழுவதும் பார்ப்பதன் மூலம் அவர்களின் அழுகையின் காரணத்தை அறிய முடியும்.\nகுழந்தைகளுக்கு எப்பொழுதும் யாராவது பக்கத்துல நெருக்கமா இருக்கிறது பிடிக்கும். அதுவும் அம்மாவையோ இல்ல அப்பாவையோ தான் எதிர்பாப்பாங்க. அப்படி இல்லாத பொழுது தான் அழுவங்க. என் பொண்ணுக்கு குழந்தைல இருந்தே என் கையை பிடிச்சிட்டே இருக்கணும். தூங்கும் போதும் அவ பக்கத்துல நான் இருக்கும் போதும் என் கையை எப்போதும் பிடிச்சிருப்பா\nகாய்ச்சல் வரதுக்கு முன்னாடியும் வந்த அப்பறமும் குழந்தைங்க நிச்சயமா அழுவங்க. அவங்களுக்கு சரியாகும் வரை அழுகையை நிறுத்துறது ரொம்ப கஷ்டம் தான். சில சமயங்களில் காய்ச்சல் வரதுக்கு முன்னாடியே அழுகை ஆரம்பிச்சிடும். இதுவும் நமக்கு ஒரு பாடம் தான். காய்ச்சல் வரத்துக்கான அறிகுறி தான் இந்த அழுகைனு தெரிஞ்சிக்கணும்.\nபிறந்த குழந்தையாக இருந்தாலும் சரி ஒரு வயது குழந்தையாக இருந்தாலும் சரி அவர்களுக்கென தனித்தனி ஆர்வங்கள் ஆசைகள் உண்டு. வேடிக்கை பாக்கிறது அல்லது மற்ற குழந்தைங்க விளையாடுறத பாக்கிறது அல்லது உங்கள தூக்கிட்டு நடக்க சொல்லுவாங்க. இப்படி தன்னோட தேவை, ஆசை, வருத்தம், ஏமாற்றம் என எல்��ாவற்றையும் குழந்தைங்க அழுகை மூலமாக தான் வெளிப்படுத்துவாங்க. ஏன்னா இந்த காலகட்டத்துல அழுகை தான் அவங்களோட மொழி.\nஅவங்க எதுக்கு அழறாங்கனு தெரிஞ்சிக்கிறது கொஞ்சம் கடினமான விஷயம் தான். ஆனா அவங்கள கூர்ந்து கவனிச்சோம்னா நமக்கு அந்த அழுகையின் அர்த்தம் புரிஞ்சிடும்.\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 20 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nதாய்ப்பால் அதிகரிப்பதற்கான 7 வீட்டு..\n0 முதல் 1 வயது\n6-12 மாத குழந்தைகளை கவரும் வீட்டு உ..\n0 முதல் 1 வயது\nஉங்கள் செல்லக் குழந்தைகளின் ஆரோக்கி..\n0 முதல் 1 வயது\n0-1 வயது வரை குழந்தைகளின் எடை எவ்வள..\n0 முதல் 1 வயது\nஒரு வயதிற்கு கீழுள்ள குழந்தையை எவ்வ..\n0 முதல் 1 வயது\nஎந்த மாதத்தில் குழந்தை யின் கழுத்து நிற்கும்\nகர்ப்பிணி பெண்கள் எந்த மாதத்தில் இருந்து பேரிச்சம்..\nஎனது மனைவி க்கு (c section) ஆண் குழந்தை பிறந்தது 1..\nஎந்த மாதிரியான உணவு வழங்கலாம்\nஎனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து 6 மாதம் 4 நாட்கள்..\nஎந்த மாதிரி யான உணவுகள் கொடுக்கலாம்\nமாலை நேரம் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளை க..\nநான்கு மாதம் குழந்தைக்கு எந்த வகையான ௨ணவை கொடுக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1433519.html", "date_download": "2020-11-27T15:04:44Z", "digest": "sha1:MIJ4OBTWBSL5KAK4JXNE255TOI6V7GTL", "length": 20315, "nlines": 195, "source_domain": "www.athirady.com", "title": "ஜேபிவிக்கு எதிரான நடவடிக்கையிலும் பிரிட்டனின் கூலிப்படையினர் ஈடுபட்டனர்- பழைய ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள புதிய அதிர்ச்சி தகவல்கள்!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nஜேபிவிக்கு எதிரான நடவடிக்கையிலும் பிரிட்டனின் கூலிப்படையினர் ஈடுபட்டனர்- பழைய ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள புதிய அதிர்ச்சி தகவல்கள்\nஜேபிவிக்கு எதிரான நடவடிக்கையிலும் பிரிட்டனின் கூலிப்படையினர் ஈடுபட்டனர்- பழைய ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள புதிய அதிர்ச்சி தகவல்கள்\n1980களின் இறுதியில் இலங்கை இராணுவம் சிங்கள பெரும்பான்மையினத்தை சேர்ந்த இடதுசாரி செயற்பாட்டாளர்களிற்கு எதிரான இரத்தக்களறி மிகுந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளை பிரிட்டனை சேர்ந்த கினிமினி கூலிப்படையினர் இலங்கை இராணுவத்தின் தலைமையகத்தில் இருந்து செயற்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் கினிமினியின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக ஆராய்ந்துவரும் பில் மில்லர் இதனை தெரிவித்துள்ளார்.\nபிரிட்டனின் கூலிப்படையினர் முன்னர் தெரியவந்ததை விட மேலும் சில வருடங்கள் இலங்கையில் செயற்பட்டுள்ளனர்.\n198-89களில் நாட்டின் இடதுசாரி செயற்பாட்டாளர்களிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையின் போது இலங்கை இராணுவத்தின் தலைமையகத்தில் கினிமினியின் புலானய்வு பிரிவு அதிகாரியொருவர்பணியாற்றியுள்ளார்.\nஇலங்கையின் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய இடதுசாரி அமைப்பான ஜேவிபிக்கு எதிரான நடவடிக்கையின் போது பெருமளவு மாணவர்கள் உட்பட 60000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nஜேவிபிக்கு எதிரான நடவடிக்கை 1988 இல் ஆரம்பித்தவேளை கினிமினி இலங்கையிலிருந்து கிட்டத்தட்ட தனது உறுப்பினர்களை பெருமளவிற்கு வெளியேற்றிவிட்டது, எனினும் கினிமினியை சேர்ந்த ஒருவராவது 1989வரை இலங்கையின் பாதுகாப்பு படைப்பிரிவுடன் இணைந்து முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.\n1984 முதல் 87 வரை இலங்கையின் சிறுபான்மை தமிழர்களிற்கு சுதந்திரம் கிடைப்பதை தடுப்பதற்காக கினிமினியினர் இலங்கை படையினருடன் இணைந்து யுத்த குற்றங்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து பிரிட்டிஸ் பொலிஸார் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஜனவரியில் வெளியான எனது நூலில் இந்த குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.\nஎனினும் தமிழர்களிற்கு எதிரான நடவடிக்கையின் பின்னர் கினிமினியினர் இலங்கையில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உத்தியோகபூர்வமாக நிறுத்திக்கொண்டனரா அல்லது சிங்கள எழுச்சியை அடக்குவதற்காக இலங்கையிலேயே நிலைகொண்டிருந்தனரா என்பது தெளிவாகவில்லை.\nகடந்த வாரம் வெளிவிவகார அலுவலகம் கினிமினி குறித்த பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளியிட்டுள்ளது.\nபீரிடம் ஹவுசின் வேண்டுகோளிற்கு இணங்க முன்னர் வெளியாகாத ஆவணங்களை வெளிவிவகார அமைச்சு அனுப்பியுள்ளது.\nஇலங்கையில் உள்ள பிரிட்டிஸ் தூதுரகத்தின் பழைய பாதுகாப்பு பிரிவில் இந்த கோப்புகள் வைக்கப்பட்டுள்ளன.\n1971 முதல் 1995 வரை இலங்கைக்கான பிரிட்டிஸ் தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர்களின் ஆவணங்களே இவை.\nஏன் இந்த ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன என்பது தெரியவில்லை என முன்னாள் தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆவணங்கள் கினிமினி எதிர்பார்க்கப்பட்டதை விட இலங்கையில் நீண்ட காலம் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை இந்த ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளதுடன் இதற்கு முன்னர் தெரியவந்திராத கூலிப்படை வீரரின் பெயரையும் வெளியிட்டுள்ளன.\nஇந்த ஆவணங்கள் கினிமினி பிரிட்டனின் முன்னாள் இராணுவ புலனாய்வு கப்டன் ரொபேர்ட் மக்கிரின்டலை இலங்கையில் தொடர்ந்தும் பணியாற்ற செய்தது,\nஅவர் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை தலைமையகத்தில் பணிபுரிந்தார் என வெளியாகியுள்ள ஆவணங்கள் தெரிவித்துள்ளன.கினிமினிக்கும் இலங்கையில் பணியாற்றிய அதன் கூலிப்படையினருக்குமான ஒப்பந்தம் முடிவடைந்த பின்னரும் இவர் இலங்கையில் பணியாற்றியுள்ளார்.\nபிரிட்டனின் முன்னாள் இராணுவீரர்; ஜோன்வின்டர்போன் 1989வரை இரத்மலானை விமானப்பயிற்சி கல்லூரியில் பணியாற்றியுள்ளார்.\nஇவர் யார் என்பது தெரியாத போதிலும் ஆவணங்கள் இவர் முன்னாள் கினிமினி உறுப்பினர் என தெரிவித்துள்ளன.\nகினிமினியின் சில உறுப்பினர்கள் 1989 முதல் இலங்கையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் ஜேவிபிக்கு எதிராக அடக்குமுறையிலும் ஈடுபட்டிருக்கலாம்.\nஇலங்கைக்கான பிரிட்டனின் தூதுவராக பணியாற்றிய டேவிட்கிளட்ஸ்டோன் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவ்வேளை கொல்லப்பட்டனர் என என்னிடம் தெரிவித்தார்.\nஹாட்லியின் மைந்தர்கள் நினைவு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது\nபெண்களுக்கு அழகு சேர்க்கும் மூலிகைகள்\nசிறீதரன் எம்.பி தனது வீட்டில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்\nயாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கொரோனா\nஇராணுவம் மற்றும் பொலிசாரின் கண்காணிப்புக்கு மத்தியிலும் வவுனியாவில் மாவீரர் அஞ்சலி\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம்…\nவடம���ாட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்…\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பு\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும்…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது..\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது பாலாவை குறி வைத்து ஆஜித்தை…\nசிறீதரன் எம்.பி தனது வீட்டில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்\nயாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில்…\nஇராணுவம் மற்றும் பொலிசாரின் கண்காணிப்புக்கு மத்தியிலும் வவுனியாவில்…\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர்…\nவடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் 2021ஆம்…\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி…\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை…\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது\nபாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா…\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய…\nதோனியும் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி…\nகொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் – ஜோ பைடன் நம்பிக்கை..\nவவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்\nசிறீதரன் எம்.பி தனது வீட்டில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்\nயாழ்ப்பாணம் காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில்…\nஇராணுவம் மற்றும் பொலிசாரின் கண்காணிப்புக்கு மத்தியிலும் வவுனியாவில்…\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-11-27T14:07:20Z", "digest": "sha1:RQHIKGZSG3R3YZ2NA2Y2OIWWGVLHIJC6", "length": 9630, "nlines": 202, "source_domain": "hemgan.blog", "title": "மின்விசிறி – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஏரி – கவிஞர் சல்மா\nநீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக்\nஉன் தாகம் தணிக்கத் தயாராகிறாய்\nநமது உறவின் முதலாவது பிசகு\nஇன்னும் என் உடலில் மறைக்கப்பட\nஅச்சுறுத்தித் திருப்பும் என் சுவடுகளை\nதன் வழக்கமான சுற்றுப் பாதைக்கு\nயாரோ எப்போதோ சமைத்த சாரமற்ற\nகூடு தேடிச் செல்லும் பறவைகளுக்கு\nதூங்க ஓரிடம் தேடினால் என்ன\nநம்மில் ஒருவர் இங்கிருந்து தப்பிச் செல்ல\nஇந்த இரவை விடியாமல் செய்ய\nவிபத்திலிருந்து மீண்ட நாளின் உடை\n(இக்கவிதைகளை வலையேற்ற அனுமதித்த கவிஞர் சல்மாவுக்கு எனது நன்றிகள்)\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nகுகை வாயிலில் ஒரு சிலந்தி வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547124", "date_download": "2020-11-27T14:26:39Z", "digest": "sha1:JUEKX27TYMAEVKUQMLGLIZCMBKYCIIJ5", "length": 19390, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Whenever the local election comes, we will create a new history: DMK leader MK Stalin | உள்நோக்கத்துடன் செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனம் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்தித்து புதிய சரித்திரம் படைப்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவ���்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்நோக்கத்துடன் செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனம் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்தித்து புதிய சரித்திரம் படைப்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்\nசென்னை: உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்தித்து புதியதொரு சரித்திரம் படைப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, கனிமொழி மற்றும் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:தமிழ்நாட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முழுமையாக அதிமுக அரசிடம் “சரணாகதி” செய்து விட்டு-முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் விருப்பத்திற்காக-உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு அடுத்தடுத்து குழப்பங்களை அணி வகுக்க வைத்து ‘பஞ்சாயத்து ராஜ்’ எனும் அடிப்படை ஜனநாயகக் கருத்தாக்கத்தைப் படுகொலை செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.\nஇந்நிலையில் 18.11.2019 அன்று “டிசம்பர் 13ம் தேதிக்குள் அனைத்து சட்டவிதிகளையும் கடைப்பிடித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என நம்புகிறோம்” என்று உச்ச நீதிமன்றம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு இறுதி வாய்ப்பை வழங்கியது. அப்படித்தான் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டது.தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்பட்டிருந்தாலும்; “நேரடித் தேர்தலுக்குப் பதில் மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம்”, “9 மாவட்டங்களை புதியதாக உருவாக்கி அங்கு இட ஒதுக்கீடு, மறுவரையறை செய்யாதது”, “ஊரக ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல்”, என்றெல்லாம் அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தின.ஜனநாயக நெறிமுறைகளின்படியும், அரசியல் சட்டம் உருவாக்கியுள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படியும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முறைப்படி நடத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உச்ச நீதிமன்றத்தை திமுக அணுகியது. அந்த வழக்கில், புதிய மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிக்குத் தடை விதித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்ற வழங்கியுள்ளது.\nமூன்று வருடங்களுக்கும் மேலான திமுகவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது எனவும், உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைத்து - திமுக மீது “போலி குற்றச்சாட்டினை” முன்வைத்து பொய்ப் பிரசாரம் செய்யும் அதிமுக அரசுக்குத் தக்க பாடம் கற்பித்துள்ள தீர்ப்பு.\nவார்டு மறுவரையறை-பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றைச் சட்ட விதிமுறைப்படி செய்ய வேண்டும்; புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற உத்தரவுகள் எதையும் பின்பற்றாமல், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணித்திடும் வகையில், 7ம் தேதிசட்டத்திற்குப் புறம்பாக, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அலட்சியமான நடவடிக்கைக்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றைச் சட்ட நெறிமுறைகளை அனுசரித்து முழுமையாகச் செய்து முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்தை ஒரு மனதாக ஏற்றுக் கொள்வது என்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தையும் செய்த அதிமுக அரசின் முதல்வரும்- அமைச்சர்களும், தாம் செய்த குற்றத்தை மற்றவர் தலையில் சுமத்தித் தப்பித்திடும் தீய நோக்கத்துடன், “உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக திமுக காரணம்” என்று செய்யும் கடைந்தெடுத்த பொய்ப் பிரச்சாரத்திற்கும்; கடந்த 6ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் எதையும் பின்பற்றாமல், உள்ளாட்சித் தேர்தல் எப்படியாவது தடைபடட்டுமே என்ற உள்நோக்கத்துடனும், அலட்சிய மனப்பான்மையுடனும், 7ம் தேதி(நேற்று முன்தினம்) தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்புக்கும்; இந்தக் கூட்டம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஉள்ளாட்சி அமைப்புகளே இல்லாமல், தங்களுடைய குறைகளையும் தேவைகளையும் பிரதிபலிக்கும் வாய்ப்பின்றி, வாய்ப்பூட்டு போடப்பட்டு, அல்லல்களுக்கு ஆளாகிவரும் தமிழக மக்கள், திமுக பக்கம் உறுதியாக நின்று பேராதரவினை நல்கிடுவார்கள். எனவே உள்ளாட்சி மன்றத் தேர்தல் எப்போது வந்தாலும்; “ மக்கள் குரலே மகேசன் குரல்; மக்கள் என்றும் நம் பக்கமே “ என்ற மகத்தான நம்பிக்கையுடன், தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட திமுக தயாராக இருக்கிறது என்று இந்தக் கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.\nஅரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் துரோகம் என மு.க. ஸ்டாலின் கண்டனம்\nமருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஐகோர்ட்டில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nவிவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்\nமருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேர முடியாத மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nகணக்கு எடுக்கிறோம் என காலம் தாழ்த்தாமல் உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழ்நாட்டில் கருத்துரிமை பறிக்கப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்\nநீர் நிலைகள் தூர்வாரியதாக பொய்கணக்கு: துரைமுருகன் புகார்\nபக்தர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி பாஜ முகநூல் பக்கத்திலிருந்து பழநி மூலவர் படம் அகற்றம்\nடார்ச்லைட் மட்டும்தான் வேண்டும்: கமல் கோரிக்கை\nசட்டமன்றத் த���ர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுக்க அதிமுகவினர் பணம் பதுக்கல் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க கோரி மனு\n× RELATED மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973022", "date_download": "2020-11-27T15:15:07Z", "digest": "sha1:HGSNXSZ2NCBEOLJBQZKICHD23NCEHZW5", "length": 8365, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "11 பாட்டில்கள் பறிமுதல் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மரவாமதுரையில் தேசிய வங்கி துவங்க வேண்டும் 100 நாள் வேலை ெதாழிலாளர்கள் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n11 பாட்டில்கள் பறிமுதல் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மரவாமதுரையில் தேசிய வங்கி துவங்க வேண்டும் 100 நாள் வேலை ெதாழிலாளர்கள் வலியுறுத்தல்\nபொன்னமராவதி,டிச.9: பொன்னமராவதி அருகே உள்ள மரவாமதுரையில் தேசிய வங்கி துவங்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னமராவதி ஒன்றியம் மரவாமதுரை பகுதியில் உள்ள பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை பெறுவோர் 100நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு வகையான தங்களின் வங்கிச்சேவைக்கு காரையூர், நகரப்பட்டி, பொன்னமராவதி ஆகிய பகுதிகளுக்கு சென்று வரும் நிலையுள்ளது. இதனால் நீண்ட தூரம் சென்று வரவேண்டிய நிலையுள்ளது. எனவே மரவாமதுரை, கங்காணிப்பட்டி,சங்கம்பட்டி, ஈச்சம்பட்டி, சடையம்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மரவாமதுரையில் தேசிய வங்கி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மண்ணெண்ணெய், சிலிண்டர்கள் பறிமுதல்\nஅறந்தாங்கியில் பரபரப்பு நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் புதுகையில் 12 இடங்களில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nகறம்பக்குடி வட்டார வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்\nபொன்னமராவதி அருகே ஆலவயலில் 12 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது\nஅன்னவாசல் வட்டாரத்தில் பயிர் காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\nஅரிமளம், திருமயம் பகுதியில் மழையை எதிர்பார்த்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் திருமண நிகழ்ச்சிதாரர்கள் மகிழ்ச்சி\nபொன்னமராவதியில் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் 1ம் தேதி நடக்கிறது\nகறம்பக்குடி அருகே குட்கா விற்ற 3 பேர் மீது வழக்கு\n× RELATED எல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/oct/27/heavy-rain-with-thunder-in-kumari-district-3493049.amp", "date_download": "2020-11-27T14:34:33Z", "digest": "sha1:GDA5Q2EZBDU276XH3LCWEMITQRWTAD47", "length": 4951, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "குமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை | Dinamani", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை\nகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, சுசீந்திரம், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், புதுக்கடை, குளச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.\nஇம்மாவட்டத்தில் ஏற்கெனெவே கடந்த 10 நாள்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளில் கணிசமான அளவிற்கு தண்ணீர் நிரம்���ிய நிலையில் உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வெயில் சுட்டெரித்தது. பகல் 11.45 மணியளவில் மேகம் கறுத்து மழை பொழியத் தொடங்கியது.\nதொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நாகர்கோவில் மாநகரில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டாறு, வடசேரி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் திரண்டு ஓடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகின்றது.\nசங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை\nதற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்\nதமிழகத்தில் மேலும் 1,442 பேருக்கு கரோனா\nதிருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதி.மலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்குத் தடை\nகாவிரி டெல்டாவில் சிறுதானிய உற்பத்தி திட்டம்; சி. பொன்னையன் ஆய்வு\nசிதம்பரம் அருகே வாய்க்காலில் மூழ்கி இரு சிறுமிகள் பலி\nநிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்: திருமாவளவன்\nகரோனா பாதிப்புபிரதோஷ சிறப்பு பூஜைRamadosscoronavirusதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A._%E0%AE%B5%E0%AF%86._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-27T14:41:58Z", "digest": "sha1:VUBQH2PRT5C3NPM7AB64JYWRVBYZ42EW", "length": 6368, "nlines": 90, "source_domain": "ta.wikiquote.org", "title": "ச. வெ. இராமன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nசர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார்.\nபெண்கள் வைர நகைகள் அணிவதன் காரணம்,தாங்கள் அணிந்திருக்கும் வைர நகைகளைப் பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காக அல்ல பிறர் கண் பார்வையை வைர ஒளியின் உதவியால் இழுத்துத் தங்களைப் பார்க்கச்செய்ய வேண்டும் என்பதுதான்.[1]\nஅதிகம் புகழ்ந்தால் கர்வம் ஏற்பட்டுவிடும். எனக்கு அந்த விதமான ஆபத்து பலதடவை ஏற்பட்டிருக்கிறது. அப்படி மண்டைக் கனம் ஏற்பட்டு தலைவீங்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தலையைச் சுற்றி இறுக்கமாகத் தலைப்பாகை கட்டியிருக்கிறேன். — சி. வி. ராமன் (17-1-1963)[2]\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nஇப்பக்கம் கடைசியாக 21 மார்ச் 2020, 17:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/sees", "date_download": "2020-11-27T15:39:58Z", "digest": "sha1:H5Z7TIV3TAFLI45DRLHQP4OUADWIEB66", "length": 5605, "nlines": 130, "source_domain": "ta.wiktionary.org", "title": "sees - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகிறித்துவ மதக் குருவின் நிர்வாக மண்டலங்கள்\nகிறித்துவ மதக் குருக்களின் அலுவலங்கள்\nபார்க்கிறான், பார்க்கிறாள், பார்க்கிறார், பார்க்கிறது.\nsee என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.\nsee என்பதன் நிகழ்கால ஒருமைத் தன்னிலை (ஆஃப்ரிக்க அமெரிக்க வட்டார வழக்கு).\nஆதாரங்கள் ---sees--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2012/09/sabarimala-darshan-online-booking-starts-from-oct-1st-000304.html", "date_download": "2020-11-27T13:19:46Z", "digest": "sha1:2RKCQPIII77F2Q353AT4SKLRDFA2UXJQ", "length": 23606, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சபரிமலையில் சாமி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு அடுத்த மாதம் துவக்கம் | Sabarimala darshan: Online booking starts from oct. 1st week | சபரிமலையில் சாமி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு அடுத்த மாதம் துவக்கம் - Tamil Goodreturns", "raw_content": "\n» சபரிமலையில் சாமி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு அடுத்த மாதம் துவக்கம்\nசபரிமலையில் சாமி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு அடுத்த மாதம் துவக்கம்\nசீன நிறுவனத்துடன் கூட்டணி சேரும் ரிலையன்ஸ் ஜியோ\n29 min ago ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\n36 min ago இந்தியாவின் ஜிடிபி விகிதம் இரண்டாவது காலாண்டில் 7.5% ஆக சரிவு..\n40 min ago எஸ்பிஐயே சொல்லிடுச்சா.. கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. \n1 hr ago சீன நிறுவனத்துடன் கூட்டணி சேரும் ஜியோ.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..\nSports டூரை கேன்சல் செய்வோம்னு சொல்வீங்களா.முறையா நடந்துக்கங்க.நியூசிலாந்து ���ிரிக்கெட்டிடம் அக்தர் காட்டம்\nMovies பூனை குட்டியை மடியில் வைத்து க்யூட் போஸ்..இதயத்தை பரிசளிக்கும் ரசிகர்கள் \nAutomobiles மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்\nNews \"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா\".. நல்லதம்பியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nLifestyle இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களிடமிருந்து இதை திருடுவார்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் மண்டல, மகர விளக்கு சீசனில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குகிறது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தும், தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதையடுத்து பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஆன்லைன் முலம் முன்பதிவு செய்யும திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கேரள போலீசார் இந்த தி்ட்டத்தை தொடங்கினர்.\nஇந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. கடந்த வருடம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்த வருடமும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய விரும்பும் நாளுக்கு 6 முதல் 8 வாரங்களுக்கு முன்பு வரை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக கோவில் இணையதளம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.\nபக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்யும் தேதி, நேரம், பெயர், வயது, புகைப்படம், முகவரி, புகைப்பட அடையாள அட்டை ஆகிய விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு பதிவுக்கான கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பனை பக்தர்கள் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅதில் பக்தரின் பெயர், புகைப்படம், தரிசன தேதி, நேரம், குறியீட்டு எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த கூப்பனை பக்தர்கள் தரிசனத்துக்கு வரும்போது கொண்டு வர வேண்டும். பம்பையில் தனியாக அமைக்கப்பட்டுள்ள கேரள போலீஸ கவுன்டரில் கூப்பனை சரிபார்த்தபின் சன்னிதானத்தில் தனி வரிசையில் நின்று, தரிசனம் செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகிறது. புரட்டாதி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. வருகிற 21ம் தேதி இரவு வரை சபரி்மலை கோயில் நடை திறந்திருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரயில் புக்கிங் சேவைகள் கால வரையின்றி ரத்து சுமார் 40 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் ரத்து\nமுன்பதிவு செய்த டிக்கெட்டை சொல்லாமல் ரத்து செய்த ஐஆர்சிடிசி.. ரூ. 45,000 அபராதம் விதித்த நீதிமன்றம்\nஏர் இந்தியா அதிரடி.. ஜன்னல் ஓரம் & அஸ்லி இருக்கை முன்பதிவு செய்ய ஏப்ரல் 1 முதல் கூடுதல் கட்டணம்..\nதட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப் புதிய விதிகள்.. டிக்கெட் புக் செய்த பிறகு கட்டணம் செலுத்துவத\nதட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் கேன்சலேஷன் கட்டணங்கள் எவ்வளவு..\nஇ-ரயில்வே டிக்கெட் முன்பதிவில் சேவை வரி ரத்து.. ரயில்வே பட்ஜெட் குறித்த முழு விவரங்கள்..\n'ஐசிஐசிஐ வங்கி' இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை.. ஐஆர்சிடிசி உடன் புதிய ஒப்பந்தம்..\nஆம்ஸ்டர்டாம் நிறுவனத்தை கைபற்றியது மேக் மை ட்ரிப்.காம்\nரயில் முன்பதிவு மற்றும் ரத்து கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் - அமைச்சர் தகவல்\nஅரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக நீட்டிப்பு: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப�\n28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..\nமோடியின் கேரள அரசியல் களம் சபரிமலையா.. ஓட்டு பலம் தா ஐயப்பா\nSabarimala darshan: Online booking starts from oct. 1st week | சபரிமலையில் சாமி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு அடுத்த மாதம் துவக்கம்\nஅரசின் அசத்தலான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. முதிர்வுக்கு பிறகு நிர்வகிப்பது எப்படி\nஇது லாபம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..\nபில் கேட்ஸ் இடத்தைப் பிடித்த எலான் மஸ்க்.. அடுத்த 6 மாதத்தில் முதல் இடமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/10/10/cm-inaugurates-orathanadu-veterinary-medical-college-000417.html", "date_download": "2020-11-27T14:18:39Z", "digest": "sha1:RA6SARTSOE4TOX6OP5J665RVYDIFU74P", "length": 19794, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி- ஜெயலலிதா திறந்து வைத்தார்! | CM inaugurates Orathanadu veterinary medical college | ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி- ஜெயலலிதா திறந்து வைத்தார்! - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி- ஜெயலலிதா திறந்து வைத்தார்\nஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி- ஜெயலலிதா திறந்து வைத்தார்\n35 min ago முதல் முறையாக ரெசிஷனுக்கு தள்ளப்பட்ட இந்திய பொருளாதாரம்.. பங்குச்சந்தையில் அடுத்து என்ன நடக்கும்\n1 hr ago ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\n1 hr ago இந்தியாவின் ஜிடிபி விகிதம் இரண்டாவது காலாண்டில் 7.5% ஆக சரிவு..\n1 hr ago எஸ்பிஐயே சொல்லிடுச்சா.. கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. \nNews தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nSports ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்\nMovies மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதஞ்சை: ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 177.92 ஏக்கர் பரப்பில் ரூ.100 கோடி மதிப்பில் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று முதல் அங்கு முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கியது. இதில் 22 மாணவர்கள், 18 மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான விடுதிகள், ஆய்வுக்கூடங்கள், பிரதான கட்டடம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளது.\nஇதன் திறப்பு விழா நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா இதனை திறந்து வைத்தார்.\nஅதேபோல தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் தொல்காப்பியர் சதுக்கம் அருகே ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தையும் முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜெயலலிதா வங்கி கணக்கில் வெறும் 9000 ரூபாய்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nசென்னை மெட்ரோ உடன் போட்டிப்போடும் ஹைதராபாத் மெட்ரோ.. எது பெஸ்ட்..\nஅப்பல்லோ மருத்துவமனை பங்குகள் சரிவு..\nஜெயலலிதா முதல் முகமது அலி ஜின்னா வரை.. ஒரு ரூபாய் கதை..\nகூடங்குளம் அணுமின் நிலையம்: முதலீடும்.. உற்பத்தியும்..\n2016-17 தமிழ்நாடு பட்ஜெட்.. நீங்கள் கவனிக்க வேண்டியவை..\nஅம்மா சிறு வணிக கடன் திட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு\nதமிழ்நாட்டில் ரூ.550 கோடி முதலீட்டில் ஆம்வே தொழிற்சாலை..\nசென்னை மழை வெள்ளத்தால் ரூ.15,000 கோடி நஷ்டம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nதமிழக முதல்வரை சந்தித்த உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம்\nதமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ13,000 கோடி ஒதுக்கீடு\nசென்னையில் \"ஆட்டோ சிட்டி\" - ஜெ. திட்டம்\nCM inaugurates Orathanadu veterinary medical college | ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி- ஜெயலலிதா திறந்து வைத்தார்\nஅரசின் அசத்தலான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. முதிர்வுக்கு பிறகு நிர்வகிப்பது எப்படி\nபிட்காயின் 1,00,000 டாலர் வரையில் உயருமாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\nகொரோனாவில் இருந்து மீண்டது வேலைவாய்ப்பு சந்தை.. ரொம்ப நல்ல விஷயம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_47.html", "date_download": "2020-11-27T14:25:56Z", "digest": "sha1:EYGZTLHUM244TNGODPC7B5YTDLM4VZ2B", "length": 9941, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "கன்ன���யாவில் பிள்ளையார் ஆலயம்:மனோகணேசன் அறிவிப்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகன்னியாவில் பிள்ளையார் ஆலயம்:மனோகணேசன் அறிவிப்பு\nகன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்ட மாட்டோம் எனவும், தமிழ் பௌத்த வரலாறு இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் அங்கு ஆக்கிரமித்து நிலைக்கொண்டுள்ள விகாரைகளது தேரர்கள் உடன்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத முறையில் கன்னியா வளவுக்குள் வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைக்கவும், வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தையும் புனரமைக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகன்னியா வெந்நீருற்று பகுதியை ஆக்கிரமித்து பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் இன்று திருகோணமலைக்கு பயணம் செய்த இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு,இந்து சமய அலுவல்கள் அமைச்சர்; மனோ கணேசன் ஆராய்ந்திருந்தார்.\nதொடர் கலந்துரையாடலை கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், இந்து, பௌத்த விவகார அமைச்சர்கள் கலந்துக்கொள்ளும் மட்டத்தில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nகன்னியா விநாயகர், சிவன் ஆலய கட்டுமானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை தனது அமைச்சு வழங்குமெனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகலந்துரையாடலில் பின்னர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் , சிவன்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜையிலும் கலந்துகொண்டனர். அவ்விடத்தில் ஆக்கிரமித்து அமைந்துள்ள பௌத்த விகாரைக்கும் அமைச்சர் மனோ கணேசன் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (29) News (6) Others (8) Sri Lanka (14) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2682) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/10357", "date_download": "2020-11-27T13:21:47Z", "digest": "sha1:J3ASSPAG4IZFBOLYYKZAZG37XHXD3WWA", "length": 9685, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "முடக்கு வாதத்தை வேரிலிருந்து குணப்படுத்த இவ்வளவும் போதுமாம்..!! இப்படிச் செய்து பாருங்கள்..! | Newlanka", "raw_content": "\nHome ஆரோக்கியம் முடக்கு வாதத்தை வேரிலிருந்து குணப்படுத்த இவ்வளவும் போதுமாம்..\nமுடக்கு வாதத்தை வேரிலிருந்து குணப்படுத்த இவ்வளவும் போதுமாம்..\nமுடக்கு வாதம் என்பது மூட்டிலுள்ள இணைப்புதிசுக்கள் மற்றும் சவ்வுகளின் மீது யூரிக் அமிலம் உப்பாக படிந்து அதனால் உண்டாகும் வீக்கத்தினால் ஏற்படுவது. முடக்கு வாதம் மிகுந்த வலியை உண்டாக்கும். இணைப்புகளில் வீக்கம், மற்றும் பாதிப்புகளை தரும்.\nஇந்த வலிகளை போக்கவும், யூரிக் அமில உப்புககளை கரைக்கவும் நாம் உண்ணும் உணவுகளை பயன்படுத்தலாம். இவை இயற்கையாகவே வலிகளையும், பிரச்சனைகளையும் குணப்படுத்தும் ஆற்றலை பெற்றவை.அவ்வாறு எத்தகைய உணவுகள் முடக்குவாதத்திற்கு பயன்படுத்தலாம் என படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nகொத்துமல்லி தழை :கொத்துமல்லி தழையை நீரில் போட்டு அப்படியே குடிக்கவும் அல்லது கொத்துமல்லி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். இது யூரிக் அமிலத்தை குறைக்கச் செய்கிறது. இரைப்பை பாதிப்புகளையும் சரி செய்து , மூட்டு வலியை போக்கும் சிறந்த உணவாகும்.\nவெந்தயம் :முந்தைய இரவில் வெந்தயம் 1 ஸ்பூன் அளவு எடுத்து சிறிது நீரில் ஊற வையுங்கள். மறு நாள் காலையில் அந்த நீரை குடித்து வெந்தயத்தை மென்று சாப்பிடவும். வெந்தயம் உள் மற்றும் வெளி வீக்கத்தை குறைக்கும். பாதிக்கப்பட்ட இடங்கலில் வலி குறையும்.\nபூண்டு :பூண்டு முடக்கு வாதத்திற்கான மிகச் சிறந்த மருத்துவ உணவு. 2 பூண்டு பற்களை நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வாருங்கள். இது முடக்கு வாதத்தின் பாதிப்பை வேரிலிருந்து குணப்படுத்தும்.ஓமம் மற்றும் இஞ்சி :ஓமம் அரை ஸ்பூன் மற்றும் இஞ்சி ஒரு துண்டை தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒரு கப் நீரில் போட்டு நன்ராக கொதிக்க வைக்கவும். இதனை வடிக்கட்டி காலை அரை கப் மற்றும் மாலை அரை கப் என்று குடிக்கவும். இவை வலி, வீக்கத்தை மட்டுமல்லாது, யூரிக் அமிலத்தின் சுரப்பையும் கட்டுப்படுத்தும்.விளக்கெண்ணெய் :விளக்கெண்ணெயை சாப்பிட எடுத்துக் கொள்ள வேண்டாம். அதனை லேசாக சூடுபடுத்தி மசாஜ் செய்யுங்கள். இவை வலியையும் எரிச்சலையும் கட்டுப்படுத்தும்.\nசெர்ரி :செர்ரி பழங்கள் முடக்கு வாதத்தை குனப்படுவதோடு மட்டுமல்லாமல் முகடக்கு வாதம் வராமலும் தடுக்கும் என சமீப ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. தினமும் அரை கப் அல்லது 10-12 செர்ரி பழங்கள் சாப்பிட்டு வந்தால் ஆர்த்ரைடிஸ், முடக்கு வாதம் கீல் வாதம் ஆகிய்வை வராமல் தடுக்கலாம்.\nPrevious articleஇப்படி ரசம் வைத்தால் ஒரு பானை சோறு காணாதாம்.. ஒரே நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்த அரிய காணொளி.\nNext articleஇந்தச் செடி உங்கள் ஊரில் இருக்கின்றதா… உடனே வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு செல்லுங்கள். உடனே வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.\nநுரையீரல் உள்ள சளியை விரைவில் நீக்க சிறந்த வழி இது தானாம்.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க புதிய ஸ்பிரே அறிமுகம்..48 மணிநேரத்திற்கு தொற்றாதாம்\nஅதிக சத்து நிறைந்த இந்த காய்கறி வகைககளை உண்பதால் நுரையீரல் புற்றுநோயிலிருந்து தப்பித்து கொள்ளலாமாம்..\nகொரோனாவினால் சுவீடன் நாட்டு பட்டத்து இளவரசர் தம்பதிக்கு ஏற்பட்டுள்ள நிலை..\nவலி கிழக்கு தவிசாளார் அலுவலகத்தில் மின்குமிழ்களை அணைத்���ு தீபஒளியில் கடமை.\nநியூஸிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் அணியில் ஆறு வீரர்களுக்கு கொரோனா\nகிளிநொச்சி வைத்தியசாலையில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் அச்சமின்றி வரலாமாம்\nநம் நாட்டு விவசாயிகளுக்கு நல்ல செய்தி..இறக்குமதிகளுக்கு விரைவில் தடை.. உள்நாட்டு உற்பத்திகளுக்கு முதலிடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/11/23/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-23-11-2020-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-11-27T14:33:56Z", "digest": "sha1:LRZERGCCKBGVZ24EFI6W5GEQTEBVH7Z6", "length": 12603, "nlines": 100, "source_domain": "www.mullainews.com", "title": "இன்றைய ராசிபலன்: 23.11.2020: கார்த்திகை மாதம் 8ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! - Mullai News", "raw_content": "\nHome ஆன்மீகம் இன்றைய ராசிபலன்: 23.11.2020: கார்த்திகை மாதம் 8ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன்: 23.11.2020: கார்த்திகை மாதம் 8ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nசார்வரி வருடம், கார்த்திகை மாதம் 8ம் தேதி, ரபியுல் ஆகிர் 7ம் தேதி, 23.11.2020, திங்கட்கிழமை, வளர்பிறை, நவமி திதி, அதிகாலை 4:23 வரை, அதன்பின் தசமி திதி, சதயம் நட்சத்திரம் மாலை 5:32 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த – மரணயோகம்.\nநல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. சூலம் : கிழக்கு\nபரிகாரம் : தயிர் சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம் பொது : சாய்பாபா பிறந்தநாள், வாஸ்து நாள், பூஜை நேரம் காலை 11:29 – 12:05 மணி\nமேஷம்: அசுவினி: பலகாலம் மனதை அரித்துக் கொண்டிருந்த கவலை நீங்கும். பரணி: வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் இருந்து நற்செய்தி வரும். கார்த்திகை 1: வாக்குறுதியைக் காப்பாற்றி நிம்மதி அடைவீர்கள். பயம் தீரும்.\nரிஷபம்: கார்த்திகை 2,3,4: வாழ்வில் முன்னேறுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துவீர்கள். ரோகிணி: உங்களின் பலகாலப் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும் மிருகசீரிடம் 1,2: வியாபாரம் சூடுபிடிக்கும். பெண்களின் கவலை தீரும்.\nமிதுனம் : மிருகசீரிடம் 3,4: சேமிப்பு உயரும். புதிய திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். திருவாதிரை: உயர் கல்வி அல்லது பணிநிலை குறித்து யோசிப்பீர்கள். புனர்பூசம் 1,2,3: முன்பு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.\nகடகம்: புனர்பூசம் 4: மற்றவர் தலையீட்டால் ஏற்பட்ட பிரச்னைகள் அகலும் நாள். பூசம்: அக்கறை எடுத்துக் கொண்டவர்களிடமிருந்து வீண் பழிகள் ஏற்படும் ஆயில்யம்: வம்பில் மாட்டும் செயல் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nசிம்மம்: மகம்: செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். கனவு நனவாகும் பூரம்: தவறுகளைத் திருத்திக் கொள்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்திரம் 1: கடன் சுமை குறைவதற்கு நீங்கள் எதிர்பாராதவர்கள் உதவுவர்.\nகன்னி: உத்திரம் 2,3,4: வெளியூரிலிருந்து நல்ல தகவல் வரலாம். சிக்கல் நீங்கும். அஸ்தம்: நெருங்கிய நண்பர்களிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சித்திரை 1,2: வளர்ச்சி அதிகரிக்கும். முயற்சியில் முன்னேற்றம் உண்டு.\nதுலாம்: சித்திரை 3,4: வருங்கால நலன் பற்றிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுவாதி: நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாதத்தைத் தீர்த்து வைப்பீர்கள். விசாகம் 1,2,3: பயணத்தின்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.\nவிருச்சிகம்: விசாகம் 4: பணத்தேவை நிறைவேறும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். அனுஷம்: கணவர் பாராட்டுவார். குழந்தைகள் பற்றிய பிரச்னைகள் தீரும். கேட்டை: நண்பர்கள் மூலமாகப் புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nதனுசு: மூலம்: மனச்சுமை குறையும் நாள். உறவை ஒட்டுவதில் ஆர்வம் கூடும். பூராடம்: நவீன பொருட்கள் வாங்குவதில் அதிகச் செலவு செய்யாதீர்கள். உத்திராடம் 1: புதியவரின் அறிமுகம் கிடைக்கும். நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள்.\nமகரம்: உத்திராடம் 2,3,4: ஜாமீன் போட்ட தொகை திருப்பப்படுவதால் நிம்மதி ஏற்படும். திருவோணம்: பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும் அவிட்டம் 1,2: பெற்றோருக்கு ஏற்பட்ட மனச்சுமை உங்ககளால் குறையும்\nகும்பம்: அவிட்டம் 3,4: சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்கள் தள்ளிப்போகும் சதயம்: புதிய விஷயங்களில் ஆர்வம் செலுத்தி கற்றுக் கொள்வீர்கள். பூரட்டாதி 1,2,3: பகைவர் மனம் மாறுவார். மனதில் மகிழ்ச்சி கூடும்.\nமீனம்: பூரட்டாதி 4: பங்குச் சந்தையில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம், உத்திரட்டாதி: வாழ்க்கைத் துணையின் சகோதரர் மூலம் உதவி கிடைக்கும். ரேவதி: தாய்வழி உறவினரிடமிருந்து நல்ல செய்தி ஒன்று வரும்.\nPrevious articleமுள்ளியவளையில் திடீரென பற்றி எர��ந்த மோட்டர் சைக்கிள்\nNext articleகொழும்பு முழுமையாக முடக்கப்படுமா\nஇன்றைய ராசிபலன்: 24.11.2020: கார்த்திகை மாதம் 9ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன்: 01.09.2020: ஆவணி மாதம் 16ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன்: 12.08.2020: ஆடி மாதம் 28ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nபாரிய சூறாவளியாக வலுவடையும் ஆபத்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை November 24, 2020\nயாழில் உணவகமொன்றிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்பு – உயிரிழந்தவருக்கு கொரோனா என சந்தேகம்\nதங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nபுற்றுநோயால் அவதிப்பட்ட நடிகர் தவசி உயிரிழப்பு. ரசிகர்கள் சோகம்.\nஇன்றைய ராசிபலன்: 24.11.2020: கார்த்திகை மாதம் 9ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Russia-is-busy-in-providing-war-equipment-to-India-39151", "date_download": "2020-11-27T15:05:13Z", "digest": "sha1:VAOQPL7VQAAJKLYO7LV6XIGY7U63JWEC", "length": 9708, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "இந்தியாவுக்கு போர் கருவிகள் வழங்கும் பணியில் ரஷ்யா மும்முரம்!", "raw_content": "\nஅடுத்த 3 மணி நேரத்தில் நிவர் வலுவிழக்கும்\nபேருந்துகள் நிறுத்தம்; அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு\nபிரதமருடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.…\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nவலுவிலந்த புயல்; மரங்���ளை அகற்றும் மாநகராட்சியினர் - நிவர் அப்டேட்\nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nவலுவிலந்த புயல்; மரங்களை அகற்றும் மாநகராட்சியினர் - நிவர் அப்டேட்\nஇந்தியாவுக்கு போர் கருவிகள் வழங்கும் பணியில் ரஷ்யா மும்முரம்\nஇந்தியாவின் கோரிக்கையை ஏற்று ரஷ்யா இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பாதுகாப்பு கருவிகளை வழங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லை பிரச்னையில் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், போர் தளவாடங்களை வாங்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா போர் கருவிகளை பெற முடிவு செய்துள்ளது. ரஷ்யா சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதுதொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து 2 அல்லது 3 மாதங்களில் போர் கருவிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் எனவும், போர் உபகரணங்களை வழங்கும் பணிகளை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\n« உலக கோப்பையை இந்திய அணி வென்ற தினம் கொரோனாவை வென்ற தாராவி தமிழ் மக்கள் கொரோனாவை வென்ற தாராவி தமிழ் மக்கள்\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி\nஹாக்கி - இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்\nபெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி - காலிறுதியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் இன்று மோதல்\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nஅடுத்த 3 மணி நேரத்தில் நிவர் வலுவிழக்கும்\nயார் இந்த \"கால்பந்து கடவுள்\" டீகோ மரடோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2012/09/4.html", "date_download": "2020-11-27T13:38:56Z", "digest": "sha1:O3B22ACDP4EWN6SSZEORAU7TN6R637GN", "length": 24803, "nlines": 255, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: 4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவியாழன், 6 செப்டம்பர், 2012\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n4. தர்மத்தை நிலைநாட்ட பொறுமை தேவை\nதன் தாயகமான மக்காவில் நபிகள் நாயகம் மக்களை மூடநம்பிக்களைக் கைவிட்டுவிட்டு ஏக இறைவனை வணங்கச் சொல்லி அழைத்தார். ஆனால் சத்தியம் மக்களுக்குக் கசந்தது. தீவிரமாக எதிர்த்தார்கள். அவரையும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டோரையும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார்கள். ஆனால் நபிகளார் பொறுமைக்கு மேல் பொறுமை மேற்கொண்டு சத்தியப் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள்.\nமக்காவிற்கு அருகே இரு மலைகளுக்கு இடையே அமைந்திருந்த தாயிப் நகரில் தனது பிரச்சாரத்திற்காக சென்ற போது மிக மிகக் கடுமையாக கல்லால் அடித்துத் துரத்தப் பட்டார்கள் நபிகளார். இரத்தம் தோய்ந்த உடலோடு கண்ணீர் மல்க இறைவனிடம் பிரார்த்தித்தார் நபிகளார். உடனே தனது வானவர்களை அனுப்பிவைத்தான் இறைவன். “ஆணையிடுங்கள் நபியே, உங்களை வேதனைக்குள்ளக்கிய இவ்வூர் மக்களை இம்மலைகளுக்கிடையில் நசுக்கிவிட நாங்கள் தயார்” என்றார்கள் வானவர்கள். ஆனால் கருணை வடிவான நபிகளார் என்ன சொன்னார்கள் தெரியுமா” என்றார்கள் வானவர்கள். ஆனால் கருணை வடிவான நபிகளார் என்ன சொன்னார்கள் தெரியுமா “இன்று இவர்கள் ஏற்காவிட்டாலும் இவர்களின் தலைமுறைகளில் இருந்து நல்லோர் உருவாவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறி அவர்களைத் தடுத்தார்கள்.\nமக்களை அழிப்பதல்ல திருத்தி எடுப்பதே நோக்கம்\nஏனெனில் இங்கு தாக்குபவர்கள் நமக்கு எதிரிகளே அல்ல. அவர்களைப் பீடித்துள்ள ஷைத்தான் தான் நமக்கு எதிரி. பொறுமை மூலமும் விவேகத்தைக் கைக்கொள்வது மூலமும்தான் இம்மக்களைத் திருத்தியெடுத்து நேர்வழிக்குக் கொண்டுவர முடியும் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார்கள் அண்ணல் நபிகளார்.\nதங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது நபிகளார் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா இதோ உடம்பு முழுக்க இரும்புக் கம்பியால் சூடிடபட்ட வடுக்களைத் தாங்கிய நபித்தோழர் கபாப்(ரலி) அவர்கள் பிற்காலத்தில் கூறுகிறார்கள்: “ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (இறைவனிடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா இதோ உடம்பு முழுக்க இரும்புக் கம்பியால் சூடிடபட்ட வடுக்களைத் தாங்கிய நபித்தோழர் கபாப்(ரலி) அவர்கள் பிற்காலத்தில் கூறுகிறார்கள்: “ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி எங்களுக்காக (இறைவனிடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா\nஅதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு, அவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும்.\nஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிரழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால்வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) ஸன்ஆ விலிருந்து ஹளர மவ்த் வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள் தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி) நூல்: புகாரி3612, 3852\nஆம், தர்மத்தை பூமியில் நிலைநாட்ட உறுதியான கொள்கைப் பிடிப்பும் அளவுகடந்த பொறுமையும் தேவை என்பதையே எ��ுத்துரைக்கிறார்கள்.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 1:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nபாரதிராஜாவின் ` கருத்தம்மா ’, ` காதலர் தினம் ’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். பச்சையப்பன் கல்லூரியில் ப...\nஇறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்\nஇறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதை தன் வாழ்க்கை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nநான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை\n(தமிழில்... சகோதரி ஷி:பாயே மரியம், Project Manager, Cognizant ) [யுவோன் ரிட்லீ , பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் . ஆப்கான...\nதடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்\nகடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற உலகப் புரட்சி இது. யாராலும் மறுக்கமுடியாதது. மறைக்கவும் முடியாதது. திருக்குர்...\nஉலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது ‘ பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள் , வேண்டியவர்களுக்கு ம...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்த...\nஆணாதிக்க அபாயம் ஆண்கள் தங்களது பலத்தால் பெண்களின் பலவீனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தம் தே...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\n\" ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்\" - மறுப்புக்கு இடமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இறை வசனமஇது.. அந்த மர...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\n2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)\n3. தர்மமும் பயங்கரவாதமும் (part-3)\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n.5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)\n6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\n1. இறுதி இறைத்தூதரே நபிகளார்\n2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)\n3.. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)\n4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nமனம்போன போக்கிலே மனிதன் போகலாமா\nகதவைத் தட்டும் முன் திறந்து வை\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\nஇறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்கள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/09/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2020-11-27T15:05:47Z", "digest": "sha1:TV25OCCKVKCJ4PZNW3YGJZ22H4TMDN4Z", "length": 6161, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "இலங்கை தொடர்பில் கனடா இறுக்கமான நிலைப்பாடு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கை தொடர்பில் கனடா இறுக்கமான நிலைப்பாடு-\nஇலங்கை தொடர்பில் கனடா தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டிருக்கும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசாங்கத்தின் மீதும் சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கையிழந்தே காணப்படுகின்றனர் என்று கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nகடந்த 6ஆம் திகதி கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்திற்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன். கடந்த முறை வந்தபோது இருந்த அதே நிலைமை தான் இன்றும் தொடர்கிறது. எவ்வித முன்னேற்றமும் இல்லை.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் தொடர்ந்தும் நான் குரல் கொடுத்து வருகின்றேன். மேலும் இலங்கையின் பிரச்சினை தொடர்பில் கனடா தொடர்ந்தும் இறுக்கமான ந��லைப்பாட்டை கடைப்பிடிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n« புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மீது தாக்குதல்- வவுனியா மகாறம்பைக்குளத்தில் இருவர் சடலமாக மீட்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/19193/", "date_download": "2020-11-27T13:29:37Z", "digest": "sha1:CZMMWTBQ7AUCDGD5UQVPRQVKTKFRYQTN", "length": 16253, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "திருச்சியில் வாகனம் கவிழ்ந்து DSP படுகாயம் – POLICE NEWS +", "raw_content": "\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது.\nபேராசிரியைக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது\nவாலிபர் குத்திக் கொலை 4 பேருக்கு வலை\n“முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது” காவல்துறையினர் விளக்கம்\nநிறுவன ஊழியர் வீட்டில் நகை \nDGP திரு.ஜாஃபர் சேட், IPS மீட்பு களத்தில் ஆய்வு\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.\nஇளம் பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலர்\nசமுதாயப் பணியில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ள விஸ்வகர்மா கூட்டமைப்பு\nசமூக சேவையில் பொதுமக்களின் பாராட்டை பெற்று வரும் காவல் ஆய்வாளர் K.சிலைமணி\nஉடல் நல்லடக்கம் – அவிநாசி காவல்துறையினரின் சேவை\nதிருச்சியில் வாகனம் கவிழ்ந்து DSP படுகாயம்\nதிருச்சி: திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குணசேகரன். நாளை அரியலூரில் காவலர் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கவனிக்க அவர் இன்று காலை 8 மணியளவில் அரியலூருக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அரியலூர் அருகேயுள்ள சடைக்கன்பட்டி என்ற இடத்தில் சென்றபோது திடீரென்று ஒரு முதியவர் சாலையை கடக்க முயன்றார்.\nஇதனால் அவர் மீது மோதாமலிருக்க டிரைவர் ஜீப்பை திடீரென நிறுத்தினார். இதனால் ஜீப் எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிஎஸ்பி குணசேகரன் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரியலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்\nசிவகங்கையில் கார் விற்பனை செய்யும் கம்பெனியில் பணம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது\n20 சிவகங்கை: மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த இளம்முருது (40) என்பவர் காரைக்குடி மானகிரியில் உள்ள கார் கம்பெனியில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார், கடந்த 01.06.2018 ஆம் தேதி […]\nமரணத்தை விளைவிக்கக்கூடிய அபாயகரமான மூன்று வாள் வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது\nசட்ட ஒழுங்கு பிரச்சனை புகார்களை தெரிவிக்க “ஹலோ புதுக்கோட்டை போலீஸ்” அறிமுகம்\n2–ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 23 ஆயிரம் பேர் எழுதினர்\nகடலூர் மாவட்டத்தில் ADGP ஆய்வு\nதாயை விட்டு பிரிந்த சிறுவனை, பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்\nஉயிரினங்கள் மீது இரக்க குணம் கொண்டுள்ள கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,990)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,337)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,121)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,873)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,780)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,766)\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது.\nபேராசிரியைக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது\nவாலிபர் குத்திக் கொலை 4 பேருக்கு வலை\n“முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது” காவல்துறையினர் விளக்கம்\nநிறுவன ஊழியர் வீட்டில் நகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/chattishgarh-highcourt-judge-died-for-corona/", "date_download": "2020-11-27T14:36:17Z", "digest": "sha1:HIVHTN3VM57PVGV2SCWHHSAYQ6USMFA6", "length": 6640, "nlines": 91, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கொரோனாவுக்கு பலியான முன்னாள் ஹைகோர்ட் நீதிபதி: | Chennai Today News", "raw_content": "\nகொரோனாவுக்கு பலியான முன்னாள் ஹைகோர்ட் நீதிபதி\nகொரோனாவுக்கு பலியான முன்னாள் ஹைகோர்ட் நீதிபதி\nஇந்தியா முழுவதும் தினந்தோறும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா வைரசுக்கு பாமரர் முதல் பதவியில் இருப்பவர் வரை, ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரையும் எந்தவித தயக்கமுமின்றி தாக்கி வருகிறது\nஅதுமட்டுமின்றி கடந்த சில வாரங்களாக காவல்துறையினர் ராணுவ வீரர்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.\nஇந்த நிலையில் தற்போது ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவருக்கு கொரோனா தாக்கியுள்ளது மட்டுமன்றி அவர் உயிரிழந்தார்ர் என்ற தகவலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது\nசத்தீஸ்கர் மாநிலத்தின் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் அஜய் குமார் திரிபாதி. இவர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது\nஹைகோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவருக்கே கொரோனா பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nஅப்பாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஒன்றரை நாள் காரில் பயணம்\nஅமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இரண்டு இந்தியர்கள்: முதல்வர் வாழ்த்து\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: நவம்பர் 9, 2020\nமெல்ல மெல்ல சூடுபிடிக்கும் தங்கநகை வியாபாரம்:\nபள்ளி திறந்த நான்கு நாட்களில் 1400 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2020-11-27T14:19:13Z", "digest": "sha1:CHJMHKMIKHMOMWPD6X3WLALAHLHTSUO7", "length": 26174, "nlines": 110, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை சமூகம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 3", "raw_content": "\nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \nவங்கக் கடலில் உருவாகிய, 'நிவர்' புயல் 120 முதல், 145 கி.மீ. வேகத்தில் இரவு புதுச்சேரியில் கரையை கடக்கும்\nமதம் மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - உ பி முதல்வர் யோகி அதிரடி\n* நிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல் * பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு அதிரடி சட்டம் * நிவர் புயல் - வெறிச்சோடிய நகரங்கள் - கள புகைப���படங்களின் தொகுப்பு * அருந்ததி ராய் புத்தகம் மீண்டும் பாட திட்டத்தில் சேர்ப்பா மனோன்மனியம் பல்கலை. துணை வேந்தர் விளக்கம்\nஇலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும்\nஇலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான எஸ்எல்பிபி கட்சி கோத்தபயே ராஜபக்சே தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளது. அதேபோல், அனுரா குமாரா திஷனாயகேவும் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் போட்டியிட தயராக உள்ளார். இலங்கையின் பிற பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய முண்னணி மற்றும் எஸ்எல்எப்பி ஆகிய கட்சிகள் இன்னும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.\nPosted in Featured, இலங்கை, இலங்கை சமூகம்\nவிடுதலைப் புலிகள்: முன்னாள் பெண் போராளிகளின் துயர்மிகு வாழ்வு\nஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர். இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்குப் பிறகு, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்காக பெரும் கஷ்டங்களையும், சவால்களையும் எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் உறுப்பினர்களின் நிலை தற்போது எவ்வாறுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, அவர்களில் சிலரை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது. இறுதி யுத்தம் நிறைவுக்கு வந்தபோது, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த…\nPosted in Featured, இலங்கை, இலங்கை சமூகம்\nபுதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்\nசூரிய குடும்பத்திற்கு வெளியில், இரண்டு கோள்களுடனான ஒரு புதிய கோள் மண்டலத்தை இலங்கை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையிலுள்ள விண்வெளி ஆய்வு நிற���வனமான ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் விஞ்ஞானிகளான மஹேஷ் ஹேரத் மற்றும் சராஜ் குணசேகர ஆகியோரே இந்த புதிய கோள் மண்டலத்தை கண்டுபிடித்துள்ளனர். மொறட்டுவையில் அமைந்துள்ள ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, இந்த விடயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சூரியனை விடவும் குறைவான பிரகாசத்தை கொண்ட நட்சத்திரமொன்றும், அதனை சூழ இரண்டு கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் தெரிவிக்கின்றார். நட்சத்திரத்தை அண்மித்துள்ள கோளானது, குறித்த நட்சத்திரத்தை 13 நாட்களில் சுற்றி வருவதாகவும், மற்றைய கோளானது…\nதமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர்\nதமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர். .தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர். விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்.. இந்த அற்புதமான வைபவம் வெள்ளிக்கிழமை 16-08-2019 அன்று மாலை இனிதே நிறைவு பெற்றது. அதில் நாமும் கலந்து கொண்டு தரிசித்து வரம் பெற்று பக்தியை உணர்ந்தோம். தமிழ்நாடு காவல்துறையினர் துணை செய்தனர். இதற்காக உழைத்தவர்கள், வந்து தரிசனம் செய்தவர்கள் குறித்து 40 வருடங்களுக்கு பிறகும் வரலாறு பேசுவார்கள். காஞ்சிபுரம் மிக அழகான நகரம். 108 திவ்யதேசங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. கோவில்களின் நகரம். புகழ்பெற்ற புனித…\nPosted in Featured, இந்திய சமூகம், இலங்கை சமூகம், கனடா சமூகம், சமூகம்\nகேரளாவில் வெள்ளம்: 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளாவில் கடந்த ஒருவாரமாக தீவிரமாக பெய்துவரும் பருவமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் நிலையில் நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். திருவனந்தபுரம், கொல்லம் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மேலும் அதிகனமழைக்கு ���ாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு ராணுவ உதவியை கேரள அரசு கோரியுள்ளது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மிக அதிகன மழைக்கும், வயநாடு மற்றும் இடுக்கி ஆகிய…\nமுத்தலாக் சட்டம்: முஸ்லிம் பெண்கள் கொண்டாட்டம்\nராஜ்யசபாவில், முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதை உ.பி.,யின் லக்னோ, வாரணாசி உள்ளிட்ட பல நகரங்களில் முஸ்லிம் பெண்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். திருமணமான முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவியை விட்டு நிரந்தரமாக பிரிய விரும்பினால், மூன்று முறை, ‘தலாக்’ கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறை அமலில் இருந்தது. முத்தலாக் முறைக்கு தடை விதித்து, 2017ல், அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதை சட்டமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது; ராஜ்யசபாவில் நிறைவேறவில்லை. இதனால், அவசர சட்டம் காலாவதியானது. தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்தது. முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற…\nPosted in இந்திய அரசியல், இலங்கை சமூகம்\nராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு\nஅட்டகத்தி, மெட்ராஸ், காலா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநா் பா.ரஞ்சித். சமத்துவம் குறித்து தொடா்ந்து குரல் கொடுத்து வருபவா். பா.ரஞ்சித் அண்மையில், தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, சோழ மன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் இருண்ட காலம் என்று பேசியிருந்தாா். இயக்குநா் ரஞ்சித்தின் கருத்து பெரும் சா்ச்சையை கிளப்பி உள்ளது. அவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசி வரும் இயக்குநா் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில்…\nPosted in Featured, இலங்கை சமூகம், சினிமா\nஇலங்கையில் அரபு மொழி பலகைகளை அப்புறப்படுத்த திட்டம்\nஇலங்கையின் பல பகுதிகளிலும் உ��்ள அரபு மொழி பெயர் பலகைகளை அகற்றுவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில், அமைச்சர் மனோ கணேசனை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரபு மொழியிலான பெயர் பலகைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சரவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. பொது கொள்கைக்கு அமைய தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை தவிர்த்து, ஏனைய மொழிகளை காட்சிப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வேறு மொழிகளை காட்சிப்படுத்த வேண்டுமாயின், அதற்கு விசேட அனுமதி பெற்றுக் கொள்வது…\nPosted in இலங்கை, இலங்கை சமூகம்\n‘மிஷன் சக்தி’ எந்த நாட்டிற்கும் எதிரானது இல்லை\nஇந்தியாவின் ‘மிஷன் சக்தி’ சோதனை எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: விண்ணில் செயற்கைகோளை ஏசாட் ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனை என்பது எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல. விண்வெளி துறையில், இந்தியா பெற்றுள்ள திறன், எந்த நாட்டையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தாது. அதேநேரத்தில் நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்வதும், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சவாலை முறியடிப்பதும் அரசின் கடமையாகும். விண்ணில் பல செயற்கைகோள்களை இந்தியா செலுத்தி வருகிறது. அவற்றிற்கு நீண்ட தூர ஏவுகணை மூலம், ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டிஆர்டிஓ தலைவர் ஜி. சதீஷ்ரெட்டி…\nPosted in Featured, இந்திய அரசியல், இலங்கை சமூகம்\nஇலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் பேரணி\nஇலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும், கவன ஈர்ப்பு பேரணி செய்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்திருந்த இந்தப் பேரணி, மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகில் ஆரம்பமாகி, ��ாந்தி பூங்கா வரை சென்றது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில், போர்க் குற்றம் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கு இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும், இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணையால் மட்டுமே நீதி கிடைக்கும்’…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/articles/717373/", "date_download": "2020-11-27T14:52:21Z", "digest": "sha1:T5NMB635OS3DKVM7JYMYZSMRI3HFBFX3", "length": 4858, "nlines": 91, "source_domain": "islamhouse.com", "title": "ரமழான் நடுப்பகுதியில் வித்ரில் குனூத் ஓதுவதன் நிலை என்ன - தமிழ் - முஹம்மத் ரிழ்வான்", "raw_content": "\nரமழான் நடுப்பகுதியில் வித்ரில் குனூத் ஓதுவதன் நிலை என்ன\nஎழுத்தாளர் : முஹம்மத் ரிழ்வான்\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்\nالناشر: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\nரமழானில் அரைப்பகுதியில் தாம் ஓதும் குனூத் ஆதாரபூர்வ மானதா அல்லது ஆதாரமற்ற சுபஹ் குனூத் போன்றதா அல்லது ஆதாரமற்ற சுபஹ் குனூத் போன்றதா என சிந்தித்து செயலாற்றும்படி முதலில் வேண்டிக் கொள்கின்றோம்.\nரமழான் நடுப்பகுதியில் வித்ரில் குனூத் ஓதுவதன் நிலை என்ன\nரமழான் நடுப்பகுதியில் வித்ரில் குனூத் ஓதுவதன் நிலை என்ன\nரமழான் நடுப்பகுதியில் வித்ரில் குனூத் ஓதுவதன் நிலை என்ன\nரமழான் நடுப்பகுதியில் வித்ரில் குனூத் ஓதுவதன் நிலை என்ன\nபிரார்த்தனை என்பதே ஒரு வணக்கம் தான்\nரமழானின் இறுதிப் பத்தின் சிறப்புகள், பெருநாள் தொழுகை.\nதுஆவின் ஒழுங்குகளும் விதி முறைகளும்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973023", "date_download": "2020-11-27T15:13:41Z", "digest": "sha1:I3H377NYWB4Z3R4BO3DUNDG3NXWGQ7SO", "length": 8354, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வேறொருவர் அடையாள அட்டையை பயன்படுத்தி ரூ.28.93 லட்சம் நகை கடன் பெற்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேறொருவர் அடையாள அட்டையை பயன்படுத்தி ரூ.28.93 லட்சம் நகை கடன் பெற்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு\nபுதுக்கோட்டை, டிச.9: அனுமதியின்றி வேறொருவர் அடையாள அட்டையை பயன்படுத்தி ரூ.28.93 லட்சம் நகை கடன் பெற்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் உடையப்பன் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.அந்த புகாரில் புதுக்கோட்டை காமராஜபுரம் 2-ம் வீதியை சேர்ந்த சண்முகம் (35), சோலை சுப்பிரமணியன் என்பவரின் அனுமதி இல்லாமல் அவரது அடையாள அட்டைகளை பயன்படுத்தி 6 தவணைகளில் ரூ.28 லட்சத்து 93 ஆயிரத்திற்கு நகைகளை அடகு வைத்து நகைக்கடன்களை பெற்று உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். இதையடுத்து மாவட்ட ���ுற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி, சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nசட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மண்ணெண்ணெய், சிலிண்டர்கள் பறிமுதல்\nஅறந்தாங்கியில் பரபரப்பு நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் புதுகையில் 12 இடங்களில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nகறம்பக்குடி வட்டார வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்\nபொன்னமராவதி அருகே ஆலவயலில் 12 அடி நீள மலைபாம்பு பிடிபட்டது\nஅன்னவாசல் வட்டாரத்தில் பயிர் காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\nஅரிமளம், திருமயம் பகுதியில் மழையை எதிர்பார்த்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் திருமண நிகழ்ச்சிதாரர்கள் மகிழ்ச்சி\nபொன்னமராவதியில் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலிக்காட்சி மூலம் 1ம் தேதி நடக்கிறது\nகறம்பக்குடி அருகே குட்கா விற்ற 3 பேர் மீது வழக்கு\n× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/16/kushwant.html", "date_download": "2020-11-27T14:02:27Z", "digest": "sha1:O4ENTDCNDZK5UGDE4IDFICGEXOLGHCN5", "length": 15777, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | khushwant singh honoured with honest man of the year award - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nபாஜகவின் முதல் \"வங்க ஆபரேஷன்\" சக்ஸஸ்.. மம்தா அதிருப்தி அமைச்சர் ராஜினாமா\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\n\"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா\".. நல்லதம்பியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்\nகடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி\nகடலாக மாறிய மதுராந்தகம் ஏரி - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டனுக்கு மத்திய அரசு விருது- கமல்ஹாசன் வாழ்த்து\nபஹ்ரைன் அன்னை தமிழ் மன்றம் சார்பாக தமிழ் பயின்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\n118 பேருக்கு பத்மஶ்ரீ - பெர்னாண்டஸ், ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உட்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள்\nஊத்தங்கரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு சாதனைத் தமிழன் விருது\nஒரு விருதுக்குப் போட்டியிடும்.. கல்யாண வீடு சீரியலின் மூணு சகோதரிகள்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nSports ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்\nMovies மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nAutomobiles மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஷ்வந்த் சிங்கிற்கு நேர்மையான மனிதர் விருது\n1998 ம் ஆண்டிற்கான நேர்மையான மனிதர் விருது எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கிற்குக் கிடைத்துள்ளது.\nசுலப் சர்வதேச சமூக சேவை அமைப்பு இந்த விருதை வழங்கியது. ரூ. பத்து லட்சம், தங்க மெடலும் கொண்டது இந்த விருது. \"ஸ்மால் லைஸ்அன்ட் ஸ்மால் தெஃப்ட்ஸ் ஆஃப் பால்பாயின்ட் பென் என்ற கதைக்காக குஷ்வந்த் சிங்கிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது\nடெல்லியில் சனிக்கிழமை மாலை நடந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, குஷ்வந்த் சிங்கிற்கு விருதை வழங்கினார்.\nநாயுடு பேசுகையில், நேர்மையான மனிதர் என்ற விருதை குஷ்வந்த் சிங்கிற்கு வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும்நகைச்சுவையாகவும், காதல் நயமிக்க கதைகள் எழுதுவதிலும் வல்லவர் என்றார்.\nநிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறுகையில், நான் குஷ்வந்த் சிங்கின் வாசகர்.பொதுவாக அவரது அனைத்து கதைகளையும் நான் படித்து விடுவேன். செக்ஸ் கதைகளை நகைச்சுவை கலந்து எழுதுவதில் அவருக்கு நகர்அவர்தா���். எழுதுவதைத் தவிர்த்து, அவர் மிகச் சிறந்த ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்கும், நேர்மையான மனிதர். இந்தவிருதுக்கு அவர்தகுதியானவர்தான் என்றார்.\nநிகழ்ச்சியில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மன்மோகன்சிங், எம்.பி.சாங்வி, பிரதமரின் பத்திரிக்கை ஆலோசகர் எச்.கே.துவா,காங்கிரஸ் தலைவர் ஜாக் பெர்வீஷ் சந்திரா, மற்றும் சுலப் சர்வதேச சமூக சேவை மைய நிறுவனர் பின்டேஷ்வர் பதக் ஆகியோர்கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎன்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி... கோவா விழாவில் ரஜினிகாந்த் தமிழில் உருக்கம்\nமோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n'ஆர்டர் ஆஃப் சையது'.. நாட்டின் மிகப்பெரிய கவுரவத்தை மோடிக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்\n2019 ரமோன் மாக்சேசே விருது.. இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் உட்பட ஐவருக்கு அறிவிப்பு\nதேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார், சபரிநாதனுக்கு யுவ பிரஸ்கார் விருதுகள் அறிவிப்பு\nநரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது.. உத்தரவில் கையெழுத்திட்டார் புடின்\nமதுரை சின்னப்பிள்ளை, நம்பி நாராயணன், கம்பீர் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்.. ஜனாதிபதி வழங்கினார்\n70-வது குடியரசு தினம் கோலாகலம்... விருதுகளை வழங்கி கௌரவித்தார் முதல்வர் பழனிசாமி\nகலெக்டர் கந்தசாமி அதிரடி... திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விருது அறிவித்தது மத்திய அரசு\nராணுவ தின கொண்டாட்டம்.. கலக்கல் போட்டிகளை நடத்தும் இந்திய ராணுவம்.. மக்களுக்கு அழைப்பு\nநானி எ.பல்கிவாலா நினைவு விருது.. மக்கள் கண்காணிப்பகம் புதிய சாதனை\nடெய்லிஹன்ட் சிஇஓ, தலைவருக்கு 2018ம் ஆண்டுக்கான, சாதனை விருது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b9abbfbb1bc1ba8bc0bb0b95baebcd-1/baabbfbb1-baebc1b95bcdb95bbfbaf-b9abbfbb1bc1ba8bc0bb0b95-baabbfbb0b9abcdb9aba9bc8b95bb3bcd/b9abbfbb1bc1ba8bc0bb0bcd-baabbeba4bc8ba4bcd-ba4bb1bcdbb1bc1", "date_download": "2020-11-27T15:08:55Z", "digest": "sha1:3C6BLNKBHWZBCZIGFKK4A3ARZ3WXNJG6", "length": 34972, "nlines": 169, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சிறுநீர் பாதைத் தொற்று — Vikaspedia", "raw_content": "\nசிறுநீரகம், யுரீட்டர், சிறுநீர்ப்பை மற்றும் யுரீத்ரா - இவை எல்லாமாகச் சேர்ந்துதான் சிறுநீரக அமைப்பை பூர்த்தி செய்கின்றன. சிறுநீர் வெளியேறும் பாதையில் ஏற்படும் தொற்றுதலானது பாக்டீரியாக்களால் ஏற்படுவது. சிறுநீர் வெளியேறும் பாதையில் எங்கு வேண்டுமானாலும் இது ஏற்படலாம். உடலிலேயே ஏற்படும் தொற்றுக்களில் இந்த தொற்றுதலே இரண்டாவது இடம் வகிக்கும் மிகவும் பொதுவான தொற்றுதல் ஆகும்.\nஇந்த தொற்றுதலின் அடையாளங்கள் யாவை\nஇந்த அடையாளங்கள் யாவும், தொற்றுதலின் தீவிரத் தன்மை, நோயாளியின் வயது, தொற்றுதல் உண்டாகும் இடம் ஆகியவற்றை பொறுத்து அமையும்.\nமிக சாதாரணமாகக் காணப்படும் அடையாளங்கள்\nசிறுநீர் கழிக்கும்பொழுது ஏற்படும் எரிச்சல் அல்லது வலி\nசிறுநீர் எத்தனை தடவை கழிக்கப்படுகிறது என்ற எண்ணிக்கை\nநாற்றம் எடுத்தலும் மேகமூட்டம் நிறைந்தது போலக் காணப்படும் சிறுநீர்\nசிறுநீர்ப்பை தொற்றுதலால் பாதிக்கப்பட்டு காண்பிக்கும் அடையாளங்கள்\nஅடிக்கடி சிறுநீர் வலியுடன் கழித்தல், கழிக்கப்படும் சிறுநீற்றின் அளவும் கம்மி\nசிறுநீரில் இரத்தம் கலந்து போதல்\nமேற்புறம் இருக்கும் சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு உள்ளாகி விடுதல் - அப்பொழுது காணும் அடையாளங்கள்\nகாய்ச்சல் சற்று அதிகமாக காணப்படுதல்\nவாந்தி எடுத்தல், நலிவான உடல்நிலை, அசதி மற்றும் பொதுவாக நோயுற்ற உணர்வு\nமனம் மாறிமாறி செயல்படுதல், மற்றும் குழப்பம் போன்றவை வயதானோரைத்தாக்குதல்\nஇதுவே சிறுநீர்ப் பாதையில் மிகத் தீவிரமான தாக்கத்தைக் கொண்டு வரும் தொற்றுதலாகும்.\nஇந்த தொற்றுதல் ஏற்படக் காரணங்கள் யாவை\nமுக்கியமான காரணங்களில் சில கீழே தரப்பட்டிருக்கின்றன.\n1. சிறுநீர் செல்லும் பாதை அடைபட்டிருப்பது - இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஏதோ ஒரு காரணத்தால் இந்த அடைப்பு ஏற்படலாம்.\n2. பெண்கள் அதிகம் பாதிக்கப்படுதல். பெண்களுக்கு இருக்கும் யுரீத்ரா ஆண்களை விட சற்று குறைவான நீளம் உடையதால், பெண்களே இந்த தொற்றுதலால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.\n3. பாலியல் சேர்க்கை, உடலுறவு கொள்ளுதல். பாலியல் வேட்கை அதிகமாக உள்ள பெண்களுக்கே இந்த தொற்றுதல் அதிகமாக வருகிறது.\n4. சிறுநீர்ப்பையில் கற்கள் சேர்தல். சிறுநீரகம், யுரீட்டர், அல்லது சிறுநீர்ப்பை-இவற்றில் சேரும் கற்கள் சிறுநீர் தடையில்லாமல் செல்லுவதைத் தடுக்கும். அதுவே இந்த தொற்றுதலின் தாக்கத்தின் சாத்தியக் கூற்றை அதிகப்படுத்தும்.\n5. உடலுக்குள் பதிக்கப்பட்ட கத��ட்டர்கள் இவையே தொற்றுதலைத் தோற்றுவிக்கும் அதிக சாத்தியக் கூறுகளைக் கொண்டது.\n6. பிறப்பிலிருந்தே வரும் கோளாறு - அசாதாரண அமைப்புக் கோளாறுகள்.\nசில குழந்தைகளுக்கு இவ்வித பிறவிக் கோளாறு காணப்படும். அதற்கு ஆங்கிலத்தில் vesicourcteric reflux என்று சொல்லுவார்கள். இதன் காரணமாக கீழே செல்லவேண்டிய சிறுநீர் மேல் நோக்கிப் போகும். குதத்தின் பக்கம் இருக்கும் வால்வு மேலும் தொற்றுதலை அடைய அதிக வாய்ப்பு இருக்கிறது.\n7. Benign prostatic hyperplasia. பிராஸ்டேட் சுரப்பி விரிந்து விடுவதால் 60 வயதைக் கடந்தவர்களுக்கு இந்த தொற்றுதல் வருவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சிறுநீர் செல்லும் வழியில் ஏற்படும் தடையே இந்த தொற்றுதலுக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.\n8. நோய் எதிர்ப்புச் சக்தி எப்படியோ கட்டுப்படுத்தப் படுகிறது. நீரிழிவுநோய் உள்ள நோயாளிகள், எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் அல்லது புற்று நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு இந்த தொற்றினால் பாதிக்கப்படக் கூடிய சாத்தியக் கூறு அதிகமாக இருக்கிறது.\n9. இதர காரணங்கள். யுரீத்ராவிட்டத்தில் சுருங்கி விடுவது, சிறுநீர் செல்லும் பாதையில் காசநோய் பீடிப்பது, அல்லது நியூரோ நோயால் பாதிக்கப்படும் சிறுநீர்ப்பை போன்ற காரணங்களும் இந்த தொற்றுதலைக் கொண்டு வரும்.\nமீண்டும் மீண்டும் வரக் கூடிய இந்த தொற்றுதல் சிறுநீரகத்தை பாதிக்குமா\nபொதுவாக இந்த தொற்றுதல் மீண்டும் மீண்டும் வருவதால் சிறுநீரகங்கள் வயது முதிர்ந்தவர்களை பாதிப்பதில்லை.\nசிறுநீரகங்களில் கற்கள் இருந்தாலோ அல்லது தடங்கல்கள் இருந்தாலோ அல்லது பாதை சிறியதாக ஆகிவிட்டாலோ அல்லது காசநோய் தொற்றியிருந்தாலோ அவை எல்லாம் சரிப்படுத்தப்படாத பொழுது இந்த தொற்றுதல் தொற்றிக் கொள்ளும்,\nஇருந்தாலும் சிறு குழந்தைகளைப் பொறுத்தவரை கால தாமதமோ அல்லது முறையில்லாத சிகிச்சையோ திருப்பி சாதாரண நிலைக்குத் திருப்ப முடியாத அளவுக்கு இந்த தொற்றுதலைக் கொண்டு விட்டு விடும். இதனால் சிறுநீரகம் செயலிழக்கும். உயர் இரத்த அழுத்தத்தை வயது முதிர்ந்த காலத்தில் கொண்டு வரும். ஆகவே இந்த தொற்றுதல், பெரியோர்களை ஒப்பிட்டுப்பார்த்தால் குழந்தைகளுக்கு தீவிர நிலையைக் கொண்டு வரும்.\nஇந்த நோயை எப்படிக் கண்டறிவது\nசோதனைகள் நடத்தப்படும். தொற்றுதலின் தீவிரம் எப்படி இருக்கிறது என்பது ஆராய்ந்து ���ார்க்கப்படும். மீண்டும் மீண்டும் வந்தால், சிறப்பான சோதனைகள் செய்யப் பட்டு நோய் அறியப்படும்.\nஇது வழக்கமாகச் செய்யப்படும் சிறுநீர்ப் பரிசோதனையாகும்.\nஇதன் மூலம் சிறுநீர்த்துளிகள் மைக்ரோஸ்கோப்பின் கீழ் தீவிரமாக பரிசோதிக்கப்படும். குறிப்பாக இரத்த வெள்ளை அணுக்கள் தென்பட்டால் இந்த தொற்றுதல் இருப்பதை தெரிவிக்கும். இது சிறுநீர்ப் பாதை வீக்கமடைந்திருக்கிறது என்பதைக் குறிக்கும்.\nசிறப்பு சோதனைகளிளும் - குச்சி வைத்துப் பார்ப்பது உண்டு. இதை அலுவலகத்திலோ அல்லது வீடுகளிலோ இருந்துகொண்டே செய்யலாம். இவ்வகை நோயாளிகளை மேலும் சோதனைகளுக்கு உள்ளாக்குதல் அவசியம். இந்தக் குச்சிகள் இந்தியாவில் அவ்வளவு அதிகம் கிடைப்பதில்லை.\n2. சிறுநீர் கல்ச்சர் சோதனையும் இதர சோதனைகளும்\nஇதுவே தொற்றுதலை சரியாகத் தெரிவிக்கும் தலையாய சோதனையாகும். ஆன்டிபயாடிக் மருந்துகளை கொடுக்கும் முன் செய்ய வேண்டிய சோதனையாகும் இது. ஒரு சில சிக்கலான சூழல்களில் கல்ச்சர் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு சில சூழல்களில் வெறும் மருந்து மாத்திரைகளே தீர்மானிக்கக் கூடும்.\nசிறுநீர் கல்ச்சர் சோதனை சுமார் 48 லிருந்து 72 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும்.\nகல்ச்சரின் மூலம் தெரியவரும் நுண்ணணு வளர்ச்சி, தொற்றுதலின் தீவிரத்தைக் காட்டிக் கொடுக்கும்.\nஇந்தக் கல்ச்சர் சோதனையே குறிப்பாக எந்த பாக்டீரியாவினால் தொற்றுதல் வந்திருக்கிறது என்பதைக் காண்பித்து விடும்.\nசிறுநீர் சோதிக்கப்படும் முன்பே பாழடைந்துவிடாமல் இருக்க நோயாளி சிறுநீர் வெளிப்படும் இடங்களை சரியாக கழுவச் சொல்லி சிறுநீர் கழிக்கச் சொல்லப்படுவார். வரும் சிறுநீரை பாக்டீரியாக்கள் புகுந்திராத ஒரு சோதனைக் குழாயின் அல்லது பாட்டிலில் பிடித்து வைப்பார்கள். இதர வழிகளும் அப்படி சேகரிக்க உதவும்.\nவழக்கமாக ஹீமாக்ளோபின், முழு சோதனை, வெள்ளை அணுவின் அளவு, இரத்தத்தில் யூரியா மற்றும் சீரம் கிரியேட்டினைன், இரத்தத்தில் சர்க்கரை மற்றும் புரோட்டினின் அளவு போன்றவை எல்லாம் இதில் பார்க்கப்படும்.\nஅபாய காரணிகள் வெளிப்படும் போது மேற்கொள்ள வேண்டிய சோதனைகள்\nமீண்டும் மீண்டும் தொற்றுதல் எழுந்து எந்தவித மருந்துக்கும் கட்டுப் படாமல் போனால் கீழ்க்கண்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும்.\n1. அல்ட்ரா சவு���்ட் சோதனைகள். எக்ஸ்-ரே படங்கள் மூலம் சோதனைகள்.\n2. சி.டிஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கான்-அடிவயிற்றை படம் பிடித்தல்\n5. காச நோய் இருக்கிறதா என்று மைக்ராஸ்கோப்பின் கீழ் சோதனை.\n7. பெண்கள் மருத்துவம் பார்க்கும் மருத்துவர் செய்யும் சோதனைகள்\n8. இரத்தத்தை கல்ச்சர் சோதனைக்கு உள்ளாக்குவது\nஇந்த தொற்றுதலை தடுப்பது எப்படி\n1. அன்றாடம் (3-4 லிட்டர்கள்) குடிநீர் அல்லது திரவங்களைப் பருகவும். அது சிறுநீரை நீர்க்க வைக்கிறது. பாக்டீரியாக்களை சிறு நீர்ப்பையிலிருந்தும், சிறுநீர்ப் பாதையிலிருந்தும் வெளியேற்றுகிறது.\nஇந்த தொற்றுதலை வெற்றிகரமாக சிகிச்சை முலம் அகற்ற அடிப்படைக் காரணங்களை ஆராய்தல் வேண்டும்.\n2. 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை அவசியம் சிறுநீர் கழிக்கவும். பாத்ரூமுக்குப்போவதை தள்ளிப் போடவே கூடாது. சிறுநீர்ப் பையிலேயே சிறுநீரை நெடு நேரம் தங்க வைத்து விடுவதினால் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பு அதிகம் உள்ளது.\n3. விட்டமின் C அதிகம் உள்ள உணவையும், அஸ்கார்பிக் அமிலம் இருக்கும் உணவையும் உண்டு வரவும். கிரான்பெர்ரி சாறுநிரம்ப உள்ள வகையில் உணவை தயாரித்து உண்ணவும். அதுவே சிறுநீரின் அமிலத் தன்மையைக் கூட்டும். அந்த அமிலத்தன்மை பாக்டீரியா வளர்வதைத் தடுக்கும்.\n4. மலச் சிக்கலை தவிர்க்கவும். அப்படி மலச்சிக்கல் எழுந்தால் அதற்கு மருந்து சாப்பிட்டு இல்லாமல் செய்யவும்.\n5. இளம் பெண்களும் சரி, வயதான பெண்மணிகளும் சரி, முன்புறத்திலிருந்து பின்புறத்திற்கு (மலம் கழித்த பிறகு) கழுவிக் கொள்ள வேண்டும். இந்தப் பழக்கம் பாக்டீரியாக்கள் பெண்குறியிலிருந்து யுரீத்ராவுக்குப் பரவுவதைத் தடுக்கும்.\n6. பிறப்பு உறுப்புப் பகுதியையும் மலவாய்ப் பகுதியையும் நன்றாக உடலுறவுக்கு முன்னும் பின்னும் கழுவிக்கொள்ளவும். உடலுறவுக்கு முன்னும் பின்னும் நன்றாக சிறுநீர் கழிக்கவும். உடலுறவுக்குப் பின் முழுமையாக ஒரு டம்ளர் நீர் பருகவும்.\n7. பெண்கள் பஞ்சினால் ஆன உள்ளாடைகளையே அணிய வேண்டும். அதுவே காற்று நன்றாகச் சென்று வர அனுமதிக்கும். மிக இறுக்கமாக உள்ள பேன்ட் சட்டை களையும், நைலான் உள்ளாடையையும் அணியக் கூடாது.\n8. பெண்களுக்கு மீண்டும் மீண்டும் வரக் கூடிய சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று உடலுறவுக்குப்பின் ஒருடோஸ் ஆன்டிபயாடிக் மருந்து உட்கொள்வதினால் தவிர்க்கப்படும்.\nசிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றுக்கு எப்படி சிகிச்சை செய்வது\nநிரம்ப குடிநீரைப்பருகவும். ஒருவர் மிக மோசமாக உடல்நிலை குன்றி இருந்தால், அல்லது உடலில் நீர்ச்சத்து வற்றிப்போயிருந்தால், அல்லது நீர் பருக முடியாமல் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தால், அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்று செயற்கையாக ஸலைன் போன்ற திரவங்களை உடலுக்குள் செலுத்தவும்.\nகாய்ச்சலையும் வலியையும் மருந்துகள் மூலம் குறைக்கவும். உடலுக்கு சூடு கொடுக்கும் ரப்பர் பைகளையும் அட்டைகளையும் உபயோகித்து வலியைக் குறைத்துக் கொள்ளவும். காப்பி, மது போன்றவற்றை தவிர்க்கவும். புகைப்பதை நிறுத்தவும்.\nகாரமான உணவை அகற்றவும். இவை எல்லாம் சிறுநீர்ப் பைக்கு எரிச்சல் உண்டாக்கும். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றை தவிர்க்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளவும்.\nசிறுநீர்ப்பாதையின் கீழ்ப் பகுதியை எப்படி சிகிச்சை செய்வது (சிஸ்டிடிஸ் மற்றும் சாதாரண தொற்றுதல்களை எப்படி நீக்குவது)\nஆரோக்கியமாகவும் இளமையோடும் இருக்கக் கூடிய பெண்களுக்கு குறுகிய காலத்துக்கு (3 நாட்கள்) நீடிக்கக் கூடிய ஆன்டிபயாடிக் மருந்து கொடுக்கலாம். அதுவே போதும். ஒரு சில மருத்துவர்கள் 7 நாட்களுக்கு நீடிக்கும் சிகிச்சையைக் கொடுப்பார்கள். எப்பொழுதாவது ஒரே ஒரு முறை எடுத்துக் கொள்ளப்படும் ஆன்டிபயாடிக் மருந்தைக் கூட உபயோகிப்பார்கள். வயதான பெரியவர்களுக்கு 7 லிருந்து 14 நாட்கள் நீடிக்கும் சிகிச்சையை மேற்கொள்ளுவார்கள். பொதுவாக விழுங்கப்படும் மாத்திரைகள் trimethoprim, cephalosporins, nitrofurantoin or floursquinolones என்ற மருந்துகளாகும்.\nதீவிரமடைந்த தொற்றுக்களை எப்படி சிகிச்சை செய்வது\nமிதமான நிலையிலிருந்து மோசமான நிலைமை வரை தொற்றுக்கள் இருந்தால், பின்னதான நிலையை அடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தருவார்கள். சிறுநீர் மற்றும் இரத்தத்தை எடுத்து கல்ச்சர் சோதனை செய்வார்கள். அதைச் செய்து தொற்றுதலைக் கொண்டு வரும் பாக்டீரியா எது என்று தீர்மானிப்பார்கள். அதை வைத்து சரியான ஆன்டிபயாடிக் மருந்தை தேர்ந்தெடுப்பார்கள். இரத்த நாளங்கள் வழியே உடலுக்குள் செலுத்தும் திரவங்களை அல்லது ஆன்டிபயாடிக் மருந்துகளை வைத்து சிகிச்சை செய்வார்கள். அப்படி பல ��ாட்களுக்குக் கூட சிகிச்சை செய்வதுண்டு. அதைத் தொடர்ந்து 10-14 நாட்களுக்கு வாய் மூலம் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை விழுங்கச்சொல்லுவார்கள்.\nஅப்படி அந்த ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு தொற்றுதல் கட்டுப் படவில்லையானால், எக்ஸ்ரே படங்கள் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கானிங் எடுக்கச்சொல்லுவார்கள். சிறுநீர்ப் பரிசோதனைகளைத் தொடர்ந்து சோதனைகள் செய்து மருத்துவத்தின் விளைவுகளைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.\nஅடிக்கடி வரக் கூடிய சிறுநீர்ப்பாதை தொற்றுக்கான சிகிச்சை\nஇப்படி ஒரு நோயாளிக்கு ஏற்பட்டால், அடிப்படைக் காரணங்களை அனைத்தும் அறிந்து கொள்ளப்படுவது மிகவும் அவசியம். அந்த அடிப்படைக் காரணத்திற்கு ஏற்ப, குறிப்பான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகள் திட்டமிடப்படுதல் வேண்டும். இவ்வகை நோயாளிகளுக்கு தொடர்ந்த கவனம் அவசியம் தேவை. தடுப்பு மருத்துவம் அவசியம் தொடரப்படல் வேண்டும். நீண்ட நாள் தொடரக் கூடிய தடுப்பு வழிகளைக் கொடுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்பட்ட தொடர்ச்சியோடு கொடுக்கப்படல் வேண்டும்.\nசிறுநீர்ப் பாதையில் தொற்றுதல் ஏற்பட்டால் ஒரு நோயாளி மருத்துவரை எப்பொழுது தொடர்பு கொள்ள வேண்டும்\nகீழ்க்கண்ட சமயங்களில் அவர் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளுதல் அவசியம்.\nவெளியேறும் சிறுநீரின் கன அளவு அதிகமானால் அல்லது சிறுநீர் ஒரேயடியாக நின்று விட்டால்\nவெகு அதிகமான நிலையில் காய்ச்சல், உடல் சில்லிட்டுப் போதல், முதுகு வலி மற்றும் கலவையாக பழுப்பு நிறத்தில் சிறுநீர் போதல் அல்லது சிவப்பான நிறத்தில் சிறுநீர் கழித்தல்\nமிக மோசமாக வாந்தி எடுத்தல் மற்றும் தசைகளில் நலிவான உணர்வு\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.xix.lv/video/7Lz7yGGkxY%2Fbyha%2F.html", "date_download": "2020-11-27T14:37:03Z", "digest": "sha1:IEHZE44NVQDNAKWZR3JVR2HMWAPW6YZU", "length": 4761, "nlines": 55, "source_domain": "ta.xix.lv", "title": "பெட்டிட் டீன் அற்புதமான ஹேண்ட்ஜாப் சேவல் சித்திரவதை மற்றும் சேவல் பால் கறத்தல் - பெண் பி.ஓ.வி. - XIX.LV | தமிழ்", "raw_content": "\nபெட்டிட் டீன் அற்புதமான ஹேண்ட்ஜாப் சேவல் சித்திரவதை மற்றும் சேவல் பால் கறத்தல் - பெண் பி.ஓ.வி.\nடிக், பொன்னிற மில்ஃப், ரேச்சல் லவ் ஆகியோருக்கு பசி.\nஒரு தனியார் ஹாட் ஷோ கேம்கர்ல்.\nஇலவச லைவ் செக்ஸ் உடன் sexcoolmeett\nலக்கி மில்ஃப் எம்மா மே கெட் ஹார்ட் டீன் ஸ்டெப்சன்.\nஎனது ஜி.எஃப். நவோமியுடன் செக்ஸ் மற்றும் கம்மிங்.\nஏப்ரஸ் லெ பவுலோட் ஜெ ஜூயிஸ் அவெக் வவுஸ் எட் மீஸ் கோட்ஸ் அவெக் கேத்தி கிரீடம்.\nஅமெச்சூர் ஒரு நபரை ஒரு முகத்திற்காகத் துடைக்கிறார்.\nகும்பீரா ஆர்கெண்டினா டீன் பெட்டேரா கம்ஷாட்.\nகே ஆபாச உடல் மேவரிக் ஜீசிங்கை நெருங்க நெருங்க சில கூக்குரல்களை அவிழ்த்து விடுகிறார்.\nஇலவச லைவ் செக்ஸ் உடன் ayame_01\nபெட்டிட் வில்லோ லினுக்கு பெரிய சேவல் துரப்பணம்.\nகொலம்பிய பள்ளி மாணவி ஆசிரியரைப் பிடிக்கிறார்.\nசூடான 18 வயது அழகி.\nBdsm cum compillation உங்கள் இன்பம் எனது உலகம்.\nஇளம் ரஷ்ய ஜோடி சமையலறை ஃபக் ரஷ்ய கம்ஷாட்கள் விழுங்குகின்றன.\nகவர்ச்சியான டீனேஜ் போஸ் மற்றும் டான்ஸ்.\nவீடு வெற்றி குறிச்சொற்கள் உள்நுழைக\n© XIX.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020சேவை விதிமுறைகள்தனியுரிமைக் கொள்கைமறுப்புடி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?cat=3", "date_download": "2020-11-27T14:13:02Z", "digest": "sha1:LCMZBHX57D2ARZHJCNRIOPPAM22BF5ND", "length": 9718, "nlines": 120, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "செய்திகள் – Addaikalanayaki", "raw_content": "\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nஆனையூர் முன்னோடிகள் திருச்சபை செய்திகள் பங்கு பாதுகாவலன் புனிதர்கள் பொது யாழ்மறைமாவட்டம்\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nஆனையூரான் தீபன்\t Nov 26, 2020\nஇத்தாலி நாட்டில் கொரோனா கொள்ளைநோயின் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், இத்தாலிய அரசு விதித்துள்ள பல கட்டுப்பாடுகளை மதித்து, பின்பற்றும் வகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதை தவிர்க்க உதவும் நோக்கத்தில், வலைத்தொடர்பு வழியாக தன் புதன் மறைக்கல்வியுரைகளை வழங்கி…\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை\nஆனையூரான் தீபன்\t Nov 26, 2020\nமகிமை நிறை மறையுண்மைகள். 1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்…\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nஆனையூரான் தீபன்\t Nov 26, 2020\nபிற இனத்தாரின் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும். லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து…\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஆனையூரான் தீபன்\t Nov 26, 2020\nபொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் வியாழக்கிழமை லூக்கா 21: 20-28 “தலை நிமிர்ந்து நில்லுங்கள்”…\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\nஆனையூரான் தீபன்\t Nov 25, 2020\nஇன அடிப்படையிலான முற்சார்பு எண்ணங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு சிறந்தவழி, அடுத்தவரை நாடிச் செல்வதும்,…\nபுனிதர்களாக உயர்த்தும் வழிமுறைகளுக்கென 134 பெயர்கள்\nஆனையூரான் தீபன்\t Nov 25, 2020\nபுனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவரும், அண்மையில்…\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 25)\nஆனையூரான் தீபன்\t Nov 25, 2020\nபொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் புதன்கிழமை திருவெளிப்பாடு 15: 1-4 கடவுளாகிய ஆண்டவரின் செயல்கள்…\nநவம்பர் 25 : புதன்கிழமை. நற்செய்தி வாசகம்\nஆனையூரான் தீபன்\t Nov 25, 2020\nஎன் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. ✠…\nநம் கருணை நடவடிக்கைகளால் தீர்ப்பிடப்படுவோம்\nஆனையூரான் தீபன்\t Nov 24, 2020\nநாம் ஒவ்வொருவரும் நம் அன்பு செயல்களாலும், நம் கருணை நடவடிக்கைகளாலும் தீர்ப்பிடப்படுவோம் என இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை…\nவிண்ணுலகை நோக்கி, கடவுளின் கனவுகளை நனவாக்கும் பாதை\nஆனையூரான் தீபன்\t Nov 24, 2020\nஇஞ்ஞாயிறு திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்து அரசர் திருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் புனித பேதுரு…\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nதாயிலும் மேலான மாவீரர்களே... தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில் நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nபட்���ினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=14084", "date_download": "2020-11-27T13:52:37Z", "digest": "sha1:TXVOJD2VPIS3767BGBB5F3XRKINSIDZ4", "length": 13649, "nlines": 91, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "இறைவேண்டலின் பெண்மணி, அன்னை மரியா – Addaikalanayaki", "raw_content": "\nஇறைவேண்டலின் பெண்மணி, அன்னை மரியா\nஇறைவேண்டலின் பெண்மணி, அன்னை மரியா\nஇத்தாலிய அரசால் கொணரப்பட்டுள்ள, கொரோனா கட்டுப்பாடு விதிகளை மதிக்கும் விதமாகவும், மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க உதவும் நோக்கத்திலும், இந்த மாதம், முதல் புதன்கிழமையிலிருந்து, தன் நூலக அறையிலிருந்தே, நேரடி காணொளி வழியாக மறைக்கல்வியுரையை வழங்கி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இறைவேண்டல் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிவரும் தொடரில், நவம்பர் 18, இப்புதனன்று, ‘இறைவேண்டலின் பெண்மணி, அன்னை மரியா’ என்ற தலைப்பில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். முதலில் லூக்கா நற்செய்தி, பிரிவு இரண்டிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.\nஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது. […] அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார் (லூக் 2:39-40,51), என்ற பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டபின், திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.\nஅன்பு சகோதரரே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வி தொடரில் இன்று, அன்னை மரியா, இறைவேண்டலின் பெண்மணியாக எவ்வாறு திகழ்கிறார், நம் இறைவேண்டல் வாழ்வில் அவர் எவ்வாறு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளார் என்பது குறித்து சிந்திப்போம். தன் இளம்பருவத்திலிருந்தே அன்னை மரியா, தாழ்ச்சியுடன் இறைவேண்டலை மேற்கொள்பவ��ாகவும், கடவுள் காட்டும் வழிகளுக்கெல்லாம் தன் உள்ளத்தைத் திறந்தவராகவும் செயல்பட்டார். இறைமகனுக்குத் தாயாகவிருக்கும் செய்தியைத் தாங்கி கபிரியேல் வானதூதர் அன்னை மரியாவை நெருங்கியபோது, அவர் இறைவேண்டலில் ஈடுபட்டிருந்ததைக் காண்கிறோம். “உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என அன்னை மரியா கூறிய இந்த எளிய வார்த்தைகள், நம் இறைவேண்டலுக்கு ஒரு நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளன. இறைவிருப்பத்தில் முழுநம்பிக்கை கொண்டு, அவருக்கு நம் இதயங்களைத் திறந்தவர்களாகச் செயல்படுவதை இந்த இறைவேண்டலின் வார்த்தைகள் காட்டி நிற்கின்றன. இயேசுவின் அனைத்து இக்கட்டான வேளைகளிலும், சிலுவையின் அடிவரைக்கூட, அன்னை மரியா தன் இறைவேண்டலுடன் மகனுக்கு அருகிலேயே இருந்தார். உயிர்ப்பின் மகிழ்வில் அன்னைமரியா, தன் இறைவேண்டலுடன், புதிதாக பிறந்த திருஅவையுடன் இணைந்து நடந்தார். தூய ஆவியாரின் வல்லமைக்கு தன் இதயத்தைத் திறந்தவராகச் செயல்பட்டதன் வழியாக, இறைவனின் தாயாம் மரியா, திருஅவையின் தாயாக மாறினார். ‘மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்’ (லூக் 2:19) என உரைக்கிறார், புனித லூக்கா. நம் இதயங்களும், அன்னை மரியாவின் மாசற்ற இதயத்துடன் ஒன்றித்திருந்து, இறைவிருப்பத்திற்குத் தங்களை திறந்ததாகச் செயல்படுவதாக. இறைவிருப்பத்திற்கு நம் இதயத்தைத் திறந்தவர்களாகச் செயல்படுவது என்பது, இயேசுவின் வாழ்வு, மற்றும், மீட்புப்பணியின் மறையுண்மைகளை ஆழ்ந்து தியானிப்பதன் வழி இடம்பெறுவதாகும்.\nஇவ்வாறு, தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில், நம்மை விட்டுப்பிரிந்து விண்ணுலகம் சென்றுள்ள நம் உறவினர்கள், மற்றும், நண்பர்களுக்காக, இந்த நவம்பர் மாதத்தில் சிறப்பான விதத்தில் இறைவேண்டல் செய்வோம் என அழைப்புவிடுத்தார். மேலும், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பெருங்கோவிலும், உரோம் நகரின் புனித பவுல் பசிலிக்காப் பெருங்கோவிலும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விழா, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்டதை நினைவூட்டிய திருத்தந்தை, விசுவாசிகள் ஒன்றுகூடும் இடமாக இருக்கும் ஆலயங்கள், நாம் ஒவ்வொருவரும் இறைவனின் உயிருள்ள உறைவிடங்கள் என்ற விழிப்புணர்வைத் தருவதாக உள்ளன, என எடுத்துரைத்தார். இறுதியில், முதியோர், நோயுற்றோர், இளையோர், புது மணத்தம்பதியர் என அனைவருக்கும் தன வாழ்த்துக்களை தெரிவித்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nநவம்பர் 19 : நற்செய்தி வாசகம்\nகிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nதாயிலும் மேலான மாவீரர்களே... தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில் நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/02/blog-post_4565.html", "date_download": "2020-11-27T14:36:05Z", "digest": "sha1:EJUUESJG6W566WV2NESWKKKKCXZIEOLC", "length": 17666, "nlines": 224, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்\nதனம் தரும் வயிரவன் தளிரடி பணிந்திடில் தளர்வுகள் தீர்ந்து விடும்\nமனம் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடில் மகிழ்வுகள் வந்துவிடும்\nசினம் தவிர்த்தன்னையின் சின்மய புன்னகை சிந்தையில் ஏற்றவனே\nதனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்\nவாழ்வினில் வளம்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்\nதாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்\nகாழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்\nதனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்\nமுழு நிலவதனில் முறையோடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்\nஉழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுற செய்திடுவான்\nமுழு மலர் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்\nதனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்\nநான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்\nதேனினில் பழத்தை சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்\nவான் மழையெனவே வளங்களை அருள்வான் வாழ்த்திட வாழ்த்திடுவான்\nதனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்\nபூதங்கள் யாவையும் தனக்குள்ளே வைப்பான் பூரணனன் நானென்பான்\nநாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்\nகாதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்\nதனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்\nபொழில்களில் மணப்பான் பூஜைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்\nகழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்\nநிழல்தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான்\nதனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்\nசதுர்முகன் ஆண்வத்தலையினை கொய்தான் சத்தொடு சித்தானான்\nபுதரினில் பாம்பை தலையினில் வைத்தான் புண்ணியம் செய் என்றான்\nபதரினை குவித்து செம்பினை எரித்தான் பசும்பொண் இதுவென்றான்\nதனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்\nஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்\nஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய்\nஜெய ஜெய வைரவா ஜெகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்\nதனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்\nஅசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட வேண்டும்;பிறகு,ஆன்மீகக்கடல் மூலமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் படத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்;அதை லேமினேஷன் செய்து கொண்டு,நமது வீட்டின் பூஜையறையில் வடக்கு நோக்கி வைக்க வேண்டும்;தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு நெய் தீபம் ���ற்றி மேலே கூறியிருக்கும் துதியை 27 முறை மஞ்சள் துண்டு விரித்து,கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்.ஓவ்வொரு முறையும் ஜபித்து முடித்ததும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்மீது செவ்வரளி (உதிரி)ப்பூக்களைத் தூவ வேண்டும்;\n27 முறை இவ்வாறு தூவியப் பின்னர்,இளநீர் அருந்த வேண்டும்இந்த வழிபாட்டுமுறையை ஒரு தேய்பிறை அஷ்டமியன்று வழிபடத் துவங்கி,தினமும் 27 முறை வீதம் ஒன்பது மாதங்களுக்கு வழிபட வேண்டும்;இவ்வாறு செய்து வந்தால்,வற்றாத செல்வ வளம் உருவாகும். இந்த வழிபாட்டைப் பின்பற்றுவோர்,ஒருபோதும் அசைவம் சாப்பிடக் கூடாது;ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கண்டிப்பாகப் பின்பற்றிட வேண்டும்;ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால்,அந்த குடும்பம் மென்மேலும் சுபிட்சமடையும்;அவ்வாறு இல்லாமல்,ஒரே ஒருவர் மட்டும்(இந்த வழிபாட்டுமுறையைப் பின்பற்றுவோர்) அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால்,அவர் மட்டுமே பொருளாதாரத் தன்னிறைவை எட்டுவார். இந்த வழிபாட்டுமுறையைப் பின்பற்றும்போது துக்கவீடுகளுக்குச் சென்றால்,கண்டிப்பாக 16 நாட்களுக்கு இந்த வழிபாட்டுக்கு விடுமுறை விட வேண்டியிருக்கும்;குழந்தை பிறந்த வீடுகளுக்குச் சென்றால் ஐந்து நாட்களுக்கும்,பெண்கள் எனில்,மாதவிலக்கு வரும் நாட்கள் ஐந்து நாட்கள் வரையிலும்,ருது வீடுகளுக்குச் சென்றால் ஐந்து நாட்களுக்கும் வழிபாடு செய்வதைத் தவிர்க்க வேண்டியிருக்கும். இந்த வழிபாட்டுமுறையை நமக்கு அறிமுகப்படுத்திய நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கும் கூகுள் நன்றிகள்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகுதி\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்தம்\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்\nபலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்\nஇணையத்துக்குள் சிக்கிக் கொண்ட ��ளைய சமுதாயம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6\nதிருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2.13\nதீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெள...\nதினமணியின் காதலர் தின கருத்துப்படம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அரு...\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்கு...\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/police/", "date_download": "2020-11-27T13:45:42Z", "digest": "sha1:6DGXYT43IPD5SDPAR7L4AI4D2UHJ7MGM", "length": 5719, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "police | | Chennai Today News", "raw_content": "\nகாண்டாமிருக கொம்பு: பெண் உள்பட நால்வர் கைது\n400 செக்போஸ்ட், 100 பாகங்கள்:\nபோலீசாரை மிரட்டிய சமூக ஆர்வலர்:\nபோலீசார் முன் கேரள வாலிபர் தீக்குளித்து தற்கொலை\nடெல்லி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்\nகொதிக்கும் சாப்பாட்டில் விழுந்த 3 வயது குழந்தை: ஹெட்போனில் பாட்டு கேட்ட சமையல்காரர்\nகல்லூரி மாணவிகளுக்கு சிறுமிகள் ஆபாச படம் காட்டிய 72 வயது முதியவர் கைது\nஒரே ஒரு குத்துப்பாட்டு: ரணகளமாகிய மணமேடை\nஆற்றுப்பாலத்தில் காதலன் – காதலி: போதை இளைஞர்களால் ஏற்பட்ட விபரீதம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/09/blog-post_13.html", "date_download": "2020-11-27T15:01:37Z", "digest": "sha1:QZF5VT2YRD4CKWH4SHJ7EOS3S6MNH5AW", "length": 17121, "nlines": 289, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: மூடர் கூடம்- திரை விமர்சனம்", "raw_content": "\nமூடர் கூடம்- திரை விமர்சனம்\nஆங்கிலத்தில் அவுட் ஆப் பாக்ஸ் என்று சொல்லப்படும் ஒரு வித்தியாசமான யுத்தியை ஏந்தி வெளிவந்த சூது கவ்வும் மக்கள் மனதையும் கவ்வியது. மூடர் கூடம் சற்றேறக்குறைய அதே ரகம்தான். இதுபோன்ற படங்களை ஹாலிவுட்டில் நாம் பார்த்திருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவுமே புதுசு. இந்த வித்தை A மற்றும் B சென்டர் மக்களால் ரசிக்கப்படும். காமெடி, குத்துப்பாட்டு, மாஸ் ஹீரோக்கள் யாருமில்லாத இப்படத்தை C சென்டர் மக்கள் ரசிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஒரு சின்ன விசிட்டிங் கார்டின் பின்புறம் எழுதிவிடக் கூடிய கதை. வாழ்க்கையில் பல்வேறு காரணங்களுக்காக துரத்தியடிக்கப்படும் நான்கு பேர் வழக்கம் போல் ஒரு மதுபானக் கடையில் ஒன்று சேர்கிறார்கள். முதலில் செய்யாத தவறுக்காக சிறை சென்ற அனைவரும் தங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற பெரும் தைரியத்தை முதலீடாக கொண்டு ஒரு பைனான்சியரின் வீட்டில் அவர்கள் வெளியூர் சென்ற ஒரு தினம் திருட செல்ல, அவர்களோ தாமதமாக பயணிக்க எண்ண வேறுவழியின்றி அவர்களை வீட்டுக்காவலில் வைத்து பணம் பறிக்க முயல்கிறார்கள். இவர்களிடமிருந்து அந்தக் குடும்பம் தப்பிச் செல்ல முயல்கிறார்கள். அவர்கள் முயற்சி வென்றதா.. கடைசியில் வெற்றி பெறுவது யார் என்பதே மூடர் கூடம்.\nஇரண்டாம் பாதியின் சிறிய தொய்வைத் தவிர சிறப்பான திரைக்கதையுடன் களம் இறங்கியிருக்கிறார் நவீன். படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவும் இவரே. இவருடன் சென்ட்ராயன், ரஜாஜ் மற்றும் குபேரன் பக்கபலமாக நடித்திருக்கிறார்கள். வழக்கம்போல் பாண்டிராஜின் எல்லா படங்களிலும் வரும் ஜெயப்ரகாஷ் இதிலும் கலக்குகிறார். ஓவியா ஒப்புக்கு சப்பா.. இவரது மம்மியாக வரும் அனுபமா ஷாருக், மோகன்லால் போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடித்தவர். தன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.\nஒவ்வொருவருக்கும் ஒரு முன்கதை ( வீட்டிலிருக்கும் நாய் முதற்கொண்டு) ஆனால் ஒவ்வொரு முன்கதையிலும் ஒரு வித்தியாசத்தை புகுத்தி அத்துணை பிளாஷ்பேக்குகளையும் நாம் ரசிக்கும் வண்ணம் தந்திருப்பது சிறப்பு. இசை புதுமுகம் நடராஜன் சங்கரன், இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை பக்கபலமாக இருக்க வேண்டும். மொத்தத்தில் மூடர் கூடம் நிச்சயம் மூடர்களுக்கான படம் அல்ல..\nபயணி��்தவர் : aavee , நேரம் : 11:08 PM\nசிறியதாக இருந்தாலும் படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்கிற கேள்விக்கு நச்சென பதில் சொல்லியிருக்கும் பதிவு.. :-)\nபோகலாம் என்றாலும் காசு பணம் துட்டு மணி மணி நகி நகி.. அதனால் அப்புறமா பாத்துக்கலாம் ன்னு விட்டுட்டேன் ..\nதயாரிப்பாளர் பாண்டி ராஜ் இல்லையா\nஇதுக்கதாம்லே அதிகமா வெளியில ஊர் சுத்தாத சுத்தாதுன்னு சொன்னது .. சொன்னா கேட்டாதானே ...\nநல்ல விமர்சனம். ஆனா, நான் பார்க்க மாட்டேன். டிவில போடும்போது கூட\nஎனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது இந்த படம்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்...\nஆவி டாக்கீஸ் - ராஜா ராணி\nஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nவெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி\nஉலக சினிமா ரசிகனின் சூழ்ச்சி..\nஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-12 (மனதை மயக்கும் மயாமி-2)\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-4 ( வடபழனியை...\nமூடர் கூடம்- திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-3 (ஜோராய் நட...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பா...\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-1 (முன்னேற்ப...\nபயணத்தின் சுவடுகள்-11 (மனதை மயக்கும் மயாமி-1)\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஅன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி\nஎன் கூட ஓடி வர்றவுக\nசுகங்களின் ஸ்வரங்களிலே ஸ்ருதி லயம் சேர்ந்திருக்க...\nஹிச்கி - பார்க்க வேண்டிய ஒரு சமூகத் திரைப்படம்\nநரகம் சென்ற ட்ரெம்ப், மோடி, புடின்... அங்கு நடந்ததென்ன\nபேசாத வார்த்தைகள் #231120 ~ அனுவாவி பயண அனுபவம் \nதேன்சிட்டு தீபாவளி மலர் 2020 ப்ளிப் புக் வடிவில்\nஅருள்மிகு ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசேகரர் சுவாமி -காமக்கூர் - புண்ணியம் தேடி\nவிடுமுறை நாட்கள் - வாசிப்பு - ஓய்வு - இன்ஸ்டாக்ராம்\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா ��ருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/183981/news/183981.html", "date_download": "2020-11-27T14:30:31Z", "digest": "sha1:Q7SMRHESKVBQHDR32LDZKE5ILON63QMU", "length": 10460, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீனா வழிக்கு வராவிட்டால் வர்த்தக போரில் இருந்து பின்வாங்க மாட்டேன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nசீனா வழிக்கு வராவிட்டால் வர்த்தக போரில் இருந்து பின்வாங்க மாட்டேன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\n‘சீனாவுக்கு எதிரான வர்த்தக போரில் பின்வாங்க மாட்டேன்’ என கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியாயமான ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தவறினால், ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். ‘அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையை கடைபிடித்து வரும் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு திடீரென வரியை விதித்தார். சீன பொருட்களுக்கு ரூ.3.5 லட்சம் கோடி அளவுக்கு இறக்குமதி வரி விதித்தார். அதேபோல், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் கூடுதல் வரியை விதித்தார். இது உலக வர்த்தக போராக மாறியது. அமெரிக்காவுக்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்காவின் 545 பொருட்களுக்கு 2.5 லட்சம் கோடிக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீதான வரியை பெருமளவில் உயர்த்துவதாக எச்சரித்தன. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், சீன பொருட்களுக்கு மேலும் 15 லட்சம் கோடிக்கு கூடுதல் வரியை விதிக்க உள்ளதாக எச்சரித்துள்ளார்.\nஇந்நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா, சீனா இட���யே நியாயமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிட்டால், சீன பொருட்களுக்கு 35 லட்சம் கோடி வரை இறக்குமதி வரி விதிக்க வேண்டியிருக்கும். சீனா விருப்பப்பட்டால், நியாயமான ஒப்பந்தம் செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். இப்படி கூறுவதால், வரி விதிப்பிலிருந்து பின்வாங்குகிறேன் என்று அர்த்தமில்லை. பின்வாங்கவும் மாட்டேன். சீனாவைக் காட்டிலும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மோசமானவை. அவர்களின் நாட்டிலிருந்து காரை இங்கு அனுப்புவார்கள். ஆனால் நாம் நம் கார்களை ஏற்றுமதி செய்ய முடியாது. விளைபொருட்களை அனுப்புவார்கள், ஆனால், வாங்க மாட்டார்கள். அதற்கு காரணம், அவர்களின் விவசாயிகளை பாதுகாக்கிறார்கள். அப்படியென்றால் நம் விவசாயிகளின் கதி\nஅணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக வடகொரியா உறுதி அளித்ததை தொடர்ந்து, அந்நாடும் அமெரிக்காவும் நட்பு நாடுகளாகி உள்ளன. இதற்கிடையே, வடகொரியா ரகசியமாக மீண்டும் அணு ஆயுதங்களை தயாரிக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இதை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், ‘‘அணு ஆயுதங்களை அழிப்பதில் வடகொரியா தீவிரமாக உள்ளதாகவே நான் நம்புகிறேன். அமெரிக்காவுடன் நல்லுறவையே விரும்புகிறது வடகொரியா. அந்நாட்டு அதிபர் கிங் ஜான் உன் என்னிடம் உறுதி அளித்துள்ளார். அவரிடம் கைகுலுக்கி உள்ளேன். அதை அவர் அர்த்தமுள்ளதாக்குவார் என நம்புகிறேன்’’ என்றார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகை, கால்களை பராமரிக்க சில குறிப்புகள்\nவிளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஇப்படிக்கு காலம்: பூம்புகார் -வங்கக் கடலில் தூங்கும் சோழநாட்டின் நுழைவாயில்\nநடுங்க வைத்த நிவர் புயல் – சிறப்பு தொகுப்பு\nநிவர் புயல்: முன் அனுபவ பாடத்தால் தவிர்க்கப்பட்ட சேதங்கள்\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர தாண்டவங்கள்\nவித்தியாசத்தில் சும்மா தீயா வேலை செய்து காட்டிய 10 மனிதர்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaseennikah.com/?index.php?Website=Tamilnadu%C2%A0nikah", "date_download": "2020-11-27T13:31:56Z", "digest": "sha1:XHH6TSEIPSIP4YM6AQ5EAFC4CBP76CMS", "length": 18356, "nlines": 574, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும் அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி கன்னூர்பாலக்காடுமூணாறு அரியலூர்ராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்செங்கல்பட்டுகள்ளக்குறிச்சிதிருப்பத்தூர்இராணிப்பேட்டைதென்காசிகாரைக்கால்மயிலாடுதுறை அனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 3 மனை\nநான் இரண்டு கடைகள் வைத்துள்ளேன். சேவை மனப்பான்மை உள்ளவன். தகுந்த பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநல்ல குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநல்ல குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 அலுவலகம்\nபாரம்பரியமுடைய‌, நடுத்தர மேல் வர்க்க, இஸ்லாமிய தரமிக்க, மணமகள் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 கடை\nதிருமணம் ஆகி ஒரே மாதத்தில் விவாகரத்து ஆகிவிட்டது.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஅரசு வேலை - PWD dept\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n(1 வீடு, 1 ஏக்கர் நிலம்) - திருச்சி\nடிகிரி படித்த, திருச்சி அருகிலுள்ள, தமிழ்-முஸ்லிம், பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n10 வீடு, 8 கிரவுண்ட் மனை\nசிவப்பான, டிகிரி படித்த, மார்க்கப்பற்றுள்ள பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 கடை\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, சிவப்பான, குர்ஆன் ஓதக்கூடிய, தொழுகும், பெண் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/andrea-jeremiah-cool-post-on-insagram/cid1609406.htm", "date_download": "2020-11-27T13:28:22Z", "digest": "sha1:33UVUDPRVVOG5UA3PNXVJOHBHSKZK3RT", "length": 4758, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "எட்டிப்பார்த்து கஷ்டப்படாதீங்க Guys ... தாராளமா காட்டிய ஆண்ட", "raw_content": "\nஎட்டிப்பார்த்து கஷ்டப்படாதீங்க Guys ... தாராளமா காட்டிய ஆண்ட்ரியா\nநடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஹாட் போஸ்\nநடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.\nஇவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தற்ப்போது டாப் ஆங்கில் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு எக்கச்சக்க லைக்ஸ் அள்ளியுள்ளார். அதில் சட்ட பட்டனை கழட்டி போட்டுட்டு உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடையை கவர்ச்சியாக காட்டி சூப்பர் கூல் போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதோ அந்��� புகைப்படம்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/members/137/", "date_download": "2020-11-27T14:06:16Z", "digest": "sha1:E6M5JVLDNW3A2DUHNHZIJHHIVQCMGB5E", "length": 2788, "nlines": 65, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "Poongothai | Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nda-to-win-bihar-assembly-election-times-now-cvoter-opinion-poll-401368.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-11-27T15:09:55Z", "digest": "sha1:73TAAE7YIIGPNOAACQM3UB7OOUBERXEW", "length": 18407, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு | NDA to win Bihar Assembly Election: Times Now-CVoter Opinion Poll - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபூண்டி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு - விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nபாஜகவின் முதல் \"வங்க ஆபரேஷன்\" சக்ஸஸ்.. மம்தா அதிருப்தி அமைச்சர் ராஜினாமா\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\n\"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா\".. நல்லதம்���ியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\nடெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்\nகொரோனா தடுப்பூசி... நாளை ஹைதராபாத், அஹமதாபாத், புனே செல்கிறார் பிரதமர் மோடி\nகண்ணீர் புகை குண்டுக்கு அஞ்ச மாட்டோம்... தலைநகரை நோக்கி முன்னேறும் பஞ்சாப் விவசாயிகள்\nஆக அடுத்தது \"ஒரே நாடு, ஒரே தேர்தல்\" என்பதுதான் மத்திய அரசின் அஜெண்டா பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு\nஉயரும் கொரோனா.. கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.. அதிரடி\nMovies மாலத்தீவு கடலில்.. சாகசம் செய்யும் பிரபல நடிகை.. கவர்ச்சி காட்டாறை கண்டு பரிதவிக்கும் ரசிகர்கள்\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு\nடெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாக 77 இடங்களை கைப்பற்றவும் வாய்ப்புள்ளதாம்.\nபீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28-ந் தேதி தொடங்கி நவம்பர் 7 வரை 3 கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nபீகார் தேர்தல் தொடர்பான அனைத்து கருத்து கணிப்புகளும் ஜேடியூ-பாஜக கூட்டணியே வெல்லும் என தெரிவித்திருக்கின்றன. மேலும் பாஜகதான் தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைக் கைப்பற்றும் எனவும் கூறியுள்ளன. இந்த நிலையில் டைம்ஸ் நவ்- சி வோட்டர் புதிய கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஎல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்\nஅக்டோபர் 1-ந் தேதி முதல் அக்டோபர் 23-ந் தேதி வரை 243 தொகுதிகளிலும் 30,678 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பின் முடிவுகள்: பாஜக- ஜேடியூ கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்கும்; பாஜகவுக்கு மட்டும் 77; ஜேடியூவுக்கு 66 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணிக்கு மொத்தம் 87 இடங்கள் கிடைக்குமாம். இதில் ஆர்ஜேடிக்கு 60; காங்கிரஸுக்கு 16; இடதுசாரிகளுக்கு 11 தொகுதிகள் கிடைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 3 இடங்களில் வெல்லக் கூடுமாம்.\nஆர்ஜேடிக்கு கூடுதல் வாக்கு சதவீதம்\n2015 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் ஆர்ஜேடியின் வாக்குசதவீதம் அதிகரிக்கக் கூடுமாம். ஆர்ஜேடிக்கு 2015-ல் 18.8% வாக்குகள் கிடைத்தன. இம்முறை ஆர்ஜேடிக்கு 24.1% வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம்.\nபாஜகவின் வாக்கு சதவீத சரிவு\nஅதேபோல் பாஜகவுக்கான வாக்கு சதவீதம் குறையலாம் என்கின்றன கருத்து கணிப்புகள். 2015-ல் பாஜகவுக்கு 25% வாக்குகள் கிடைத்தன. இம்முறை இது 21.6% ஆக குறையக் கூடுமாம். ஜேடியூவுக்கு 2015-ல் 17.3% வாக்குகள் கிடைத்தன. தற்போது சற்று கூடுதலாக 18.3% வாக்குகள் கிடைக்குமாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்... டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு..\nஅதிகாலை 2 மணிக்கு பிறகு கரையை கடக்கும் நிவர்.. தேசிய பேரிடர் மீட்பு படை\nஅப்படியே விக்கித்து போன மக்கள்.. தருண் கோகாயின் \"கடைசி ஆசை\" என்ன தெரியுமா.. நிறைவேற்றும் அசாம் அரசு\nஅதிக அளவு கொரோனா டெஸ்ட்.. பொய் சொல்லாத மாநிலம்... அனைத்திலும் தமிழ்நாடு டாப்\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nகூட்டுறவு திறன் மேம்பாடு.. விவசாயிகளை மேம்படுத்தும் உன்னத திட்டம்.. முழு விவரம் இதோ\nமோடி வெற்றிக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு படை வீரர் போட்ட பரபரப்பு கேஸ்.. உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nகிரீன் சிக்னல் தந்�� ஆக்ஸ்போர்ட்.. மோடி வகுத்த வேக்சின் வியூகம்..அதுமட்டும் நடந்துவிட்டால் கெத்துதான்\nஇதுதான் ஒரே வழி.. மோடி மீட்டிங்கில் 8 மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. 3 முக்கியமான டாஸ்க்\nகொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- இறப்புகளை குறைக்க வேண்டும்: முதல்வர்களுக்கு மோடி அப்பீல்\nபுயலுக்கு இடையே.. அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை டெஸ்ட் செய்த இந்தியா.. திடீரென ஏன்\nபிரதமர் மோடிக்கு வெளிநாட்டுப் பயணங்கள் இல்லாத ஆண்டு.. மறக்க முடியாத 2020\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar assembly election 2020 nda opinion poll பீகார் சட்டசபை தேர்தல் 2020 தேசிய ஜனநாயக கூட்டணி டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்து கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dhadhagames.com/ta-do-you-know-your-wife/", "date_download": "2020-11-27T15:01:09Z", "digest": "sha1:YX5JYIKHFEV2R7EAA2NEKUWFUBACWWZ7", "length": 2843, "nlines": 27, "source_domain": "www.dhadhagames.com", "title": "உங்கள் மனைவி எப்படி பட்டவர் தெரியுமா?", "raw_content": "\nஉங்கள் மனைவி எப்படி பட்டவர் தெரியுமா\nஉங்கள் மனைவி மிகவும் நல்லவர் இவர் உங்கள் வாழ்க்கை துணையாக வந்தது நீங்கள் செய்த புண்ணியம்... இவர்தான் உங்கள் வாழ்க்கைக்கும் உங்கள் வெற்றிக்கும் காரணம்...\nஇது உண்மை என்றால் பகிருங்கள்... உங்கள் நண்பர்களும் அவர்கள் வாழ்க்கை துணையை பற்றி தெரிந்து கொள்ளட்டும்...\nஉங்கள் குணத்திற்கு பொருத்தமாக அமையும் மலர் எது\nஉங்கள் ராசிக்கு பொருத்தமான ஜோடி யார் தெரியுமா\nஉங்களுக்கு சினிமாவில் பாடும் முதல் வாய்ப்பு யாருடைய இசையில் அமையப்போகிறது தெரியுமா\nஎகிப்திய மொழியில் உங்கள் பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா\nஉங்களை கடவுள் எந்த அளவு விரும்புகிறார் தெரியுமா\nஉங்களுக்கு முதலமைச்சர் ஆகும் தகுதி எவ்வளவு % இருக்கு தெரியுமா\nநீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா\nஇந்த பூமியில் நீங்கள் படைக்கப்பட்டதற்க்கான நோக்கம் என்ன தெரியுமா\nஉங்கள் முந்திய பிறவியில் நீங்கள் யார் என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2020/06/03083647/Hockey-India-Nominates-Womens-Team-Captain-Rani-Rampal.vpf", "date_download": "2020-11-27T14:17:10Z", "digest": "sha1:6OEABQL5XJFJIYVTUYPTNQRTKIN4UVEY", "length": 9789, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hockey India Nominates Women's Team Captain Rani Rampal For Khel Ratna Award || ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் பெயர் பரிந்துரை", "raw_content": "Sections செய்தி���ள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் பெயர் பரிந்துரை + \"||\" + Hockey India Nominates Women's Team Captain Rani Rampal For Khel Ratna Award\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் பெயர் பரிந்துரை\nஇந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய விளையாட்டு வட்டாரத்தில் சிறந்த வீரா், வீரா்களுக்கு ராஜீவ் கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 2016 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பா் 31 தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது\n. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரா், வீராங்கனைகள் பெயா்களை பரிந்துரைக்கின்றன.\nஇந்நிலையில், இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஹாக்கி இந்தியா அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.\nராணி ராம்பால் தலைமையில் இந்திய மகளிர் அணி, 2017-ல் ஆசியக் கோப்பைப் போட்டியை வென்றது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றது.\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெறுவதற்கு ராணி ராம்பால் முக்கியப் பங்கு வகித்தார்.\n2016-ல் அர்ஜூனா விருதும் 2020-ல் பத்ம ஸ்ரீ விருதும் வென்றுள்ள ராணி ராம்பால், தற்போது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.\nஇதுதவிர வந்தனா, மோனிகா, ஹர்மண்ப்ரீத் சிங் ஆகியோர் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.\"\n1. ‘கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதும் கண்ணீர் விட்டேன்’ - ராணி ராம்பால்\nகேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதும் கண்ணீர் விட்டதாக ஆக்கி வீராங்கனை ராணி ராம்பால் தெரிவித்துள்ளார்.\n2. மிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு 22 வயதான தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை\nஇந்த ஆண்டிற்கான நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதுக்கு 22 வயதான தடகள வீரர் நீரஜ் சோப்ரா இந்திய தடகள சம்மேளனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவ��ப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/First-Test-cricket-match-to-begin-today-in-Southampton-39448", "date_download": "2020-11-27T14:13:36Z", "digest": "sha1:62BW2AHEOMIIGTUBDPW3GRZTCIMZ62ZJ", "length": 10624, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சவுத்தாம்டன் நகரில் இன்று தொடங்குகிறது!!", "raw_content": "\nஅடுத்த 3 மணி நேரத்தில் நிவர் வலுவிழக்கும்\nபேருந்துகள் நிறுத்தம்; அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு\nபிரதமருடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.…\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nவலுவிலந்த புயல்; மரங்களை அகற்றும் மாநகராட்சியினர் - நிவர் அப்டேட்\nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nவலுவிலந்த புயல்; மரங்களை அகற்றும் மாநகராட்சியினர் - நிவர் அப்டேட்\nமுதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சவுத்தாம்டன் நகரில் இன்று தொடங்குகிறது\nஇங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சவுத்தாம்டன் நகரில் இன்று தொடங்குகிறது.\nகொரோனாவால் தடைபட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான, டெஸ்ட் போட்டியின் மூலம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. சவுதாம்டனில் நடைபெறும் இந்த போட்டியில், வீரர்களுக்கு நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில், களத்தில் தொடுதலை தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளன. தொற்று பரவலை குறைக்கும் நோக்கில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டும், மேற்கிந்திய தீவுகள் அணியில் டேரன் பிராவோ, ஹெட் மயர் பங்கேற்காதது இரு அணிகளுக்கும் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\n« சமூக தொற்றாக மாறாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் கோவையில் நீதிபதிக்கு கொரோனா உறுதியானதால் நீதிமன்றம் மூடல் கோவையில் நீதிபதிக்கு கொரோனா உறுதியானதால் நீதிமன்றம் மூடல்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nஅடுத்த 3 மணி நேரத்தில் நிவர் வலுவிழக்கும்\nயார் இந்த \"கால்பந்து கடவுள்\" டீகோ மரடோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-08-06-05-21-27/", "date_download": "2020-11-27T13:48:45Z", "digest": "sha1:KGDSWFTANOP7NQLY5XE6YVYJ7NY73DVK", "length": 6744, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "புனே நகரின் முக்கிய பகுதிகள் எங்கும் சி.சி.டி.வி |", "raw_content": "\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, சிறுவிவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும்\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின் தேவை\nபுனே நகரின் முக்கிய பகுதிகள் எங்கும் சி.சி.டி.வி\nபுனே தொடர்குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து நகரின் முக்கிய பகுதிகள் எங்கும் சி.சி.டி.வி.,க்களை பொருத்த ரூ.30 கோடியை மகாராஷ்டிர அரசு ஒதுக்கியுள்ளது .\nகண்காணிப்பு கேமிராக்களை பொருத்தும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளது . மாநிலத்துக்கு தேனையான பாதுகாப்பு சாதனங்களை வாங்கு வதற்காக 7 பேர்கொண்ட குழு ஒன்றும் அமைக்கபட்டுள்ளது.\nராணுவம் பதிலடி; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்\nஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோடி…\nமகாராஷ்டிரத்தில் கரோனா உத்தவ் தாக்கரே தலைமையிலான…\nஉம்பன்’ புயலால் மேற்குவங்கத்துக்கு ரூ. 1,000 கோடி…\nஅருண் ஷோரி நலமுடன்வாழ நாங்கள் பிராத்திக்கிறோம்\nஇந்தியாவில் 3 லட்சம் கோடி வரை முதலீடு செய்யும் சவுதி\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, ...\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின� ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாக��ும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2013/07/", "date_download": "2020-11-27T14:28:16Z", "digest": "sha1:RKK6HLC6TYE6CCLXVIWRRBYBZXYOGBF5", "length": 84169, "nlines": 239, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: ஜூலை 2013", "raw_content": "\nதற்செயலாக வீட்டின் வாசலுக்கு வந்தபோதுதான் தெரிந்தது அது. கிரில் மீது உட்கார்ந்திருந்தது. வெளியே வந்து அதன் முதுகுப் பகுதியை உற்று நோக்கினேன். ப்ரௌன் கலரில் அழகான டிசைனில் அதன் இறகுப் பகுதி. பூச்சியா, வண்டா, பறவையா என்று தெரியவில்லை. அடிக்கப் போக கொட்டி வைத்தால் என்ன செய்வது என்ற அச்சம். வெறுமே விரட்டி விடுவோமே என்று எதையேனும் வைத்துத் துரத்தினாலும் சட்டென்று வந்து கண்ணில் பாய்ந்து விடுமோ என்கிற சந்தேகம். ஓங்கி ஒரு போடு போட்டு சாகடிக்க வும் மனமில்லை. எதற்காக அதைச் செய்ய வேண்டும். அப்படி செத்துப் போகவா இங்கே வந்து உட்கார்ந்தது அல்ல. அல்ல. நான் ரசிக்க. இப்படி ஒருத்தன் இங்கேயிருக்கிறான் என்று மானசீகமாய் உணர்ந்து அடைக்கலாம் போல் உட்கார்ந்திருக்கிறது. வெகு நேரம் அந்த அழகை ரசித்தேன். நன்றாகப் பார்த்துக் கொள். பிறகு கிடைக்காது. உனக்காகத்தான் வந்தேன். பட்டுப்பூச்சியைப் போல் தொட்டு, கையில் விட்டுக் கொள்ள ஆசைதான். அந்த இறகின் வண்ணம் அழிந்துவிட்டால் அல்ல. அல்ல. நான் ரசிக்க. இப்படி ஒருத்தன் இங்கேயிருக்கிறான் என்று மானசீகமாய் உணர்ந்து அடைக்கலாம் போல் உட்கார்ந்திருக்கிறது. வெகு நேரம் அந்த அழகை ரசித்தேன். நன்றாகப் பார்த்துக் கொள். பிறகு கிடைக்காது. உனக்காகத்தான் வந்தேன். பட்டுப்பூச்சியைப் போல் தொட்டு, கையில் விட்டுக் கொள்ள ஆசைதான். அந்த இறகின் வண்ணம் அழிந்துவிட்டால் அதை விரட்ட மனம் வருமா அதை விரட்ட மனம் வருமா அப்படியெல்லாம் எதுவும் செய்ய மனமில்லை. காரணம் அதன் அழகு. அந்த வண்ண இறகு முதுகுப் பகுதி. சரி. வெகு நேரத்திற்கு அப்படியே அசையாமல் இருந்தால் எப்படி அப்படியெல்லாம் எதுவும் செய்ய மனமில்லை. காரணம் அதன் அழகு. அந்த வண்ண இறகு முதுகுப் பகுதி. சரி. வெகு நேரத்திற்கு அப்படியே அசையாமல் இருந்தால் எப்படி உயிரோடு இருக்கிறதா அல்லது செத்து ஒட்டிக்கொண்டு கிடக்கிறதா உயிரோடு இருக்கிறதா அல்லது செத்து ஒட்டிக்கொண்டு கிடக்கிறதா சந்தேகம் வந்தது. ஒரு பேப்பரை எடுத்து லேசாகத் தொட்டேன். என்ன அதிசயம் பாருங்கள். இறகை விரித்துப் படபடவென்ற அது, தரையிலிருந்து மெல்ல மெல்ல நீள வாக்கில் மேலே போய் அப்படியே பறந்து மறைந்து விட்டது. இன்று என் மனதை, என் பொழுதுகளை இனிமையாக்கிய அந்தப் பூச்சியை, பறவையை, வண்டினை ( சந்தேகம் வந்தது. ஒரு பேப்பரை எடுத்து லேசாகத் தொட்டேன். என்ன அதிசயம் பாருங்கள். இறகை விரித்துப் படபடவென்ற அது, தரையிலிருந்து மெல்ல மெல்ல நீள வாக்கில் மேலே போய் அப்படியே பறந்து மறைந்து விட்டது. இன்று என் மனதை, என் பொழுதுகளை இனிமையாக்கிய அந்தப் பூச்சியை, பறவையை, வண்டினை () யாரேனும் அறிவீர்களா முன்புறமும், பின்புறமுமாக அந்தப் படத்தைப் பாருங்களேன். யாரேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 12:48\n“இந்த வார கலா ரசிகன்” – தினமணி நாளிதழ் – 14.7.2013 – ல் எனதுதனித்திருப்பவனின் அறை சிறுகதைத் தொகுதி மற்றும் எனதுஎழுத்து பற்றி தினமணி ஆசிரியரின் விமர்சனம்.\nசாவி வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலிருந்து எனக்கு அறிமுகமான பெயர் உஷாதீபன். நேரில் சந்திக்கவில்லையே தவிர அவரது எழுத்துகளைத் தொடர்ந்து படித்து வருபவன்தான் நான். அது மட்டுமல்ல, \"தினமணி கதிர்' சிறுகதை எழுத்தாளர்களில் உஷாதீபனும் ஒருவர் என்பதால், நான் சொல்லி \"தினமணி' வாசகர்களுக்கு அவரை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.\nபடிக்க வேண்டும் என்று எடுத்து அலமாரியில் நான் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்கள் ஏராளம். படித்து முடித்து அடுக்கி வைத்திருப்பவை அதைவிட ஏராளம். இரண்டாவது பட்டியலில் ஓர் ஆண்டுக்கும் மேலாக எழுத வேண்டும் என்று எடுத்து வைத்திருக்கும் புத்தகம் உஷாதீபனின் \"தனித்திருப்பவனின் அறை' என்கிற சிறுகதைத் தொகுப்பு.\n\"உணர்வுகளின் விளிம்பில்' கதையில் தொடங்கி, \"பெண்ணே நீ' வரை 21 கதைகள். உஷாதீபனின் கதைகளில் தத்துவங்களோ, சர்ச்சைக்குரிய சமூகப் பிரச்னைகளோ இருக்காது. மிகவும் எளிமையான கதைகள். சிக்கலான உறவுகள், எதிர்மறைச் சிந்தனைகள் என்றெல்லாம் பார்க்கவே முடியாது. ஆனால், யதார்த்தம் இருக்கும். ஒரு சராசரி நடுத்தரவர்க்க சிந்தனை அவரது கதைகளின் அடித்தளம். அத��� சுவாரஸ்யமாக சொல்லத் தெரிந்த கதைசொல்லி உஷாதீபன்.\n21 சிறுகதைகளிலும் அவர் காட்டியுள்ள அத்தனை கதாபாத்திரங்களும், நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கிறார்கள். சம்பவங்களும் சரி, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நாம் எதிர்கொண்ட நிகழ்வாக இருக்கும். அதைத் தேவையில்லாத வார்த்தை ஜாலங்களில்லாமல் யதார்த்தமாகச் சொல்லும் லாகவம் அவருக்குக் கைவந்திருக்கிறது.\nஆமாம் உஷாதீபன், அந்தந்தச் சிறுகதைகளுடன், அது எந்த இதழில் எப்போது பிரசுரமானது என்பதை ஏன் குறிப்பிடாமல் விட்டுள்ளீர்கள்\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 6:45\nதாமரை ஜூலை 2013 இலக்கிய இதழில் எனது “முனைப்பு” சிறுகதை\n“டேய், இதெல்லாம் ரொம்ப அநியாயம்டா…” – செந்திலைப் பார்த்து ஆவேசமாகக் கத்தியவாறே ஓடி வந்த மாரியப்பன், வந்த வேகத்தில் இவனருகில் இருந்த பசை வாளியைத் தூக்கிக் கொண்டு ஓடினான். துரத்தி வந்தால் உடனடியாகப் பிடிக்க முடியாத தூரத்திற்குச் சென்று விடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டதுபோல் இருந்தது அவன் ஓடிச்சென்று நின்ற இருட்டான பகுதி. அந்த நடுராத்திரியில் அவன் அங்கே வருவான் என்று கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. எவனிடமும் சொல்லாமல்தான் அந்த ஆர்டரைப் பிடித்திருந்தான் அவன். அதை தனக்குள் அப்படித்தான் சொல்லிக் கொள்கிறான். மொத்த நகரத்திற்கும் அவன் ஒருவனே அந்த வேலையை ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்றால் அப்படித்தானே சொல்ல வேண்டும். எப்படித்தான் அவனுக்குக் கொடுத்தார்களோ இன்னும் ஆச்சரியம் நீங்கியபாடில்லை. நல்ல எண்ணத்தோடு எல்லாவற்றையும் செய்ய முயன்றால், செய்தால், எல்லாமும் நல்லபடியாய் நடக்குமோ என்னவோ\nஅப்படிச் சொல்லிக் கொள்வதில் அவனுக்கே ஒரு பெருமை இருக்கத்தான் செய்தது. யாரிடமும் அவன் அதைச் சொல்லவில்லைதான். சொல்லக் கூடாது என்பதுதானே அவன் எண்ணம். சொன்னால் நிச்சயம் பொறாமை வரும். போட்டி வரும். சண்டை வரும். . ஆனாலும் இந்த மாரிப் பயலுக்கு எப்படித் தெரிந்தது\nவாழ்க்கையில் ரிஸ்க் எடுத்தால்தான் மேலே போக முடியும். நியாயமான ரிஸ்க் எடுப்பதில் என்ன தவறு மேலே போகிறோமோ இல்லையோ நம்மின் தேவைகளைத் தாராளமாக நிறைவு செய்து கொள்ள அப்பொழுதுதான் முடியும் என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது அவனிடம். நம்மின் என்றால் அவன் மட��டுமா மேலே போகிறோமோ இல்லையோ நம்மின் தேவைகளைத் தாராளமாக நிறைவு செய்து கொள்ள அப்பொழுதுதான் முடியும் என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது அவனிடம். நம்மின் என்றால் அவன் மட்டுமா அவனின் அன்புக் குடும்பத்திற்கும் சேர்த்துத்தானே அவன் யோசிக்கிறான். யாரும் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால் செந்திலால் முடியும். காரணம் அவன் உழைப்பு அப்படி. அவனின் கடுமையான உழைப்பில் அவன் வைத்திருக்கும் நம்பிக்கை அப்படி. ஆரம்பத்தில் சிலருடன் சேர்ந்துதான் அவன் அந்த வேலையைத் துவக்கினான். அவர்களின் பழக்க வழக்கங்கள் பின்னால் இவனுக்கு ஒத்து வரவில்லை. மகாத்மாகாந்திக்குச் சொன்னதுபோல் இவனுக்கு இவன் தாய் சொல்லியிருந்தது மனதிலேயே பதிந்து போயிருந்தது.\n”போதப் பழக்கம், பொம்பளப் பழக்கம் ரெண்டும் ஆகாதுய்யா…”\nஇன்றுவரை அவன் உறுதியாய்க் கடைப்பிடித்து வருபவை அவை. ஆத்தாள் தன் கணவன்பாலான அனுபவத்தில் கண்ட உண்மைகளை அவனுக்குச் சொல்லி வைத்தாள். தன்னை அத்தனை உறுதியாய் வளர்க்கவில்லையென்றால் தான் எங்கே தேறியிருக்கப் போகிறோம் நேரத்திற்கு எழுந்திரிக்க, பல் விளக்க, குளிக்க, சாமி கும்பிட என்று ஒவ்வொன்றாய் ஆத்தா தனக்குச் சொல்லி வைத்ததுதானே தன்னை இன்றுவரை காப்பாற்றி வருகிறது. ஆத்தாவோடு சேர்ந்து மார்க்கெட்டிற்குப் போவதும், மொத்தக் கடையில் காய்களை வாங்கிக் கொண்டு வந்து தெருக்களிலும், வீதி ஓரங்களிலும் கால் கடுக்க நடந்தும், அமர்ந்தும் காய்கறிகளை முழுதுமாக விற்றுத் தீர்த்து சாயங்காலம் கமிஷன் காசைக் கண்ணாரக் கண்டபோது ஆத்தாவிற்கு இவனே யோசனை சொன்னானே\n“ஏன் ஆத்தா நம்ம வீட்டுக்குப் பின்னாடிதான் அம்புட்டு எடங்கெடக்குதே…நாம அதுல கீரை போட்டா என்ன\n”போடா, போக்கத்தவனே…கீரயைப் போட்டு என்னாத்தக் காசு பார்க்கப் போற நீ…முடி முடியாப் போட்டு அஞ்சஞ்சு ரூபாய்க்கு வித்து லாபம் பார்த்து ஆகுமா\n”என்னாத்தா இப்டிச் சொல்ற நீயே அப்போ விக்குறவகளெல்லாம் கேனச் சிறுக்கிகளா அப்போ விக்குறவகளெல்லாம் கேனச் சிறுக்கிகளா\n”அதுக்கில்லடா…எடம் எங்க கெடக்குன்னு கேட்குறேன்…”\n”ஆத்தா, மத்தவுக எடத்த நாம ஆக்ரமிக்கவா ப்ளான் பண்றோம்…நல்லா சுத்தப்படுத்தி நல்லதுதான பண்றோம்…மண்ணக் கொத்தி விட்டு, கீரைய வெதப்போம்…வளர வளரப் பிடுங்கிப் பிடுங்கி வித்துக்கிட்டிருப்போம்…உடமப்பட்டவுக வந்து கேட்டாகன்னா எடுத்துக்குங்கய்யான்னு கும்பிட்டுட்டு விலகிக்கிடுவோம்….சும்மானாச்சுக்கும் கருவேல மண்டி, பாம்பு அடையறதுக்கு இது பரவால்லேல்ல…யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாக….கெட்ட எண்ணமுள்ளவுகளப் பார்த்தாலே தெரிஞ்சிடும் ஆத்தா…நமக்கு அப்படியெல்லாம் எந்த ஆபத்தும் வந்திடாது…”\nசொன்னான். காரியத்திலும் இறங்கினான். பாலாக் கீரை, சக்கரவர்த்தினி, பருப்புக் கீரை என்று பலரும் பேர் அறியாத கீரைகளையெல்லாம் விதைத்து, அவை செழிப்பாக வளர்ந்து ஓங்கி நிற்பதைக் கண்டு உள்ளம் பூரித்து, பூமியோடு அவை பொருந்தி நிமிர்ந்து நிற்பதைப் பார்த்து ரசித்து இவைகளையா பிடுங்குவது என்று நினைத்து வருந்துமளவுக்கு மனம் தயங்கி, பிடுங்கப் பிடுங்க வளருவதுதானே என்று ஏதோஒருவகையில் சமாதானம் செய்து கொண்டு, சந்தையின் நுழைவாயிலில் அவன் கடை போட்ட போது பச்சைப் பசேல் என்று குளிரக் குளிர பசும் இளமையாய் அவை சிரித்து நின்றபோது, வியாபாரம் பிச்சுக்கொண்டுதான் போனது.\nஆனால் அவனது துரதிருஷ்டம். அத்தனை சீக்கிரத்திலா எதிர்கொள்ள வேண்டும். ஒரு ஆறு மாதப் பொழுதிலேயே அந்த இடத்தில் வீடு கட்டும் வேலை ஆரம்பமானது. மனிதர் ஒரு வார்த்தை தன்னைத் தப்பாய்ப் பேசவில்லை. அவனையே கட்டும் வீட்டிற்குக் காவலாளியாய் இருக்கக் கேட்டுக் கொண்டார். கொஞ்ச நாள் அந்தக் காசும் வரத்தானே செய்தது. இன்றும் கூட குடி வந்த அந்த வீட்டுக்காரர்களுக்கு இவன்தான் கீரை சப்ளை செய்கிறான். எங்கிருந்து மொத்த வியாபாரத்திலிருந்து வாங்கி சில்லறை விற்பனையில்.\nஎந்த வேலையையும் செய்யத் தயங்காத தன்னின் ஈடுபாடுதான் தன்னை இத்தனை நாட்கள் நிலை நிறுத்தியிருக்கின்றன என்று நினைத்துக் கொள்வான். அப்பா தள்ளுவண்டியில் பழம் விற்றிருக்கிறார். ஐஸ் விற்றிருக்கிறார். தெருத் தெருவாகச் சென்று காய்கறி விற்றிருக்கிறார். டிரை சைக்கிளில் சிமின்ட் ஏற்றுவது, கட்டுக் கம்பி ஏற்றுவது, செங்கல், மணல் கொண்டு இறக்குவது, ஜல்லி அடிப்பது, என்று எந்த வேலை செய்யவில்லை அவர். ஒன்றையாவது கேவலமாக நினைத்திருப்பாரா கௌரவம் பார்த்திருப்பாரா நமக்கெதுக்குடா அதெல்லாம். உழைக்கணும், சாப்பிடணும் அவ்வளவுதான் என்பார். அவர் இருந்திருந்தால் இந்தக் குடும்பம் இன்ற��� இப்படியா இருக்கும் தங்கச்சிகளை வேலைக்கு அனுப்பியிருப்பாரா நாமதான் கொடுத்து வைக்கலை. அம்மா சொல்லிச் சொல்லி வருந்தும் அவற்றையே நினைத்துக் கொள்வான் இவன்.\nபின் புது வீட்டுக்காரர் சொல்லித்தான் அந்த சினிமாத் தியேட்டர் வேலைக்குப் போனான் செந்தில். வேலையில் சேர்ந்த முதல்நாள்தான் அவரும் ஒரு பங்குதாரர் என்பதே அவனுக்குத் தெரியும்.\nஎந்தவிதப் பதட்டமும் இல்லாமல் மாரியைக் கூர்மையாகத் திரும்பிப் பார்த்த இவன், “ஒழுங்கா வச்சிரு…“ என்று மட்டும் இங்கிருந்தே கத்திச் சொல்லிவிட்டு கையிலெடுத்திருந்த பசையை சுவற்றில் திருப்பிப் போட்டிருந்த போஸ்டரில் தடவ ஆரம்பித்தான். மேலும் கீழுமாக, வலதும் இடதுமாகக் கையகலத்திற்குச் சமமாகத் தடவியிருக்கிறோமா என்று கொஞ்சம் பார்வையை ஓரப்படுத்திப் பார்த்துக் கொண்டான். நான்கு மூலைகளிலுமோ, அல்லது நட்ட நடுவிலோ எங்கும் பசை பரவாமல் துருத்திக் கொண்டு சுவற்றில் பொருந்தாமல் நிற்கக் கூடாது. அம்மாதிரி அரைகுறை வேலை செய்வது அவனுக்கு என்றுமே பிடிக்காது. எங்கேயாவது துருத்திக் கொண்டிருந்தால் மாடுகள் வாயை வைத்து பரக்கென்று ஒரு இழு இழுத்து விடும். பகலில் ”என்னடா போஸ்டர் ஒட்டியிருக்கே நீ ஒரு நா கூட நிக்கலே..” என்று சம்பந்தப்பட்டவர் யாரும் அவனைக் கேட்டு விடக் கூடாது.\n செந்திலைப் போல் இந்த வேலையில் கஷ்டப்படுபவர் யாருமில்லை எனலாம். அதில் அவனுக்கு ஒரு தனிப் பெருமையே உண்டு. பெரும்பாலும் பலரும் சைக்கிளின் இருபுறமும் பசை வாளியும், போஸ்டருமாகத்தான் திரிவார்கள். எட்டும் உயரத்திற்கு ஒட்டி விட்டோ, அல்லது ஏதாவதொன்றைக் கிழித்து விட்டோ ஒட்டிவிட்டுப் போய்க் கொண்டேயிருப்பார்கள். ஆனால் செந்தில் அப்படியில்லை. கூடவே ஒரு ஏணியையும் எப்பொழுதும் கொண்டு செல்வான். அது அவன் சொந்த ஏணி. கட்டட வாட்ச்மேனாக இருந்தபோது கடைசியாக அவன் வேண்டிக் கேட்டு வாங்கிக் கொண்ட பொக்கிஷம் அது. சைக்கிளில் அதை இறுக்கமாகக் கட்டி வண்டி மிதிக்கும்போது டபுள் வெயிட்டாகத்தான் இருக்கும். அஞ்சமாட்டான் அந்த பாரத்திற்கு. அவன் சுமக்கும் குடும்ப பாரத்தை விடவா இதெல்லாம் பெரிது ஏழு படி ஏறும் உயரம் இருக்கும் அது. எந்த இடமானாலும் சுவற்றில் அதை வாகாகச் சாய்த்துக் கொண்டு உயரத்தில் மற்ற விளம்பரங்களுக்குப் பாதிக்காத ��கையில் தான் ஒட்டும் போஸ்டர்கள் பலரின் பார்வைக்கும் படுவதுபோல் பார்வையான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து கச்சிதமாக ஒட்டிவிட்டு வருவான். இந்த அக்கறையும், கவனமும், மற்றவரிடம் இருக்குமா என்பது சந்தேகமே. பெரும்பாலும் சக்குச் சக்கென்று ஒட்டித் தீர்த்துவிட்டு சடனாய் வேலையை முடிக்கத்தானே பார்க்கிறார்கள். செந்தில் என்றும் அப்படியிருந்ததில்லை. இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா ஆரம்பித்ததும் கணக்கு வழக்குகள் முடிந்த வேளையில் கொல்லைப்புறம் கக்கூசுக்குப் பக்கத்தில் தீவாளியில் வெது வெதுவெனக் கொட்டி வைத்திருக்கும் பசை வாளியைத் தூக்கிக் கொண்டு போஸ்டர்களை வாங்கத் தயாராக வந்து நிற்பான் இவன்.\n”ஊர்க்கணக்கு பூராவும் தீர்த்தாச்சு…இனி இவன் கணக்குத்தான் பாக்கிய்யா…” – என்று சொல்லிக் கொண்டே மானேஜர் அவனுக்கான போஸ்டர்களை எடுத்துக் கொடுக்கப் பணிப்பார். சிறுசு, பெரிசு என்று அங்கேயே பிரித்து வைத்துக் கொண்டுதான் கிளம்புவான். பெரிய போஸ்டர்கள் நாலு பங்காக இருக்கும். அவைகளைக் கவனமாய் ஒட்ட வேண்டும். தூக்கக் கலக்கத்தில் மாற்றி எதுவும் ஒட்டி விடக் கூடாது. எழுத்துக்கள் மறைந்து விடக் கூடாது. உருவம் சுருங்கி, ஒச்சம் போல் ஆகிவிடக் கூடாது. அத்தனை கவனம் உண்டு அவனுக்கு.\n“தங்கப்ப - தக்கம்னு ஏதோ ஒரு படத்துல காமெடி வருதுல்ல…அதமாதிரி அர்த்தக் கேடா ஒட்டிப்புடாதறா…வேலயப் பார்த்துச் செய்யி…” எதையாவது சொல்லிக் கொண்டுதான் அனுப்பி விடுவார் மானேஜர். அவர் குணம் அப்படி. ஆள் வித்தியாசமெல்லாம் அவருக்குக் கிடையாது. தன்னைப் பற்றி அறிந்திருந்தும், தன்னிடமும் அவர் அப்படிச் சொல்வது செந்திலுக்குப் பிடிக்காதுதான். ஆனாலும் என்ன செய்வது பிழைப்பாயிற்றே சரிங்கய்யா…என்றுவிட்டுத்தான் கிளம்புவான். ரெண்டு வார்த்தை அதிகம் பேசி கெட்டபெயர் வாங்கிக் கொள்வதற்கு, பணிந்து போய்விடுவது மேலாயிற்றே என்பது அவன் எண்ணமாக இருந்தது. பெரும்பாலும் எல்லோருக்கும் அதுதானே பிடித்தும் இருக்கிறது. சரி, இதனாலென்ன குறைந்தா போய் விடுகிறோம். இதுதான் செந்திலின் முடிவு. தங்கச்சிகளெல்லாம் வேலைக்குப் போய் முடிந்த அளவுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் நிலையில் அண்ணனாகிய தான் கொடுப்பது அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் அவன் மனது உறுதியாகத்தான் இருந்தது. மனசில் அது வைராக்கியமாகவே படிந்திருந்தது.\nபோஸ்டர்களைப் பெற்றுக் கொண்டு அவன் புறப்படும்பொழுது அப்படியிப்படி மணி பதினொன்றைத் தாண்டி விடும்… தியேட்டருக்கு அருகிலிருந்து வரிசையாக எந்தெந்தத் தெருவுக்குள் நுழைய வேண்டும்…எங்தெந்த சந்துகளைத் தவிர்க்க வேண்டும் அந்நேரத்தில், என்பதையெல்லாம் மனதிலேயே கணக்குப் பண்ணிக் கொண்டு வண்டியை மெதுவாக உருட்டுவான் செந்தில். அந்த ஊரில் எத்தனை முட்டுச் சந்து உள்ளது, முடுக்குச் சந்து எத்தனை, எந்தெந்த இடத்தில் என்னென்ன தப்பெல்லாம் நடக்கிறது, யார் யார் அந்தத் தப்பையெல்லாம் செய்கிறார்கள், எவனெனவன் எதற்காக அலைகிறான்கள் என்பதெல்லாம் அவனுக்கு அத்துபடி. ஆனால் அவற்றைப் பற்றி அவன் எங்கும் யாரிடமும் மூச்சு விட்டதில்லை.\nநமக்கெதுக்குங்க…நம்ம பொழைப்பே பசையோட பசையா இருக்குது…இதுல அந்தக் கண்றாவிகளையெல்லாம் வேறே மேலே ஒட்டிக்கிடணுமா என்பான் யாராவது அவன் வாயைக் கிளறப் பார்த்தால். வேலை, வேலை, வேலை. அதுதான் அவனின் தாரக மந்திரம். எடுத்துக் கொண்ட வேலையை ஒழுங்காக, ஒழுக்கமாக, திருத்தமாக, சொன்ன நேரத்துக்குக் தாமதமில்லாமல் செய்து முடிக்க வேண்டும். நல்ல பெயர் வாங்க வேண்டும்.\nஇல்லையென்றால் டிக்கெட் கொடுக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தவன் இந்த வேலையையும் நானே செய்கிறேன் என்று முனைவானா\n”உனக்கெதுக்குடா இதெல்லாம், வீட்டுல போய்த் தேமேன்னு படுக்கமாட்டாம” என்பார் முதலாளி கூட.\n”இல்லீங்க முதலாளி. எனக்கு மூணு தங்கச்சிங்க…அதுகள ஒழுங்காக் கட்டிக் கொடுக்கணும். எங்க அம்மா தனியாக் கெடந்து என்னதான் செய்யும்\nஅவனின் பொறுப்புணர்ச்சியைப் பார்த்து அவரே நெகிழ்ந்துதான் போனார். இப்படிப் பையன்களை வேலைக்குப் போட்டால்தான் தன் தியேட்டர் பிழைக்கும் என்று ஒரு எண்ணமிருந்தது அவருக்கு. இன்னும் ஒரு சில வேலையாட்களைக் கூட செந்திலை வைத்துத்தான் தேர்வு செய்தார். பொறுப்பாய் இருப்பவனுக்குத்தான் பொறுப்பானவர்களை அடையாளம் காண முடியும். சொல்லப்போனால் செந்தில்தான் ஆல் இன் ஆல் என்றே சொல்லலாம்.\nடிக்கெட் கொடுக்கும் வேலையையே அத்தனை திறம்படப் பார்ப்பவன் செந்தில். அவன் மாடிக்குச் சென்று மணி அடித்தபிறகுதான் டிக்கெட் கவுன்டர்களையே திறப்பார்கள். பிறகுதான் ஆபீஸ் ரூம��லிருந்து அவனே கையில் டிக்கெட் டப்பாவோடு வருவான். அப்படி வரும்போது தியேட்டர் நிர்வாகமே தன்னிடம் இருப்பதுபோல் அவன் மனதுக்குள் ஒரு கம்பீரம் எழும். அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம் முன்னப் பின்னப் பார்த்து, இருக்கும் கூட்டத்தை அனுசரித்து பெல் கொடுக்கச் செல்லுவான். அது அவனுக்குக் கொடுக்கப்பட்ட உரிமை. மிடில் கிளாஸ் டிக்கெட்டுகளை எப்போதும் அவன்தான் கொடுப்பான். யாரையும் அதற்கு அவன் விட்டதில்லை. அதற்கு அப்படிப் பெயர் வைத்தது அவன்தான்.\n”அந்தக் கூட்டத்த சமாளிக்க அவன்தான்டா லாயக்கு…” என்பார் மானேஜர்.\nஎவ்வளவு கூட்டம் கட்டி ஏறினாலும், ஒருநாள் கூடக் கணக்குத் தப்பியதில்லை அவனுக்கு.\n”காச வாங்கி, எத்தன டிக்கட்டுன்னு கேட்டு, பாக்கிச் சில்லரையக் கொடுத்துப்பிட்டு அப்புறந்தான் டிக்கெட்டையே கிழிக்கணும் மாப்ள….இந்த சிஸ்டத்த நீ மாத்தவே கூடாது. வர்றவங்ஞள்ல பல பிக்காலிப் பயலுவ இருப்பானுக…குறிப்பா ராத்திரி ரெண்டாம் ஆட்டம்…மப்புலதான் நுழைவானுக…உன்ன அப்டி இப்டிக் கொழப்பிடுவானுக…நாமதான் உஷாரா இருக்கணும்…இந்தா பாக்கிக் காசப் பிடி…ரெண்டு டிக்கெட்டா…இந்தா பிடி…ன்னு சக்குச் சக்குன்னு கையில திணிக்கணும்…எடு…எடு..ன்னு நாம போடுற அவசரத்துல கை தானே பின்னால போயிடணும்…அடுத்தாள் புளுக்குன்னு நீட்டுவான்ல…நாமதான் தயாரா இருக்கணும்…”\nபல வருஷம் சர்வீஸ் போட்டவர்களுக்கே அவனிடம் சற்று பயம்தான்.\n”ஒரு நாள் கூட இந்தப்பய ஒத்தப் பைசா விட்டதில்லடா…நாமதான் கணக்கு ஒப்படைக்கைல இவன்ட்ட நின்னுட்டு முழிக்க வேண்டிர்க்கு…”\nஎல்லோரிடமும் கணக்கு வாங்குவதும் இவன்தான். மொத்தக் கணக்கையும் ஆபீஸில் ஒப்படைக்க வேண்டியது இவனின் பொறுப்பு.\n”நேத்து வேலைக்கு வந்திட்டு நம்மளயே எப்டி வேல வாங்குறாம் பார்த்தியா” – முணு முணுப்புகள் செந்தில் காதில் விழாமலில்லை. டிக்கெட் கொடுப்பதற்கும், கடைசியாகக் கணக்கு ஒப்படைப்பதற்கும் மட்டும்தான் அவனுக்குச் சம்பளம். ஆனால் அவன் அந்த வேலை மட்டும்தானா செய்கிறான். அந்தத் தியேட்டரையே தான்தான் நிர்வகிப்பதைப்போலல்லவா கடமையாற்றுகிறான். கக்கூஸ் பக்கம் சென்று பினாயில் அடிச்சு ஊற்றுவது முதல் கிருமி நாசினிப் பவுடர் தூவுவது வரை செய்கிறானே” – முணு முணுப்புகள் செந்தில் காதில் விழாமலில்லை. டிக்கெட் கொடுப்பதற்கும், கடைசியாகக் கணக்கு ஒப்படைப்பதற்கும் மட்டும்தான் அவனுக்குச் சம்பளம். ஆனால் அவன் அந்த வேலை மட்டும்தானா செய்கிறான். அந்தத் தியேட்டரையே தான்தான் நிர்வகிப்பதைப்போலல்லவா கடமையாற்றுகிறான். கக்கூஸ் பக்கம் சென்று பினாயில் அடிச்சு ஊற்றுவது முதல் கிருமி நாசினிப் பவுடர் தூவுவது வரை செய்கிறானே யார் செய்வார்கள் இதெல்லாம் சொல்லாமலே அவனே எடுத்துச் செய்கிறானே கௌரவம் பார்த்து ஒதுங்குகிறானா என்ன கௌரவம் பார்த்து ஒதுங்குகிறானா என்ன வேலைகளை வித்தியாசம் பார்க்காமல் எடுத்து எடுத்துச் செய்யும்பொழுது மதிப்பு தானே உயர்ந்து போகிறதுதானே வேலைகளை வித்தியாசம் பார்க்காமல் எடுத்து எடுத்துச் செய்யும்பொழுது மதிப்பு தானே உயர்ந்து போகிறதுதானே எங்குமே தன்னலமற்ற உழைப்புக்கு உரிய மரியாதையே தனிதான்.\nசொல்லப் போனால் அந்தத் தியேட்டரில் ஓடும் திரைப்படங்களும் கூட அவனுக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்திருக்கின்றன என்றும் சொல்லலாம். கடந்த சில வருஷங்களாக அங்கே பழைய படங்கள்தானே ஓடுகின்றன. எம்.ஜி.ஆர். படம்., சிவாஜி படம், ஜெமினி படம், எஸ்.எஸ்.ஆர் படம் என்று வரிசையாக. சொல்லப்போனால் இன்று நகரில் பழைய படம் போடும் தியேட்டர் அது ஒன்றுதான் என்று சொல்லலாம்.\n”இதுகளே போதும்ப்பா நமக்கு…அன்னைக்கு எப்டி வசூல் வந்திச்சோ அதுக்கு பாதகமில்லாம இன்னைக்கும் ஒரு வாரத்துக்குக் காசு பார்க்க முடியுது…போதுமே அது எதுக்குப் புதுப்படத்த செகன்ட் ரௌன்டு, தேர்ட் ரௌன்டுன்னு எடுத்துக்கிட்டு…அதுக்கேத்த மாதிரி டிக்கெட்டும் வைக்க முடியாது…அம்புட்டுக் காசு வாங்கவும் கட்டுபடியாகாது…அம்புட்டுக் காசு கொடுத்து நம்ம தியேட்டருக்கெல்லாம் ஆளுகளும் வரமாட்டாக…இப்டியே ஓடட்டும் பார்க்கலாம்…”\nவிடாப்பிடியாக இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார் முதலாளி. வாரத்தின் இரண்டு சந்தை நாட்களிலெல்லாம் கூட்டம்தான். கேட்கவே வேண்டாம். அன்றைக்கெல்லாம் பார்த்தால் புரட்சித்தலைவர் படம்தான். படப்பெட்டியை செந்தில்தான் போய் எடுத்து வருவான்.நேரடியாகப் போய்ப் பேசி இந்தப் படம்தான் வேண்டும் என்று தேர்வு செய்து ஓட்டி அதை வசூல் காண்பிப்பதில் கில்லாடி அவன்.\n”எத்தனை தடவை டி.வி.ல போட்டாலும். சனத்துக்கு தியேட்டர்ல வந்து பார்க்குறதுல மோகம��� குறையலேயப்பா…” என்று சந்தோஷப்படுவார் முதலாளி.\n”அது பழைய படத்தோட மவுசு முதலாளி… நம்ம சனம் மனசுல நல்ல விஷயங்கள் ஆழமா அமுங்கிப் போய்க் கிடக்கு…அத ஒருத்தர் எடுத்துச் சொல்லும்போது, அதுக்காகப் போராடும்போது, மனசு மகிழ்ந்து போறாங்கல்ல…அத அழிய விடாம மனசுலயே வச்சிருக்காகல்ல…அதோட நாம நார்மலாத்தான டிக்கெட்டும் வச்சிருக்கோம்…” என்பான் இவன்.\nஉள்ளே விசில் பறக்கும் வேகத்தைப் பார்த்து “இறந்து இத்தன வருஷங்களிச்சுமா ஒரு மனுஷம் மேல இம்புட்டுப் பாசம் இருக்கும்..” என்று வியந்து போவார்.\nஇவனுக்கோ சிவாஜி படம்தான் உயிர். ”அப்பா…ஒரு மனுஷன் வாழ்க்கைல எப்டியெல்லாம் இருக்கணும்னு குடும்பப் பாங்கா ஒரு கதையை எவ்வளவு அழகாச் சித்தரிச்சிருக்காங்க மனுஷங்க ஒருத்தர மிஞ்சி ஒருத்தர் எவ்வளவு நல்லவங்களா இருக்க முயற்சி செய்யுறாங்க…நம்ம நடிகர் திலகம் படமே படம்ப்பா…என்னா ஒரு அநாயாசமான நடிப்பு\nசெந்திலின் ரசனையே தனி. அவன் மனசு சொல்லிச் சொல்லிப் புளகாங்கிதம் கொள்ளும். முதலாளியிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டு வீட்டிலுள்ள நாலு டிக்கெட்டுகளையும் தவறாமல் கொண்டு வந்து காண்பித்து விடுவான். ஒரு முறை கூட அவர் எதுவும் கேட்டதில்லை. போறான்யா நம்ம பய அவன்…. இதுதான் அவர் பதிலாயிருந்தது.\n“அண்ணே, அந்தத் தியேட்டர் வேலைய மட்டும் விடவே விடாதேண்ணே…அம்புட்டு நல்லவுக உங்க முதலாளி….”\n”எல்லாம் நல்லவுகதான்….விழுந்து விழுந்து உழச்சா யார்தான் பொத்திட்டிருக்க மாட்டாக….” என்பான் இவன் பதிலுக்கு. ஆனாலும் மனதுக்குள் நன்றியுணர்ச்சி பெருகத்தான் செய்யும்.\nமீதிப் பசையை நடுவிலும் போஸ்டரின் முழுப் பகுதியிலும் தடவ ஆரம்பித்தபோது இன்னொரு கால் கை பசை வேண்டும்போல்தான் இருந்தது. இடது கையால் போஸ்டரைப் பிடித்தவாறே திரும்பிப் பார்த்து, “கொண்டாடா வெண்ணை…”என்று கத்தினான். அவன்தான் உட்கார்ந்திருக்கிறானா என்று சந்தேகம் வந்தது.\nஇருட்டுக்குள் ஒரு குத்துக்கல்லில் அமர்ந்து ஜாலியாகப் புகை விட்டுக் கொண்டிருந்தான் மாரி. இவன் பக்கம் திரும்பியதாகவே தெரியவில்லை.\n தேவையில்லாம வந்து எதுக்கு இப்டி லொள்ளு பண்றான்\n”டேய் ஒழுங்காச் சொல்றேன்…இப்ப நீ அந்த வாளியை இங்க கொண்டாந்து வைக்கல, பெறவு என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது…பார்த்துக்க…” என்றான்.\nஅந்த நேரத்தில் அந்த சத்தம் போதும் என்பதுபோல் இருந்தது அவன் பேசியது. எதிர்த்தாற்போல் ஒரு பள்ளிக்கூடம். பிறகு சற்றுத் தள்ளி ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். அதற்கும் அடுத்தடுத்து இரண்டு மூன்று கடைகள். ஒரு ட்டு வீலர் ஒர்க் ஷாப் ஒரு பெட்டிக் கடை என்று இருந்தன. எல்லாவற்றின் வாசல் திண்டுகளிலும், கிடைத்த இடத்திலும், மறைவிலும், தங்களைத் தாங்களே முடிந்த அளவு மறைத்துக் கொண்டும், ஆட்கள் முடங்கியிருந்தார்கள். நிறையக் குறட்டை ஒலிகள் அந்த அமைதியை மீறி எகிறிக் கொண்டிருந்தன. எந்த இடமும் காலியாக இல்லை. அவர்களையெல்லாம் எழுப்புவதுபோலக் கத்த முடியாது. கத்திப் பேசி ஓரிருவர் எழுந்து கொண்டாலும், கதை கந்தல்தான்.\n“இங்க போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னு எத்தன வாட்டிடா உங்களுக்குச் சொல்றது…மசிருங்களா….கேட்க மாட்டீங்களா…ஸ்கூல் பிள்ளைங்க பார்க்கிற மாதிரியாடா இருக்கு…படிக்க வர்ற பிள்ளைக இதப் பார்த்திட்டு இளிச்சிட்டு நிக்கவா….போடா….இனி இங்க வந்தே காலெ ஒடச்சிப்போடுவேன்….”\nஎத்தனையோ முறை வாங்கிய திட்டுக்கள்தான். ஆனால் இன்று ஒரு சிறு மாற்றம். அதனால்தான் அவனே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தான். இப்பொழுது அவன் ஒட்டிக் கொண்டிருப்பது சினிமா போஸ்டர்கள் அல்ல. ஜவுளிக்கடை போஸ்டர்கள். அழகழகாய் தேவதைகளாய் நிற்கும் பெண்கள். புதிய புதிய கண்களைக் கவரும் டிசைன்களில். பளபளக்கும் சேலைகள். சுடிதார்கள். சல்வார்கமீசுகள், ஸ்கர்ட்கள், டவுசர் சட்டைகள், பேன்ட் சர்ட்கள், என்று பலவித வண்ணங்களில். ஒரு முறையேனும் திரும்பிப் பார்க்காமல் போகவே முடியாது நிச்சயம். அதை விளம்பரப்படுத்தும் வேலை இப்போது இவனுக்கு.\nஊருக்குப் புதிதாக ஒரு மிகப் பெரிய ஜவுளிக்கடை வந்திருந்தது. எங்கு பார்த்தாலும் விளம்பரம். ஃப்ளக்ஸ் போர்டுகள். பஸ்-ஸ்டான்டு, சிக்னல்கள், சாலைத் தடுப்புகள், உணவு விடுதிகளின் வாசல்கள், டீக் கடைகள், பெட்டிக் கடைகள் என்று எங்கு பார்த்தாலும் அவர்களின் கடை பெயரோடு…பெட்டி பெட்டியாய்த் தூக்கி நிறுத்தி உள்ளே விளக்குப் போட்டு, கடைக்கும் சேர்த்து வெளிச்சமாக விளம்பரத்தை அள்ளிக் கொட்டியிருந்தார்கள். ஒரு டீக்கடைக்குக் கூட இம்புட்டு மவுசா அவன வச்சு இவனா இல்ல இவன வச்சு அவனா அவன வச்சு இவனா இல்ல இவன வச்சு அவனா ஒண்ணக் கொடுத்து ஒண்ண எப்டி ஈஸியா ��ாங்கிப்புடறானுங்க… ஒண்ணக் கொடுத்து ஒண்ண எப்டி ஈஸியா வாங்கிப்புடறானுங்க… ரொம்பவே அதிகம்தான் என்றாலும் மற்ற எல்லா ஜவுளி ஸ்தாபனங்களையும் ஒரே அமுக்காய் அமுக்கி விட வேண்டும் என்று சவால் விட்டது போலிருந்தது அவர்களின் இந்தப் போஸ்டர் கலாச்சாரம்.\n“என்னதான் விளம்பரம் வச்சாலும் செஞ்சாலும், போஸ்டர் ஒட்டுற மாதிரி ஆகாதுய்யா…அதான் நம்ம மக்கள் நல்லா அறிஞ்சது…அதுதான்யா அவுங்க பார்வைல பட்டுக்கிட்டே இருக்கும்….போற எடமெல்லாம் நம்ம கடை விளம்பரத்தப் பார்த்து அவனவன் அசந்து போய் ஓடியாந்துரணும்…வேறே எங்கயும் போப்பிடாது…ஊர் பூராவும் ஒரு எடம் விடப்படாது…வருஷக்கணக்கா சினிமாப் போஸ்டர் ஒட்டி அனுபவப்பட்டிருக்கிற உள்ளுர்காரன் ஒருத்தனப் புடி…அவன்ட்ட ஒப்படை இந்த வேலய…கச்சிதமா முடிஞ்சி போயிரும்….ரெண்டே நாள் ராத்திரில வேலை முடிஞ்சிரணும்னு கண்டிஷன் போடு….கேட்குற துட்டை விட்டெறி…தொலையட்டும்…வேலை சொன்ன டயத்துக்கு முடிஞ்சிறணும்னு கறாரா சொல்லிப்புடு…”\n“”அய்யா நா இருக்கேன்யா…எங்கிட்டக் கொடுங்கய்யா…உங்க விருப்பப்பிரகாரம் நா முடிச்சிர்றேன்யா.”. கையைத் தலைக்கு மேலே தூக்கி பெரும் கும்பிடாகப் போட்டு நெடுஞ்சாண்கிடையாய் தடால் என்று விழுந்தான் செந்தில்.\nஅந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்தது அன்று அவனின் பாக்கியம். என்ன ஆச்சரியம். தியேட்டர் முதலாளி மகனுமல்லவா அங்கே நின்றிருந்தார். அந்தக் கட்டடத்தின் பொறியாளரே அவர்தான் என்று அன்றுதான் அவனுக்கே தெரியும். அவரது சிபாரிசில் மறு பேச்சில்லாமல் அது அவனுக்குப் படிந்து போனது அவன் அதிர்ஷ்டம்தான்.\nஎன்னவோ கடை திறக்கப் போறாகளாமே பார்ப்பம்…என்று அங்கே நுழைந்தவன், தற்செயலாய் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த பேச்சைக் கேட்க நேரிட, மண்டியிட்டு தண்டனிட்டு எப்படியோ அந்த ஆர்டரை வாங்கிக் கொண்டு வந்து விட்டான்.\nஒருத்தனிடமும் வாய் திறக்கவில்லை. திறந்தால் ஆளாளுக்குப் பங்குக்கு வந்து விடுவார்கள். பிச்சிப் பிச்சி குரங்கு அப்பத்தைப் பங்கு போட்ட கதையாகிவிடும். யாரையும் அவன் பங்கு சேர்த்துக் கொள்ளவும் முடியாது. சேர்ப்பதென்றால் அதற்கும் போய் பெரிய இடத்தில் பேசியாக வேண்டும். அதெல்லாம் சரிப்படாது. அடிக்கடி அப்படிப் போய் முன்னாடி நிற்க ஏலாது. எதையாவது செய்து காரியத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. வந்ததை விடக் கூடாது. அத்தோடு பொதுவாக அவர்களின் போக்கும்தான் சரியில்லையே\nமூன்று தங்கச்சிகளும். படித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை ஒழுங்காய் கொஞ்சமாவது படிக்க வைத்து கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டும். படிக்கும் இந்த வயதிலேயே ஒவ்வொன்றும் ஓரொரு வேலையைச் செய்யத்தான் செய்கின்றன. பெரிய தங்கச்சி மீனு, தையல் வேலைக்குப் போகிறது. அடுத்த தங்கச்சி அன்பு அருகிலுள்ள விருதூரில் தறியடிக்கப் போகிறது. கடைசிச் செல்லம் வள்ளி அன்றாடம் பூக்கட்டும் வேலைக்குச் சென்று ஏதோ அதால் முடிந்ததைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.\nசரியாய்ச் சொல்லப் போனால் இந்தத் தியேட்டர் வேலைக்கு முன் அவன் படாத பாடுபட்டிருக்கிறான்.. ஒரு நாள் நெல் மண்டியில், ஒரு நாள் வெங்காய மண்டியில், ஒரு நாள் உறார்ட் வேரில், ஒரு நாள் சிமிண்ட் கடையில், ஒரு நாள் பெயின்ட் கடையில் என்று அல்லாடியிருக்கிறான். நினைப்பதற்கே கூடப் பல சமயங்களில் வெட்கமாகத்தான் இருக்கும் செந்திலுக்கு. தங்கச்சியெல்லாம் கூடப் பின்னால் பூக்கடை, தையல் கடை என்று வைத்து விடலாம் போலிருக்கிறது, தனக்கென்று ஒன்று இது நாள் வரையில் அமையவில்லையே என்னென்னவோ கையில் கிடைத்ததையெல்லாம்தானே கண்டமேனிக்குச் செய்து ஓட்டிக் கொண்டிருக்கிறோம்\n“அதனாலென்னண்ணே….நாங்களாச்சும் எங்களுக்குப் பாவாடை தாவணின்னு அப்பப்ப எடுத்துக்கிடுறோம்…நீ உனக்குன்னு எதுவுமே செய்துக்கிறதில்லையே…கிடைக்கிற துட்டை அப்புடியேல்ல கொண்டாந்து அம்மாட்டக் கொடுத்திடுற…வருத்தப் பட்டுக்கிடாதண்ணே…எல்லாம் சரியாப்போகும்…“ – மூத்த தங்கச்சி மீனாள்தான் சொல்லிச் சொல்லி இவனைத் தேற்றி வைக்கும். அந்த மட்டுக்கும் இந்த அளவிலாவது மதிப்பு வைத்திருக்கிறார்களே என்று அவர்களுக்காகவே வாழ்ந்து கழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வான் செந்தில்.\nஅப்படியான நேரத்தில்தானே இந்தப் பின் வீட்டுப் புண்ணியவான் வந்து சேர்ந்தார். அவர் சொல்லித்தானே தியேட்டர் வேலைக்குச் சென்றது.\n”எதுக்குண்ணே இந்தப் போஸ்டர் ஒட்டுற வேலையெல்லாம்…அசிங்கமா இருக்குது…”\nஒரு நாள் தங்கச்சி அன்பு இப்படி அலுத்துக் கொண்டபோது இவன் சொன்னான்.\n”தப்பும்மா…தப்பு…தப்பு…வேலைல எதுவும் கேவ��மில்லேம்மா….பிச்சையெடுக்கிறது, திருடுறது…இது ரெண்டுதான் செய்யக் கூடாதும்மா…மத்த எதுவும் தப்பு இல்லே…தெரிஞ்சிக்கோ….”\nஅண்ணன் மதிப்பாய் இருக்க வேண்டும் என்கிற எண்ணமுள்ள தங்கைகள். சே நான் ரொம்பக் கொடுத்து வைத்தவன்…என் வாழ்நாளை இதுகளுக்காகவே செருப்பாய்த் தச்சுப் போட்டாலும் தகும். இப்படி எண்ணி எண்ணித்தான் தன் மனதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறான் அவன்.\nஇருக்கும் பசையையே நன்றாக இழுத்துத் தேய்த்தான் செந்தில். நன்றாகப் பரவியிருக்கிறது என்று மனதுக்கு சமாதானம் ஆனது. அப்படியே சுவற்றில் இழுத்து ஒட்டினான். சுருக்கம் எதுவும் விழாமல், எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விடாமல் நிரவலாக முழுப் போஸ்டரையும் இரு கைகளாலும், நன்றாக அழுத்தி ஒட்டிய போது பின்னால் மெல்லிய அரவம் கேட்டது. இருட்டின் அமைதியைக் குலைக்கும் சிறு சிறு அசைவுகள். அசப்பில் ஏதோ வித்தியாசமாய் உணர கலவரத்துடன் சுவற்றோடு சேர்ந்த ஏணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மெல்லத் திரும்பியபோது,\nஅங்கே தென்பட்ட அந்த நால்வரும் அவனைப் பூனையாய் நெருங்கினார்கள். இருட்டு விலகாத அந்த வேளையில், தெருக்கோடி விளக்கு வெளிச்சமும் சற்றும் பரவியிருக்காத அப் பகுதியில் எந்தச் சத்தமும் இல்லாமல் ஒரு முரட்டுக் கரம் மட்டும் மேல் எழுந்து அவன் வாயைச் சட்டென்று பொத்தி அழுத்தியது.\n”ஏண்டா வௌக்கெண்ண, உன்னோட சினிமாக் கொட்டாய் வேலயப் பார்த்தமா செவனேன்னு இருந்தமான்னு நிக்காம, அடுத்தவன் பொழப்பக் கெடுக்கணும்னு எத்தன நாளாடா நினைச்சிட்டிருந்த…”-மூஞ்சியைக் கடுவன் பூனையாக வைத்துக் கொண்டு கேட்டான் ஒருவன்.\n”நாங்க நாலஞ்சு பேர் ஊர் பூராத்துக்கும் எப்பயும் செய்துக்கிட்டிருக்கிறதை நீ வந்து ஒருத்தனாப் புடுங்கிக்கிட்டு, எங்கள வாய்ல நொட்டிட்டுப் போலாம்னு நினைக்கிறியா…\nகரகரத்த அடித்தொண்டையில் கடூரமாகக் கேட்டவாறே பக்கத்து இருட்டு மூத்திரச் சந்துக்குள் அவனைச் சரசரவென இழுத்துச் சென்ற அவர்களின் கரணை கரணையான முரட்டுக் கைகளும், கால்களும் ஒரு சேரச் சரமாரியாக அவன் மீது பாய்ந்த போது, அந்த திடீர்த் தாக்குதலைச் சமாளிக்கச் சிறிதும் திராணியின்றி, கொஞ்சங் கொஞ்சமாகத் தன் நினைவை இழக்க ஆரம்பித்தான் செந்தில்.\n”தாய்ளி, இன்னிக்கு நீ செத்தடீ…வசமா மாட்டுன��”\nமங்கி மயங்கிய அந்தக் கண்களின் வழியே அவர்களைப் பார்க்க முயன்ற அவன் சற்றுப் பின்னால் விலகி நிற்கும் அந்தச் சின்ன உருவத்தையும் கலக்கமாகப் பார்த்த அந்தக் கடைசி நிமிஷத்தில், அது மாரியப்பன்தான் என்பதை அவன் மனசு துல்லியமாகக் காட்டிக் கொடுத்தது.\nஎன்னமோ தாங்க முடியாத விபரீதம் நடந்து போய் விடுமோ என்று அவன் மனம் அச்சப்பட்டுத் தடுமாறிய அந்தக் கணத்தில் மனக் கண்ணில் அம்மாவும் மூன்று தங்கச்சிகளும் சட்டென்று தோன்றி அவனை உலுப்ப, எங்கிருந்துதான் அந்தச் மா சக்தி வந்ததோ, அவனுக்கே தெரியாத போக்கின் ஒரே வீச்சில் கையையும் காலையும் உதறிக் கொண்டு துள்ளி எழுந்த செந்தில், ஓங்கி, பலம் கொண்ட மட்டும், அவர்களை மொத்தமாக ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு அங்கிருந்து விடுபட்டுத் தாறுமாறாக ஓட ஆரம்பித்தான். வேகமெடுக்கும் பாம்பு எப்படி விளு விளுவென்று வளைந்து நெளிந்து அசுரப் பாய்ச்சல் பாய்கிறதோ அதுபோல அடங்காத மின்னல் வேகத்தில் அவன் தன் வீடு வந்து மடாரென்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போய் விழுந்த போது தங்கச்சிகளும், அம்மாவும் பதறியடித்துக் கொண்டு எழ அப்படியே தன்னிலை இழந்து, கண்கள் செருகி மயக்கமானான் அவன்.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 11:20\nபெண்கள் ரம்யா நாவல்–மாத இதழில் (ஜூலை 2013) எனது கௌரவம் மற்றும் யாருக்குச் சொந்தம்–இரு குறுநாவல்கள்\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 12:31\nஜூலை 2013 “செம்மலர்” மாத இதழில் எனது “தாகம்” சிறுகதை\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 1:28\nஜூலை 2013 “காட்சிப் பிழை” தமிழ் திரைப்பட ஆய்விதழில் எனது “மானசீகத் தந்தை”–நடிகர் சித்தூர் வி.நாகையா பற்றிய கட்டுரை\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 1:22\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n“இந்த வார கலா ரசிகன்” – தினமணி நாளிதழ் – 14.7.2013...\nதாமரை ஜூலை 2013 இலக்கிய இதழில் எனது “முனைப்பு” சிற...\nபெண்கள் ரம்யா நாவல்–மாத இதழில் (ஜூலை 2013) எனது கௌ...\nஜூலை 2013 “செம்மலர்” மாத இதழில் எனது “தாகம்” சிறுகதை\nஜூலை 2013 “காட்சிப் பிழை” தமிழ் திரைப்பட ஆய்விதழில...\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் -\n” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அடையாளம் பதிப்பக...\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nநாவல் “ எ திர்...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nமடிப்பாக்கம் அக்சயம் அபார்ட்மென்ட் வீட்டு மொட்டைமாடியிலிருந்து…காலை யோகப் பயிற்சியின்போது சூரிய உதயம்…\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2020-11-27T13:28:56Z", "digest": "sha1:V75SZWS45GQHASJDUKQWIVVJ4DVCJK5C", "length": 51075, "nlines": 137, "source_domain": "www.vocayya.com", "title": "பாமக – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nஅமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்\nLike Like Love Haha Wow Sad Angry வெள்ளாளர் வேளாளர் என்பதே எங்களுடைய இனப்பெயர் : வணக்கம் தமிழகத்தில் 1.25 கோடி மக்களுக்கும் மேல் உள்ள பரந்த சமுதாயமான வேளாளர் சமுதாயம் எங்களுடைய பட்டங்கள் வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம் எங்களுடைய பட்டங்கள் வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம்\n#சேனைத்தலைவர், admk, Chettiyar Matrimonial, Gounder Matrimonial, Kottai Vellalar, Mudhaliyaar Matrimonial, Pillai matrimonial, pmk, Saiva Vellalar, Vck, Vellalar Matrimonial, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படியான், அதிமுக, அமைச்சர், ஆர்.பி. உதயக்குமார், ஈழவர், உடையார், ஓதுவார், கம்பளத்து நாயக்கர், கள்ளர், குருக்கள், கொண்டையங்கோட்டை மறவர், சின்ன மருது, செட்டியார், செம்மநாட்டு மறவர், திருநீறு, துளுவ வேளாளர், தேசிகர், தேமுதிக, தொட்டிய நாயக்கர், நவாப், நாட்டார், நாயக்கர், நாயுடு, நைனார், பசும்பொன், பண்டாரம், பாமக, பூலுவ வேட்டுவர், பூலுவர், பெரிய மருது, மதிமுக, மதுரை, முத்தரையர், ரெட்டியார், விசிக, வீரசைவம், வெள்ளாளர், வேட்டுவர், வேட்டைக்கார நாயக்கர், வேளாளர், வேளிர், ஸ்டாலின்\nகன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல், கன்னியாகுமாரி மாவட்ட அரசியல்\nLike Like Love Haha Wow Sad Angry கன்னியாக்குமாரி மாவட்ட அரசியல் : கன்னியாகுமாரி மாவட்ட மக்கள்தொகையில் 60% இந்துக்கள் வெள்ளாளர்கள், இந்த இந்து வெள்ளாளர்கள் இந்துத்துவா, பாஜக அரசியலுக்காக கடந்த காலங்களில் கிறிஸ்த்துவர்களுடனும், இஸ்லாமியர்களுடன் இந்து மதத்தை காக்க சண்டையிட்டவர்கள், இன்று கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் திடுதிப்புனுவந்து பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்,…\n#ThondaimandalaVellalar, AIADMK, bjp, Chittiyaar, dk, dmk, Hindu, KMDK, Kurugal, L.முருகன், MDMK, Mudaliyar Matrimonial, Nanjil Vellalar, Nellai Saivam, Oothuvaar, Pillai matrimonial, RSS, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Vellalar Matrimonial, Vellalar politics, VHP, அஇஅதிமுக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அந்தணர் முன்னேற்ற கழகம், அனுமன் சேனா, அம்பி வெங்கடேஷன், அய்யா வழி, அரேபியர், ஆலங்குளம், ஆஸ்டின், இந்து, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இராஜபாளையம், இராதாப்புரம், இஸ்லாமியர், ஈழவர், உடையார், உருது, எர்ணாவூர் நாராயணன், கன்னியாக்குமரி, கன்னியாக்குமரி இடைத்தேர்தல், கவுண்டர், காங்கிரஸ், காமராஜர், கிறிஸ்த்துவர், கிளியூர், குருக்கள், குளச்சல், சரத்குமார், சாணார், சாலியர், சுபாஷ் பண்ணையார், சுரேஷ்ராஜன், செட்டியார், ஜெகதீஸ் பாண்டியன், தமாகா, தமிழ்நாடு வேளாளர் இளைஞர் படை, தளவாய், தளவாய்சுந்தரம், தாணுலிங்க நாடார், திமுக, திருச்செந்தூர், திருவனந்தபுர சமஸ்தானம், திருவாரூர், துலுக்கர், தூத்துக்குடி, தெக்காணி, தென்காசி, தேமுதிக, நன்னிலம், நாகர்கோவில், நாங்குநேரி, நாட்டார், நாயர், நாராயணர், நைனார், பசுபதி பாண்டியன், பத்மநாபுரம், பனங்காட்டு படை கட்சி, பாஜக, பாமக, பாளையங்கோட்டை, பாவடை, பிராமணர், பிள்ளை, பொன்.ராதாகிருஷ்ணன், மதிமுக, மனோ.தங்கராஜ், மாரிதாஸ், மீனவர் சங்கம், மீனாதேவி, முதலியார், மூலக்கரை, மூஸ்லீம், ரங்கராஜ் பாண்டே, ராஜ்கெட் ராஜா, ராதிகா சரத்குமார், வசந்தக்குமார், விசிக, விஜயதாரணி, விளவங்கோடு, வெங்கடேஷ் பண்ணையார், வெள்ளாளர் முன்னேற்ற கழகம், வேலுதம்பி பிள்ளை, ஸ்ரீவைகுண்டம், ஹரிநாடார், ஹீந்து\nஇஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பெற்றுதர மறுக்கின்றனவா இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள்\nLike Like Love Haha Wow Sad Angry இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பெற்றுதர மறுக்கின்றனவா இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இஸ்லாமியர்களின் உரிமைகளை பெற்று தர மறுக்கின்றனவா இஸ்லாமியர்களின் உரிமைகளை பெற்று தர மறுக்கின்றனவா இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் 1.இந்திய யூனியன் மூஸ்லீம் லீக் 2.தமிழ்நாடு மாநில மூஸ்லீம் லீக் 3.மனித நேய ஜனநாய கட்சி 4.மனித நேய மக்கள்…\n10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, Aarunattu Vellalar, Backward Class, Backward Class Muslim, Balija Naidu, Brahmin Matrimonial, dk, DNT, EWS, Forward Caste, Forward Community, Hindu, Hindu Maga Saba, Hindu Makkal Katchi, Hindu Munnani, ISISi, Karkatha Vellalar, Kavara Naidu, Most Backward Class, Mudhaliyaar Matrimonial, Muslim, Muslim Matrimonial, Naidu Matrimonial, Nainaar Matrimonial, NR காங்கிரஸ், OBC Politics, Other Backward Class, Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, SC Reservation, SC(A), Schedule Caste, Schedule Tribe's, SDPI, Suriya kula Kshatriya Vellalar, Tamil Brahmin, YSR Congress Party, YSR காங்கிரஸ், அஇஅதிமுக, அக்பர், அடிமை வம்சம், அத்வானி மதுரை பயணம், அன்சார், அமீரகம், அயோத்தி, அயோத்தி நவாப், அரபு, அலாவுதீன் கில்ஜி, அல்லா, ஆப்கானிஸ்தான், ஆற்காடு நவாப், இந்தி, இந்திய கம்யூனிஸிட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இராமநாதபுரம், இஸ்ரேல், இஸ்லாமியர், உருது, ஒட்டகம், ஓவைஸி, கச்சா எண்ணெய், கட்ஸீ, கதிர் News, கதுப்பத்தான், கம்யூனிஸம், காங்கிரஸ், கான், காயல் அப்பாஸ், காயல்பட்டிணம், காஷ்மீர், கில்ஜி வம்சம், குர்பானி, குலாம் நபி ஆசாத், கோட்டை பிள்ளைமார், கோட்டை வேளாளர், கோவை குண்டு வெடிப்பு, சுல்தான், ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம், ஜம்மு, ஜவஹருல்லா, தமிமீன் அன்சாரி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தர்கா, தஹீத் ஜமாத், தாவூத், திக, திண்டுக்கல், திமுக, துக்ளக், தெக்காணி, தேமுதிக, நவாப், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாஞ்சில் முதலியார், ���ாஞ்சில் வெள்ளாளர், நிஜாம், பக்ரீத், பர்த்தா, பாகிஸ்தான், பானிபட், பாபர் நாமா, பாபர் மசூதி, பாமக, பீப், பீர்பால், பெட்ரோல், மசூதி, மதிமுக, மனித நேய ஜனநாயக கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மரைக்காயர், மாட்டுக்கறி, மாப்ள, மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், மாலிக்காபூர், மியான்மர் முஸ்லீம், முகலாயர், மும்தாஜ், முஸ்லீம், மேட்டுபாளையம், மேலப்பாளையம், மைமன், ரம்ஜான், ராவுத்தர், லடாக், லப்பை, வங்காளதேசம், விசிக, விஸ்வரூபம், ஷாஜகான், ஷேக், ஹைதராபாத்\nநாயுடு, நாயக்கர்களின் 10% பொருளாதார இடஒதுக்கீட்டு உரிமை தடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :\nLike Like Love Haha Wow Sad Angry நாயுடு ,நாயக்கர்களின் 10% பொருளாதார இடஒதுக்கீடு உரிமையை தடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் : *ஏமாளிகளா பலிஜா, கம்மவார் சாதியினர்* நாயுடு, நாயக்கர், ராவ் என்பது சாதியா* நாயுடு, நாயக்கர், ராவ் என்பது சாதியா என கேட்டால் நாயுடு , நாயக்கர் , ராவ் என்பது சாதி கிடையாது,…\n#கவுரா, #பலிஜா, 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, admk, AIADMK, Backward Class, Backward Class Muslim, bjp, dk, dmk, DNT, EWS, Forward Caste, Forward Community, Most Backward Class, OBC, OBC Politics, Other Backward Class, Reddy, Reddy Matrimonial, Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Saivam, Saivaties, SC, SC Reservation, Schedule Caste, Schedule Tribe's, vmk, YSR Congress Party, YSR காங்கிரஸ், அஇஅதிமுக, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, ஆதிஆந்திரர், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆத்ரேய, ஆற்காடு, ஆற்காடு நவாப், இந்திய கம்யூனிஸ்ட், இராஜ குல கம்பளத்தார், ஐயங்கார், ஐயர், ஒரு குண்ட காப்பு, கட்ஜீ, கதிர் News, கம்பளத்தார், கம்மவார், கம்யூனிஸ்ட், கரு.பழனியப்பன், காங்கிரஸ், காட்டுநாயக்கன், காப்பு ரெட்டி, காமாட்சி நாயுடு, கார்ல் மார்க்ஸ், கிருஷ்ண தேவராயர், கிருஷ்ண நதி, கொங்கு நாயக்கர், கொல்ல ஆசாரி, கோதாவரி, சஷத்திரிய ராஜீஸ், சஷ்த்திரியர், சிவபிராமணர், சுப.வீரபாண்டியன், செட்டியார், சோழிய பிராமணர், ஜெகன் மோகன் ரெட்டி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ்மாநில காங்கிரஸ், தாவூத், திக, திருமலை நாயக்கர், தீட்ஷிதர், துளு வம்சம், தெக்காணி, தென்கலை ஐயங்கார், தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக், தேமுதிக, தொட்டிய நாயக்கர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், த���ண்டை மண்டல வெள்ளாள முதலியார், நகரத்தார், நம்பூதிரி, நாட்டுக்கோட்டை செட்டியார், நாயக்கர், நாயுடு, பந்தல் ராஜா, பனங்காட்டு படை கட்சி, பாஜக, பாமக, பிரகசரணம், பிராமணர், புக்கர், புதிய தமிழகம், மதிமுக, மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், மைமன், ராவுத்தர், ரெட்டியார், லப்பை, வடமா, விசிக, விஜயநகர பேரரசு, விஜயநகரம், விஸ்வாபிராமணர், விஸ்வாமித்ரர், வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளாளர் முன்னேற்ற கழகம், வேலம்மா, ஷேக்\nமுஸ்லீம்களின் சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :\nLike Like Love Haha Wow Sad Angry முஸ்லீம்களின் சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் : முஸ்லீம்களுக்கான சமூகநீதியை குழித்தோண்டி புதைக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், திக, பெரியாரிய, இல்லாத தலீத்தீயம் பேசுபவர்கள்\n#பலிஜா, 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, Aadhi Saivar, Aarunattu Vellalar, AIADMK, Backward Class Muslim, Balija Matrimonial, Balija Naidu, bjp, dk, dmk, EWS, Karkatha Vellalar, Kavara Naidu, MDMK, MNM, Muslim, Nangudi Vellalar, Nanjil Vellalar, Nayakkar Matrimonial, Reddy, Reddy Matrimonial, RSS, Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, SDPI, Tamil Brahmin, Thondaimandala Vellala Mudhaliyaar, அஇஅதிமுக, அதிமுக, அமமுக, அல்லா, ஆதிசிவாச்சாரியார், ஆதிசைவ வேளாளர், ஆதிசைவம், ஆற்காடு நவாப், இந்திய சமூக ஜனநாயக கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக் கட்சி, இந்திய யூனியன் மூஸ்லீம் லீக், இராஜ கம்பளத்து நாயக்கர், இஸ்லாமியர், ஐயங்கார், ஐயர், கட்ஸீ, கதுப்பத்தான், கம்பளத்தார், கம்பளத்து நாயக்கர், கவுரா நாயுடு, காக்கர், கான், காயல்பட்டிணம், சமாத், ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம், ஜமாத், தப்ளிக் ஜமாஅத், தமிழ்நாடு ஜஹ்கீத், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், தர்க்கா, தாவூத், திக, திண்டுக்கல், திருமலை நாயக்கர், துபாய், தென்கலை ஐயங்கார், தேசிய லீக் கட்சி, தேமுதிக, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், நவாப், நாம் தமிழர், நாயுடு, நிஜாம், பத்தான், பாஜக, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, பாமக, பாளையங்கோட்டை, பிராமணர், புதிய தமிழகம், மசூதி, மனித நேய ஜனநாயக கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மறுமலர்ச்சி முஸ்லீம் லீக், மீர், முகமது நபிகள் நாயகம், முதலியார், முஸ்லீம், மேட்டுபாளையம், மேலப்பாளையம், மைமன், ரெட்டியார், வடகலை ஐய���்கார், வடமா, விசிக, வீரபாண்டிய கட்டபொம்மன்\nLike Like Love Haha Wow Sad Angry 15 ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள் ஏமாளிகளா ரெட்டியார்கள் தமிழ்நாட்டில் ரெட்டியார் என்பது சாதியா என கேட்டால் ரெட்டியார் என்பது சாதி கிடையாது, ரெட்டியார் என்பது பட்டப்பெயர் தான் என கேட்டால் ரெட்டியார் என்பது சாதி கிடையாது, ரெட்டியார் என்பது பட்டப்பெயர் தான் தமிழகத்தில் வெள்ளாளர்களும் (கொந்தள வெள்ளாளர்கள், துளுவ வெள்ளாளர்கள், வீரகொடி வெள்ளாளர்கள் ) மற்றும் வன்னியர்களும் கூட…\n10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, Aadhi Saivar, Aarunattu Vellalar, admk, AIADMK, Aruppukottai KKSSR, Backward Class, Backward Class Muslim, Balija Matrimonial, Balija Naidu, BC, bjp, Brahmin Matrimonial, CAPF, Caste, CISF, Communist, Community, CRPF, Desikhar, Desikhar Matrimonial, dk, DMDK, dmk, DNT, Economical Weaker Section, EWS, FC, Forward Caste, Gate, Gurugal, Gurugal Matrimonial, Jegan Mohan Reddy, K.N. Neru, Karkatha Vellalar, KKSSR, Kovilpatti, MBC, MDMK, MNM, Most Backward Class, Mudhaliyaar Matrimonial, Naidu, Naidu Matrimonial, Nainaar Matrimonial, Nanjil Vellalar, Nayakkar Matrimonial, NEET, Nellai Saivam, OBC, OBC Politics, OC, Oothuvaar, Open Compition, Reddy Gotra, Reddy matri, Reddy Sangam, RI, RSS, Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Saivam, Saivaties, Sattur, SC, SDPI, SSC, ST, Tamil Brahmin, TANCET, Telugu, Thondaimandala Vellala Mudhaliyaar, TNPSC, vellalar, VHP, Vilathigulam, YSR Congress Party, அன்புமணி ராமதாஸ், அயோத்தி ரெட்டியார், அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை KKSSR, ஆதிசைவர், ஆர்எஸ்எஸ், ஆறுநாட்டு வெள்ளாளர், ஆற்காடு நவாப், இந்திய கம்யூனிஸிட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்து மக்கள் கட்சி, இராஜ கம்பளத்து நாயக்கர், எட்டயப்புரம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, ஒரு குண்ட ரெட்டியார், ஓமந்தூரார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கஞ்சம ரெட்டியார், கனிமொழி, கம்பளத்தார், கம்பளத்து நாயக்கர், கம்மவார், கம்மா நாயுடு, கம்யூனிஸம், கவுரா நாயுடு, காட்டுநாயக்கர், காப்பு ரெட்டியார், கார்காத்த வெள்ளாளர், குடியாத்தம், குளித்தலை, கொங்கு ரெட்டியார், கொண்டா ரெட்டியார், கொந்தள வெள்ளாளர், கோட்டை வேளாளர், கோவில்பட்டி, சாத்தூர், சிவபிராமணர், சீர்மரபினர், சுப.வீரபாண்டியன், ஜெகன் மோகன் ரெட்டி, ஜைன வெள்ளாளர், தமிழக காவல் துறை, தமிழ் தேசிய அமைப்பு, தமிழ் தேசியம், தமிழ்நாடு ரெட்டியார், தலீத், தாசில்தார், திக, திமுக, திருமலை நாயக்கர், துரைச்சாமி நெப்போலியன், துறையூர், தெக்காணி, தெலுங்கு, தெலுங்கு தேசம், தெலுங்கு தேசம் கட்சி, தேசூர் ரெட்டியார், தேமுதிக, தொட்டிய நாயக்கர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், நயினார், நாஞ்சில் வெள்ளாளர், நிலக்கோட்டை, நீதிபதி, நீலம் சஞ்சீவ ரெட்டி, பஞ்சாலங்குறிச்சி, பட்டியல் இனம், பட்டியல் சாதி, பண்ட காப்பு ரெட்டியார், பண்டா ரெட்டியார், பழங்குடியின சாதி, பாஜக, பாமக, பிற்படுத்தப்பட்டோர், மதிமுக, மரைக்காயர், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மைமன், மைமன் கட்ஸீ, மொட்டை வெள்ளாளர், ரகுவம்சம், ராமதாஸ், ராவுத்த நாயுடு, ராவுத்தர், ரெட்டி, ரெட்டி சமுதாயம், ரெட்டி சமூகம், ரெட்டி நலச்சங்கம், ரெட்டியார், ரெட்டியார் அரசியல், ரெட்டியார் கோத்திரம், ரெட்டியார் சங்கம், லப்பை, வி.வைத்தியலிங்கம், விளாத்திகுளம், வீரசைவ பேரவை, வீரசைவ வெள்ளாளர், வீரசைவம், வீரசைவர்கள், வெங்கடசுப்பா ரெட்டியார், வைகோ, ஸ்டாலின்\nநாயுடுகளின் தலையில் மண்ணைவாரி போடும் மதிமுக வைகோ மற்றும் தேமுதிக விஜயகாந்த்\nLike Like Love Haha Wow Sad Angry நாயுடுகளின் தலையில் மண்ணைவாரி போடும் மதிமுக வைகோ மற்றும் தேமுதிக விஜயகாந்த் சமீபத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) அகில இந்திய மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடுத்தார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக (மதிமுக) வைகோ அவர்கள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு…\n#ஆதிசைவச்சிவாரியார், #கவுரா, 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, admk, AIADMK, Balija Matrimonial, Balija Naidu, bjp, Brahmin Matrimonial, Brh, dk, DMDK, dmk, Economical Weaker Section, EWS, Hindu, K.N. Neru, Kammavar, Kammavar Matrimonial, KKSSR, Kshatriya, MDMK, Naidu, Naidu Matrimonial, Nayakkar Matrimonial, Reddy, Reddy Matrimonial, RSS, SDPI, VHP, அகில பாரத இந்து மகா சபா, அனுமன் சேனா, அன்சார், அம்மா, அரபு, அருப்புக்கோட்டை, ஆர்எஸ்எஸ், ஆற்காடு நவாப், இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்து ராஷ்ட்டீரியம், இராஜ கம்பளத்து நாயக்கர், இஸ்லாமியர், உருது, எட்டயப்புரம், ஐயங்கார், ஐயர், ஓதுவார், கஞ்சம ரெட்டியார், கடம்பூர் ராஜீ, கடலூர், கட்ஸீ, கனிமொழி, கம்பளத்து நாயக்கர், கம்மவார் நாயுடு, கவுரா நாயுடு, கிருஷ்ண தேவராயர், குடியாத்தம், குருக்கள், கே.என்.நேரு, கொங்கு நாயக்கர், கோவில்பட்டி, சஷத்திரிய நாயக்கர், சஷத்தீரிய ராஜீஸ், சாத்தூர், சிவபிராமணர், சுதீஷ், சுப.வீரபாண்டியன், சைத், சையத், சைவ செட்டியார், சைவ பிள்ளை, சைவ வெள்ளாளர், சைவ வேளாளர், ஜெயலலிதா, தஞ்சாவூர், தஞ்சை, தாவூத், திக, திருமலை நாயக்கர், துதிகுலா, தெக்காணி, தென்க��ை ஐயங்கார், தேசிகர், தேமுதிக, தொட்டிய நாயக்கர், நகரத்தார், நவாப், நாட்டுக்கோட்டை செட்டியார், நாயகர், நாயக்கர் மஹால், நாயுடு, நிஜாம், நிலக்கோட்டை, பஞ்சாலங்குறிச்சி, பலீஜா நாயுடு, பாஜக, பாமக, பிராமணன், பிரேமலதா விஜயகாந்த், மதிமுக, மதுரை நாயக்கர், மரைக்காயர், மாப்ள, மீர், முஸ்லீம், மைமன், ராவுத்த நாயுடு, ராவுத்தர், ரெட்டி, ரெட்டியார்பட்டி நாராயணன், லப்பை, வடகலை ஐயங்கார், வடமா, விஜயகாந்த், விஜயநகர பேரரசு, விஜயநகரம், விருதுநகர், விருத்தாச்சலம், வீரபாண்டிய கட்டபொம்மன், வைகோ, ஷேக், ஸ்டாலின்\n பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்துங்கள் யார் பின்தங்கியோர் தென்மாவட்டங்களில் 42 பாளையக்காரர்கள் மறவர் சாதியினர் தான், பூலிதேவன், தென்காசி, முத்துராமலிங்க தேவர், ஏழாயிரம் பண்ணை என பல்வேறு பாளையங்கள், ஆனால் மறவர் MBC போதாது என்று DNT கேட்கிறார்கள்…\n#பலிஜா, 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, admk, AIADMK, Backward Class, bjp, Brahmin Matrimonial, Christians, dk, dmk, DYFI, EWS, Iyar Matrimonial, Kallar Matrimonial, Kamal, Kammavar, Matrimonial, MNM, Most Backward Class, Mudhaliyaar Matrimonial, Muslims, Naadar Matrimonial, Naaidu Matrimonial, Nayakkar Matrimonial, OBC Politics, pmk, Reddiyar, Reddy Matrimonial, SC Reservation, Suriya kula Kshatriya Vellalar, Tamil Vellala Kshatriya, Udaiyar Matrimonial, Vanniyar Matrimonial, vellalar, VHP, அ ஹோபில ஜீயர், அஇஅதிமுக, அகமுடையார், அக்கினி குல சஷத்திரியர், அக்கினி குலம், அதிமுக, ஆதிசைவசிவாச்சாரியார், ஆதீனம், ஆர்எஸ்எஸ், ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், இடஒதுக்கீடு, இந்திய கம்யூனிஸிட், இந்திய கம்யூனிஸ்ட், இராஜ கம்பளத்து நாயக்கர், இராஜ குல அகமுடையார், இராம்மோகன்ராவ், கஞ்சம ரெட்டியார், கடம்பூர் ராஜீ, கமல், கமல்ஹாசன், கம்பளத்து நாயக்கர், கம்மவார், கம்மவார் நாயுடு, கம்யூனிஸ்ட், கள்ளர், கவுரா நாயுடு, காங்கிரஸ், காசி திருப்பனந்தாள் ஆதீனம், காஞ்சிப்புர ஆதீனம், காமராஜர், காரைக்குடி ஆதீனம், கொங்கு செட்டியார், கொங்கு நாயக்கர், சஷத்திரிய ராஜீஸ், சாணார், சீமா, சுத்த சைவம், செங்கோல் ஆதீனம், செந்தமிழன் சீமான், ஜீயர், தருமைபுரம், திக, திமுக, திருப்பதி ஜீயர், திருவாசகம், திருவாவடுதுறை, துலாவூர்ஆதீனம், தொட்டிய நாயக்கர், நகரத்தார், நவாப், நாங்குநேரி ஜீயர் மடம், நாடார், நாட்டுக்கோட்டை செட்டியார், நாம் தமிழர் கட்சி, நாயகர், நாயுடு, பரகால ஜீயர், பாஜக, பாமக, பிராமணன், பூலுவ கவுண்டர், பெரும்பிடுகு முத்தரையர், மக்கள் நீதி மய்யம், மதுரை ஆதீனம், மன்னார்குட��� ஜீயர், மறவர், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், மீர், முத்தரையர், முத்துராஜா, மைமன் கட்ஸீ, யாழ்பாணம், ரவீந்திரன் துரைச்சாமி, ராவுத்த நாயுடு, ரெட்டியார், வன்னிய குல சஷத்திரியர், வன்னியர், வள்ளலார் ஆதீனம், விசிக, வேட்டுவ கவுண்டர், வேட்டுவர், வேளக்குறிச்சி ஆதீனம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nLike Like Love Haha Wow Sad Angry 1 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) : ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) : ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர் இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது…\n#ThondaimandalaVellalar, #கவுரா, #பலிஜா, #வல்லம்பர், Aadhi Saivar, admk, Anu, Arya Vellalar, Aryan, bjp, Cherar, Chettiyar Matrimonial, Chola, dk, dmk, Gotra, Gounder Matrimonial, Gurugal Matrimonial, kalapirar, Kilai, Kootam, MNM, Mudhaliyaar Matrimonial, Nainaar Matrimonial, Nattar Matrimonial, Oothuvaar, Pallavan, Pandiyan, Pillai matrimonial, Saiva Vellalar, sril, srilanka, Sudtra, Suriya kula Kshatriya Vellalar, Tamil Brahmin, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, Thuluva Vellalar Gotra, Thuluvaa, Udaiyar Matrimonial, Vaishiyaas, Velir, Vellala, அகமுடையார், அக்னி குலம், அதிமுக, அனுராதாபுரம், அமமுக, அறந்தாங்கி தொண்டைமான், ஆதன், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆதீனம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆரிய வெள்ளாளர், ஆரிய வேளாளர்கள், ஆரியர், இந்திர குலம், இலங்கை, ஒளியர், கம்பளத்தார், கம்மவார், கருணாகர தொண்டைமான், களப்பிரர், கள்ளர், கள்ளர் குல தொண்டைமான், கிளை, கீழை சாளுக்கியர், கூட்டம், கொண்டை கட்டி முதலியார், கொண்டை கட்டி வேளாளர், கோ - வைசியர், கோத்திரம், கௌமாரம், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சமணம், சஷத்திரியர், சாளுக்கியர், சிவபிராமணர், சுத்த சைவம், சூரிய குலம், சேர நாடு, சேரர், சைவம், சோழநாடு, சோழர், ஜீயர், தன - வைசியர், தருமைபுரம், திக, திமுக, திருவாவடுதுறை, துலாவூர், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், தேமுதிக, தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், நாடார், நாயக்கர், நாயுடு, படையாச்சி, பத்திரகாளியம்மன், பல்லவ நாடு, பல்லவர், பள்ளி, பழனி, பாசுபதம், பாஜக, பாண்டிய நாடு, பாண்டியர், பாமக, பிதிர், பிரம்ம சஷத்திரியர், புதுக்கோட்டை தொண்டைமான், புத்தர், பூ - வைசியர், பெருங்குளம், பௌத்தம், மகாவீரர், மட்டக்களப்பு, மதுரை ஆதீனம், மறவர், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், மேலை சாளுக்கியர், யது குலம், யாழ், யாழ்பாண வெள்ளாளர், யாழ்பாணம், ���ாயர், வன்னியர், வேளக்குறிச்சி ஆதீனம், வேளிர், வைணவம்\nதொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் : 1. திருவண்ணாமலை – ( திருநாவுக்கரசர் தெரு, செல்லநேரித் தெரு, வேடியப்பன் கோவில் தெரு) 2. ஆண்டாப்பட்டு 3. கீழ்பாலானந்தல் 4. காரப்பட்டு 5. எறையூர் 6. நவம்பட்டு…\n#ThondaimandalaVellalar, #பலிஜா, Agampadi, Agamudayar, Agamudayar Aran, anbumani, Bhoodhi Tharman, Bhudhiest, Cherar, Chettiyar Matrimonial, Chola, Christian Vellalar, International Mudaliyar Pillaimar Association, Jain Vellalar, jainnarkal, Jains, Mudhaliyaar, Mudhaliyaar Matrimonial, Padaiyachi, Pallavan, Palli, Pillai matrimonial, pmk, ramadoss, Suriya kula Kshatriya Vellalar, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, Thuluva Vellalar Gotra, Thuluvaa, Thuluvan, Udaiyar Matrimonial, Vanniyar, Velir, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, அக்னி குல சஷத்திரியர், அசத்சூத்திரர், அன்புமணி, அபிநந்தன், அரியலூர், ஆதிசைவர், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆறைநாடு, ஆற்காடு, ஆற்காடு முதலியார், இராணிப்பேட்டை, உடையார், ஓதுவார், கடலூர், கம்மவார், கலசபாக்கம், காஞ்சிபுரம், காடுவெட்டி குரு, கிருஷ்ணகிரி, கிறிஸ்த்துவ வெள்ளாளர், கிறிஸ்த்துவம், குருக்கள், குறும்பர், கொண்டை கட்டி முதலியார், கொண்டை கட்டி வேளாளர், கொந்தள வேளாளர், கோ - வைசியர், சமணம், சற்சூத்திரர், சஷத்திரியர், சூரிய குலம், செங்கற்பட்டு, சைவ குருக்கள், ஜெயங்கொண்டம், ஜைன வெள்ளாளர், தன - வைசியர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திரௌபதி, திரௌபதி அம்மன், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், தென் ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நளந்தா பல்கலைகழகம், நாயகர், நாயக்கர், நாயுடு, நீர்பூசி வெள்ளாளர், படையாச்சி, பல்லவன், பள்ளி, பாண்டவர்கள், பாமக, பிரம்ம சஷத்திரியர், பிராமணர்கள், புத்தர், பூ - வைசியர், போதி தர்மன், போளூர், பௌத்தம், மகாவீரர், மார்வாடி, ராமதாஸ், ரெட்டியார், வட ஆற்காடு, வன்னிய குல சஷத்திரியர், வன்னியர், வேலூர், வேளிர்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாள��யார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nகன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973025", "date_download": "2020-11-27T15:11:25Z", "digest": "sha1:FXJC3UM7E4O3XZRHSWN2I2POXWOFPV3T", "length": 11327, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "குடந்தை சாரங்கபாணி கோயில் சப்பரத்தை பாதுகாப்பாக நிறுத்த விரைந்து ஷெட் அமைக்கப்படுமா? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடந்தை சாரங்கபாணி கோயில் சப்பரத்தை பாதுகாப்பாக நிறுத்த விரைந்து ஷெட் அமைக்கப்படுமா\nகும்பகோணம், டிச. 9: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு முன் இரும���பினாலான சப்பரம் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. எனவே சப்பரத்தை பாதுகாப்பாக நிறுத்த ஷெட் அமைக்கப்படுமா என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் உள்ளது. இந்த கோயில் ரங்கம், திருப்பதிக்கு இணையான மூன்றாவது திருத்தலமாக விளங்குகிறது. 108 வைணவ திருத்தலங்களில் இக்கோயில் மட்டுமே மூர்த்தி, திருக்குளம், திருத்தேர், திருவாபரணம் ஆகிய அனைத்துமே பாடல் பெற்று விளங்குவது வரலாற்று சிறப்புடையது.இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் விழா மற்றும் கருட சேவையின் போதும் கருட வாகனத்தில் சாரங்கபாணி சுவாமியும், சக்கரபாணி சுவாமியும் ஒரே சப்பரத்தில் வீதியுலா வருவது வழக்கம்.\nஆனால் கடந்த சில ஆண்டுகளாக சப்பரம் இல்லாததால் கட்டுத்தேரில் உற்சவம் நடத்தி வந்தனர். இதையடுத்து பக்தர்கள் நன்கொடையான ரூ. 4 லட்சம் மதிப்பில் 2014ம் ஆண்டு 5 டன் மதிப்பில் இரும்பினாலான சப்பரம் செய்தனர். அதன் பின்னர் சாரங்கபாணி சுவாமி மற்றும் சக்கரபாணி சுவாமிகள் வீதியுலா நடந்து வருகிறது. இந்த சப்பரம் செய்து வந்த நாட்களிலிருந்து 5 ஆண்டுகளாக கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய பாதுகாப்பு இல்லாமலும், மழை மற்றும் வெயிலில் நிற்பதால் இரும்பினாலான சப்பரம் வீணாகும் நிலை உருவாகி வருகிறது.இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்தவிதமான பலனும் இல்லாமல் உள்ளது. தற்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் சப்பரத்தின் ஸ்திர தன்மை குறைந்து வருகிறது.இதனால் ரூ.4 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட சப்பரம் வீணாகி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், புகழ்பெற்ற சாரங்கபாணி சுவாமி கோயில் முன்புள்ள இரும்பினாலான சப்பரத்துக்கு ஷெட் அமைத்து மழை, வெயில் படாமல் பாதுகாக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொது செயலாளர் பேச்சு\nரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு புதிய வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி ஏர்கலப்பையுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nமீனவர்கள் 4 வது நாளாக கட��ுக்கு செல்லவில்லை நிவர் புயலால் அதிக பாதிப்பு இல்லை மின் துண்டிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி\nஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு 83 இடங்களில் 1.42 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிவர் புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணி தீவிரம்\nவிவசாயிகள், மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்\n50% மானியத்தில் உளுந்து விதை, உயிர் உரங்கள்\nநிவர் புயலால் காப்பீடு இன்றுடன் நிறைவு என அறிவிப்பு\nவங்கி, கூட்டுறவு சங்கங்களில் பிரீமியம் பெற மறுப்பதால் விவசாயிகள் அதிருப்தி ஆறு முகத்துவாரத்தில் பாதுகாப்பாக நாட்டுப்படகுகள் நிறுத்தி வைப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு\n× RELATED சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/73", "date_download": "2020-11-27T14:23:08Z", "digest": "sha1:ADDZEVB4FDWVR7NIQQH34NB6QRWK7T25", "length": 4627, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/73\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/73\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/73 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பாரதியும் பாட்டும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-11-27T14:38:42Z", "digest": "sha1:NZCFJIB2U2R2EAIQFVLEMIM7XR5I5DET", "length": 5613, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"இயக்கு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇயக்கு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nrun ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nplay ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndrive ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndirection ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsail ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nचलाना ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயக்குதளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntyro ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nback-pedal ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூத்திரதாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntranslatable ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nأدار ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nballoonist ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsteering-gear ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TamilBOT/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/clitoris", "date_download": "2020-11-27T15:02:50Z", "digest": "sha1:HOTIWVVLSYPH5VXLWGFAXIB2HLPT7VWH", "length": 4361, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"clitoris\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nclitoris பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபருப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோனிலிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/ennaik-kantavarae-ennaik-kaanpavarae/", "date_download": "2020-11-27T15:05:43Z", "digest": "sha1:FLHP5KR5AHU6SIVZUYZWXUNMH4LT54N6", "length": 4486, "nlines": 159, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Ennaik Kantavarae Ennaik Kaanpavarae Lyrics - Tamil & English", "raw_content": "\nஎன்னைக் கண்டவரே என்னைக் காண்பவரே\nஎன்னைக் காத்தவரே என்னைக் காப்பவரே\nபாவியாக இருந்த என்னைக் கண்டு கொண்டீரே\nபாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரே\nநெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரே\nநெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே\nகடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரே\nவருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே\nகொடுத்த வாக்குதத்தம் பூர்த்தி செய்தீரே\nபுதிய வாக்குருதி கொடுத்து விட்டீரே\nதள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரே\nமதில்களைத் தாண்டும்படி தூக்கி விட்டீரே\nநெரிந்த நாணலைப்போல் வாழ்ந்து வந்தேனே\nஎரியும் தீப் பிழம்பாய் மாற்றி விட்டீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tsgwdc.org/author/hema/", "date_download": "2020-11-27T15:12:39Z", "digest": "sha1:RHV2IS6FX3T6BLETBNTPGYDLRDOIYNAU", "length": 6686, "nlines": 119, "source_domain": "tsgwdc.org", "title": "Hema Thangarasu – Tamil Sangam of Greater Washington", "raw_content": "\nதென்றல் முல்லை அறிவிப்பு – Thendral Mullai Announcement\nதென்றல் முல்லையின் அடுத்த இதழ் முத்தமிழ் சிறப்பிதழாக மலர உள்ளது.இது வரும் நம் முத்தமிழ் விழா நிகழ்ச்சியில் வெளியிடுப்பட இருக்கிறது. இவ்விதழுக்காகத் தங்களின் குழந்தைகளின் எழுத்துக்கள் அல்லது ஓவியங்கள் மற்றும் தங்கள்படைப்புகள் ( கட்டுரை, கவிதைகள்) ஆகிவற்றை அனுப்ப வேண்டுகிறோம். ஒவ்வொரு தமிழ்ப் பள்ளிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு பக்கங்களில் தமிழ்ப்பள்ளிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் படைப்புகளை Read More\nசிறப்புமிக்க சித்திரைத் திருவிழா 2018 -அனைவருக்கும் நன்றி\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சிறப்புமிக்க சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகள் பற்பல. சித்திரை விழாவுக்காக உழைத்த அனைத்து தன்னார்வலர்களையும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் மனதார பாராட்டுகிறது. மஞ்சள் நீர் விளையாட்டுடன், குதூகலத்துடனும் சிறப���பாக ஆரம்பித்து, நல்ல பல கலை நிகழ்ச்சிகளுடன் சித்திரைத் திருவிழா களைகட்டியது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/02/blog-post_8952.html", "date_download": "2020-11-27T14:25:03Z", "digest": "sha1:GGQAFLYCHVBT45AOSDRWKFNY4B7RPK4D", "length": 11277, "nlines": 195, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்தம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்தம்\nஅமிர்தசரஸ்:மூன்று நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், நேற்று அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்றார். நூற்றுக்கணக்கான இந்தியர்களை கொன்று குவித்த, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.\nமூன்று நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள, பிரிட்டன் பிரதமர், தனது பயணத்தின் கடைசி நாளான நேற்று, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றார். கோவிலை சுற்றி பார்த்த பின், அருகில் உள்ள, ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடத்திற்கு சென்றார்.\nஅங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் பதிவேட்டில், \"இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, பிரிட்டன் வரலாற்றில் மறக்க முடியாத தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இது வெட்கத்திற்குரிய செயல். இந்த சம்பவம் மறக்க முடியாத ஒன்று. உலக அமைதிக்கு, பிரிட்டன் தொடர்ந்து பாடுபடும்' என, குறிப்பிட்டார்.\nஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெற்று, 94 ஆண்டு முடிவடைந்த நிலையில், இங்கு வந்து பார்வையிட்ட, முதல் பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசபெத், 1997ம் ஆண்டு, இங்கு வந்து பார்வையிட்டார்.\nசெய்தி ஆதாரம்: தினமலர் 21.2.13\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெ���ுவோ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகுதி\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்தம்\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்\nபலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்\nஇணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6\nதிருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2.13\nதீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெள...\nதினமணியின் காதலர் தின கருத்துப்படம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அரு...\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்கு...\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/oct/26/the-bill-should-not-be-approved---bjp-education-secretarys-letter-to-the-governor-3492470.amp", "date_download": "2020-11-27T14:46:53Z", "digest": "sha1:CNGYT2AAWTXDGU2MNILBR66FHZIMX6DK", "length": 6083, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "'மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கூடாது' - ஆளுநருக்கு பாஜக செயலாளர் கடிதம் | Dinamani", "raw_content": "\n'மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கூடாது' - ஆளுநருக்கு பாஜக செயலாளர் கடிதம்\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என தமிழக ஆளுநருக்கு பாஜக கல்வி பிரிவு மாநிலச் செயலாளர் நந்தகுமார் கடிதம் எழுதியுள்ளார்.\nமருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் ஆளுநர் விரைந்து சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nதமிழக அரசும் இதுகுறித்து ஆளுநரிடம் வலியுறுத்தி வருகிறது. முதலில் அமைச்சர்கள், பின்னர் முதல்வர் பழனிசாமியே நேரில் சென்று மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார்.\nஇதனிடையே, மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து, பாஜக கல்வி பிரிவு மாநிலச் செயலாளர் தமிழக ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை\nதற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்\nதமிழகத்தில் மேலும் 1,442 பேருக்கு கரோனா\nதிருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதி.மலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்குத் தடை\nகாவிரி டெல்டாவில் சிறுதானிய உற்பத்தி திட்டம்; சி. பொன்னையன் ஆய்வு\nசிதம்பரம் அருகே வாய்க்காலில் மூழ்கி இரு சிறுமிகள் பலி\nநிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்: திருமாவளவன்\nகரோனா பாதிப்புபிரதோஷ சிறப்பு பூஜைRamadosscoronavirusதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thassim.in/district-employment-opportunity-details/", "date_download": "2020-11-27T14:33:36Z", "digest": "sha1:OCY5PLGUGMF6GVXRZVNYS2TWJVZYHDUE", "length": 5034, "nlines": 132, "source_domain": "thassim.in", "title": "District employment opportunity details | Thassim Beevi Abdul Kader College For Women", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் – இராமநாதபுரம்\nஇராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் ஆன்லைன் (Online) வாயிலாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பொதுத் தேர்வு 2020 தேர���வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 09/10/2020 முதல் நடைபெற உள்ளது.\nஇத்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இணைப்பில் காணும் கூகுள் சீட் (Google Sheet Link) லிங்க்-ஐ க்ளிக் செய்து தங்களது சுய விவரங்களை உள்ளீடு செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வெற்றி பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nகல்வி தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி\nவயது : 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்\nஇணைய வழியில் விண்ணப்பம் துவங்கும் நாள் : 26.09.2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 26.10.2020\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 13.12.2020\nமேலும் விவரங்களுக்கு www.tnusrbonline.org என்ற இணையதளத்தை பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=14087", "date_download": "2020-11-27T13:54:51Z", "digest": "sha1:EJBT5DR5WNEFLEGRN3QCL7HJDAEYUEEB", "length": 9970, "nlines": 92, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு – Addaikalanayaki", "raw_content": "\nகிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு\nகிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு\nBy ஆனையூரான் தீபன்\t On Nov 19, 2020\nகோவிட்-19 கொள்ளைநோய் கிறிஸ்தவர்களுக்கு விடுத்துவரும் சவால்கள், திருத்தந்தை அண்மையில் வெளியிட்டுள்ள, ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ (“Fratelli tutti”) என்ற திருமடல், மற்றும், தென் சூடானில் அமைதி திரும்புவது குறித்த நம்பிக்கை, ஆகியவற்றைக்குறித்து, ஆங்கிலிக்கன் சபையின் தலைவர், பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்கள், வத்திக்கான் ஊடகத்துறையிடம் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.\nகடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்ததன் ஓராண்டையொட்டி, இந்த நேர்காணலை வழங்கியுள்ள பேராயர் வெல்பி அவர்கள், கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வுலகிற்கு, கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து ஆற்றக்கூடிய பணிகளைப்பற்றி கூறினார்.\nமனித வாழ்வு எவ்வளவு வலுவற்றது என்பதை நமக்கு உணர்த்தியுள்ள இந்தக் கொள்ளைநோயிலிருந்து விடுதலைபெற, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை, பெரும் உதவியாக இருக்கவேண்டும் என்றும், இந்த நம்பிக்கையை நாம் வாழ்வாக்கும்போது, சமுதாயத்தின் ஓரங்களில் வாழ்வோர் மீது அக்கறை கொள்ளும்போது, நம் கிறிஸ்தவ அழைத்தல் அர்த்தம் பெறுகிறது என்றும் பேராயர் வெல்பி அவர்கள் எடுத்துரைத்தார்.\nகிறிஸ்துவை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வ��ளியிட்டுள்ள “Fratelli tutti” திருமடல், மிகத் தேவையான ஒரு நேரத்தில் வெளியானது என்பதை, தன் நேர்காணலில் குறிப்பிட்ட பேராயர் வெல்பி அவர்கள், இத்திருமடல், வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள விடுக்கும் ஒரு துணிவான அழைப்பு என்று கூறினார்.\nகிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, இஸ்லாமிய தலைமை குரு, மகாத்மா காந்தி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர், மற்றும் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு ஆகியோரின் கருத்துக்களை, இத்திருமடலில், திருத்தந்தை உள்ளடக்கியிருப்பதும், இம்மடலின் இறுதியில் கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் பதிவாகியிருப்பதும், வரவேற்கத்தக்க முயற்சிகள் என்று, பேராயர் வெல்பி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nசென்ற ஆண்டு, தான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த வேளையில், அவர் இறுதியாக தன்னிடம், இறைவேண்டல், அமைதி மற்றும் எளிமை என்ற மூன்று சொற்களை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் என்பதை குறிப்பிட்ட பேராயர் வெல்பி அவர்கள், இந்த மூன்று முயற்சிகளும், கிறிஸ்தவர்களாகிய நம்மை பிணைக்கும் முக்கிய கருவிகள் என்பதையும் எடுத்துரைத்தார்.\nஇறைவேண்டலின் பெண்மணி, அன்னை மரியா\nநவம்பர் 20 : நற்செய்தி வாசகம்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nதாயிலும் மேலான மாவீரர்களே... தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில் நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/blog-post_994.html", "date_download": "2020-11-27T15:00:45Z", "digest": "sha1:RO3RNMW7VONSKG3IPEZH6IKST67V5Y23", "length": 11303, "nlines": 65, "source_domain": "www.newsview.lk", "title": "டிசம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி - தயார்நிலையில் இருக்கும்படி இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு - News View", "raw_content": "\nHome வெளிநாடு டிசம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி - தயார்நிலையில் இருக்கும்படி இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு\nடிசம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி - தயார்நிலையில் இருக்கும்படி இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி டிசம்பர் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அதற்காக தயார்நிலையில் இருக்கும்படி இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. ஒக்ஸ்போர்ட் உட்பட பல்வேறு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது.\nஇதற்கிடையில், அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி நேற்று வெளியானது.\nஅதில், இந்த தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என ஃபிப்சர் மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியில் மிகப்பெரிய அளவில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.\nஇதனால், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளும் ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், ஃபிப்சர் நிறுவனத்தின் தடுப்பூசி 90 சதவீதம் கொரோனாவை தடுக்கிறது என்ற தகவலையடுத்து அந்த தடுப்பூசியை வாங்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.\nமேலும், இந்த தடுப்பூசியை தங்கள் நாட்டில் அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் தேவையான நடவடிக்கைகளை இங்கிலாந்து எடுத்து வருகிறது.\nஇதற்காக சுகாதாரத்துறை பணியாளர்கள் டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே தயார் நிலையில் இருக்கும் படி இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹேன்ஹாக் உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக மேட் ஹேன்ஹாக் கூறியதாவது கொரோனா தடுப்பூசியை பய���்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக தேசிய சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியை நாடியுள்ளேன்.\nகொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக தேசிய சுகாதாரத்துறை ஊழியர்களும், பாதுகாப்பு படையினரும் டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே தயார் நிலையில் இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த தடுப்பூசி தொடர்பான தகவல்களில் சில இடர்பாடுகள் உள்ளது. தடுப்பூசி தொடர்பான முழுமையான பாதுகாப்பு தரவுகளை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. அது மிகவும் முக்கியம். பரிசோதனையில் தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என எங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் தடுப்பூசியை நாங்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவரமாட்டோம்.\nஆனாலும், தடுப்பூசி பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்களை பூர்த்தி செய்து உரிய அங்கீகாரம் பெற்று வரும்போது உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆகையால் இத்தகைய முன்னேற்பாடுகள் என்றார்.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nவாழைச்சேனை மீனவர்களின் எதிர்காலம் - முஹம்மத் றிழா\nவாழைச்சேனை பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ ஒன்றை தொலைத்த சோகத்தில் பொதுமக்கள் இருப்பது போன்று தென்பட்ட...\nநாட்டில் ஐக்கியம், ஒற்றுமை, அபிவிருத்திகளை உண்டுபன்னவே 20 க்கும், பட்ஜெட்டுக்கும் ஆதரவளித்தோம் - இஷாக் ரஹுமான்\nநாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும், அபிவிருத்திகளையு��் உண்டுபன்னவே 20 மற்றும் பட்ஜெட் இற்கு ஆதரவாக வாக்களித்தோம் என அனுராதபுர மாவட்ட பார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19289", "date_download": "2020-11-27T14:26:12Z", "digest": "sha1:AZBMIG2J526ATPEIBZC2A6TBBPV3Y4VI", "length": 7554, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Karuvoolam Puthaiyal Part-2 - கருவூலம் புதையல் பாகம் 2 » Buy tamil book Karuvoolam Puthaiyal Part-2 online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கருவூலம் புதையல் பாகம் 2, சின்னக்குத்தூசி அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சின்னக்குத்தூசி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமுத்துச்சரம் புதையல் 7 ம் பாகம் - Muthusaram Puthaiyal Part-7\nபுதையல் பாகம் 9 - Puthaiyal\nபெட்டகம் புதையல் பாகம் 6 - Pettagam\nகளஞ்சியம் புதையல் பாகம் 3 - Kalangiyam\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nஇராணுவமயமாகும் இலங்கை - Raanuvamayamakum Ilangai\nஇலக்கியச் சாரல் - Ilakkiya Saral\nவிடுதலைச் சிறுத்தைகள் - Viduthalai Chiruthaihal\nதிராவிட இயக்கம் புனைவும் உண்மையும் - Dravida Iyakkam: Punaivum Unmaiyum\nமாற்றம் என்றொரு மந்திரம் - Maatram Endroru Mandhiram\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநந்தவனம் சோலை கட்டுரைகள் - Nanthavanam\nமந்திரச் சொல் நாயகன் டி. ஜி. எஸ். தினகரன் அருள் நெறிக்கதைகள் - Ti. Ji Es. Thinakaran 100\nமாதவிக் குட்டியின் 3 கதைகள் (பருந்துகள், இரவின் காலடி ஓசை, ஊஞ்சல்) - Mathavi Kuttiyin 3 Sirukathaikal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28793", "date_download": "2020-11-27T15:01:09Z", "digest": "sha1:VVW35KRK34LZUMGGJKYF7JJXIH4XYNNO", "length": 8553, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "Enadhu Nilathaivittu Engu Selvadhu? - எனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது? » Buy tamil book Enadhu Nilathaivittu Engu Selvadhu? online", "raw_content": "\nஎனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nஅலெக்ஸாண்டர் என்ற கிளி தடித்த கண்ணாடி போட்ட பூனை\nசிங்கள பேரினவாத அரசின் கொடிய இராணுவ ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்துக்கொண்டு ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களின் உள்மனக்குரலாய் மிக வலிமையோடு ஒலிக்கும் கவிஞர் தீபச்செல்வனின் இந்த கட்டுரைகள் ஈழத்தையும் ஈழபோராட்டத்தின் அரசியல் நிலவரங்களையும் மிகவும் ஆழமாகவ���ம் கூர்மையாகவும் பேசுகின்றன. எனது நிலைத்தை விட்டு எங்கு செல்வது என தமிம் ஈழ இனத்தின் இருப்பிற்கு ஏற்பட்ட மாபெரும் அபாயத்தைக் குறித்து பெருங்கோபத்தோடு கேட்கும் இந்த கேள்வியே மாபெரும் இனப்படுகொலையின் பின்னரும் போராடும் ஓர் இனத்தின் இன்றைய வாழ்வையும் போராட்டத்தையும் எடுத்துரைக்கிறது\nஇந்த நூல் எனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது, தீபச்செல்வன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, எனது நிலத்தைவிட்டு எங்கு செல்வது, தீபச்செல்வன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,தீபச்செல்வன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Enadhu Nilathaivittu Engu Selvadhu\nஆசிரியரின் (தீபச்செல்வன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் - NAkaraththirku Veliye\nபதுங்கு குழியில் பிறந்த குழந்தை\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nநலமுடன் வாழ தூங்கு இந்தியா தூங்கு\nஅறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்\nபண்பாட்டு அசைவுகள் - Panpattu Asaivukal\nவியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் யானை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுகமற்றவர்களின் அரசியல் - Mugamattravargalin Arasiyal\nகாற்றில் யாரோ நடக்கிறார்கள் - Karril Yaro NAdakkirarkal\nகடைசி டினோசார் - Kadaisi Dinosar\nகுருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13\nநான்காவது சினிமா - Naangavadhu Cinema\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/04/29/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-11-27T14:32:35Z", "digest": "sha1:4EW27POZOSCXGVXLR6T3LXMZRV3B2S35", "length": 22350, "nlines": 211, "source_domain": "adsayam.com", "title": "வக்ரமடைந்து சஞ்சரிக்கும் சனி, குரு, சுக்கிரன்! தனுசு ராசியின் வாழ்க்கையில் ஏற்பட போகும் திடீர் மாற்றம்... யாருக்கு பேரதிர்ஷ்டம்? - Latest Breaking News Online | Sri Lankan Tamil News Website | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகுறி வைக்கும் புதன் பகவான் யாருக்கு பேராபத்து தெரியுமா இந்த 5 ராசிக்கும் கோடி நன்மைகள் இனி அள்ளி கிடைக்கும்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nசற்று முன்னர் மேலும் 211 பேருக்கு கொரோனா..\nபுயல் வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு; தலைக்தெறிக்க ஓடிய போட்டியாளர்கள்.. பிக்பாஸ் தொடருமா\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் தீர்மானம்..\nநாட்டில் நேற்று 502 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nநிவர் புயலின் தற்போதைய நிலவரம் என்ன – 14 முக்கிய தகவல்கள்\nபேரழிவுகளை சந்தித்த 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா\nகால்பந்து வீரர் மாரடோனா காலமானார் – என்ன நடந்தது\nHome/ஆன்மிகம்/வக்ரமடைந்து சஞ்சரிக்கும் சனி, குரு, சுக்கிரன் தனுசு ராசியின் வாழ்க்கையில் ஏற்பட போகும் திடீர் மாற்றம்… யாருக்கு பேரதிர்ஷ்டம்\nவக்ரமடைந்து சஞ்சரிக்கும் சனி, குரு, சுக்கிரன் தனுசு ராசியின் வாழ்க்கையில் ஏற்பட போகும் திடீர் மாற்றம்… யாருக்கு பேரதிர்ஷ்டம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார்.\nஉச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார்.\nசனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும் செவ்வாய் மாத முற்பகுதியிலே கும்பம் ராசிக்கு மாறுகிறார். இந்த மாதம் சனி, குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் வக்ரமடைந்து சஞ்சரிக்கின்றன.\nஇந்த கிரகங்களின் சஞ்சாரம் இடம் மாற்றங்களினால் துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.\nதுலாம் ராசிக்காரர்களே இந்த மாதத்தில் உங்களுக்கு சூரியன் புதன் ஏழாம் வீட்டில் இருந்து உங்க ராசியை பார்க்கிறார். சூரியனின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது.\nஇந்த மாதத்தில் இருந்து பல தடைகள் விலகும், கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.\nபணவருமானத்தில் இருந்த தடைகள் விலகும். அலுவலகத்தில் இருந்து சம்பள பாக்கி வரும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வர வாய்ப்பு உள்ளது. சுப காரியத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும் மனதில் ஏற்பட்டிருந்த கவலைகள் தீரும்.\nவி��ுச்சிக ராசிக்காரர்களே உங்க ராசி அதிபதியாக உங்களுக்கு சுகமான மாதமாக அமையப்போகிறது. வீடு கட்டணும்னு ரொம்ப நாளாக நினைச்சிட்டு இருக்கீங்க.\nஇந்த மாதம் அதுக்கான ஏற்பாடுகளை பண்ணுங்க அதற்கான யோகம் வந்து விட்டது. உங்க மூத்த சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.\nமனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த மாதம் வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரப்போகிறது. வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும். உங்க வியாபாரம் ரொம்ப நல்லா இருக்கும்.\nநல்ல உழைப்பாளி நீங்க உங்களுக்கு தேவையான நல்ல பணி தேடி வரும். நெருங்கிய நண்பர்கள் கிட்ட நீங்க கவனமாக பேசுங்க. குடும்பத்தில் பிரச்சினைகள் தலை தூக்கும் விட்டுக்கொடுத்து போங்க. பேச்சில் கவனமாக இருங்க யார் கிட்டையும் கோபமாக பேசவேண்டாம்.\nவண்டி வாகனத்தில் எதற்காகவும் வெளியே போக வேண்டாம். மாத பிற்பகுதியில் வேலையில் சில சிக்கல்கள் வரலாம் கவனமாக இருங்க. குல தெய்வ வழிபாடு குறைகளை தீர்க்கும் நம்பிக்கையோடு இருங்க.\nதனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதத்தில் ரொம்ப மாற்றங்கள் ஏற்படப்போகுது. பண வருமானத்தில் ஏற்பட்டிருக்கும் தடைகள் நீங்கும்.\nஇப்போது வேலையில் பிரச்சினை, உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை என ஒரே பிரச்சினை மயமாக இருக்கேன்னு ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டு இருக்கீங்க.\nகவலைப்படாதீங்க காலம் மாறும். கிரகங்களின் மாற்றம் மனதிலும் உடலிலும் மாற்றங்கள் ஏற்றங்களை கொடுக்கும் என்றாலும் பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க.\nஅப்பாவிடம் அக்கறை காட்டுங்கள். அரசு தொடர்பான வேலை செய்பவர்களை விமர்சனம் செய்யாதீங்க. வியாபாரத்தில் லாபம் வரும், கடன் வாங்கவும் அதை பிசினசில் முதலீடு செய்வது பற்றியும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க.\nபடிப்பில நல்லா கவனம செலுத்துங்க. கிடைக்கிற வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்கங்க. வயது மூத்தவர்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். நோய்கள் நீங்கும். உயர்வும் உற்சாகமும் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபேரழிவுகளை சந்தித்த 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா\nலட்சுமி கடாட்சம் பெறுவது எப்படி\n(25.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nடிசம்பர் மாதத்தில் ஏற்படும்முக்கிய கிரகப்பெயர்ச்சி; இந்த 5 ராசிக்கு ஏற்படபோகும் மாற்றம்\n(24.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nகுரு பெயர்ச்சி 2020: அஷ்டம குருவினால் மிதுன ராசிக்கு உச்சக்கட்ட பேரதிஷ்டம்\nநவம்பர் மாதத்தில் 5 ராசியை குறி வைத்த குரு ஆட்டிப்படைக்கும் சனியின் விபரீத மாற்றம்…. யாரு யாருக்கு என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறதோ\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபேரழிவுகளை சந்தித்த 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா\nலட்சுமி கடாட்சம் பெறுவது எப்படி\n(25.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nடிசம்பர் மாதத்தில் ஏற்படும்முக்கிய கிரகப்பெயர்ச்சி; இந்த 5 ராசிக்கு ஏற்படபோகும் மாற்றம்\n(24.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nகுரு பெயர்ச்சி 2020: அஷ்டம குருவினால் மிதுன ராசிக்கு உச்சக்கட்ட பேரதிஷ்டம்\nநவம்பர் மாதத்தில் 5 ராசியை குறி வைத்த குரு ஆட்டிப்படைக்கும் சனியின் விபரீத மாற்றம்…. யாரு யாருக்கு என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறதோ\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்… பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nடிசம்பர் மாதத்தில் ஏற்படும்முக்கிய கிரகப்பெயர்ச்சி; இந்த 5 ராசிக்கு ஏற்படபோகும் மாற்றம்\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n2021ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்\nNiver Cyclone : அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் நிவர் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை\n(27.11.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்… பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nGreetings – நல்வாழ்த்து மற்றும் வணக்கம் செலுத்தும் முறைகள் – සුබ පැතීම සහ ආචාර විධි\nகுறி வைக்கும் புதன் பகவான் யாருக்கு பேராபத்து தெரியுமா இந்த 5 ராசிக்கும் கோடி நன்மைகள் இனி அள்ளி கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/members/167/", "date_download": "2020-11-27T13:37:59Z", "digest": "sha1:J64C4WYQINOXZQ6RSCLASRLQZ4H7GON7", "length": 2763, "nlines": 65, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "Meena | Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/multi-function-remote-midea-ac-r32-gas-for-sale-gampaha-1", "date_download": "2020-11-27T14:18:20Z", "digest": "sha1:AX2LAN3SWHNBHDKIMUEYLCI6BPRXKYXY", "length": 6301, "nlines": 124, "source_domain": "ikman.lk", "title": "Multi Function Remote Midea Ac R32 Gas விற்பனைக்கு | றாகம | ikman.lk", "raw_content": "\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅன்று 17 நவம் 11:52 முற்பகல், றாகம, கம்பஹா\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகம்பஹா, ஏர் ந��பந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகம்பஹா, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/10/23/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2020-11-27T13:28:02Z", "digest": "sha1:UHYFCV25CDWOBIRSTTCMAPEOOYIE4V4W", "length": 7775, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "அனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு..!! | LankaSee", "raw_content": "\nமுல்லைத்தீவில் இராணுவம் சுற்றிநின்று வீடியோ எடுக்க தீபமேற்றிய இளஞ்செழியன்\nதிருகோணமலை- ஹொரவப்பொத்தான வீதியில் விபத்தில் இருவர் படுகாயம்\nகண்டி தேசிய வைத்திியசாலையில் இரண்டு தாதிகளிற்கு கொரோனா\nதிருமண தடை விலக வேண்டுமா\nகொரோனா நோயாளி மீது சரமாரி தாக்குதல்..\nஇந்திய – இலங்கை கடற்பரப்பில் ஆயுதங்களுடன் சிக்கிய இலங்கை படகு\nவடக்கு – கிழக்கில் பறக்கும் சிறப்பு ஹெலிகொப்டர்கள்\nபூமிப்பந்தில் இறுதித்தமிழன் இருக்கும் வரை.. உறுதியேற்போம் – சீமான்\nஅனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு..\non: ஒக்டோபர் 23, 2020\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் நடைபெற்ற பட்டிமன்ற பேச்சில் சனம் சுரேஷை பேசியது தவறு என்று பாலாஜி கூறினார்.\nஆனால் பாலாஜியே சுரேஷை பேசியது எப்படி சரியாகும் என்று ஜித்தன் ரமேஷ் வெளிக்கொண்டு வந்தார். மேலும் இதன் இறுதியில் பாலாஜி மற்றும் அர்ச்சனா இருவருக்கும் சற்று வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇந்நிலையில் அர்ச்சனா அனைத்து இடங்களிலும் ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கும் அவர் பிக்பாஸ் போன்று செயல்படுவதால் மக்கள் மட்டும் கடுப்பில் இல்லாமல் சக போட்டியாளர்களில் சிலரும் அவ்வாறே இருக்கின்றனர்.\nதற்போது இன்றும் அர்ச்சனா, பாலாஜி இடையே வாக்குவாதம் எழுகின்றது. அதுமட்டுமின்றி நிஷாவும் பாலாஜிக்கு எதிராக சில வேலைகளை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n ராஜஸ்தானை கதறவிட்ட தமிழன் விஜய் சங்கர்\nஇலங்கை வருகை தரும் அமெரிக்க உயர் இராணுவ அ��ிகாரிகள்\nதந்தையின் இறுதிச் சடங்கிற்காக இலங்கை வந்துள்ள லொஸ்லியா தற்போது குடும்பத்தை சந்திக்க முடியாத நிலை…..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்து இந்த 50 நாட்களில் உங்களின் பங்களிப்பு என்ன\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஜோடி எடுத்த முடிவு\nமுல்லைத்தீவில் இராணுவம் சுற்றிநின்று வீடியோ எடுக்க தீபமேற்றிய இளஞ்செழியன்\nதிருகோணமலை- ஹொரவப்பொத்தான வீதியில் விபத்தில் இருவர் படுகாயம்\nகண்டி தேசிய வைத்திியசாலையில் இரண்டு தாதிகளிற்கு கொரோனா\nதிருமண தடை விலக வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/09/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-11-27T13:21:04Z", "digest": "sha1:MGUVZJSHUQYVNTOWFM4RRVINAZXNXG72", "length": 9732, "nlines": 104, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி வளனார் கல்லூரி மாணவர்களால் துவங்கப்பட்ட“வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம்” – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி வளனார் கல்லூரி மாணவர்களால் துவங்கப்பட்ட“வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம்”\nதிருச்சி வளனார் கல்லூரி மாணவர்களால் துவங்கப்பட்ட“வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம்”\nவெள்ளிக்கிழமை அன்று தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை- செப்பர்டு சார்பாக¸ புதுக்கோட்டை மாவட்டம்¸ விராலிமலை ஒன்றியம்¸ மேலப்பச்சக்குடி பஞ்சாயத்து சரளப்பட்டியில் “வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம்” தொடங்கப்பட்டது.\nசரளப்பட்டி¸ ஊர் பட்டயத்தார் திரு.ரெங்கசாமி அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். விரிவாக்கத்துறையின் மூத்த ஓருங்கிணைப்பாளர்¸ திரு ராஜா அவர்கள் சுற்றுசுழல் பற்றிய விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தார். சரளப்பட்டி துணைத்தலைவர் சக்திவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்கள. விரிவாக்கத்துறையின் இயக்குநர்¸ அருட்பணி. பெர்க்மான்ஸ் சே.ச அவர்கள் வாழ்த்துரை வழங்கி¸ முதல் மரக்கன்றை நட்டு வைத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அவர் தனது உரையில் மரங்களால் ஏற்படும் நன்மைகள்¸ பாதுகாப்பு பராமரிப்பு பற்றி சிறப்புரை வழங்கினார்;. வீட்டிற்கு ஒன்று வீதம் சுமார் 300க்கும் மேற்பட்ட மா¸ எலுமிச்சை¸ மாதுளை¸ சப்போட்டா¸ மற்றும் வேப்பம்¸ அரசு¸ புங்கை ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.\nசூற்று புற சூழல் பற்றிய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பணிமுறை இரண்டு¸ மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவன் செல்வன் கௌதம் அவர்கள்¸ வந்தவர்களை வரவேற்றார்.\nமுடிவில் மாணவர் மனோஜ் பிரபாகரன் நன்றி கூறினார். பணிமுறை இரண்டு¸ மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nபணிமுறை இரண்டு¸ வணிகவியல் துறை ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன்¸ மற்றும் குணசேகர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். சரளப்பட்டி ஊர் மக்கள் சுமார் 350க்கும் மேற்பட்டோர்கள் இந்நிகழ்ச்சியல் கலந்து கொண்டார்கள்.\nஇன்னும் சில மணி நேரம்.. சந்திரனை தொட போகும் சந்திரயான் 2.. திக் திக் நிமிடங்கள் தொடங்கியது\nதிருச்சி மார்க்கெட்டை இடம் மாற்றம் பிரச்சனையில் பிஜேபி – வியாபாரிகள் போட்டி போராட்டம் \nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு கருத்தடை முகாம்:\nதிருச்சியில் மீண்டும் தொடங்கியது 7 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை:\nதிருச்சியில் இன்று (27.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\nதிருச்சியில் மீண்டும் தொடங்கியது 7 மாவட்டங்களுக்கு பேருந்து…\nதிருச்சியில் இன்று (27.11.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம்…\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\nதிருச்சியில் மீண்டும் தொடங்கியது 7 மாவட்டங்களுக்கு பேருந்து…\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\nதிருச்சியில் மீண்டும் தொடங்கியது 7 மாவட்டங்களுக்கு பேருந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota-etios-liva-2013-2014.html", "date_download": "2020-11-27T13:25:30Z", "digest": "sha1:LA62VBNSCRDEPKL6WF3EGKXCQQOEGP2J", "length": 6777, "nlines": 157, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா இடியோஸ் லீவா 2013-2014 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - டொயோட்டா இடியோஸ் லீவா 2013-2014 கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇடியோஸ் liva 2013-2014 காப்பீடு\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்டொயோட்டா இடியோஸ் liva 2013-2014faqs\nடொயோட்டா இடியோஸ் லீவா 2013-2014 இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nடொயோட்டா இடியோஸ் liva 2013-2014\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஇடியோஸ் liva 2013-2014 ஜிடி எக்ஸ்க்ளுசிவ் பதிப்புCurrently Viewing\nஇடியோஸ் liva 2013-2014 டீசல் டிஆர்டி ஸ்போர்டிவோCurrently Viewing\nஇடியோஸ் liva 2013-2014 ஜி எக்ஸ்க்ளுசிவ் பதிப்புCurrently Viewing\nஇடியோஸ் liva 2013-2014 பெட்ரோல் டிஆர்டி ஸ்போர்டிவோCurrently Viewing\nஎல்லா இடியோஸ் liva 2013-2014 வகைகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/03/madras-university-recruitment-2020-for-pa.html", "date_download": "2020-11-27T13:58:53Z", "digest": "sha1:DSUPK3RQDFEE4T6YHKYJ6SISH6IEJRB4", "length": 7144, "nlines": 95, "source_domain": "tamil.jobnews360.com", "title": "சென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Project Associate", "raw_content": "\nHome அரசு வேலை பொறியாளர் வேலை PG வேலை சென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Project Associate\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Project Associate\nVignesh Waran 3/25/2020 அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை,\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். சென்னைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.unom.ac.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Project Associate. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். UNOM-University of Madras\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Project Associate முழு விவரங்கள்\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nசென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nCV கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # பொறியாளர் வேலை # PG வேலை\nTwitter இல��� பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, பொறியாளர் வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nகள்ளக்குறிச்சி அரசு பேரூராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020 - எழுத படிக்க தெரிந்தால் வேலை\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 460 காலியிடங்கள் - SFA\nஆவின் ஸ்ரீவில்லிபுத்தூர் வேலைவாய்ப்பு 2020: Manager, Secretary, Executive & Technician\nகடலூர் ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Data Collection Person\nஆவின் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2020: Manager & Executive\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/what-are-those-things-that-must-be-avoided-on-these-important-days-120091000083_1.html", "date_download": "2020-11-27T15:15:49Z", "digest": "sha1:RLS66DYDFUGSLHP35N5LIKAYAIAX2NQV", "length": 13165, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்த முக்கிய நாட்களில் கட்டாயம் தவிர்க்கவேண்டிய அந்த விஷயங்கள் என்ன....? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 27 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்த முக்கிய நாட்களில் கட்டாயம் தவிர்க்கவேண்டிய அந்த விஷயங்கள் என்ன....\nசெவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் வாரத்தில் இரண்டு நாள் அல்லது ஒரு நாளாவது உங்க வீட்டு வாசற்படிக்கு மஞ்சள் குங்குமம் பூசுங்கள். இதனால வீட்டுக்குள் தீய சக்தியும் வராது, விஷப்பூச்சிகள் எதுவுமே வராது.\nஅமாவாசை, பவுர்ணமி மாதப்பிறப்பு ஜன்ம நட்சத��திரம் இந்த நாட்களில் எல்லாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. பெண்கள் பூசணிக்காய், தேங்காய் எல்லாம் உடைக்கக்கூடாது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கும் இடத்திலும் பூசணிக்காய் உடைக்கும் இடத்திலும் இருக்கவே கூடாது.\nசனி பகவானுக்கு வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது. நம்ம வீட்டு பூஜை அறையில் கடவுளை வணங்கும் பொழுது முடிந்த அளவிற்கு தரையில் அமர்ந்தபடியே வணங்குவது ரொம்பவே நல்லது.\nவிளக்கேற்றும் பொழுது தூங்க கூடாது. அது மட்டுமில்லை நம் வீட்டில் யாராவது தூங்கி கொண்டு இருந்தார்கள் என்றால் அந்த நேரத்தில் நாம் விளக்கேற்றவே கூடாது. அதிகாலையிலும், மாலையிலும் சரி யாருமே தூங்கக்கூடாது விளக்கு ஏற்றும் பொழுது. தூங்கி எழுந்த பிறகு விளக்கு ஏற்றினால் போதும்.\nபூஜைக்கு தேங்காய் உடைக்கும் பொழுது அது இரண்டு துண்டாக உடையாமல் மூன்று, நான்கு துண்டுகளாக உடைந்தால், அந்த தேங்காய் சாமிக்கு நிவேதனமாக வைக்க கூடாது.\nபூஜைக்கு பயன்படுத்திய வாடிய பூக்களை ஒரு தட்டில் அல்லது ஒரு கூடையில் போட்டு வைக்க வேண்டும். இந்த வாடிய பூக்களை அடுத்தவர்களின் கால்பட்ட இடத்திலேயோ அல்லது குப்பையிலும் போடாமல் ஓடுகின்ற தண்ணீரில் போடுவது ரொம்ப நல்லது.\nசெவ்வாய்க்கிழமையும் ,வெள்ளிக்கிழமையும் வீட்டில் வெண்ணெய் உருக்கக் கூடாது. இதற்கு என்ன காரணம் என்றால் செவ்வாய்க் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமையும் லட்சுமிக்கு உகந்தநாள். வெண்ணெயில் மகாலட்சுமி இருப்பதால் இந்த இரண்டு நாட்களிலும் வெண்ணெய் உருக்கக் கூடாது.\nஇந்த மந்திரத்தை சொல்வதால் கர்மா வினைகள் தீருமா...\nவளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு \nநான் எம்.ஜி.ஆர் அல்ல...அவர்களின் நல்லாட்சியை தருவேன் - ரஜினி ரசிகர்களின் வைரல் போஸ்டர்\nஎந்த நாட்களில் கடவுள் முருகனின் வேல் வழிபாடு செய்வது நல்லது...\nதாலிக்கயிற்றை புதிதாக மாற்றும்போது செய்யக்கூடாத தவறு என்ன...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/europe/tamil_lady_poilet_archana/", "date_download": "2020-11-27T13:52:02Z", "digest": "sha1:MJAHBRZIY7OB6AAHUBTHVV7POGHQYHJL", "length": 18675, "nlines": 130, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் நடந்த பாராட்டு விழா!", "raw_content": "\nNovember 27, 4922 4:06 pm You are here:Home ஐரோப்பா தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் நடந்த பாராட்டு விழா\nதமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் நடந்த பாராட்டு விழா\nதமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் நடந்த பாராட்டு விழா\nதமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருக்கும் டிவான் விருந்தினர் கொண்டாட்ட மண்டபத்தில் கடந்த 28.01.2017 அன்று பாராட்டுவிழா ஒன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.\nபகல் 12.00 மணிக்கு ரெஸ்லா வாகனத்தில் அழைத்து வரப்பட்ட அவருக்கு அவையினர் வரிசையாக நின்று வரவேற்பளிக்க விழா மண்டபத்தை வந்தடைந்தார்.\nடென்மார்க் உட்பட கனடா, நோர்வே, சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து நாடுகளில் இருந்து விருந்தினர்கள் பங்கேற்றார்கள், இந்த நிகழ்விற்கு அர்சனாவின் பரத நாட்டிய அரங்கேற்றத்தை நடத்திய கலாக்கேந்திரா நடனப்பள்ளி அதிபர் திரு.திருமதி சுகேந்திரா, சுமித்திரா தம்பதியர் பிரதம விருந்தினர்களாக பங்கேற்றனர், நிகழ்ச்சிக்கான அனுசரணையை ரியூப்தமிழ் சார்பில் வல்வை ரவிசங்கர் சுகதேவன் வழங்கியிருந்தார்.\nசிறப்பு விருந்தினர்களாக டென்மார்க்கின் புகழ்மிக்க கலைஞர்கள், கல்வியியலாளர்கள், வைத்தியக்கலாநிதிகள் உட்பட அல ஆற்றலாளர் பங்கேற்றனர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க பிரான்சில் இருந்து அறிவிப்பாளர் எஸ்.கே.ராஜன், ஜேர்மனியில் இருந்து வலண்டைன் ஆகியோர் வந்திருந்தார்கள்.\nவரவேற்புரையை ஆசிரியர். கி.செல்லத்துரை வழங்க, சமயத்தின் வாழ்த்துரையை கல்யாணி கணேசசர்மா எடுத்துரைக்க, விநாயகர் துதியை பாடலரசு பார்திபன் பாட விழா ஆரம்பமானது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nமுதல் அம்சமாக வல்வை மண்ணில் சாதனை படைத்த அன்னபூரணி, நீச்சல் வீரன் நவரத்தினசாமி, ஆழிக்குமரன் ஆனந்தன் தொடங்கி அனைத்து சாதனையாளர் பெயர்களும் வாசிக்கப்பட்டு அத்தோடு அர்ச்சனாவின் பெயரும் சேர்த்து புகழாரம் தொடுக்கப்பட்டது.\nவல்வை துணிச்சல் மிக்க மண் என்பது ஒரு பார்வை ஆனால் அந்த ஊருக்��ுள் போவதற்கு மிகப்பெரும் துணிச்சல் இல்லாவிட்டால் போக முடியாது என்ற காலமொன்று போருக்கு முன்னரே இருந்தது, அந்தக்காலத்து அனுபவம் என்று அறிவிப்பாளர் வலண்டைன் கூறினார்.\nமதியம் 11.30 ற்கு ஆரம்பமான விழா இரவு ஒன்பது மணிவரை தொடர்ந்து நடைபெற்றது, 20ற்கும் மேற்பட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள், நடனங்கள், பாடல்கள், கருத்துக்கள் என்று பலதரப்பட்ட நிகழ்வுகள் அரங்கினை அலங்கரித்தன.\nஇனிவரும் காலங்களில் நமது விழா அமைப்புக்கள் சாதனை விழாக்களாக மாற்றப்பட்டு, அத்தோடு கலைகளையும் இணைத்து முன்னெடுக்க வேண்டுமென்ற கோணத்தில் விழா கட்டமைவு எழுதப்பட்டிருந்தது.\nமேலும் இது ஒரு விருந்துபசார நிகழ்ச்சியாகவும் அமைந்தது, தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான மரியா என்பவர் டென்மார்க் வந்து, டேனிஸ் மொழியில் சமையற்கலையை போதிக்குமளவிற்கு இன்று முன்னேறியுள்ளார், அவருடைய சமையல் இரவுவரை விருந்துபசாரமாக தொடர்ந்தது.\nஅத்தருணம் அர்ச்சனா பாடிய மறத்தி என்ற இசைத்தட்டும் வெளியிடப்பட்டது, இதற்காகவே கனடாவில் இருக்கும் இசையமைப்பாளர் ஸ் ரீவ் கிளீவ் வருகை தந்திருந்தார், அதில் றப் இசை வழங்கிய கிளியோபாற்றாவும் சுவிஸ் நாட்டில் இருந்து இணைந்து கொண்டார்.\nஇவர்களுடன் வஸந்தும் இணைந்த இசை நிகழ்ச்சி முக்கிய நிகழ்வாக களைகட்டியது, பாடல்களை எழுதிய பெண் கவிஞர் நர்வினி டேரி அரங்கில் தோன்றி விளக்கமளித்தார்.\nபெண்களுக்கு இழைக்கப்படும் சமுதாய அநீதிகளை தன்னைப்போன்ற ஒரு பெண் கவிஞரே பெண்களின் கோணத்தில் இருந்து முன்வைக்க முடியும் என்றும் தெரிவித்தார் பெண்கள் மாட்டுப்பெண்களாக மாறாது மறத்திகளாக மாறி வாள் எடுக்கும் நெருப்பு வரிகளை கொண்டவை இந்த இசைப்பாடல்கள் என்றார்.\nஇலங்கை முதல் மலேசியா, அவுஸ்திரேலியாவரை இளம் கவிஞர்களின் சங்கமமாக இந்த இறுவட்டு வெளியானது, பிரபல அறிவிப்பாளர் வலண்டைன் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை திரு. வேலுப்பிள்ளை மனோகரன் பெற்றுக் கொண்டார்.\nநிகழ்வில் உரையாற்றிய அர்ச்சனா தனது வாழ்வில் இரண்டு இலட்சியங்கள் இருந்தன முப்பது வயதை எட்டித்தொட முன்னதாக நான் ஒரு முதன்மை விமானியாகி வர்த்த சேவை விமானங்களை ஓட வேண்டும், இரண்டு எனது பாடல்கள் அடங்கிய மியூசிக் அல்பம் வெளியாக வேண்டும், இந்த இரண்��ையும் நிறைவேற்றியுள்ளேன்.\nநமது உடல் ஒரு கார் போன்றது, உள்ளம் அதன் முன்னால் இருக்கும் விளக்குகள் போன்றது அது போக வேண்டிய இடம் முழுவதையும் தனது ஒளியால் காட்டாது குறிக்கப்பட்ட அளவு மட்டுமே காட்டும் நாம் அது காட்டும் இடம்வரை சென்றால் அடுத்த கட்டத்தை அது மேலும் காட்டும், ஆகவே ஒளி வெள்ளமாக நமக்கு வழிகாட்டும் உள்ளுணர்வின் வழி நடப்போம் உன்னதம் பெறுவோம் என்றார், கல்வி நாம் தொடர்வது மற்றவருக்காக நாம் ஒரு காலமும் கற்கப்புறப்படக்கூடாது, அது ஒளியற்ற கல்வி ஆகிவிடும் என்றார்.\nபிரதம விருந்தினர் சுமித்திரா சுகேந்திரா தனது உரையில் அர்ச்சனாவின் நடனத்திறனை எடுத்துரைத்தார், அரங்கேற்றத்தில் 30 நிமிடங்களுக்கு மேற்பட்ட வர்ணத்தை அவர் எப்படி வழங்கினார் என்றும், தமது நடனப்பள்ளியில் வீரம் மிக்க நடனங்களுக்கு அர்ச்சனாவையே தேர்வு செய்வோம் என்றும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.\nசிம்பொனி தேவன் ஒலியமைப்பு செய்ய, அஜிந் வீடியோ ஒளிப்படமாக்க, பிரபல புகைப்படக்கலைஞர் கம்பர்மலை முரளி படங்களை எடுக்க ஆப்கானிஸ்தான் நாட்டு பாவறற் குழுவினர் மண்டப ஒழுங்கினை வழங்க அர்ச்சனாவின் பாடசாலைத் தோழிகள் விமானப்பணிப்பெண்கள் போல உடையணிந்து விருந்தினருக்கு சேவை செய்ய, ஒரு எயாபஸ் விமானத்தில் பயணிப்பது போன்ற காட்சிப்படிமத்தை ஏற்படுத்தி விழா நடத்தப்பட்டது.\nநன்றியுரையாற்றிய அர்ச்சனாவின் தாயார் எஸ். பவானி நாம் இலங்கையில் இருந்து இங்கு வந்த காரணத்தால்தான் இந்த வாய்ப்புக்களை பெற முடிந்தது, இதுபோல திறமையுள்ள பிள்ளைகள் எத்தனையோபேர் இன்று எமது தாயகத்தில் வாய்ப்புக்கள் இன்றி இருக்கிறார்கள், அந்தப்பிள்ளைகளையும் நாம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றார்.\nஇலங்கையில் உள்ள திறமைமிக்க பிள்ளைகளுக்கு முன்னேற வழி செய்ய வேண்டியதுதான் நம்முன் உள்ள மாபெரும் கடமை என்றார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/09/blog-post_18.html", "date_download": "2020-11-27T15:15:57Z", "digest": "sha1:CKXCP2XD3TQQ2L5ZND3USD5ZJYICT33K", "length": 23443, "nlines": 333, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "மாவடிப்பள்ளி சம்பவத்துக்கும் அமைச்சர் றிசாத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது... அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு...", "raw_content": "\nமாவடிப்பள்ளி சம்பவத்துக்கும் அமைச்சர் றிசாத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது... அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு...\nமாவடிப்பள்ளியில் இடம்பெற்ற சம்பவத்தை அமைச்சர் றிசாத்துடன் தொடர்புபடுத்தி முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை அமைச்சர் நசீர், மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர் அடுத்தடுத்து நடாத்திய ஊடகவியலாளர் மாநாடுகள், அமைச்சர் றிசாத் மீது கொண்ட காழ்ப்புணர்வையும் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எழுச்சிதங்களது கட்சியினதும், தமது எதிர்கால பிரதிநிதித்துவத்தினதும் இருப்புக்கு பாதிப்பை வெளிப்படுத்திவிடுமோ என்ற அச்சத்திலுமே இடம்பெற்றதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.\nகட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்டீன், மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், சம்மாந்துறை அமைப்பாளரும், முன்னாள் உபவேந்தருமான கலாநிதி இஸ்மாயில், பொத்துவில் அமைப்பாளரும், முன்னாள் எம்.பியுமான எம்.ஏ.மஜீத் (எஸ்.எஸ்.பி) ஆகியோர் இன்று நண்பகல் (08/09/2016) இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கூட்டாக இதனைத் தெரிவித்தனர்.\nகலாநிதி ஜெமீல் இங்கு கருத்துத் தெரிவித்தபோது\nகடந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மாவடிப்பள்ளி வாசிகசாலை, நீண்டகாலமாக திறக்கப்படாதிருந்தபோது, மக்கள் காங்கிரசின் பொதுத்தேர்தல் பிரசாரத்துக்காக எமது கட்சித் தலைவர் றிசாத் பதியுதீன், அந்தப் பிரதேசத்துக்கு வருகைதந்த வேளை, மாவடிப்பள்ளி மக்கள் அவரிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். தமது ஊர்ப் பள்ளிவாசலுக்கு உதவுமாறும், தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள வாசிகசாலையை திறப்பதற்கு பங்களிப்புச் செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\n“இது தொடர்பில் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தபோதும், இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை. வாசிகசாலைக்கான பொருட்களை பெற்றுத்தந்தால் திறப்பதற்கு வழிசெய்வதாக, பிரதேசசெயலர் தங்களிடம் கூறுகின்றார்” என அவர்கள் முறையிட்டனர். தேர்தல் முடிந்த பின்னரும் அவர்கள் விடுத்த இந்தக் கோரிக்கையை அமைச்சர் றிசாத்ஏற்றுக்கொண்டார். அமைச்சரின் சொந்தநிதியின் மூலம் பெற்றுக்கொடுத்த வாசிகசாலைக்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் பொருட்களை அவரது கையினாலேயே வழங்குவதற்கு நாம் முடிவெடுத்திருந்தோம்.\nகடந்த முதலாம் திகதி அம்பாறை மாவட்டத்துக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் விஜயம் செய்திருந்தபோது, மாவடிப்பள்ளி புதிய வாசிகசாலையையும், பழைய வாசிகசாலையையும் திடீரென மூடிவிட்டதாக அறிந்தோம். திட்டமிட்டு வாசிகசாலைகளை மூடிவிட்டு, அட்டாளைச்சேனையில் இடம்பெறும் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த, நீர்வழங்கல் சபையின் நடமாடும் சேவைக்காக பிரதேச செயலரை அங்கு அழைத்திருந்ததாக அறிந்தோம்.\nமாவடிப்பள்ளிப் பாதையில், லொறியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் அமைச்சருடன் சென்று நாங்கள் ஒப்படைத்துவிட்டு,“நீங்கள் அவற்றைப் பொறுப்பெடுத்து வாசிகசாலைக்கு கையளியுங்கள்” என கூறிவிட்டு வந்தோம். நாங்கள் அங்கு கூட்டம் வைக்கவுமில்லை. அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசவுமில்லை.\nஇந்தப் பொருட்களை வாசிகசாலைக்கு அமைச்சர் றிசாத் வழங்கக் கூடாது என்ற உள்நோக்கிலேயே மு.கா பழைய வாசிகசாலை மற்றும் புதிய வாசிகசாலையையும் மூடச்செய்து, ஒரு சதியை மேற்கொண்டிருந்தது. நீண்டகாலத்தின் பின்னர் தமது கிராமத்துக்குக் கிடைத்த வாய்ப்பை இழந்துவிட்டோம் என்றஆத்திரத்தினாலும், ஆவேசத்தினாலும் அங்கு கொதித்து நின்ற ஒருசில இளைஞர்கள் பூட்டை உடைத்து, கண்ணாடிக்கும் சிறு சேதம் விளைவித்தனர். சம்பவம�� நடைபெற்றபோது அங்கு கடமையில் நின்ற பொலிசாருக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இது நன்கு தெரியும்.\nஅமைச்சர் றிசாத்தை இந்த சம்பவத்துடன் மு.கா தொடர்புபடுத்துவது இவர்களது கேவலமான, சின்னத்தனமான அரசியலையே வெளிப்படுத்தி நிற்கின்றது. சேதத்தின் பெறுமதி சுமார் 125௦௦ ரூபா என பொலிசார் மதிப்பிட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களும் தானாகவே பொலிசில் சரணடைந்து. பின்னர் பிணையில் விடப்பட்டனர். எனவே, அம்பாறை மாவட்டத்துக்கு உருப்படியான, எந்தவிதமான அபிவிருத்தியையும் செய்ய வக்கில்லாத அரசியல்வாதிகள், அமைச்சர் றிசாத்தை வீணாக வம்புக்கிழுத்துள்ளனர். அத்துடன் ஐந்து இலட்சம் ரூபா சேதம் விளைவிக்கப்பட்டதாக ஒரு அப்பட்டமான பொய்யையும் மாகாணசபை உறுப்பினர் தவம் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.\nமுஸ்லிம் காங்கிரஸின் தூணாகக் காட்டிக்கொள்ளும் இந்தத் தவம்,மு.கா தலைவர் ஹக்கீமின் நெறிப்படுத்தலில் இந்தப் புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். மர்ஹூம் அஷ்ரபின் மரணத்தில் வெடிக்கொளுத்தி, மகிழ்ச்சியை வெளியிட்டு, பாற்சோறு உண்டு மகிழ்ந்து, கட்டியிருந்த வெள்ளைக் கொடிகளைக் கழற்றி கொண்டாடிய இந்தத் தவம், கடந்த காலங்களில் இவரை வளர்த்தெடுத்த சேகு இஸ்ஸதீன், அதாவுல்லாஹ் ஆகியோருக்கும் துரோகம் விளைவித்தவர்.\nபிரதேசவாதத்தையே தனது அரசியல் தொழிலாக பயன்படுத்திவரும் தவம், மாவடிப்பள்ளி மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால், அந்தப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியிருப்பார். ஆனால், அதற்குத் திராணியற்ற தவம், இப்போது பெட்டைக்கோழி போல அக்கரைப்பற்றில் இருந்து கூவியிருக்கின்றார் என்று ஜெமீல் தெரிவித்தார்.\nசெயலாளர் சுபைர்டீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,\nஅமைச்சரைப் பற்றிக் கருத்துக் கூறுவதற்கு தவத்துக்கு எந்த யோக்கியதையும் இல்லை. மக்கள் காங்கிரஸில் அவர் இணைய முயற்சித்தபோது, கட்சித்தலைவர் இடங்கொடுக்காததே அவரது அரைவேக்காட்டுத்தனமான இந்த உளறல்களுக்குக் காரணம் என்றார்.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி இஸ்மாயில், எம்.ஏ.மஜீத் (எஸ்.எஸ்.பி) அகியோரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்���ும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nசிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமத��� அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/2427", "date_download": "2020-11-27T14:40:43Z", "digest": "sha1:QAUBO46WQBH6MV6HCCAELJ7G2EN7LWAT", "length": 6697, "nlines": 107, "source_domain": "www.kirutamilnews.com", "title": "27.06.2019 வரலாற்றில் இன்று – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஜூன் 27 கிரிகோரியன் ஆண்டின் 178 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 179 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 187 நாட்கள் உள்ளன.\n1358 – துப்ரோவ்னிக் குடியரசு அமைக்கப்பட்டது.\n1709 – ரஷ்யாவின் முதலாம் பியோத்தர் பொல்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சின் படைகளை வென்றான்.\n1801 – கெய்ரோ நகரம் பிரித்தானியப் படையினரிடம் வீழ்ந்தது.\n1806 – புவனஸ் அயரசை பிரித்தானியர் கைப்பற்றினர்.\n1896 – ஜப்பான், சன்ரிக்கு என்னுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 27,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1950 – கொரியப் போரில் பங்கு பற்றவென ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை அனுப்ப முடிவு செய்தது.\n1954 – இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.\n1954 – உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் உற்பத்தி மையம் மொஸ்கோவுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டது.\n1957 – லூசியானா, மற்றும் டெக்சாசில் நிகழ்ந்த சூறாவளியில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.\n1967 – உலகின் முதலாவது ஏடிஎம் (ATM) லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது.\n1974 – அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கு பயணம் மேற்கொண்டார்.\n1977 – சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1979 – முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவி���்தார்.\n1991 – சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.\n1998 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.\n2007 – டோனி பிளேர் பிரதமர் பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து கோர்டன் பிறௌன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.\n1880 – ஹெலன் கெல்லர், அமெரிக்கப் பெண் எழுத்தாளர் (இ. 1968)\n1922 – அகிலன், தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர்\n1927 – டொமினிக் ஜீவா, ஈழத்தின் எழுத்தாளர், இதழாசிரியர்\n1999 – ஜோர்ஜ் பப்படபவுலஸ், முன்னாள் கிரேக்க அரசுத் தலைவர் (பி. 1919)\n2007 – டி. எம். தியாகராஜன், கருநாடக இசைக் கலைஞர் (பி: 1923)\n2009 – இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (பி. 1935)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/kor.html", "date_download": "2020-11-27T14:08:16Z", "digest": "sha1:YH7F6HIWWLW7OUTJL7F3EPM32I6PVZAP", "length": 7517, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனாவுக்குள் ஆட்டம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கொரோனாவுக்குள் ஆட்டம்\nலங்கா பிரீமியர் கிரிக்கெட் (#LPL) தொடரை நடத்துவதற்கு சுகாதார தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nபோட்டியின் தலைவர் ரவின் விக்ரமரத்ன (Ravin Wickramaratne) தெரிவிக்கையில்\nலங்கா பிரீமியரில் பங்கேற்கும் வீரர்கள் 7 நாள் தனிமைப்படுத்தல் காலத்திற்கு செல்ல வேண்டும், அதே நேரத்தில் ஒளிபரப்பு பணியாளர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு உட்படுவார்கள்.\nஅனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் உள்ள Mahinda Rajapaksa Stadium இல் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் டிசம்பர் 13 வரை நடைபெற உள்ளன,\nசுகாதார அமைச்சு நாளை போட்டிகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்களை அறிவிக்கும் என தெரிவித்துள்ளார்\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nதத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.\nஷானி அபேசேகரவை போட்டு��்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2020-11-27T14:30:53Z", "digest": "sha1:SPVIDYHULNJSFPLH5LMIHEAIQRMB3EQ4", "length": 8977, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுக தலைவர் கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து\nதிமுக தலைவர் கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து\nசென்னை, கிறிஸ்துவ மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்து…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில�� இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n53 mins ago ரேவ்ஸ்ரீ\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/17391.html", "date_download": "2020-11-27T14:36:19Z", "digest": "sha1:Y4A2LH327UBXHV2EN25JQBPQZCFMIWN5", "length": 18197, "nlines": 182, "source_domain": "www.thinaboomi.com", "title": "கொச்சி வெறறி: பந்து வீச்சாளர்களுக்கு தோனி பாராட்டு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொச்சி வெறறி: பந்து வீச்சாளர்களுக்கு தோனி பாராட்டு\nபுதன்கிழமை, 16 ஜனவரி 2013 விளையாட்டு\nகொச்சி, ஜன. 17 - இங்கிலாந்திற்கு எதிராக கொச்சியில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டி யில் இந்திய அணி வெற்றி பெற்றதற் காக கேப்டன் தோனி பந்து வீச்சாளர்க ளை பாராட்டினார். கொச்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத் தில் இந்திய அணி 127 ரன் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. இது இங்கிலாந் து அணிக்கு எதிரான மிகப் பெரிய வெ ற்றிகளில் ஒன்றாகும்.\nஇந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்னை எடுத்தது.\nஇந்திய அணி தரப்பில், கேப்டன் தோ னி அதிகபட்சமாக 72 ரன்னும், ஜடே ஜா 61 ரன்னும் எடுத்தனர். தவிர, விரா ட் கோக்லி 37 ரன்னும், யுவராஜ் சிங் 32 ரன்னும் எடுத்தனர்.\nபின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 158 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து அணி தரப்பில் பீட்டர்சன் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். தவிர ஜோ ரூட் 36 ரன் எடுத்தார்.\nஇந்திய அணி சார்பில், வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட் எடுத்தனர். தவிர, அஸ்வின் 2 விக்கெட்டும், ஷமி அகமது 1 விக்கெட்டும் எடு த்தனர்.\nஇந்தப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து கேப்டன் தோனி தெரிவித்ததா வது - அனுபவம் வாய்ந்த வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லாமலேயே ஆடி வருகிறோம்.\nமுன்னணி பந்து வீச்சாளர்கள் காயம் மற்றும் சில காரணங்களால் ஆட முடி யாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.\nஅணியில் இடம் பெற்றுள்ள இளம் வே கப் பந்து வீச்சாளர்களான புவனேஷ்வ ர் குமார் மற்றும் ஷமி அகமது இருவ ரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.\nஅவர்களது பந்து வீச்சு திறன் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ரவீந்திர ஜடேஜா கடந்த சில போட்டிகளில் பந்து வீச்சாளராக ஜொலித்தார்.\nஅவரால் 20 அல்லது 30 ரன்கள் வரை தான் எடுக்க முடிந்தது. ஆனால் இந்த முறை மிகப் பெரிய ஸ்கோரை எடுத்து இருக்கிறார்.\nஅவரால் அதிரடியாக ஆடி சிக்சர்களை அடிக்க முடியும் என்று எங்கள் எல் லோருக்கும் தெரியும். அதற்குரிய திற மை அவருக்கு இருக்கிறது. ஜடேஜாவி ன் ஆட்டம் அபாரமாக இருந்தது.\nகொச்சி ஆடுகளத்தை நான் தவறாக கணித்து விட்டேன். பேட்டிங்கிற்கு முழுக்க சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன்.\nபிற்பகுதியில் இங்கிலாந்தும் சிறப்பாக பேட்டிங் செய்யும். சுழற் பந்து வீச்சா ளர்களுக்கு ஏற்ற வகையில் இருக்காது என்று நினைத்தேன்.\nஎனது கணிப்பு தவறாகிவிட்டது. சுழற் பந்து வீச்சாளர்களின் பந்து நன்றாக சுழ ன்று இங்கிலாந்து வீரர்களை திணற வைத்து விட்டது.\nஇந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது, வேகப் பந்து வீச்சிற்கு ஆடுகள ம் உதவியாக இருந்தது. தொடக்க வீரர் கள் எளிதில் ஆட்டம் இழந்ததும், கோ க்லியும், யுவராஜ் சிங்கும் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.\nஇந்த ஆடுகளம் நன்றாக இருந்தது. டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற ஆடுகள மாக இதை கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் 19 -ம் தேதி (சனிக்கிழமை) ராஞ்சியில் நடைபெறுகிறது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-11-2020\nதமிழகத்தில் 30-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு: மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை: பல்வேறு முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனியார் பள்ளிகளில் பாடம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nசபரிமலையில் தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\nபாடங்களை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nதமிழக மக்களின் ஒத்துழைப்பால் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்துள்ள ���மிழகம்: மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு\nதைப்பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு முதல்வர் எடப்பாடி வரவேற்பு\nசாணிட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து அரசு\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nஎச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸ்க்கு லட்சக்கணக்கில் குழந்தைகள் பலி\nஆஸ்திரேலியா - இந்தியா முதல் ஒரு நாள் போட்டி: இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nமரடோனா மறைவுக்கு வீரர்கள் இரங்கல் பீலே உருக்கம்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபாடங்களை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்\nபுதுடெல்லி : பாடங்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறைக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ...\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\nபெங்களூரு : கர்நாடக அமைச்சரவை இன்று (சனிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ...\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020\n1சபரிமலையில் தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு\n2கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\n3தமிழக மக்களின் ஒத்துழைப்பால் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு: முதல்வர் எடப்ப...\n4உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/16399/", "date_download": "2020-11-27T13:41:17Z", "digest": "sha1:VNQLKMOAFVK7TJIRCZ6ASOPLTBSJOIGE", "length": 16833, "nlines": 280, "source_domain": "tnpolice.news", "title": "இரயிலில் தவறவிட்ட பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது.\nபேராசிரியைக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது\nவாலிபர் குத்திக் கொலை 4 பேருக்கு வலை\n“முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது” காவல்து���ையினர் விளக்கம்\nநிறுவன ஊழியர் வீட்டில் நகை \nDGP திரு.ஜாஃபர் சேட், IPS மீட்பு களத்தில் ஆய்வு\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.\nஇளம் பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலர்\nசமுதாயப் பணியில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ள விஸ்வகர்மா கூட்டமைப்பு\nசமூக சேவையில் பொதுமக்களின் பாராட்டை பெற்று வரும் காவல் ஆய்வாளர் K.சிலைமணி\nஉடல் நல்லடக்கம் – அவிநாசி காவல்துறையினரின் சேவை\nஇரயிலில் தவறவிட்ட பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு\nவிருத்தாசலம்: விருத்தாசலம் இருப்புப்பாதை காவலர் திரு.கண்ணதாசன் அவர்கள் 03.01.2019-ம் தேதியன்று அனந்தபுரி விரைவு இரயிலில் இரவு பணி மேற்கொள்ளும் போது கேட்பாரற்று கிடந்த பணப்பையை எடுத்து பார்த்ததில் சுமார் 1.5 லட்சம் மதிப்புள்ள 5 சவரன் தங்க நகை இருப்பதை கண்டார். உடனே பயணிகளிடம் பை யாருடையது என விசாரித்ததில் கன்னியாகுமரியை சேர்ந்த திருமதி.மரியசெல்வி என்பவருடையது என தெரியவந்ததையடுத்து விருத்தாசலம் இரயில் நிலையம் வந்ததும் மரியசெல்வியிடம் செயின் ஒப்படைக்கப்பட்டது.\nஇத்தகவலை அறிந்த இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் இயக்குநர் முனைவர்.திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் திரு.சின்னப்பன் ஆகியோர் நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினர்.\nபணியின் போது வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினரின் வாரிசுகளை கெளரவித்து நற்சான்று\n106 தூத்துக்குடி : காவல்துறை பணியின்போது வீர,தீரச்செயல் புரிந்து உயிர் நீத்த காவல் துறையினரின் குடும்பத்தாரை நேற்று (09.01.19) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டியும், கௌரவித்தும் […]\nகருணையுள்ளம் கொண்ட அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் விஜயராகவன்\nபொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு.\nவட மாநிலத் தொழிலாளர்களை சிறப்பு ரயில் மூலமாக ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைத்த காவல்துறையினர்\nசொகுசு பஸ்சில் ஹவாலா பணம் கடத்த முயற்சி வாலிபர் கைது\nபளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற உதவி ஆய்வாளர் திருமத��.அனுராதா முதல்வரிடம் வாழ்த்து\nமதுரை மாநகரில் அத்தியாவசியப் பொருட்களின் நிலவரம் குறித்த தகவல்கள் வேண்டி தெரிவிக்கவும்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,990)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,337)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,121)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,873)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,780)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,766)\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது.\nபேராசிரியைக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது\nவாலிபர் குத்திக் கொலை 4 பேருக்கு வலை\n“முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது” காவல்துறையினர் விளக்கம்\nநிறுவன ஊழியர் வீட்டில் நகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2016/07/", "date_download": "2020-11-27T14:58:39Z", "digest": "sha1:YVXZBUX6YRU66V24YIW7AWYVKMWTZ7YO", "length": 13045, "nlines": 153, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: ஜூலை 2016", "raw_content": "\nவடஅமெரிக்காவிலிருந்து வெளி வரும் “தென்றல்” என்ற மே 2016 மாத இதழில் என்னைப்பற்றிய அறிமுகக் கட்டுரையோடு, “பந்து பொறுக்கி” என்ற எனக்குப் பிடித்தமான சிறுகதை ஒன்றும் வெளிவந்துள்ளது, அன்பர்களின் நேசமா ன பார்வைக்காக....\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 8:00\nநா.பா.வைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் இந்திய இலக்கியச் சிற்பிகள்-சாகித்ய அகாதெமி நூலில்….\nநா.பா.வின் தீபம் மாத இதழ் 1965 ஏப்ரலில் தோன்றியது. 1988 ஏப்ரலில் மறைந்தது. தீபம் இரண்டாம் இதழில் அவர் எழுதிய வரிகள் குறிப்பிடத்தக்கவை -\n“என்னிடம் சிந்தனையையும் எழுத்தையும் தவிர அதிகமாக வசதிகள் ஒன்றுமில்லை என்பதை நானே உணர்கிறேன். நான் ஒரு சாதாரண இலக்கியத் தொழிலாளி என்பதும் எனக்குப் புரிகிறது. நான் பணத்தினால் ஏழையாகவும் மனத்தினால் குபேரனாகவும் இருப்பதாக எனக்கே தோன்றுகிறது. உடல் நலமில்லாத கணவன் கட்டிலருகே - அவன் நிச்சயம் பிழைத்து விடுவான் - பிழைக்க வேண்டும் - என்ற ஒரே நம்பிக்கையை மனத்தின் தவமாகக் கொண்டு வேறுவிதமாக நினைப்பதைக் கூடத் தன் கற்பிற்குப் பங���கமாய் எண்ணும் ஒரு இந்துக் குடும்பத்து சகதர்மிணியைப் போல் என் முயற்சியின் வெற்றியை அன்றி வேறு அமங்கல நினைவை நினைக்கவும் செய்யாது வெற்றியே இலக்காகும் தியானமாக நான் இந்த இலக்கியத் தவத்தைச் செய்து கொண்டிருக்கிறேன்”\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் - சாகித்ய அகாதெமி தொகுப்பில் நா.பா.வைப்பற்றி தொகுத்தளித்துள்ள திரு திருப்பூர் கிருஷ்ணன் ஓரிடத்தில் தெரிவிக்கும் அழகான இக்கருத்துக்களைக் காணுங்கள்.\nதமிழ் மொழியின் எல்லா நயங்களையும் தம் படைப்புக்களில் துலங்கச் செய்த ஓர் அபூர்வமான நடையமைப்பை உடையவர் என்ற வகையிலேயே நா.பா. வித்தியாசப்பட்டு நிற்கிறார்.\nஜானகிராமனின் பலம் அவரது பாத்திர வார்ப்பு\nஜெயகாந்தனின் பலம் அவரது விவாதக் கோணம்\nபுதுமைப் பித்தனின் பலம் அவரது கிண்டல் தொனி\nஅழகிரிசாமியின் பலம் அவரது அதிரச் சொல்லாத எளிமை.\nஅகிலனின் பலம் அவரது தேசியச் சிந்தனை\nஇந்திரா பார்த்தசாரதியின் பலம் அவரது கூர்மையான உரையாடல்\nராஜம் கிருஷ்ணனின் பலம் கள ஆய்வு\nஆர்.சூடாமணியின் பலம் உளவியல் கோணம்\nகி.ராஜநாராயணனின் பலம் வட்டார வழக்கு\nநா.பா.வின் பலம் அவரது நடைதான். நினைத்து நினைத்து மகிழ வைக்கிற நடை. தெளிந்த சிற்றோடை போன்ற பட்டறிவால் விளைந்த பிசிரற்ற, சீரான தங்கு தடையற்ற நடை. அவர் தடம் பதித்ததது அந்த வகையில்தான்.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 3:15\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநா.பா.வைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் இந்திய இலக்க...\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் -\n” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அடையாளம் பதிப்பக...\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nநாவல் “ எ திர்...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் ���விதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nமடிப்பாக்கம் அக்சயம் அபார்ட்மென்ட் வீட்டு மொட்டைமாடியிலிருந்து…காலை யோகப் பயிற்சியின்போது சூரிய உதயம்…\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973028", "date_download": "2020-11-27T15:01:56Z", "digest": "sha1:XC5KVXSIDDKXUQDVJIFG6GTAEUXVOEYH", "length": 10084, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி 17ம் தேதி ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி 17ம் தேதி ஆர்ப்பாட்டம்\nகும்பகோணம், டிச. 9: ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி கும்பகோணத்தில் வரும் 17 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.கும்பகோணத்தில் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட பேரமைப்பு மற்றும் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரமேஷ்ராஜா, மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார்.\nகூட்டத்தில் சரக்கு சேவை வரியை உயர்த்துவது வணிகர்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. பொருளாதார தேக்க நிலையாக உள்ள இந்த நேரத்தில் இந்த அறிவிப்பால் விலைவாசி உயரும். எனவே வரி உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆன்லைன் வணிகத்தால் சிறு வணிகர்களின் வாழ்வாதாரம் பாதித்து பொருளாதாரம் சீர்குலைகிறது. எனவே ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 17ம் தேதி கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன் ஆர்பாட்டம் நடத்துவது. கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவாக வாய்ப்பு உள்ளதாக சட்டமன்றத்தில் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் உறுதியளித்தார். அதன் அடிப்படையில் காலதாமதம் செய்யாமல் கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிப்பை தமிழக முதல்வர் விரைந்து அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.\nவருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொது செயலாளர் பேச்சு\nரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு புதிய வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி ஏர்கலப்பையுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nமீனவர்கள் 4 வது நாளாக கடலுக்கு செல்லவில்லை நிவர் புயலால் அதிக பாதிப்பு இல்லை மின் துண்டிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி\nஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு 83 இடங்களில் 1.42 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிவர் புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணி தீவிரம்\nவிவசாயிகள், மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்\n50% மானியத்தில் உளுந்து விதை, உயிர் உரங்கள்\nநிவர் புயலால் காப்பீடு இன்றுடன் நிறைவு என அறிவிப்பு\nவங்கி, கூட்டுறவு சங்கங்களில் பிரீமியம் பெற மறுப்பதால் விவசாயிகள் அதிருப்தி ஆறு முகத்துவாரத்தில் பாதுகாப்பாக நாட்டுப்படகுகள் நிறுத்தி வைப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு\n× RELATED உதயநிதி கைது கண்டித்து தி.மு.க.வினர் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/srilanka-gold-price/23-09-2020-srilanka-gold-price/", "date_download": "2020-11-27T13:54:05Z", "digest": "sha1:65GBYIQ3SOZZWEWMHXZVDTVKBZ64BK6R", "length": 3735, "nlines": 100, "source_domain": "www.akuranatoday.com", "title": "இன்றைய தங்க விலை (23-09-2020) புதன்கிழமை - Akurana Today", "raw_content": "\nஇன்றைய தங்க விலை (23-09-2020) புதன்கிழமை\nஇன்று இலங்கை தங்க விலைகளில் சிறிதளவு குறைவினை காட்டியுள்ளது. இன்றைய விலை விபரம் வருமாறு.\n24 கரட் தங்கம் – 99,500 ரூபா\n22 கரட் தங்கம் – 91,200 ரூபா\n21 கரட் தங்கம் – 87,000 ரூபா\nஇலங்கையின் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.\nஇன்றைய தங்க விலை (26-11-2020) வியாழக்கிழமை\nஇன்றைய தங்க விலை (25-11-2020) புதன்கிழமை\nஇன்றைய தங்க விலை (24-11-2020) செவ்வாய்க்கிழமை\nஇன்றைய தங்க விலை (23-11-2020) திங்கட்கிழமை\nஇன்றைய தங்க விலை (21-11-2020) சனிக்கிழமை\nஇன்றைய தங்க விலை (20-11-2020) வெள்ளிக்கிழமை\nஅக்குறணை கொரோனா நிலைபற்றி வீணாக பதட்டமடைய தேவையில்லை – A.H.M. Haleem MP\nதிரையரங்குகள், இரவு விடுதிகள், சூதாட்ட நிலையங்களுக்கு மீண்டும் பூட்டு\nகுருணாகல் பிரதான பஸ் தரிப்பிட தொலைக் காட்சியில் ஆபாசப் படம்\nஎண்ணை கப்பல் தீ விபத்து – சற்று முன் வௌியான காட்சிகள்:-\nகடுவல பகுதியில் 68 கொரோனா நோய்த் தொற்றுகள்\n2021 Budget – மோட்டார் வாகன உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2314708&Print=1", "date_download": "2020-11-27T13:27:20Z", "digest": "sha1:FZMLOY43PJ5ZTWDRLTTVSD64Y4F3Z2K2", "length": 9880, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அபூர்வ ராகம் அனு| Dinamalar\nஇன்னிசையும் இசைந்தாடும் குரல் கேட்டால்... வீணைகளும் விரைந்தோடும் விரல் பார்த்தால்... பூ முகம் பார்த்து பூக்களும் புல்லாங்குழல் இசைக்கும், கண்ணசைவில் மனம் மயக்கும் மெல்லிசை பிறக்கும் என, கவிபாடும் இசை திறமையால் பதினாறு ராகங்களில் அபூர்வ ராகமாக ஜொலிக்கும் பின்னணி பாடகி அனு மனம் திறக்கிறார்...* இசை முகத்தின் அறிமுகம்என் பூர்வீகம் கேரளா, பிறந்தது மன்னார்குடி... இப்போ\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஇன்னிசையும் இசைந்தாடும் குரல் கேட்டால்... வீணைகளும் விரைந்தோடும் விரல் பார்த்தால்... பூ முகம் பார்த்து பூக்களும் புல்லாங்குழல் இசைக்கும், கண்ணசைவில் மனம் மயக்கும் மெல்லிசை பிறக்கும் என, கவிபாடும் இசை திறமையால் பதினாறு ராகங்களில் அபூர்வ ராகமாக ஜொலிக்கும் பின்னணி பாடகி அனு மனம் திறக்கிறார்...\n* இசை முகத்தின் அறிமுகம்என் பூர்வீகம் கேரளா, பிறந்தது மன்னார்குடி... இப்போ இருக்குறது சென்னை பி.எஸ்சி., படிக்கிறேன். வரதாச்சாரி, பின்னி கிருஷ்ணகுமார், சியாமளா ஆகியோரிடம் இசை கற்றேன்.\n* இசை துறைக்கு வந்தது எப்படி சின்ன வயதிலேயே இசை, பாடலின் மேல் அதிக ஆர்வம் இருந்தது. அப்பா ஆனந்த்துக்கு இசையில் ஆர்வம் உண்டு, அம்மா பாத்திமா பாடுவாங்க. அதனால், 'டிவி' பாடல் போட்டி நிகழ்ச்சியில் பாடினேன். அதற்கு பின் சினிமாவில் பாட பல வாய்ப்புகள் வந்தன.\n* பாடல் போட்டியில் வெற்றிஎன்னை பொறுத்தவரை 'டிவி' பாடல் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதே பெரிய வெற்றி தான். என்னால் முடிந்தளவு என் பாடல் திறமையை நிரூபித்து டாப் 5 இடத்தை பிடித்தேன். இதன் மூலம் இசையில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. * சினிமாவில் பாடிய பாடல்கள்என்னை பொறுத்தவரை 'டிவி' பாடல் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதே பெரிய வெற்றி தான். என்னால் முடிந்தளவு என் பாடல் திறமையை நிரூபித்து டாப் 5 இடத்தை பிடித்தேன். இதன் மூலம் இசையில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. * சினிமாவில் பாடிய பாடல்கள்'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் 'எனக்காக பிறந்தாயே', 'புதியதோர் உலகம் செய்வோம்' படத்தில் 'இசையில் வசமான', தெலுங்கில் 'கனம்' படத்தில் 'சஞ்சாலி' பாடல்கள் பாடி இருக்கேன்.\n* பாட்டு மட்டும் தானா நடிப்புஇல்லை நான் பின்னணி பாடிய 'புதியதோர் உலகம் செய்வோம்' படத்தில் அபி என்ற கேரக்டரில் நடிச்சிருக்கேன். அப்புறம் யூடியூப்பில் நிறைய ஆல்பம் சாங் பாடியிருக்கேன், குற���ம்படங்களிலும் நடிக்கிறேன். சினிமாவில் நடிக்கும் ஆசையும் இருக்கு.\n* உங்களை கவர்ந்த பாடகர்கள்ஸ்வேதா, பென்னி தயால், உன்னி கிருஷ்ணன், சீனிவாசன்... இப்படி பெரிய லிஸ்ட் இருக்கு.\n* இசையில் சாதிக்க விரும்புவது எனக்கு மியூசிக் தான் எல்லாம்... எப்போதும் ஏதாவது ஒரு பாடலை பாடிகிட்டே இருப்பேன். இசையில் நான் தனித்துவமாக தெரிய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுகிட்டு இருக்கேன்.\n* ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் வெளியே போகும் போது 'நீங்க சிங்கர் அனுதானே'ன்னு நிறைய பேர் கேட்குறப்போ சந்தோஷமாக இருக்கு. வெளிநாட்டு பாடல் நிகழ்ச்சிக்கு சென்ற போது ஒரு ரசிகை மோதிரம் எல்லாம் கொடுத்து பாராட்டினாங்க.anjalibikepoint@gmail.com\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநெஞ்சமுண்டு நேர்மைஎண்டு ஓடு ராஜா : இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/2020/oct/27/police-intensify-efforts-to-nab-rs-15-crore-mobile-phone-robbers-3493001.html", "date_download": "2020-11-27T14:58:25Z", "digest": "sha1:PSXHXXO2QB67F3XS5LVS4SN7JDQUSRNL", "length": 11742, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரூ.15 கோடி செல்லிடப்பேசி கொள்ளையா்களை பிடிக்க போலீஸ் தீவிரம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி\nரூ.15 கோடி செல்லிடப்பேசி கொள்ளையா்களை பிடிக்க போலீஸ் தீவிரம்\nரூ. 15 கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை கொள்ளையடித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nகாஞ்சிபுரத்தில் இருந்து செல்லிடப்பேசிகளை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னா் லாரி மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்த 21-ஆம் தேதி மேலுமலையில் அதிகாலை சென்றபோது கொள்ளையா்கள் வழிமறித்து 2 ஓட்டுநா்களைத் தாக்கி விட்டு, லாரியை கடத்தி சென்றனா். அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள 14,000க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசிகளைக் கொள்ளையடித்து சென்று விட்டனா். கடத்தப்பட்ட லாரி மட்டும் சிறிது தொலைவில் மீட்கப்பட்டது.\nஇதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் கொள்ளையா்கள் மத்திய பிரதேச மாநிலம், தீவாஸ் மாவட்டத்தைச் சோ்ந்த அங்கித்ஜான்ஜா தலைமையிலான கொள்ளை கும்பல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்களைப் பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் ஒசூரில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளனா்.\nசெல்லிடப்பேசிகளை கொள்ளையடித்துச் சென்ற நபா்களைத் தேடி மத்திய பிரதேச மாநிலத்தில் 4 தனிப்படை போலீஸாா் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ள இந்த வழக்கில் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nதீவாஸ் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள போலீஸாரின் விசாரணையில் இந்த கொள்ளை கும்பல் மலைக்கிராமத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவா்களைக் கைது செய்வது போலீஸாருக்கு பெரும் சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nகுற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த கொள்ளையா்களைப் பிடிக்க முயன்றால், அந்த பகுதி மக்கள், தாங்களே தாக்கிக் கொண்டு, போலீஸாா் மீது பொய் புகாா் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டவா்களாம். இதனால் மத்திய பிரதேச போலீஸாரின் உதவியுடன் அந்தக் கொள்ளையா்களைப் பிடிக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.\nகொள்ளையா்கள் அனைவரையும் கூண்டோடு பிடிக்கவும், கொள்ளைப் போன ரூ.15 கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை மீட்கவும் தனிப்படை போலீஸாா் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-11-27T13:42:21Z", "digest": "sha1:AW2RSZPQOG3JTW23FS7QTRSU3AGMHRFT", "length": 23005, "nlines": 542, "source_domain": "www.naamtamilar.org", "title": "கொடியேற்றம் நிகழ்வு – விருத்தாச்சலம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொடியேற்றம் நிகழ்வு – விருத்தாச்சலம்\nநிகழ்ச்சியை கிளை செயலாளர் சந்தோஷ்\nPrevious articleகலந்தாய்வு கூட்டம் – இராஜபாளையம்\nNext articleஅம்பத்தூர் தொகுதி-83ஆவது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்..\nமாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட உறுதியேற்போம்\nஜெயங்கொண்டம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு\nகாலாப்பட்டு தொகுதி – பேரிடர் மீட்புப் பணிகள்\nமாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட…\nஜெயங்கொண்டம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் …\nகாலாப்பட்டு தொகுதி – பேரிடர் மீட்புப் பணிகள்\nநாகை தொகுதி – குருதிக் கொடை விழா\nஇராமநாதபுரம் தொகுதி – மாவீரர் நாள் சுவரொட்டி…\nதிருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு\nஅரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா\nஅரவக்குறிச்சி தொகுதி – தேசிய தலைலவர் பிறந்தந…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஜயா மன்னர் மன்னன் அவர்களுக்கு புகழ்வணக்கத்தை செலுத்துதல்- புதுச்சேரி\nநெய்வேலியில் வட்டம் 11-இல் நடைபெற்றுவரும் 14 ஆவது புத்தக கண்காட்சியில் நாம் தமிழர் வெளியீட்டகம்...\nபழனி தொகுதி-சுற்று சூழலியல் தாக்க மதிப்பீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/blog-post_520.html", "date_download": "2020-11-27T14:08:17Z", "digest": "sha1:QMS66NOGH3U6WQJHHZI3XSAQ5MQ2FVFI", "length": 7330, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "வடக்கு சைப்ரஸ் ஜனாதிபதி தேர்தலில் துருக்கி ஆதரவாளர் வெற்றி - News View", "raw_content": "\nHome வெளிநாடு வடக்கு சைப்ரஸ் ஜனாதிபதி தேர்தலில் துருக்கி ஆதரவாளர் வெற்றி\nவடக்கு சைப்ரஸ் ஜனாதிபதி தேர்தலில் துருக்கி ஆதரவாளர் வெற்றி\nதுருக்கி கட்டுப்பாட்டு வடக்கு சைப்ரஸ் ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி தேசியவாதியான எர்சின் டாடர் வெற்றி பெற்றுள்ளார்.\nதுருக்கி ஆதரவுடையவரான டாடர் மத்திய தரைக்கடல் தீவான சைப்ரஸை இரண்டு நாடுகளாக பிரிக்க விரும்புபவராவார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 52 வீத வாக்குகளை பெற்று எதிர்பாராத வெற்றி ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஅவரது போட்டியாளரான பதவியில் உள்ள ஜனாதிபதி முஸ்தபா அகின்சி, அந்தத் தீவின் கிரேக்கப் பகுதியுடன் ஒன்றிணைவதற்கு ஆதரவானவராவார்.\nசைப்பரஸில் கிரேக்கத்தின் ஆதரவில் இராணுவ சதிப்புரட்சி ஒன்று இடம்பெற்றதை அடுத்து துருக்கி அதன் வடக்கு பகுதியை ஆக்கிரமித்த 1974 ஆம் ஆண்டு தொடக்கம் அந்த நாடு இரண்டாக பிளவுபட்டு காணப்படுகிறது.\nஅந்த தீவின் வடக்கில் துருக்கிய சைப்ரஸ் அரசு ஒன்று ஆட்சியில் இருப்பதோடு தெற்கின் மூன்றில் இரண்டு பகுதி கீரேக்க சைப்ரஸ் தலைமையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் நிர்வாகத்தில் உள்ளது.\nஇதில் சுமார் 300,000 மக்கள் தொகை கொண்ட வடக்கு வைப்ரஸ் துருக்கி குடியரசை துருக்கி மாத்திமே ஒரு சுதந்திரம் பெற்ற நாடாக அங்கீகரிப்பதோடு ஏனைய உலக நாடுகள் அதனை சைப்ரஸின் ஓர் அங்கமாகவே கருதுகிறது.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\nO/L மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசியர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\n2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டதா என்பதை அற...\nவாழைச்சேனை மீனவர்களின் எதிர்காலம் - முஹம்மத் றிழா\nவாழைச்சேனை பிரதான வீதியில் மீண்டும் வாகன இரைச்சல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. ஏதோ ஒன்றை தொலைத்த சோகத்தில் பொதுமக்கள் இருப்பது போன்று தென்பட்ட...\nநாட்டில் ஐக்கியம், ஒற்றுமை, அபிவிருத்திகளை உண்டுபன்னவே 20 க்கும், பட்ஜெட்டுக்கும் ஆதரவளித்தோம் - இஷாக் ரஹுமான்\nநாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும், அபிவிருத்திகளையும் உண்டுபன்னவே 20 மற்றும் பட்ஜெட் இற்கு ஆதரவாக வாக்களித்தோம் என அனுராதபுர மாவட்ட பார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1433427.html", "date_download": "2020-11-27T14:25:28Z", "digest": "sha1:5JPM7BVYN5WBVDA26M5VVKKJQTXGXPSB", "length": 12542, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "எம்.கே.சிவாஜிலிங்கத்தை நலம் விசாரித்த “புளொட்” சித்தார்த்தன், & கஜதீபன்! – Athirady News ;", "raw_content": "\nஎம்.கே.சிவாஜிலிங்கத்தை நலம் விசாரித்த “புளொட்” சித்தார்த்தன், & கஜதீபன்\nஎம்.கே.சிவாஜிலிங்கத்தை நலம் விசாரித்த “புளொட்” சித்தார்த்தன், & கஜதீபன்\nபாம்புக் கடிக்கு இலக்காகி மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை “புளொட்” தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மற்றும் புளொட் யாழ். மாவடட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.\nநேற்று இரவு பாம்புக்கடிக்கு இலக்காகி மந்திகை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் தற்போது சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇந்நிலையில் வைத்தியசாலைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் சிவாஜிலிங்கத்தை சந்தித்து நலம் விசாரித்தனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஎம்.கே.சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nவவுனியாவில் மாவீரர் தினம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட இடங்களில் பொலிசார் குவிப்பு\nஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுதந்திரன் விளக்கேற்றி மாவீரர் வாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பு\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும்…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது..\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது பாலாவை குறி வைத்து ஆஜித்தை…\nபாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று..\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்..\nதோனியும் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி திணறுகிறார் பாருங்க.. ரொம்ப…\nகொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் – ஜோ பைடன் நம்பிக்கை..\nவவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி…\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை…\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது\nபாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா…\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய…\nதோனியும் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி…\nகொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் – ஜோ பைடன் நம்பிக்கை..\nவவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்\nஇத்தாலியை துரத்தும் கொரோனா – 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு…\nசெட்டிக்குளத்தில் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு இலவச சத்துணவு வழங்கி…\nவீட்டு தனிமைப்படுத்தலைக் கண்காணிக்க பொறிமுறை\nதாய்மொழியில் என்ஜினீயரிங் படிப்புகள் – மத்திய கல்வி அமைச்சகம்…\n72 மணிநேர கெடு முடிவு: கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இறுதிகட்ட…\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி…\nவடமாகாணத்திலு��்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2020/01/25/", "date_download": "2020-11-27T15:04:43Z", "digest": "sha1:HPGVYMZHIZLD4LXBHVWPPF7O7NKDMEKD", "length": 6395, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "25 | January | 2020 | | Chennai Today News", "raw_content": "\nரஜினி பட இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் மகிழ்திருமேனி\nஇந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க: சிம்புவிடம் வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்\nகுடும்ப ஓய்வூதியம் யாருக்கு சொந்தம்: முதல் மனைவிக்கா 2வது மனைவிக்கா\nநம்பியவர்களை ஏமாற்றினாரா கே.சி.பழனிச்சாமி: பிப்ரவரி 7 வரை சிறையில் வைக்க உத்தரவு\nகுடியரசு தினத்தில் ‘மாஸ்டர்’ படக்குழு தரும் இன்ப அதிர்ச்சி\nபாட்டு முழுவதும் ‘அண்ணாத்தே’: தலைவர் 168’ படம் குறித்த புதிய தகவல்\nகாண்டம் கூட அணிய தெரியாதா கேலிசெய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வாலிபர்\n10 நாட்கள் கழித்து சாவகாசமாக ரஜினியை விமர்சனம் செய்யும் பிரேமலதா\nஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கைது\nகோவையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்: 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை போலீஸ்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-27T15:06:42Z", "digest": "sha1:32L26TX7WIQTJL2VNZFBJGQED6X7UKPA", "length": 5129, "nlines": 72, "source_domain": "www.vidivelli.lk", "title": "தலையங்கங்கள்", "raw_content": "\n27.11.2020 விடிவெள்ளி வார இதழின் ஆசிரியர் தலையங்கம் இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரம் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் பலத்த விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில், அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்…\nஅறிவுபூர்வமாக அணுகுவதே சிறந்த பலனைத் தரும்\nகொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்��ளை எரிக்கும் விவகாரத்துக்கு இன்று வரை தீர்வு காணப்படவில்லை. அடக்கம்…\nவெண்ணெய் திரண்டுவர தாழியை உடைத்த கதை\nஜனாஸா எரிப்பு விவகாரம் மீண்டும் ஒரு யூ வளைவை (U Turn) எடுத்திருக்கிறது. அரசாங்கம் இந்த விவகாரத்தை எந்த இடத்தில்…\nஉணர்வு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம்\nதொடர்ந்தும் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது நிச்சயம் முஸ்லிம் சமூகத்தை மிகப் பெரிய உணர்வு ரீதியான நெருக்கடிக்குள்ளேயே…\n20க்கு ஆதரவளித்தவர்கள் முன்னுள்ள சமூகப் பொறுப்பு\nஇத்திருத்தத்திற்கு ஆதரவளித்த பல எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் தாம் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சமகாலப்…\nஜனாஸாக்களை எரிப்பது பாரிய மனித உரிமை மீறல்\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும் தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட…\nஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிரான மனுக்கள் திங்களன்று விசாரணைக்கு\nகாட்டு யானைகளின் தொல்லைகளால் அவதிப்படும் அஷ்ரப் நகர் வாழ் மக்கள்\nமுஸ்லிம் சகோதர சகோதரிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்\nகாதி நீதிமன்றங்களை ஒழிக்க துணை போகலாமா\nமாற்றங்களோடு மலரட்டும் இஸ்லாமியப் புத்தாண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-27T14:03:08Z", "digest": "sha1:DRW3CR74VRKEG6A6GOMGOVKQDXJHXIMN", "length": 13951, "nlines": 142, "source_domain": "kuralvalai.com", "title": "குரல்வலைப் பக்கம் – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஇன்று இந்த அருமையான வீடியோ காணக்கிடைத்தது..\nமேகங்கள் கொந்தளிக்கும் கடல் போல இருக்கிறது..\nDanial Lopez என்பவர் Canary Island இல் எடுத்த வீடியோ..\nநம் கிரகம் எவ்வளவு அழகானது பார்த்தீர்களா\nராக் மியுசிக்கும் வானவியல் ஆராய்ச்சியும் இணைந்தால் என்ன கிடைக்கும்\nஇது போன்றதொரு (மற்றொரு) அருமையான வீடியோ கிடைக்கும்..\nCassini அனுப்பிய புகைப்படங்களுக்கு Nine Inch Nails இன் ராக் மியூசிக்..\nதெய்வத் திருமகன் படம் பற்றிய விமர்சனம் படித்து விட்டேன் (படம் பார்த்துவிட்டேன் என்று சொல்ல ஆசை தான்). விமர்சனம் படித்த வரைக்கும் இது I AM SAM இன் காப்பி போலத் தெரியுது.. கிரெடிட் ஏதும் போட்டார்களா). விமர்சனம் படித்த வரைக்கும் இது I AM SAM இன் காப்பி போலத் தெரியுது.. ���ிரெடிட் ஏதும் போட்டார்களா இல்ல கமல் பண்ற மாதிரி வெறும் காப்பி மட்டும் தானா இல்ல கமல் பண்ற மாதிரி வெறும் காப்பி மட்டும் தானா (முன்னாடி கமல் மட்டும் தான் செய்வாரு (முன்னாடி கமல் மட்டும் தான் செய்வாரு\nஇரண்டு முக்கியமான (அட்லீஸ்ட் என்னக்கு அப்படி தோணிச்சு) புத்தகங்கள் படித்து முடித்தேன்:\nபிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்கள். புத்தகங்களைப் பற்றி இன்னொரு முறை விரிவாக எழுத வேண்டும். இப்பொழுது ஒரு சில விஷயங்கள்.\nHoward Schultz தான் Starbucks பற்றிய புத்தகத்தை எழுதியவர். அவர் தான் Starbucks இன் CEO கூட ஆச்சரியமான விசயம் என்னவென்றால் Howard Schultz Starbucksஐ ஆரம்பிக்கவில்லை. Starbucks முன்னமே இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்படி காஃபி விற்கும் கம்பெனியாக அல்ல – காஃபி கொட்டை விற்கும் கம்பெனியாக ஆச்சரியமான விசயம் என்னவென்றால் Howard Schultz Starbucksஐ ஆரம்பிக்கவில்லை. Starbucks முன்னமே இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்படி காஃபி விற்கும் கம்பெனியாக அல்ல – காஃபி கொட்டை விற்கும் கம்பெனியாக Starbucks ஐ ஆரம்பித்தவர்கள் மூவர் Starbucks ஐ ஆரம்பித்தவர்கள் மூவர் ஒருவர் ஆங்கியல் ஆசிரியர் (Jerry Baldwin). ஒருவர் வரலாற்று ஆசிரியர் (Zev Seigl). ஒருவர் எழுத்தாளர் (Gordon Bowker). ஆனால் மூவருமே காஃபியின் மேல் தீராத ஆசை கொண்டவர்கள்\nஇவர்களோடு 1982ஆம் வருடம் ரீடைலைக் கவனித்துக்கொள்ள வந்தவர் தான் Schultz. மிலனுக்கு ஒரு பிஸினஸ் ட்ரிப் அடித்தவுடன் அவரது மனம் துள்ளிக்குதிக்கிறது மிலனில் மக்கள் ஆசை ஆசையாக தெருமுனைகளில் இருக்கும் காஃபி பார்களில் காஃபியை சுவைத்துக்கொண்டிருப்பதைக் காண்கிறார். இதையே நாம் அமெரிக்காவில் செய்தால் என்ன என்கிற எண்ணம் அவருக்கு உதித்தது. ஆனால் Jerry இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. Jerry ஐ ஒத்துக்கொள்ள வைக்க படாத பாடு பட்டும் பிரயோசனம் இல்லாதாதல் தானே தனியாக கடை போடுவது என்று முடிவெடுத்தார் Schultz. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் Il Giornale. பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா மிலனில் மக்கள் ஆசை ஆசையாக தெருமுனைகளில் இருக்கும் காஃபி பார்களில் காஃபியை சுவைத்துக்கொண்டிருப்பதைக் காண்கிறார். இதையே நாம் அமெரிக்காவில் செய்தால் என்ன என்கிற எண்ணம் அவருக்கு உதித்தது. ஆனால் Jerry இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. Jerry ஐ ஒத்துக்கொள்ள வைக்க படாத பாடு பட்டும் பிரயோசனம் இல்லாதாதல் தானே தனியாக கடை போடுவது என்று முடிவெடுத்தார் Schultz. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் Il Giornale. பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா அப்புறம் Schultz Starbucksஐயே வாங்கியது வேறு கதை\nzuckerbergஐப் பற்றி நான் ஒன்றும் பெரியதாகச் சொல்லத் தேவையில்லை. இந்தப் புத்தகம் பற்றியும் நான் சொல்லத் தேவையில்லை. இது படமாக வந்து விட்டது. Social Network.\nஅதாவது உலகம் முழுதும் மொத்தம் 400 பில்லியன் டாலர் வருமானம் ஆண்டொன்றுக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கின்றன. இவை டீவி, பேப்பர், இன்டர்னெட் போன்ற எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் கிடைக்கிறது. இதில் ஒரு சொற்பப் பகுதியே இன்டெர்னெட்டிலிருந்து கிடைக்கிறது. அதன் பெரும்பகுதி கூகிள் இன்று வரை எடுத்துக்கொண்டிருந்தது. AdSense மூலமாக. கூகிளின் மிகப்பெரிய பலவீனம்: செர்ச்.\nவிளம்பரத்துறையில் இது பலவீனம் தான். ஏனென்றால் விளம்பரம் மக்களுக்கு எப்படிக்கொடுக்கமுடியும் அவர்கள் செர்ச்சில் ஏதாவது ஒரு வார்த்தை அடித்தப்பிறகு தானே அவர்கள் செர்ச்சில் ஏதாவது ஒரு வார்த்தை அடித்தப்பிறகு தானே ஆனால் நீங்கள் செர்ச் செய்ய வரும் முன்னரே 80 சதவிகிதம் உங்களுக்கு என்ன தேடுகிறோம் என்பது தெரிந்து விடும். எடுத்துக்காட்டுக்கு: SAMSUNG LED TV. அதை வைத்துக்கொண்டு தான் அவர்களால் விளம்பரம் கொடுக்கமுடியும்.\nஆனால் 750 மில்லியன் நபர்களை உறுப்பினராகக் கொண்டிருக்கும் facebookக்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியும். உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். உங்கள் பெயர் என்ன, பிறந்த ஊர் என்ன, நீங்கள் படித்த கல்லூரியின் பெயர் என்ன, உங்கள் அப்பா யார், அம்மா யார், உங்கள் பிறந்த தேதி என்ன, உங்கள் நண்பர்கள் யார், அவர்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது, என்ன புத்தகங்கள் படிப்பார்கள் போன்ற எல்லா விசயங்களும் தெரியும்\nஇப்பொழுது சொல்லுங்கள் யார் அதிக வருவாய் ஈட்ட முடியும்\nஇப்பொழுது தெரிகிறதா கூகிள் ஏன் தலைகீழாய் நின்று தண்ணி குடிக்கப் பாக்குதுன்னு\nஆனா எனக்கென்னவோ டூ லேட்டுங்கிற மாதிரி படுது Circleஐயும் Hangoutஐயும் கொண்டுவருவதற்கு facebook க்கு எவ்வளவ நேரம் ஆகப்போகுது\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழ��ல் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7103/amp", "date_download": "2020-11-27T13:54:22Z", "digest": "sha1:X366AHNWHRZQ3WVB6YDGMSA7MRNZPQWN", "length": 11772, "nlines": 108, "source_domain": "m.dinakaran.com", "title": "பளபள அழகுக்கு பளிச்சுன்னு ஃபேஸ் பேக்! | Dinakaran", "raw_content": "\nபளபள அழகுக்கு பளிச்சுன்னு ஃபேஸ் பேக்\nபார்க்க பளிச்சென்று இருக்கத்தான் எல்லோருக்கும் ஆசை. ஆனால், ப்யூட்டி பார்லர் போனா கட்டுபடியாகுமா என்று தயங்குபவர்கள் அதிகம். இதோ இந்த டிப்ஸ் அப்படியான பட்ஜெட் பத்மாக்களுக்குத்தான். வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான ஃபேஷ் பேக்குகள் சில உங்களுக்காக…\nஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாற்றைக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.\nபலன்கள்: முகம் பளிச்சென மாறும். இந்த பேக்கை வாரத்தில் நான்கு முறை தொடர்ந்து பூசினால் முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள் மறையும்.\nஒரு டேபிள்ஸ்பூன் தயிரை, ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் நன்கு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரில் முகத்தைக் கழுவலாம்.\nபலன்கள்: இந்த வகை ஃபேஸ்பேக் வறண்ட மற்றும் எண்ணெய் சருமத்தினருக்கு ஏற்றது. சருமம் மிருதுவாகும். பளிச்சென்று சருமம் மாறும். இன்ஸ்டன்ட் பொலிவு பெற இந்த ஃபேஸ் பேக் பெஸ்ட் சாய்ஸ்.\nஇரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால், ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பிறகு இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.\nபலன்கள்: நேச்சுரல் மாய்ஸ்ச்சரைசர் தரும் பேக் இது. மிருதுவாக, மென்மையாகச் சருமம் மாறும். சூரியக் கதிர்களால் பாதித்த சர���மத்துக்கு மிகவும் நல்லது.\nபாதி எலுமிச்சைப் பழத்தின் சாறு, அரை வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மாவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.\nபலன்கள்: எண்ணெய்ப் பசை நீங்கி, முகம் பளபளக்கும். பருக்கள் நீங்கும்.\nஒரு கப் பழுத்த பப்பாளி, ஒரு கப் பழுத்த வாழைப்பழம், ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம்.\nபலன்கள்: சருமம் புத்துணர்வாகும். ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இளமையாகவும் காணப்படும். இந்த வகை ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.\nலைட் அண்ட் லிக்விடு பேக்\nஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை (Aloe vera) ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.\nபலன்கள்: இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.\nஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி பழம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.\nபலன்கள்: முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும். சிறந்த டோனராகச் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற உதவும்.\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறை கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி\nஎஸ்.பி.பி அவர்களின் கோடிக்கணக்கான ரசிகைகளில் நானும் ஒருத்தி...\nஅவர் நண்பர் ரொம்ப திறமைசாலி\nபெண்களுக்குச் சொத்துரிமை பாதுகாப்பு கவசம்\nஉடலுக்கும் மனதிற்கும் இதமளிக்கும் களிமண் தெரபி\nகருத்தரிப்பு முதல் குழந்தை பிறப்பு வரை... வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்\nகலை வடிவமான மது பாட்டில்கள்\nஅக��கா கடை- என்னை நம்பியவர்களை காப்பாற்றுவது என் பொறுப்பு\nஅந்த ஒரு புன்னகைக்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் ஈடாகாது\nபட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972188/amp", "date_download": "2020-11-27T14:59:53Z", "digest": "sha1:YOZR2K4QG4YAWOML7Z7D5TBMFWPTLMJC", "length": 8691, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவெண்ணெய்நல்லூர் அருகே 5 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை | Dinakaran", "raw_content": "\nதிருவெண்ணெய்நல்லூர் அருகே 5 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை\nதிருவெண்ணெய்நல்லூர், டிச. 4: திருவெண்ணெய்நல்லூர் அருகே 5 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது கணவர், மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் கணேஷ் பாபு(27). புதுவை வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் சூரியா(20)வை 3 வருடமாக காதலித்து திருமணம் செய்து ள்ளார். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். மேலும் சூரியா திருமணத்திற்கு முன்பு நடிகர் சரத்குமார் வீட்டில் இரண்டு வருடமாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.\nநேற்று காலை தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணேஷ்பாபு மனைவியை அடித்து கொலை செய்து படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கவிட்டதாக கூறப்படுகிறது.\nஇதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூரியாவின் உடலை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சூரியாவின் கணவர் கணேஷ்பாபு, மாமியார் லட்சுமி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகடலூரில் புயல் சேதங்களை முதல்வர் எடப்பாடி ஆய்வு\nஓடையில் குளித்த வாலிபர் மாயம் தேடும் பணி தீவிரம்\nவிழுப்புரம் அருகே தனியார் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது\nமாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nஏரி, குளம் பகுதியில் குழந்தைகள் குளிக்க அனுமதிக்கக்கூடாது எஸ்பி வேண்டு���ோள்\nகள்ளக்குறிச்சி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாப பலி\nவிழுப்புரத்தில் பரபரப்பு பாஜக மாவட்ட தலைவர் மீது மகளிரணி நிர்வாகி பாலியல் புகார்\nவாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது\nநான் யார் கூடயும் ஓடிட மாட்டேன்\nபட்டாசு வெடி விபத்தில் மேலும் ஒரு சிறுமி பலி\nகடலூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா\nபாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nஅதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெறுவோம் விழுப்புரத்தில் ஜிகே வாசன் பேட்டி\nவிக்கிரவாண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா\nதகராறில் நண்பர் அடித்து கொலை\nகண்டாச்சிபுரம் அருகே பழமைவாய்ந்த பாறை ஓவியங்களை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு\nசொத்து தகராறில் மருமகளை குத்தி கொன்ற மாமனார், கொழுந்தனுக்கு இரட்டை ஆயுள் விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nகாதலனுக்கு நிச்சயம் செய்த பெண்ணின் வீட்டு முன் காதலி தீக்குளிக்க முயற்சி காதலனை நம்பி கணவரை பிரிந்தவர்\nமு.க ஸ்டாலின் முதல்வராவது உறுதி திமுக தலைமையிலான கூட்டணியில் தொடருகிறோம் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அபுபக்கர் எம்எல்ஏ பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973029", "date_download": "2020-11-27T14:55:54Z", "digest": "sha1:V2GRR4UNKINNRQM2ADYBJ2XU5LVBICRH", "length": 9889, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "வணிகர்கள் முடிவு சுக்காம்பாரில் மாரத்தான் ஓட்டம்: 500 பேர் பங்கேற்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜ��திடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவணிகர்கள் முடிவு சுக்காம்பாரில் மாரத்தான் ஓட்டம்: 500 பேர் பங்கேற்பு\nதிருக்காட்டுப்பள்ளி, டிச. 9: தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே சுக்காம்பாரில் “விவசாயம் காப்போம்- விவசாயம் வளர்ப்போம்” என்ற தலைப்பில் சுக்காம்பாரில் இருந்து கல்லணை பாலம் வரையில் 10 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டப்போட்டி நேற்று நடந்தது. இதில் தஞ்சை மற்றும் வெளிமாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் 500 பேர் கலந்து கொண்டனர்.சுக்காம்பார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்து போட்டியை பங்குதந்தை மரியதாஸ் துவக்கி வைத்தார். இதில் முதல்கட்டமாக வாலிபர்கள் பங்கேற்ற ஓட்டம் நடந்தது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சந்துரு முதலிடம் பிடித்தார். திருவையாறு பிரகதீஸ்வரன் இரண்டாமிடமும், திண்டுக்கல் கார்த்திக் மூன்றாமிடமும் பிடித்தனர். இரண்டாம் கட்டமாக நடந்த இளம்பெண்கள் பங்கேற்ற போட்டியில் திருச்சி ஜோதி முதலிடம் பிடித்தார். வடசேரி யுகா இரண்டாமிடமும், பெரம்பலூர் கிருத்திகா மூன்றாமிடமும் பிடித்தனர்.\nஇதையடுத்து பங்குதந்தை பேசுகையில், விவசாயத்தின் அவசியம் குறித்து இளைஞர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி அமைந்துள்ளது. இதுபோன்ற போட்டிகள் இளைஞர்களை உடல் ஆரோக்கியத்துடன் நல்ல வழியில் கொண்டு வர உதவும் என்றார். இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்தனர். கல்லணை அருகே குக்கிராமத்தில் யூத் கிளப் இளைஞர்கள் நடத்திய இப்போட்டியில் வெளியூர் இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.\nவருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொது செயலாளர் பேச்சு\nரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு புதிய வேளாண் சட்டங்களை கைவிடக்கோரி ஏர்கலப்பையுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nமீனவர்கள் 4 வது நாளாக கடலுக்கு செல்லவில்லை நிவர் புயலால் அதிக பாதிப்பு இல்லை மின் துண்டிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி\nஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு 83 இடங்களில் 1.42 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிவர் புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணி தீவிரம்\nவிவசாயிகள், மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்\n50% மானியத்தில் உளுந்து விதை, உயிர் உரங்கள்\nநிவர் புயலால் காப்பீடு இன்றுடன் நிறைவு என அறிவிப்பு\nவங்கி, கூட்டுறவு சங்கங்களில் பிரீமியம் பெற மறுப்பதால் விவசாயிகள் அதிருப்தி ஆறு முகத்துவாரத்தில் பாதுகாப்பாக நாட்டுப்படகுகள் நிறுத்தி வைப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிப்பு\n× RELATED 500 பேர் கைது பைக்குகள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/oct/29/odisha-reports-1617-new-covid-19-cases-13-fresh-fatalities-3494377.amp", "date_download": "2020-11-27T14:04:21Z", "digest": "sha1:ODOQFQYLGLSWE5YMKKRDV24E6AUYWIPN", "length": 5339, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு 1,617: பலி 13 | Dinamani", "raw_content": "\nஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு 1,617: பலி 13\nஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,617 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nநாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஇது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nகடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,617 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,87,099-ஆக அதிகரித்துள்ளது.\nஇதில் கரோனா தொற்றால் 15,619 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை தொற்று பாதித்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,70,130-ஆக அதிகரித்துள்ளது.\nபுதிதாக 13 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,297-ஆக அதிகரித்துள்ளது.\nஒடிசா மாநிலத்தில் இதுவரை 44.33 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,395 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉத்தரகண்���்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் இருவர் பலி; 6 பேர் படுகாயம்\nசிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்\n: காஷ்மீர் காவல்துறை மறுப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\nதில்லியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதி\nஉ.பி.யில் அம்பேத்கர் சிலை சேதம்\nகரோனா தடுப்பூசி தயாரிக்கும் 3 நிறுவனங்களில் நாளை மோடி ஆய்வு\nபிகார் முன்னாள் அமைச்சர் அக்லு ராம் மகதோ மறைவு\nRamadosscoronavirusதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிStreamview\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-27T14:29:54Z", "digest": "sha1:SZBGXFQQ35PPFJFOYF2M3LO2U2QI7RPW", "length": 6510, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பணக்காரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபணக்காரன் 1990 ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரசினிகாந்த் மற்றும் கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 200 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடியது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Panakkaran\nபி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2019, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2383421", "date_download": "2020-11-27T15:02:26Z", "digest": "sha1:M4RN5U7KSKUPF47B63XVUJWZT34PXJI6", "length": 18640, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊருக்கு செல்லப்பிள்ளையான யானைக்குட்டி| Dinamalar", "raw_content": "\nதடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் ... 1\nகோவிட் தடுப்பூசி: நாளை மூன்று நகரங்களுக்கு பிரதமர் ... 1\nதைவான் நாடாளுமன்றத்தில் பறந்த பன்றி குடல்..\nதமிழகத்தில் இதுவரை 7.54 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nமெஹபூபா வெற்றிக்காக பயங்கரவாதிகளின் உதவி நாடல் : ... 10\nஆஸி.,யிடம் வீழ்ந்தது இந்தியா 2\nகோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம்: உயர்நீதிமன்றம் ... 15\nமேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ...\nரெய்டுகளால் எங்கள் அரசை மிரட்ட முடியாது: உத்தவ் ... 13\nஅரபிக் கடல���ல் விழுந்த போர் விமானம்: வீரர் ஒருவர் ... 3\nஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாயை இழந்து, சோகத்துடன் சுற்றித்திரிந்த பெண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். அம்முக்குட்டி என்று பெயரிடப்பட்ட இந்த குட்டியானையை ஒரு குழந்தை போலவே அவர்கள் பாதுகாத்து வருகின்றனர். இதனால் அந்த ஊர் மக்களின் செல்லப்பிள்ளையாகவும் அம்முக்குட்டி மாறிவிட்டது. உணவு கொடுப்பது, தினமும் வாக்கிங் அழைத்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாயை இழந்து, சோகத்துடன் சுற்றித்திரிந்த பெண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். அம்முக்குட்டி என்று பெயரிடப்பட்ட இந்த குட்டியானையை ஒரு குழந்தை போலவே அவர்கள் பாதுகாத்து வருகின்றனர். இதனால் அந்த ஊர் மக்களின் செல்லப்பிள்ளையாகவும் அம்முக்குட்டி மாறிவிட்டது. உணவு கொடுப்பது, தினமும் வாக்கிங் அழைத்து செல்வது, அதன் குறும்புத்தனங்கள் போன்ற காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பலரையும் ரசிக்க வைத்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகளைகட்டியது பூ மார்க்கெட் உச்சத்தில் நவராத்திரி விற்பனை\nநுண்ணீர் பாசன திட்ட செயல்பாடு மத்திய அரசு துணை ஆணையர் ஆய்வு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகஜ முகத்தோனே நீடூடி வாழ்க பல்லாயிரமாண்டு\nவிலங்கிடம் நேயம் காட்டினால் அது சுயநல மனிதனை விட பல மடங்கு நன்றி பெற்றிருக்கும் கள்ளம் கபடமற்ற அன்பை கொண்டிருக்கும் என்பதாலோ எம் மானிட இனத்தில் மனித நேயம் தொலைந்து விலங்கு நேயம் நிலை பெற்றிருக்கிறதோ\nநீளாயுள் பெற்று வாழ்க வளமுடன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்��னைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகளைகட்டியது பூ மார்க்கெட் உச்சத்தில் நவராத்திரி விற்பனை\nநுண்ணீர் பாசன திட்ட செயல்பாடு மத்திய அரசு துணை ஆணையர் ஆய்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/Kovid_23.html", "date_download": "2020-11-27T14:19:20Z", "digest": "sha1:BBRFXP2IT3KTNH6LKN7VR5GGAXS4TWRO", "length": 8643, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "சனி,ஞாயிறு ஊரடங���கு:முடிவில்லையென்கிறார் தளபதி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சனி,ஞாயிறு ஊரடங்கு:முடிவில்லையென்கிறார் தளபதி\nடாம்போ October 23, 2020 இலங்கை\nஇன்று கிடைக்கப்பெறவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே ஊரடங்கு சட்டம் குறித்த அடுத்த கட்ட தீர்மானத்தினை எடுக்க உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nபேலியகொடை மீன்சந்தையில் உள்ளவர்களுடன் தொடர்பை பேணியவர்களிடமே இன்று அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.\nமேலும் வார இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.\nஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுவது குறித்து தேவையற்ற அச்சத்தைத் தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.\nஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார பிரிவுகளின் உத்தரவுகள் குறித்து தெளிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,\nஅதன்பின் ஊரடங்கு உத்தரவு விதிப்பதா அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல்களை அறிவிப்பதா என்ற முடிவுகள் எட்டப்படும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.\nநேற்றிரவு நிலவரப்படி வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nதத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலக���் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/articles-to-be-offered-at-homam/", "date_download": "2020-11-27T15:24:30Z", "digest": "sha1:7ZE6NJ52E7SWJK5X6SKROOZWIBEHB775", "length": 12762, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "ஹோம திரவிய பலன்கள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஹோமம் நடைபெறும் போது யாகத் தீயில் போடப்படும் திரவியங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வீகப் பலன் உண்டு.\nசண்டி ஹோமம் நடைபெறும் போது போடப்படும் திரவியங்களின் விபரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n1. விளாம்பழம் – நினைத்த காரியம் ஜெயம்\n2. கொப்பரைத் தேங்காய் – சகலகாரிய சித்தி\n3. இலுப்பைப்பூ – சர்வ வசியம்\n4. பாக்குப்பழம் – ரோக நிவர்த்தி\n5. மாதுளம்பழம் – வாக்குப் பலிதம்\n6. நாரத்தம்பழம் – திருஷ்டிதோஷ நிவர்த்தி\n7. பூசணிக்காய் – சத்ருநாசம்\n8. கரும்புத் துண்டு – நேத்ர ரோக நிவர்த்தி\n9. பூசணி, கரும்புத் துண்டு – சத்ருநாசம், எதிலும் வெற்றி\n10. துரிஞ்சி நாரத்தை – சகல சம்பத் விருத்தி\n11. எலுமிச்சம்பழம் – சோகநாசம் (கவலை தீர்த்தல்)\n12. நெல் பொரி – பயம் நீக்குதல்\n13. சந்தனம் – ஞானானந்தகரம்\n14. மஞ்சள் – வசீகரணம்\n15. பசும்பால் – ஆயுள் விருத்தி\n16. பசுந்தயிர் – புத்திர விருத்தி\n17. தேன் – வித்தை, சங்கீத விருத்தி\n18. நெய் – தனலாபம்\n19. தேங்காய் – பதவி உயர்வு\n20. பட்டு வஸ்திரம் – மங்களப் பிராப்தி\n21. அன்னம், பட்சணம் – சஞ்சலமின்மை, சந்தோஷம்\n22. சமித்துக்கள் – அஷ்ட ஐஸ்வர்யம்\n23. சௌபாக்கிய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெற்றுக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள், ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மி கடாக்ஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள் புரிகிறது.\nஅபிஷேக திரவியங்களும் அவற்றின் உன்னதப் பலன்களும் நன்மை வேண்டிச் செய்யப்படும் – ஹோமங்கள் கேது பகவான் பற்றி சில தகவல்கள்\n, Homam, Patrikaidotcom, tamil news, ஆன்மீகம், திரவியங்கள், பலன்கள், ஹோமம்\nPrevious மனநிம்மதிக்குக் குணசீலம் போவோமே\nNext நாம் செய்யும் புண்ணியங்களின் பலன்கள் எத்தனை தலைமுறைக்குச் செல்லும்\nநெய் நந்தீஸ்வரர் ஆலயம் – நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்\nஅம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் – பால் பாயச வரலாறு\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்��ுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nவிண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காக ஒப்பந்தம் போட்ட ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி\nதேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\n36 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/17009.html", "date_download": "2020-11-27T13:59:07Z", "digest": "sha1:DOB5GYJNNBOG3JOVTLSWTAT24L4DMI62", "length": 15967, "nlines": 165, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேவாக் பேட்டிங்கில் தீவிரவாதி பாக்.வீரர் சாதிக் மொகமது புகழாரம்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசேவாக் பேட்டிங்கில் தீவிரவாதி பாக்.வீரர் சாதிக் மொகமது புகழாரம்\nபுதன்கிழமை, 2 ஜனவரி 2013 விளையாட்டு\nகொல்கத்தா, ஜன. - 3 - கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சே வாக் தீவிரவாதியை போல ஆடுகிறா ர். அவர் அதிரடியாக ஆடினால் தடுத்து நிறுத்துவது சிரமம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான சாதிக் மொகமது பாராட்டி இருக்கிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் தொடரில் நல்லெண்ணத் தூதராக சாதிக் இந்தியா வந்திருக்கிறார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவ க்க வீரரான மொகமது கொல்கத்தாவி ல் நிருபர்களைச் சந்தித்த போது, அவர் களது கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். மேலும், சேவாக் நன்றாக பேட்டிங் செ ய்யும் போது தீவிரவாதியை போல எனக்கு தெரிகிறார். அவர் அபாரமாக ஆடும் பட்சத்தில் அவரை தடுத்து நிறு த்துவது சிரமம் என்றும் சாதிக் தெரிவி த்தார். தவிர, பாகிஸ்தான் அணியின் தற்போ தைய துவக்க வீரரான நசீ ர் ஜாம்ஷெட்டையும் அவர் பாராட்டினார். நசீர் டெ ஸ்ட் போட்டியில் பங்கேற்க நல்ல தகு தி உள்ளது என்றும் அவர் கூறினார். ஜாம்ஷெட்டின் பேட்டிங் தொழில் நுணுக்கம் சிறப்பாக உள்ளது. அவர் டெ ஸ்ட் போட்டியில் பங்கேற்றால் எதிர ணிக்கு மிகுந்த சிரமத்தை அளிப்பார். அவர் நிலைத்து நின்று ஆடத் துவங்கி னால் அது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை குறைக்கும் என்றும் சாதிக் கூறினார். சேவாக்கையும், ஜாம்ஷெட்டையும் ஒப்பிடும் படி அவரிடம் கேட்ட போ து, சேவாக்கை விட நசீரையே தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்தார். சேவாக் நிலைத்து ஆடுவதற்கு முன்பு நிறைய கேட்சுகளை அளிப்பார். இதில் 25 சதவீதம் முதல் சில ஓவர்களிலேயே அடங்கும். இதனால் அவரை எளிதாக அவுட்டாக்கலாம். ஆனால் ஜாம்ஷெட் நிலைத்து நின்று ஆடத் துவங்கினால் அவரை அவுட்டாக்குவது சிரமம் என்று ம் சாதிக் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக ளுக்கு இடையே 3 போட்டிகள் கொ ண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. முன்னதாக சென்னையில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ் தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-11-2020\nதமிழகத்தில் 30-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு: மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை: பல்வேறு முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனியார் பள்ளிகளில் பாடம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nசபரிமலையில் தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\nபாடங்களை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nதமிழக மக்களின் ஒத்துழைப்பால் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்துள்ள தமிழகம்: மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு\nதைப்பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு முதல்வர் எடப்பாடி வரவேற்பு\nசாணிட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து அரசு\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nஎச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸ்க்கு லட்சக்கணக்கில் குழந்தைகள் பலி\nஆஸ்திரேலியா - இந்தியா முதல் ஒரு நாள் போட்டி: இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nமரடோனா மறைவுக்கு வீரர்கள் இரங்கல் பீலே உருக்கம்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபாடங்களை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்\nபுதுடெல்லி : பாடங்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறைக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ...\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\nபெங்களூரு : கர்நாடக அமைச்சரவை இன்று (சனிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ...\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020\n1சபரிமலையில் தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு\n2கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\n3தமிழக மக்களின் ஒத்துழைப்பால் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு: முதல்வர் எடப்ப...\n4உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-04-13-04-30-43/", "date_download": "2020-11-27T13:52:10Z", "digest": "sha1:FSMF3VRNLB56DEYQN465DUFNYCIYVL4N", "length": 8198, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "இத்தாலியர் பாலோ பொசஸ்கோவை மாவோயிஸ்டுகள் விடுவித்தனர் |", "raw_content": "\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, சிறுவிவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும்\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவ���ன் தேவை\nஇத்தாலியர் பாலோ பொசஸ்கோவை மாவோயிஸ்டுகள் விடுவித்தனர்\nஇத்தாலியர் பாலோ பொசஸ்கோவை மாவோயிஸ்டுகள் வியாழகிழமை விடுவித்தனர். 29 நாள்கள் தங்களிடம் பிணைகைதியாக இருந்த பொசஸ்கோவை ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் விடுவித்தனர். ஆனால் மாவோயிஸ்டுகளின் பிடியில் இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் ஜினா ஹிகாகா பற்றி எந்தவித தகவலும் இல்லை.\nமாவோயிஸ்டு அமைப்பின் மாநிலசெயல் குழு (ஓ.எஸ்.ஓசி) தலைவர் சவ்யசாச்சி பாண்டாவின் மனைவி சுபஸ்ரீபாண்டா விடுவிக்கப்பட்ட 2 தினங்களில் பொசஸ்கோ விடுவிக்கப்பட்டுள்ளார் .தாங்கள் பிடித்துவைத்திருந்த பொசஸ்கோவை விடுவிக்க வேண்டு மெனில் தங்கள் இயக்கத்தை சேர்ந்த ஏழு பேரை விடுவிக்கவேண்டும் என மாவோயிஸ்டுகள் நிபந்தனை_விதித்திருந்தனர். அவர்களில் ஒருவர் தான் சுபஸ்ரீபாண்டா. இவர் உள்ளிட்ட 5 பேரை விடுவிக்க மாநில அரசு முன் வந்தது. இதனை தொடர்ந்து அவர் விடுவிக்க பட்டுள்ளார்\nஆட்கொல்லி புலியின் மீது சவாரிசெய்வது ஆபத்தாகத்தான் முடியும்\nதமிழகத்துக்கு 9.19 டிஎம்சி நீரை திறந்துவிடவேண்டும்\nவன்கொடுமை சட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது\nஆதிவாசி வீட்டில் உணவு உண்ட அமித்ஷா\nபாம்புக்கு பால் வார்ப்பதை விட ஆபத்தானது…\nமமதா துரோகம் இழைக்கிறார்: சாரதா நிதிநிறுவனத்தில்…\n40 நாட்களில் 700க்கும் மேற்பட்ட மாவோ யிஸ்� ...\nபீகார் குண்டு வெடிப்பு 5 குழந்தைகள் பலி\nபோலீசுக்கு தகவல் கொடுத்தவர் சுட்டு கொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, ...\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின� ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nஇரட்டை பேய் ம���ுட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184778/news/184778.html", "date_download": "2020-11-27T13:34:44Z", "digest": "sha1:ORVY2D2KMGSEXE6RRLT76CEZTB2HHYIW", "length": 7924, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஏவுகணை சோதனை மையம் அழிப்பு – சேட்டிலைட் புகைப்படங்கள்!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஏவுகணை சோதனை மையம் அழிப்பு – சேட்டிலைட் புகைப்படங்கள்\nவடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவியது. எனவே அதை முடிவுக்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள் நடைபெற்றன.\nவடகொரியா – தென் கொரியா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. வடகொரியா தலைவர் கிம் ஜாங் யங்கும், தென்கொரிய ஜனாதிபதி ஜயே மூன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஇந்த பேச்சுவார்த்தையின் விளைவாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.\nஅதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தன. இதற்காக சிங்கப்பூரில் கடந்த ஜூன் 12 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோருக்கு இடையே வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது.\nஅப்போது இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம் ஜாங் அன் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.\nஆனால், அதன்பிறகு அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையில் வடகொரியா வேகம் காட்டாததால் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்க முடியாது என அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு உருவாகும் நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில், சிங்கப்பூர் ஒப்பந்தத்தின் போது கிம் அளித்த ஒப்புதலை நிறைவேற்றும் விதமாக அந்நாட்டில் சோகே எனும் இடத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தை அழிக்கும் நடவடிக்கையை வடகொரியா தொடங்கிவிட்டது. இதற்கான சேட்டிலைட் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.\nவடகொரியா, கண்டம் விட���டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கவும், அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் இந்த சோகே ராக்கெட் ஏவுதளம் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகை, கால்களை பராமரிக்க சில குறிப்புகள்\nவிளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஇப்படிக்கு காலம்: பூம்புகார் -வங்கக் கடலில் தூங்கும் சோழநாட்டின் நுழைவாயில்\nநடுங்க வைத்த நிவர் புயல் – சிறப்பு தொகுப்பு\nநிவர் புயல்: முன் அனுபவ பாடத்தால் தவிர்க்கப்பட்ட சேதங்கள்\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர தாண்டவங்கள்\nவித்தியாசத்தில் சும்மா தீயா வேலை செய்து காட்டிய 10 மனிதர்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_158.html", "date_download": "2020-11-27T14:32:37Z", "digest": "sha1:WW5DH7YGIRXXKCLRPAEKYGQHWEAGANS3", "length": 17403, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வேலை செய்யாவிடில் உணவு இல்லை!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - வேலை, சீடர்கள், குரு, அவர், உணவு", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, நவம்பர் 27, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி வ��ளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » வேலை செய்யாவிடில் உணவு இல்லை\nஜென் கதைகள் - வேலை செய்யாவிடில் உணவு இல்லை\nஹ்யகுஜோ என்பவர் ஒரு ஜென் மாஸ்டர். அவர் எண்பது வயதிலும் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வதை கொள்கையாக கொண்டு வாழ்ந்து வந்தார். மேலும் அவர் தான் முதுமை அடைந்ததையும் பொருட்படுத்தாமல், அவர் தங்கியிருந்த இடத்தில் உள்ள தோட்டத்தை சீரமைப்பது, மரங்களுக்கு நீர் ஊற்றுவது, களை அறுப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார்.\nஅதைக் கண்ட ஹ்யகுஜோவின் சீடர்கள், இந்த வயதிலும் தங்கள் குரு வேலை செய்வதைக் கண்டு வருத்தப்பட்டனர். அதை அவர்கள் தங்கள் குருவிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. எனவே சீடர்கள் இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடிவு செய்தனர்.\nஅதனால் அந்த சீடர்கள் குரு வேலை செய்யப் பயன்படுத்தும் கருவிகளான மம்முட்டி, கடப்பாறை போன்றவைகளை, குருவின் கண்களுக்குப் புலப்படாதவாறு மறைத்து வைத்தனர். ஆனால், குருவோ வேலை செய்யாத க��ரணத்தினால், அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்தார். சீடர்களும் இதை கவனித்து வந்தனர். பின் மறுநாளும் குரு சாப்பிடாமல் வெறுமையாக அமர்ந்திருந்தார். இதைக் கண்ட சீடர்கள் வேறு வழியின்றி அந்த பொருட்களை குருவிடமே ஒப்படைக்க முடிவெடுத்து குருவின் கண்களுக்குப் தென்படும்படியாக அப்பொருட்களை வைத்தனர்.\nகுரு தான் வேலை செய்ய பயன்படுத்தும் பொருட்கள் தென்பட்டதும், அவருடைய வேலையை மீண்டும் தொடர்ந்தார். அன்று வேலை செய்ததால் அவர் உணவு அருந்தினார்.\nஇதைப் பற்றி சீடர்கள் குருவிடம் கேட்கும் போது, \"உழைக்காமல் உண்ணும் உணவு உடம்பில் சேராது\" என்று கூறினார். பின் சீடர்களிடம் \"நீங்கள் வேலை செய்யாவிடில் உணவு இல்லை\" என்று சொல்லி உள்ளே சென்று விட்டார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவேலை செய்யாவிடில் உணவு இல்லை - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - வேலை, சீடர்கள், குரு, அவர், உணவு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547028/amp", "date_download": "2020-11-27T13:24:59Z", "digest": "sha1:ETZDHSTCVYRI5QC7C2YLWYP34PEW3LGW", "length": 14509, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Increase in arrival from Andhra, Karnataka: Onion prices in Chennai go down to Rs. | ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரிப்பு: சென்னையில் வெங்காயத்தின் விலை ரூ.40 வரை குறைவு...இல்லத்தரசிகள் மகிழச்சி | Dinakaran", "raw_content": "\nஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரிப்பு: சென்னையில் வெங்காயத்தின் விலை ரூ.40 வரை குறைவு...இல்லத்தரசிகள் மகிழச்சி\nசென்னை: சென்னையில் வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மத்திய பிர���ேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து வரக்கூடிய வெங்காயம் வரத்து சரிந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரிய வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்தது. பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.180 வரைக்கும், சாம்பார் வெங்காயம் விலை கிலோ ரூ.170 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.\nதமிழகத்துக்கு. 70 லாரிகளில் தினமும் கொண்டு வரப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக வெறும் 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்தது. வெங்காயத்தின் விலை உயர்வு எதிரொலியாக உணவகங்களில் வெங்காயம் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரித்ததாலும், பொதுமக்கள் பயன்பாட்டை குறைத்ததாலும், சென்னையில் வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று மொத்த விலையில் 170 ரூபாய் வரை விற்கப்பட்ட முதல் தர வெங்காயம் இன்று 130 முதல் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட நடுத்தர வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெங்காயத்தின் அளவு மற்றும் தரத்தை கொண்டு 100 ரூபாய்க்கு குறைவாகவும் ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.\nசாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயமும், கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. நேற்று 160 ரூபாய், 170 ரூபாய் என விற்கப்பட்ட அதன் விலை இன்று 130 ரூபாய், 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெங்காய விலை குறைவுக்கு ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரித்ததும், பயன்பாட்டை பொதுமக்கள் குறைத்தது உள்ளிட்டவையே காரணம் என்று கூறியுள்ள வியாபாரிகள், வரும் நாள்களில் அதன் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nமன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் காமராஜ், எகிப்து, துருக்கி நாடுகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், அதன்பின் வெங்காயம் விலை கட்டுக்குள் வரும் எனவும் தெரிவித்தார். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாகவே வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும், இது நிரந்தரமான விலையேற்றமாக இருக்கக்கூடிய பொருள் அல்ல எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா - கொரோனாவால் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு\nதமிழகத்தில் இன்று மேலும் 1,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 12 பேர் உயிரிழப்பு\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி\nதமிழகத்தில் திட்டமிட்டபடி எங்களது வேல் யாத்திரை வரும் 5ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் : டெல்லி சென்ற பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்துக : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nநிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது...மின் துறையில் சேத மதிப்பு ரூ.15 கோடி... : அமைச்சர் தங்கமணி பேட்டி\n1000 கோடி கடன் பெற்ற தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.. சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுகின்றனர் : நீதிபதிகள் வேதனை\nஅடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...புயலாக மாற அதிக வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் அலர்ட்\nஊடகங்களுக்குப் பேட்டியளிப்பது மட்டுமே 'நிவர்'சாதனை என்று செயல்படாமல், புயல் பாதிப்பால் தவிக்கும் மக்களைக் காப்பாற்றுங்கள் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ள தமிழகம் : மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு\nஅரசு ஊழியர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு : முதல்வர் பழனிசாமி பெருமிதம்\nதமிழக அரசின் எதிர்ப்பை மீறி 2வது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநகை பிரியர்களுக்கு ஜாக்பாட் : ஆபரணத் தங்கத்தின் விலை 5வது நாளாக சரிவு.. சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.36,608க்கு விற்பனை\nஅனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம் :டிச. 5ல் முதல்வர் பழனிசாமிக்கு விருது\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 43,052 பாதிப்பு, 492 பேர் உயிரிழப்பு: மொத்த பாதிப்பு 93,09,787 ஆக உயர்வு\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நேற்று நடத்த உயர்மட்ட பேச்சுவார்த்தை கூட்டத்தில் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/02/alagappa-university-walk-in-11th-march.html", "date_download": "2020-11-27T14:10:23Z", "digest": "sha1:4ARRWVO6ODV2PTTAYINUSBR5TXMWKARR", "length": 7299, "nlines": 99, "source_domain": "tamil.jobnews360.com", "title": "அழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Project Fellow", "raw_content": "\nHome அரசு வேலை PG வேலை அழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Project Fellow\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Project Fellow\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். அழகப்பா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.alagappauniversity.ac.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Project Fellow. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். Alagappa University\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Project Fellow முழு விவரங்கள்\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஅழகப்பா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு நேர்காணல் (Walk-IN) மூலம் மற்றுமே தேர்ந்தெடுக்கப்படும். தகுதியானவர்கள் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nக���்ளக்குறிச்சி அரசு பேரூராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020 - எழுத படிக்க தெரிந்தால் வேலை\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 460 காலியிடங்கள் - SFA\nஆவின் ஸ்ரீவில்லிபுத்தூர் வேலைவாய்ப்பு 2020: Manager, Secretary, Executive & Technician\nகடலூர் ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Data Collection Person\nஆவின் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2020: Manager & Executive\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2019/07/", "date_download": "2020-11-27T14:03:01Z", "digest": "sha1:6R2VPWDS4JCRMHCP7OEODEGAV6TILAXT", "length": 20040, "nlines": 174, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: ஜூலை 2019", "raw_content": "\nஎடை போடுபவன் பத்தி எழுத்து-2\nஎங்கள் தெருவில் தினமும் காலையில், பொழுது விடிந்தவுடனேயே...அதாவது ஏழு மணியைப் போல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்....இதை ஏன் பொழுது விடிந்தவுடனேயே என்று சொல்கிறேனென்றால் அந்த நேரம் அவனைப் பொறுத்தவரை பொருந்தாத நேரம்...மற்றும் வீடுகளிலுள்ளோருக்கும் சற்றும் பொருந்தி வராத நேரம்...ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாது (அல்லது அவனின் மனதில் தோன்றவேயில்லையோ என்னவோ) நியமமாகத் தினமும் அவன் வந்து கொண்டேயிருப்பான். என் பிழைப்பு அது...என்னை என்ன செய்யச் சொல்றீங்க... என்பதாய்.\nபேப்பர்...பேப்பர்....பழையபேப்பர்...பிளாஸ்டிக்....இரும்பு......என்று விடாது கத்திக் கொண்டே வருவான். தெரு ஆரம்பத்தில் நுழைகிறான் என்றால் தெருக் கடைசியில் இருக்கும் எங்கள் வீட்டுக்குள் கேட்கும் அந்தச் சத்தம். அவன் வருகையை வைத்து நேரம் குறித்துக் கொள்ளலாம். எனக்குத் தெரிய அந்த நேரத்தில் அவனிடம் யாரும் பழைய பேப்பர் எடுத்துப் போட்டதாய்த் தெரியவில்லை. அப்படி உண்டென்றால் அவன் அத்தனை சீக்கிரம் தெருக் கடைசியை அடைந்திருக்க முடியாது.\nகாலை நேரத்தில் எல்லோரும் வீட்டு வேலைகளில் கவனமாய் இருப்பார்களே...பழைய பேப்பர், சாமான்களை ஒழிப்பதிலா கருத்தைச் செலுத்துவார்கள் இது அவனுக்குத் தெரியாதா இந்த நேரத்தில் போனால் வியாபாரம் போண��யாகாது என்பதை உணர வேண்டாமா\nபெரும்பாலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களைத்தான் வீட்டிலுள்ளோர் இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுப்பார்கள். அதுவும் கூடக் கடந்து போய்விடக்கூடும். இனி இடமில்லை என்கிற நிலையில் அடைத்து அடைத்து வைத்து, அவர்களுக்கே பொறுமை கழன்று என்றேனும் ஒருநாள் திடீரென்று இந்தக் குரல் கேட்டு விழிப்புற்று தூக்கிக் கொடுத்து இடத்தைக் காலி செய்து விடுவதும் உண்டு.\nபேப்பர்...பேப்பர்....பழைய சாமான்...இரும்பு....பழைய துணி....பால் பை....என்று இடைவிடாது கத்திக் கொண்டே வருவான். காது கிழிவது போலிருக்கும் அவன் சத்தம். ஆனாலும் பிழைப்பைப் பார்த்தாக வேண்டுமே....அவன் பாடு அவனுக்கு.\nஏங்க...இந்த நேரத்துல வர்றீகளே...வீட்டு வேலைய விட்டிட்டு இந்தக் காலை நேரத்துல யாராவது பழைய பேப்பர எடுத்துப் போட்டிட்டிருப்பாங்களா... ஒரு பதினோரு மணி...மதியம் ரெண்டு மணிக்கு மேலேன்னு வந்தீங்கன்னா....உங்களுக்கு லாபமா இருக்கும்....இப்ப யாரும் போட மாட்டாங்களே...\nஅவன் கேட்டதேயில்லை. அந்தத் தெருவில் நுழைந்து மீண்டால்தான் ராசியோ என்னவோ... வேறு சிலரும் வரத்தான் செய்கிறார்கள். வேறு நேரத்தில்....அந்த நுட்பம் இவனுக்கு மட்டும் தெரிவதில்லை. எடை போடுபவனுக்கு வீட்டு வாசிகளின் மனங்களை எடை போடத் தெரிய வேண்டாமா\nசார்...பேப்பர்...பழைய பேப்பர் இருக்குங்களா....உடைஞ்ச ப்ளாஸ்டிக் சாமான்...இரும்பு..... - என்னிடமும் கேட்டிருக்கிறான். தலை தெரிந்தால் கேட்டு விடுவான். உண்மையைச் சொல்கிறேன்...நான் ஒரு நாள் கூட அவனிடம் போட்டதில்லை.\nசார் நம்பகிட்டப் போட்டு ரொம்ப நாளாச்சு.... - என்பான் . என்றோ இவனிடம் போட்டிருப்போமோ...என்று யோசிப்பேன் . இப்படிச் சொல்வது அவன் பண்பாடு போலும்....\nகடையில் ஒரு சாமான் வாங்கச் சென்றால், அது இல்லையென்றால்....இல்லைஎன்ற வார்த்தையைச் சொல்ல மாட்டார்கள்....தீர்ந்திருச்சு என்று கூடச் சொல்வதைக் கேட்க முடியாது. வரணும் சார்...என்பார்கள்...இல்லையென்றால் சாயங்காலம் வாங்க சார் என்பார்கள்....ஆர்டர் போட்டிருக்கு என்று சொல்வதும் உண்டு....ஆனால் தங்கள் கடையில் ஒருவர் கேட்கும் பொருள் இல்லை என்று யாரும் சொல்வதில்லை. அது ஒரு வகைப் பண்பாடு....வியாபாரம் பெருக வேண்டும் நிலைக்க வேண்டும் என்று நல்ல வகையில் மட்டுமே நினைக்கத் தெரிந்தவர்கள். அப்படித்தானே விரும்ப முடிய���ம்.\nஅதுபோல....அவன் “ரொம்ப நாளாச்சு“ என்றுதான் சொல்கிறான். என்னிடம் போட்டதேயில்லை என்று ஒரு முறை கூடச் சொன்னதில்லை. இந்த உலகத்தில் எவரிடமிருந்தும் நாம் எதையும் கற்றுக் கொள்ள முடியும். எங்கேனும் ஒரு சின்ன ஸ்பார்க் நமக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.\nஅவனுக்கு நான் ஒரு வழி செய்தேன். என்னாலான உதவி.... மனதோடு செய்த அது அவனுக்குப் பெருகியது....இன்று அவன் இந்த வியாபாரத்தில் பெரிய கில்லாடி.\nஅது எனக்கு ஒரு கதையானது. “முதல் போணி“\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 2:31\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎடை போடுபவன் பத்தி எழுத்...\nஅம்மா - அறி - இரண்டு கவிதைகள்\n“தட்டா முட்டி” – சிறுகதை – வா.மு.கோமு – வாசிப்பனுப...\n“காக்காய்க் கதை“ – எஸ்.வைத்தீஸ்வரன் – சிறுகதை– வ...\n“நாணயம்” – மெலட்டூர் விஸ்வநாத் - சிறுகதை - வாசிப்ப...\nமொட்டை மாடி“ – சிறுகதை – விஜய ராவணன் – வெளியீடு:- ...\n“கர்ணன்“ திரைப்படப் பாடல்கள் அனைத்தும் கர்...\nஇந்திரா பார்த்தசாரதியின் “வெந்து தணிந்த காடுகள்”–ந...\n“மனச் சாய்வு“ ஜெயந்தன் சிறுகதை வாசிப்பனுபவம் -...\n”சிவாஜி ஒரு சகாப்தம்” கட்டுரை ...\n“முழு மனிதன்” - சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு-கோவ...\n“nஉறலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன” – நாவல் by இந...\nந.சிதம்பர சுப்ரமண்யத்தின் “இதய நாதம்” கட்டுரை...\nகல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் இன்று. 15....\nஜெயந்தனின் “இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்”–சிறுகத...\nபூமணியின் ”விடுதலை” – சிறுகதை வாசிப்பனுபவம் –உஷாதீபன்\nஅரங்கம் - வாசிப்பும் நேசிப்பும் - நாடகம் - உஷாதீபன...\nமேலாண்மை பொன்னுச்சாமியின் “நாணயன்“ – சிறுகதை வாசிப...\n“ஞானப்பால்” -ந.பிச்சமூர்த்தி சிறுகதை வாசிப்பனு...\n“வெள்ளை நிறத்தொரு பூனை” – திரு மேலாண்மை பொன்னுச்சா...\nபேசும் புதிய சக்தி-ஜூலை 2019 இதழில் “அய்யா தெரியாத...\n“ஒரு கப் காப்பி” – சிறுகதை – இந்திரா பார்த்தசாரதி ...\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் -\n” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அடையாளம் பதிப்பக...\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nநாவல் “ எ திர்...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nமடிப்பாக்கம் அக்சயம் அபார்ட்மென்ட் வீட்டு மொட்டைமாடியிலிருந்து…காலை யோகப் பயிற்சியின்போது சூரிய உதயம்…\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-march12", "date_download": "2020-11-27T13:24:21Z", "digest": "sha1:AX6SD7CSXDITP6QNDJYGKLTKRS6MKYAD", "length": 9469, "nlines": 211, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - மார்ச் 2012", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nஉங்கள் நூலகம் - மார்ச் 2012\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected]tru.com. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - மார்ச் 2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nபண்பாட்டியல் நோக்கில் பண்டைத் தமிழர் சமய மரபுகள் ஆ.சிவசுப்பிரமணியன்\nமழை விளையாடும் குன்று பாவண்ணன்\nமௌனம் சாதிக்கிறது மத்திய அரசு\nஇலங்கையில் நிகழும் இனமோதலும், முஸ்லிம்கள் - தமிழர்கள் உறவுகளும் - சமுதாய அரசியல் பார்வை - 3 கா.சிவத்தம்பி\nதமிழ்ச் சமூகத்தின் அறுபடாத தொடர்ச்சி உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nகுடிசையில் பிறந்து குடிசையில் இறந்த ஒரே தலைவன் ஜீவா\nஅமெரிக்க உளவாளி - போட்டி சுப்ரபாரதிமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/abarnathi-recent-photo-goes-viral/cid1589387.htm", "date_download": "2020-11-27T14:57:16Z", "digest": "sha1:RAES4GLWPWQTDTURCMPBE72NXPUWD7F4", "length": 4093, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "சட்ட பட்டணை கழட்டிவிட்டு...அபர்நதி நீயுமா?.. அதிர்ச்சி ஆன ரசிகர்கள்...", "raw_content": "\nசட்ட பட்டணை கழட்டிவிட்டு...அபர்நதி நீயுமா.. அதிர்ச்சி ஆன ரசிகர்கள்...\n2018ம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தீவிரமாக செயல்பட்டவர் அபர்ணதி. ஆனால், இறுதி சுற்றில் பங்கேற்க முடியாமல் அழுதுகொண்டே அவர் வெளியேறினார்.\nநிகழ்ச்சி முடிந்த பின்னும் ஆர்யாவை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்வேன் எனவும் பேட்டிகளில் கூறி வந்தார். வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு இறுதியில் ஆர்யா என இணைத்துள்ளார்.\nஇந்நிலையில், மேலாடை சற்று திறந்துள்ள நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/tag/murali-k/", "date_download": "2020-11-27T13:35:02Z", "digest": "sha1:MZO3FCD43RSKPTFCXRWYUOFFTUOO7WNF", "length": 2527, "nlines": 47, "source_domain": "newcinemaexpress.com", "title": "Murali K", "raw_content": "\nதனித்துவமான தமிழ்ப் படம் ‘என்பெயர்ஆனந்தன்’ இன்று முதல்…\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் \nஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ படப்பிடிப்பில்…\nஆதி நடிக்கும் “கிளாப்” படத்தில் முக்கிய வேடத்தில் பிரகாஷ் ராஜ்\nNovember 27, 2020 0 தனித்துவமான தமிழ்ப் படம் ‘என்பெயர்ஆனந்தன்’ இன்று முதல்…\nNovember 27, 2020 0 அதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் \nNovember 26, 2020 0 மிஷ்கினின் திரையரங்க விஜயம்\nNovember 25, 2020 0 ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ படப்பிடிப்பில்…\nNovember 27, 2020 0 தனித்துவமான தமிழ்ப் படம் ‘என்பெயர்ஆனந்தன்’ இன்று முதல்…\nNovember 27, 2020 0 அதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் \nNovember 26, 2020 0 மிஷ்கினின் திரையரங்க விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/01/paramathi-namakkal-private-job-fair-on.html", "date_download": "2020-11-27T14:45:48Z", "digest": "sha1:ZHWMWEGA2QIEOHTVA2HCCPT3HYEJ2IEV", "length": 5053, "nlines": 65, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பரமத்தி, நாமக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 12th பிப்ரவரி 2020", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் பரமத்தி, நாமக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 12th பிப்ரவரி 2020\nபரமத்தி, நாமக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 12th பிப்ரவரி 2020\nVignesh Waran 1/29/2020 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nபரமத்தி, நாமக்கல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 12th பிப்ரவரி 2020\nதகுதி: 10வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநாள்: 12th பிப்ரவரி 2020\nநேரம்: 9 AM முதல் 3 PM மணி வரை\nவரவிருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nTags # தனியார் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nகள்ளக்குறிச்சி அரசு பேரூராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020 - எழுத படிக்க தெரிந்தால் வேலை\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 460 காலியிடங்கள் - SFA\nஆவின் ஸ்ரீவில்லிபுத்தூர் வேலைவாய்ப்பு 2020: Manager, Secretary, Executive & Technician\nகடலூர் ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Data Collection Person\nஆவின் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2020: Manager & Executive\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/16052536/Corona-to-actor-Nagababu.vpf", "date_download": "2020-11-27T14:43:08Z", "digest": "sha1:5KJPEVEOVTEQBAHZWMB6OGGNG62ZQK6I", "length": 10315, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona to actor Nagababu || நடிகர் நாகபாபுவுக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் நாகபாபுவுக்கு கொரோனா + \"||\" + Corona to actor Nagababu\nநடிகர் நாகபாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 05:25 AM\nகொரோனா தொற்றுக்கு நடிகர், நடிகைகளும் சிக்கி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், விஷால், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், சுமலதா. இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமாகி மீண்டனர். இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் நாகபாபுவுக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் தமிழில் லிங்குசாமி இயக்கிய வேட்டை, மற்றும் விழித்திரு, இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் என்பதும் விஜய்சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நிஹாரிகாவின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நாகபாபு கலந்து கொண்டார். அதன்பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் ஆலோசனையோடு வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.\n1. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43 ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43 ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.\n2. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 6.08 கோடி பேர் பாதிப்பு\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையானது 6.08 கோடி ஆக உள்ளது.\n3. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்\nதமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\n4. சுவீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா பாதிப்பு அதிகாரப்பூர்வ தகவல்\n���ுவீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.\n5. டெல்லியில் புதிதாக 6,224- பேருக்கு கொரோனா தொற்று\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 224- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. கோவிலில் முத்தகாட்சி எதிர்ப்பாளர்களை கண்டித்த நடிகை\n2. இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n3. வெள்ளத்தில் சிக்கிய கார்: மெட்ரோ ரெயிலில் பயணித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\n4. குழந்தைகளுக்காக ஒரு படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/12/10183226/Spiritual-Thiruvathirai.vpf", "date_download": "2020-11-27T15:01:21Z", "digest": "sha1:GPSIX7WTISZFKNIB2NYN67IGD6SE3EU3", "length": 6848, "nlines": 110, "source_domain": "www.dailythanthi.com", "title": "Spiritual: Thiruvathirai || திருவாதிரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமார்கழி மாத பவுர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சிவபெருமானின் வடிவமான ஆடலரசன் நடராஜருக்கு உரியது.\nதிருவாதிரையை வைத்துதான் சிவ பெருமானுக்கு ‘ஆதிரையன்’ என்ற பெயர் வழக்கத்தில் வந்தது. இவ்விழாவானது 1500 ஆண்டுகள் பழமையானது.\nஇவ்விழா பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். திருவாதிரை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகள், இலங்கையில் உள்ள தமிழ்மக்கள் ஆகியோரால் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.\nதமிழ்நாட்டில் சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த விழாவின்போது திருவாதிரைக் களியும், ஏழுகறிக் கூட்டும் இறை வனுக்கு படைக்கப்படுகின்றன. ‘திருவாதிர���க்கு ஒருவாய் களி8’ என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87/", "date_download": "2020-11-27T15:27:40Z", "digest": "sha1:GNG54EUEPLAQL2BUQD5YUUOYEKABWG23", "length": 8609, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "நமீதா கல்யாண பத்திரிகை இதோ.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநமீதா கல்யாண பத்திரிகை இதோ..\nநமீதா கல்யாண பத்திரிகை இதோ..\nநடிகை நமீதாவுக்கும் அவரது நண்பர் வீர் என்பவருக்கும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இதை சமீபத்தில் நமீதா…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்��த்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nவிண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காக ஒப்பந்தம் போட்ட ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி\nதேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\n39 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/chreenjivi-sarja-and-arjun-brother/", "date_download": "2020-11-27T15:17:24Z", "digest": "sha1:V36D3R5Z5JGL2BKQG6ZRIU7FORUUVJY6", "length": 8685, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "#Chreenjivi Sarja and Arjun Brother | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகன்னட நடிகர் துருவா சார்ஜா- மனைவிக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சை..\nதமிழ் பட நடிகர் அர்ஜூனின் சகோதரர் துருவா சார்ஜா. இவர் கன்னடத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஆவார். அட்டுரி,…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள���ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nதேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\n29 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/08/5-6-kRBXYI.html", "date_download": "2020-11-27T14:30:27Z", "digest": "sha1:HQOPO7BL5LLZZ57KMQHWB2GYA3RSD4CU", "length": 10937, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "5 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் மருந்துகள்... கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கினார்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\n5 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் மருந்துகள்... கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கினார்\nதேனி மாவட்டம் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்த நகரம் கம்மவர் தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற, ஆரம்ப சுகாதார துறை நிகழ்ச்சியில் 5 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வைட்டமின் A மருந்துகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று குழந்தைகளுக���கு கொடுத்து தொடங்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் கோவிந்தநகரம் சுற்று வட்டாரபகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேரில் சென்று வைட்டமின் மருந்துகளை கொடுத்து பயனடைந்தனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்ப�� வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildict.com/english.php?action=search&by=B&nr_page=2", "date_download": "2020-11-27T14:44:59Z", "digest": "sha1:4TT5JHNXYOPATO7RQI2745BOOAKBGZ6R", "length": 4778, "nlines": 119, "source_domain": "www.tamildict.com", "title": ":: English <> Tamil Dictionary ::", "raw_content": "\n[ TA - தூய தமிழ்ச்சொற்கள் ] Edit\nbachelor திருமணம் செய்து கொள்ளாதவன்\nbachelor பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பட்டத்தின்நிலைஇது பட்டபடிப்பை மே���்கொள்ளும் பாடத்துடன் வர\nbachelor of arts -B.A கலைப்பட்டதாரி முதல்தரம் வழங்கப்படும் பட்டம். கலைமாணி\nbachelor of science-B.Sc விஞ்ஞான பட்டதாரிக்கு முதல்தரம் வழங்கப்படும் பட்டம்\nto back உதவி செய்\nback biter கோள் சொல்பவர்\nback biter புறங் கூறுபவர்\nback bone கீழ் முதுகு\nback bone நாரி இடுப்பு\nto back down மீளவும் கொடு\nback off பின் வாங்கு\nback salto பின்னோக்கிய குத்துக்கரணம்\nback seat பின் இருக்கை\nback seat பின் புற இருக்கை\nback yard பின் முற்றம் புறக்கடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-11-27T15:00:43Z", "digest": "sha1:P3C4EJE62GUUSDNXMCAGR2MPHSZV7LJG", "length": 13019, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "மாவீரர் கப்டன் பண்டிதருக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரன் | Athavan News", "raw_content": "\nஅஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை யாழில் கைது\nமண்டியிட்டு பிரார்த்தித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nமாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது\nகொவிட்-19: இதுவரை இல்லாத அளவு ரஷ்யாவில் நாளொன்றுக்கான பாதிப்பு பதிவானது\nகனடாவில் மூன்று இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிப்பு\nமாவீரர் கப்டன் பண்டிதருக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரன்\nமாவீரர் கப்டன் பண்டிதருக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரன்\nமாவீரர் வாரம் இன்றைய தினம் முதல் ஆரம்பமான நிலையில், மாவீரர் கப்டன் பண்டிதரின் உருவ படத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nமாவீரர் வாரமான இன்று 21ஆம் திகதி முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில், தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கபடும்.\nஇந்நிலையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரி வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களில் பொலிஸார் மனுத்தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் பல நீதிமன்றங்கள் தடை உத்தரவு வழங்கியுள்ளது. சில நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஇந்நிலையில் இன்றைய தினம் மாவீரர் நினைவு வாரத்தின் ஆரம்ப நாளாகும். அதனை முன்னிட்டு, கப்டன் பண்டிதரின் திருவுருவ படத்திற்கு எம்.ஏ.சுமந்திரன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.\nகம்பர��� மலையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் பண்டிதரின் தாயாருடன் இணைந்து அஞ்சலி செலுத்தினர்\nதமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினரான வல்வெட்டித்துறை கம்பர் மலையை சேர்ந்த கப்டன் பண்டிதர் என அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரன் 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்தார்.\nமாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பண்டிதரின் தாயாரான சின்னத்துரை மகேஸ்வரி தலையிட்டு, நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.\nகுறித்த மனு நேற்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை யாழில் கைது\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்ய\nமண்டியிட்டு பிரார்த்தித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nவவுனியாவில் பல்வேறு இடங்களில் மாவீரர் நினைகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. காணாமல் ஆக்கப்பட்ட உறவி\nமாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது\nதமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாளில் தமிழ் மக்கள் இ\nகொவிட்-19: இதுவரை இல்லாத அளவு ரஷ்யாவில் நாளொன்றுக்கான பாதிப்பு பதிவானது\nரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு, நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு எண்ணிக்கை பதி\nகனடாவில் மூன்று இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்\nதவான்- பாண்ட்யாவின் போராட்டம் வீண்: ஆஸி மண்ணில் வீழ்ந்தது இந்தியா\nஇந்தியா அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 66 ஓட்டங்களால் வெற்றிப\nநாட்டில் மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள���ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nமேலும் 22 சிறைக்கைதிகளுக்கு கொரோனா\nசிறைக்கைதிகள் மேலும் 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரொறன்ரோவின் பனிச்சறுக்கு களங்கள் மாத இறுதியில் திறக்கப்படும்: மேயர் டோரி\nரொறன்ரோவின் வெளிப்புற பனிச்சறுக்கு களங்கள் மாத இறுதியில் திறக்கப்பட்டு என மேயர் டோரி தெரிவித்துள்ளார\nஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nஸ்வீடன் இளவரசர் மற்றும் இளவரசிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது\nகனடாவில் மூன்று இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிப்பு\nதவான்- பாண்ட்யாவின் போராட்டம் வீண்: ஆஸி மண்ணில் வீழ்ந்தது இந்தியா\nமேலும் 22 சிறைக்கைதிகளுக்கு கொரோனா\nரொறன்ரோவின் பனிச்சறுக்கு களங்கள் மாத இறுதியில் திறக்கப்படும்: மேயர் டோரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2020-11-27T13:55:03Z", "digest": "sha1:5VL3LBXQV7ZAIZQTTDIMVMGBLHPNZDAF", "length": 12318, "nlines": 144, "source_domain": "athavannews.com", "title": "லக்ஷமன் யாப்பா அபேவர்தன | Athavan News", "raw_content": "\nமாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது\nகொவிட்-19: இதுவரை இல்லாத அளவு ரஷ்யாவில் நாளொன்றுக்கான பாதிப்பு பதிவானது\nகனடாவில் மூன்று இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிப்பு\nதவான்- பாண்ட்யாவின் போராட்டம் வீண்: ஆஸி மண்ணில் வீழ்ந்தது இந்தியா\nநாட்டில் மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசி��ுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nTag: லக்ஷமன் யாப்பா அபேவர்தன\nமூவின மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கி கொடுக்கப்படும் – லக்ஷமன் யப்பா\nராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் கொள்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயங்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைமை... More\nபுலம்பெயர் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதே சம்பந்தன் சுமந்திரனின் நோக்கம் – லக்ஷமன் யாப்பா\nபுலம்பெயர் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், சுமந்திரனும் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என தகவல் மற்றும் தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன குற்றம் சாட்டினார். இன்று (செ... More\nசு.க.வின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇராஜாங்க அமைச்சர்களான எஸ்.பி.திஸாநாயக்க, லக்ஷமன் யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர், எதிர்வரும் 18ஆம் திகதி சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த உறு... More\nகாணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு\nகஜேந்திரகுமாருக்கு எதிராக வி.மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்\nயுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று\nமாவீரர் நாள் குறித்து நாடாளுமன்றில் ஸ்ரீதரன் ஆற்றிய உரை\nஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nமாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது\nகனடாவில் மூன்று இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிப்பு\nதவான்- பாண்ட்யாவின் போராட்டம் வீண்: ஆஸி மண்ணில் வீழ்ந்தது இந்தியா\nமேலும் 22 சிறைக்கைதிகளுக்கு கொரோனா\nரொறன்ரோவின் பனிச்சறுக்கு களங்கள் மாத இறுதியில் திறக்கப்படும்: மேயர் டோரி\nஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/02/23/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-11-27T14:38:05Z", "digest": "sha1:A26R2TFVK6WTN7CCY2QLP6Y4IBQZUVEZ", "length": 9028, "nlines": 53, "source_domain": "plotenews.com", "title": "ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பச்சை -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொ���ர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பச்சை\nஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பச்சைகுத்து\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரது உருவப் படத்தை தங்கள் கைகளில் பச்சை குத்திக் கொண்டனர்.\nஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.கவினர் பல்வேறு கொண்டாட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு.இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அசோக், 668 பேருக்கு பச்சை குத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருந்தார்.\nஒரு திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பச்சை குத்தும் பணியை மேற்கொள்வதற்கென நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் அழைத்துவரப்பட்டிருந்தனர்.\nதன் கையைப் பார்த்து பலரும் ஆசைப்பட்டதால் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகச் சொல்கிறார் அசோக்.\nகாலை எட்டு மணிக்குத் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி அமைச்சர்கள் வருவதற்குத் தாமதமானதால், மதியம் 3.15 மணியளவில் துவங்கியது.\nமுன்னாள் முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியைத் துவக்கிவத்தனர்.\nஆயிரம் பேர்வரை இந்த நிகழ்ச்சியில் பச்சை குத்திக்கொண்டதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர்.\n668 பேருக்கு பச்சை குத்துவதற்கென திட்டமிடப்பட்டாலும், சுமார் ஆயிரம் பேர் வரை ஜெயலலிதாவின் உருவப் படத்தை தங்கள் கைகளில் பச்சை குத்திக்கொண்டதாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினர் அசோக் தெரிவித்தார்.\nஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி இப்படி ஆயிரம் பேருக்கு பச்சை குத்திவிடும் எண்ணம் எப்படி வந்தது என இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வேளச் சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அசோக்கிடம் கேட்டபோது, தன் கையில் இருக்கும் பச்சையைப் பார்த்து, பலரும் ஆசைப்பட்டதால், இது போன்ற ஏற்பாட்டைச் செய்ததாகக் கூறினார்.\nஅமைச்சர்கள் வராததால் பச்சை குத்திக்கொள்வதற்கு காலை முதல் காத்திருந்த பெண்கள்.\nஆனால், இது சம்பந்தப்பட்ட தலைவருக்கு பெருமை சேர்க்கும் விஷயமல்ல எம்.ஜி.ஆர். காலகட்டத்திலும் இம்மாதிரி பச்சை குத்துதல் நடந்ததாகவும், அம்மாதிரி குத்திக்கொண்டவர்கள், பிறகு கட்சி மாறியபோது அதனை மறைக்கும் வகையில் சட்டை அணிய வேண்டியிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ஞாநி\n« பொருளாதாரத் தொழில்நுட்பக் கூட்டுறவு ஒப்பந்தம்: இந்தியக் குழு இலங்கை வருகிறது காணாமல் போணவர்களுக்கு காணவில்லை சான்றிதழ் வழங்கப்படும்.-வஜிர அபேவர்தன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/03/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2020-11-27T14:20:51Z", "digest": "sha1:LRDQUV7PIJO5RW45GWOIY7N6N7554EWL", "length": 14420, "nlines": 58, "source_domain": "plotenews.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு-\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு-\nபிரசல்ஸில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து இலங்கையின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத��தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டிருப்பதாக அந்த அதிகார சபை கூறியுள்ளது.\nஇந்த வருட ஆரம்பத்தில் விமான நிலைய பாதுகாப்பு சம்பந்தமாக வௌ;வேறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் எனினும் நேற்றைய தினம் முதல் விமான நிலையத்திற்கு மேலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகார சபை கூறியுள்ளது. பயணிகளின் அனைத்துப் பயணப் பொதிகளும் பல இடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன்மூலம் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பயணிகள் தொடர்பில் தாம் மனம் வருந்துவதாகவும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை கூறியுள்ளது.\nசம்பூரில் 177 ஏக்கர் காணிகள் விடுவிப்பு-\nதிருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கடற்படை வசமிருந்த 177 ஏக்கர் காணிகளை விடுவித்து, அவை நாளை மறுதினம் பொதுமக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்படும் காணியில் மொத்தமாக 546 குடும்பங்கள் மீள்குடியேறவுள்ளன என திருமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான என்.ஏ.ஏ. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.\nஇதன்போது, சம்பூர் மகா வித்தியாலயம் அமைந்திருந்த காணியும் விடுவிக்கப்படும். இக் காணிகளை மக்களுக்கு கையளிக்கும் வைபவம் வெள காலை 10 மணிக்கு சம்பூரில் நடைபெறவுள்ளது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.\nபிரதமரின் பயணத்தை ஒளிப்பதிவு செய்தவர் கைது-\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாகனப் பயணத்தை தமது கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்த இளைஞன் ஒருவர் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று முன்தினம் பிரதமர் கொள்ளுப்பிட்டி வழியாக சென்றுகொண்டிருக்கும்போது, குறித்த இளைஞன் அதனை ஒளிப்பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகைது செய்யப்பட்ட இளைஞன் கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதானவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, விசாரணைகளைத் தொடர்ந்து அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதாஜூடினின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு-\nபடுகொலை செய்யப்பட்ட றக்பி வீரர் வசிம் தாஜூடினின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.\nஇன்றைய தினம் இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேலதிக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.\nவழக்கு தொடர்பான முழு அறிக்கைகையும் விரைவில் நீதிமன்றிற்கு சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இதன்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பை தடை செய்யுமாறு கோரிக்கை-\nஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை இலங்கையிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்குமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் துணை அமைப்பான ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பில் மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த பலர் இணைந்து கொண்டுள்ளதாகவும் ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் கட்டியெழுப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். உலகில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் கட்டியெழுப்படுவதற்கான அடிப்படையாக இருக்கும் வழிகளை மூட வேண்டும். மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் அதிகளவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக உலக செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நாடுகளை சேர்ந்த பலர் இலங்கையில் வசித்து வருகின்றனர். இதனால், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை தேடிக்கண்டு பிடிக்க தேவையான சட்ட வரைவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் இதற்கு அமைவாக இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றையும் முன்வைப்பதாக ஹெல பொது சவிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\n« பெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள், 34 பேர் உயிரிழப்பு- மரண அறிவித்தல் வைத்திலிங்கம் விஜயநாதன் சுவிஸ்-சூரிச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/04/24/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B4/", "date_download": "2020-11-27T13:28:43Z", "digest": "sha1:FQXAIIA7CXZJNK5UE3SJF7B7OWW7WGAZ", "length": 17844, "nlines": 68, "source_domain": "plotenews.com", "title": "இனவாதத்தை மீண்டும் மேலெழுப்பும் ததேகூ – விஜித்த ஹேரத் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇனவாதத்தை மீண்டும் மேலெழுப்பும் ததேகூ – விஜித்த ஹேரத்\nஇனவாதத்தை மீண்டும் மேலெழுப்பும் ததேகூ – விஜித்த ஹேரத்\nமாகாண சபையினால் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய வட மாகாண சபை தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇது குறித்து வட பகுதி அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமக்கு ஒரே ஒரு காரணியாக இருக்கும் இனவாதத்தை மீண்டும் மேலெழுப்ப��வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் விடுதலை முன்னணி உயர் நீதிமன்றத்திற்கு சென்றமையாலேயே வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முடிந்தது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழ் இனவாதிகள் தனிநாடு, வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற தந்திரங்களை பயன்படுத்தி மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர் எனவும் விஜித்த ஹேரத் இங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.\nசிறுமி துஷ்பிரயோகம் – மூவர் கைது\n12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் மூவரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nஇதன்படி, சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்தின் பேரில் ஒருவரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nபாடசாலையில் ஏழாம் வகுப்பில் கல்வி பயிலும் இச் சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசுமார் 14 கோடி பெறுமதியான ஆடைகள் கொள்ளை – ஒருவர் கைது\nஅனுராதபுரம் – ஹிதோகம பிரதேசத்தில் ஆடை நிறுவனம் ஒன்றில் சுமார் 14 கோடி ரூபா பெறுமதியுடைய ஆடைகள் கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஹிதோகம பொலிஸார் பிரதான சந்தேகநபரை ஆடிஅம்பலம் பகுதியில் வைத்து கைதுள்ளனர். கடந்த 02ம் திகதி இரவு குறித்த ஆடைத் தொழிற்சாலையில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை கைதானவர் வசம் இருந்து கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் 15,774 பெண்களுக்கான ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் இதனுடன் தொடர்புடைய மேலும் நால்வரை கைதுசெய்வது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமலையக மக்களுக்காக 4000 தனி வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல்\nஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்புக்காக, அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா – பூண்டுலோயா – டன்சினன் தோட்டத்தில் நடைபெற்றது.\nமலையக புதிய ��ிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹா பிரதம அதிதியாக கலந்து கொண்டு, இந்த வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக 404 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக் கல்லை நாட்டி வைத்தார்.\nஅத்தோடு இலங்கைக்கான கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன், அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.\nபோதை மாத்திரை விற்பனை – முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது\nவாழைச்சேனை பிரதேசத்தில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படும் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதுடன் அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒன்பது வகையான மாத்திரைகளும் கஞ்சா சிறிய கட்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும், சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் என்றும் இவர் யுத்த காலத்தில் காயமடைந்து கடமை செய்ய முடியாது என்ற மருத்துவ அறிக்கையின் பிரகாரம் சம்பளம் பெற்று வரும் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் தெரியவந்துள்ளது.\nஇவருடன் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nபஸ் தரிப்பு நிலையத்தைத் திறக்க எதிர்ப்பு – மட்டக்களப்பு\nமட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழாவுக்கு எதிப்புத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பஸ்தரிப்பு நிலையத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்றது.இந்தநிலையில் இப் புதிய பஸ் தரிப்பு நிலையம் நிமாணிக்கப்பட்டுள்ள, பிரதேசம் தமது கிராமத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவித்து பட்டிருப்பு கிராம மக்கள் பட்டிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிதேச செயலாளரே மௌனம் காட்டாதே, எங்கள் நிலம், உயிர் பறிக்காதே, பட்டிருப்பு மக்களை ஏமாற்றாதே, அமைச்சரே மௌனம் காக்காதே உடனடி தீர்வு எமக்கு வேண்டும், போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.\nமட்டக்களப்பு – கல்முனை பிதான வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் பஸ் தரிப்பு நிலைய திறப்பு விழாவைத் தடுக்க முற்பட்ட வேளையில் களுவாஞ்சிகுடி பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து அவர்களைக் கட்டுப்படுத்தினர்.\nபட்டிருப்பு கிராமத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் தமது எல்லைப் பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையத்திற்கு களுவாஞ்சிக்குடியின் பெயர் பொறிக்கப்பட்டதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதுஎவ்வாறு இருப்பினும் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் குறித்த பஸ்தரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« இணைந்த வடக்கு கிழக்கு தீர்மானத்துக்கு’ தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை- அ.இ.ம.கா »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-march13", "date_download": "2020-11-27T13:31:50Z", "digest": "sha1:HA5DZX3YOIYF4TDX3FNBHEFBAR3PKEUA", "length": 9391, "nlines": 211, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - மார்ச் 2013", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nஉங்கள் நூலகம் - மார்ச் 2013\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - மார்ச் 2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதென்னகச் சமூகம் - பண்டைக் காலத்திலிருந்து இடைக்காலத்திற்கு... கி.இரா.சங்கரன்\nபடித்துப் பாருங்களேன்... புத்தகத்தின் பெருநிலம் ஆ.சிவசுப்பிரமணியன்\nஇந்தியச் சமய இலக்கியங்களில் இடைச் செருகல்களும், பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் தி.ஜெயசுதா\nதமிழ் குழந்தை இலக்கியத்தின் தளர்ச்சிக்குக் காரணமென்ன\nதமிழிலக்கியத்தில் பாலியல் வல்லுறவு ந.அறிவுராஜ்\nடி.செல்வராஜின் தோல் நாவல் - வரலாறும் எதார்த்தமும் பா.ஆனந்தகுமார்\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள் வீ.அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/oct/25/family-planning-3491841.amp", "date_download": "2020-11-27T14:20:29Z", "digest": "sha1:CCOJK7F342SVYAPXDPB7S44JHKH3BO7Q", "length": 4661, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "குடும்பக் கட்டுப்பாடு | Dinamani", "raw_content": "\nபட்டிமன்ற மேடை. கவியரசர் கண்ணதாசன் ஒரு அணியின் தலைவர். எதிர் அணியில் அவருடைய சீடர் மக்கள் கவிஞர் அரு.நாகப்பன். அவர் கவியரசரை விட வயதில் இளையவர்.\nபட்டிமன்றத்தலைவர் ம.பொ.சிவஞானம். தலைப்பு: குடும்பக் கட்டுப்பாடு\nமுதலில் பேசிய அரு.நாகப்பன் சபைத் தலைவருக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார்:\n\"கவியரசர் கண்ணதாசன் இந்த மேடைக்குச் சம்பந்தமில்லாதவர். அவருக்குப் பதினான்கு குழந்தைகள். ஆகவே குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை. முதலில் மேடையை விட்டு அவரைக் கீழே இறக்குங்கள்\nசபை சிரிப்பொலியால் அதிர்ந்தது. தன்முறை வந்தவுடன் பேச வந்த கவியரசர், \"எனக்குப் பதினான்கு குழந்தைகள் என்பது உண்மை. குடும்பக் கட்டுப்பாட்டின் அருமை எனக்குத்தான் நன்றாகத் தெரியும். நாகப்பனுக்கு இரண்டே இரண்டு குழந்தைகள். அவருக்குத்தான் தகுதியில்லை. அவரை முதலில் கீழே இறக்குங்கள்' என்று ஒரு போடு போட்டாரே பார்க்க வேண்டும்.\nசபையில் ஆரவாரம் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆயிற்று\nTags : தினமணி கொண்டாட்டம்\nசூர்யா - ஜோதிகா இணைந்து நடிக்கும் படம்\nசனீஸ்வரன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகள்\nதெரியுமா இந்தியாவின் கடைசி கிராமம்\n\"என்ன அம்பி, உடம்பு எப்படி இருக்கு\n - 65: படப்பிடிப்பில் தேடி வந்த நாடக வாய்ப்பு\nபிரதோஷ சிறப்பு பூஜைRamadosscoronavirusதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில்வி���ுதலைச் சிறுத்தைகள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q2-and-jaguar-xf.htm", "date_download": "2020-11-27T14:39:35Z", "digest": "sha1:6R6J2K5GRNIOQ3HPT2ZIIWJJL47MOOKN", "length": 29790, "nlines": 760, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ2 vs ஜாகுவார் எக்ஸ்எப் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்எப் போட்டியாக க்யூ2\nஜாகுவார் எக்ஸ்எப் ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ2\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ்\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக ஆடி க்யூ2\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி க்யூ2 அல்லது ஜாகுவார் எக்ஸ்எப் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி க்யூ2 ஜாகுவார் எக்ஸ்எப் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 34.99 லட்சம் லட்சத்திற்கு தரநிலை (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 55.67 லட்சம் லட்சத்திற்கு 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் (பெட்ரோல்). க்யூ2 வில் 1984 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எக்ஸ்எப் ல் 1997 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்யூ2 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த எக்ஸ்எப் ன் மைலேஜ் 10.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்daytona கிரே pearlescentango ரெட் metallicquantum கிரேபுத்திசாலித்தனமான கருப்புபுளோரெட் சில்வர் மெட்டாலிக்நானோ சாம்பல் உலோகம்arabian ப்ளூ crystal effectஐபிஸ் வைட்மிஸ்டிக் பிளாக்+5 More ஃபயர்ன்ஸ் சிவப்புசீசியம் ப்ளூrossello ரெட்லோயர் ப்ளூகார்பதியன் கிரேசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளைசிந்து வெள்ளி+3 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் No Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் க்யூ2 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 போட்டியாக ஆடி க்யூ2\nஹூண்டாய் டுக்ஸன் போட்டியாக ஆடி க்யூ2\nஜீப் காம்பஸ் போட்டியாக ஆடி க்யூ2\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஆடி க்யூ2\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக ஆடி க்யூ2\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எக்ஸ்எப் ஒப்பீடு\nஆடி ஏ6 போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nவோல்வோ எஸ்90 போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன க்யூ2 மற்றும் எக்ஸ்எப்\nQ2-வின் டீஸரை, ஆடி மீண்டும் வெளியிட்டது\nஅடுத்துவரவுள்ள கச்சிதமான கிராஸ்ஓவரான Q2-யின் டீஸரை, ஆடி மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது. தொழிற்நுட...\nஆடி Q2 SUV மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nஆடி நிறுவனம், தனது புதிய சிறிய ரக அல்லது மைக்ரோ SUV –யான Q2 மாடல் அறிமுகத்திற்குத் தயாராக இருப்பதை, ...\nஇந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஜாகுவார் XE மற்றும் XF: யூரோNCAP-யின் மதிப்பீட்டில் 5-ஸ்டார் பெற்றன\nஜாகுவாரின் புதிய XF மற்றும் XE ஆகிய கார்களுக்கு, யூரோ NCAP-யின் 2015 பாதுகாப்பு சோதனைகளில் அதிகபட்...\nபுதிய ஜாகுவார் XF மாடல்: நுர்பர்க்ரிங்-கில் உளவுப்படத்தில் சிக்கியது\nஅடுத்து வெளிவர உள்ள புதிய ஜாகுவார் XF சேடனின் நீண்ட வீல்பேஸ் பதிப்பின் ஒரு சோதனை வாகனம், சோதனை ஓட்...\nஜாகுவார் இந்தியா தனது சிறப்பு வெளியீடாக XF ஏரோ ஸ்போர்ட் கார்களை ரூ.52 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது.\nடாடாவின் ஜாகுவார் ��ாண்ட் ரோவர் முதல் முறையாக XF ஏரோ ஸ்போர்ட் கார்களை இன்று அறிமுகப்படுத்தியது. இதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/06/21/business-confidence-drops-in-jan-mar-quarter-ficci-001081.html", "date_download": "2020-11-27T14:10:54Z", "digest": "sha1:7TA3OWNMS722TWNYI6Y2J3HDHHG2P63Y", "length": 21768, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜனவரி-மார்ச் காலாண்டில் வர்த்தக நம்பிக்கை சரிவு: எஃப்ஐசிசிஐ | Business confidence drops in Jan-Mar quarter: Ficci - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜனவரி-மார்ச் காலாண்டில் வர்த்தக நம்பிக்கை சரிவு: எஃப்ஐசிசிஐ\nஜனவரி-மார்ச் காலாண்டில் வர்த்தக நம்பிக்கை சரிவு: எஃப்ஐசிசிஐ\n27 min ago முதல் முறையாக ரெசிஷனுக்கு தள்ளப்பட்ட இந்திய பொருளாதாரம்.. பங்குச்சந்தையில் அடுத்து என்ன நடக்கும்\n1 hr ago ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\n1 hr ago இந்தியாவின் ஜிடிபி விகிதம் இரண்டாவது காலாண்டில் 7.5% ஆக சரிவு..\n1 hr ago எஸ்பிஐயே சொல்லிடுச்சா.. கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. \nNews தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nSports ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்\nMovies மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2013 ஜனவரி-மார்ச் காலாண்டில், மந்தமான ஜிடிபி வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதார மந்தநிலையால், வர்த்தக நம்பகத்தன்மை குறைந்துள்ளது, இது முந்தைய காலாண்டில் இருந்த 61.2 அளவீட்டிலிருந்து 57.4 குறைந்துள்ளதாக தொழில் சங்கமான எஃப்ஐசிசிஐ கூறியுள்ளது:\nஎனினும், பெரும்பாலான பிரதிவாதிகள் வருங்காலத்தைப் பற்றியும், நிலுவையில் உள்ள முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க துரிதப்படுத்தியுள்ள காபினெட் குழுவின் தற்போதைய முயற்சிகளினால் முதலீட்டு செயல்பாடுகளில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தைப் பற்றியும் ந��்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் எஃப்ஐசிசிஐ-யின் ஆய்வு தெரிவித்துள்ளது.\nடபிள்யூபிஐ பணவீக்கத்தின் படுவீழ்ச்சி, ஆர்பிஐயின் கடன் விகிதங்களைக் குறைக்கவும், பொருளாதாரத்தில் முதலீடுகளை மேம்படுத்தவும் வழி வகுக்கிறது; ஆதலால் இந்த வீழ்ச்சி வருங்காலத்துக்கு உகந்ததே என்றும் இந்த தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வில் பங்குபெற்ற பிரதிவாதிகள், செயல்பாட்டு மூலதனம் மற்றும் தவணைக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் கடந்த ஆறு மாதங்களாக நிலவும் இறுதிநிலை வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, பணக்கொள்கை பரிவர்த்தனை மந்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.\nஇந்த ஆய்வில் பங்குபெற்ற சுமார் 36% நிறுவனங்கள் தற்போதைய பொருளாதார சூழ்நிலை, கடந்த ஆறு மாதங்களில் மிதமானது முதல் கணிசமானது வரை முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால் 49% பங்கேற்பாளர்கள் நிதியாண்டு 2013 -இன் முதல் இரண்டு காலாண்டுகளோடு ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த பொருளாதார சூழ்நிலையிலும் மேம்பாட்டை எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n276 புள்ளிகள் சென்செக்ஸ் ஏற்றத்தில் 52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட145 பங்குகள்\n835 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ் ஒரே நாளில் 5% மேல் விலை ஏறிய 59 BSE500 பங்குகள்\n1,114 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் ஒரே நாளில் 3% மேல் சரிந்த 209 BSE500 பங்குகள்\n52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட வர்த்தகமான 98 பங்குகள் விவரம்\n 52 வார உச்ச விலையைத் தொட்ட 112 பங்குகள் விவரம்\nசென்செக்ஸ் சரிவிலும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 102 பங்குகள் விவரம்\n633 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் சென்செக்ஸ் 30 பங்குகளில் 29 பங்குகள் விலை இறக்கம்\n 52 வார உச்ச விலையைத் தொட்ட 228 பங்குகள் விவரம்\nசிக்ஸர் அடித்த சென்செக்ஸ் உடன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 166 பங்குகள் விவரம்\nசென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\n கொரோனா காலத்திலும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 189 பங்குகள் விவரம்\n அசரடிக்கும் விதத்தில் 52 வார உச்ச விலையைத் தொட்ட 160 பங்குகள் விவரம்\nபிட்காயின் 1,00,000 டாலர் வரையில் உயருமாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\nலட்சுமி விலாஸ் பங்குகள் 6 நாட்களில் 53% வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர��..\nபில் கேட்ஸ் இடத்தைப் பிடித்த எலான் மஸ்க்.. அடுத்த 6 மாதத்தில் முதல் இடமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/sports-news/2020/06/9640/", "date_download": "2020-11-27T14:39:19Z", "digest": "sha1:YBVOC7IYLAUJSRYOIJ5RYRADN7W4MQL6", "length": 61741, "nlines": 430, "source_domain": "www.capitalnews.lk", "title": "இலங்கையின் பதிலுக்காக காத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவிப்பு! - CapitalNews.lk", "raw_content": "\nலங்கா பிரீமியர் லீக் : Galle Gladiators துடுப்பாடத் தீர்மானம்\nஅஞ்சலி செலுத்துவதற்கு தயாரான அருட்தந்தை யாழில் கைது\nமீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் :\nகளுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nஅமெரிக்கா – கொரோனா தொற்று குறித்த முழு விபரம்\nஅமெரிக்காவில் நேற்றைய நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1 இலட்சத்து எண்ணாயிரத்து 63 க்கும் மேற்பட்டோர் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி அமெரிக்காவில் இதுவரையான காலப்பகுதியில் 1 கோடியே 32 இலட்சத்து 48 ஆயிரத்திற்கும்...\n99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக உயர்வடைந்துள்ளது.\nயாழில் மேலும் 12 பேருக்கு கொரோனா\nகிளிநொச்சியைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 71 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையிலே குறித்த ஐவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...\n294 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதார அமைச்சு விடுத்த தகவல்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 294 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன்...\nகுட்டி நயன்தாரா என அழைக்கப்படும் குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா\nகுட்டி நயன்தாரா என்று அழைக்கப்படும் பேபி அனிகா சுரேந்திரன், இப்போது ஹீரோயின் ஆக மாறியுள்ளார். மலையாள சினிமாவில் இருந்து குழந்தை நட்சத்திரமாக, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனிகா. தமிழில் என்னை அறிந்தால் படத்தில் நடிகர்...\nபிரபல இயக்குனரின் மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த கவின்\nபிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளரான நடிகர் கவின் பிரபல இயக்குனரின் மனைவி Monisha Nelson க்கு பிறந்த நாள் வாழ்த்துக்க தெரிவித்துள்ளார். இதன்படி, அதில் கவின் \"அனைவரையும் கவனித்துக்கொள்ளும் அந்த பொன்னான இதயத்தை...\nஇந்த நடிகை இவ்வளவு அழகானவரா\nசத்யா சீரியல் நடிகையின் புதிய புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் தற்போது வைரலாகிவருகின்றது.\nபிரபல இயக்குனரின் படத்திலிருந்து நடிகை சாயிஷா விலகியதற்கு காரணம் என்ன\nமுன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் இருந்து ஆர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான Sayyeshaa விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Boyapati Srinu இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் Hyderabad இல் ஆரம்பிக்ப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் முதற்கட்டப்...\nசனமை கலீஜ் என்று கூறிய சம்யுக்தா- இன்று நடைபெறபோவது என்ன\nநடிகர் கமலினால் தொகுத்து வழங்கப்படும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் இன்று மிகவும் சுவாரசியமான விடயங்கள் நடைபெறவுள்ளது. பிக்பொஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கிடையே சண்டை, சச்சரவு வருவது சகஜமான ஒன்று தான் ஆனால் அந்த சண்டைக்காட்சிகள் தான் பார்வையாளர்களுக்கு...\nதனுசு ராசி நேயர்களே சாதுர்யமான பேச்சுத்திறனால் வ��ற்றி காண்பீர்கள்\nமேஷ ராசிகாரர்கள் உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்துக்கொள்ளவும் …\nஇன்றைய ராசிபலன் – 25.11.2020\nரிஷபம் – மறக்கமுடியாத சம்பவம் இடம்பெறும் நாள்…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி சூர சம்காரம்\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...\nXX நவம்பர் 2020, கொழும்பு: ஆசியா மற்றும் பசுபிக்கில் உள்ள அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் சங்கத்தின் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரண்டு மதிப்புமிக்க விருதுகளைப் பெற்று இலங்கையின் முதன்மையான வணிக வங்கியான...\nபுதிய மேம்படுத்தப்பட்ட HUTCH Self Care செயலி மூலமாக HUTCH அனுபவம் உங்கள் விரல் நுனிக்கே\nஇலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரானத் திகழும் HUTCH நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பிரபல HUTCH Self Care செயலியின் புதிய...\nஉலக சிறுவர் தினத்தை “நல்ல பழக்கவழக்கங்கள்” கல்வி பிரசாரத்துடன் கொண்டாடும் சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்\nSwadeshi Industrial Works PLC உலக சிறுவர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இலங்கையின் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கென புதிய சுகாதார விழிப்புணர்வு பிரசாரமொன்றை ஆரம்பித்துள்ளது. 'சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்' (Swadeshi Khomba...\nஹோமாகம ஆதார மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு Dialog Axiata நிதியுதவி\nDialog Axiata நிறுவனமானது, ஹோமாகம ஆதார மருத்துவமனையில் புதிதாக செயற்படும் வகையில் தீவிர சிகிச்சைப் பிரிவொன்றினை ஸ்தாபித்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் உதவியுடன், Dialog...\nலங்கா பிரீமியர் லீக் : Galle Gladiators துடுப்பாடத் தீர்மானம்\nமுதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச...\nஇந்தியா – அவுஸ்திரேலி�� அணிகளுக்கிடையிலான தொடரில் வெற்றி யாருக்கு\nஇந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி...\nமுதலாவது LPL தொடரின் 2 ஆவது போட்டி இன்று\nமுதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது. Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸ...\nவிறுவிறுப்பான களமாக மாறும் LPL – CK அபார வெற்றி…\nமுதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டியில் Colombo Kings அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றுள்ளது. லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டியில்...\nலங்கா பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்\nலங்கா பிரீமியர் லீக் தொடரின் மூலம் இலங்கை கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம் ஒன்று உருவாகியுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. முதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று மாலை 6.50...\nஉலகின் மிகப்பெரிய கல்லறை குறித்த சில மர்மத் தகவல்கள்\nசீனப்பெருஞ் சுவர் தான் உலகின் மிகப்பெரிய கல்லறை என அழைப்படுகிறது என்ற தகவலை கேட்டால் தலையே சுற்றலாம். இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியாவிட்டாலும் சீனப் பெருஞ்சுவரை சில வரலாற்று ஆய்வாளர்கள் உலகின்...\nஉலகின் செல்வந்த நகரங்களின் விபரம் வெளியானது\n2020 ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வந்த நகரங்கள் பெயரிடப்பட்டுள்ளன. பொருளாதார நிபுணர் குழுவின் புலனாய்வு பிரிவின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி Hong Kong, Zurich மற்றும் Paris ஆகிய நகரங்கள் இந்த...\nசர்வதேச நீரிழிவு தினம் இன்று\nஇன்று கடைபிடிக்கப்படும் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது. வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகளவில் 460 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சர்க்கரை...\nதீபாவளி பண்டிகைக்கு சுவையான முறுக்கு செய்வது எப்படி என்��ு பார்க்கலாம் வாங்க\nதமிழர்களின் முக்கிய பண்டிகையான தீபாவள் நாளை வீட்டில் இருந்த வண்ணமே சிறப்பாக கொண்டாடுவதற்கு மிகவும் ருசியான உணவுப்பண்டங்கள் செய்து மகிழுங்கள். ஓர் முக்கிய விடயம் தற்பொது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக எல்லோரும் வீட்டில்...\nவவுனியாவில் அவதானிக்கப்பட்ட அரிய வகை அரணை இனம்\nவவுனியா, ஓமந்தைக் காட்டுப் பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைக் காட்டுப் பகுதிக்கு கடந்த வாரம் சென்ற ஒருவர், Dasia halianus என்ற இலங்கைக்கே உரித்தான அரணை...\nஅமெரிக்கா – கொரோனா தொற்று குறித்த முழு விபரம்\nஅமெரிக்காவில் நேற்றைய நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1 இலட்சத்து எண்ணாயிரத்து 63 க்கும் மேற்பட்டோர் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி அமெரிக்காவில் இதுவரையான காலப்பகுதியில் 1 கோடியே 32 இலட்சத்து 48 ஆயிரத்திற்கும்...\n99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக உயர்வடைந்துள்ளது.\nயாழில் மேலும் 12 பேருக்கு கொரோனா\nகிளிநொச்சியைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 71 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையிலே குறித்த ஐவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...\n294 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதார அமைச்சு விடுத்த தகவல்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 294 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளத��. குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன்...\nகுட்டி நயன்தாரா என அழைக்கப்படும் குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா\nகுட்டி நயன்தாரா என்று அழைக்கப்படும் பேபி அனிகா சுரேந்திரன், இப்போது ஹீரோயின் ஆக மாறியுள்ளார். மலையாள சினிமாவில் இருந்து குழந்தை நட்சத்திரமாக, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனிகா. தமிழில் என்னை அறிந்தால் படத்தில் நடிகர்...\nபிரபல இயக்குனரின் மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த கவின்\nபிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளரான நடிகர் கவின் பிரபல இயக்குனரின் மனைவி Monisha Nelson க்கு பிறந்த நாள் வாழ்த்துக்க தெரிவித்துள்ளார். இதன்படி, அதில் கவின் \"அனைவரையும் கவனித்துக்கொள்ளும் அந்த பொன்னான இதயத்தை...\nஇந்த நடிகை இவ்வளவு அழகானவரா\nசத்யா சீரியல் நடிகையின் புதிய புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் தற்போது வைரலாகிவருகின்றது.\nபிரபல இயக்குனரின் படத்திலிருந்து நடிகை சாயிஷா விலகியதற்கு காரணம் என்ன\nமுன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் இருந்து ஆர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான Sayyeshaa விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Boyapati Srinu இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் Hyderabad இல் ஆரம்பிக்ப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் முதற்கட்டப்...\nசனமை கலீஜ் என்று கூறிய சம்யுக்தா- இன்று நடைபெறபோவது என்ன\nநடிகர் கமலினால் தொகுத்து வழங்கப்படும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் இன்று மிகவும் சுவாரசியமான விடயங்கள் நடைபெறவுள்ளது. பிக்பொஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கிடையே சண்டை, சச்சரவு வருவது சகஜமான ஒன்று தான் ஆனால் அந்த சண்டைக்காட்சிகள் தான் பார்வையாளர்களுக்கு...\nதனுசு ராசி நேயர்களே சாதுர்யமான பேச்சுத்திறனால் வெற்றி காண்பீர்கள்\nமேஷ ராசிகாரர்கள் உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்துக்கொள்ளவும் …\nஇன்றைய ராசிபலன் – 25.11.2020\nரிஷபம் – மறக்கமுடியாத சம்பவம் இடம்பெறும் நாள்…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி சூர சம்காரம்\nஉலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்க���...\nXX நவம்பர் 2020, கொழும்பு: ஆசியா மற்றும் பசுபிக்கில் உள்ள அபிவிருத்தி நிதி நிறுவனங்கள் சங்கத்தின் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரண்டு மதிப்புமிக்க விருதுகளைப் பெற்று இலங்கையின் முதன்மையான வணிக வங்கியான...\nபுதிய மேம்படுத்தப்பட்ட HUTCH Self Care செயலி மூலமாக HUTCH அனுபவம் உங்கள் விரல் நுனிக்கே\nஇலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரானத் திகழும் HUTCH நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, முழுமையான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பிரபல HUTCH Self Care செயலியின் புதிய...\nஉலக சிறுவர் தினத்தை “நல்ல பழக்கவழக்கங்கள்” கல்வி பிரசாரத்துடன் கொண்டாடும் சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்\nSwadeshi Industrial Works PLC உலக சிறுவர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இலங்கையின் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கென புதிய சுகாதார விழிப்புணர்வு பிரசாரமொன்றை ஆரம்பித்துள்ளது. 'சுவதேசி கொஹம்ப பேபி நல்ல பழக்கவழக்கங்கள்' (Swadeshi Khomba...\nஹோமாகம ஆதார மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு Dialog Axiata நிதியுதவி\nDialog Axiata நிறுவனமானது, ஹோமாகம ஆதார மருத்துவமனையில் புதிதாக செயற்படும் வகையில் தீவிர சிகிச்சைப் பிரிவொன்றினை ஸ்தாபித்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் உதவியுடன், Dialog...\nலங்கா பிரீமியர் லீக் : Galle Gladiators துடுப்பாடத் தீர்மானம்\nமுதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச...\nஇந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான தொடரில் வெற்றி யாருக்கு\nஇந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி...\nமுதலாவது LPL தொடரின் 2 ஆவது போட்டி இன்று\nமுதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது. Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸ...\nவிறுவிறுப்பான களமாக மாறும் LPL – CK அபார வெற்றி…\nமுதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டியில் Colombo Kings அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றுள்ளது. லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டியில்...\nலங்கா பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்\nலங்கா பிரீமியர் லீக் தொடரின் மூலம் இலங்கை கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம் ஒன்று உருவாகியுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. முதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று மாலை 6.50...\nஉலகின் மிகப்பெரிய கல்லறை குறித்த சில மர்மத் தகவல்கள்\nசீனப்பெருஞ் சுவர் தான் உலகின் மிகப்பெரிய கல்லறை என அழைப்படுகிறது என்ற தகவலை கேட்டால் தலையே சுற்றலாம். இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியாவிட்டாலும் சீனப் பெருஞ்சுவரை சில வரலாற்று ஆய்வாளர்கள் உலகின்...\nஉலகின் செல்வந்த நகரங்களின் விபரம் வெளியானது\n2020 ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வந்த நகரங்கள் பெயரிடப்பட்டுள்ளன. பொருளாதார நிபுணர் குழுவின் புலனாய்வு பிரிவின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி Hong Kong, Zurich மற்றும் Paris ஆகிய நகரங்கள் இந்த...\nசர்வதேச நீரிழிவு தினம் இன்று\nஇன்று கடைபிடிக்கப்படும் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது. வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகளவில் 460 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சர்க்கரை...\nதீபாவளி பண்டிகைக்கு சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க\nதமிழர்களின் முக்கிய பண்டிகையான தீபாவள் நாளை வீட்டில் இருந்த வண்ணமே சிறப்பாக கொண்டாடுவதற்கு மிகவும் ருசியான உணவுப்பண்டங்கள் செய்து மகிழுங்கள். ஓர் முக்கிய விடயம் தற்பொது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக எல்லோரும் வீட்டில்...\nவவுனியாவில் அவதானிக்கப்பட்ட அரிய வகை அரணை இனம்\nவவுனியா, ஓமந்தைக் காட்டுப் பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைக் காட்டுப் பகுதிக்கு கடந்த வாரம் சென்ற ஒருவர், Dasia halianus என்ற இலங்கைக்கே உரித்தான அரணை...\nலங்கா பிரீமியர் லீக் : Galle Gladiators துடுப்பாடத் தீர்மானம்\nமுதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச...\nஅஞ்சலி செலுத்துவதற்கு தயாரான அருட்தந்தை யாழில் கைது\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக கூறப்பட்டு அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக வைத்து இன்று மாலை 5.50 மணியளவில் யாழ்ப்பாணம்...\nமீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் :\nகடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். வரவுசெலவு திட்டம் மீதான இன்றை குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே...\nகளுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதெஹிவளை , களுபோவில பிரதேசத்தின் கெவும்வத்தை பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொகுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் 30...\nஇலங்கையின் பதிலுக்காக காத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவிப்பு\nஇலங்கையுடனான கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான பதிலுக்காக காத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது.\nமேலும், இலங்கை கிரிக்கெட் சபை தனது வீரர்களின் பாதுகாப்பில் கொண்டுள்ள அக்கறையானது வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர்களது பதிலிற்காக மதிப்பளிப்போம் எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.\nஅத்துடன், சுற்றுப்பயணத்திற்கு ஏறக்குறைய இரண்டு மாத காலம் இருப்பதைக் கருத்தில் கொண்டே தாம் விரைவாக கருத்து தெரிவித்ததாக இந்திய கிரிக்கெட் கட்டு��்பாட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது.\nமேலும், தொற்றுநோயினது நிலமை தொடர்ந்தும் மாறிக்கொண்டே இருப்பதால் தமது வீரர்களின் பாதுகாப்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.\nஎனவே குறித்த போட்டித் தொடர்களை நடத்துவது தொடர்பான இலங்கை கிரிக்கெட் சபையினது சாதகமான பதில் விரைவில் கிடைக்குமென நம்புவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை\nPrevious articleமுச்சக்கர வண்டி சங்க தலைவர் கொலைச் சம்பவம் : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\nNext articleவிசாரணைகளுக்கு தயார் : சீனா அறிவிப்பு\nலங்கா பிரீமியர் லீக் :...\nஅஞ்சலி செலுத்துவதற்கு தயாரான அருட்தந்தை...\nமீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய...\nகளுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு...\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின்...\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்...\nரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர...\nபசறையில் மேலும் நால்வருக்கு கொரோனா...\nபேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு...\nPfizer நிறுவனத்தின் கொரோனா வைரஸ்...\nலங்கா பிரீமியர் லீக் : Galle Gladiators துடுப்பாடத் தீர்மானம்\nமுதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச...\nஅஞ்சலி செலுத்துவதற்கு தயாரான அருட்தந்தை யாழில் கைது\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக கூறப்பட்டு அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக வைத்து இன்று மாலை 5.50 மணியளவில் யாழ்ப்பாணம்...\nமீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் :\nகடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். வரவுசெலவு திட்டம் மீதான இன்றை குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே...\nகளுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதெஹிவளை , களுபோவில பிரதேசத்தின் கெவும்வத்தை பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொகுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் 30...\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு\nமுல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw-x1-2015-2020/what-is-the-power-of-bmw-x1.html", "date_download": "2020-11-27T14:21:54Z", "digest": "sha1:BF7Q4OWG663A7GMT5QBB5OUWDARMFDFD", "length": 4115, "nlines": 116, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the power of BMW X1 2015-2020? எக்ஸ்1 2015-2020 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 faqs What ஐஎஸ் the power அதன் பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/24033454/Worker-drowns-in-lake.vpf", "date_download": "2020-11-27T15:00:28Z", "digest": "sha1:3FX7MZXLIAX2JSH7ETNAKCWB7CWQY5TE", "length": 9217, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worker drowns in lake || ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு + \"||\" + Worker drowns in lake\nஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு\nஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.\nஆவடியை அடுத்த அண்ணனூர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 50). இவர், அயப்பாக்கம் பகுதியில் துணிகளுக்கு இஸ்திரி போடும் கடை வைத்து நடத்தி வந்தார்.\nஇவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு 3 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.\nஇவர், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் பிரபாகரன்(52) என்பவருடன் திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் ஏரிக்கு குளிக்க சென்றார்.\nஅப்போது ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற யுவராஜ், சேற்றில் சிக்கினார். இதனால் நீரில் மூழ்கிய அவர், மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் எஸ்டேட் தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்டநேரம் போராடி யுவராஜ் உடலை மீட்டனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. தலையில் கல் விழுந்ததில் தொழிலாளி சாவு\nதலையில் கல் விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.\n2. ஈரோட்டில் பாதாள சாக்கடை பணியின் போது மண்சரிந்து தொழிலாளி பரிதாப சாவு\nஈரோட்டில் பாதாள சாக்கடை பணியின் போது மண்சரிந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. கட்டிட தொழிலாளி மர்மசாவு: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம் - இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணை\n2. வீட்டின் மீது ஏறி தகரம் சரி செய்த போது விபத்து: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\n3. குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்துகொண்ட 43 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது - 18 வயதான ஒரே மகள் இறந்ததால் மாற்று சிகிச்சை மூலம் குழந்தை பெற்றார்\n4. அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழும் அபாயம்: சுற்றுச்சுவரை உடைத்து தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு\n5. இரட்டை கடலாக காட்சி அளித்த மெரினா கடற்கரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AE/175-257372", "date_download": "2020-11-27T14:52:42Z", "digest": "sha1:VO5N5REUBUYZ6R7TKHX22EJRJ3SCL6ZU", "length": 8528, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘பள்ளிவாசல்களுக்கு வரவேண்டாம்’ TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ‘பள்ளிவாசல்களுக்கு வரவேண்டாம்’\nமட்டக்களப்பு மாவட்டத்தில்,வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேண்டி பள்ளிவாசல்களை மூடி வைக்க பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.\nஅந்தவகையில், வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் தற்காலிகமாக யாரும் பள்ளிவாசல்களுக்கு வரவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதங்களுடைய தொழுகைகளை வீடுகளில் நிறைவேற்றிக் கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று (24) ஆம் திகதியன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 11 பேர், மட்டக்களப்பில் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3 சி��ைச்சாலைகளின் கைதிகள் கூரை மீதேறினர்\nசவுதி செல்லும் நடவடிக்கை ஆரம்பம்\nஅஜித் டோவல்-மஹிந்த சந்தித்துப் பேச்சு\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/28174204/2017588/Archana-longing-for-son-affection.vpf", "date_download": "2020-11-27T14:21:09Z", "digest": "sha1:37UB4TQPC66YKCUCSHSFL2M6QFZ6QZAO", "length": 13846, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மகன் பாசத்திற்காக ஏங்கும் அர்ச்சனா || Archana longing for son affection", "raw_content": "\nசென்னை 27-11-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமகன் பாசத்திற்காக ஏங்கும் அர்ச்சனா\nபதிவு: அக்டோபர் 28, 2020 17:42 IST\nகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியில் இருக்கும் அர்ச்சனா, மகன் பாசத்திற்காக ஏங்கி அழும் வீடியோ வெளியாகி இருக்கிறது.\nகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியில் இருக்கும் அர்ச்சனா, மகன் பாசத்திற்காக ஏங்கி அழும் வீடியோ வெளியாகி இருக்கிறது.\nகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, பாலாஜி, ஆஜித், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.\nகடந்த சில தினங்களாக பாலாவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. தற்போது புதிய புரமோ வெளியாகி இருக்கும் நிலையில், அதில், அர்ச்சனா பாலாவிடம் கண் கலங்கி கதறி அழுவது போல காட்டப்படுகிறது. மேலும், ''நீ எனக்கு புள்ளையா வேணும்டா.. எனக்கு புள்ளை கிடையாதுடா..'' என அர்ச்சனா கதறி, பாலா அவரை தேற்றுவது போலவும் எமோஷனலாக இந்த புரமோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் 4 பற்றிய செய்திகள் இதுவரை...\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\nஉங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே... பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல ஆசைப்படும் பிரபல நடிகர்கள்\n‘பிக்பாஸ் 4’ - எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சூசகமாக கூறியது இதற்குத்தானா\nஉள்ளே... வெளியே.. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அதிரடி\nபிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா\nமேலும் பிக் பாஸ் 4 பற்றிய செய��திகள்\nஇயக்குனர் சிவா வீட்டில் நடந்த சோகம்\nவிமல் படத்திற்கு தடை - நீதிபதி அதிரடி உத்தரவு\nபிரபல நடிகரை நேரில் சந்தித்த கங்கனா ரனாவத்\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா - நடிகை டாப்சி ஆவேசம்\nஎன் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டரை இடிக்கப்போகிறார்கள் - மிஷ்கின் வருத்தம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே... வெளியே.. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அதிரடி பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண் கலங்கிய கமல் பாலாஜியின் சிரிப்பை நிறுத்திய கமல் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பிரபல நடிகரின் மகள்... வைரலாகும் புகைப்படம்\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி பிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா பிகினி உடையில் சமந்தா.... வைரலாகும் புகைப்படம் Friends - ஆக இருந்து Enemy - ஆக மாறிய ஆர்யா, விஷால் தளபதி 65-ல் இருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து என்ன செய்ய போறார் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%9A%E0%AF%80._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-27T15:08:18Z", "digest": "sha1:XJ55WSCOTONATXOA7Y6RH5QZS2PWQCOD", "length": 7701, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "க. சீ. சிவகுமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nக. சீ. சிவகுமார் (இறப்பு: 3 பிப்ரவரி 2017) தமிழகத்தைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர் ஆவார். 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருந்தார். சிறந்த சிறுகதைக்கான 'இலக்கிய சிந்தனை விருது' 2000ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.\nகன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், திருப்பூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகேயுள்ள கன்னிவாடி கிராமத்தில் பிறந்தவர். திருப்பூர் பகுதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து இலக்கிய நிகழ்வுகளை நடத்தியவர்.\nபத்திரிகையாளராக விகடன், தினமலர் ஆகிய நிறுவனங்களில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.\n3 பிப்ரவரி 2017 அன்று பெ��்களூருவில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 46.[1][2]\nக. சீ. சிவகுமாரின் குறு நாவல்கள்\n↑ \"எழுத்தாளர் க.சீ. சிவகுமார் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்\". செய்தி. தினமணி. பார்த்த நாள் 5 பெப்ரவரி 2017.\n↑ எழுத்தாளர் க.சீ.சிவகுமார் பெங்களூருவில் மரணம்: மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்\n - பாஸ்கர் சக்தியின் அஞ்சலிக் கட்டுரை\nக.சீ.சிவகுமார் - கதைகளின் நிகழ்த்துக் கலைஞன் - தேவிபாரதியின் அஞ்சலிக் கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2020, 19:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti-celerio/what-is-the-mileage-of-maruti-celerio.html", "date_download": "2020-11-27T14:14:23Z", "digest": "sha1:H2JZ4LBGTEUR7DJPFRPIDIAFXV53CYCO", "length": 5523, "nlines": 149, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the mileage of Maruti Celerio? செலரியோ | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி செலரியோ\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி செலரியோமாருதி செலரியோ faqs What ஐஎஸ் the மைலேஜ் அதன் மாருதி Celerio\nசெலரியோ மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nவாகன் ஆர் வழக்கமான சந்தேகங்கள்\nவாகன் ஆர் போட்டியாக செலரியோ\nகிராண்டு ஐ10 வழக்கமான சந்தேகங்கள்\nகிராண்டு ஐ10 போட்டியாக செலரியோ\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/shakeela-070324.html", "date_download": "2020-11-27T15:22:28Z", "digest": "sha1:NCUHAXVV4JTSQKR7SNAT3NZCF4IMBBI5", "length": 16257, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்க்கிள் ரவுடி ஷகீலா | Shakeelas circle rowdy in kannada film - Tamil Filmibeat", "raw_content": "\n19 min ago மாலத்தீவு கடலில்.. சாகசம் செய்யும் பிரபல நடிகை.. கவர்ச்சி காட்டாறை கண்டு பரிதவிக்கும் ரசிகர்கள்\n30 min ago அந்தகாரம் படக்குழுவிற்கு ஆசிர்வாதம் கிடைத்தது..அட்லி நெகிழ்ச்சி ட்விட்\n53 min ago நிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவ���்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\n1 hr ago மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nNews பூண்டி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு - விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலையாள ரசிகர்களின் மனங்களை மதமதக்க வைத்த மன்மத ராணி ஷகீலா இப்போது அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு கோலிவுட்டை மையமாகக் கொண்டு கன்னடத்தில் குண்டக்க மண்டக்க கலக்க கிளம்பியிருக்கிறார்.\nதியேட்டர்காரர்களுக்கு சொர்க்க ராணியாக திகழ்ந்தவர் ஷகீலா. மம்முட்டியும், மோகன்லாலும் கஷ்டப்பட்டு வசனம் பேசி நடித்த படங்கள் எல்லாம் தியேட்டரை விட்டு ஓடிக் கொண்டிருந்த காலம் அது. காரணம், ஷகீலாவின் படங்கள் சத்தம் போடாமல் ஜல்சாவாக ஓடியதால்.\nஉடல் அசைவும், உதட்டுச் சுழிப்பும் மட்டுமே பிரதானமாகக் கொண்டு வந்த ஷகீலாவின் படங்களில், அவரது திறம்பட்ட நடிப்பைப் பார்த்து மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது தென்னிந்திய இளசுகள் வட்டாரமே கலகலத்துப் ேபாய்க் கிடந்தது.\nஇப்படியே விட்டால் நம்ம பொழப்பு அவ்வளவுதான் என்று சுதாரித்துக் கொண்ட மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் கொடுத்த பிரஷரால் அங்கிருந்து கிளம்பி ஒருவழியாக சென்னைக்கு வந்து சேர்ந்தார் ஷகீலா.\nஇங்கு வந்தவர் தமிழ்ப் படங்களில் தலையை (மட்டும்) காட்டி வருகிறார். இப்போது கன்னடத்திற்கு கிளம்பியுள்ளார். அங்கு அவரது பழைய படங்களை தூசு தட்டி திரையிடப் போக ஏகப்பட்ட வரவேற்பாம். இதனால் ஷகீலாவை வைத்து சூப்பர் படம் ஒன்றைத் தயாரித்து வருகிறார்கள்.\nசர்க்கிள் ரவுடி என்பது ஷகீலா நடிக்கும��� கன்னடப் படத்தின் பெயர். ஆனால் இதில் பெரிய அளவில் கிளாமராக நடிக்கவில்லையாம் ஷகீலா. இருந்தாலும் இளசுளுக்கு ஏமாற்றம் தரும் வகையில் சைவமாக இருக்காதாம்.\nமுன்பு மாதிரி ஷகீலா பலான படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லையாம். எல்லாவற்றையும் குறைத்துக் கொண்டு விட்டாராம். வர வர இறை பக்தி ஜாஸ்தியாகிக் கொண்டே வருகிறதாம் (சாமி படங்களில் நடித்ததாலோ என்னவோ).\nநான் நடிக்கும் படங்கள் இனிமேல் சென்சாரில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படாது, அந்த அளவுக்கு இனிமேல் அடக்கி வாசிக்கப் போகிறேன். செக்ஸியான ரோலிலும் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்கிறார் ஷகீலா.\nமுடிவை மறு பரிசீலனை பண்ணுங்க மேடம்\nகொரோனா லாக்டவுனால் நஷ்டம்.. 20% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள ஹீரோக்கள் சம்மதம்\nசினிமாவில் தாறுமாறாகப் புழங்கும் போதைப் பொருட்கள்.. பிரபல நடிகர், நடிகைகளை குறிவைக்கும் போலீஸ்\nசெம க்யூட் போங்க.. அஜித் முதல் விஷால் வரை.. இந்த ரேர் போட்டோஸ் பாத்திருக்கீங்களா\nவம்பு நடிகை எங்கேயும் போகலையாம்.. அவர்களுக்கு பயந்து அங்கே இங்கேன்னு கிளப்பி விட்டு வருகிறாராம்\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்\nமல்லுவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் 50% சம்பளத்தை குறைக்க முடிவு... தயாரிப்பாளர்கள் அதிரடி\nஎன்னய்யா சொல்றீங்க.. அப்போ இதெல்லாம் விஜய்.. விஷால் பேரு இல்லையா\nசினிமா ஆர்வத்தால்.. மருத்துவத் தொழிலை விட்டுப் போனவர்கள்\nமுதல்வர் நிவாரண நிதிக்கு வாரி வழங்கிய நடிகர்கள்.. அஜீத் நம்பர் 1.. லிஸ்ட்டில் ரஜினி.. விஜய் இல்லை\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅட இவங்க எல்லாம் இன்ஜினியரிங் படிப்பு படிச்ச நடிகர்களா\nபதவிக்காக நான் ஆசைப்படவில்லை.. நடிகர் சங்கம் தேர்தல் குறித்து நடிகர் விஷால் மதுரையில் பேட்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிரைவில் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சூரரைப்போற்று.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸ்\nகையில் சரக்குடன் லூட்டியடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா.. இதுவும் வளர்ப்பு என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nபிக் பாஸ் வீட்டை பதம் பார்த்த நிவர் புயல்.. வீட்டுக்கே போயிடுறோம் என அலறிய போட்டியா��ர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/lata.html", "date_download": "2020-11-27T15:24:12Z", "digest": "sha1:B7SLUR6YCI55VREVCOZRFZ2M5TL22H7I", "length": 16298, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | lata mangeshkar sings for ilayaraaja - Tamil Filmibeat", "raw_content": "\n20 min ago மாலத்தீவு கடலில்.. சாகசம் செய்யும் பிரபல நடிகை.. கவர்ச்சி காட்டாறை கண்டு பரிதவிக்கும் ரசிகர்கள்\n32 min ago அந்தகாரம் படக்குழுவிற்கு ஆசிர்வாதம் கிடைத்தது..அட்லி நெகிழ்ச்சி ட்விட்\n55 min ago நிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\n2 hrs ago மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nNews பூண்டி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு - விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனுமாலிக் இசை அமைக்க திணறிய ஒரு ஹிந்திப் பாடலுக்கு இசை அமைத்துக்காட்டினார் நம் இளையராஜா.\nராஜ்குமார் சந்தோஷி தயாரித்து வரும் படம் லஜ்ஜா. இந்த படத்துக்கு பாடல்களுக்குஅனு மாலிக் இசையமைக்கிறார். ஆனால், படத்துக்கு பின்னணி இசையைஇளையராஜா அமைக்கிறார்.\nஇந்தப் படத்தில் ஒரு பாடல். ஹீரோயின் அனுபவிக்கும் சிரமங்கள், அவளின்சோகங்களை வெளிப்படுத்தும் ���ணர்ச்சிமயமான பாடலுக்கான இசையை அனுமாலிக்அமைத்தார்.\nஆனால், தயாரிப்பாளர் சந்தோஷிக்கு இந்த இசையில் திருப்தி கிடைக்கவில்லை.இதையடுத்து படத்துக்கு பின்னணி இசை அமைத்து வரும் இளையராஜாவை அழைத்துஇந்தப் பாடலுக்கும் இசை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nஇதை ஏற்றுக் கொண்ட இளையராஜா ஒரு மெட்டு போட உருகிப் போய்உட்கார்ந்திருந்தார் தயாரிப்பாளர். உடன் இருந்த அனு மாலிக்கும் கைதட்டிவிட்டார்.பாடலை லதா மங்கேஷ்கார் பாடினார்.\nஇந்த பாடல் குறித்து லதா மங்கேஷ்கர் கூறுகையில், இளையராஜாவின் இசையில் நான்பாடியுள்ள முதல் இந்தி பாடல் இதுதான். நான் இளையராஜாவின் இசையில் தமிழ்பாடல்கள் பாடி இருக்கிறேன். நான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடியடூயட் பாடல் பெரும் வெற்றி பெற்றது.\nஇந்த குறிப்பிட்ட பாடலை நான் பாட வேண்டும் என சந்தோஷி என்னை கேட்டுக்கொண்டிருந்தார். நான் சென்னைக்கு செல்ல இயலாத காரணத்தால் இளையராஜாமும்பைக்கு வந்து இந்த பாடலை ரெக்கார்ட் செய்தார்.\nஇந்த பாடலின் இசை மிக வித்தியாசமாக இருந்தது. இளையராஜா எதிர்பார்த்தஅளவுக்கு நான் நன்றாக பாடி இருக்கிறேன் என்றே நம்புகிறேன்.\nதென்னக சினிமாவை தன் ஆர்மோனியத்தால் கட்டிப் போட்ட இளையராஜாவைவடக்கு ஏற்றுக் கொண்டதில்லை . முன்பு அவர் இசை அமைத்த சத்மா படத்தின்பாடல்களும், சமீபத்தில் வெளியான ஹே ராம் படத்தின் பாடல்களும் அங்கு ஹிட்ஆகவில்லை.\nதற்போது அனுமாலிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கும் இந்த லஜ்ஜா படத்திற்கு,இளையராஜா பின்னணி இசை அமைத்திருக்கிறார்.\nஇளையராஜா இசை அமைத்து தமிழில் வெளியான தேவர் மகன் படம் இந்தியில்விராசட் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அந்த படத்திற்கு அனு மாலிக்தான் இசைஅமைத்தார். ஆனால், அவர் இளையராஜாவின் இசையையே உபயோகித்துக் கொண்டார்என்பது குறிப்பிடத்தக்கது.\nகட்டிப்பிடித்து கண்ட இடத்தில் கை வைத்தார்: இசையமைப்பாளர் மீது பாடகி புகார்\nபேண்ட் ஜிப்பை கழற்றி பாடகியை ஒரு விஷயம் செய்யச் சொன்ன இசை அமைப்பாளர்\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\nஅக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன\nரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவிஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nநடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிரிட்டன் சினிமாவின் முதல் கருப்பின ஸ்டார்.. பிரபல மூத்த நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாஜிக்கு எதிராய் ட்ரிகர் செய்த ரியோ.. மாஸ் காட்டிய ஆஜித்.. வேற லெவல் ஹேண்ட்லிங்\nகையில் சரக்குடன் லூட்டியடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா.. இதுவும் வளர்ப்பு என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nமறைந்தார் மரடோனா.. என்ன ஒரு லெஜண்ட் கால்பந்தின் சின்னம்.. சினிமா பிரபலங்கள் உருக்கம்\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/26/mukesh-ambani-s-son-akash-ambani-gets-engaged-shloka-mehta-010845.html", "date_download": "2020-11-27T14:16:38Z", "digest": "sha1:5BKAV3EWRUYGWSLSMO5EZVUZNHIIYF3U", "length": 24033, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானியின் மருமகள் ஆனார் சுலோகா.. ஆகாஷ் அம்பானி செம குஷி..! | Mukesh Ambani's son Akash Ambani gets engaged to Shloka Mehta - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானியின் மருமகள் ஆனார் சுலோகா.. ஆகாஷ் அம்பானி செம குஷி..\nமுகேஷ் அம்பானியின் மருமகள் ஆனார் சுலோகா.. ஆகாஷ் அம்பானி செம குஷி..\n33 min ago முதல் முறையாக ரெசிஷனுக்கு தள்ளப்பட்ட இந்திய பொருளாதாரம்.. பங்குச்சந்தையில் அடுத்து என்ன நடக்கும்\n1 hr ago ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\n1 hr ago இந்தியாவின் ஜிடிபி விகிதம் இரண்டாவது காலாண்டில் 7.5% ஆக சரிவு..\n1 hr ago எஸ்பிஐயே சொல்லிடுச்சா.. கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. \nNews தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் ��ார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nSports ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்\nMovies மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆன முகேஷ் அமானியின் மகன் ஆகாஷ் அமானி வைர வியாபாரி மகளை மணக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில் கோவாவில் பெண் பார்க்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.\nவைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் சுலோகா மேத்தா ஆகாஷ் அம்பானியின் பள்ளி தோழி ஆவார். இவரைத் தான் மணக்க இருக்கிறார் என்றும் இரண்டு குடும்பமும் கோவாவில் சனிக்கிழமை பெண் சந்தித்துப் பெண் பார்த்து பேசி முடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.\nஆகாஷ் அமானி - சுலோகா மேத்தா இருவருக்கான திருமணத் தேதி இன்னும் முடிவாகவில்லை என்றாலும் ஜூன் மாதம் நிச்சியதார்த்தம் நடத்தி டிசம்பர் மாதத்திற்குள் திருமணத்தினை நடத்தி முடித்துவிடலாம் என்று இரண்டு குடும்பமும் முடிவு செய்துள்ளன.\nபிடிஐ வெளியிட்டுள்ள செய்திகளின் படி ஆகாஷ் அமானி - சுலோகா மேத்தா திருமணம் 4 முதல் 5 நாட்கள் வரை நடக்கும் என்றும், மும்பை ஓப்ராய் விடுதியில் டிசம்பர் 8 முதல் 12 வரை நடக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.\nஆகாஷ் அமானி - சுலோகா மேத்தா இருவரும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்துவர்கள் ஆவர். 2009-ம் ஆண்டுப் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் படிப்பை படிக்கச் சென்றார். பின்னர் லண்டன் பொருளாதாரம் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தற்போது ரோஸி ப்ளூ ஃபவுண்டேஷன் நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.\nரோஸி ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனம் இந்தியா மட்டும் இல்லாமல் துபாய், பெல்ஜியம், அமெரிக்கா, ஜப்பான், ஹாங் காங் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் டைமண்டு மற்றும் நகை வியாபாரங்களைச் செய்து வருகிறது. இந்தியாவில் 26 நகரங்களில் 36 கடைகளை நிறுவியுள்ளது.\nஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்ரும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக உள்ளார். ஆகாஷ் அம்பானி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் ஆவார்.\nசுலோகா மேத்தாவின் தாய் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நீரவ் மோடியின் நெருங்கிய உறவினர் ஆவார்.\nரத்த கண்ணீர் வடிக்கும் ஏர்டெல், ஐடியா..\nரத்த கண்ணீர் வடிக்கும் ஏர்டெல், ஐடியா.. எல்லாத்துக்கும் காரணம் இவங்கதான்..\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த 1 பில்லியன் டாலர் அதிரடி திட்டம்..\n83 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்தது ஜியோ\nஓரே மாதத்தில் 83 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்தது ஜியோ.. அதிர்ச்சியில் ஏர்டெல்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ஆகாஷ் அம்பானி News\nஓரே நாளில் இந்தியா முழுவதும் டிரென்டான ஸ்லோக மேத்தா.. யார் இவர்..\nரிலையன்ஸ் ஜியோ பெயரில் மிகப்பெரிய மோசடி.. ஆடிப்போன முகேஷ் அம்பானி..\nகல்யாண செய்தி எல்லாம் பொய்.. முகேஷ் அம்பானியே சொல்லிட்டார்..\nரிலையன்ஸ் ஜியோ-வின் 'ஓபன் ஆபீஸ்' பற்றி தெரியுமா உங்களுக்கு.\nஅடுத்த தலைமுறை அம்பானிகளின் கைகளுக்கு மாறிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்\nவீடியோ கால் மீட்டிங், ஜூம் கால் கல்யாணம்.. தலைகீழாக மாறிய இந்திய திருமணங்கள்..\nலாக்டவுனில் மேட்ரிமோனி நிறுவனங்களுக்கு ஏகபோக வர்த்தகம்..\nஇன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் டும் டும் டும்..\nஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பாதிக்குறீங்களே என்ன வேலை பாக்குறீங்க.. பிச்சை எடுக்கிறேன்\nரூ.800 கோடி பரிசு வேண்டுமா.. என் மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள்.. என் மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள்..\n30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்.. ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..\nஎங்களை வார்த்தையில் நோகடிக்காதீர்கள்.. புல்வாமா தாக்குதலில் பலியான குருவின் மனைவி உருக்கம்..\nRead more about: ஆகாஷ் அம்பானி சுலோகா மேத்தா திருமணம் நிச்சத்யார்த்தம் முகேஷ் அம்பானி akash ambani wedding shloka mehta engaged mukesh ambani\n ஸ்மார்ட்போன் சந்தைக்கு எதிர்பாராத சரிவு..\nலட்சுமி விலாஸ் பங்குகள் 6 நாட்களில் 53% வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nகொரோனாவில் இருந்து மீண��டது வேலைவாய்ப்பு சந்தை.. ரொம்ப நல்ல விஷயம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/25/kannada.html", "date_download": "2020-11-27T14:15:38Z", "digest": "sha1:F7B4I4LYKEQHBOYWWKDPCLN7LF72LS22", "length": 21247, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன்னடத் திரையுலகுக்கு பதிலடி தர முடிவு | SFCC to take on ban on non-kannada films in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nபாஜகவின் முதல் \"வங்க ஆபரேஷன்\" சக்ஸஸ்.. மம்தா அதிருப்தி அமைச்சர் ராஜினாமா\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\n\"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா\".. நல்லதம்பியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்\nகடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nகடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி\nராத்திரியிலும் கலைவதில்லை.. விடாமல் திரளும் கூட்டம்.. செல்லுமிடமெல்லாம்.. உதயநிதி செம ஹேப்பி\nபுரேவிக்கு அடுத்து வங்க கடலில் உருவாகும் மற்றொரு புயல்.. என்ன பெயர்.. கைவசம் 25 ஆண்டுக்கு இருக்கே\nஏரிக்கரையில.. குடையுடன் முதல்வர் நிற்பது தெரிந்துதான் ஸ்டாலின் அப்படி செய்தார்.. ராஜேந்திரபாலாஜி நச்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங��கள்\nSports ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்\nMovies மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன்னடத் திரையுலகுக்கு பதிலடி தர முடிவு\nபிற மொழித் திரைப்படங்கள் தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால்,பதில் நடவடிக்கையில் இறங்க சென்னையில் உள்ள தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ளது.\nகர்நாடகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களை பிற மொழித் திரைத் துறையினர் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது, கர்நாடக திரைக் கலைஞர்களை (நடிகர், நடிகையர்) தங்களது படங்களில் பிற மொழித் திரைத் துறையினர்பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகர்நாடகத்தில் கன்னடம் அல்லாத பிற மொழிப் புதுப் படங்களை 7 வாரங்கள் கழித்தே திரையிட வேண்டும் என்றுஅம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.\nஇதையடுத்து கர்நாடக திரைத் துறையினருக்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் 7 வாரத்தடையை 3 வாரத் தடையாக குறைக்க உடன்பாடு காணப்பட்டது.\nஇந்த முடிவு சென்னையில் உள்ள தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபைக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளது.கன்னட திரைத் துறையினர் தங்களது தடை உத்தரவை முழுவதுமாக விலக்கிக் கொள்வார்கள் என்றுஎதிர்பார்த்திருந்த தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தற்போது தடை உத்தரவு வேறு வழியில்தொடருவதைக் கண்டு அதிருப்தி அடைந்துள்ளது.\nஇதையடுத்து கன்னடத் திரையுலகுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையில் இறங்க முடிவு செய்துள்ளனர்.\nஅடுத்த மாதம் சென்னையில் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த திரைத் துறையினர் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇக் கூட்டத்தில் கன்னடத் திரையுலகுக்கு எதிராக மிகக் கடுமையான முடிவுகளை எடுக்கவுள்ளதாக திரைப்படவர்த்தக சபை பொதுச் செயலாளர் எல்.சுரேஷ் அறிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், கன்னடத் திரையுலகினர் இறங்கி வருவார்கள் என்று எதிர்பார்த்து பொறுமையுடன்காத்திருந்தோம். ஆனால் அவர்களது போக்கு துரதிர்ஷ்டவசமாக உள்ளது. எனவே, கன்னடத் திரையுலகினருக்குஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற முடிவை அடிப்படையாகக் கொண்டு பல கடுமையான முடிவுகளை எடுக்கதீர்மானித்துள்ளோம்.\nஇதன்படி பிற மொழித் திரைத் துறையினர் கர்நாடகத்தில் எந்தப் படப்பிடிப்பையும் மேற்கொள்ளக் கூடாது.கர்நாடகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களை பிற மொழித் திரைத் துறையினர் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. கர்நாடக திரைக் கலைஞர்களை (நடிகர், நடிகையர்) தங்களது படங்களில் பிற மொழித் திரைத் துறையினர்பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை தீர்மானித்து வைத்துள்ளோம்.\nஎங்களது கூட்டம் நடப்பதற்குள் கர்நாடகத் திரைத் துறையினர் நல்ல முடிவாக எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.அப்படி இல்லையென்றால் தென்னிந்தியத் திரையுலகைக் காக்கும் வகையில் நல்ல முடிவாக எடுப்போம் என்றார்சுரேஷ்.\nஇதற்கிடையே, பிற மொழித் திரைப்படங்களுக்கான தடையில் தெலுங்குப் படங்களுக்கு மட்டும் கர்நிாடகத்தின்பெல்லாரி மாவட்டத்தில் தடை நீக்கப்பட்டு அங்கு சிரஞ்சீவி நடித்துள்ள சங்கர்தாதா எம்.பி.பி.எஸ். படத்தைத்திரையிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அனுமதி அளித்துள்ளது.\nபெல்லாரியில் சுமார் 70 சதவீதம் தெலுங்கு பேசும் மக்கள்தான் வசிக்கிறார்கள். அங்கு தனது தடையை கர்நாடகதிரைப்பட வர்த்தக சபை திணிக்க முடியாத நிலையில் உள்ளது.\nகர்நாடகத்தில் தமிழ் சினிமா இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்க, இந்த விஷயத்தில் நடிகர்ரஜினிகாந்த் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது தமிழ்த் திரையுலகினர் பலரையும் எரிச்சலடையச்செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகுதித்து குதித்து டான்ஸ் ஆடி.. திணறடிக்கும் ஷிவானியின் காதல்.. இன்றும் கிளம்பிய பஞ்சாயத்து\nஇன்று மாலை பூண்டி ஏரி திறப்பு.. கொசஸ்தலை ஆற்றில் பாயப்போகும் வெள்ளம்.. மக்களுக்கு வார்னிங்..\nநாகையை நோக்கி செல்கிறதா புரேவி புயல்.. சேதாரமின்றி டெல்டா மாவட்டத்திற்கு மழையை வாரி வழங்குமா\nஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை ஏற்க திமுக தயார்... ஸ்டாலின் அறிவிப்பு..\nவடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்\nஅடுத்த புயல்.. அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகம் நோக்கித்தான்\nகணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல்... புயல் சேதத்துக்கு இழப்பீடு தருக -மு.க.ஸ்டாலின்\n2020ஐ அதிர வைத்த காசி.. காரிலேயே உல்லாசம்.. நடிகைகள், விஐபிக்களின் மனைவிகள் நாசம்.. \nகருணாநிதி பேரன் அங்கே சேரவில்லை.. ஆனால் இங்கே வருகிறாராமே \"துரை\".. சூப்பர் செய்தி.. தொண்டர்கள் குஷி\nஅதிகரித்த நீர்வரத்து.. திகைத்து போன அதிகாரிகள்.. அடையாறு பெரும் வெள்ளத்தில் இருந்து தப்பியது எப்படி\nExclusive: ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு முன்பே நான் ஆயிட்டேன்... வெடிக்கும் கே.பி.ராமலிங்கம்..\nநீதிமன்றத்தில் சரணடையுங்கள்... எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு உத்தரவு..\n\"பேரெல்லாம் ஞாபகம் வச்சிருப்போம்.. இன்னும் 5 மாசம்தான்\".. பகீரை கிளப்பும் திமுக பேச்சு.. இது சரியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/06/10122234/Former-V8-Supercars-racers-mammoth-salary-increase.vpf", "date_download": "2020-11-27T15:22:16Z", "digest": "sha1:ZZPON4VZH63IRBIINAGGH5SVEGJHFTN6", "length": 10039, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Former V8 Supercars racer’s mammoth salary increase after career change || தொடர் ஊரடங்கால் வருமானம் இன்றி ஆபாச பட நடிகையான பிரபல கார் பந்தய வீராங்கனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதொடர் ஊரடங்கால் வருமானம் இன்றி ஆபாச பட நடிகையான பிரபல கார் பந்தய வீராங்கனை + \"||\" + Former V8 Supercars racer’s mammoth salary increase after career change\nதொடர் ஊரடங்கால் வருமானம் இன்றி ஆபாச பட நடிகையான பிரபல கார் பந்தய வீராங்கனை\nஆஸ்திரேலியாவின் பிரபல கார் பந்தய வீராங்கனை ஒருவர் எதிர்கால போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, ஆபாச பட நடிகையாக களம் புகுந்துள்ளார்.\nகொரோனா பாதிப்பால் போடப்பட்ட ஊரடங்கால் உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகள் முடங்க���ப்போய் உள்ளன.\nஆஸ்திரேலியாவின் பிரபல கார் பந்தய வீராங்கனை ஒருவர் எதிர்கால போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, ஆபாச பட நடிகையாக களம் புகுந்துள்ளார்.கார் பந்தயங்களில் வருவாய் இழந்ததும், கொரோனாவால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதும் முக்கிய காரணமாக அவர் கூறுகிறார்.\nஆஸ்திரேலியாவில் வி8 சூப்பர் கார் போட்டிகளில் பிரபலமான ரெனி கிரேசி என்ற அழகி கார் பந்தயங்களில் இருந்து விலகி தற்போது ஆபாச படங்களில் நடித்து வருகிறார். வி8 சூப்பர் கார் பந்தயங்களில் போட்டியை முழுமையாக நிறைவு செய்த முதல் பெண் ரெனி கிரேசி ஆவார்.\nஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த ரெனி, சர்வதேச பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் முதன் முறையாக தமது முடிவை அறிவித்துள்ளார்.\nபொருளாதார நெருக்கடியே தமது இந்த முடிவுக்கு காரணம் என குறிப்பிட்டுள்ள ரெனி, தமது குடும்பத்தாருடன் இது தொடர்பில் விவாதித்ததாகவும், அவர்களின் ஒப்புதலுடனே இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.கார் பந்தயங்களில் இதுவரை தாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என கூறும் ரெனி, பொருளாதார ரீதியாகவும் பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஆனால் தற்போது வாரத்திற்கு 25,000 டாலர் வரை தம்மால் வருவாய் ஈட்ட முடிகிறது என கூறும் ரெனி,மாதம் 65,000 டாலர் முதல் 90,000 டாலர் வரை தாம் வருவாயாக ஈட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.ரெனி கிரேசி ஆபாச படத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவரது இணையதள பக்கத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.வயது வந்தோருக்கான கட்டண தளம் ஒன்றிலேயே தற்போது ரெனி தமது புகைப்படங்களையும் காணொளிகளையும் பதிவேற்றம் செய்து வருகிறார்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய���ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=267850", "date_download": "2020-11-27T13:55:47Z", "digest": "sha1:7GIM24RFTML26C3FFSPYD6SGDED2SPJG", "length": 22995, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "முதுமலை வனத்தில் \"மொபைல் டவர் அமைக்க ஆய்வு:அழகிய பறவையினங்கள் அழியும் அபாயம்! | முதுமலை வனத்தில் \"மொபைல் டவர்' அமைக்க ஆய்வு:அழகிய பறவையினங்கள் அழியும் அபாயம்! | Dinamalar", "raw_content": "\nதைவான் நாடாளுமன்றத்தில் பறந்த பன்றி குடல்..\nதமிழகத்தில் இதுவரை 7.54 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nமெஹபூபா வெற்றிக்காக பயங்கரவாதிகளின் உதவி நாடல் : ... 7\nஆஸி.,யிடம் வீழ்ந்தது இந்தியா 2\nகோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம்: உயர்நீதிமன்றம் ... 12\nமேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ...\nரெய்டுகளால் எங்கள் அரசை மிரட்ட முடியாது: உத்தவ் ... 11\nஅரபிக் கடலில் விழுந்த போர் விமானம்: வீரர் ஒருவர் ... 3\nஅதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் ... 4\nஇந்துக்களே ஒன்று சேருங்கள் : டிரெண்டிங்கில் அழைப்பு 35\nமுதுமலை வனத்தில் \"மொபைல் டவர்' அமைக்க ஆய்வு:அழகிய பறவையினங்கள் அழியும் அபாயம்\nமுதுமலை புலிகள் காப்பகத்திற்குள் மொபைல் போன் டவர் அமைக்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன; \"இந்த திட்டம் வந்தால், அப்பகுதியில் உள்ள பறவைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும்,' என வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவின் சிறந்த உயிர்சூழல் மண்டலத்துக்குள் வருகிறது. இங்கு புலி, யானை, கரடி, காட்டெருமை உட்பட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமுதுமலை புலிகள் காப்பகத்திற்குள் மொபைல் போன் டவர் அமைக்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன; \"இந்த திட்டம் வந்தால், அப்பகுதியில் உள்ள பறவைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும்,' என வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவின் சிறந்த உயிர்சூழல் மண்டலத்துக்குள் வருகிறது. இங்கு புலி, யானை, கரடி, காட்டெருமை உட்பட பல்வேறு விலங்கினங்களும், பருந்து, கழுகு, இருவாச்சி, மயில், குயில், மரங்கொத்தி, மைனா, புஷ்சாட், பீ-ஈட்டர், பிளாக் ஹெட் புல்புல், ரெட் விஷ்கள் புல்புல், திரஷ், டிராங்கோ உட்பட பல்வேறு சிறிய பறவை இனங்களும் உள்ளன.\nஇந்நிலையில், புலிகள் காப்பகத்துக்குள் மொபைல் போன் டவரை அமைக்க, தொலைத் தொடர்புத் துறை (பி.எஸ். என்.எல்.,) முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணியும் நடந்து முடிந்துள்ளது. முதுமலையின் அடர்ந்த வனப்பகுதிகளில் டவர் அமைக்க அனுமதி கொடுக்க புலிகள் காப்பக நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஆனால், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி உள்ள பகுதிகளில் மட்டும் ஆய்வு நடத்த அனுமதி வழங்கியதாக தெரிகிறது. இதன்படி, முதுமலையில் உள்ள கார்குடி, அப்பர் கார்குடி ஆகிய பகுதிகளில் டவர் அமைப்பதற்கான ஆய்வுகள் நடந்துள்ளன. இந்த பணிக்கு வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதுமலையில், சுற்றுலா பயணிகள் வரும் பகுதி, சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதியற்ற பகுதிகள் என்று வகைப்படுத்தினாலும், அவை அனைத்தும் வன உயிரினங்கள் நடமாடும் பகுதிகளாகும். இங்கு மொபைல்போன் டவர் வந்தால், இங்கு வாழும் பறவை இனங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு, அந்த இனமே அழியும் நிலை ஏற்படும். இது குறித்து சி.பி.ஆர்., கல்வி மைய திட்ட அலுவலர் குமாரவேலு கூறியது: தேசிய அளவில் விவசாயத்துக்கான ரசாயனங்கள் பயன்படுத்துவதால், பல பறவை இனங்கள் அழிந்து விட்டன. மொபைல் டவரினால், சிட்டு குருவி உட்பட நகரங்களில் வசிக்கும் பறவை இனங்கள் குறைந்து விட்டன. இதற்கு கதிர்வீச்சு பாதிப்பு முக்கிய காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதுமலையில் மொபைல் டவர் அமைத்தால், அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் பறவை இனங்களின் இனப்பெருக்கத்தை நிச்சயம் பாதிக்கும். பறவைகள் முட்டையிட்டாலும், அதில் குஞ்சு பொறிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து போகும். அழிவின் பிடியில் உள்ள பருந்து, கழுகு, ஆந்தை உட்பட பிற சிறிய பறவைகள் முழுமையாக அழிய இந்த வளர்ச்சி பணிகள் முக்கிய காரணியாக அமையும். வனத்துறை இந்த பணிக்கு அனுமதி கொடுக்காமல் இருப்பதே நல்லதாகும், என்றார். \"புலிகள் காப்பக பகுதிகளில் எவ்விதமான வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளக் கூடாது,' என தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ள நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் மொபைல் டவர் போட ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது பல்வேறு சர்ச்சையை கிளப்பி வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் ப��ர்க்கலாம்\nஆளும் கட்சி தொழிற்சங்கத்தின் பெயரில் அரசு கேபிளை முடக்க முயற்சி\nடீசல் விலை உயர்வு: சிக்கனம் குறித்து அரசு பஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தல்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் ம��ழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆளும் கட்சி தொழிற்சங்கத்தின் பெயரில் அரசு கேபிளை முடக்க முயற்சி\nடீசல் விலை உயர்வு: சிக்கனம் குறித்து அரசு பஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/03/blog-post_4615.html", "date_download": "2020-11-27T13:52:11Z", "digest": "sha1:KFG3TPCGLSQHXRIPWX2GIT2UGSKAEYJP", "length": 18006, "nlines": 211, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): குமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிறந்த வரலாறு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகுமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிறந்த வரலாறு\nகன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி அல்லது மஞ்சள் ஆடை அணிந்து,கையில் விசிறியோடு அந்த மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி,திற்பரப்பு,திருநந்திக்கரை,பொன்மனை,பன்றிப்பாகம்,கல்குளம்,மேலாங்கோடு,திருவிடைக்கோடு,திருவிதாங்கோடு,திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய பனிரெண்டு சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்று சிவபிரானைத் தரிசிக்கிறார்கள்.\nஇங்ஙனம் பனிரெண்டு சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே ‘சிவாலய ஓட்டம்’ எனப்படுகிறது.இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 87 கி.மீ\nஓடும்போது பக்தர்கள் கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணு நாமத்தை ஜபிக்கிறார்கள்.\nஹரியும் சிவனும் ஒண்ணு;என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த சிவாலய ஓட்டம் என்பர்.ஏறத்தாழ 6000 ஆண்டுகளாக இந்த சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருகிறது.\nஇதன் பின்னே ஒரு புராணக்கதை உண்டு.\nஇடுப்புக்கு மேலே மனித வடிவமும்,கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம்.சிவபக்தரான வ்யாக்ரபாத மஹரிஷியே புருஷாமிருகம் ஆனதாகச் செய்தி உண்டு.புருஷாமிருகம் விஷ்ணுநாமத்தைக் கேட்க விரும்பாத ஒரு விநோத ஜந்து\nதர்மர் ஒருமுறை ராஜஸீய யாகம் நடத்தத் திட்டமிட்டார்.யாகத்திற்கு புருஷாமிருகத்தின் பால் தேவைப்பட்டது;பீமனை இந்தப் பாலைக் கொண்டு வருமாறு பணித்தார் தர்மர்.\nபீமனிடம் பனிரெண்டு ருத்ராட்சக் கொட்டைகளைத் தந்து புருஷாமிருகம் தாக்க வந்தால் அந்த ருத்ராட்சக்கொட்டையை மிருகத்தை நோக்கி வீசி எறியும்படி கூறினார் ஸ்ரீகிருஷ்ணர்.\nவீசி எறியப்படும் ருத்ராட்சம் கீழே விழும் இடத்தில் சிவலிங்கம் ஒன்று தோன்றும்;லிங்கத்தைப் பார்த்தவுடன் புருஷாமிருகம் பூஜிக்கத் தொடங்கிவிடும்.\nஸ்ரீகிருஷ்ணர் அளித்த பனிரெண்டு ருத்ராட்சக்கொட்டைகளுடன் காட்டுக்குச் சென்றான் பீமன்.\nதிருமலையில் ஒரு பாறையின் மீது அமர்ந்து சிவனை நோக்கித் தவம் புரிந்துகொண்டிருந்தது புருஷாமிருகம்.\nபீமன், கோவிந்தா,கோபாலா என்று உரக்கக் கூறினான்.புருஷாமிருகத்தின் தவம் கலைந்தது;அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது;உடனே,பீமன் ஒரு ருத்ராட்சத்தைக் கீழே போட்டான்;அடுத்த கணமே அது சிவலிங்கமாக மாறியது;\nசிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது;பீமன் கோவிந்தா,கோபாலா என்று மீண்டும் கத்தினான்;புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த ஆரம்பித்தது;\nபீமன் மீண்டும் ஒரு ருத்ராட்சத்தைக் கீழே போட்டான்;அது உடனே சிவலிங்கமாக மாறியது;இந்த இடமே திக்குறிச்சி.\nஇப்படி பதினோரு இடங்களைத் தாண்டி பனிரெண்டாவது இடத்தில் (திருநட்டாலம்) ருத்ராட்சத்தை எறிய விடாமல் புருஷாமிருகம் பீமனைப் பிடித்துவிட்டது.\nஅந்த நேரத்தில் அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர் பீமனுக்கும்,புருஷாமிருகத்துக்கும் “ஹரியும் சிவனும் ஒன்றே”என்ற தத்துவத்தை உணர்த்தினார்.\nஇருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர்.தர்மரின் யாகத்திற்கு பால் தந்து உதவியது புருஷாமிருகம்.\nபீமன் ருத்ராட்சங்களை வீசி எறிந்த இடங்களே கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு சிவாலயங்கள் ஆகும்.மஹாசிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் க்ருஷ்ண பட்ச ஏகாதசி அன்று மாலை அணிவார்கள்;அன்றிலிருந்து விரதம் இருப்பார்கள்;சிவராத்திரிக்கு முன் தினம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் காவி அல்லது மஞ்சள் உடை அணிந்து புறப்படுவார்கள்;\n“கோவிந்தா,கோபாலா” என்று கோஷமிட்டபடி திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் தொடங்குவார்கள்;அந்தத் தொடர் ஓட்டத்தில் பன்னிரெண்டு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள்;சிவாலயங்களை தரிசிக்க ஓடுபவர்கள், கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணுநாமம் சொல்லி ஓடுவது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு.இதைத் தவிர,வேறு ஒரு கதையும் உண்டு;ஒரு அரக்கனுக்குப் பயந்து சிவபெருமான் இந்த பனிரெண்டு சிவாலயங்களுக்கும் ஓடிப்போய் மறைந்து நிற்பாராம்;இது சைவத்தை அவமதிக்கும் விதமாக இடையில் உண்டான இடைச்செருகல்.\nஆதாரம்:ஹிந்து விழாக்களும்,விரதங்களும் பக்கம் 178,179,180\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nமாறுதலில் மறையும் மாண்பு: உரத்த சிந்தனை, ஆண்டாள் ப...\nதிருவதிகை வீரட்டானத்தில் சோடேச வலம்\nகாகபுஜண்டர் ஒரு சித்த சரிதம்\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீக நடைமுறைகள்\nகுடிக்கும் தண்ணீரைக் கூட விற்றால் அது கலிகாலம் தானே\nகற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nகுமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிறந்த வரலாறு\nசுய கவுரவத்துடன் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டி புத்தகம்:\nஉங்கள் குழந்தையை(எதிர்காலத் தலைமுறையை)முறையாக உருவ...\nபாரதம் அன்றும் இன்றும்:அவசியமான மறுபதிவு\nபைரவ சஷ்டி கவசம்:பயன்பாட்டு முறை\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு(செல்வச் செ...\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே\nவெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெற...\nஅசைவத்துக்குள் ஒளிந்திருக்கும் கலப்பட எமன்\n400 ஆண்டுகளுக்கு தடையில்லா மின்சாரம்: கைவசம் இருக்...\nசுவாமிவிவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா=பகுத...\nபேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள்... கவனிப்பே அவசி...\nபசுமைப் புரட்சி போலியானது: நம்மாழ்வார் ஆவேசம்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலை���் பெறுவோ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழ...\nஆறு ராசிக்காரர்கள் அவசியம் ஸ்ரீகால பைரவர் வழிபாடு ...\nஉலகின் மூத்த இனம் தமிழ் இனமே என்பதற்கான ஆதாரம் கிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2015/11/", "date_download": "2020-11-27T13:42:43Z", "digest": "sha1:VBYASGSL6STL4U53J6K3FNXKVTE5CJCR", "length": 109293, "nlines": 1024, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "November 2015 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“மாவீரர் ஏற்றிய வெளிச்சம் தமிழீழத்தையும் தமிழ்நாட்டையும் எழுச்சி பெறச் செய்யும்\n“மாவீரர் ஏற்றிய வெளிச்சம் தமிழீழத்தையும் தமிழ்நாட்டையும் எழுச்சி பெறச் செய்யும்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மாவீரர் நாள் உரை\nதமிழீழ விடுதலைக்காகப் போராடி மடிந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று, “தமிழீழ மாவீரர் நாள்” கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நாளில், தமிழீழத்திலும், தமிழ்நாட்டிலும், புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் நினைவெழுச்சி – வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.\nசென்னையில், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில், ம.தி.மு.க. சார்பில், நேற்று (27.11.2015) மாலை “மாவீரர் நாள் – வீரவணக்கப் பொதுக்கூட்டம்” நடைபெற்றது. முன்னதாக, தமிழ்நாடு காவல்துறை இக்கூட்டத்திற்குத் தடை விதிக்கவே, சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்று, கூட்டம் நடத்த ஆணை பெறப்பட்டது.\nகூட்டத்தின் தொடக்கத்தில், மாவீரர் ஈகச்சுடரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ மற்றும் தலைவர்கள், ஏற்றிவைத்தனர். கூட்டத்திற்கு, திரு. வைகோ. தலைமை தாங்கினார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், புலவர் புலமைப்பித்தன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, ஓவியர் வீரசந்தனம், தமிழ்ப்புலிகள் தலைவர் வழக்கறிஞர் நாகை திருவள்ளுவன், தற்சார்பு உழவர் இயக்கம் திரு. கி.வே. பொன்னையன், கவிஞர் மணிவேந்தன், இயக்குநர் வ. கவுதமன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ. மணியரசன் கலந்து கொண்டு, வீரவணக்கவுரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:\n“தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த மாவீர்ர்களுக்கு வீரவணக்கம் செலுத்த மறுமலர்ச்சி தி.மு.க. ஏற்பாடு செய்திருக்கும் இந்த மேடையிலே நின்று, அம்மாவீர்ர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பிலே எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபிரஞ்சுப் புரட்சி வீரர்களை, இரசியப் புரட்சி வீரர்களை, சீனப் புரட்சி வீரர்களை, வியட்நாம் விடுதலைப்போர் வீரர்களை உலகம் அறிந்த அளவிற்கு, தமிழினப் போராளிகளை உலகம் அறிந்து கொள்ளவில்லையே என்று பிற்காலத்தில் இருந்த வரலாற்று வறுமையை நீங்கச் செய்து, உலகிற்கு தமிழினத்தின் போராளிகளை அறிமுகப்படுத்தி – தமிழினத்திற்கே, அந்த இனத்தின் பெருமைகளை மீண்டும் அறிமுகப்படுத்திய மாவீரர்களே, உங்களுக்கு வீரவணக்கம்\n“வரலாறே இல்லாமல் ஒரு இனம் வாழ்வதைவிட, வரலாற்றைப் படைத்துவிட்டு மறித்துப் போகலாம்” என்று சொன்ன தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வாக்குக்கேற்ப, களம் கண்டு இன்னுயிர் ஈந்த, மாவீர்ர்களை – போராளிகளை நினைவுகூரும், மாவீர்ர் நாள் இன்றைக்குக் கடைபிடிக்கப்படுகிறது.\nமறைந்த பிறகும் தீபமாய் தமிழினத்திற்கு ஒளிவீசி நிற்கும் மாவீரர்களே, உங்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதமிழீழ விடுதலைக்காக உயரீகம் செய்து மடிந்தப் போராளிகளை நினைவுகூரும் இந்த நாளுக்குக்கூட, இரங்கல் தெரிவித்துக் கூட்டம் நடத்தக்கூட, இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ந்து இதுபோல் தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்து வருகின்றது.\nகாவல்துறையினர், நவம்பர் 27 அன்று வேண்டாம், வேறொரு நாளில் கூட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் எனச் சொல்லியிருக்கின்றனர். நவம்பர் 27 அன்று ஏன் கூட்டம் நடத்தக் கூடாது அன்று கூட்டம் நடத்தினால், உங்களுக்கு என்ன “புனிதம்“ கெட்டுவிடப் போகிறது\nநல்லவேளை உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டது. இல்லையெனில், இந்நேரம் நாம் கைதாகியிருப்போம். நான் நினைத்துப் பார்க்கிறேன்.\nதமிழீழத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் போல் செயல்பட்ட, சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள், வான்குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டபோது, அதனைக் கண்டித்தும், அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் சென்னையில் அண்ணன் வைகோ, அய்யா பழ. நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தினோம்.\nஅன்றைக்கு முதல்வராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, எங்களைக் கைது செய்து, புதிதாக அப்போது கட்டியிருந்த புழல் சிறையில் அடைத்தார். அண்ணன் வைகோ – அய்யா நெடுமாறன் ஆகியோருடன் புழல் சிறைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nஇலங்கையின் குடியரசுத் தலைவரான மைத்ரி சிறீசேனாவும், முன்னாள் குடியரசுத் தலைவரான இராசபக்சேவும் ஒற்றைக் குரலில், மாவீர்ர் நாள் கடைபிடிக்கக் கூடாது என கடுமையாக எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் அதேநிலைதான் என்றால், என்ன பொருள் நாம் இருப்பது இலங்கையிலா அல்லது இந்தியாவிலா\nஇந்தியா தொடர்ந்து சொல்கிறது, “இலங்கை எங்களுக்கு நட்பு நாடு”. இந்தியப் பிரதமர் மோடி சொல்கிறார். பா.ச.க. அமைச்சர்கள் சொல்கிறார்கள், “இலங்கை எங்களுக்கு நட்பு நாடு”. இந்தியப் பிரதமர் மோடி சொல்கிறார். பா.ச.க. அமைச்சர்கள் சொல்கிறார்கள், “இலங்கை எங்களுக்கு நட்பு நாடு”. நாம் சொல்கிறோம், இலங்கை உங்களுக்கு நட்பு நாடு அல்ல, சகோதர நாடு”. நாம் சொல்கிறோம், இலங்கை உங்களுக்கு நட்பு நாடு அல்ல, சகோதர நாடு உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு அப்படித்தான் இருக்கிறது\nஅப்படியெனில், நாங்கள் உங்களுக்கு யார் நீங்கள் எங்களை பகைவர்களாக்கிக் கொண்டுள்ளீர்கள். தமிழர் பகைவர்கள் - சிங்களர் நண்பர்கள் என்பதுதான் இந்திய அரசின் தொடர்ச்சியான அணுகுமுறையாக இருந்து வருகிறது.\nஇந்தக் கூட்டம் நடந்தால், இந்திய அரசு கேள்வி கேட்குமோ என தமிழ்நாடு அரசு அஞ்சுகிறது. எனவே முந்திக் கொண்டு தடை போடுகிறது.\n“எங்கள் மண்ணில் இன உணர்ச்சி உண்டு, விடுதலைக்காகப் போராடி மடிந்தவர்களை நாங்கள் நினைவுகூருவது இயல்புதான், இதையெல்லாம் தடுக்க முடியாது” என தில்லி அரசிடம் சொல்லும் துணிச்சல், தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதாவுக்கு இல்லையென கருதலாமா அல்லது மனம் இல்லையென கருதலாமா அல்லது மனம் இல்லையென கருதலாமா\nகடந்த ஆண்டும் இப்படித்தான் நீதிமன்றம் சென்று நடத்தினோம். இந்த ஆண்டும் இப்படித்தான் இருக்கிறது. நீதிமன்றம் சென்று இந்த இரங்கல் நிகழ்வை நடத்த வேண்டிய அவலம் இருக்கிறதென்றால், இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது\nஇந்தியாவும் இலங்கையும் சகோதர உறவு வைத்திருக்க���றது. அது ஆரிய உறவு அதை அவர்களே சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் தமிழர்கள் தவிர்த்து – இலங்கையில் தமிழர்கள் தவிர்த்து, நாமெல்லாம் ஆரியர்கள் என சிங்களத் தூதர் ஒருவர் சொன்னார்.\nநாங்களெல்லாம் மேடையில் பேசி வருவதை, நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரசு உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே பேசியிருக்கிறார். “நீங்கள் தான் வெளியிலிருந்து வந்தவர்கள், நாங்கள் இந்த மண்ணின் மக்கள்” என அவர் பேசினார்.\nஇது குறித்து தொலைக்காட்சியில் விவாதம் நடந்தபோது, தில்லியிலிருந்து அந்த விவாதத்தில் கலந்துகொண்ட, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர் தோழர் டி.கே. ரங்கராசன், “கார்கே வரலாற்றைத் தானே சொல்கிறார்” எனக் கருத்துத் தெரிவித்தார்.\nஇப்படி வரலாறு நம்முடைய மேடைகளிலிருந்து மட்டுமல்ல அவர்களது மேடைகளிலிருந்தும் வெளி வருகிறது. அதற்கான அழுத்தம் எழுந்திருக்கிறது அவர்களது மேடைகளிலிருந்தும் வெளி வருகிறது. அதற்கான அழுத்தம் எழுந்திருக்கிறது நீண்ட நாட்களுக்கு உண்மையான வரலாற்றைப் புதைத்து வைத்திருக்க முடியாது.\nவடவர்களும், இந்திய ஆட்சியும் எப்பொழுதும் தமிழர்களை பகைவர்களாகவே, அயலார்களாகவே பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் அதைப் புரிந்து கொள்ளும் உணர்ச்சிப் போக்கு மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அது பேரெழுச்சியாக மாற இருக்கிறது. அதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன.\nஅதை கோட்பாட்டுப்படி சரியாகக் கொண்டுச் செல்ல வேண்டும். மறுபடியும் குழப்பங்கள் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையும் பொறுப்புணர்ச்சியும் தேவை.\nஏதோ பூகோள அமைப்பில், தமிழீழம் தெற்காசியாவின் மூலையில் இருப்பதால்தான், இந்தியா தமிழீழப் போராட்டத்தை எதிர்க்கிறது என நாம் கருதிக் கொள்வது சரியல்ல அது, இந்தியாவின் தமிழினப் பகையை மூடிமறைக்கும் கருத்தாகும்.\nதமிழினம் என்பதால்தான் இந்தியா, தமிழீழத்தை மறுக்கிறது. தமிழர் போராட்டத்தை எதிர்க்கிறது. அதே, இலங்கையின் வட பகுதியில் வேறொரு இனம் இப்படியொரு போராட்டத்தை நடத்தியிருந்தால், இந்தியா ஆதரித்திருக்கும். வங்க தேச விடுதலையை இந்தியா ஆதரிக்கவில்லையா\nதமிழர்களை எப்பொழுதும், இந்திய ஆளும் வர்க்கம் அது பா.ச.க.வாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி, பகைசக்தியாகத் தான் கருதுகிறது. அதனால்தான் நம் போராட்டங்கள் எதிர்க்கப்படுகின்றன. பூகோள அரசியல் என்பதெல்லாம், நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சாக்கு போக்கு இங்கே பூகோள அரசியல் வேலை செய்யவில்லை, இந்தியாவின் இன அரசியல்தான் வேலை செய்கிறது.\nஇந்துத்துவா என்பது வெறும் மதவாதமல்ல அது ஆரிய இனவாதம். இரண்டாவது, பார்ப்பன வர்ணாசிரம தருமம். மூன்றாவதாகத்தான், இந்து மதவெறிவாதம். எனவே, இந்துத்துவாவை வெறும் மதவாதமாக சுருக்கிப் பார்க்கக் கூடாது.\nஇவற்றையெல்லாம் புரிந்து கொண்டால்தான், இந்தியாவுக்கும் நமக்குமான உறவு எப்படிப்பட்டது என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.\nதமிழீழச் சிக்கலை இந்திய அரசுக்கு புரிய வைக்கலாம் என நினைத்தால், நம்மைப் போல் ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்திய அரசுக்குப் புரியவைக்க முடியாது, இந்திய அரசைப் பணியவைக்க வேண்டும். அதற்கான ஆற்றல் - பலம், ஏழரை கோடித் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் இருக்கிறது. அதற்கான எழுச்சி இங்கிருந்துதான் உருவாக வேண்டும். தமிழின உணர்ச்சியுடன் இந்தியாவை அடையாளம் கண்டு – புரிந்து கொண்டுதான் அதை ஏற்படுத்த வேண்டும். இந்தப் பேரிழப்பிற்குப் பிறகாவது, இதை புரிந்து கொள்ள வேண்டும்.\nமாவீரப் போராளிகளே, நீங்கள் ஏற்றி வைத்துள்ள வெளிச்சம் தமிழீழத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எழுச்சியூட்டும். இந்த வெளிச்சத்திலேயே தமிழீழத்தையும் வெல்வோம் தமிழ்நாட்டையும் எழுச்சிபெறச் செய்வோம்\nஇவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தென்சென்னை செயலாளர் தோழர் இளங்குமரன், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி தென்சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் கவியரசன், சாமி, முழுநிலவன், நல்லசிவம், காளிராஜ், பாலசுப்பிரமணியம், மணி, வினோத் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், திரளான தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்துகொண்டு, மெழுகு திரிகள் ஏற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.\nகுடந்தை வட்டம் – சாமிமலை கடை���ீதியில், நேற்று மாலை, மாவீர்ர் நாள் வீரவணக்க நிகழ்வு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கக் கிளைச் செயலாளர் தோழர் முரளி தலைமையேற்றார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. அருள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு, மாவீரர்களுக்கு மெழுகு திரியேற்றி, வீரவணக்கம் செலுத்தினர்.\nஇன்று மாலை குடந்தை கும்பேசுவரர் கோயில் மேல வீதியிலுள்ள நாடார் திருமண மண்டபத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கக் குடந்தை நகரச் செயலாளர் தோழர் க. விடுதலைச்சுடர் தலைமையேற்கிறார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை சிறப்புரையாற்றுகிறார். நிறைவில், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச. செந்தமிழன் நன்றி தெரிவிக்கிறார்.\nஇதுபோல், தமிழகமெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பல்வேறு அமைப்புகளின் சார்பில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.\nதமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களுக்கு இறுதி வணக்கம்\nதமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களுக்கு இறுதி வணக்கம்\nசப்பானியத் தமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்கள் நேற்று (26.11.2015), தமது 82 ஆம் அகவையில் டோக்கியோவில் காலமானார் என்ற துயரச்செய்தி தமிழ் மொழி அறிஞர்களிடமும் உணர்வாளர்களிடமும் வேதனை உண்டாக்கியுள்ளது.\nதமிழர்களின் வரலாற்றுப் பெருமிதங்களின் ஒரு பகுதியை உலகறியச் செய்த பெருமகனார் கராசிமா, குறிப்பாகப் பிற்காலச் சோழர்களின் வரலாற்றை சிறப்பாக ஆய்வு செய்தார்.\nசோழர் கால நில உறவுகள் பற்றி செப்பேடுகள் வழி அறிந்த கராசிமா – தமிழ்நாடு வந்து கள ஆய்வில் ஈடுபட்டார்.\nவளநாடு – கோட்டயம் – கூற்றம் என்ற அடுக்குமுறை நிர்வாகப் பிரிவுகளை உருவாக்கி, சோழப் பேரரசை ஆட்சி செய்த அரசர்களின் – தொகுப்பு முறை ஆட்சி (Segmentary State) பற்றி வெளிப்படுத்தியவர் கராசிமா.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக 1989 முதல் 2010 வரை செயல்பட்டார். தஞ்சாவூரில் 1995இல் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியதில் பெரும் பங்கு வகித்தார்.\nஒன்பதாவத��� உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குறுகிய காலத்தில் நடத்தி – தமது அரசியல் விளம்பரத்தை நிறைவேற்றிக் கொள்ள அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆசைப்பட்டு அவசரப்பட்டபோது, ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுத்தாள்கள் தயாரிக்கப்போதிய காலவெளி கொடுக்காமல் அவசரம் அவசரமாக ஆராய்ச்சி மாநாடு நடத்தக் கூடாது என்று மறுத்துவிட்டார் நொபுரு கராசிமா.\nஆனால் கலைஞர் கருணாநிதி தமது திட்டப்படி – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோவையில் 2010 இல் நடத்தினார்; அப்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் செயல்படாமல் போய்விட்டது.\nஇந்தியா – சப்பான் நல்லுறவுக்குப் பாடுபட்டார் என்று கராசிமாவுக்கு இந்திய அரசு “பத்ம சிறி” விருது அளித்தது. உடல்நலக் குறைவால் அவ்விருதை வாங்க அவரால் புதுதில்லி வரமுடியவில்லை. பின்னர் சப்பான் சென்றபோது அன்றையத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், பத்ம சிறி விருதை கராசிமாவிடம் நேரில் அளித்தார்.\nநொபுரு கராசிமாவின் மிகச் சிறந்த தமிழர் ஆய்வுப் பணிக்கு தமிழினம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.\nதமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களின் மறைவுக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.\nதலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.\nதமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட அமைதிவழியில் போராடிய 10 வழக்கறிஞர்களை பார்கவுன்சில் இடைநீக்கம் செய்தது சட்டவிரோதம்\nதமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட அமைதிவழியில் போராடிய 10 வழக்கறிஞர்களை பார்கவுன்சில் இடைநீக்கம் செய்தது சட்டவிரோதம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டனம்\nதமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர் பகத்சிங் உள்ளிட்ட 10 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து வழக்கறிஞர் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளது. வழக்கறிஞர் பகத்சிங் தலைமையில் 10 வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் கூடத்தில் 14.09.2015 அன்று அலுவல் நேரத்தில் வாயில் கருப்புத் துணிகட்டிக் கொண்டு, தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழி ஆக்கிடுமாறு உச்சநீதிமன்றத்தையும் நடுவண் அரசையும் வலியுறுத்தி எழுதப்பட்ட அட்டையைக் கையிலேந்திக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்து அறவழியில் கோரிக்கையை வலியுறுத்தினர்.\nஇதற்காக அவர்கள் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து இரு பெண் வழக்கறிஞர்களைத் தவிர்த்து 8 ஆண் வழக்கறிஞர்களைப் புழல் சிறையில் அடைத்தனர். 29 நாள் சிறையில் இருந்த பின் அவர்கள் பிணையில் வெளிவந்தனர்.\nஇன்று (24.11.2015) அந்த 10 வழக்கறிஞர்களையும் வழக்கறிஞர் தொழில் நடத்தத் தடைவிதித்துத் தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது. பத்து வழக்கறிஞர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் அவர்களை இடைநீக்கம் செய்திருப்பது சட்ட விரோதச் செயலாகும். ஒரு குற்றச்சாட்டுக்கு வெவ்வேறு இரு அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது அரசமைப்புச் சட்ட விதிக்கு முரணானது.\nதமிழ்நாட்டில் உள்ள ஏழரைக்கோடி தமிழ் மக்களின் தாய் மொழியான தமிழை, அரசமைப்புச் சட்ட விதி 348(2) – இன் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குமொழி ஆக்குங்கள் என்று பத்தாண்டுக்கு மேலாக தமிழ் மக்களும் தமிழ்நாடு வழக்கறிஞர்களும் போராடி வருகிறார்கள்.\nதமிழ்நாடு அரசு இதற்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் வழியாக நடுவண் அரசுக்கு அனுப்பியுள்ளது. அதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அரசமைப்புச் சட்ட விதியைக் கடைபிடிக்க வேண்டிய இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் அதைக் கடைபிடிக்காமல் தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட மறுத்து வருகின்றன. இச்செயல் இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்த மறுக்கும் சட்ட விரோதச் செயலாகும்.\nஇந்நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதித்தும், ஏழரைக்கோடி தமிழ் மக்கள் கோரிக்கையை ஏற்றும் தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட வேண்டுகோள் வைத்து அறவழியில், வாயில் துணிகட்டி அமைதியாக அமர்ந்து வலியுறுத்திய வழக்கறிஞர்களை சிறையில் அடைத்து அவர்கள் மீது வழக்கு நடத்துவதுடன், வழக்கறிஞர் பணியை செய்யவிடாமல் தடை செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.\nதமிழ்நாடு – புதுச்சேரி பார்கவுன்சில் தனது செயல்பாட்டை மறு ஆய்வு செய்து வழக்கறிஞர் பகத்சிங் உள்ளிட்ட 10 வழக்கறிஞர் மீது விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கத்த���ன் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nதலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.\nதொழிலாளர் சனநாயகப் பேரியக்கத் தொடக்க நிகழ்வில் தோழர் கி. வெங்கட்ராமன் உரை\nஎண்ணூர் அசோக் லேலண்ட்டில் சனநாயகப் பேரியக்கத் தொடக்க நிகழ்வில்தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு - காணொளி\nதமிழர் நாடு” - நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் தோழர் பெ. மணியரசன் உரை.\n“முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் “தமிழர் நாடு” - நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், நூலை வெளியிட்டு சிறப்புரை - காணொளி.\nஉலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல் திடீர் மறைவு பேரதிர்ச்சியும் பெரும் துன்பமும் தருகிறது - தோழர் பெ. மணியரசன் இரங்கல்\nஉலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல் திடீர் மறைவு பேரதிர்ச்சியும் பெரும் துன்பமும் தருகிறது தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nஉலகத் தமிழ்க் கழகத்தின் தலைவரும் என்னுடைய நீண்டநாள் தோழருமான முனைவர் ந. அரணமுறுவல் அவர்கள், இன்று (06.11.2015),நெல்லையில் திடீரென்று மாரடைப்பால் காலமான செய்தியறிந்து, சொல்லொண்ணா அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.\nஅவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். படித்துக் கொண்டிருந்தபோது, திருச்சி தேவர் மன்றத்தில் 1968இல் நடந்த உலகத்தமிழ்க் கழக அமைப்பு மாநாட்டிற்கு வந்திருந்தார். அங்கு அவரை சந்தித்தது முதல், தோழர் அரணமுறுவல் அவர்களும் நானும் உலகத்தமிழ்க் கழகத்தில் பணியாற்றபோதும், அதன்பிறகு கடந்த 01.11.2015 அன்று, தேவக்கோட்டையில் தமிழர் முன்னணி நடத்திய, தமிழர் தாயகநாள் விழாவில் கலந்து கொண்டது வரை தொடர்ந்து, கொள்கை வழி உடன்பட்டு தோழமையோடு செயல்பட்டுள்ளோம்.\nகடந்த சில ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியை நிலைநாட்டிட, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில் நாங்கள் தொடர்ந்துபோராட்டங்களில் ஈடுபட்டும், இயங்கியும் வந்துள்ளோம்.\nதோழர் அரணமுறுவல் இளமைக் காலம் தொட்டு, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர்வழிநின்று, உறுதியான தனித்தமிழ்ப் பற்று கொண்டு, அதனை தன் குடும்பத்திலும் பொது வெளியிலும் பரப்பி, பணியாற்றி வந்ததுடன், தனி��்தமிழ்நாடு கொள்கையிலும் உறுதியாக நின்றவர். அதைப்போலவே, மனித சமத்துவம் தமிழர் சமத்துவம் பெண்ணுரிமை மதசார்பின்மை போன்ற கொள்கைகளிலும் உறுதியாக இருந்தவர்.\nபாவாணர் - பெருஞ்சித்திரனார் ஆகியோர் நிறுவிய உலகத் தமிழ்க் கழகம் இடையில் தொய்வடைந்து, செயல் முடங்கியிருந்தகாலத்தில் அதனை தூக்கி நிறுத்தி, செயல் களத்திற்குக் கொண்டுவந்தோரில், தோழர் அரணமுறுவல் முதன்மையானவர். உலகத் தமிழ்க்கழகத்தின் சார்பில், தரமான ஆய்வுகளுடன்கூடிய, தனித்தமிழ் இதழாக “முதன்மொழி”யை, கொண்டு வருவதிலும், அரணமுறுவல் பணிஅளப்பரியது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் அவர் ஆற்றியப் பணி மற்றவர்களாலும் மதிக்கத்தக்கதாக இருந்தது.\nதமிழ் மொழி, தமிழர் தாயகம், தமிழினம் ஆகியவை பல்வேறு தாக்குதலுக்கும், உரிமைப் பறிப்புகளுக்கும், உயிர் பறிப்புகளுக்கும்உள்ளாகி வரும் இவ்வேளையில், தோழர் அரணமுறுவல் இழப்பு என்பது, தமிழினத்திற்குப் பேரிழப்பாகும். பெரும் துன்பம் தருவதாகும்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில், முனைவர் அரணமுறுவல் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறேன். அவர்மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.\nகுறிப்பு: நாளை (07.11.2015) காலை 11 மணியளவில், மேற்கு தாம்பரம் முடிச்சூர் பகுதியிலுள்ள அய்யா அவர்களின் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.\nசேலம் தொடர்வண்டிக் கோட்டத்தில் தமிழர்களுக்கு வேலை மறுப்பைக் கண்டித்து பேரியக்கம் ஆர்ப்பாட்டம்\nசேலம் தொடர்வண்டி கோட்டத்தில், “டி“ பிரிவு ஊழியர் வேலைக்கு தேர்வு நடத்தி அதில், 644 பேருக்கு வேலை தர நேர்காணலுக்கு அழைத்துள்ளார்கள். இந்த 644 பேரில், 401 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 60 பேர் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இராஜஸ்தான் – 38, பீகார் – 16 மற்றும் சில வடமாநிலங்கள் என்று வேலை வழங்கிட அழைப்புக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.\nசேலம் தொடர்வண்டிக் கோட்டத்தில், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், விருத்தாச்சலம், தருமபுரி இடையே உள்ள இருப்புப் பாதைப் பகுதிகள் வருகின்றன. ஆனால், கேரளாவுக்கு மட்டும் 63 விழுக்காடு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தொடர்வண்டித் துறையில் தமிழ்நாட்டில் உருவாகும் ���ணியிடங்களுக்கு, மிக அதிக எண்ணிக்கையில் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதும், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதும் வழக்கமாக உள்ளது. மண்ணின் மக்களாகிய தமிழர்கள் தொடர்வண்டித் துறையில் இன ஒதுக்கல் கொள்கையால் பாதிக்கப்படுகிறார்கள்.\nஏற்கெனவே, சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையிலும், மற்றும் தென்னகத் தொடர்வண்டி மண்டலத்திலும், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, வடமாநிலத்தவருக்கும், மலையாளிகளுக்கு மட்டுமே கூடுதலாக வேலை வழங்கப்படுகிறது.\nதமிழ்நாட்டில் செயல்படும் தொடர்வண்டித்துறை உள்ளிட்ட இந்திய அரசுத் தொழிலகங்கள் மற்றம் அலுவலகங்களில், 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும். அதுதான், மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்டதற்கான நீதியாகும். தமிழ்நாட்டிலேயே தமிழர்களைப் புறக்கணிக்கும் இந்திய அரசு நிறுவனங்கள், மற்ற மாநிலங்களில் எந்தளவுக்கு தமிழர்களைப் புறக்கணிப்பர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.\nதொடர்வண்டித்துறையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பினர் பயன் அடையாமல் வெளி மாநிலத்தவருக்குக் கொடுப்பது, சமூக அநீதியாகும்.\nசேலம் தொடர்வண்டிக் கோட்டத்தில் வேலை வழங்கும் நேர்காணல்களுக்கு இப்பொழுது அழைத்துள்ள பட்டியலை முற்றிலுமாக இரத்து செய்துவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 90 விழுக்காடு வேலை வாய்ப்ப்பு வழங்கும் வகையில, புதிய பட்டியல் தயாரித்து நேர்காணல் நடத்த வேண்டுமென்று வலியுறுத்தியும், தொடர்வண்டித்துறை கடைபிடிக்கும் தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கையைக் கண்டித்தும், இன்று (05.11.2015) காலை, சேலம் சந்திப்பு முன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.\n தமிழ் மண்ணில் அயலாருக்கு வேலை வழங்காதே”, “தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90 விழுக்காடு வேலை வழங்கு” என்பன உள்ளிட்ட ஆவேச முழக்கங்களுடன் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து தலைமையேற்றார்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், நாம் தமிழர் கட்சி சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் திரு. பாலசுப்பிரமணியம், தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் தோழர் சிவப்பிரியன், உழைக்கும் மக்கள் முன்னணி தலைவர் திரு. முரளி, கலப்புத் திருமண சங்கத் தலைவர் திரு. அழகேசன், தந்தை பெரியார் தி.க. சேலம் மாவட்ட செயலாளர் தோழர் தங்கராசு, தமிழ்நாடு எல்லைப் போராட்ட சங்கத் தலைவர் திரு. மா. சுப்பிரமணியம், ம.தி.மு.க. பொறுப்பாளர் திரு. தைரிய சீலன், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு திரு. அப்துல், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பெண்ணாடம் க. முருகன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் ச. பிந்துசாரன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.\nநிறைவில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை சிறப்புரையாற்றினார். கண்டன உரையாற்றினர். தோழர் க. சேகர் நன்றி கூறினார்.\nஆர்ப்பாட்டத்தில, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஈரோடு இளங்கோவன், பெண்ணாடம் கனகசபை, தர்மபுரி செயலாளர் தோழர் விஜயன், கோவை செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன், த.க.இ.பே. நடுவண் குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, த.இ.மு. நடுவண் குழு தோழர் மாவீரன் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.\nஇந்திய அரசே - தென்னக தொடர்வண்டித்துறையே அயலாருக்கு வேலை வழங்கும் பட்டியலை முற்றிலுமாக இரத்து செய் அயலாருக்கு வேலை வழங்கும் பட்டியலை முற்றிலுமாக இரத்து செய் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 90 விழுக்காடு வேலை வாய்ப்ப்பு வழங்கும் புதிய பட்டியலை வெளியிடு\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n“மாவீரர் ஏற்றிய வெளிச்சம் தமிழீழத்தையும் தமிழ்நாட்...\nதமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களுக்கு இறுதி வணக்கம்\nதமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட அமைதிவழியில் ...\nதொழிலாளர் சனநாயகப் பேரியக்கத் தொடக்க நிகழ்வில் தோழ...\nதமிழர் நாடு” - நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் தோழர...\nஉலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல் த...\nசேலம் தொடர்வண்டிக் கோட்டத்தில் தமிழர்களுக்கு வ���லை ...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (21)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழ�� (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-2-chronicles-24/", "date_download": "2020-11-27T14:45:51Z", "digest": "sha1:K2ZQF5VFZ2R3226CZJ3V2KHFNEY3KHJS", "length": 21292, "nlines": 239, "source_domain": "bible.catholicgallery.org", "title": "2 குறிப்பேடு அதிகாரம் - 24 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 2 குறிப்பேடு அதிகாரம் - 24 - திருவிவிலியம்\n2 குறிப்பேடு அதிகாரம் – 24 – திருவிவிலியம்\n1 யோவாசு அரசரானபோது அவர் வயது ஏழு; அவர் எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவர் தாய்.\n2 குரு யோயாதாவின் வாழ்நாள் முழுவதும், யோவாசு ஆண்டவர் பார்வையில் நேரியன செய்தார்.\n3 யோயாதா அவருக்கு இரு பெண்களை மணமுடித்து வைத்தார். அவர்கள் வழியாக அவருக்குப் புதல்வர், புதல்வியர் பிறந்தனர்.\n4 பின்னர், ஆண்டவரின் இல்லத்தைப் புதுப்பிக்க யோவாசு விரும்பினார்.\n5 எனவே, அவர் குருக்களையும் லேவியரையும் ஒன்றுகூட்டி அவர்களிடம், “நீங்கள் யூதா நகர்களுக்கெல்லாம் சென்று உங்கள் கடவுளின் இல்லத்தை ஆண்டுதோறும் பழுதுபார்க்க இஸ்ரயேல் எங்கும் பணம் சேகரியுங்கள். இதனை விரைவாகச் செய்யுங்கள்” என்றார். ஆனால் லேவியர் இதை விரைவாகச் செய்யவில்லை.\n6 ஆகையால், அரசர் தலைமைக் குரு யோயாதாவை அழைத்து, “ஆண்டவரின் அடியாராகிய மோசே உடன்படிக்கைக் கூடாரத்திற்காக இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் வரிகொடுக்குமாறு பணித்தார். லேவியரோ அவ்வரியை யூதாவிலும் எருசலேமிலும் வசூலிக்காமல் இருப்பதை நீர் ஏன் கண்டிக்காமல் இருக்கறீர்\n7 அந்தத் தீய பெண் அத்தலியாவ���ம் அவளுடைய புதல்வர்களும் கடவுளின் இல்லத்தினுள் வன்முறையாய் நுழைந்து, ஆண்டவரின் இல்லத்துப் புனிதப் பொருள்களையெல்லாம் கொள்ளையிட்டு அவற்றைப் பாகால்களுக்காகப் பயன்படுத்தினர்” என்றார்.\n8 பின்னர், அரசரின் கட்டளைக்கேற்ப ஒரு பெட்டியைச் செய்து, அதை ஆண்டவரின் இல்லத்து வாயிலுக்கு வெளியே வைத்தனர்.\n9 “கடவுளின் அடியார் மோசே பாலைநிலத்தில் இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்ட வரிப்பணத்தை ஆண்டவருக்குக் கொண்டு வாருங்கள்” என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றினர்.\n10 இதைக் கேட்டு எல்லாத் தலைவர்களும் மக்களும் மகிழச்சியுற்று, தங்கள் வரிப்பணத்தைக் கொண்டு வந்து பெட்டியில் போடவே, பெட்டியும் நிறைந்தது.\n11 பெட்டியில் பணம் நிறைந்து விட்டதைக் கண்ட லேவியர், பெட்டியை அரசரின் அலுவலரிடம் எடுத்துச் சென்றனர். அரசரின் செயலரும் தலைமைக் குருவின் அலுவலரும் பெட்டியிலிருக்கும் பணத்தைக் கொட்டி எடுத்தபின் அதைத் திரும்ப அதன் இடத்திலேயே வைத்தனர். இவ்வாறு அவர்கள் நாள்தோறும் செய்து, ஏராளமாகப் பணம் சேர்த்தனர்.\n12 அதை அரசரும் யோயாதாவும் ஆண்டவரின் இல்லப்பணியைக் கவனித்து வந்த வேலையாள்களிடம் கொடுத்தனர். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தைப் புதுப்பிக்கச் கொத்தர்களையும் தச்சர்களையும் கூலிக்கு அமர்த்தினர்; ஆண்டவரின் இல்லத்தை வலுப்படுத்துமாறு இரும்பு, வெண்கல வேலையில் தேர்ச்சி பெற்றோரையும் வேலைக்கென அமர்த்தினர்.\n13 வேலையாள்களின் பொறுப்பில் கடவுளின் இல்லத்தைப் புதுப்பிக்கும் பணி விரைவாக முன்னேறியது; அவர்கள் முன்னைய நிலைக்கு அதனைக் கொணர்ந்து இன்னும் வலுப்படுத்தினர்.\n14 வேலைகள் எல்லாம் முடிந்தபின், எஞ்சியுள்ள பணத்தை அரசருக்கும் யோயாதாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தனர்; அவர்கள் அதைக் கொண்டு ஆண்டவரின் இல்லப்பணிக்கெனப் பாத்திரங்களையும், திருப்பணி, எரிபலி ஆகியவற்றுக்கான பாத்திரங்களையும் கிண்ணங்களையும், மற்றும் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் செய்தனர். யோயாதாவின் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரின் இல்லத்தில் எரிபலிகள் தொடர்ந்து செலுத்தப்பட்டன.\n15 யோயாதா நிறை ஆயுள் கண்டு முதுமை எய்தி இறந்தார். அவர் இறந்தபோது அவருக்கு வயது நூற்றுமுப்பது.\n16 அவர் இஸ்ரயேலருக்கும் கடவுளுக்கும் அவரது இல்லத்துக்கும் நற்பணி செய்திருந்ததனால���, அவரைத் தாவீதின் நகரில் அரசர்களுக்கு அருகே அடக்கம் செய்தனர்.\n17 ஆனால், யோயாதா இறந்தபின், அரசர் தம்மைப் பணிந்து நின்ற தலைவர்களின் சொற்களுக்கு இணங்கினார்.\n18 அதனால் அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிப்பட்டனர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார்.\n19 அவர்கள் தம்மிடம் மீண்டும் வருவதற்கு ஆண்டவர் அவர்களிடம் இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்களும் மக்களைக் கண்டித்தனர். ஆனால் அவர்கள் செவிகொடுக்கவில்லை.\n20 அப்போது கடவுளின் ஆவி குரு யோயாதாவின் மகன் செக்கரியாவின்மேல் இறங்கியது; அவர் மக்கள்முன் நின்று அவர்களை நோக்கி; “இதோ, கடவுள் கூறுகிறார்; ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன் அதனால் நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே அதனால் நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே ஆண்டவரை நீங்கள் புறக்கணித்ததால், அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்” என்று கூறினார்.\n21 அவர்கள் அவருக்கு எதிராக சதி செய்து, அரசரின் ஆணைக்கேற்ப ஆண்டவரின் இல்லத்து மண்டபத்தில் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர்.\n22 அவர் தந்தை யோயாதா காட்டிய பேரன்பை மறந்து, அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார். அவர் இறக்கும்போது, “ஆண்டவர் இதைக் கண்டு பழிவாங்கவாராக\n23 அடுத்த ஆண்டு, சிரியாப் படையினர் அவருக்கு எதிராக வந்து, யூதாவிலும் எருசலேமிலும் புகுந்து மக்களின் எல்லாத் தலைவர்களையும் கொன்றழித்தனர். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தமஸ்கு மன்னனிடம் அனுப்பி வைத்தனர்.\n24 சிரியர் மிகச் சிறு படையுடன்தான் வந்தனர்; இருப்பினும், தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரை இஸ்ரயேலர் புறக்கணித்ததால், ஆண்டவர் அவர்களது பெரும் படையைச் சிரியரின் கையில் ஒப்புவித்தார். அவர்கள் யோவாசைத் தண்டித்தனர்.\n25 கடும் காயமுற்ற நிலையில் யோவாசைச் சிரியர் விட்டுச் சென்றனர்; அவருடைய அலுவலர்களோ அவருக்கெதிராகச் சதி செய்து, குரு யோயாதாவின் மகனின் இரத்தப்பழியின் பொருட்டு அவரது படுக்கையிலேயே அவரைக் கொன்றனர். தாவீதின் நகரத்தில் அவர் சடலத்தை அடக்கம் செய்தனர்; ஆனால் அரசர்களின் கல்லறையில் அவரை அடக்கம் செய்யவில்லை.\n26 அவருக்கெதிராகச் சதி செய��தவர் அம்மோனியனான சிமயாத்தின் மகன் சாபாத்தும், மோவாபியனான சிம்ரித்தின் மகன் யோசபாத்தும் ஆவர்.\n27 அவர் புதல்வர் பற்றியும் அவருக்கெதிராக பல இறைவாக்குகள் பற்றியும், கடவுளின் இல்லத்தை அவர் வலுப்படுத்தியது குறித்தும் அரசர்களின் ஆய்வேட்டில் எழுதப்பட்டுள்ளன; அவருக்குப்பின் அவர் மகன் அமட்சியா அரசனானான்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n1 குறிப்பேடு எஸ்ரா நெகேமியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/11/02193255/2028793/Kanika-reply-to-fans.vpf", "date_download": "2020-11-27T13:27:52Z", "digest": "sha1:SDTI4BO4XWTLLUCIOC7L76ESOQJSG5VU", "length": 13994, "nlines": 167, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா || Kanika reply to fans", "raw_content": "\nசென்னை 27-11-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா\nதமிழில் பைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமான நடிகை கனிகா உருவ கேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nதமிழில் பைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமான நடிகை கனிகா உருவ கேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\n'பைவ் ஸ்டார்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கனிகா. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். டப்பிங் கலைஞராகவும், பாடகியாகவும் கனிகா பணிபுரிந்துள்ளார்.\n2008-ம் ஆண்டு ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்ற பொறியாளரைத் திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார் கனிகா. இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். குழந்தைப் பிறந்த பிறகும் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார் கனிகா. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலமைப்பு, உடற்பயிற்சி உள்ளிட்டவை குறித்து கருத்துகள் தெரிவித்து வருபவர் கனிகா.\nதற்போது, அவருடைய பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து கனிகா கூறியிருப்பதாவது: \"உங்களில் பலரைப் போல நானும் எனது பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் எவ்வளவு ஒல்லியாக இருந்தேன், வயிறு எவ்வளவு தட்டையாக, தலைமுடி எவ்வளவு அழகாக இருந்தது என்பது போல சொல்லிக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு விஷயத்தை உணர்ந்தேன். நான் ஏன் அப்படிச் செய்தேன் இப்போது எனது தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை என்பதாலா இப்போது எனது தோ��்றம் எனக்குப் பிடிக்கவில்லை என்பதாலா கண்டிப்பாக இல்லை. ஏன் முன்னெப்போதையும் விட இப்போதுதான் என்னை நான் அதிகமாக நேசிக்கிறேன்.\nஅந்தத் தழும்புகள், அடையாளங்கள், பிழைகள் எல்லாவற்றுக்கும் ஒரு அழகான கதை இருப்பதாக நான் நம்புகிறேன். எல்லாமே கச்சிதமாக இருந்துவிட்டால் அதில் என்ன சுவாரசியம் இருந்துவிடப்போகிறது நம்மை ஏற்றுக்கொண்டு நம் உடலை விரும்புவது மிக மிக முக்கியமானது. உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அனைவரின் கதைகளும் வித்தியாசமானது.\nதயவு செய்து உங்களைக் குறைவாக நினைப்பதை நிறுத்துங்கள். உங்கள் உடலை நேசியுங்கள். யாராவது உங்கள் உருவத்தைக் கிண்டல் செய்தால் அவர்களை வாயடைக்கச் செய்துவிட்டு விலகிச் செல்லுங்கள்\" இவ்வாறு கனிகா தெரிவித்துள்ளார்.\nவிமல் படத்திற்கு தடை - நீதிபதி அதிரடி உத்தரவு\nபிரபல நடிகரை நேரில் சந்தித்த கங்கனா ரனாவத்\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா - நடிகை டாப்சி ஆவேசம்\nஎன் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டரை இடிக்கப்போகிறார்கள் - மிஷ்கின் வருத்தம்\nசிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - உற்சாகத்தில் ரசிகர்கள்\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி பிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா பிகினி உடையில் சமந்தா.... வைரலாகும் புகைப்படம் Friends - ஆக இருந்து Enemy - ஆக மாறிய ஆர்யா, விஷால் தளபதி 65-ல் இருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து என்ன செய்ய போறார் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/959870/amp?ref=entity&keyword=Velayuthampalayam", "date_download": "2020-11-27T14:16:21Z", "digest": "sha1:EOHEHK26OZQDLLLI7DRUPFHBXRALQMS5", "length": 9929, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலாயுதம்பாளையத்தில் குடிமகன்களின் புகலிடமாக மாறி வரும் பயணியர் நிழற்குடை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் ���ிருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேலாயுதம்பாளையத்தில் குடிமகன்களின் புகலிடமாக மாறி வரும் பயணியர் நிழற்குடை\nகரூர், செப். 30: வேலாயுதம்பாளையத்தில் குடிமகன்களின் புகலிடமாக மாறி வரும் நிழற்குடை வளாகத்தை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்து வேலூர் செல்லும் சாலையோரம் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது.இதன் அருகே உள்ள மேம்பால பகுதியில் இருந்து கீழே வரும் அனைத்து பேருந்துகளும், இந்த நிழற்குடையின் அருகில் நிற்காமல் கடைவீதி செல்லும் சாலையோரம் நின்று பயணிகளை இறக்கி விட்டு செல்வதால் இந்த நிழற்குடை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.இதன் காரணமாக நிழற்குடையை சுற்றிலும் மனித கழிவுகளாக பரவி கிடப்பதால் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் வழியாக நடந்து செல்பவர்களும், அருகில் உள்ள நிறுவனங்களை சேர்ந்தவர்களும் துர்நாற்றம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் குடிமகன்கள் மது அருந்தும் பாராகவும் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த பகுதி வளாகத்தை பாதுகாத்து சுத்தமாக வைத்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டும் காணாமல் விடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. துர்நாற்றம், தொற்று நோய் பரவும் அபாயம் போன்ற பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய நிலையில் உள்ள இந்த நிழற்குடை வளாகத்தை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.\nபல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்தம், மறியல்\nநிவர் புயல் சின்னம் எதிரொலி மழையின்றி வானம் மேக மூட்டம்\nவெங்கமேட்டில் துணிகரம் வீ்ட்டு கதவை உடைத்து நகை திருட்டு\nமர்ம நபருக்கு வலை புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nபெண்கள் உள்பட 383 பேர் கைது மகளிர் சக்தி விருதுக்கு பெண்கள், குழுக்கள் விண்ணப்பிக்கலாம்\nகலெக்டர் அறிவிப்பு அரவக்குறிச்சியில் கொடுக்கல் வாங்கல் தகராறு கோஷ்டி மோதலில் வாலிபருக்கு வெட்டு\nதோகைமலை- திருச்சி மெயின் ரோடு டி.இடையபட்டியில் ஆபத்தான வளைவால் அடிக்கடி விபத்து\nதோகைமலை அருகே பைக் மீது கண்டெய்னர் லாரி மோதல் மனைவி கண்முன் கணவன் பலி\nபவித்திரம் அருகே பூபாளியில் பழுதான மின் விளக்குகள் சரி செய்யப்படுமா\nபொதுமக்கள் எதிர்பார்ப்பு வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்த முயற்சி: 25 பேர் கைது\n× RELATED வேலாயுதம்பாளையம் அருகே அனுமதியின்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-11-27T14:45:51Z", "digest": "sha1:D723X7IPJYPDWOW7VJJZCZEUI37D6Q37", "length": 9632, "nlines": 95, "source_domain": "ta.wikiquote.org", "title": "லாலா லஜபதி ராய் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nயங் இந்தியா இதழில் வெளிவந்த லாலா லஜபதி ராய் ஒளிப்படம்\nலாலா லஜபதி ராய் என்பவர் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர்.\nகல்யாண வயதை உயர்த்த வேண்ட��ம்; ருது சாந்திக் காலத்தைத் தள்ளி வைத்துக் கொள்வோம் என்று வைதீகர்கள் சமாதானம் சொல்லுகிறார்கள். அவ்வாறு செய்வதற்குப் பதிலாகக் கல்யாண வயதையே தள்ளி வைத்தாலென்ன முழுகிப் போய்விடும் என் சென்னை நண்பர்கள் அறிந்திருப்பதுபோல் சமஸ்கிருதத்தில் எனக்கு அவ்வளவு புலமையில்லாவிடினும் நானும் ஏதோ சிறிது சமஸ்கிருதம் அறிந்த வரையில், பண்டைக்காலத்தில் இந்துக்கள் அவ்வப்போது காலப் போக்குக் கேற்றவாறு நடந்து கொண்டதனால்தான் மேன்மை பெற்று விளங்கினர்கள் என்றறிந்தேன். அத்தகைய உத்தமமான முறையை இந்துக்கள் தத்துவஞான விவாதங்களாலும் நம்நாடு ஒரு நாளும் முன்னேற்றமடையாது. (14 - 4 - 1928) (சென்னை கோகலே ஹாலில்)[1]\nநான் வேறு வகையான இந்து மதத்தில் நம்பிக்கை யுடையேன். ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசமற்றதும், பிராமணனுயினும், சண்டாளனாயினும் சமத்துவமாகச் சகல உரிமைகளுடனும் வாழச் செய்வதும், மக்களை மக்கள் தன்மையுடன் நடத்துவதுமானதுதான் என் இந்து மதம். அத்தகைய இந்துமதத்தில்தான் எனக்கு நம்பிக்கை. (14-4-1928) (சென்னை கோகலே ஹாலில்)[2]\nநான் பெரிய பிரசங்கி என்று சொல்லிக் கொள்ளவில்லை. மேடைகளில் பேசுவதும் பிரசங்களுமே சுதந்திரப் போரில் முக்கியம்சங்களாயிருக்கின்றன. ஆனால் அது மட்டும் போதுமெனச் சொல்ல முடியாது. எனக்குத் தோன்றிய மட்டில் அத்தகைய பேச்சுககள் நமது சுதந்தரப் போரின் ஆரம்ப நிலையைச் சேர்ந்ததே என்றுதான் சொல்லுவேன். — (13-4-1928) (திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில்)[3]\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2020, 01:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/mk-stalin-condemned-state-election-commission-119120200028_1.html", "date_download": "2020-11-27T14:35:37Z", "digest": "sha1:YXQDGZZ5OAEFCB6DGMPFY2TMKY3WTJKZ", "length": 12100, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "எடப்பாடிக்கு எடுபிடியாக தேர்தல் ஆணையம்! – ஸ்டாலின் கண்டனம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 27 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎடப்பாடிக்கு எடுபிடியாக தேர்தல் ஆணையம்\nஊரக உள்ளாட்சி தேர்தலை மட்டும் தேர்தல் ஆணையம் நடத்துவது குறித்து பெரும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின்.\nகடந்த மூன்று வருடங்களாக நடக்காமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு பிரிக்காமல், பெண்கள், பழங்குடியினருக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு தருவது குறித்து விளக்காமல் எப்படி தேர்தல் நடத்த முடியும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் “எந்த சட்ட விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எடுபிடியாக பணி செய்யும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.\nமேலும் ”நீதிமன்றம் முன்பே சட்டரீதியா முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என கூறியிருந்தும் தேர்தலுக்கு தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல், தன் எண்ணம் போல் சட்டங்களை போட்டு சர்வதிகாரம் செய்து வரும் அதிமுக அரசை கண்டிக்கிறேன். இந்த தடையெல்லாம் தாண்டி உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிபெற்று எதிரிகள் முகத்தில் கரியை பூசும்” என்று கூறியுள்ளார்.\nஐய்யோ... ஐய்யோ... வடிவேலு வாஷ் அவுட் ஆனது இப்படித்தான்.. தினகரனின் அடடே கதை\n – ஜகா வாங்கிய அரசக்குமார்\nமழையால் புத்தகங்களை இழந்தவர்களுக்கு புதிய புத்தகங்கள்…\nதலைவன்னா அது ஸ்டாலின் தான்: ஒரே போடாய் போட்ட பாஜக தலைவர்\nஉள்ளாட்சி தேர்தல்; திமுகவின் வழக்கு 5 ஆம் தேதி விசாரணை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/13138/", "date_download": "2020-11-27T14:42:28Z", "digest": "sha1:ZB2L7TWLPDVLAH4F5OYMG64DK5GJ3IBE", "length": 5840, "nlines": 55, "source_domain": "www.jananesan.com", "title": "உலக அளவில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா? | ஜனநேசன்", "raw_content": "\nஉலக அளவில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா\nஉலக அளவில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா\nஅமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் அன்னாபொலிஸ் நகரில் லஞ்ச ஒழிப்பு அமைப்பான டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு, அரசுடன் தொழில் தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கல், அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சிவில் சமூக மேற்பார்வை திறன் ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் மொத்தம் 194 நாடுகளில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தை மதிப்பிட்டு பட்டியலிட்டுள்ளது.\nஇந்த ஆண்டு வெளியான பட்டியலில் வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தெற்குசூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகியவை தொழில் ரீதியிலான லஞ்ச ஆபத்தை அதிகம் கொண்டுள்ளன.\nஇந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 48 புள்ளிகளுடன் 78வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.\nலஞ்சம் குறைவாக உள்ள நாடுகளில் டென்மார்க், நார்வே, ஸ்வீடன் மற்றும் நியூசிலாந்து நாடுகள் உள்ளன. பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் ஆகிய அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது\nதொழிலாளர் நலன் சீர்திருத்த வரைவு விதிகள் வெளியீடு : 45 நாட்களுக்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்\nஉலகிலேயே முதல்முறையாக பார்வையற்றவர்களுக்காக திருமலை திருப்பதியில் பேசும் புத்தகம் அறிமுகம்.\nமதுரை கோவில் யானைகளுக்கு தடுப்பூசிப் பணி.\n2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஆதரவு அளிக்க…\nதேசிய கல்வி க���ள்கைக்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பாராட்டு..\nதூத்துக்குடி கடலில் ரூ.500 கோடி ஹெராயின் சிக்கியது.\nஉத்தர பிரதேசத்தில் “லவ் ஜிகாத்திற்கு” எதிராக அவசர சட்டம்…\nஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை கட்டினாரா \nகிறிஸ்துமஸ் ,புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க மிசோரம் மாநில…\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமா ஈடுபட்டதாக 43 சீனா மொபைல்…\nநிவர் புயல் நிலவரம் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-11-27T14:09:13Z", "digest": "sha1:C5NEX2RWSGI5X6LJ2FP4H4PZCBFEAJ7P", "length": 19442, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "முதலாவிண் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘மூவாமுதலா உலகம்’ என சீவகசிந்தாமணி தொடங்குகிறது. வளராத, முதலென இல்லாத உலகம். நான் விண்ணை தொடக்கமற்றது என எண்ணுகிறேன். முடிவற்றது என்பதைவிட அது நெஞ்சை உறையவைக்கும் ஒரு கருத்து. ஆகவே இத்தலைப்பு, முதலாவிண். பாண்டவர்களின்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\nதென்னிலத்தில் இருந்து மீள்கையில் சீர்ஷன் ஆஸ்திகமுனிவரின் நாகர்நிலத்துக்கு சென்றான். வேசரதேசத்தில், கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில், புஷ்கரவனத்தில் அமைந்திருந்த நாகர்குலத்து அன்னை மானசாதேவியின் ஆலயத்தையும், அருகே அன்னைக்கு ஜரத்காரு முனிவரில் பிறந்த மைந்தன்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\nதென்குமரிக் கடலுக்குள் ஆழத்தில் இருந்து எழுந்து ஒளிகொண்டு நின்றிருந்த மகேந்திரமலையின் முடிமேல், ஒரு காலூன்றி ஓங்குதவம் செய்த கன்னியின் அடிச்சுவட்டில் அமர்ந்து, அஸ்வக குலத்து சபரியின் மைந்தனான சீர்ஷன் எனும் சூதன் கிருஷ்ண...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\nஜனமேஜயனின் வேள்விப்பந்தலில் சூததேவராகிய உக்ரசிரவஸ் தன் ஏடுகளை படித்து முடித்து மூடி வைத்து அவற்றின் மேல் வலக்கையின் சுட்டுவிரல்தொட்டு அமர்ந்து ஊழ்கத்தில் ஆழ்ந்தார். வேள்விப்பந்தலில் முற்றமைதி நிலவியது. வேள்விச்சுடர் எரிந்துகொண்டிருந்தது. வியாசர் தன் அமைதியை...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\nகுகையின் இருள் மேலும் செறிந்து பருவடி��ென, பசை என, படலம் என, உடலை உந்தி பின் தள்ளும் விசையென மாறியது. ஒவ்வொருவரும் அவ்விருளை எதிர்த்து போரிடுபவர்கள்போல கைகளை முன்னால் நீட்டி, முழு விசையால்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\nஅவைக்கூடுகை முடிந்ததுமே எந்த முறைமையையும் பேணாமல், எவரிடமும் ஒரு சொல்லாலோ விழியசைவாலோகூட விடைகொள்ளாமல், அவையிலிருந்தே யுதிஷ்டிரனும் இளையோரும் திரௌபதியும் நகர்நீங்கினர். அரண்மனையில் எவரும் துயர்கொள்ளவில்லை. எவரும் வழியனுப்பவில்லை. உடன் செல்லவும் எவருமில்லை. அந்நிலமே...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\nஅஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் பொறுமையிழந்தவர்களாக உடலை அசைத்துக்கொண்டிருந்தனர். ஏவலர்களிடமும் அந்தப் பொறுமையின்மை இருந்தது. சம்வகை அவையை நோக்கியபடி நின்றாள். யுயுத்ஸு அங்கிலாதவன் போலிருந்தான். இளையோர் நால்வரும் நிலம்நோக்கி உடல் அசைவிலாது உறைந்திருக்க அமர்ந்திருந்தனர். யுதிஷ்டிரன்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\nமுரசுகளும் கொம்புகளும் முழங்கி ஓய்ந்தன. அவைநடைமுறைகளை அறிவிக்கும்பொருட்டு பட்டுத்தலைப்பாகையும் மேலாடையும் அணிந்த இளம்நிமித்திகன் அறிவிப்பு மேடையில் ஏறினான். வெள்ளிக்கோலை இருபுறமும் சுழற்றி தலைவணங்கி, உரத்த குரலில் அவன் அஸ்தினபுரியின் குடிவரிசையை கூறினான். “பிறவா...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\nஅஸ்தினபுரியின் அவை கூடத்தொடங்கியிருப்பதை முரசுகள் அறிவித்தன. பெருவணிகர்கள் சிறு குழுவாக அரசமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கி, காவலருக்கு தங்கள் முத்திரைக் கணையாழிகளைக் காட்டி ஒப்புதல் பெற்று, அவைக்கு சென்றனர். வெவ்வேறு வணிகர்குடிகளும் வேளாண்குடிகளும் ஆயர்குடிகளும்...\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\nவியாசரின் மாணவர் ஓலையிலிருந்து படித்துச் சென்றார். “எப்போதும் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்துகொண்டிருந்த பிரதீபன் என்னும் அரசன் கங்கையின் பிறப்பிடத்திற்குச் சென்று அங்கே நெடுங்காலம் தவமியற்றிக்கொண்டிருந்தான். அந்த அரசமுனிவன் வேதம் உரைத்துக்கொண்டிருக்கையில் அழகிய முகமும்...\n12பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 2\nபி.ஏ.கிருஷ்ணன் லண்டனில்- கிரிதரன் ராஜகோபாலன்\nதிரிலோக சீதாராம் ஆவணப்படம் - அஸ்வத்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 59\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/comedy-actor-vadivelu-complains-to-actor-singamuthu-and-manobala-in-actors-association/", "date_download": "2020-11-27T15:21:53Z", "digest": "sha1:OFSHKCR37Q57WM4DPSYHK3HD4YR62J5M", "length": 14742, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "நடிகர்கள் சிங்கமுத்து, மனோபாலா மீது நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநடிகர்கள் சிங்கமுத்து, மனோபாலா மீது நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்…\nகாமெடி நடிகர்களான சிங்கமுத்து மற்றும் மனோபாலாவுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் பிரபல காமெடி நடிகர் வடிவேலு புகார் கடிதம் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு காலத்தில் தமிழ் திரையுலகில், சிங்கமுத்து, வடிவேலு உள்பட சில காமெடி நடிகர்கள் இணைந்த காமெடிகள் கொடிகட்டி பறந்தது. பின்னர் வடிவேலு, சிங்கமுத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, காமெடி கூட்டணியும் பிரிந்தது.\nஇந்த நிலையில், நடிகர் மனோபாலா நடிகர் சிங்கமுத்துவிடம் நடத்திய யுடியூப் பேட்டியின்போது, சிங்கமுத்து, வடிவேலு குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர்கள் சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிவர் வடிவேலு கடந்த மாதம் 19-ம் தேதி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஅந்த கடிதத்தில், “நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.\nஅந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.\nஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ\nகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”.\nநடிகர் வடிவேலுவின் புகார் கடிதம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகத்திச் சண்டை விமர்சனம் விஜய் படத்தின் ஓப்பனிங் பாடல் ஜனவரி 5ம் தேதி ���டமாக்கப்படுகிறது “அந்த கடையை மூடுங்க” : எரிச்சலான வடிவேலு\nPrevious மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீ-மேக்கில் சூர்யா- கார்த்தி\nNext நடிகர் விஜயை இயக்கப்போகிறார் ‘கனா’ இயக்குனர் அருண்ராஜா காமராஜ்…\nராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வால் நட்சத்திரம்’…..\n‘மாஸ்டர்’ போஸ்ட்டரை அச்சுஅசலாக நியூஸ்பேப்பர்களில் பெயிண்ட் அடித்து உருவாக்கிய ரசிகர்…..\nவாணி போஜனின் ‘கேசினோ’ படம் குறித்த தகவல்…..\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nவிண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காக ஒப்பந்தம் போட்ட ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி\nதேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\n33 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/750-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-27T15:10:50Z", "digest": "sha1:BNORHYA5QC6N6XLUC3LXWZ27JAMZGAY2", "length": 8841, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "750 செருப்புகள் இனி என்ன ஆகும்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n750 செருப்புகள் இனி என்ன ஆகும்\nஜெயலலிதாவின் 10,500 புடவைகள், 750 செருப்புகள் இனி என்ன ஆகும்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய ��டுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nதேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\n22 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/no-fund/", "date_download": "2020-11-27T13:57:23Z", "digest": "sha1:IZ7HFIM3CNHMZZKTTZ5XDCEQXGXBHC4U", "length": 9482, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "No fund | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநிதி இல்லை: தமிழகஅரசின் இலவச சைக்கிள் திட்டத்துக்கு மூடுவிழா\nசென்னை: நிதி பற்றாக்குறையில் தத்தளிக்கும் தமிழக அரசு, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வரும் இலவச சைக்கிள் திட்டத்தை நிறுத்த…\n‘No உள்ளாட்சி தேர்தல்’ ‘No நிதி’: மக்களவையில் மத்தியஅமைச்சர் தகவல்\nடில்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால், அதற்கான நிதி வழங்கப்படாது என்று மக்களவையில் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோ���ியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nஇந்தியாவில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்\nபுதுடெல்லி: இந்தியாவில், கொரோனா தடுப்பு மருந்தை, முதற்கட்டமாக சுமார் 30 கோடி பேர் பெறுவர் என்று தெரிவித்துள்ளார் முதன்மை அறிவியல்…\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி வரும் 28ந்தேதி மீண்டும் ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வரும 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ…\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n20 mins ago ரேவ்ஸ்ரீ\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா\n38 mins ago ரேவ்ஸ்ரீ\nகள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்ட இடைக்காலத் தடை\nபொறியாளர்கள் ஊதியக்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/health-center-contract-employee-home-leakage-items-burn-damage/", "date_download": "2020-11-27T14:48:54Z", "digest": "sha1:L6ZS4OAKJKK75H4WCRTX2AKE2C7ZQQJV", "length": 8742, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு; பொருட்கள் எரிந்து சேதம்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு; பொருட்கள் எரிந்து சேதம்\nசுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு; பொருட்கள் எரிந்து சேதம்\nவாணியம்பாடி அருகே சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் சுகாதார நிலைய ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருபவர் முத்துக்குமரன். இவர் இன்று காலை வழக்கம் போல பணிக்கு திரும்பிய நிலையில், அவரது வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துக்குமரன் குடும்பத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nதீயணைப்பு வீரர்கள் வருவதற்குள்ளாகவே, தீ வீடு முழுவதும் பரவியதால் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்திருக்கிறது. பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து ஆலங்காயம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதாயின் உடலை வீட்டு முன் புதைக்க முற்பட்ட மகன்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் வசித்து வந்த செல்லாயி(வயது70) உடல்நலக்குறைவினால் நேற்று காலமானார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. சடலத்தை...\nஸ்டாலினை குரங்கு என விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ\nமுதல்வரின் தீர்க்கமான நடவடிக்கையால் நிவர் புயல் பாதிப்பு குறைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, “...\nஅறிமுகமானது சாம்சங் ஏர்டிரெஸ்சர் – விலை எவ்வளவு தெரியுமா\nநீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, சாம்சங் ஏர்டிரஸ்சர் கருவியை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் அல்ல, இங்கிலாந்தில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசரிவு கண்ட பங்கு வர்த்தகம்.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.59 ஆயிரம் கோடி லாபம்…\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்தது. பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2018-12-14-03-47-05?start=80", "date_download": "2020-11-27T13:36:20Z", "digest": "sha1:6LHABJS2B7LGCEIS2MXDQI5N65LKTSL7", "length": 8398, "nlines": 219, "source_domain": "www.keetru.com", "title": "கி.வீரமணி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலைவர் பிரபாகரன் இ���ுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபெரியார் நூல்கள் ஏன் நாட்டுடைமையாகவில்லை\nபெரியார் நூல்கள் நாட்டுடைமை : குரல் கொடுக்கிறது த.மு.எ.ச.\nபெரியார் பதிவு செய்தது அறக்கட்டளை அல்ல; கூட்டுறவு சங்கமே\nபெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த கி.வீரமணி \nமக்கள் பல்கலைக்கழகம் நடத்துகிறாராம், வீரமணி\nமுதுகுளத்தூர் கலவரத்தில் பெரியார் அணுகுமுறை என்ன\nவீரமணியின் பார்ப்பன சூழ்ச்சி தோல்வி\n பெரியார் இயக்கத்துக்கு இப்படி ஒரு அவமானமா\nபக்கம் 5 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185006/news/185006.html", "date_download": "2020-11-27T13:23:18Z", "digest": "sha1:3EISPRXJX6DVDHG2PUL42NXBTDODFEGC", "length": 22873, "nlines": 104, "source_domain": "www.nitharsanam.net", "title": "உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா?(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஉளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா\nபொதுவாகக் கறுப்பு நிறம் எல்லோராலும் விரும்பப்படுவதில்லை. ஆனாலும், அதிலும் ஒரு படி மேலே சென்று, கறுப்பு என்றாலே ஈழத் தமிழ் மக்களுக்கு தீராத கவலைகளை, வலிகளை, வேதனைகளை மனக்கண் முன்னே கொண்டு வரும். அதுவே, 1983ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ (ஆடிக்கலவரம்) ஆகும்.\nஇதற்கு முன்னர், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் 1958, 1977ஆம் ஆண்டுகள் என, இனக்கலவரங்களுக்கு இயல்பாக்கப்பட்டார்கள். ஆனாலும், நாட்டின் தெற்கு, மலையகப் பகுதிகளில் நீண்ட பல காலமாக, சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழ் மக்களைப் பிரித்தெடுத்து, மீதியின்றி துரத்தப்பட்டனர் அல்லது அழிக்கப்பட்டனர்.\nநன்கு திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம், ‘கறுப்பு ஜூலை’ என்ற பெயரில் தமிழர்களின் கழுத்தை அறுத்தது. அன்று, யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணிவெடிச் சம்பவத்துடன், எள்ளளவும் சம்பந்தம் இல்லாதவர்கள், யாழில் என்ன நடந்தது என்றுகூடத் தெரியாதவர்கள், தமிழர் என்ற ஒற்றைக் காரணத்துக்காக பலியெடுக்கப்பட்டனர்; பழிதீர்க்கப்பட்டனர்.\nவெலிக்கடைச் சிறையில் கைதிகளாகச் சிறை வைக்கப்பட்டிருந்த 54 தமிழ்க் கைதிகள் கொடூரமாக வதைசெய்யப்பட்டு, மனிதாபிமானம் கொஞ்சமும் இல்லாது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கங்கள் கொடூரமாகக் குத்தி கிழிக்கப்பட்டு, பா���்ந்தோடிய குருதியில் குளித்தனர், கொடியவர்கள். கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் சில ஆயிரம் தமிழர் கொன்று குவிக்கப்பட்டனர்; பல ஆயிரம் தமிழர் அடித்து விரட்டப்பட்டனர்; பல கோடி பெறுமதியான சொத்துகள் சூறையாடப்பட்டன; மிகுதி தீயில் பொசுங்கின. “இது எங்களின் தேசம். நீங்கள் உங்களின் தேசத்துக்குப் போங்கள்” எனக் கழுத்தில் பிடித்துத் தள்ளினார்கள்; கப்பலில் ஏற்றி அனுப்பினார்கள். இது கறை படிந்த வரலாறு.\nசிந்திக்கும் ஆற்றலும், எவரையும் சாராது சுயகௌரவத்துடனான தன்மான உணர்வும் பொதுவாகச் சகலருக்கும் இயல்பானது. அது போலவே, தமிழ் மக்களும் தங்களுடைய வரலாற்றுப் பூமியில், மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல், யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லாமல், சுயகௌரவத்துடன் சுதந்திரமாக வாழவே விரும்பினார்கள்.\nஅதேவேளை, தமிழ் மக்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்முதல், தங்களது மண்ணில் கௌரவமாகவும் சிறப்பாகவும் தங்களைத் தாங்களே நிர்வகித்து வந்திருந்தார்கள். ஆனால், 1948ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில், அவர்களது விருப்பங்கள், அபிலாஷைகள் யாவும், நாட்டைத் தொடர்ச்சியாக ஆண்ட சிங்கள அரசாங்கங்களால் கேள்விக் குறியாக்கப்பட்டன.\nநன்கு திட்டமிடப்பட்டதும் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடனும் இன்று வரை தொடரும் சிங்களக் குடியேற்றங்கள், தனிச்சிங்களச்சட்டம், கல்வியில் தரப்படுத்தல், நூலக எரிப்பு, பொருளாதார அழிப்பு, கலாசார சிதைவு (திணிப்பு) எனப் பல்வேறு வழிகளிலும் தமிழ் இனம் ஒடுக்கப்படுகிறது, அழிக்கப்படுகிறது எனத் தமிழ் மக்கள் உணர்ந்தனர்; விளைவுகளால் பயந்தனர்.\nஇவற்றைத் தவிர்த்து, தடுத்துத் தங்களைத் தன்மானத்துடன் வாழ (விடுங்கள்) வகை செய்யுமாறு பல தடவைகள் கோரினார்கள்; கெஞ்சினார்கள். சாத்வீக அஹிம்சை வழிகளில் போராடினார்கள். ஆனால், சர்வ அதிகாரத்தைக் குவித்து வைத்து, ஆட்சி புரிந்தவர்களின் செவிகளில் இவை எதுவுமே கேட்கவில்லை; கேட்கவும் மறுத்தனர்; சிலர் கேட்காதது போல, பாசாங்கு செய்தனர்.\nதமிழ் மக்கள், பல ஆண்டுகளாகப் பொத்திப்பொத்தி அடக்கி வைத்த, கூட்டு உணர்வுகள் (தாயக ஆசை, இனம் அழிகின்றதே என்ற ஏக்கமும் கோபமும்) வேறு விதமாக வெடித்தன. அன்பாகப் பண்பாக வாழ்ந்தவர்கள், வெகுண்டு எழத் தூண்டப்பட்டனர்; தூண்டி விடப்பட்டனர்.\nசகோதர மொழி பேசுவோர் எனக் கூறிக் கொள்வோர், சகோதர இன மக்கள் எனக் கூறிக் கொள்வோர், சகோதரத்துவத்தைக் காட்ட மறுத்தனர்; மறந்து விட்டனர். அன்பு மொழி கேட்க ஏங்கும், ஓர் இனிய அப்பாவி மக்கள் கூட்டத்துக்கு, ஆயுத மொழி பரிசாக வழங்கப்பட்டது.\n‘போர் என்றால் போர்; போர்க்களம் வா பார்க்கலாம்’ என வலிந்து இழுத்துச் செல்லப்பட்டார்கள்; ‘அன்பால் என் மனதை நீ வெல்; பதிலுக்கு நானும் உன்னை அன்பால் வெல்வேன்’ என்ற, பௌத்த மதம் கூறும் உயர் பண்பு புதைக்கப்பட்டது. இன, மத வெறியாட்டம் விதைக்கப்பட்டது.\nதமிழ் ஆன்மாக்களை, ஆழமாக ஆட்டிய அதிர்வலைகள் அசைந்து, 35 வருடங்கள் உருண்டோடி விட்டன. புனிதம் மறந்து, மனிதம் மறைத்து நடாத்திய கொடூரங்கள் மறக்கப்படக் கூடியவை அல்ல; மன்னிக்கப்படக் கூடியவைகளும் அல்ல. இவைகள், உலகில் தமிழ் கூறும் நல்லுள்ளங்கள் உள்ள வரை, நினைவு கூரப்படும்.\nஆனால், தன்னால் தாங்க முடியாத அளவில், தமிழ்ச் சமூகம் பலதொடர் இழப்புகளைத் எதிர்கொண்டு, இன்றும்கூடத் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. ஒரு கிராமத்தில், ஒரு சமுதாயத்தில் உள்ள யாவரும், ஒரே விதமான கொடூர சூழலுக்கும், கொடும் இன்னல்களுக்கும் உட்படுவதால், கூட்டாகச் சமூக மட்டத்தில் உருவாக்கப்படும் நிலையே, ‘சமூக மனவடு’ எனப்படுகிறது. ஈழத்தில் தமிழ்ச் சமூகம் பல தசாப்த காலமாக, மனவடுவுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.\nகொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் யாவரும், ஏதோவொரு விதத்தில், ‘சமூக வடு’வுக்கு உள்ளாகித் தொடர்ச்சியாகத் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால், அவர்கள் யாவரும் தனிப்பட்ட ரீதியாக, உளவியல் நோய்க்கு உட்பட்டவர்கள் அல்லர்.\nஒரு தேசிய இனத்தின் நிலம், மொழி, பொருளாதாரம், பண்பாடு இவற்றுடன் சேர்த்து, அவற்றுக்கு சொந்தக்காரர் (தமிழர்) அழிதலே, அழிக்கப்படுதலே நடந்தது; நடக்கின்றது.\nஆகவே, இதுவே எம் நாட்டின் இனப்பிரச்சினை; இதுவே தேசியப் பிரச்சினை; இதுவே தீராத பிரச்சினை. இதையே தீர்க்க வேண்டும். இதனை விடுத்து, தமிழ் மக்கள் அபிவிருத்தியை வேண்டி நிற்கின்றனர் என்றும் அதை நிவர்த்தி செய்தால் போதுமானது என்ற, பிழையான விம்பத்தை சில சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள மக்களுக்குக் காட்டுகின்றனர். சிலர், ‘தமிழ் மக்களுக்கு எமது நாட்டில் என்ன பிரச்சினை’ என்றும் கேள்வி கேட்கின்றனர்.\nபெற்றோர்கள் தர���வது உணவு; ஆசிரியர் தருவது உணர்வு; அனுபவம் தருவது உயர்வு. இனப்பிரச்சினையின் பல வருடப் பட்டறிவு, பல படிப்பினைகளை வழங்கியுள்ளது.\nஆனாலும், தமிழ் மக்கள் (அவர்களது பிரதிநிதிகள்) தங்களது நீதியான கோரிக்கைகளை முன்வைத்தால், இனவாதம் கதைப்பதாக கூச்சல், குழப்பம் விளைவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களது நியாயமான வாதங்களைத் தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் உருமாற்றம் செய்யப்படுகிறது.\nஇவ்வாறாகத் தொடர்ந்து, ‘குரல்வளை’ நசுக்கியதாலேயே, தமிழ் மக்கள் ‘தனிவளை’ கோரினார்கள் எனச் சிந்திக்கவில்லை. மாறாக, தமிழ்மக்கள் இன்னமும் வளைந்து போக வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.\nபோர் முடிந்த, கடந்த ஒன்பது ஆண்டு காலத்தில், தமிழ் மக்கள் பெரும் உள்ளக் குமுறல்களுடன் கொதித்துக் கொண்டும் கொந்தளித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு நம்பிக்கைகள் ஏற்படக்கூடிய வகையில் காரியங்கள் நடைபெற்றதாகத் தெரியவில்லை.\nஇளம் வயதில் தனது வாழ்வை இழந்த (கணவனை) ஒரு விதவை, தனது அனைத்து ஆசைகளையும் புதைத்து, தனது பிள்ளைகளுக்காக, விதையாக வேராக விழுதாக வாழ்வது போல, தமிழர்கள் வாழ்வு போய் விட்டது.\nநாட்டின், ஒரு தேசிய இனத்தின் நியாயமான, நீதியான கோரிக்கைகளை அபிலாஷைகளை முன்வந்து ஏற்று, அவற்றைப் பூர்த்தி செய்து, அதன் ஊடாக அவர்களையும் அரவணைத்து, பங்குதாரர்கள் ஆக்கி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, இலங்கையில் எந்த ஆட்சியாளர்களும் தயார் இல்லை.\nதமிழ் மக்கள் தங்களது விடுதலைக்கான போராட்டத்தில் தோல்வி அடையவில்லை; அடையப்போவதில்லை. மாறாகத் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டார்கள்; ஏமாற்றப்படுகின்றார்கள். அன்றைய பண்டா – செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இன்றைய நல்லாட்சி அரசுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை வரை, ஏமாற்றமே மிஞ்சியதாக உள்ளது. சர்வதேச அமைப்புகள், நாடுகள் என அவர்கள் முன்னிலையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள் கூட, தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக்கியது.\n‘ஒப்பந்தத்தில் நிறைவேற்றுவோம்’ எனக் கையொப்பமிட்ட வரைபுகளை, நிறைவேற்றத் தவறுதல், காலம் கடத்துதல், நொண்டிச்சாட்டுக் கூறல் எனப் பல்வேறு வகையிலான ஏமாற்றங்களைத் தமிழினம் கண்டு விட்டது.\nமறுபுறத்தே, ஓர் இனத்தின் பல்லாயிரம�� மக்களைக் பாதுகாக்க முடியாமல் அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டது. தமிழ் மக்களது அடிப்படை பிறப்புரிமைகளை நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்துள்ளார்கள்\nஆனால் இவையெல்லாம், தங்களுக்கான பெரும் தோல்விகளாகச் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையில் திளைத்து மூழ்கி உள்ளவர்கள், இன்னும் கருதவில்லை; இன்றும் கருதவில்லை; வருங்காலத்திலாவது கருதுவார்களா\nPosted in: செய்திகள், கட்டுரை\nகை, கால்களை பராமரிக்க சில குறிப்புகள்\nவிளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஇப்படிக்கு காலம்: பூம்புகார் -வங்கக் கடலில் தூங்கும் சோழநாட்டின் நுழைவாயில்\nநடுங்க வைத்த நிவர் புயல் – சிறப்பு தொகுப்பு\nநிவர் புயல்: முன் அனுபவ பாடத்தால் தவிர்க்கப்பட்ட சேதங்கள்\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர தாண்டவங்கள்\nவித்தியாசத்தில் சும்மா தீயா வேலை செய்து காட்டிய 10 மனிதர்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1508", "date_download": "2020-11-27T13:31:20Z", "digest": "sha1:BYNAOK4OANVS3RDRQMQXLBBWCLDM6IUW", "length": 11296, "nlines": 122, "source_domain": "www.noolulagam.com", "title": "Uyarvu Ungal Kaiyilthaan - உயர்வு உங்கள் கையில்தான் » Buy tamil book Uyarvu Ungal Kaiyilthaan online", "raw_content": "\nஉயர்வு உங்கள் கையில்தான் - Uyarvu Ungal Kaiyilthaan\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி\nஅன்னை - தந்தை பெற்ற சிற்றின்பதில் பிறந்த குழந்தை நூறாண்டு ஆயுள் பெறுகிறது. நூற்றாண்டு வாழ்நாள் பெறும் ஒரு மகனைப் பெற அன்னையும் தந்தையும் ஆண்டுக்கணக்கில் தவம் செய்வதில்லை. ஆனால் இவனைப் பெற இவனுடைய தந்தை என்ன தவம் செய்தானோ என்று வியக்கும் வண்ணம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வள்ளுவர் பெருமான் வழிப்படுத்துகிறார்.\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று வள்ளுவர் வாழ்க்கைப் பாதை அமைத்துக் காட்டுகிறார். அந்தப் பாதையை அடியொற்றி நல்ல பல அறக் கருத்துகளையும். அனுபவக் கருத்துகைளையும் அழகுற எடுத்துக்கூறி ஆற்றுப்படுத்துகிறார் நூலாசிரியர் திரு. சிவசூரியன் ஐ.ஏ.எஸ். அவர்கள்.\nசெய்யுளில் துள்ளலோசை அழகு செய்வது போல் இந்நூலின் உரையாடல் துள்ளிநடையில் அமைந்துள்ளது. இந்நூல் படிப்பவர் உள்ளங்களைத் தட்டி எழுப��பி, உற்சாகம் ஊட்டி, வாழ்வில் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் பெற வழி வகுக்கிறது.\nஇந்த நூல் உயர்வு உங்கள் கையில்தான், Dr. சிவசூரியன் I.A.S. அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஐக்கிய முன்னணி தந்திரம் - Ikea Munnani Thanthiram\nபாரதியின் முழக்கம் - Bharathiyin Mulakkam\nஇரண்டு நூற்றாண்டு இயற்கைச் சீற்றங்கள் - Irandu Nootraandu Iyarkai Seetrangal\nதாயுமானவர் தனிச் சிறப்பு - Thayumaanavar Thani Sirappu\nமிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் - Milagu saamraajiyangal andrum indrum\nமு.வ.வும் காண்டேகரும் - Mu.Va.Um Kaandegarum\nஆசிரியரின் (Dr. சிவசூரியன் I.A.S.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமனமே மகிழ்ச்சிக்கு வழிகாட்டி - Maname Magilchikku Valikaati\nஉதவிகள் செய்வோம் உயர்ந்தோங்கி வாழ்வோம் - Uthavigalum Seivoam Uyarnthongi Vaalvoam\nவாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்) - Vaazhkai Nalangal (Thirukural Suay Munetra Nool)\nதன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதல் படி - Thannambikai Munetrathin Muthal Padi\nநிறைவாக வாழுங்கள் - Niraivaaga Valungal\nநிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal\nமகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nபிம்பங்கள் அடையாளங்கள் - Pimpangkal Adaiyalangkal\nபெரியார் பன்முகப்பார்வை - Periyar Panmuga Paarvai\nஎச்சரிக்கை (பற்பசை முதல் பால் வரை)\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம் - IzanTha Pinnum Irukkum Ulakam\nநூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்\nவில்லிபாரதத்தின் காப்பிய மாண்புகள் - Villibharathathin Kaapiya Maanbugal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவெற்றியின் அறிவியல் - Vetriyin Ariviyal\nசூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை - Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai\nநாளும் நாளும் நல்லாசிரியர் - Naalum Naalum Nallaasiriyar\nமொழியைப் பற்றி ஜீவா - Mozhiyai Patri Jeeva\nசுற்றுச்சூழலும் தற்சார்பும் - Sutrusoolalum Tharsaarbum\nமரணத்தை வென்ற புரச்சியாளர்கள் - Maranathai vendra Puratchiyalargal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-11-27T14:35:45Z", "digest": "sha1:44XSPQ6FBS7AO3IWQVPS2CPZXURYWP7I", "length": 3942, "nlines": 77, "source_domain": "ntrichy.com", "title": "ஆணையராக – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி மாநகராட்சி ஆணையராக சிவசுப்பிரமணியன் பொறுப்பேற்பு\nதிருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக வேலூர் மாநகராட்சியில் பணியாற்றிய சிவசுப்பிரமணியன் அரசு உத��தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (06.11.2019)…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\nதிருச்சியில் மீண்டும் தொடங்கியது 7 மாவட்டங்களுக்கு பேருந்து…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\nநவம்பர்27 ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்த நாள்\nதிருச்சி மேற்கு தொகுதியில் யார் வேட்பாளர்கள், பஞ்சாயத்து…\nஅரியமங்கலத்தில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து:…\nதிருச்சி வீரமச்சான்பட்டியில் நாளை (28.11.2020) சிறப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/datsun-go/is-datsun-go-available-through-csd-canteen.html", "date_download": "2020-11-27T14:21:15Z", "digest": "sha1:5KQRHJMDDRO6G2EPLD2OOYZYNT4UVK4N", "length": 4344, "nlines": 128, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is Datsun GO available through CSD canteen? கோ | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டட்சன் கார்கள்டட்சன் கோடட்சன் கோ faqs ஐஎஸ் டட்சன் கோ கிடைப்பது through CSD canteen\nகோ மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nவாகன் ஆர் வழக்கமான சந்தேகங்கள்\nவாகன் ஆர் போட்டியாக கோ\nகோ பிளஸ் வழக்கமான சந்தேகங்கள்\nகோ பிளஸ் போட்டியாக கோ\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/159924/chicken-biryani/", "date_download": "2020-11-27T15:24:36Z", "digest": "sha1:433UJ3OLAINIUHV3TOYWXWPHCNWGAKKF", "length": 24898, "nlines": 390, "source_domain": "www.betterbutter.in", "title": "Chicken biryani recipe by kifa aboo in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரியாணி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nசிக்கன் பிரியாணி செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nபிரியாணி அரிசி இரண்டு கப்\nபட்டை ஏலம் பிரிஞ்சி இலை2\nஇஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்\nமஞ்���ள் தூள் ஒரு டீஸ்பூன்\nகரம் மசாலா ஒரு டீஸ்பூன்\nபுதினா கொத்தமல்லி அரை கட்டு\nமுதலில் அரிசியை நன்கு கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்\nமிக்ஸியில் அரைக்க கூடிய பொருட்கள்\nபுதினா கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் உப்பு இஞ்சி பூண்டு விழுது தயிர் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்\nபிறகு அதை நன்கு கழுவி வைத்துள்ள சிக்கனை போட்டு ஊறவைக்கவேண்டும் 1மணி நேரம் ஊற வைக்க வேண்டும்\nஒரு பாத்திரத்தில் நெய் விட்டு நீளநீளமாக கட் பண்ணினா ஆனியன் போட்டு நன்கு வதக்கி பிரவுன் கலர் வரும் வரை வதக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்\nமற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அரிசியை போட்டு அதில் புதினா போட்டு நன்கு கொதிக்க வைத்து முக்கால் பதம் வெந்தவுடன் இறக்கி வடிகட்டி அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்\nஇப்போது மற்றொரு பாத்திரத்தில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலம் பிரிஞ்சி இலை போட்டு நன்கு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி\nபிறகு ஊற வைத்த சிக்கன் கலவையை போட்டு வதக்க வேண்டும்\nசிக்கன் பாதி வெந்தவுடன் வேக வைத்து வைத்துள்ள சாதத்தை அதன் மேல் போட்டு 15 நிமிடம் தம் போடவேண்டும்\nபிறகு மிக்ஸ் பண்ணி பரிமாறவும் இப்போது சுவையான சிக்கன் பிரியாணி ரெடி\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nkifa aboo தேவையான பொருட்கள்\nமுதலில் அரிசியை நன்கு கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்\nமிக்ஸியில் அரைக்க கூடிய பொருட்கள்\nபுதினா கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் உப்பு இஞ்சி பூண்டு விழுது தயிர் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்\nபிறகு அதை நன்கு கழுவி வைத்துள்ள சிக்கனை போட்டு ஊறவைக்கவேண்டும் 1மணி நேரம் ஊற வைக்க வேண்டும்\nஒரு பாத்திரத்தில் நெய் விட்டு நீளநீளமாக கட் பண்ணினா ஆனியன் போட்டு நன்கு வதக்கி பிரவுன் கலர் வரும் வரை வதக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்\nமற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அரிசியை போட்டு அதில் புதினா போட்டு நன்கு கொதிக்க வைத்து முக்கால் பதம் வெந்தவுடன் இறக்கி வடிகட்டி அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்\nஇப்போது மற்றொரு பாத்திரத்தில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலம் பிரிஞ்சி இலை போட்டு நன்கு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி\nபிறகு ஊற வைத்த சிக்கன் கலவையை போட்டு வதக்க வேண்டும்\nசிக்கன் பாதி வெந்தவுடன் வேக வைத்து வைத்துள்ள சாதத்தை அதன் மேல் போட்டு 15 நிமிடம் தம் போடவேண்டும்\nபிறகு மிக்ஸ் பண்ணி பரிமாறவும் இப்போது சுவையான சிக்கன் பிரியாணி ரெடி\nபிரியாணி அரிசி இரண்டு கப்\nபட்டை ஏலம் பிரிஞ்சி இலை2\nஇஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்\nகரம் மசாலா ஒரு டீஸ்பூன்\nபுதினா கொத்தமல்லி அரை கட்டு\nசிக்கன் பிரியாணி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/spirituality/how-to-do-lakshmi-kubera-puja-13112020/", "date_download": "2020-11-27T14:41:15Z", "digest": "sha1:NYZMSLKSE7WPTTJJ2KTSDWPU3NDVGZBJ", "length": 27890, "nlines": 200, "source_domain": "www.updatenews360.com", "title": "தீபாவளியும் குபேர பூஜையும் - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் சினி சிப்ஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபண்டிகை சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிவர் புயலால் புதுச்சேரியில் ரூ.400 கோடி அளவிற்கு சேதம்: முதல்வர் நாராயணசாமி\nவரும் 2021 ஜனவரி 14,15-ம் தேதிகளில் உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என அறிவிப்பு\nதிருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட ஐகோர்ட் கிளை அனுமதி\nதீபாவளி அன்று அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடித்துச் சிதறும் பட்டாசுகள், நாவில் உமிழ்நீர் ஊறவைக்கும் பலகாரங்கள், பட்சணங்கள் – இவை மட்டுமல்ல; செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் அடையாளம். இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.\nபூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது. தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.\nசுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும்.\nவெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும். தொடர்ந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம்.\nவிநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்து அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும்.\nதாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு.‘ தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும்; கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். நாணய வழிபாடு: தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்.\nகுபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளை��ும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.\nதீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு.\nகுபேர பகவான் அரிதாகச் சில கோயில்களில் தனிச் சன்னதிகளில் எழுந்தருளியிருப்பார். சென்னை வண்டலூரில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில், வண்டலூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ரத்னமங்கலத்தில் லட்சுமி குபேரருக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி வெகு விசேஷம்.\nமாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியை சிவராத்திரி நாளாக எடுத்துக் கொள்கிறோம். கிருஷ்ணர் ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று, இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலை வேளையில் நரகாசுரனைக் கொன்றார்.\nநரகாசுரன் கொல்லப்பட்ட சதுர்த்தசி என்பதால் இவ்வேளை நரக சதுர்த்தசி எனப்படுகிறது. சிவராத்திரி சைவத்திற்கு உரிய நாள். நரக சதுர்த்தசி வைணவத்திற்குரிய நாள். இதனால் சதுர்த்தசி திதிகளில் சிவன், பெருமாள் இருவரையும் வழிபட வேண்டும்.\nஇந்த நன்னாள் முதற்கொண்டு வறுமையும் பசிப்பிணியும் விலகி, நம் இல்லமும் உள்ளமும் மகிழ்வுற.. அன்று அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும். தீபாவளி நாளில் மட்டுமல்ல, தினமும் அன்னபூரணியை வழிபடுவது, விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். ஞானம், வைராக்கியம் இவை உண்டாவதற்காக பிச்சைக் கொடு என்று அன்னையைத் தியானித்து வழிபட, சங்கடங்கள் யாவும் நீங்கி சர்வ மங்கலங்களும் நம் வீட்டில் உண்டாகும்.\nதீபாவளித் திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை கிருஷ்ணா முகுந்தா என்று சொல்லி வழிபட வேண்டும். பெருமாளுக்கு முராரி என்ற திருநாமமும் ஒரு அசுரனின் பெயரா���் ஏற்பட்டது.\nநரகாசுரனைக் கொல்ல கிருஷ்ணர் சென்ற போது, நரகாசுரனின் தளபதியான முரன் போருக்கு வந்தான்.\nஐந்து தலை கொண்ட அசுரன் இவன். அவனை அழிக்க கிருஷ்ணர் சக்ராயுதத்தை ஏவினார். சக்கரம் ஐந்து தலைகளையும் அறுத்தெறிந்தது. முரனைக் கொன்றதால் பெருமாளுக்கு முராரி என்ற பெயர் ஏற்பட்டது.\nவளம் தரும் குபேரலட்சுமி: செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்றோ, அதற்கு முந்தியநாளோ குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வடமாநிலங்களில் வியாபாரிகள் லட்சுமிபூஜை செய்வர். தீபாவளி திருநாள் நீங்கலாக வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை சுக்கிரஓரை நேரம் மற்றும் திரிதியை திதிகளில்,குபேரலட்சுமியை வழிபடலாம். சிவபக்தரான பிருங்கி என்ற முனிவர், சக்தியாகிய தன்னை நீக்கி சிவனாரை மட்டும் வலம் வந்து வழிபட்டுச் சென்றதால், மனம் கலங்கினாள் உமையவள்.\nசிவன் வேறு சக்தி வேறல்ல என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பியவள், பூலோகத்தில் கவுதம மகரிஷி ஆசிரமத்தை அடைந்தாள். தனது விருப்பத்தை நிறைவேற்ற கவுதமரிடம் வழி கேட்டாள். அவளுக்கு அருமையான ஒரு விரதபூஜையை உபதேசித்தார் கவுதம மகரிஷி. உமையவளும் வெகு சிரத்தையுடன் அந்த விரத பூஜையைக் கடைப்பிடித்து வழிபட்டாள். இதனால் மகிழ்ந்த ஈசன் அவளுக்குக் காட்சி தந்து, தனது திருமேனியில் இடபாகமும் தந்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார்.\nஉமாதேவி கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம். கவுரிதேவியாகிய உமையம்மை போற்றிய விரதம் ஆதலால் கேதார கவுரிவிரதம் என்றும் அழைப்பர். இந்த விரதம் குறித்து பவிஷ்யோத்ர புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதை 5 வகையாக அனுஷ்டிப்பார்கள். இந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள்இ அனுஷ்டிப்பது உத்தமம். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். தேய்பிறை அஷ்டமி துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் அனுஷ்டிப்பது அதம பட்சம்.\nபுரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் ஆகும். அதேபோன்று ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பது உண்டு. இந்த விரதத்தை சுமங்கலிகளே கடைப்பிடிக்க வேண்டும்.\nTags: குபேர பூஜை, தீபாவளி\nNext ஐயப்ப ��ிரத முறைகள்\nபிறவித்தளை நீக்கும் தலைஞாயிறு கோவில்\nகுற்றம் போக்கும் குன்றக்குடி முருகன்\n“துன்பங்கள் நீங்கி இன்பம் பெருக வேண்டும்“ : தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து\n உங்க வீட்ட பத்திரமா பாத்துக்கோங்க : காவல்துறை வெளியிட்ட ஆடியோ\n“உள்ளதும் போச்சே“ : இலவச அறிவிப்பை வெளியிட்டு கூட்டத்தை கூட்டிய ஜவுளிக் கடைக்கு அபராதம்\nதீபாவளி பலகாரத்தை பேப்பரில் வரைந்து பிரதமருக்கு அனுப்பிய பெண்கள் : விலை உயர்வை கண்டித்து போராட்டம்\nகொரோனாவா ”dont care”… Diwali Purchaseல் மும்முரம் காட்டிய கோவை மக்கள்\n இந்திய சிறைத்துறை வரலாற்றில் முதல்முறை..\nQuick Shareஇந்திய சிறைத்துறை வரலாற்றில் முதல்முறையாக, பீகார் பூர்னியா மாவட்டத்தில் உள்ள கைதிகள் தினசரி பயன்பாட்டிற்காக பணத்தை திரும்பப் பெற…\nமீண்டும் 1500க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய நிலவரம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.77 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…\nஆர்ட்டிகிள் 370 ரத்துக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல்.. ஜம்மு காஷ்மீர் மக்களின் ஆதரவு யாருக்கு..\nQuick Shareஜம்மு காஷ்மீர் கடந்த ஆண்டு யூனியன் பிரதேசமாக மறுசீரமைக்கப்பட்ட பின்னர் அதன் முதல் தேர்தல்களைக் காண தயாராக உள்ளது….\nகரைபுரண்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குடிசை : 5 பேரை மீட்க பேரிடர் குழு போராட்டம்\nQuick Shareஆந்திரா : சித்தூர் மாவட்டம் பீலேரு அருகே நதிக்கரையில் இருந்த குடிசை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், குடிசையில்…\nவியட்நாமுடனான ஹைட்ரோகிராபி ஒப்பந்தம் கையெழுத்தானது.. சீனக் கப்பல்களை கண்காணிக்க இந்தியா பலே திட்டம்..\nQuick Shareஇந்தியாவும் வியட்நாமும் இன்று ஹைட்ரோகிராபி தொடர்பான அமலாக்க ஒப்பந்தத்தில் (ஐஏ) கையெழுத்திட்டன. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/05/blog-post_20.html", "date_download": "2020-11-27T13:30:54Z", "digest": "sha1:27SC2JMQY5TPNHUVBFUAXWED74GBWW2Y", "length": 23016, "nlines": 231, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ஏஏஏப்...", "raw_content": "\nஇந்த மாதம் போட்ட பதிவ���களை பார்த்தால், ரொம்ப சைவமாக இருக்கிறது. இவை எல்லாம் இரு மாதங்களுக்கு முன்பு, கோவில் கோவிலாக சுற்றிய போது எடுத்த படங்கள். இன்னும் சில கோவில்கள் இருக்கிறது. அதையும் தொடர்ந்து போட்டால், ’இந்த மாதம் கோவில்கள் மாதம்’ என்றாகிவிடும்.\nஉணவு மீதான ஆர்வம் வந்ததே, காலெஜ் ஹாஸ்டலில் சேர்ந்த பிறகு தான். நிறைய பேருக்கு அப்படி தான். அதுவரை வீட்டு சாப்பாட்டை குறை சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கு, அதையே தேவாமிர்தமாக மாற்றிக் காட்டும் போதி மரம், அனைத்து கல்லூரி ஹாஸ்டல் மெஸ்களிலும் கண்ணுக்கு தெரியாமல் நின்றுக்கொண்டு இருக்கிறது.\nஅடிக்கடி ஊருக்கு போயிட்டு வராமல், அவ்வப்போது செமஸ்டர் லீவுக்கு மட்டும் ஊருக்கு போகுபவர்கள், போய்விட்டு வரும்போது, வெயிட் அதிகமாக இருப்பார்கள். கொஞ்சம் மெருகேறி இருப்பார்கள். பிறகு, அடுத்த செமஸ்டர் லீவுக்குள் தேய்ந்துவிடுவார்கள்.\nஇந்த அனுபவக்காரணமோ என்னமோ, ஊருக்கு போனாலே சாப்பாட்டு கண்ட்ரோல் தளர்ந்துவிடும். இது சொந்த ஊர் என்றில்லாமல், எந்த ஊர் என்றாலும் என்றாகிவிட்டது.\nஇப்பவும் இரண்டு மூன்று வாரங்களாக, ஊர் ஊராக சுற்றிக்கொண்டு தான் இருக்கிறேன். எல்லாம் கேளிக்கை உலாவுவதல். நண்பர்கள் யாரையாவது பார்ப்பதற்காக செல்லும் ஜாலி ட்ரிப்கள்.\nஇப்படி சுற்றும் போது, சாப்பாடே பிரதான வேலையாகிவிடுகிறது. ஒருவேளை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, அடுத்த வேளைக்கான சாப்பாட்டு திட்டமிடல் நடந்துக்கொண்டிருக்கும். இம்முறை, போன இடங்களில் எல்லாம் விதவிதமாக, ஸ்பெஷல் ஸ்பெஷலாக சாப்பாடு. போன ஊர்களில் எல்லாம், ஸ்பெஷல் உணவு கிடைக்கும் இடங்களுக்கு கூட்டி செல்லும் நண்பர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.\nவெளியூர்காரர்களுக்கு தான் ‘திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி’ பேமஸாக தெரியும். உள்ளூர்காரர்கள் திண்டுக்கல்லில் போய் விழுவது, வேணு பிரியாணி கடையில் தான். சண்டே - கூட்டமோ கூட்டம்.\nஹாப் பிரியாணியா, புல் பிரியாணியா என்று கேட்டுவிட்டு ஒரு கிண்ணத்தில் கொண்டு வந்து கொஞ்சமா பிரியாணி வைக்கிறார்கள். ஆட்களின் சுற்றளவைப் பொறுத்து, கிண்ணம் கிண்ணமாக இறங்கிறது. கொஞ்சம் காஸ்ட்லிதான். பட், ரொம்ப டேஸ்டி. அவ்வப்போது, நாம் கேட்காமலேயே, விசாரித்துவிட்டு மட்டன் கோலா உருண்டைகளை பரிமா���ுகிறார்கள். கரண்டி என்றழைக்கப்படும் முட்டை பணியாரங்களை பரிமாறுகிறார்கள். வாவ். கேட்டால், மூளைகள், காடைகள், முயல்கள் எல்லாம் உங்களை நோக்கி படையெடுக்கும்.\nஆனால், இப்படி வாயை பிளப்பது எல்லாம் சாப்பிட இடம் கிடைத்தப்பிறகு தான். கூட்டமாக இருக்கும் சமயம், அவர்கள் சர்வீஸை பார்த்து ஓடி விடுவீர்கள்.\nபெரு நகரங்களில் இருப்பது போன்ற, கூட்டமாக இருக்கும் சமயங்களில் பெயரை எழுதிக்கொண்டு பிறகழைக்கும் சம்பிராயம் எல்லாம் இங்கு இல்லை. நீங்களாக ஒரு டேபிளை தேர்வு செய்துக்கொண்டு, அதை சுற்றி வளைக்க வேண்டும். அவர்கள் சாப்பிடும் இலையை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை அவர்கள் எக்ஸ்ட்ரா பிரியாணி வாங்கும் போது, நீங்கள் பெருமூச்சு விட வேண்டும். அவர்கள் ரசத்துக்கோ, தயிருக்கோ செல்லும் போது, நீங்கள் கைகளை குலுக்கிக்கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கைக்கழுவ எழுந்தவுடனே, நீங்கள் அவர்கள் இடத்தை ஆக்ரமிப்பு செய்துவிட வேண்டும். இப்படிப்பட்ட வீர தீர செயலுக்கு பிறகு சாப்பிடும் பிரியாணியின் சுவையே, தனி சுவை தான்.\nபிறகு, சரித்திரம் திரும்பும். நீங்கள் சுற்றி வளைக்கப்படுவீர்கள். சுற்றிலும் கண்கள், உங்கள் இலையை மேயும். இதுக்கெல்லாம் பீல் பண்ணவா முடியும் வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு போக வேண்டியது தான்.\nஅடுத்து சென்னை சம்பவம். ஒரு வேலை விஷயமாக, நள்ளிரவு வரை சுற்றி கொண்டிருந்தோம். யாருமே இரவு உணவு சாப்பிடவில்லை. காரணம், மதிய சாப்பாடு. அதை பற்றி அடுத்து\nஇரவு இரண்டு மணிக்கு பசி எடுத்தது. சும்மா தூங்கலாம் என்றால், நண்பனொருவன் கூடவே கூடாது என்று சொல்லிவிட்டான். எவ்வளவு தூரமென்றாலும் சென்று, நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமாம். விசாரித்ததில், தி-நகரில் ஒரு ஹோட்டல் இரவு இரண்டோ மூன்றோ மணி வரை திறந்திருக்குமாம். நாங்கள் சென்ற நேரம் அதையும் மூடிவிட்டார்கள்.\nதிரும்ப விசாரித்ததில், தி-நகர் ரெஸிடென்ஸி டவரில் மிட்-நைட் பபே கிடைக்கும் என்றார்கள். இதெல்லாம் ஓவர் என்று தோன்றினாலும், “ஸ்டார்ட் பண்ண மாட்டோம். பண்ணிட்டா...” என்கிற பஞ்ச் காரணமாக சென்றோம்.\nஅருமையான இண்ட்டிரியர். அந்த இண்ட்டிரியருக்கு சம்பந்தமே இல்லாமல் ஒருவர் பொடி தோசை சுட்டுக்கொண்டிருந்தார். இந்த நேரத்திலுமா, இவ்வளவு ப��ர் சாப்பிடுகிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. இட்லி, தோசை, பிரியாணி, சிக்கன் கறி, முட்டை குழம்பு என்று அர்த்த ராத்திரியில் மக்கள் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். தமிழ் சினிமாவின் முக்கியமான எடிட்டர் ஒருவரும், கர்ம சிரத்தையாக இரு இளம் பெண்களுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.\nஇப்ப, அந்த மதிய சாப்பாடு பத்தி. அடப்பாவி, விட மாட்டியா என்கிறீர்களா இத மட்டும் சொல்லிட்டு முடிச்சிரலாம்.\nகதீட்ரல் சாலையில் இருக்கும் கோகோனட் லகூனுக்கு (Coconut lagoon) கூட்டி சென்றான் மீன் பிரிய நண்பன். யார் வந்தாலும், இங்கு தான் இழுத்து வருவானாம். கேரளா, மங்களூர், கோவா சிறப்பு உணவு வகை கிடைக்குமென்றான். மெனுவையே பார்க்கவில்லை. அவனாகவே ஆர்டர் செய்தான்.\nஅதனால் ஐட்டம் பெயர் எல்லாம் தெரியவில்லை.\nவாழை இலைக்குள், மசாலா தடவிய முழு மீன் ஒன்றை அவித்துக் கொண்டு வந்தார்கள். அது சூப்பர். அப்புறம், கேட்க கேட்க ஆப்பம் சுட்டுக்கொடுத்து கொண்டிருந்தார்கள். மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் அதுவும் சூப்பர். இன்னும், நண்டு, இறால் என்று என்னலாமோ வந்திறங்கியது. எல்லாமே சூப்பர்.\nவெளி இடங்களில் மீன் சாப்பிடுவது என்பது என்னை பொறுத்தவரை ரிஸ்க் எடுக்கும் சமாசாரம். கடல் இருக்கும் ஊர் என்றால் பரவாயில்லை. இல்லாவிட்டால், சிரமம் தான். இங்கு அந்த சிரமம் கிடையாது. இவர்கள் பெங்களூரிலும் கிளை வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன். இனி தான், கண்டுப்பிடிக்க வேண்டும்.\nஅவ்வளவு தானா என்றால் இல்லை.\nஇரவு மன்ஹட்டன் ஹோட்டல் மொட்டை மாடி ரெஸ்டாரெண்ட் கூட்டி சென்றான். எல்லாம் சரக்கடிக்கும் கூட்டம். உணவு சுமார் தான். சுற்றி பார்த்தால், பாதி சென்னை தெரிகிறது. இரவென்பதால், சரியாக தெரியவில்லை.\nபகலில் செல்லலாம் தான். என் உச்சி மண்டை சுர்ருங்குமே\nவகை அனுபவம், உணவு, பயணம்\nரெஸிடன்ஸி டவர்ஸ் நல்லாதான் இருக்கு. அங்கேதான் வழக்கமா தங்கறோம். ஆனால் ஒரு நாள் கூட மிட்நைட் பஃபே போகலையேப்பா:(\nஅந்த அம்ராவதி...... ரொம்ப சுமார். ஒருவேளை வெறும் வெஜ் தின்னதால் இருக்குமோ\nபொன் மாலை பொழுது said...\nநல்ல சாப்பாட்டு பிரியர் என்பது தலைப்பை கண்டாலே தெரிகிறது.\nரசித்து எழுதி இருக்கிறீர்கள்.இனம் இனத்தோடு தானே \nஇந்த பதிவை படித்த பிறகு , என் நாக்குல எச்சி ஊறுது...\nஎஎஎஎப் ... இது பசி ஏப்பம் பாஸ்,... :-)\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகோயில் கோயிலா சுத்தி உண்டக்கட்டி, அன்னதானம் சாப்பிட்டு பழகினதால இப்ப கோயிலுக்கு போகாம சாப்பாட்டு கடைக்கு போறீயளோ\nநானும் உங்கள் இனம் தான்... எந்த ஊருக்கு போனாலும், அங்கு உள்ள ஸ்பெஷல் சாப்பாட்டு வகைகளை ஒரு பிடி பிடித்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன்... அதனாலதான் என்னவோ என் இளம் தொப்பையை control பண்ண முடியலே...\n:-) நன்றி துளசி அம்மா...\nநான் சொன்ன Coconut lagoon அமராவதி பக்கத்தில் இருந்தது. ரெண்டும் ஒன்றா என்று தெரியவில்லை.\nஹி ஹி ஆமாம், கக்கு மாணிக்கம்\nகனகு, போயி ஒரு கட்டு கட்டுங்க...\nஹலோ ரமேஷ், என்ன நக்கலா\nஊருக்கு போன சமயம் தவிர மத்த நேரம், கண்ட்ரோல் பண்ணுங்க...\nம்ம்ம்... முயற்சி பண்ணுறேன்...ஆனா முடியும்னு தோணலே... :)\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nசிங்கம் - இன்னொரு சாமி\nஇயக்குனர் நாடித்துடிப்பு - ஹரி\nதஞ்சை - பிரகதீஸ்வரர் கோவில்\nசுறா - விஜய்க்கு மைல்கல்\nபாண்டிய துறைமுகம் - கொற்கை\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/03/15.html", "date_download": "2020-11-27T13:59:42Z", "digest": "sha1:VLR2644PX7PJAXNTUNHPUKTM5COEZWZ6", "length": 5935, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "கிழக்கு பல்கலைகழகத்தில் 15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East கிழக்கு பல்கலைகழகத்தில் 15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை\nகிழக்கு பல்கலைகழகத்தில் 15 மாணவர்களுக்கு வகுப்புத் தடை\nகிழக்கு பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த 15 மாணவர்களுக்கு எதிர்வரும் இரண்டு வாரத்துக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபகுடிவதையில் ஈடுப்பட்டதாக குறிப்பிட்டே இந்த மாணவர்களுக்கான வகுப்புத்தடை செய்யப்பட்டுள்ளது.\nஎனினும் பரீட்சை இடம்பெரும் இந்த காலப்பகுதியில் இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாகவும், மாணவர்களின் கல்வி நலன் கருதி வகுப்புத்தடை உத்தரவினை உடனடியாக நீக்குவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைத்திய பீட பெற்றோர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nசக மாணவர்கள் தாக்கி மாணவத் தலைவன் பலி\nசக மாணவர்களின் தாக்குதலுக்குள்ளாள சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றின் தலைமை மாணவத் தலைவன் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் சிகிச்சைகளுக்காக க...\nஇராணுவத்தினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளில் இடம்பெற்ற தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம்\n(வரதன்) ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக தேசியரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வார விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு...\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணியை இடைமறித்த படையினர்\nமுள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் இடை...\nதமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்குவதற்கு வாய்ப்பேயில்லை- நல்லவேட்பாளர் கிடைக்காவிட்டால் நான் போட்டியிடுவேன்- மகிந்த\nநாட்டை பிரித்து தமிழ் மக்களிற்கு சமஸ்டியை வழங்க முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் நியுஸ் எக்சிற்கு வழங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/512", "date_download": "2020-11-27T14:53:56Z", "digest": "sha1:64MVE5W3IVDUXAHSNDHT5ADO2CXIGCRW", "length": 2787, "nlines": 60, "source_domain": "www.vidivelli.lk", "title": "சீரற்ற காலநிலையின் காட்சிகள்", "raw_content": "\nசிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம் சமூகத்தை சந்தேகிக்கின்றனர்\nஜனாஸாக்களை எரிப்பது பாரிய மனித உரிமை மீறல் November 27, 2020\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும் தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் November 27, 2020\nஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிரான மனுக்கள் திங்களன்று விசாரணைக்கு November 27, 2020\nகொரோனா காலத்தில் மரணிக்க அச்ச��்படும் முஸ்லிம்கள்\nஉயிருக்கு உலை வைக்கும் ‘கொவிட் 19’ போலிச்…\nஅரபு எழுத்தணியைக் கண்டு மிரண்ட பொலிசார் ;…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972614/amp", "date_download": "2020-11-27T15:15:24Z", "digest": "sha1:GK3Z53FDC4MS56J4ABW5I7GHGVA3OFG4", "length": 13394, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "புதிய மாவட்டங்களுக்கான வார்டு வரையறை செய்த பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் | Dinakaran", "raw_content": "\nபுதிய மாவட்டங்களுக்கான வார்டு வரையறை செய்த பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்\nதிருப்பத்தூர், டிச.5: புதிய மாவட்டங்களுக்கான வார்டு வரையறை செய்த பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக்கூட்டம் திருப்பத்தூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பத்தூர் நகர செயலாளர் சுந்தரேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் நந்தி முன்னிலை வகித்தார். குடியாத்தம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் லதா, மாவட்ட துணைச் செயலாளர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவித்திருப்பது வரலாற்றில் இதுவரை இல்லாத வினோதமான அறிவிப்பாகும்.\nபேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது பெரிய மோசடி செயலாகும். இதன் மூலம் ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஆளும் கட்சி விரும்பவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆகவே, மாநில தேர்தல் ஆணையம் ஊரகப்பகுதிகள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல, தமிழகத்தில் 5 மாவட்டங்���ள் புதியதாக உருவாகியுள்ள சூழ்நிலையில், புதிய மாவட்டங்களுக்கு வார்டு வரையறை செய்யப்பட்ட பிறகே உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும். மேலும், உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களை கைப்பற்றுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nவேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் எதிரொலி பலத்த மழையால் பல ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தது * கால்வாய், ஆறுகளில் வெள்ளம் * வீடுகள் இடிந்து விழுந்தது\nவேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 47 ஆயிரம் ஏக்கர் நெல், வாழை, பப்பாளி பயிர்கள் சேதம்\nவேலூர் மாவட்டத்தில் நதிக்கரை கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கலெக்டர் அறிவுறுத்தல்\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கண்காட்சிகள் இணைவழியாக நடத்த ஏற்பாடு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு\nபொய்கை மாட்டுச்சந்தையில் கலெக்டர் திடீர் ஆய்வு அடிப்படை வசதிகளுக்கு மக்கள் மனு\nவேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருண்ணாமலை உட்பட 7 மாவட்டங்களில் நிவர் புயல் எதிர்கொள்ள 750 தீயணைப்பு வீரர்கள் விடுமுறையில் சென்றவர்களும் பணி திரும்ப உத்தரவு\nவேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 14 மாவட்டங்களுக்கு செல்லும் 45 அரசு பஸ்கள் ரத்து\nபுதிய காருக்கு ஆசி வழங்க வேண்டும் என்று நள்ளிரவில் அழைத்தனர் பாதிரியாரை கட்டிப்போட்டு 9 லட்சம், 4 சவரன் நகை கொள்ளை வேலூரில் 4 பேர் கும்பல் துணிகரம்\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்களை போலீசார் தடுத்ததால் திடீர் சாலை மறியல் சுடுகாட்டுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை\nநிவர் புயல் எதிரொலியாக மழை, வெள்ள பாதிப்பு புகார்களுக்கு இலவச எண்கள் வெளியீடு கலெக்டர் தகவல்\nவேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல்படை வீரர்களுக்கு ஆகஸ்ட் மாத சிறப்பு ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பு\nசென்னையை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் காட்பாடி கோர்ட்டில் சரண் கடலூர் வாலிபரை ஆந்திராவில் கடத்தி சென்று கொலை\n���ேலூர் மாவட்டத்தில் 2வது நாளாக நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 11 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nவேலூரில் பரபரப்பு உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 50 பேர் கைது\nவீட்டின் கதவு உடைத்து 10 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்\nசட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை உரிமைகளை பாதிக்கும் கைதுக்கு ஆளானால் இலவச சட்ட உதவி பெறலாம்\n201 பேர் ஆப்சென்ட் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள எழுத்தர், மேற்பார்வையாளர் பணி தேர்வை 317 பேர் எழுதினர்\nமுதல் நாளில் 6,506 பேர் விண்ணப்பம் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்த சிறப்பு முகாம்\nகணினி ஆபரேட்டர்களுக்கு மீண்டும் பணி சங்க நிர்வாகிகள் கோரிக்கை பணி நீக்கம் செய்யப்பட்ட\nகுண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க எம்பி உத்தரவு பொறியாளர், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/BMW/BMW_X3_M/pictures", "date_download": "2020-11-27T15:03:13Z", "digest": "sha1:NZBL2D6TCWTUO4VV7S6RAC2TKDZ6ZNEK", "length": 8370, "nlines": 192, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்எக்ஸ்3 எம் படங்கள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் படங்கள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்3 எம் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎக்ஸ்3 எம் வெளி அமைப்பு படங்கள்\nஎக்ஸ்3 எம் உள்ளமைப்பு படங்கள்\nCompare Variants of பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம்\nஎல்லா எக்ஸ்3 எம் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஎக்ஸ்3 எம் இன் படங்களை ஆராயுங்கள்\nஜிஎல்எஸ் போட்டியாக எக்ஸ்3 எம்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் படங்கள்\nஎக்ஸ்3 எம் போட்டியாக எக்ஸ்3 எம்\nஇக்யூசி போட்டியாக எக்ஸ்3 எம்\nபிஎன்டபில்யூ 7 series படங்கள்\n7 சீரிஸ் போட்டியாக எக்ஸ்3 எம்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் படங்கள்\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக எக்ஸ்3 எம்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் நிறங்கள் ஐயும் காண்க\nஎக்ஸ்3 எம் மீது road விலை\nஎக்ஸ்3 எம் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/renault-lodgy/which-is-better-renault-lodgy-petrol-or-renault-lodgy-diesel.html", "date_download": "2020-11-27T13:42:33Z", "digest": "sha1:YMOATPSKW2F6P5LUFGA6V2GQM7QWOFPA", "length": 3910, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "Which is better Renault Lodgy petrol or Renault Lodgy diesel? லாட்ஜி | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் லாட்ஜி\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் லாட்ஜிரெனால்ட் லாட்ஜி faqs Which ஐஎஸ் better ரெனால்ட் லாட்ஜி பெட்ரோல் or ரெனால்ட் லாட்ஜி diesel\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/international-press-bodies-write-to-pm-modi-on-freedom-of-the-press-in-india-401054.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-27T15:09:26Z", "digest": "sha1:PZYWP7IPHPW7F2VAOWKGOQNUL3TS23SI", "length": 18757, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது.. மோடிக்கு 2 சர்வதேச ஊடக அமைப்புகள் கடிதம் | International press bodies write to PM Modi on freedom of the press in India - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நிவர் புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து உதயநிதி குருப்பெயர்ச்சி சபரிமலை\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"முருகன் செம காண்டுல இருக்காராமே\".. டேய் லூசுத் தம்பி\" என்று கூப்பிட்டு.. இளைஞரை தெறிக்கவிட்ட குஷ்பு\nகடவுளே..... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (67)\nகண்ணீர் புகை குண்டுக்கு அஞ்ச மாட்டோம்... தலைநகரை நோக்கி முன்னேறும் பஞ்சாப் விவசாயிகள்\nகுளிக்கும்போது ���ீடியோ எடுத்து.. திமுக சகோதரர்களால் வேட்டையாடப்பட்ட சசிகலா.. அதிர வைத்த 2020..\nஇந்திய கடற்படையின் மிக் 29k பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்தது\nதிடீரென சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. என்ன காரணம்\nகண்ணீர் புகை குண்டுக்கு அஞ்ச மாட்டோம்... தலைநகரை நோக்கி முன்னேறும் பஞ்சாப் விவசாயிகள்\nஆக அடுத்தது \"ஒரே நாடு, ஒரே தேர்தல்\" என்பதுதான் மத்திய அரசின் அஜெண்டா பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு\nஉயரும் கொரோனா.. கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.. அதிரடி\nவிவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்... டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு..\nஅதிகாலை 2 மணிக்கு பிறகு கரையை கடக்கும் நிவர்.. தேசிய பேரிடர் மீட்பு படை\nஅப்படியே விக்கித்து போன மக்கள்.. தருண் கோகாயின் \"கடைசி ஆசை\" என்ன தெரியுமா.. நிறைவேற்றும் அசாம் அரசு\nMovies சனமை கெட்ட வார்த்தையால் திட்டிய அர்ச்சனா.. அடிக்கடி மியூட் பண்றாங்களே.. கடுப்பாகும் ரசிகர்கள்\nSports யாருக்கு என்ன ஆனது என்று கூட தெரியவில்லை.. நீங்கள்தான் ஜாம்பவானா.. இந்திய மேட்சில் ஷாக் சம்பவம்\nAutomobiles புதிய ஏப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டர் உற்பத்தி விரைவில் துவங்குகிறது\nLifestyle தோள்பட்டை அல்லது கழுத்துப்பட்டை வலிக்கான 4 முக்கிய காரணங்கள்\nFinance 39% லஞ்சம்.. ஆசியாவிலேயே இந்தியா தான் படுமோசம்..\nEducation மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது.. மோடிக்கு 2 சர்வதேச ஊடக அமைப்புகள் கடிதம்\nடெல்லி: இந்தியாவில் பத்திரிக்கையாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று விமர்சனம் செய்து, 2 சர்வதேச பத்திரிகை சங்கங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.\n\"ஊடகவியலாளர்கள் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் பயம் இல்லாமல் பணியாற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று அவரை வலியுறுத்தியுள்ளனர்.\nஆஸ்திரியாவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகை நிறுவனம் (ஐபி���) மற்றும் மற்றொரு ஐரோப்பிய நாடான, பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (ஐஎஃப்ஜே) ஆகியவை மோடிக்கு இக்கடிதத்தை எழுதியுள்ளன.\nஊடகவியலாளர்கள் பணி தொடர்பான அனைத்து வழக்குகளையும் கைவிடுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடுங்கள். பத்திரிக்கையாளர்கள் தங்கள் பணியை செய்ததற்காக, தேசத்துரோக சட்டங்கள் பாய்ச்சப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுநோய் பரவிய பின்னர் ஊடகவியலாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. அரசின் குறைபாட்டை அம்பலப்படுத்தியவர்களை ஒடுக்க கொரோனா காலம் பயன்படுத்தப்படுகிறது.\nசுதந்திரமான மற்றும் விமர்சன ஊடகவியலாளர்களை துன்புறுத்துவதற்கு தேசத்துரோக சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறது. இது சர்வதேச கடமைகளை இந்தியா மீறுவதற்கு ஒப்பாகும். எந்தவொரு விமர்சனத்தையும் மவுனமாக்குவதற்கான அரசின் முயற்சிதான் இது. பத்திரிகை வேலையை தேசத்துரோகம் என்ற பிரிவின்கீழ் கொண்டு சென்று உட்படுத்துவதும், நாட்டின் பாதுகாப்புக்கே ஊறு என கூறுவதற்கும் முகாந்திரமே கிடையாது.\nமார்ச் 25ம் தேதி முதல் இதுவரை, கொரோனா காலத்தில், 55 பத்திரிக்கையாளர்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர் என்று, ஆஆர்ஏஜி குரூப் ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇதனிடையே இந்திய எடிட்டர்கள் கில்ட் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பத்திரிக்கையாளர் அஹான் பென்கர் மீது டெல்லி காவல்துறை கடுமையாக தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரவன் இதழில் பணியாற்றும் இந்த இதழாளர் மீது பணியை செய்து கொண்டிருந்தபோது காவல்துறை தாக்கியுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅதிக அளவு கொரோனா டெஸ்ட்.. பொய் சொல்லாத மாநிலம்... அனைத்திலும் தமிழ்நாடு டாப்\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nகூட்டுறவு திறன் மேம்பாடு.. விவசாயிகளை மேம்படுத்தும் உன்னத திட்டம்.. முழு விவரம் இதோ\nமோடி வெற்றிக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு படை வீரர் போட்ட பரபரப்பு கேஸ்.. உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nகிரீன் சிக்னல் தந்த ஆக்ஸ்போர்ட்.. மோடி வகுத்த வேக்சின் வியூகம்..அதுமட்டும் நடந்துவிட்டால் கெத்துதான்\nஇதுதான் ஒரே வழி.. மோடி மீட்டிங்கில் 8 மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. 3 முக்கியமான டாஸ்க்\nகொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- இறப்புகளை குறைக்க வேண்டும்: முதல்வர்களுக்கு மோடி அப்பீல்\nபுயலுக்கு இடையே.. அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை டெஸ்ட் செய்த இந்தியா.. திடீரென ஏன்\nபிரதமர் மோடிக்கு வெளிநாட்டுப் பயணங்கள் இல்லாத ஆண்டு.. மறக்க முடியாத 2020\nகொரோனா தடுப்பூசிகளில் மத்திய அரசு எதை தேர்ந்தெடுக்கும் - மோடியை கேட்கும் ராகுல்காந்தி\nகங்கையை சுத்தப்படுத்த இணைந்த கைகள்.. 5000 கி.மீ டிரெக்கிங்.. அசத்தல் திட்டம்\nபட்டு துணியை நெய்தவருக்கு புது துணி இல்லை.. சிவகாசி தொழிலாளி குழந்தைக்கு பட்டாசு இல்லை.. கொரோனா வடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmedia narendra modi மீடியா நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thfwednews.blogspot.com/2016/03/", "date_download": "2020-11-27T14:45:13Z", "digest": "sha1:KQAXV5XGHLMDYOZ2GQVSBJOYI3GN5MXP", "length": 107881, "nlines": 285, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: March 2016", "raw_content": "\n7.எட்டயபுரம் ஜமீன் அரண்மனைக்குச் செல்வோமா\nவீரபாண்டிய கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் உடன் நம் மனதில் தோன்றும் இன்னொரு பெயர் எட்டப்பன்.\n„எட்டப்பன் வேலை செய்து விட்டாயே“ என்று தந்திரமாக ஏமாற்றி பிறரைக் காட்டிக் கொடுப்பவர்களைப் பேசும் வழக்கம் நம்மில் சிலருக்கு உண்டு. தமிழர் நம் பேச்சு வழக்கிலும் சரி, எழுத்துக்களிலும் சரி „துரோகம்“ என்ற சொல்லைக் குறிக்க “எட்டப்பன் வேலை செய்து விட்டாயே“, என்று எட்டப்பன் என்ற ஒருவரை சுட்டி குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது. எட்டப்பன் என்னும் ஜமீன்தார் வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்து ஒரு மாவீரன் தூக்கிலிட்டு கொலையுண்டு இறந்து போக காரணமாக இருந்தார் என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். இதற்கு முக்கிய காரணமாக அமைவது சிவாஜிகணேசன் நடித்து தமிழ்த்திரையுலகில் மாபெரும் வெற்றியைக் கண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் தான்.\nவீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயர் பொதுமக்கள் விரிவாக அறியாமல் இருந்த காலம்; 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலம். “வீரப்பாண்டிய கட்டபொம்மன் நாட்டுப்புர பாடல்கள்“ வழி மட்���ுமே இந்த பாளையத்துக் குழுத்தலைவனை எல்லோரும் அறிந்திருந்தார்கள். அப்பொழுது திரு.ம.பொ.சி என அழைக்கப்படும் திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள் கதை வசனம் எழுதி வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்தான் இந்த பாளையத்துக்குழுத் தலைவனைத் தமிழர் இன வீரத்தலைவனாக மக்கள் மனதில் ஒரு தகவலைக் கொண்டு சென்று சேர்ப்பித்தது. இந்தக் கதை மக்களைச் சென்றடைய மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் என்றால் மிகையில்லை. அவரது வசனமாகிய,\nவரி, வட்டி, கிஸ்தி.... யாரை கேட்கிறாய் வரி... எதற்கு கேட்கிறாய் வரி...\nவானம் பொழிகிறது.... பூமி விளைகிறது...\nஅல்லது கொஞ்சி விளையாடும் எம்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா\nஎன்பது பரவலாகி எல்லா தரப்பினரையும் ஈர்த்தது என்பதோடு வீரபாண்டிய கட்டபொம்மனை ஒரு மாவீரனாக மக்கள் மனதில் உருவாக்கி வைத்தது. கட்டபொம்மன் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்தவர்களில் ஒருவர் என்றாலும் அதில் குறிப்பிடப்படும் எட்டப்பனைப் பற்றி சொல்லப்படும் கதை திரிக்கப்பட்ட ஒரு கதை என்ற விசயத்தை வெளிப்படுத்தினார் தமிழகத்தில் எட்டயபுரத்தில் பிறந்து தமிழக அரசில் பல காலங்கள் சமூக நல உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் அமெரிக்காவில் வாழும் அம்மையார் சீதாலட்சுமி அவர்கள். அவர் இந்த விசயம் தொடர்பாக எழுதிய தொடர்கட்டுரை தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின் தமிழில் தொடர்ந்து வெளிவந்தது. அக்கட்டுரையை வாசித்த போது இது பற்றி மேலும் எனக்கு மேலும் அறிந்து கொள்ள ஏற்பட்ட ஆவலை வெளிப்படுத்தியபோது ஒரு முறை நேராக எட்டயபுரம் சென்று ஜமீந்தார் மாளிகையைப் பார்த்து பேட்டி எடுத்து வருமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். நான் இதன் அடிப்படையில் அவரது ஏற்பாட்டு உதவியோடு ஜமீந்தார் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு எட்டயபுரம் சென்று ஜமீந்தார் மாளிகையச் சுற்றிப்பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் குறிப்புக்கள் எடுத்துக் கோண்டும் வந்து அவற்றை வெளியிட்டேன். அப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19 என்ற வலைப்பக்கத்தில் உள்ளன.\nஎட்டயபுர ஜமீந்தார் பற்றியும் அவரோடு பேசப்படுகின்ற வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றியும் நான் அறிந்து கொள்ள வேண���டுமென்றால் அதற்குத் தமிழகத்தில் நமக்குக் கிடைக்கின்ற சில ஆதாரத்தரவுகளை ஆராயவேண்டியது மிக அவசியம். சினிமா படத்தை மட்டிலும் பார்த்து விட்டு இது தான் முழுமையான தமிழக வரலாறு என்று மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தால் உண்மையான வரலாறு மறைந்து திரிக்கப்பட்ட கதைகள் உண்மையாகி விடும் நிலை ஏற்படும் என்பதோடு இது வரலாற்றுக்கு நாம் செய்யும் பிழையாகவும் அமையும் என்பதை மறக்கலாகாது.\nகட்டபொம்முவின் வம்சத்தினர் இன்றைய ஆந்திர நிலப்பகுதியிலிருந்து தெற்கு நோக்கி பாஞ்சாலாங்குறிச்சிக்கு வந்தவர்கள். பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறும் ஒரு வீரச்சம்பவம் இவர்கள் மனதை ஈர்க்க, அதுவே காரணமாகக் கொண்டு அங்கே தங்கி தங்கள் ஆட்சியை இவர்கள் விரிவாக்குகின்றனர். அந்தவகையில் தனது பாட்டனாருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை எடுத்துக் கொள்கின்றார் வீரபாண்டிய கட்டபொம்மன். இது பற்றிய விரிவான தகவல்களை மேற்குறிப்பிட்ட வலைப்பக்கத்தில் வாசித்தறியலாம்.\nஎட்டயபுர ஜமீந்தார் வம்சத்தினரும் ஆந்திர நிலப்பகுதியிலிருந்து தெற்கு நோக்கி புலம் பெயர்ந்து வந்து எட்டயபுரத்தில் குடியேறியவர்கள் தாம். எட்டயபுர ஜமீந்தார் குடும்பத்தின் ஆரம்பகால வரலாற்றிலிருந்து கடந்த நூற்றாண்டு தகவல் வரை பதிவாக்கி வைத்திருக்கும் நூல் வம்சமணிதீபிகை என்பது. வம்சமணிதீபிகையின் மூலம் 1879ல் வெளிவந்துள்ளது. இந்த நூல் கவிகேஸரி ஸ்ரீ ஸ்வாமி தீஷிதர் என்பவரால் முதலில் எழுதப்பட்டது. இந்த நூல் வாய்மொழிச் செய்திகளின் தொகுப்பாகவும், அரண்மனையில் பாதுகாப்பில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்பதும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலை இக்கால தமிழ் நடையில் மாற்றி எழுதித்தர விருப்பம் கொண்டிருந்தார் எட்டயபுர வாசியான சுப்பிரமணிய பாரதியார். ஆனால் அது நடைபெறவில்லை. இச்செய்தியை இன்று நமக்குக் கிடைக்கின்ற புதிய பதிப்பில் பாரதி எட்டயபுர ஜமீந்தாருக்கு எழுதிய ஒரு கடிதமாகக் காண முடிகின்றது.\nஅதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர், பாரதி எண்ணப்படி கடின தமிழ் நடையையும் பிழைகளையும் திருத்தி எளிய தமிழில் இதே நூலை வெளியிட எண்ணம் கொண்டிருந்த திரு.இளசை மணியன் அவர்கள் பலரிடம் இது பற்றி கலந்து பேசிய போது அதனை அப்படியே மாற்றமில்லாமல் பதிப்பிக்��ுமாறு நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதில் குறிப்பாக தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் எவ்வித திருத்தமும் செய்யாமல் மூல நூலை அப்படியே வெளியிட வேண்டும் என வற்புறுத்திக் கூறியதன் அடிப்படையில் மாற்றங்கள் இன்றி இந்த நூலை பதிப்பித்துள்ளார் திரு.இளசை மணியம் அவர்கள். மறுபதிப்பு கண்டுள்ள வம்சமணி தீபிகை 2008ம் ஆண்டு திரு.இளசை மணியத்தினால் தொகுக்கப்பட்டு, தென்திசை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், இந்த நூலில் முதல் பிரகரணம் எட்டயபுரம் ராஜாக்களின் பரம்பரை விஷயங்களைப் பொதுவாகக் கூறுவதாக சிறு பகுதியாக மட்டுமே உள்ளது. இரண்டாம் பிரகரணத்திலிருந்து ராஜ வம்சத்தினரின் பெயர்கள் பட்டியலிடப்பட்ட தகவல் இருக்கின்றது. இந்த இரண்டாம் பிரகரணத்துக்கான இங்கிலீஷ் ஆண்டு 1304 என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆக 1304லிருந்து தொடங்கி இந்த ராஜ வம்சத்தினரைப் பற்றிய தகவல்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் சிறப்பாக 13ம் பிரகரணத்திலிருந்து 37ம் பிரகரணம் வரை பாஞ்சாலங்குறிச்சி சண்டை தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக 1799ல் நிகழ்ந்த முதலாம் பாஞ்சாலங் குறிச்சிப் போர், 1801ல் நடந்த இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சி போர் பற்றிய செய்திகள் இப்பக்குதிகளில் உள்ளன.\nவம்சமணி திபிகை ஒரு நீண்ட வரலாற்றைக் கூறும் நூல். இதில் ஒவ்வொரு காலத்திய நிகழ்வுகளின் பதிவுகளும் இடம் பெறுகின்றன என்பதுதான் இந்த நூலின் தனிச் சிறப்பு. அந்த வகையில் பாளையத்து குறுநில மன்னர்களில் ஒருவரான கட்டபொம்மன் காலத்து நிகழ்வுகளும் பதியப்பட்டிருக்கின்றன.\nஇந்த நூலில் இணைக்கப்பட்டுள்ள சான்று கடிதங்கள் இவற்றிற்கு வலு சேர்ப்பனவாக உள்ளதுவும் தெளிவாகத் தெரிகின்றது. அதன்படி பாஞ்சாலங்குறிச்சிப் போரின் போது அவரைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற பெறும் முயற்சியினை எட்டயபுர ஜமீந்தார் மேற்கொண்டிருந்தார் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் கட்டபொம்முவை பிடித்து கைது செய்து கொடுத்தது புதுக்கோட்டை மஹாராஜா விஜயரகுநாத தொண்டமான் பகதரவர்கள் என்பதும் இந்த நூலில் தெளிவாகக் காட்டப்படுகின்றது.\nஆக, வரலாறு இப்படி இருக்கும் போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமோ கட்டபொம்முவை வீரனாக்கி எட்டப்ப ஜமீந்தாரை துரோகியாக்கி காட்டிவிட���டது என்பது ஒரு வரலாற்றுப் பிழை என்றே கூறவேண்டும்.\nசரி, எட்டப்பன் என்பதற்கு என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவும் பலருக்கும் ஆர்வம் இருக்கலாம்.\nதமிழக நிலப்பரப்பில் எட்டயபுர அரச வம்சத்தின் காலம் கி.பி 803லிருந்து பதிவாகியிருகின்றது. இதனை Etaiyapuram - Past and Present நூலும் உறுதி செய்கின்றது. இந்த அரச வம்சத்தில் 11ம் பட்டமாகிய நல்லமநாயக்கர் காலத்திலிருந்து தான் இந்த அரசர்களுக்கு எட்டப்பன் என்ற அடைமொழி கிடைக்கின்றது. ஆட்சி செய்த காலம்: 43 ஆண்டுகள். இவர் ஆட்சியை ஆங்கில வருடம் 1304ல் தொடங்குகின்றார். ஒரு கொடியன் ஒருவனை மல்யுத்ததில் வெற்றி கண்டு கொலை செய்துவிட அனாதைகளாகிப்போன அவனது எட்டு குழந்தைகளையும் இனி தானே வளர்த்து ஆளாக்குவேன் எனப் பொருப்பு எடுத்துக் கொண்டார் இந்த மன்னர் என்பதற்காக அவருக்கு சிறப்பு அடைமொழியாக எட்டு குழந்தைகளுக்கு அப்பன், எட்டப்பன் என்ற பெயர் வாய்த்தது.\nஇந்த விசயங்களை இந்த நூலை வாசித்தும் எட்டயபுர ஜமீன் அரச மாளிகைக்கு நேரில் சென்றும் பார்த்தும் பேட்டிகள் எடுத்தும் அறிந்து கொண்டேன். நான் அறிந்து கொண்ட தகவல்களைப் புகைப்படமாகவும், கட்டுரைத் தொடராகவும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் 2010ம் ஆண்டில் வெளியிட்டேன்.http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19 என்ற பக்கத்தில் முழு தகவல்களும் அடங்கியுள்ளன.\nஎட்டப்பன் என்ற சொல்லைப் போல எத்தனை விசயங்கள் சரியான தகவல்களைத் தேடாமல் போவதாலும் மேம்போக்காக, நன்கு ஆராயமல் பேசுவதாலும், தமிழக வரலாறும் தமிழர் வரலாறும் தவறாக பலரால் பேசப்படுவது காலத்தின் கொடூரம் தான்\nLabels: எட்டப்பன், எட்டயபுரம், வீரபாண்டிய கட்டபொம்மன்\n6. திருக்குறளுக்கு ஒரு நூலகம்\n6. திருக்குறளுக்கு ஒரு நூலகம்.\nதிருக்குறள் அதிகமான உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு இந்திய நூல் என்ற பெருமையைக் கொண்டது. பள்ளி மாணவர்களிலிருந்து, கல்லூரி ஆசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று மட்டுமல்லாது சாதாரன மக்களும் அறிந்து போற்றும் ஒரு நூலாக திருக்குறள் விளங்குகின்றது.\nஉலகத்தனிச்சிறப்பு மிக்க நூல்களின் வரிசையில் இடம் பெறுகின்ற ஒன்றாகக் கருதப்படும் திருக்குறளுக்கென்றே தனியாக ஒரு நூலகம் ஒன்று தமிழகத்தின் சென்னையில் இருக்கின்றது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம் 2006ம் ஆண்டில் ���மிழ் மரபு அறக்கட்டளையின் களப்பணிக்காகத் தமிழகம் சென்றிருந்த போது இந்த நூலகத்திற்கு நேரில் சென்று பார்த்து வரும் வாய்ப்பினை உருவாக்கிக் கொண்டேன். அப்போது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளராக இருந்த, மறைந்த திரு.ஆண்டோ பீட்டரும் என் உடன் வர, ஒரு நாள் காலை பொழுது முழுவதும் இந்தத் திருக்குறள் நூலகத்தில் செலவிட்டு தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவினை இங்கே மேற்கொண்டேன். அந்தப் பதிவுகள் புகைப்படங்களாக, ஒலிப்பதிவு கோப்புகளாக, வீடியோ பதிவாக விளக்கக் குறிப்புக்களாக தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில்http://www.tamilheritage.org/baskaran/baskaran.html என்ற பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றேன்.\nதிருக்குறளுக்கு மட்டுமென்றே ஒரு நூலகமா என அய்யம் எழலாம். ஆம். இந்த நூலகம் மிகப்பிரத்தியேகமாக திருக்குறள், திருக்குறள் சார்ந்த நூல்கள், திருக்குறள் மொழிபெயர்ப்புக்கள், திருக்குறள் தொடர்பில் வெளிவந்த ஆய்வு நூல்கள், என்ற வகையில் அமைந்த நூல்களாகச் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பொதுமக்கள் வாசிப்பிற்கும் ஆய்விற்கும் பயன்படும் வகையில் அமைந்திருக்கின்றது என்பது இதன் தனிச் சிறப்பு.\nஇந்த நூலகத்தை உருவாக்கி அதனை பொதுமக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுத்தி வருபவர் யார் என்பதையும் இந்த நூலகத்தின் பின்னனி பற்றியும் தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருக்கலாம். பேராசிரியர். திருக்குறள் பாஸ்கரன் தான் இந்த அரும்பணியை செயலாற்றிக் கொண்டிருப்பவர்.\nமிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து படிப்படியாக கல்வியில் சிறப்படைந்து தன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டவர் பேராசிரியர். திருக்குறள் பாஸ்கரன்.\nதென்காசியில் உள்ள திருக்குறள் கழகம் தான் இவரது திருக்குறள் மீதான பற்றையும் புலமையையும் அறிந்து போற்றி இவருக்குத் „திருக்குறள் பாஸ்கரன்“ என்ற பட்டப்பெயரை வழங்கி சிறப்பித்தது. தன் இளம் வயதில் குடும்ப சூழல் காரணமாகப் பல சிக்கல்களை அனுபவித்தாலும் கூட கல்வியில் கவனம் செலுத்தி மேண்மையடைந்து, அதன் வழியாகத் தன்னை உயர்த்திக் கொண்டு, கல்லூரியில் ஒரு பேராசிரியராகப் பணியாற்றி பின்னர் கல்லூரியின் முதல்வராகவும் பணியில் உயர்ந்து, தமிழக கல்லூரி கல்வி மண்டல இயக்குனராகவும் பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றார்.\nதமது ஏழாம் வயதில் இயற்கை எய்திய தமது தாயாரின் நினைவு மலர் நூலை வாசிக்க நேர்ந்த போது, தன் தாயார் திருக்குறளைக் கற்று, குறள் கூறும் நெறிப்படி வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமைய, அந்த உந்துதலில் திருக்குறள் மீது தீராத ஒரு பற்று இவருக்கு ஏற்பட்டது. அதன் அடிப்படியில் தானே திருக்குறளைச் சிறப்பிக்கும் வண்ணம் நூலகம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற ஆவல் இவருக்கு எழ இந்த முயற்சியைத் தொடங்கியிருக்கின்றார். இவரது சேகரிப்பில் இருந்த நூல்களைக் கொண்டே முதலில் சிறிய அளவில் இந்த நூலக உருவாக்கம் நிகழ்ந்தது.\nபொறியியல் பட்டம் பெற்று சென்னையில் பணியாற்றி வந்த தன் ஒரே மகனான கருணாகரனை துரதிஷ்ட வசமாக ஒரு சாலை விபத்தில் இவர் இழக்க நேரிட்டது. ஈடு செய்ய இயலாத இழப்பு அது. அந்த சோகத்தை வேறொரு வகையில் திருப்பி, தன் மகனின் நினைவாக இந்த நூலகத்தை மேலும் விரிவு படுத்தினார் திருக்குறள் பாஸ்கரன். முழுமையானதொரு நூலகமாக இது 1992ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் முன்னூறு நூற்களுடன் மட்டுமே தொடங்கிய இந்த நூலகம் தற்சமயம் 3000க்கும் மேற்பட்ட நூல்களின் சேகரிப்புடன் இருக்கின்றது. இரண்டு மாடி வீடான இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தையும் முதல் மாடியையும் முழுமையாக நூலகமாக உருவாக்கியிருக்கின்றார் இவர். இரண்டாம் மாடியை தன் மகனின் நினைவு இல்லமாக உருவாக்கி அதில் மறைந்த தன் மகன் கருணாகரன் பயன்படுத்திய பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கின்றார். „குறளகம்“ என்ற இந்த நூலகத்தைக் கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்“ என்று பெயரிட்டு பொதுமக்கள் பயனுறும் வண்ணம் செயல்படுத்தி வருகின்றார்.\nஇந்த நூலகத்தில் திருக்குறள் சார்ந்த, குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உதாரணமாக\nநாள்தோறும் திருக்குறளை மக்களுக்கு அறிவித்தல் எனும் நடவடிக்கை “நாள்தோறும் இன்று ஒரு குறள்“ என்ற தலைப்பில் சென்னையிலுள்ள அறிஞர் அண்ணா கோபுரப்பூங்காவில் செயல்படுத்தப்படுகின்றது.\nஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை பத்து மணிக்கு குழந்தைகளுக்கான திருக்குறள் அறிமுக வகுப்பு நடைபெறுகின்றது.\nதமிழ் மொழி ஆராய்ச்சி மாணவர்கள் இந்த நூலகத்தை தம் ஆய்வுகளுக்காக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இளங்க��ை, முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் இங்குள்ள நூல்களை தங்கள் ஆய்வுக்கு பயன்படுத்டிக் கொள்ள இங்கே வந்து இருந்து வாசித்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர்.\nநூலகத்தின் உறுப்பினர்களுக்கு நூலகத்தின் இரவல் பிரிவிலிருந்து நூல்கள் இரவலாக வழங்கப்படுகின்றது.\nதிருக்குறள் தொடர்பான நூல்கள் விற்பனையும் இங்கே உள்ளது.\nபுரவலர் சேர்க்கை என்ற திட்டத்தின் படி இந்திய ரூபாய் 1330 வழங்கி இந்த நூலகத்துக்குப் புரவலராக இருக்க விரும்புபவர்கள் தம்மையும் இந்த நூலகத்தோடு இணைத்துக் கொள்ள வாய்ப்பும் உள்ளது. இந்த வகையில் மறைந்த குன்றக்குடி ஆதீனத்தின் தலைவர் பொன்னம்பல அடிகளார் இதன் முதல் புரவலராக இணைந்தார். நான் அங்கிருந்த வேளையில் இந்த நூலகத்தின் செயல்பாடுகளின் மேல் ஆர்வம் கொண்டு 1330 ரூபாயைச் செலுத்தி புரவலாராக என்னையும் இணைத்துக் கொண்டேன்.\nஇந்த நூலகம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் காலை 09:00 மணியிலிருந்து மாலை 06:00 மணி வரையில் தனது சேவையை வழங்கி வருகின்றது.\nநூலக முகவரி: குறளகம் X33, மூன்றாம் முதன்மை சாலை, அறிஞர் அண்ணாநகர், சென்னை என்பதாகும்.\nதிருக்குறள் பாஸ்கரன் அவர்களுடன் இந்தப் பதிவின் போது உரையாடிக் கொண்டிருந்த போது தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதுவது, பேசுவது ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும் ஈடுபாட்டுடன் விவரித்தார். தமிழகத்திலேயே கூட அறிவிப்புப் பலகைகளில் காணப்படக்கூடிய பிழையான சொல் பயன்பாடுகள் சில வேளைகளில் கேலிக்குறியனவாக இருக்கின்றன. சுவரொட்டிக்ள், துண்டறிக்கைகள், அறிவிப்புச் செய்திகள் என தயாரிப்பவர்கள் தமிழை பிழையின்றி எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். தமிழ் மொழி சொல்வளம் நிறைந்த ஒரு மொழி. ஒரு சொல்லிற்கு பல பொருட்களைக்காணக்கூடிய அதே வேளை, எழுத்தில் சிறு மாற்றம் வரும் போது, ஒரு சொல் முற்றிலும் மாறுபட்டதொரு பொருளைத் தரக்கூடிய வடிவம் பெருவதை நாம் அறிந்திருக்கின்றோம். சில வேளைகளில் நாம் சாதாரண பிழைதானே என நினைக்ககூடிய எழுத்துப் பிழைகள் மிகத் தவறான பொருளைக் குறிக்கும் வாக்கியத்தை உருவாக்கும் அபாயமும் இருக்கின்றது. ஆக, தமிழை சரியாகப் பயன்படுத்துவதும் தூய தமிழை பயன்படுத்துவதும் தமிழ் மொழி வளர உதவும் என்பது இவரது சிந்தனையாகவும் இருக்க���ன்றது.\nஎனது தமிழகக் களப்பணிகளில் பலவகைப்பட்ட மனிதர்களைச் சந்தித்திருக்கின்றேன். சிலர் வாழ்க்கையில் தாம் எதிர்கொள்ளும் சோக நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு நிதானமிழந்து தன் வாழ்க்கையைச் சீர்குலைத்துக் கொள்ளும் நிலை சிலருக்கு ஏற்படுகின்றது. சிலர் தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தை மறைக்க பிறரது வாழ்க்கையில் துன்பத்தை உருவாக்கும் சூழலையும் பார்க்கின்றோம். ஆனால், தன் வாழ்வில் நடந்த துன்ப நிகழ்வை மறக்க ஆக்கப்பூர்வமானதொரு செயல்பாட்டினைச் செய்து பொதுமக்களுக்கும், தமிழுக்கும் சேவையாற்றிக் கொண்டிருப்பவராக பேரசிரியர் திருக்குறள் பாஸ்கரன் அவர்கள் செயல்படுகின்றார். இவரைப் போல தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இயங்கும் தன்னார்வலர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் பொதுவாகவே தகவல் ஊடகங்களின் பார்வையில் இத்தகையோரது செயற்பாடுகளும் ஆக்கங்களும் தென்படுவதில்லை என்பது ஒரு குறை தான்.\nLabels: கருணாகரன், தமிழ் மரபு அறக்கட்டளை, திருக்குறள்\n​​5. கல்வெட்டில்​ ஓர் ​​இசைப்பாடம்\nசில நேரங்களில் ஆர்வக் கோளாறு என்று சொல்வோமே.. அது எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. ஏதாவது ஒரு நூலில் தமிழர் வரலாறு தொடர்பான ஒரு தகவலை வாசித்து விட்டால் உடன் அங்கே சென்று அதனை நேரில் பார்த்து அதனை வீடீயோ பதிவாக்கியும் புகைப்படப் பதிவாக்கியும், ஏனைய நூல்களை வாசித்து அது பற்றிய தகவல்களைத் திரட்டி அதனைப் பற்றிய விரிவான செய்தியை\nதமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்\nதோன்றும். இது அவ்வப்போது நிகழ்ந்தால் பரவாயில்லை. அடிக்கடி நிகழ்வதால் தானே தொல்லையே.. ஏனென்றால் நான் நேரில் சென்று களப்பணி செய்து அது பற்றி தகவல் தேடி பதிய வேண்டும் என நினைக்கும் வரலாற்று இடங்களின் பட்டியல் நீண்டு கொண்\nசெல்கின்றதே தவிர குறையவில்லை. சரி. இந்தவாரமும் தமிழ் மரபு அறக்கட்டளை நேரடி களப்பணியாற்றி பதிவு செய்து தகவல் தேடி பதிப்பித்து வெளியிட்டிருக்கும் ஒரு செய்தியைப் பற்றித்தான் வரலாற்றுப் பிரியர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.\nதமிழகத்தில் இதுவரை கண்டுபிடித்துப் பதிவு செய்யப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களில்\nமிகப் பழமையானதொரு கல்வெட்டு ஒன்றினைப் பற்றி\nதொல்லியல் ஆய்வறிஞர் திரு.நடனகாசிநாதனின் கல்வெட்ட���க்கலை நூ\nவாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஏராளமான கல்வெட்டுக்களில் இசைக்கல்வெட்டு ப\nறிய ஒரு குறிப்பினைப் பார்த்தபோது அதன் மேல் ஆர்வம் எழ, அந்தக் கல்வெட்டு இருக்கும் பகுதிக்குச் சென்று பார்க்க ஆவல் எழுந்தது. இந்த இசைக் கல்வெட்டு இருப்பது அறச்சலூர் என்னும் ஒரு சிற்றூரில். இந்தச் சிற்றூர் ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் இருக்கின்றது. எனது தமிழகத்துக்கான\nபயணங்களில் ஈரோடு செல்லும் போது அறச்சலூர் செல்ல வேண்டும் . இக்கல்வெட்டுப் பதிவைச் செய்ய வேண்டும் என்று முயன்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் நான் மேற்கொண்ட பயணங்களில் இது சாத்தியப்படவில்லை. ஆனால் இந்த முறை கண்டிப்பாக இந்த அறச்சலூர் கல்வெட்டுப் பதிவை செய்து விடவேண்டும் என முடிவெடுத்து எனது ஈரோட்டுக்கான பயணத்திற்கான திட்டப்பட்டியலில் அதனை பதிந்து வைத்திருந்தேன்.\nதமிழக தொல்லியல் துறையில் பணியாற்றியவரும் பல ஆண்டுகளாக வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு\nவருபவருமான திரு.எஸ் ராமச்சந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தக் கல்வெட்டு இருக்கும் பகுதி, அங்குச் செல்லும் வழி ஆகியனபற்றி நான் விசாரித்த போது அங்கே ஈரோட்டுக்கு சற்றருகே உள்ள ஒரு ஊரில் இருக்கும் தோழர் சிவப்பிரகாசம் என்பவரைப் பற்றி எனக்குச் சொல்லி\nஅவருக்கு இங்கு செல்லும் இடம் நன்கு தெரியும். அவருடன் செல்வது சிறப்பு\nஎனச் சொல்லி அவரது தொடர்பினையும் ஏற்படுத்திக் கொடுத்தார். தோழர் சிவப்பிரகாசத்தை நான் சென்னையிலிருந்தே தொடர்பு கொண்டு பேசி நான் வரும் தேதி நேரம் ஆகியன பற்றி சொல்லி அவரது பணிகளுக்கிடையில் இங்கே வந்து எனக்கு உதவ வாய்ப்பிருக்குமா என்றும் கேட்டு அறிந்து கொண்டேன்.\nஇந்த ஆண்டு ஜனவரி 2ம் நாள் நான் ஈரோடு சென்ற முதல் நாளில் குலதெய்வ வழிபாடுகள், சித்தர்கள் தொடர்பான கோயில்கள் பற்றிய பதிவுகள் என செய்து மறு நாள் 3ம் தேதி காலையில் அறச்சலூர் செல்வதாக என் திட்டம் இருந்தது. காலையில் 6 மணி அளவில் நான் தங்கியி\nஈரோடு வந்த போது மணி\nஏழாகியிருந்தது. அங்கே தோழர் சிவப்பிரகாசத்தைச் சந்தித்து அவருடன் அறிமுகமாகிக்கொண்டபின் நான் வந்த வாகனத்திலேயே அறச்சலூர் நோக்கி பயணித்தோம். தோழர் சிவப்பிரகாசம் கொங்கு மண்டல வரலாற்றை மிக விரிவாக விளக்கிக் கொண்டே\nவந்தார். தொடர்ச்சியாக அவர் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார் என்பதுவும் கொங்குச் சோழர்கள் பற்றி பல தகவல்களைத் திரட்டி வைத்திருக்கின்றார் என்பதையும் அவருடன் பேசிக் கொண்டு வந்தபோது அறிந்து கொண்டேன்.\nஎறக்குறைய முப்பத்தைந்து நிமிடங்களில் அறச்சலூர் கிராமம் வந்து சேர்ந்தோம். இங்கு\nசின்னம் ஒன்று இருக்கின்றது என்பதற்கு அடையாளமாக எந்த ஒரு அறிவிப்புப் பலகையையும் அங்கு காணவில்லை. தோழர் சிவப்பிரகாசத்திற்கு வழி தெரியுமாகையால் நாங்கள் கிராமத்திற்குள் தொடர்ந்து பயணித்து மலைக்குன்று இருக்கும் ஒரு பகுதிக்கு வந்து இனிமேல் வாகனம் செல்ல முடியாது எனத்தெரிந்ததும் வாகனத்தை\nபகுதிக்கு நடக்க ஆரம்பித்தோம். சற்று தூரத்தில் தென்பட்ட பாறைப்பகுதியில் இருக்கும் குகையில் தான் அறச்சலூர் இசைக்கல்வெட்டு இருகின்றது எனத் தோழர் சொல்லிக் கொண்டே\nநோக்கி நடந்தோம். இந்த அறச்சலூர் இசைக் கல்வெட்டு என்பது\nஅதாவது இன்றைக்கு ஏறக்குறையை 2300 ஆண்டுகள் எனச் சொல்லக்கூடிய பழமை வாய்\nஒரு கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இன்று நாம் அறிந்திருக்கும் தமிழ் எழுத்துருக்கு\nக மிக முந்தையதான தமிழி எழுத்துருவில் அமைந்த ஒரு கல்வெட்டு. இந்தத் தமிழி எழுத்துருக்கள் படிப்படியாக வட்டெழுத்துக்களாகவும் தமிழ் எழுத்துக்களாகவும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் பரிணாமமுற்றன. இந்த\nஇசைக்கல்வெட்டு என்பது பண்டைய தமிழி எழுத்துரு சற்றே மாற்றம் கொண்டு வட்டெழுத்தாக பரிணாம மாற்றம் பெறுவதைக் காட்டும் வகையில் இருக்கும் ஒரு சிறந்த கல்வெட்டுச் சான்று என்று கல்வெட்டு ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுவது.\nஆக, இத்துணைச் சிறப்பு பெற்ற இந்தக் கல்வெட்டை பார்க்கப் போகின்றோம் என்\nதாண்டி கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்குச் செல்ல ஆரம்பித்தோம். அங்கே பாதையைத் தேடியும் பாதை தென்படவில்லை. தோழர் சிவப்பிரகாசம் இங்கே ஏற்கனவே சில முறை வந்திருந்து இக்கல்வெட்டுக்களைப் பார்வையிட்டவர் என்பதால் அவருக்கு இக்கல்வெட்டு இருக்கும் பாதைக்குச் செல்லும் வழி தெரியும். ஆயினும் கூட எளிதில் பாதையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பரந்து விரிந்த உறுதியான பாறைகளின் மேல் ஏறி\nசென்று கொண்டேயிருக்கின்றோம். எங்கும் அந்தக் குறிப்பிட்ட பாறையைக் காணவ���ல்லை. நடந்து நடந்து வந்ததில்\nதூரம் காட்டிற்குள் வந்து விட்டோம் என்பதை அறிந்த போது மனதில் ஒரு வி\nதிடீர் திகில் உணர்வு எழ ஆரம்பித்தது. எ\nள் இருவருடன் வாகனமோட்டியும் வந்திருந்தார் .ஆக மூவருமாகத் தேடித்தேடிப் பார்த்தும் அக்குறிப்பிட்ட பாறைக்குச் செல்லும் பாதை தென்படவில்லை. மனம் அலுத்துப் போகும் வேளையில் மீண்டும் திரும்பி வந்து வேறொரு பகுதியில் சென்று பார்த்து தேட முயற்சிக்கையில் அந்தப்பாறைக்குச் செல்லும் வழி தென்பட்டது. மூவரும் அப்பகுதிக்கு விரைந்தோம்.\nசமணர் படுக்கைகளும் இருக்கின்றன. இசைக்கல்வெட்டு இருக்கும் குகைப்பகுதிக்கு வந்\nஐந்து அடுக்குகளாக இந்த இசைக்கல்வெட்டு\nவெட்டப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில் உள்ள வாசகங்கள் (இக்காலத் தமிழ் எழுத்துருவடிவில்)\nத தை தா தை த\nதை தா தே தா தை\nதா தே தை தே தா\nதை தா தே தா தை\nத தை தா தை த\nஇந்தக் கல்வெட்டின் அருகிலேயே இந்தக் கல்வெட்டினை அமைத்தவர் பெயரும் அழகிய தமிழி எழுத்துருவிலேயே வழங்கப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அதில்,\nஅதாவது, மணிவண்ணக்கனாகிய, அதாவது காசு பரிசோதகராகிய தேவன் சாத்தன் என்பவர் இக்கல்வெட்டினை\nசெதுக்கியவர் என்ற குறிப்பாக இது அமைந்துள்ளது.\nஇன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த இசைக்கல்வெட்டும் அதன் எழுத்து ஒழுங்கு நயமும் பார்க்கும் போது அதிசயிக்கத்தக்க வகையில் அமைந்திரு\n​ இருக்கும் பகுதியையௌம் அது பற்றிய விரிவான ஆய்வுச் செய்தியையும்\n​தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே\nதமிழர் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைச் சொல்லும் கல்வெட்டுக்களின் வரிசையில் இந்த இசைக்கல்வெட்டும் இடம் பெறுகின்றது. தமிழ் இசை என்பது தமிழ் நிலப்பகுதியில் தமிழரால் வளர்க்கப்பட்டது என்பதை உறுதி செய்ய இவ்வகைக் கல்வெட்டுக்கள் வலுவான சான்றுகளாக அமைகின்றன. ஆனால் இத்தகைய கல்வெட்டு\nஇருப்பதைப் பற்றியும் இதன் சிறப்புக்களைப் பற்றியும் எத்தனை\n​ என்பது முக்கியக் கேள்வி அல்லவா​\nபொதுமக்களுக்குத் தகவல் தெரியவில்லையென்றாலும் கூட கல்விக்கூடங்களி\nபணிபுரிபவர்களில் எத்த்னை பேர் இத்தகைய விடயங்களில் ஆர்வம் காட்டுவோராக இருக்கின்\nஎன்பதை என்ணிப்பார்க்கும் போது ஆதங்கமே மேலிடுகின்றது.\nதமிழகத்தில் காணும் போது இந்தக் கல��வெட்டு இருக்கும் பகுதி தூய்மையாக பாதுகாக்கப்படாமல் இருப்பதுவும் இங்கே செல்வதற்கான வழி கூட சரியாக அமைக்கப்படாது இருப்பது என்பது வருத்தத்திற்குறியதாகவே இருக்கின்றது. அதே வேளை தமிழகம் கடந்த தமிழர் வாழும் நாடுகளில் இவ்வகைக் கல்வெட்டுக்கள், அவற்றின் சிறப்புக்கள் என்பன பற்றி பேசுவோர் யாரும் இல்லாததும் ஒரு குறையாகவே காண்கின்றேன். தமிழர் பெருமை பற்றி பேசுவோர் மிக முக்கியமாக இவ்வகைச் ஆதாரச் சான்றுகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்\nயது மிக அவசியமான ஒன்றாக\n. அறிந்து கொள்வது மட்டுமன்றி இவ்வகைக் கல்வெட்டுக்கள் சேதப்படாமல் பாதுகாக்க முயற்சி எடுப்பதும் காலத்தின் அவசியம். வெறுமனே கல்தோன்றி முன் தோன்றா\nகுடி எனச் சொல்லிப் பெறுமை பேசுவ\nவிடுத்து ஆக்கப்பூர்வமான ஆய்வுப்பணிகளிலும் வாசிப்புமுயற்சிகளிலும் உண்மையான தமிழ் ஆர்வலர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதையே தமிழ் மரபு அறக்கட்டளை விரும்புகின்றது. அதுவே உண்மையான தமிழ்ப்பணியாக\nLabels: அறச்சலூர், இசைக்கல்வெட்டு, சுபாஷினி, தமிழ் மரபு அறக்கட்டளை\nமண்பாண்டங்களில் சமைத்தல் என்பது தமிழர்களாகிய நமக்குப் புதிதல்ல. இன்று அயல்நாடுகளுக்குக் குடியேறிவிட்ட தமிழ் மக்களுக்கு சூழ்நிலை, வசதிகள் காரணமாக மண்பாண்டங்களை வைத்து சமைத்து சாப்பிடுவதற்கும், ஏனைய வகையில் மண்பாண்டங்களை உபயோகப்படுத்துவதற்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆயினும் ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மண்டங்களின் உபயோகம் என்பது கிராமப்புறங்களில் மிக அதிகமாகவே இருக்கின்றது. மண்பாண்டங்கள் உற்பத்தி செய்பவர்களையும் அவர்களது தொழில் முறையையும் ஒரு முறை நேரில் கண்டு பதிவு செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் மதுரைக்கு அருகே இருக்கும் மானாமதுரைக்குச் சென்றிருந்தேன். குடிசைத் தொழிலாக நேரில் மக்கள் எவ்வாறு மண்பாண்டங்களையும் மண்ணினால் ஆன வேறு சில பொருட்களையும் செய்கின்றார்கள் என்பதை அம்மக்களை நேரில் பார்த்து பேட்டி கண்டு தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளேன். அது பற்றி பிரிதொரு முறை சொல்கின்றேன். இன்றைய பதிவில் 2002ம் ஆண்டு, அதாவது தமிழ் மரபு அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட ஓராண்டுக்குப்பின் தமிழகத்திற்கு நான் சென்��ிருந்த போது அங்கே மண்பாண்டங்கள் தொடர்பாக மேற்கொண்ட ஒரு ஆய்வைப் பற்றி சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றேன்.\nமண்பாண்டங்கள் என்பன முன்பு, அதாவது சிந்து வெளி நாகரிக காலத்திலேயே புழக்கத்தில் இருந்தது என்பதையும், தமிழகம் முழுவதும் இன்றைக்கு 3000 ஆண்டுகள் எனும் கால அளவிலும் புழக்கத்தில் இருந்தன என்பது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட அகழ்வாய்வுகளில் கிடைத்த மண்பாண்டங்களின் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.\nகோயம்பத்தூருக்கு அருகே உள்ள பேரூர் பகுதியில் ஒரு கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்த போது அதன் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட அகழ்ந்தெடுக்கும் பணியின் போது பல மண்பாண்டங்கள் கிடைக்கப்பெற்றன. அவை பேரூரில் இருக்கும் சைவ மடத்தில் அப்போது வைக்கப்பட்டிருந்ததோடு, கல்வெட்டு வாசிப்பிலும், தொல்லியல் ஆய்வுகளிலும் நிபுணத்துவம் பெறற சில அறிஞர்களின் உதவியோடு வாசிக்கப்பட்டு அவை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன. அந்த மண்பாண்டங்களின் மேல் கீறப்பட்டிருந்த எழுத்துக்களும் அதன் மேல் கீறப்பட்டிருந்த ஓவியங்களையும் ஆராயும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு நாள் பட்டறை ஒன்றினை நடத்தினோம். இது நிகழ்ந்தது 2002ம் ஆண்டில்\nதமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவரும் தொல்லியல் துறை சம்பந்தமான ஆய்வுகளில் மிகுந்த நாட்டம் கொண்டவரும், குமரிக்கண்டம் என்ர ஒரு நூலை எழுதியவருமான மறைந்த திரு.கொடுமுடி சண்முகம் அவர்கள் அச்சமயம் நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலவைக் குழுவிலும் அங்கம் வகித்தார். அவரின் உதவியோடும், தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்.நா. கண்ணனின் உதவியோடும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அங்கே ஒரு நாள் பட்டறை ஒன்றை இந்த ஆய்விற்காகவே ஏற்பாடு செய்திருந்தோம். டாக்டர்.நா. கண்ணன் பேரூர் சைவ மடத்திற்குச் சென்றிருந்த போது அங்கே பதிந்து வந்திருந்த பாணை ஓடுகளின் புகைப்படங்களை இந்த பட்டறையில் மேற்கொண்ட ஆய்வில் பயன்படுத்தினோம்.\nஇவ்வாய்வில் இந்த முயற்சிக்கு உதவுவதற்கு அப்போது தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர்.பத்மாவதி அவர்களும் மேலும் சில ஆய்வாளர்களும் இப்பட்டறையில் கலந்து கொண்டனர். இந்தப் பட்டறைய���ல் வாசிக்கப்பட்டு அறிந்து கொள்ளப்பட்ட தகவல்கள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பிரத்தியேக வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அத்தகவல்களை அறிந்து கொள்ள விரும்புவோர், http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html என்ற பக்கம் சென்று இவ்விபரங்களை அறிந்து கொள்ளலாம்.\nதமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்கள் எனச் சொல்லும் போது அவை பொதுவாக சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுபவை என குறிப்பிட முடியாது. ஏனெனில் பண்டைய நாகரிகத்தில் ஈமச்சடங்கின் முக்கிய அம்சமாக விளங்கியவையாக மண்பாண்டங்களே திகழ்கின்றன. இது தமிழகத்தில் மட்டும் இருந்த ஒன்றல்ல. மாறாக உலகில் தோன்றிய பண்டைய நாகரிகங்கள் பலவற்றில் மண்பாண்டங்களுக்குள் மனித உடலை வைத்து ஈமக்கிரியை செய்வது என்பது மிக விரிவாக கையாளப்பட்ட ஒரு சடங்கு முறையாகவே இருந்திருக்கின்றது. நல்ல உதாரணமாக அமைவது எகிப்திய ஈமச்சடங்கு முறை. ஈமச்சடங்கில் மண்பாண்டங்கள் உபயோகித்தல் என்பது ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்கின்ற பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் இன்றும் கடைபிடிக்கப்படுகின்ற ஒரு நிகழ்வாகத்தான் இருக்கின்றது. தமிழகத்தில் எடுத்துக் கொண்டாலோ, மண்பாண்டங்களின் உள் இறந்தவர் உடல்களை வைத்து புதைப்பது என்பது மிக விரிவாக வழக்கில் இருந்த ஒரு செயல்பாடாகவே கருதலாம். இதற்குச் சான்றாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த மண்பாண்டங்களே அமைகின்றன. அண்மையில் செய்திகளில் பரவலாகப் பேசப்பட்ட மதுரைக்கு அருகாமைல் உள்ள கீழடி அகழ்வாய்விலும் இத்தகைய பொருட்கள் கிடைத்திருக்கின்றன என்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஎனது தமிழகப் பயணம் ஒன்றில் சென்னையில் ஒரு வரலாற்றுப் பயணம் மேற்கொண்டபோது, சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு பெரிய வெட்ட வெளியில் வரிசையாக பாதி உடைந்த நிலையிலான மண்பாண்டங்கள் தென்படுவதை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. இவை முதுமக்கள் தாழி எனப்படுவன. முதுமக்கள் தாழி என்பது மிகப்பெரிய வடிவிலான ஒரு மண்பானை. அதன் உள்ளே இறந்தவரை வைத்து அவர் பயன்படுத்திய அணிகலன்களையும் உள்ளே வைத்து மண்ணிற்குள் புதைக்கும் முறையே பண்டைய காலத்தில் ஈமச்சடங்கு முறையாக இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால், இவ்வகையான இறந்தோரை மண்பாண்டங்��ளில் வைத்து புதைப்பதுவோ அல்லது அவர்களது எரியூட்டப்பட்ட உடலிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகளையும் சாம்பலையும் பானைக்குள் வைத்து புதைப்பது என்பதுவோ தமிழகத்தில் என்று மட்டுமல்லாது பண்டைய நாகரிகங்கள் பலவற்றில் வழக்கில் இருந்திருக்கின்றன என்பதுதான். அசிரிய நாகரிகம், எகிப்து. மெசொபொட்டாமிய நாகரிகம் என்பனவற்றை இவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nதமிழகத்தில் நெடுங்காலமாக மக்கள் வாழ்விடமாக குறிப்பிடப்படும் பகுதிகளில் பரவலாக அகழ்வாய்வுகள் நடத்தினால் மிக அதிக அளவிலான முதுமக்கள் தாழிகளைக் கண்டெடுக்கலாம். இதன்வழி மானுடவியல், சமூகவியல், தொல்லியல், குறியீடுகள் தொடர்பான ஆய்வுகள் எனப்பரவலான வகையிலான ஆய்வுகள் செய்வதற்கான நிலை ஏற்படும்.\nதமிழக அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்ற மண்பாண்டங்களின் உடைந்த பகுதிகளில் இருக்கும் கீறல்களை ஆராயும் போது பொதுவாக இரண்டு வகைகளில் இக்குறியீடுகள் உருவாக்கப்பட்டமை பற்றி அறிய முடிகின்றது. முதலாவது, இந்த மண்பாண்டங்களை உருவாக்கி அதனை சுட்டு இறுக்கமாக ஆக்குவதற்கு முன்னரே பானையின் மேல் சில கீறல்கள் அமைப்பது. இரண்டாவது வகை, பானையை முழுமையாகத் தயாரித்த பின்னர் அதன் மேல் ஏதாகினும் பொருளைக் கொண்டு தீட்டப்படும் குறியீடுகள் என்ற வகையில் அமைவது. இதில் முதல் வகையில் அமைந்த குறியீடுகளோடு கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களின் மேல் இருக்கும் கீரறல்களை நன்கு காண முடிகின்றது என்பது முக்கியக் கூறு.\nதமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களின் மேல் உள்ள குறியீடுகளில் எழுத்துக்களும் அடங்கியிருப்பது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. எழுத்துக்களும் ஓவியங்களும், அல்லது எழுத்துக்கள் மட்டும், அல்லது ஒவியக் கீறல்கள் மட்டும் என்ற வகையில் இவை அமைந்திருக்கின்றன. ஓவியங்களாக இருக்கின்றனவற்றைக் காணும் போது பெரும்பாலும் கோடுகள், அல்லது உருவ வடிவங்கள் ஆகியவை அமைந்திருக்கின்றன. உருவ வடிவங்கள் எனப்படும்போது மரங்கள், விலங்குகள், சூரியன் போன்ற உருவங்களும் காணக்கிடைக்கின்றன.\nஇந்தப் பழைய மண்பாண்டங்களில் உள்ள எழுத்துக்களையும் கீறல்களையும் பார்த்தும் வாசித்தும் என்ன பயன் எனப் பலரும் நினைக்கலாம். தமிழர்தம் வரலாற்றை அற���ந்து கொள்ள இவ்வகை ஆய்வுகள் மிக அவசியம். தமிழ் மொழியின் வளர்ச்சி, அக்கால நடைமுறைகள், அக்கால தமிழர் வாழ்வியல், அக்கால வணிகமும் பொருளாதார நிலையும் என்ற பல்வேறு தளங்களிலான விசயங்களை ஆதாரப்பூர்வமாக அறிந்து கொள்ள இவ்வகை கண்டுபிடிப்புக்களும் அது தொடர்பான ஆய்வுகளும் மிக மிக அவசியம். அந்த வகையில் மலேசிய சூழலிலும் தமிழர் தம் வரலாற்றை முறையாக அறிந்து கொள்ள முறையான அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான தேவையும் அவசியமும் நிச்சயமாக இருக்கின்றது என்பதில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை\nLabels: குறியீடுகள், கொடுமுடி சண்முகம், சுபாஷிணி, தமிழ் மரபு அறக்கட்டளை, பானை ஓடுகள்\nதமிழகத்துக்குச் செல்லும் மலேசிய தமிழ் மக்கள் பெரும்பாலும் கோயில்களுக்குச் சென்று காணிக்கை செலுத்துவது என்பது தான் அடிக்கடி நாம் அறிந்த ஒன்று. அப்படிச் செல்வோர் எல்லோருக்கும் பொதுவாகத் தெரிந்த கோயில்களான மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் போன்ற பெருங்கோயில்களுக்குச் செல்வதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது மட்டுமன்றி பலரது பயணத்திட்டத்தில் திருப்பதிக்கு சென்று பெருமாள் தரிசனம் செய்து விட்டு ஏதும் வேண்டுதல் இருந்தால் மொட்டை போட்டுக் கொண்டு அங்கு கொடுக்கப்படும் லட்டுவை ருசித்து விட்டு பக்திப்பரவசத்தோடு வருவது என்பது பொதுவாகவே நாம் அறிந்த விஷயம்தான். தமிழகம் என்றால் இந்தக் கோவில்கள் மட்டும் தானா என்போருக்கு மேலும் பல தகவல்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தின் வரலாற்றுப் பகுதி தருகின்றது. அதில் ஐகொந்தம் பகுதி பாறை ஓவியத்தைப் பற்றி சில தகவல்களை இந்தப் பதிவில் தருகின்றேன்.\n2012ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான களப்பணிகளுக்காகத் தமிழகம் சென்றிருந்தேன். அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கானப் பயணத்தில் நிகழ்ந்த சில விஷயங்களைப் பற்றிய தகவல்கள்தான் இன்றைய பதிவின் முக்கிய அம்சமாக அமைகின்றது.\n என கேட்பவர்களுக்கு... இந்தியாவின் கர்நாடக மானிலத்திற்குச் சற்று அருகேயும் ஆந்திர மாநிலத்துக்கு அருகேயும் இருக்கும் ஒரு வட பகுதி மாவட்டம் தான் இது. முன்னர் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்து பின்னர் 2004ம் ஆண்டில் தனி மாவட்டமாகப் பிரிந்த பகுதி இது.\nகிருஷ்ணகிரியில் இருக்கும் பெண்ணையாற்றுப் பகுதி நடுகற்களைத் தேடிப்பார்த்து அவற்றைப் பதிவு செய்யவேண்டும் என்று பெரிய ஆவல் எனக்கு இருந்தது. அந்த விருப்பத்தை நண்பர்களுடன் பகிர்ந்த போது ஒரு சிறு மூன்று நாள் பயணத்தை எற்பாடு செய்வது என முடிவாகியது. கிருஷ்ணகிரியில் கணினி அலுவலகம் வைத்திருக்கும் செல்வமுரளியும் திருவண்ணாமலையில் பணிபுரியும் பிரகாஷூம் இந்தப் பயண ஏற்பாட்டில், செல்ல வேண்டிய பகுதிகளைப் பற்றிய தகவல்களை எனக்கு முன்னதாகவே மின்னஞ்சல் வழி அனுப்ப, அவற்றை ஆராய்ந்து, மூன்று நாட்களில் செல்லக்கூடிய இடங்களை நான் பட்டியலிட்டு, கூகள் மேப் வரைபடத்திலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டிய தூரத்தையும் அதற்கான நேரத்தையும் கணக்கிட்டு தயாரிப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டேன். அப்பயணத்தில் என்னுடன் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் பேரா.டாக்டர்.நா.கண்ணன் அவர்களும் இணைந்து கொண்டார்கள். எங்களோடு மேலும் அப்பகுதியில் வசிக்கும் தொல்லியல் ஆய்வாளர் திரு.சுகவனம் முருகன் அவர்களும் இணைந்து கொள்ள இந்த முதல் நாள் பயணம் மிக வித்தியாசமான ஒன்றாக எங்களுக்கு அமைந்தது.\nஇந்தப் பயணத்தின் முதல் நாள் காலையில் பெண்ணையாற்று நடுகற்களின் பதிவை முடித்து விட்டு மதிய வாக்கில் ஐகொந்தம் செல்வதாக நாங்கள் திட்டமிட்டிருந்தோம். அங்கிருக்கும் பாறை ஓவியங்களைப் பார்த்து அவற்றைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது முக்கிய நோக்கமாக எனது பட்டியலில் இருந்தது.\nசரி, பாறை ஓவியங்கள் என்றால் என்ன என்ற கேள்வி எழலாம். இந்த பாறை ஓவியங்கள் எனப்படுபவை கற்கால மக்களின் எண்ணங்களை, பழக்க வழக்கங்களை, அவர்களது நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் குறியீடுகள். இவை பார்ப்பதற்கு கோடுகளாகவும் சிறிய சிறிய ஓவியங்கள் போன்றும் தோற்றமளித்தாலும் இவை இன்று நாம் புழங்கும் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன்பான ஆரம்பகால வடிவத்தின் ஒரு தோற்றம் என்று சொல்லலாம். இத்தகைய மிகப்பழமையான பாறை ஓவியங்கள் தமிழகத்தில் பாறைகள் சூழ்ந்திருக்கும் குன்றுகள் நிறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள பாறை ஓவியங்களை ஆராயும் போது அவை சடங்கு��ள் , நம்பிக்கைகள் தொடர்பானவையாக இருப்பதைக் காண்கின்றோம்.\nதமிழக பாறை ஓவியங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்த முனைவர். இராசு.பவுன்துரை அவர்கள் தனது \"பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்\" என்னும் நூலில், எங்கெல்லாம் நடுகற்கள் அதிகமாக இருக்கின்றனவோ அங்கெல்லாம் இவ்வகை பாறை ஓவியங்களும் காணக்கிடைக்கின்றன என்று குறிப்பிடுகின்றார். இதனை ஊர்ஜிதப்படுத்துவது போலவே இங்கே கிருஷ்ணகிரி ஐகொந்தம் பகுதியிலும் பெண்ணையாற்றுப் பகுதியில் மிக அதிகமாக நடுகற்களை நாங்கள் நேரில் சென்றிருந்த போது பார்த்து பதிவுகள் செய்தோம். காலையிலிருந்து மதியம் வரை பெண்ணையாற்று கோயில் பதிவு, பெண்ணையாற்று நடுகல் பதிவு என்றே எங்கள் நேரம் கழிந்திருந்தது.\nசெவிக்கு உணவில்லாத போது தானே வயிற்றுக்கு உணவு என்று சொல்லிக் கொண்டு நாங்கள் நடுகல் நடுகல்களாக தேடித்தேடி சென்று பதிவு செய்து கொண்டிருந்தோம். காலையில் ஆரம்பித்த பணி.. மதியமாகி விட்டது. ஆனாலும் மதிய உணவுக்குச் செல்ல வேண்டும் என்று நாங்கள் யாருமே யோசிக்கவில்லை. அதிலும் கூடவே திரு. சுகவன முருகன் அவர்கள் தொடர்ந்து பல விஷயங்களைக் காட்டிக் கொண்டும் பேசிக் கொண்டும் வந்ததால் அந்த சுவாரசியத்தில் மதிய உணவு என்ற ஒரு விஷயத்தை நாங்கள் மறந்தே போயிருந்தோம்.\nஐகொந்தம் கோயில் அருகாமையில் ஒரு குகையில் இருக்கும் குகைப் பாறை ஓவியங்களைப் பார்க்கச் செல்வது எங்கள் பட்டியலில் இருந்ததால் அங்கே புறப்பட்டோம். சரி வைகுந்தம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஐகொந்தம்.. கேள்விப்பட்டதில்லையே அதோடு ஐகொந்தம் என்ற பெயரே முதலில் எனக்கு மனதில் நிலைக்கவில்லை. ஒருவகையாக இந்தப் பெயரை ஓரிரு முறைச் சொல்லிப் பழகிக் கொண்டு மனதில் நிலைப்படுத்திக் கொண்டே வாகனத்தில் வந்த போது ஐகொந்தம் கோயில் வந்து சேர்ந்து விட்டோம்.\nகோயிலில் அன்று சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. வைகுந்த ஏகாதசி தினத்திற்கு மறு நாள் அது. பெருமாள் கோயில் வேறு .. சொல்ல வேண்டுமா கொஞ்சம் மக்கள் நடமாட்டமும் அப்போது இருந்தது. மிகப் புதிதான கோயில். அழகான படிக்கட்டுகள்.. பளிங்குக் கற்கள் கொண்டு செய்யப்பட்ட தரை.. அழகான இயற்கைச் சூழல். ரம்மியமான சுற்றுப் புறக் காட்சி.\nஐகொந்தம் குகைப்பாறைச் சித்திரங்களைப் பார்ப்பதற்கு முன்னர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு செல்வோமே என்று நினைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றோம். வழிபாடு முடித்து வெளியில் வந்தோம். வரிசையாக நான்கு பெண்கள் ஒவ்வொருவரும் தயிர்சாதம், புளியஞ்சாதம், பொங்கல், தேங்காய்சாதம் வைத்துக் கொண்டு பக்தர்களை அழைத்து உபசரித்து பிரசாதத்தை வழங்கினர். ஒவ்வொருவருக்கும் கிடைத்த பிரசாதம் ஒரு மதிய உணவு அளவுக்கு இருந்தது. நான்கு வகை சாதம். கேட்க வேண்டுமா சலிக்காமல் வரிசையில் நின்று நான்கு வகை சாதத்தையும் தயங்காமல் பெற்றுக் கொண்டு கோயில் படியில் ஒரு இடத்தில் உட்கார்ந்துச் சுற்றுச் சூழலை ரசித்துக் கொண்டே சுவைத்து சாப்பிட்டோம்.\nபெருமாள் அணுக்கிரகத்தில் அன்றைய மதிய உணவுக்காக நாங்கள் அல்லாடாமல் ஒரு விருந்தே அமைந்து போனது\nஐகொந்தம் குகைப்பாறை இக்கோயிலுக்கு அருகாமையிலேயே இருந்ததால் சாப்பிட்டு உடன் பதிவைத்தொடங்கி விட்டோம்.\nபாறையின் குகைப்பகுதிக்கு உள்ளே சென்று பார்த்த போது அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை. தரைப்பகுதியில் அமர்ந்து கொண்டு மேல் நோக்கி வரையப்பட்ட நிலையில் இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஒற்றைக் கோடு, ஒன்றுக்கும் மேற்பட்ட கோடுகள், மனித உருவங்கள், முக்கோணக்குறியீடு, விலங்குகள் என பலவகை கீறல்கள் பாறையின் மேல் புறத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிப்பவை.\nஅதோடு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இவற்றின் வர்ணம். பொதுவாக இதுவரை அடையாளம் காணப்பட்ட பாறை ஓவியங்கள் வெள்ளை, சிவப்பு, காவி, கருப்பு ஆகிய வர்ணங்களில் அமைந்திருப்பதைக் காண்கின்றோம். இதில் இந்த ஐகொந்தம் பாறை ஓவியங்கள் வெள்ளை நிறத்திலானவை. பொதுவாக வெள்ளை நிறத்தில் அமைகின்ற குறியீடுகள் வேட்டைக் காலத்து நிகழ்ச்சிகளைக் குறிப்பவை என்று முனைவர்.இராசு.பவுன்துரை தனது நூலில் குறிப்பிடுகின்றார். இவ்வகை ஓவியங்கள் வேட்டையாடும் மனிதன், அவன் வேட்டையாடும் விலங்குகள், நடனத்தைக் குறிக்கும் குறியீடுகள் என்ற வகையில் அமைந்திருக்கின்றன. இந்த வெள்ளை நிறத்தை, வெள்ளைக் களிமண், சுண்ணாம்புக் கல் போன்றவற்றிலிருந்து பெருங்கற்கால மனிதன் தயாரித்திருப்பான் என்று கொள்ளலாம்.\nஇந்தப் பாறை ஓவியங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய மிக முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் என��பதில் அய்யமில்லை. இந்த பாறை ஓவியங்களிலுள்ள ஒவ்வொரு உருவத்தைப் பற்றியும் ஆராய்ந்து பெருங்கற்கால மனிதர்கள் என்ன தகவலை இக்குறியீடுகளாக விட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை அறிய வேண்டிய பணி ஆய்வாளர்களுக்கு உள்ளது. குறிப்பிடத்தக்க ஆய்வுகள் இந்த பறை ஓவியங்கள் தொடர்பாக வந்துள்ளன என்ற போதிலும் இது மேலும் தொடரவேண்டும். தமிழகத்தில் கற்பாறைகள் சூழ்ந்துள்ள பகுதிகளில் இன்னமும் பல அடையாளம் காணப்படாத குறியீடுகள் மறைந்திருக்ககூடிய சாத்தியங்கள் உள்ளன. அவை வெளிக்கொணரப்பட வேண்டும்.\nஆயினும், இந்த ஆய்வுகளுக்குப் பெரும் சவாலாக இருப்பது, தமிழகத்தில் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் குவாரி உடைப்பு சம்பவங்கள் தாம். இந்த கிருஷ்ணகிரிப்பகுதி பாறைகளும் இவ்வகை சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நான் நேரில் இப்பகுதிக்குச் சென்றபோது பார்க்க நேரிட்டது. உடைந்த பாறைகளைப் பார்த்த போது \"இவற்றில் இருந்து சிதைந்த வரலாற்று சான்றுகள் எத்தனையோ\" என்ற சிந்தனை எழாமல் இல்லை. தமிழகத்தின் வரலாற்றுப் புராதன சான்றுகளை அழிக்க அன்னிய நாடுகளின் படையெடுப்புக்கள் என்ற ஒரு நிகழ்வே தேவையில்லை. உள்ளூரில் இருக்கும்சுயநலம் கொண்ட ஒரு சிலரே போதும் என்பது தான் வருத்ததிற்குறிய, நம் கண்முன்னே காணக்கூடியதாக இருக்க்கின்ற உண்மை\nLabels: குறியீடுகள், சுபாஷிணி, தமிழ் மரபு அறக்கட்டளை, பழந்தமிழர், பாறை ஓவியங்கள்\n7.எட்டயபுரம் ஜமீன் அரண்மனைக்குச் செல்வோமா\n6. திருக்குறளுக்கு ஒரு நூலகம்\n​​5. கல்வெட்டில்​ ஓர் ​​இசைப்பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/08/06174939/The-children-of-the-sage-who-became-lizards.vpf", "date_download": "2020-11-27T14:29:29Z", "digest": "sha1:QEKJYXBNTBK2DXIDODPCQ5EBS3P5A5RU", "length": 9855, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "The children of the sage who became lizards || பல்லிகளாக மாறிய முனிவரின் பிள்ளைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபல்லிகளாக மாறிய முனிவரின் பிள்ளைகள்\nஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் கவுதம முனிவரிடம் கல்வி கற்பதற்காகச் சென்றிருந்தனர்.\nஇவர்கள் இருவரும், கவுதம முனிவர் இறைவனை பூஜிப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சேகரித்து வந்து கொடுப்��ார்கள். ஒரு முறை சகோதரர்கள் இருவரும், விஷ்ணு பூஜை செய்வதற்காக பூ, பழம், தீர்த்தம் கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லி ஒன்று விழுந்து கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதம முனிவர், அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாற சாபம் கொடுத்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், தங்களின் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கவுதம முனிவரிடம் கேட்டனர். அதற்கு அவர் “நீங்கள் அத்திகிரியில் உள்ள ஆலயத்தில் பல்லிகளாக இருந்து வாருங்கள். அந்த ஆலயத்திற்கு இந்திரன் (கஜேந்திரன்) யானை உருவத்தில் வந்து வழிபடும் போது, உங்களின் சாபம் நீங்கப்பெறும்” என்று அருளாசி கூறினார்.\nஒரு முறை சரஸ்வதிக்கும், லட்சுமிதேவிக்கும் யார் சிறந்தவர்கள் என்ற போட்டி ஏற்பட்டது. அதுபற்றி தீர்ப்பு கூற இருவரும் இந்திரனிடம் சென்று நின்றனர். இந்திரனோ, “லட்சுமியே மிகவும் சிறப்புடையவள்” என்று தீர்ப்பளித்தான். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதிதேவி, இந்திரனை யானையாக உருமாறி அலையும்படி சாபம் கொடுத்தாள்.\nதன் பொருட்டு யானையாக மாறும் சாபம் பெற்ற இந்திரனைக் கண்டு லட்சுமிதேவி இரங்கினாள். அவள், அத்திகிரியில் உள்ள ஆலயத்திற்குச் சென்று பெருமாளை வழிபட்டால் சாபம் நீங்கும் என்று இந்திரனுக்கான விமோசனத்தைக் கூறினாள்.\nஇதையடுத்து யானை வடிவில் இந்த ஆலயத்திற்கு வந்து தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றான், இந்திரன். அதோடு அவன் இந்த ஆலயத்திற்குள் நுழைந்தபோது, பல்லிகளாக இருந்த முனிவரின் குமாரர்களும் தங்களின் சாபம் நீங்கப்பெற்றனர்.\nஅவர்கள் பல்லிகளாக இருந்த இடத்தில் தற்போது தங்க- வெள்ளி பல்லிகள் உள்ளன. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த பல்லியைத் தொட்டு வணங்கி, வரதராஜப் பெருமாளை வழிபட்டுச் சென்றால், நோய்கள் விரைவில் குணமடையும் என்று கூறப்படுகிறது.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\nஎங்களைப���பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=360258&Print=1", "date_download": "2020-11-27T13:45:09Z", "digest": "sha1:UVF53WUMNELRGVYMCPA2NBPR5FBYKTDB", "length": 9911, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பகுதி நேர ஆசிரியர்களுக்கு 26ம் தேதியில் இருந்து நேர்முகத் தேர்வு: ஜன., 16 முதல் நியமனக் கடிதம் அனுப| பகுதி நேர ஆசிரியர்களுக்கு 26ம் தேதியில் இருந்து நேர்முகத் தேர்வு: ஜன., 16 முதல் நியமனக் கடிதம் அனுப்ப முடிவு | Dinamalar\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு 26ம் தேதியில் இருந்து நேர்முகத் தேர்வு: ஜன., 16 முதல் நியமனக் கடிதம் அனுப\nஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர் நியமனத்திற்கான பணிகள், விறுவிறுப்பாகத் துவங்கியுள்ளன. தகுதிவாய்ந்த அனைவரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பரிசீலனைக்குப் பின், நேர்முகத் தேர்வு நடத்தி, ஜன., 16 முதல் 20ம் தேதிக்குள், நியமனக் கடிதங்கள் அனுப்ப உள்ளன.தொடக்கக் கல்வித் துறையில், பகுதி நேர பணியாக, 5,253 ஓவிய ஆசிரியர்கள், 5,392 உடற்கல்வி ஆசிரியர்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர் நியமனத்திற்கான பணிகள், விறுவிறுப்பாகத் துவங்கியுள்ளன. தகுதிவாய்ந்த அனைவரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பரிசீலனைக்குப் பின், நேர்முகத் தேர்வு நடத்தி, ஜன., 16 முதல் 20ம் தேதிக்குள், நியமனக் கடிதங்கள் அனுப்ப உள்ளன.தொடக்கக் கல்வித் துறையில், பகுதி நேர பணியாக, 5,253 ஓவிய ஆசிரியர்கள், 5,392 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் 5,904 கைவினை மற்றும் தையல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தம் உள்ள, 16,549 பணியிடங்கள், 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, தேர்வுப் பணிகளை நிறைவேற்ற, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே, பகுதி நேர ஆசிரியர் நியமனப் பணிகளை முடிக்க, கால அட்டவணையை தமிழக அரசு தயாரித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\n* பணி நியமனம் குறித்த விளம்பரம், மாவட்டந்தோறும், 1ம் தேதியில் இருந்து, 10ம் தேதி வரை வெளியிட்டு, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பெயர் பட்டியல் பெறப்படும்.\n* தகுதியானவர்களிடம் இ��ுந்து, 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை, அந்தந்த மாவட்ட குழுவினரால், விண்ணப்பங்கள் பெறப்படும்.\n* விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை, 16 முதல் 18ம் தேதி வரை நடைபெறும். 19ம் தேதியில் இருந்து 7 நாட்களுக்குள், பணி நாடுனர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கான கடிதங்கள் அனுப்பப்படும்.\n* நேர்முகத் தேர்வு மற்றும் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள், 26ம் தேதி துவங்கி, ஜன., 15ம் தேதி வரை, 21 நாட்கள் நடைபெறும்.\n* ஜன., 16 முதல் 20ம் தேதிக்குள், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் அனுப்பப்படும். ஜன., 27ம் தேதிக்குள், 16 ஆயிரத்து 549 பேரும் பணியில் சேர வேண்டும்.இது தொடர்பான இறுதி அறிக்கைகளை, அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்குனருக்கு, ஜன., 30ம் தேதிக்குள், அனைத்து அலுவலர்களும் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதுறையூரில் டிச.,5ல் கோவில் கும்பாபிஷேகம்\nசங்க காலப் பாண்டிய மன்னர் \"செழியன்' நாணயம் கண்டுபிடிப்பு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2012/11/blog-post_20.html", "date_download": "2020-11-27T14:35:43Z", "digest": "sha1:CJ3HXQN4NZLIABXO2CGJUN6CVYEIYRLH", "length": 38165, "nlines": 312, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபுதன், 21 நவம்பர், 2012\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஇஸ்லாம் பெண்களுக்கான் உரிமைகளை மறுக்கிறது என்று இஸ்லாத்தின் எதிரிகளால் பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகிறது. அவர்கள் தாங்கள் சார்ந்த மதங்களும் கொள்கைகளும், இசங்களும் இயக்கங்களும் இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளை வழங்குகின்றனவா என்பதை ஒப்பிட்டு நோக்கவே இப்பதிவு. இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்க��� அழகிய உரிமைகளை கொடுத்து அதை உலகெங்கும் தொடர்ந்து நடைமுறை படுத்தியும் காண்பித்து வருகிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.\n அவள் இவ்வுலகத்துக்கே வந்துவிடக்கூடாது என்று அவளை கருவிலேயே கொன்றும் தப்பித் தவறி பிறந்துவிட்டால் அவள் வாயில் கள்ளிப்பால் ஊற்றியும் கொன்று விடும் கலாச்சாரம் அன்று போலவே இன்றும் இருப்பதை உலகம் அறியும். இருந்தாலும் மதவாதிகளும் நாத்திகம் பேசும் பகுத்தறிவு கொள்கைக் காரர்களும் இவ்விடயத்தில் ஒன்றுமே செய்ய இயலாதிருப்பதை நாம் கண்டு வருகிறோம் ஆனால் இஸ்லாம் ஒன்று மட்டுமே இக்கொடுமையை உரிய முறையில் ஆன்மீக ரீதியாகவும் சட்டங்கள் இயற்றியும் தன்னம்பிக்கை வளர்த்தும் உலகெங்கும் தடுத்து வருகிறது.\n'நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள், அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை (வாழக்கை வசதிகளையும்) அளிக்கின்றோம். அவர்களை கொல்லுதல் நிச்சயமாக பெரும் பிழையாகும். - திருக்குர்ஆன் 17: 31\nவிமர்சகர்கள் இந்த ஒரு உரிமையை தங்கள் பெண்களுக்குப் பெற்றுத்தர என்ன செய்கின்றனர் தங்களிடம் என்ன மாற்றுத் திட்டம் உள்ளது என்பதை சொல்லிவிட்டு மீதமுள்ள இஸ்லாம் வழங்கும் உரிமைகளைப் பார்க்கட்டும்.\nபெண் பிறப்பதே கேவலமாக எண்ணிய காலத்தில் கல்வி கற்கும் உரிமை கேட்டால் கேள்விக்குறி மட்டுமே மிஞ்சும்.\n என்று கூறிய மடமையை ஒழித்து \"சட்டங்கள் ஆழ்வதும் பட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்\" என்று 20ம் நூற்றாண்டு கவிஞன் பாரதி சொல்லிவிட்டு போனார் . ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே, கல்வியை கற்பது ஆண், பெண் இருபாலர் மீதும் கட்டாய கடமை என்று உரிமையையும் கடமையாக வலியுறுத்தி நடைமுறையும் படுத்தி வருகிறது. இஸ்லாம். அக்காலத்திலேயே சட்ட வல்லுனராக, மார்க்கம் கூறும் மேதையாக விளங்கிய பெண்மணி அன்னை ஆயிஷா அவர்களே இதற்கு சான்றாக விளங்குகிறார்கள்.\n“ஆயிரம் காலத்துப் பயிர்\" என்றும் \"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது\" என்றும் பேசும் பெண்ணுரிமையை மறுத்த திருமணக் கோட்பாடுகளை முற்றிலும் உடைத்துத் தகர்க்கும் இஸ்லாம், திருமணத்தை \"ஒரு வாழ்க்கை ஒப்பந்தம்\" என்ற எளிய சித்தாந்தமாக உலகிற்கு அறிமுகப் படுத்தியது. இருமனம் இணையும் திருமண உறவில் தன்னை மணக்கும் மணவாளனை தேர்வ��� செய்யும் உரிமையையும், வரதட்சணைக்கு எதிராக மஹர் என்னும் மணக்கொடையை கேட்கும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. திருமணத்திற்கு பெண்ணின் சம்மதத்தை கட்டாயமாகியது.\n= ’கன்னிப் பெண்ணாயினும். விதவையாயினும் சம்மதம் பெறவேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்க நபி(ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும்’ என்று கூறினார்கள்.\nஅறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.\nமேலும், (நீங்கள் திருமணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் தொகையை (கடமையெனக் கருதி) மனமுவந்து வழங்கி விடுங்கள். (திருக்குர்ஆன் 4:4)\nமகன் கற்ற கல்விக்கும், அவனது அழகுக்கும் வட்டியுடன் கணக்கு போட்டு பைசா விடாது வாங்கும் வரதட்சணை என்ற கைக்கூலி வாங்கும் வர்க்கத்தை திருத்தவும், பெண்களின் உரிமையை நிலை நாட்டவுமே இறைவன் இவ்வசனத்தை இறக்கியுள்ளான்.\nதிருமண உறவில் பிரச்னை ஏற்பட்டு பிளவு ஏற்படும் நிலை வந்தால் அவனை விட்டு விலகவும் இஸ்லாம் உரிமையினை அளித்துள்ளது. ஒவ்வாத கணவனோடு ஒட்டி தான் வாழ வேண்டும் என்றோ, அவனது அடிக்கும் குத்துக்கும் அடங்கி தான் போக வேண்டும் என்றோ கூறவில்லை. ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற கோட்பாட்டுக்கு மாறாக விருப்பம் இல்லையா விலகி விடு என்று கூறி 'குலா' என்ற உரிமையை பெண்ணுக்கு வழங்கியுள்ளது மார்க்கம்.\nபெண்ணுக்கு திருமணம் முடித்து கொடுத்த பின் பெண்ணை கைக்கழுவி விடும் பழக்கம் நாடெங்கும் இருப்பதை அறிவோம். மேலும் பெற்றோரின் சொத்தில் பங்கு கேட்கும் உரிமையை இன்றுதான் சில நாடுகள் சட்டம் போட்டு வழங்கத் துவங்கியுள்ளன. ஆனால் இஸ்லாம் பதினான்கு நூற்றாண்டுகளாக இதை வழங்கி வருகிறது.\n'பெற்றோரோ நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்தில்) பெண்களுக்கும் பாகமுண்டு, அது குறைவாக இருந்தாலும் சரி அதிகமாக இருந்தாலும் சரியே'. (திருக்குர்ஆன் 4: 7)\nபெண் அவளுக்கு பாதுகாவலர் இல்லாத சமயத்தில் தன் தேவைகளை பூர்த்தி செய்ய அவள் சம்பாதித்துக் கொள்ளலாம். அவளுக்கு பொறுப்பாளர் இருக்கும் போது அவரின் அனுமதியுடன் சம்பாதிக்க செல்லலாம் என்ற சுதந்திர உரிமையை இஸ்லாம் கொடுத்து உள்ளது\nசிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள் ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. இறைவனிடம் அவனது அருளை வேண்டுங்கள் ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. இறைவனிடம் அவனது அருளை வேண்டுங்கள் இறைவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான் - (அல்குர்-ஆன் 4:32)\nபெண்கள் வேலை செய்து சம்பாதிப்பதை மார்க்கம் தடைசெய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் விவசாயம்,தோல் பதனிடுதல் போன்ற பணிகளையும் வியாபாரமும் செய்திருக்கிறார்கள். அதை நபி(ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள்.\nகுடும்பத்துக்காக சம்பாதிப்பதை ஆனின் மீது கடமையாக்கி பெண்ணை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கிறது இஸ்லாம்.\nபெண் பெண்ணாக மதிக்கப்படாத காலத்திலேயே அவள் சாட்சியம் சொல்லக்கூடிய அளவிற்கு உயாந்தவர்கள் என்று அவளை உயர்த்தி அந்த உரிமையையும் இறைவன் வழங்கியுள்ளான்.\n'... (கடனுக்கு பெண்கள் இருவரை சாட்சியாளர்களாக எடுத்துக் கொள்ளுங்கள்..''\n- திருக்குர்ஆன் 2: 282\nஇறைவன் வழங்கியுள்ள இந்த உன்னதமான உரிமைகளை எல்லாம் அறியாத பல விமர்சகர்கள் பர்தாவை அதாவது உடலை மறைக்கும் ஆடைக் கட்டுப்பாட்டை வைத்து இஸலாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள் சமூகத்தில் பெண்மையின் முக்கியமான பங்கை மறந்துவிடுவதே இதற்குக் காரணம். பெண்கள்தான் மனித சமுதாயத்தின் விளைநிலங்கள். குழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கை யாரும் மறுக்கமுடியாது. ஆரோக்கியமான ஒழுக்கம் நிறைந்த சமூகம் அமைய வேண்டுமானால் பெண்மை என்பது புனிதமாகப் பேணப்பட்டு பாதுகாக்கப் படவேண்டும். மாறாக அவளைக் காட்சிப் பொருளாக்கி. பொதுமக்களுக்கு விருந்து படித்தால் குடும்பங்களிலும் சமூகத்திலும் உண்டாகும் விபரீதங்களையும் அவலங்களையும் நாடறியும்.\n இறைவிசுவாசிகளான பெண்கள், தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளட்டும். தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்'.\nஎன்று பெண்களுக்கு கற்பைக் கற்பிப்பது போலவே இறைவன் ஆண்களுக்கும் கற்பொழுக்கத்தை கற்பிப்பதைப் பாருங்கள்.\n) இறைவிசுவாசிகளான ஆடவர்களுக்கு நீர் கூற���வீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (திருக்குர்ஆன் 24:30)\nஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் இயற்கைக்கும் உடலமைப்புக்கும் ஏற்றவாறு அவரகளைப் படைத்த இறைவன் வழங்கும் உரிமைகளில் சிலவற்றையே நாம் மேலே கண்டோம். தனி நபர் வாழ்வயும், குடும்பவாழ்வும் சமூக வாழ்வும் சீர்கெடாமல் ஆரோக்கியமாக அமையவும மறுமையில் மோட்சம் பெறவும் இவை மூலமே முடியும். இவற்றை விடுத்து வேறு வழியுண்டா என்பதை விமர்சகர்கள் சிந்திக்கட்டும்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 12:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:59\nஷரியா சட்டப்படி ஒரு தந்தை தனது மகன்/மகள் ஆகியோரையோ அல்லது தனது மனைவியை கூட கொல்லலாம் ..அதற்கு மரண தண்டனை இல்லை.ரத்த இழப்பீடு என்ற பெயரில் வழங்கினால் போதும்.இது இன்றும் அமலில் உள்ளதேஇதற்கு என்ன வழின்னு பாத்துட்டு அப்பால அடுத்தவன் மதத்தை பற்றி பேசு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nபாரதிராஜாவின் ` கருத்தம்மா ’, ` காதலர் தினம் ’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். பச்சையப்பன் கல்லூரியில் ப...\nஇறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்\nஇறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதை தன் வாழ்க்கை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nநான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை\n(தமிழில்... சகோதரி ஷி:பாயே மரியம், Project Manager, Cognizant ) [யுவோன் ரிட்லீ , பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் . ஆப்கான...\nதடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்\nகடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற உலகப் புரட்சி இது. யாராலும் மறுக்கமுடியாதது. மறைக்கவும் முடியாதது. திருக்குர்...\nஉலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சா���்டுகளில் முதன்மையானது ‘ பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள் , வேண்டியவர்களுக்கு ம...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்த...\nஆணாதிக்க அபாயம் ஆண்கள் தங்களது பலத்தால் பெண்களின் பலவீனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தம் தே...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\n\" ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்\" - மறுப்புக்கு இடமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இறை வசனமஇது.. அந்த மர...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74/2323-2010-01-20-08-35-36", "date_download": "2020-11-27T14:12:37Z", "digest": "sha1:2TIHILCXCKWYQIGYP4JRUSY4O7ATG6EC", "length": 29551, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "சூழல் சேதிகள்... வாசிப்பது கரிச்சான்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபருவ நிலை மாற்றமும் அடிமைத் தமிழகமும் - 1\nபூமி வெப்பமடைதலும் மக்களின் வாழ்நிலையும்\nபருவநிலை மாற்றத்தால் உலகிற்கு பேராபத்து\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்கப்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள்\nசூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா\nகனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்\nகார்பன் கிரகிப்பானாகச் செயல்படும் நெல்வயல்கள் மேற்கத்திய விஞ்ஞானிகளின் மோசடி அம்பலம்\nதாதுவருடப் பஞ்சமென்று பெரியவர்கள் சொல்லிக்கேட்டிருக்கிறீர்களா\nபுவி வெப்பமடைதல் - இந்தியக் கடலோரப் பகுதிகளின் நிலை\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய ���டல்\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2010\nசூழல் சேதிகள்... வாசிப்பது கரிச்சான்\nம். க்கும். க்குக்கு க்கும். வணக்கம். நா கரிச்சான் பேசுறேன்.\nபனிக்காலமில்லையா, தொண்டை கொஞ்சம் கரகரப்பா இருக்கு. உலகம் முழுக்க எத்தனையோ சூழல் நிகழ்வுகள் நடக்கின்றன. எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. ஆனா பாருங்க, அது ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னதான் இணையம், டிவி, ரேடியோ, நாளிதழ்னு வந்தாலும் மனுஷ அக்கறைகளை வெளிப்படுத்தும் சேதிக எல்லாம் எங்கோ மூலையில, பற்றாக்குறை இடத்தை நிரப்புறதுக்குத்தான் போடறாக. அதுக்காக அதையெல்லாம் தெரிஞ்சிக்காம இருக்கலாமா. அதான், கொஞ்சம் விசனப்பட்டு நானே தேடிட்டேன். வாருங்க, மேல படிப்போம்...\n2004ம் ஆண்டு இந்தியாவைத் தாக்கிய ஆழிப் பேரலையை (சுனாமி) யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் இது போன்ற பேரழிவுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவதே வளர்ச்சிக்கு அடையாளம். இதை சிறப்பாக வெளிப்படுத்துகிறது கேரளாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழிப் பேரலை அருங்காட்சியகம். ஆழிப் பேரலைக்கு இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் அருங்காட்சியகம் இது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆலப்பாடு கிராமத்தில் ரூ. 10 லட்சம் செலவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 2004 ஆழிப் பேரலையில் அதிக மக்களை பலி கொடுத்தது ஆலப்பாடு கிராமம்தான்.\nஆழிப் பேரலையின் ஆபத்துகளை விளக்கும் இந்த அருங்காட்சியகம், ஆழிப்பேரலை மூன்றாவது நினைவு நாளை ஒட்டி (26 டிசம்பர் 2007) திறக்கப்பட்டது. ஆழிப் பேரலை எச்சரிக்கைகளுக்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும், சமிக்ஞைகள் மூலம் எதிர்வரும் ஆபத்தின் அளவை எப்படி உணர்ந்து கொள்வது என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது என்று அருங்காட்சியக ஒருங்கிணைப்பாளர் பிரீதா ஜார்ஜ் தெரிவிக்கிறார். கடலோர மண்டலங்கள் பற்றிய விவரம், கிராம வாழக்கை, ஆழிப் பேரலைக்கு முந்தைய ஆலப்பாடு ஊரின் தோற்றம் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 26 நிகழ்வுகளை காட்சிப்படுத்தும் தனிசுவர் பகுதி குழந்தைகளுக்காக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆழிப் பேரலையில் தப்பிய குழந்தைகளின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஆழிப் பேரலைக்கு முன் கடலில் ஏற்படும் மாற்றங���களை காட்சிப்படுத்தும் தொடுஉணர் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது, இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமானது என்று உணர்த்துகிறது. இது போன்ற முயற்சிகள் சமூகத்துக்கு பெரும் பயனளிக்கும். அருங்காட்சியகம் அமைக்க ரூ. 10 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என்று சொன்னேன் இல்லையா, எந்தச் செலவும் இல்லாம, சுற்றுச்சூழலில் கலந்துள்ள நச்சைக் கண்டறிய இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்ன\nஆபத்தான டி.டி.ற்றி. நச்சு விவசாயத்தில் பயன்படுத்தப்படும் டி.டி.ற்றி. எனும் பூச்சி மருந்து உலகெங்கும் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இந்த டி.டி.ற்றி. நச்சு தாய்ப்பாலிலும் கலந்துவிட்டது. இன்னமும்கூaட உலகின் பல பகுதிகளில் இந்த பூச்சிக்கொல்லி நச்சு உலவி வருகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் டி.டி.ற்றி. நச்சு கலந்திருக்கிறதா என்பதை அறிய இனிமேல் பெரிய ஆய்வுகள் செய்யத் தேவையில்லை. பறவைகளின் முட்டைகளைக் கண்காணித்தாலே போதும். பறவை முட்டை ஓடுகளில் வெள்ளைக்குப் பதிலாக சிவப்பு-பழுப்பு புள்ளிகள் காணப்பட்டால் அப்பறவைகளின் உணவில் டி.டி.ற்றி. கலந்துள்ளது என்பதை அறியலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ராப்டர் எனப்படும் ஊனுண்ணி கழுகு இன பறவைகளிடம் ஆக்ஸ்போர்ட்-கார்டிப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது.\nடி.டி.ற்றி. மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாகவே பறவை முட்டை ஓடுகளில் புள்ளிகள் தோன்றுகின்றன. முட்டை ஓடுகள் உருவாகக் காரணமாக இருக்கும் கால்சியத்தை இந்தப் பூச்சிக்கொல்லி தடைசெய்வதால், புள்ளிகள் தோன்றுகின்றன. சுற்றுச்சூழலில் டி.டி.ற்றி. மாசு எவ்வளவு கலந்துள்ளது என்பதை கண்காணிக்க பறவை முட்டை ஓடுகளை ஆராயும் இந்த முறை பாதுகாப்பானது, செலவு மிகக் குறைவு. ராப்டர் பறவைகள் இரையின் எலும்புகளையும் உண்பதால், அவற்றுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, அவற்றின் உடலில் டி.டி.ற்றி. நச்சு சேர்ந்திருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.\nஏற்கெனவே, கால்நடைகளின் உடலில் கலந்துள்ள பூச்சி மருந்துகள் காரணமாகவே இந்தியாவில் பிணந்தின்னி கழுகுகள் இனம் அதிவேகமாக அழிந்து வருகிறது. இந்த மருந்துகள் கால்நடைகளின் உடலில் ஏற்படும் வீக்கத்தை குற���க்க பயன்படுத்தப்பட்டன. இப்போது டி.டி.ற்றி. நச்சு ராப்டர் பறவைகளின் உடலில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டி.டி.ற்றி. உள்ளிட்ட நச்சு பூச்சிக்கொல்லிகள் நாம் சாப்பிடும் தானியங்களின் மீது கொட்டப்படுகின்றன. அவை எந்த விளைவை ஏற்படுத்தும் என்பதை இந்த ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன. பூச்சிக்கொல்லிகள் நச்சு என்றால், நாம் சுவாசிக்கும் காற்றை டீசல் மாசுபடுத்துகிறது. அதன் பயன்பாட்டை குறைக்க என்ன செய்யலாம்\nடீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தில்லி மாநில அரசு டீசல் எரிபொருளுக்கு சுற்றுச்சூழல் வரி விதிக்க முடிவெடுத்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு 25 பைசா வரி விதிக்கப்படும். இந்த வரி மூலம் திரட்டப்படும் தொகை, தில்லியின் 'தூய்மை காற்று செயல்திட்ட'த்துக்கு நிதியாக பயன்படுத்தப்படும். இந்த வரி மூலம் ரூ. 48 கோடி திரட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தில்லி மாநிலத்தில் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும், தில்லியின் காற்று தரத்தை டீசல் மாசுகள் பாதிக்கும் போக்கை குறைக்கும் வகையிலும் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.\nதனி வரி விதிக்கப்பட்டாலும்கூட, டீசலின் விலை அதிகரிக்கவில்லை. பெட்ரோலைவிட டீசல் விலை 30 சதவிகிதம் குறைவாகத்தான் உள்ளது. வாகனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குறிப்பிட்ட சாலைகள், பகுதிகளை பயன்படுத்த வரி விதிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் காரில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவாகச் சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. நகரங்களில் பெருகி வரும் வாகன நெரிசல், மாசுபடுத்துதலைக் குறைக்க இது போன்ற கட்டுப்பாடுகள் அவசியம். இந்தியாவில் தில்லியில் முன்மொழியப்பட்டது போன்ற சிறு முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன. இது போதாது, இன்னும் பெருக வேண்டும். அப்படிப்பட்ட பெரும் முயற்சிகளில் ஒன்று மும்பையில் நடந்துள்ளது.\nஒரு மணி நேர மின்நிறுத்தம்\nநிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதால் புவி வெப்பமடைதல் அதிகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் ஒரு மணி நேரம் மின்பயன்பாட்டை நிறுத்தும் பிரசாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி இரவு 7.30 மண�� முதல் 8.30 மணி வரை இந்த பிரசார செயல்பாடு நடந்தது. பகல் நேரத்தில் நடந்தால் தெரியாது என்பதால், இரவு நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தப் பிரசாரம் நடைபெற்றுள்ளது. இந்த பிரசாரத்துக்கு 'பட்டி பந்த்' என்று பெயர் சூட்டப்பட்டது. மும்பையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் புவி வெப்பமடைதல் விழிப்புணர்வுக்காக இப்பிரசாரத்தை மேற்கொண்டனர்.\nஇந்த பிரசாரத்தின் முக்கிய அம்சமாக வீட்டு மின்சார பயன்பாட்டை ஒரு மணி நேரம் நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. நவி மும்பை, கல்பாதேவி பகுதி மக்கள் இந்த பிரசாரத்துக்கு பெரும் ஆதரவு அளித்தனர். இதன்மூலம் சர்ச் சேட், போரிவிலிக்கு இடைப்பட்ட பகுதிகளில் 78 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டது என்கிறார் பிரசாரத்தை ஒருங்கிணைத்த நீல் குரேஷி. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய துறைமுக நகரான சிட்னியில் 'பூமி நேரம்' என்ற பெயரில் பிரசாரம் நடத்தப்பட்டது. அப்போது சிட்னி நகரில் 20 லட்சம் மக்கள் மின் பயன்பாட்டை நிறுத்தியதன் மூலம், 10 சதவிகித எரிசக்தி பயன்பாடு குறைந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு அதேபோன்ற பிரசாரத்தை மும்பையில் நடத்த நீல் குரேஷி, கெய்த் மேனன், ருஸ்தம் வார்டன், ஷிலாதித்ய சக்கரவர்த்தி ஆகிய நான்கு இளைஞர்கள் தீர்மானித்தனர்.\n''ஒவ்வொரு தனி நபரும் மாற்றத்தை உருவாக்க முடியும்'' என்று வலியுறுத்தி மூன்று மாதங்களுக்குப் பிரசாரம் செய்தனர். மின் ரயில்கள், பேருந்துகள், சாலைகள் என மக்கள் கூடுமிடங்களில் பிரசாரம் நடத்தப்பட்டது. நாங்கள் நான்கு பேரும் தலா 10,000 பேரிடம் பேசியிருப்போம் என்கிறார் நீல் குரேஷி. மின் பயன்பாட்டை குறைப்பது மட்டுமின்றி மனிதச் சங்கிலி, மெழுகுவர்த்தி பேரணிகள் போன்றவற்றையும் அவர்கள் நடத்தினர். இந்த இளைஞர்களின் பிரசாரத்துக்கு ஆதரவு அளிக்குமாறு மும்பை மேயர் சுபா ரால், நகராட்சி ஆணையர், மும்பை காவல்துறை ஆணையர் ஆகியோரும் கோரிக்கை விடுத்து ஆதரித்தனர். அதிகார வர்க்கத்தினர் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்கிறார்களே. அந்த வரை பாராட்ட வேண்டியதுதான்.\nஇப்போ நான் பூச்சி பிடிக்க போவணும். அதுக்குப் பெறவு சேதிகள பிடிச்சுக்கிட்டு அடுத்த மாசம் வாரேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்தில��ம் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-27T13:50:13Z", "digest": "sha1:NLOTWOP6VSFLLPKQTC62ZZU4O276JMCH", "length": 22406, "nlines": 242, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "தொழில் – Dial for Books : Reviews", "raw_content": "\nதமிழ்நாடு தொழில் முனைவோர்களின் முழுமையான கையேடு\nதமிழ்நாடு தொழில் முனைவோர்களின் முழுமையான கையேடு, ஏ.ஜாண் மோரீஸ், ஏ.ஜே.எம்.பவுண்டேஷன், விலை ரூ.200. இந்நுாலில், வேலை வேண்டும் என்போர் எப்படி வேலை பெறலாம் எந்த வலைதளங்களை பார்க்க வேண்டும், எந்த மாதிரி போட்டித் தேர்வுகளை எழுத வேண்டும், வெளிநாடு சென்று பணிபுரிய உதவும் நிறுவனங்கள் வரை தகவல்கள் தரப்பட்டுள்ளன. மாவட்ட தொழில் மையங்களின் விலாசங்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளில் உள்ள தொழில் வாய்ப்புகள், இருதயவியல், பயிற்சி மையங்கள், கடனுதவிகள் மற்றும் வங்கிகளின் வலைதளங்கள், கணக்கு எழுத […]\nதொழில்\tஏ.ஜாண் மோரீஸ், ஏ.ஜே.எம்.பவுண்டேஷன், தமிழ்நாடு தொழில் முனைவோர்களின் முழுமையான கையேடு, தினமலர்\nதேனீ வளர்ப்பு, பி.மாரியப்பன், இயல் வெளியீடு, பக் – 134, விலை ரூ.100. இந்தியா மற்றும் பிற நாடுகளில் தேனீ வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கும் இந்நூல், தேனீக்களின் வகைகளை அவற்றில் இருக்கும் சுவாரஸ்யங்களை அழகாக விவரிக்கிறது. மனிதர்களின் உறுப்பு மண்டலம் போல் தேனீக்களின் உறுப்புகளை, அவற்றின் செயல்பாடுகளைத் தெளிவாக விளக்கிக் கூறுகிறது. மேலும் மனிதர்கள் குடும்பமாக வசிப்பது போல் தேனீக்களும் இராணி தேனீ, ஆண் தேனீ, வேலைக்கார தேனீ என்று கூட்டமைப்புடன் செயல்படுகின்றன என்பதை அழகாக விவரிக்கிறது. நூலின் முதல் பாதி […]\nதொழில்\tதினமணி, தேனீ வளர்ப்பு, பி.மாரியப்பன்\nபிசினஸ் டிப்ஸ், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக்.128, விலை140. சொந்தமாகத் தொழில் செய்ய விழைவோருக்கு எளிமையான, கலகலப்பான மொழியில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.குட்டி, குட்டியாக இருபத்து மூன்று அத்தியாயங்களாகப் பிரித்து, புதிதாகத் தொழிலில் முனைவோருக்கு உந்து சக்தியாக இருக்கும் வகையில் நூலை வடிவமைத்திருக்கிறார். புதிதாய் பணியில் சேரும் ஓர் ஊழியரின் முதல் நாள் அனுபவம் அவருக்கு மறக்க முடியாதவண்ணம் அமைவதற்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்கும் சதீஷ், ஓர் அருமையான யோசனையை முன்வைக்கிறார். நீங்கள் பணிக்கு அமர்த்தும் புதிய ஊழியரை வரவேற்க […]\nதொழில், பொருளாதாரம்‘\tகிழக்கு பதிப்பகம், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, தினமணி, பிசினஸ் டிப்ஸ்\nகாவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம்\nகாவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. தமிழகம் கர்நாடகம் இடையேயான காவிரி நீர் பங்கீடு, நமக்குக் கிடைக்கும் காவிரி நீரை எவ்வாறு சேதாரம் இல்லாமல் செலவு செய்து அதிக மகசூல் பெறுவது என்பவற்றை ருசிபடக் கூறுவதற்காக நாவல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூல், காவிரி நீர் தொடர்பான அத்தனை தகவல்களையும் தருகிறது. இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய காவிரி நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் அதிக நீரை பாதுகாத்து, நீலகிரி காவிரி திட்டம் மற்றும் […]\nதொழில், நூல் மதிப்புரை\tகாவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம், சக்தி கதிரேசன், தினத்தந்தி, மணிமேகலைப் பிரசுரம்\nஒரு விற்பனையாளரின் வெற்றி இரகசியங்கள்\nஒரு விற்பனையாளரின் வெற்றி இரகசியங்கள், சி.எஸ்.தேவநாதன், சுரா பதிப்பகம், பக்.120, விலை ரூ.60. ஒரு விற்பனையாளர் வெற்றிகரமான விற்பனையாளராக மாற வேண்டுமானால் எந்த எந்தவிதங்களில் எல்லாம் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் நூல். வாடிக்கையாளர்களிடம் பேசும்முறை, விற்பனைப் பொருள்களை அவர்களுக்கு காட்டும் முறை, வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் கூறுவது, வாடிக்கையாளரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றி எந்த முன் முடிவுக்கும் வராதிருப்பது, பொறுமையாக இருப்பது, வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி உரையாடல்களை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்வது என வாடிக்கையாளர்களைக் […]\nதொழில்\tஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள், சி.எஸ். தேவநாதன், சுரா பதிப்பகம், தினமணி\nஅடிப்படை மார்க்கெட்டிங் கோட்பாடுகள், எஸ்.ரங்கராஜன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 172, விலை 150ரூ. விளம்பரம் இல்லாத உலகம் ஏது நம்மைப் பற்றி மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுவதும் ஒரு வகையில் விளம்பரம் தான். பூவுக்கும், நாருக்கும் மட்டுமல்ல… அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுக்கும் விளம்பரம் பிரதானமாக உள்ளது. மார்க்கெட்டில் எத்தனை வகை பொருட்கள் இருக்கிறது என்பதை விட, எத்தனை பொருட்கள் வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடிக்கின்றன என்பது தான் முக்கியம். அந்த வகையில், உற்பத்தியாளர்களின் விளம்பரங்கள் பெற்ற வளர்ச்சி, வீழ்ச்சி, வெற்றி, […]\nதொழில்\tஅடிப்படை மார்க்கெட்டிங் கோட்பாடுகள், எஸ். ரங்கராஜன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், தினமலர்\n, ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.150 முதலீட்டுக்குப் பணம் இருந்திருந்தால், கைவசம் இருக்கும் ஐடியாவுக்கு முதலீட்டாளர் கிடைத்திருந்தால், திறமையான கூட்டாளி கிடைத்திருந்தால் தொழில் தொடங்கி இருக்கலாம் என ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களுக்குப் புதிய வெளிச்சம் காட்டும் வகையில் இந்து தமிழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த கார்த்திகேயனின் கட்டுரைகளின் புத்தக வடிவம் இது. நன்றி: தமிழ் இந்து, 18/5/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]\nதொழில்\tஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, தமிழ் இந்து, தொழில் தொடங்கலாம் வாங்க\nஉழைப்பவனுக்கும் உற்சாகம் – ஜான் ரஸ்கின்; தமிழில்: செல்லூர் கண்ணன், அருணா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.120 . மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, ஜான் ரஸ்கின் எழுதிய Unto This Last) என்ற நூலைப் படித்தார். அது அவருடைய சிந்தனைமுறையையே மாற்றிவிட்டது. அந்த நூலின் தமிழாக்கம் தான் இந்நூல். விவசாயப் பொருளாதாரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இயந்திரத் தொழில் வளர்ந்த காலத்தில் உழைப்பவர்களின் வாழ்நிலையை ஆழமாக ஆய்வு செய்து இந்நூலை ரஸ்கின் எழுதியிருக்கிறார். இயந்திரத் தொழில் வளர்ச்சியில் மனிதர்களின் அக, புற வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் […]\nதொழில்\tஅருணா பப்ளிகேஷன்ஸ், உழைப்பவனுக்கும் உற்சாகம், தினமணி\nவீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம், காம்கேர் புவனேஸ்வரி, தாமரை பப்ளிகேஷன்ஸ், வி���ை 100ரூ. இந்து தமிழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற தலைப்பில் வெளியான தொடர்க் கட்டுரைகளின் தொகுப்பு. ஆன்லைன் வணிகம் பற்றிய அறிமுகம், ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகள். நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nதொழில்\tகாம்கேர் புவனேஸ்வரி, தமிழ் இந்து, தாமரை பப்ளிகேஷன்ஸ், வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்\nஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி\nஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி, எம்.ராமச்சந்திரன், முன்னாள் வங்கி ஏற்றுமதி இறக்குமதித் துறைத் தலைமை அதிகாரி,வசந்த் பதிப்பகம், பக். 650, விலை 700ரூ. ஏற்றுமதித் தொழில் என்பது வருமானம் ஈட்டும் தொழில். அதே சமயம் அதைப் பின்பற்ற ஏராளமான விதிகளும், நடைமுறைகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ள வசதியாக, தமிழில் இந்த நுால் வந்திருப்பது சிறப்பாகும். ஏற்றுமதி – இறக்குமதிக்கான கொள்கை, 2002 – 2007ல் வந்த பின், பலரும் இத்தொழிலில் அதிக முனைப்பு காட்டுகின்றனர். உலக அளவில், 200 நாடுகள் இத்தொழிலில் […]\nதொழில்\tஎம். ராமச்சந்திரன், ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி, தினமலர், முன்னாள் வங்கி ஏற்றுமதி இறக்குமதித் துறைத் தலைமை அதிகாரி, வசந்த் பதிப்பகம்\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nசங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/caikaicacaaiyainarai-vaaikakapapatataulala-akataikala", "date_download": "2020-11-27T15:05:38Z", "digest": "sha1:CHXSVHM55DCBS654YSZCESYPJDVDOBDF", "length": 6709, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "சிகிச்சையின்றி வைக்கப்பட்டுள்ள அகதிகள் | Sankathi24", "raw_content": "\nஞாயிறு நவம்பர் 22, 2020\nஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சை என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் சிகிச்சை வழங்கப்படாமல் தடுப்பிற்கான மாற்று இடமாக உள்ள ஹோட்டலிலேயே வைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநவுருத்தீவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 10 அகதிகள் ஏன் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளனர் என்பதைக் குறித்து ஆஸ்திரேலிய எல்லைப்படை இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nபிரிஸ்பேன் நகரில் உள்ள ஹோட்டலின் 71வது மாடியில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் அறையை விட்டு வெளியில் வர காவலாளிகள் அனுமதிப்பதில்லை எனக் கூறுகிறார் அகதிகள் நல வழக்கறிஞரான ஐன் ரிண்டோல்.\nஅத்துடன், மருத்துவ சிகிச்சை என அழைத்துச் செல்லப்பட்ட அகதிகளுக்கு இரண்டு மாதங்களாகியும் சிகிச்சை வழங்கப்படவில்லை எனக் கூறுகிறார் ரிண்டோல்.\nமுகாம்களைப் போல அகதிகளை சிறைவைக்க தற்போது ஹோட்டல்கள் பயன்படுத்தப்படுவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.\nகோடீஸ்வர ஹோட்டல் முதலாளிகளுக்கு அகதிகளின் பெயரால் பல்லாயிரக்கணக்கான டாலர்களை ஆஸ்திரேலிய எல்லைப்படை செலவழிப்பதாக கவலைத் தெரிவிக்கிறார் அகதிகள் நல வழக்கறிஞரான ஐன் ரிண்டோல்.\nபிரான்ஸில் தொடரும் கட்டுப்பாடுகள் – உணவகங்கள் ஜனவரி வரையில் ‘பூட்டு’\nவெள்ளி நவம்பர் 27, 2020\nஅரசாங்கத்தின் சில அமைச்சர்களும் பங்குபற்றியிருந்தனர்.\nமத்திய கிழக்கில் பணியாற்றும் 3,000 இலங்கையருக்கு கொரோனா\nவெள்ளி நவம்பர் 27, 2020\nபிரான்ஸ் நாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பங்களாதேஷ் பிரஜைகள் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தல்\nவியாழன் நவம்பர் 26, 2020\nபிரான்ஸ் நாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பங்களாதேச நாட்டவர்கள் சிங்கப்பூரில\nஆஸ்திரேலியா: குற்றவாளிகளைப் போல அழைத்துச்செல்லப்பட்ட அகதிகள்\nவியாழன் நவம்பர் 26, 2020\nமருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக மருத்துவர்களை சந்திக்க அகதிகள் கைவிலங்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரித்தானிய நாடாளுமன்றத்தின் கொத்தளங்களில் ஒளிவீச்சாக நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்\nவியாழன் நவம்பர் 26, 2020\nஇலண்டனில் தமிழீழ தேசியக் கொடி, தலைவரின் படம் ஆகியவற்றை அகற்றிய காவல்துறை – தப்பியோடிய நாடுகடந்த அரசாங்கம்\nவியாழன் நவம்பர் 26, 2020\nதேசியத்தலைவரின் 66 அகவை நிகழ்வு\nவியாழன் நவம்பர் 26, 2020\nலாச்சப்பலில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் 66 ஆவது அகவை நாள் சிறப்பு நிகழ்வு\nபுதன் நவம்பர் 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185005/news/185005.html", "date_download": "2020-11-27T15:05:40Z", "digest": "sha1:GE7ISDZNEUABCVAKSGIV2RANMNPDZSXB", "length": 34048, "nlines": 121, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒன்றுபட்டால்த்தான��� உண்டு வாழ்வு!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஓன்றுபட்டால் உண்டு வாழ்வென்பது முதுமொழியாக இருந்தாலும் கூட, இதன் செயல் வடிவம் என்பது, எந்தவகையில் சாத்தியமாகி உள்ளது என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது.\nஅன்றாட வாழ்விலும் சரி, அரசியல் சூழலிலும் சரி, ஒன்றுமையின் தேவைகள் பலமாகவே சுட்டிக்காட்டப்பட்டு வந்தாலும் கூட, அதைச் சாத்தியமான வகையில் செயற்படுத்துவதற்கு, களம் அமைந்துள்ளதா என்பது சிந்திக்கப்படவேண்டிய விடயமே.\nஅரசியல் தளத்தில், தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைந்துள்ள நிலையில், அதைச் சாத்தியப்பாடான நிலைக்கு இட்டுச்செல்லக்கூடிய வழிவகைகள், உருவாக்கப்படுவதற்கான நிலை காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, நிறைந்தே உள்ளது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பால், அரசியல் ரீதியான முன் நகர்வைக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று பல பிரிவுகளாக உடைந்துபோயுள்ள நிலையில், மீள ஒட்டவைக்க வேண்டிய தேவை, கூட்டமைப்புக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை.\nஇந்த ஒற்றுமை என்பது, கொள்கை ரீதியான ஏற்பாடுகளுடன், கட்டமைப்புச் சார்ந்து உருவாக்கப்படவேண்டும் என்ற சிந்தனை, அரசியலாளர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்த் தலைவர்கள் என மார்தட்டிக்கொள்பவர்கள் அத்தனைபேரையும் ஒரே மேசையில் கொண்டு வரக்கூடியதும், ஆக்கபூர்வமான பேச்சை ஆரம்பிக்க கூடியதுமான வல்லமை யாருக்குள்ளது தமிழ் அரசியல் வெளியில் வெற்றிடமாகவே உள்ளது.\nஇன்றைய சூழலில், அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தின் ஒரு கட்டமாக, அரசமைப்புத் திருத்தம் இடம்பெற்று வருகின்ற போதிலும், அது தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள், தவிர்க்க முடியாததாகி விட்டன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே, அரசமைப்பு தொடர்பாக, பூரண தெளிவில்லாத தன்மை உள்ள நிலையில், பொது மக்கள் அதனைப் புரிந்துகொள்வதும் அதன் உள்ளார்த்தங்களை விளங்கி ஆமோதிப்பது என்பது ஏற்புடைய விடயமாகக் கொள்ள முடியாது.\nஅரசமைப்பு தொடர்பான தெளிவூட்டல்கள், போதுமானதாக இல்லாத நிலையில், தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலேயே மாற்றுக் கருத்துகளால் அரசமைப்பை வைத்து மோதிக்கொள்ளும் ஆரோக்கியமற்ற நிலை நீடித்துக்கொண்டே செல்கின்றது.\nவெறும��ே, அரசியல் நிலைபேற்றுக்காக மாத்திரம் தீர்வு, ஒற்றுமை என்பதை மேடைபோட்டுப் பேசிவரும் தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் இருப்பையும் அதன் தொன்மையையும் மழுங்கடிக்கும் செயன்முறையில் தாம் ஈடுபட்டுள்ளோம் என்பதை ஒரு கணமேனும் சிந்திக்க தலைப்பாடாமை வேதனையே.\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள்ளும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலும் காணப்படும் முரணான எண்ணப்பாடுகள், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் விஸ்பரூபம் எடுத்திருந்த நிலையிலேயே, இன்று மாகாண சபையை வைத்து, ஒற்றுமை தொடர்பில் பேசப்படுவதை அவதானிக்க முடிகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து வெளியேறிய, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் என்பன, கொள்கை ரீதியான உடன்பாடின்றி வெளியேறியதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு வெளியேறியவர்கள் கூட, ஒன்றுபட்டுச் செயற்பட முடியாத நிலையே காணப்படுகிறது.\nஇவர்களுக்கு உள்ளும் இன்று வேறுபட்ட கருத்து மோதல்கள் நிலவி வரும் நிலையில், மாகாணசபைத் தேர்தலில் கூட, ஒன்றுபட்டுச் செயற்பட முடியாத நிலையே காணப்படும்.\nவவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், “மாகாண சபையில் நாங்கள் பிரிந்து நிற்போமாக இருந்தால், இன்று நகரசபை, பிரதேச சபைகளில் தென்னிலங்கைக் கட்சிகள் எவ்வாறு தமது கால்களைப் பதித்தார்களோ, அதனைவிட மோசமாக, அவர்களுடன் இணைந்து ஆட்சி நடத்தக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு, மாகாணசபை தள்ளப்படக் கூடிய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்திருந்தார்.\nஅத்துடன், “மாகாணசபையை வினைத்திறன் மிக்கதாக உருவாக்க வேண்டுமாக இருந்தால், அனைவரும் ஒன்றினைய வேண்டும். முதலமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து, மாகாணசபை தேர்தலில் ஒற்றுமைப்பட்டு, எங்களுடைய ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும். அதற்காக தமிழீழ விடுதலை இயக்கம் தொடர்ந்து செயற்படுவதுடன் ஒற்றுமையை விரும்பாதவர்களுடன் பயணிக்காது” எனவும் தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறான நிலை, செல்வம் அடைக்கலநாதனிடம் உள்ளதாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சிகள் வெளியேறும்போது, கூட்டமைப்பின் தலைமைகளுக்கு இது தொடர்��ாக எடுத்தியம்பாது, மௌனம் காத்ததன் நோக்கம் என்ன, என்ற வினா எழுகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் அக் கூட்டுக்குள் ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்தி வருவதாக, இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தனது மனக்கிலேசத்தை, மேடைபோட்டுக் கூறிவரும் நிலையில், அது குறித்து சம்பந்தப்பட்ட கட்சி, செவிசாய்த்ததாகத் தெரியவில்லை.\nஇவ்வாறான நிலையில், உடன்பாடின்றி வெளியேறிய கட்சிகள், மீள எவ்வாறு இணையும் என்ற சிந்தனை ஓட்டத்தை அதற்குள் இருக்கும் கட்சிகள் ஏற்படுத்த வேண்டும்.\nவெறுமனே ஒன்றுமை என்பதை, வாய்ப்பேச்சிலும் தேர்தல் கால உசுப்பேற்றல்களாகவும் பேசிவிட்டுப்போக, மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பது நடைமுறைச்சாத்தியமல்ல.\nகடந்த காலங்களில், நடைபெற்ற தேர்தல்களைப் படிப்பினையாகக் கொண்டு, செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக, ஆயுதக்குழுக்களாக இருந்து, ஜனநாயக செயற்பாட்டுக்குள் சென்றுள்ள கட்சிகள் வலியுறுத்தி வந்தபோதிலும், அவர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கு, இதுவரை பேச்சுகளை முன்னெடுத்ததாக அறியமுடியவில்லை. காலத்துக்குக் காலம் புதிய கூட்டுகளும் கூட்டணிகளும் வடக்கில் இருந்து தெற்கு வரை, தமிழ்த் தரப்புகளால் அமைக்கப்பட்டுள்ளதே தவிர, அவை ஆக்கபூவமாகத் தொடர்ந்து இயங்குவதற்கான முயற்சிகளை, அதன் அங்கத்துவக் கட்சிகள் மேற்கொண்டிருக்கவில்லை.\nஇந்நிலையிலேயே முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான ராஜா குகனேஸ்வரன் நிகழ்வொன்றின் போது, “இன்று மாகாணசபைத் தேர்தலுக்காக, ஒன்றுமைபற்றிப் பேசுகின்றவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து, ஒவ்வொரு கட்சியாக வெளியேறும்போது, அதற்குள் இருந்தும் ஏன் தடுக்க முடியாமல் போனது” என்ற கேள்வியை எழுப்பி இருந்ததுடன் கூட்டமைப்பின் தலைமையையும் விமர்சித்திருந்தார்.\nஎனவே, தமிழர் தரப்பு அரசியலில் ஒற்றுமை என்பது, விமர்சனத்துக்கு உள்ளாகி, காலங்கள் கடந்து செல்கின்றதே தவிர, நடைமுறைச் சாத்தியமான ஒரு நிலைப்பாட்டை எட்டுவதற்கு, இயலாத காரியமாகவே உள்ளது. இதற்கு, ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வோரு காரணங்களைக் கற்பித்து கொண்டாலும், தமிழரசு கட்சியின் மேலாந்த சிந்தனை அல்லது தம்மை முன்னிலைப்படுத்தும் எண்ணப்பாடுகளாலேயே, இவை சாத்தியமற்றுப்போவதாகத் தமிழ் அரசியல்வாதிகள் குமைகிறார்கள்.\nதமிழர்களின் நிரந்தரத் தீர்வுக்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்குத் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபடவேண்டிய தேவை இருக்குமேயானால், தமிழரசுக்கட்சி தவிர்த்து, ஏனைய கட்சிகள் ஓரணியில் வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.\nஅவ்வாறான அணி, வட மாகாண முதலமைச்சரின் தலைமையில் உருவாகுமா என்ற கேள்வி, வன்னி மக்களிடையே நிறையவே உள்ளது. எனினும், அதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டிய தேவையுள்ளது.\nவட மாகாண முதலமைச்சரைப் பொறுத்தவரையில், ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது, அவருக்கு இருந்த செல்வாக்கு தற்போதும் உள்ளதா என்பது ஆராய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதொன்றாகும்.\nஅதற்குமப்பால், வடக்கு, கிழக்கில் ‘எழுக தமிழ்’ நிகழ்வை மேற்கொண்டபோது, சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்ந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவு, வடக்கு முதலமைச்சருக்கு இருந்தபோதிலும் தற்போது குறைந்துள்ளது. அது மாத்திரமின்றி, முதலமைச்சருடன் யார் யார் இணைந்தால், நாம் இணைய மாட்டோம் என்ற பட்டியலையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிழக்கிலங்கையில் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக, இன்றைய ஒற்றுமைக்குப் பலமாக இருக்கும் என எண்ணப்பட்டு வரும் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் என்பவற்றையும் இணைத்தே, புதிய அரசியல்பாதையை முதலமைச்சர் கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால், அவர் அதைக் கொண்டு செல்லட்டும், தாம் இணைய மாட்டோம் என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளமையானது, முதலமைச்சர் தலைமையில் புதிய கட்சி உருவாக்கம் பெற்றாலும் கூட, அது ஒட்டுமொத்தமாக தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமைப்பட்ட அமைப்பாக இருக்காது என்பதே யதார்த்தம்.\nஎனவே, தமிழ் மக்கள் பேரவை என்ற பூச்சாண்டி அரசியல் களம், இன்று கைவிடப்படும் நிலையில், அதை வைத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடான, ஒரு கட்டமைப்பாக வளர்க்க எண்ணியவர்களுக்கு பெரும் ஏமாற்றமே கிடைக்கப் பெற்றுள்ளது.\nயாழ்ப்பாணத்துக்குள் வட்டத்தைக் கீறி, கற்றவர்கள் மாத்திரமே தமிழரின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவை, தனது தளத்தை விஸ்தரிக்கும் முன்பாகவே, களையிழந்து கட்டமைப்���ுடைந்து போயிருக்கின்றது. இவ்வாறான நிலைமை, மாற்று அணி ஒன்றின் அங்குரார்ப்பணம் என்பது, வடக்கு, கிழக்கில் எந்தளவு சாத்தியமானது என்பதற்கான உதாரணமாக அமைந்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து அதிருப்தியுடன் வெளியேறிய கட்சிகள் எவையும், தனித்துத் தேர்தல் களத்தில் ஜொலிக்கவில்லை. இந்த அச்சம் ஆட்கொண்டுள்ளமையால், இன்று பல கட்சிகளும் வேறு ஒரு கூட்டுக்குள் தாம் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தைச் சமூக மட்டத்தில் உலா வரவிட்டுள்ளனர்.\nஅதன் வெளிப்பாடாகவே, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அண்மையில் நடைபெற்ற நிகழ்வில், மிதவாதத் தலைவர்கள், தமிழர்களை ஏமாற்றி வருவதாகவும் தீர்வைப் பெற்றுத்தருவதாக, காலாதி காலமாகத் தெரிவித்து வரும், போலித் தலைமைகளை நம்பாது, முதலமைச்சர் தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என்கின்ற கருத்தைப் பதிவிட்டுள்ளார்.\nஆகவே, முதலமைச்சர் தலைமையிலான கூட்டு ஒன்றினை, ஈ.பி.ஆர்.எல்.எப் விருப்பத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.\nகுறிப்பாக, குறித்த கட்சி, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து, தன் சுயமிழந்ததோ, அதேபோன்றதான நிலையை மீள விரும்பி அழைப்பதாகவே இது காணப்படுகின்றது.\nகுறிப்பாக, கூட்டமைப்புக்குள்ளிருந்தே தமிழரசுக் கட்சியை விமர்சிக்கும் கட்சிகள், தமது சொந்தச் சின்னத்தில் களமிறங்க அச்சம் கொண்டுள்ளமையாலேயே வெளியேற விருப்பம் கொள்ளாமல் உள்ளன என்பதே உண்மை.\nஅந்தத் துணிவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருந்தபோதிலும், அவர்கள் முன்னர் கூறியது போல், எந்தத் தேர்தலிலும் ஜொலிக்கவில்லை.\nஇவ்வாறான அச்சமான நிலை ஏனைய கட்சிகளுக்கும் உள்ளது. இதன் காரணமாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து, விமர்சித்து வரும் கட்சிகள் வெளியேறாது, அதற்குள் இருந்துகொண்டே காலத்தைக் கடத்தி வருகின்றன.\nஇவ்வாறான நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருப்பது, சரியானதாக இருந்தபோதிலும், ஏனைய கட்சிகளை ஒன்றுபடுத்தும் செயற்பாட்டிலும், விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளும் நிலைமையையும் கூட்டமைப்புக்குள் ஏற்படுத்த, அதன் அங்கத்துவக் கட்சிகள் முனைப்புக் காட்ட வேண்டும்.\nஇல்லையேல், தமிழ் மக்களின் தாயகமாகக் கொள்ளப்படும் வடக்���ு, கிழக்கு பிரதேசத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள், வியாபித்துத் தமிழ் மக்களின் விகிதாசார நிலையில் ஏற்படும் மாற்றங்களின் பின்னால், எதையும் சாதிக்க முடியாதவர்களாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் காணப்படுவர் என்பதே உண்மை.\nகுறிப்பாக, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் அதி வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள், அடுத்து வரும் மாகாணசபைத் தேர்தலில் பாரிய தாக்கத்தை செலுத்த போகின்றது என்பது மறுப்பதற்கில்லை. இதன் காரணமாகத் தேசியக்கட்சிகளின் இருப்பு வடக்கு, கிழக்கில் நிலை நிறுத்தப்படும் பட்சத்தில் தமிழர்களின் பேரம் பேசும் சக்தி கேள்விக்கு உட்படுத்தப்படும்.\nஊரிமை சார்ந்த விடயங்களை, எடுத்தியம்புவதற்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இருக்காத பட்சத்தில், தேசியக்கட்சிகளின் கருத்துகள் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் கருத்துகளாகச் சர்வதேச ரீதியிலும் தென்னிலங்கைக்கும் கொண்டு செல்லப்படும். இது ஆரோக்கியமற்ற தமிழர் அரசியலுக்கான வழிவகையாகவே இருக்கப்போகின்றது என்பது உண்மை.\nஇதற்குமப்பால், தென்னிலங்கை அரசியல் சக்திகள், தமிழர்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதாகத் தெரிவிக்கும் தமிழ் அரசியல்வாதிகள், அதன் பின்னரும் கூட, தமது செயற்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பாகவும் சிந்தித்து செயற்படாமல் உள்ளமை கவலையளிக்கும் விடயமாகும்.\nஇந்நிலைமை, எதிர்காலத் தமிழ்ச் சந்ததிகள், தொடர்ந்தும் தமது உரிமைக்கான போராட்டத்தை நடாத்த வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.\nஎனவே, சர்வதேசத்தையும் தென்னிலங்கை சக்திகளையும் நம்பிப் பயணிக்கின்றோம் என்ற கருத்தை முன்வைத்து நகரும் தமிழ்த் தலைமைகள், தமக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து, ஓரணியில் திரளாத வரையில், தமிழர்களுக்காக தீர்வு நோக்கிய பயணம், ஆமை வேகத்திலேயே நகரும் என்பதில் ஐயமில்லை.\nஆகவே, இந்நகர்வை வேகப்படுத்துவற்கான களச்சூழல்களைத் தமிழ் அரசியல்வாதிகளே மேற்கொள்ள வேண்டியிருப்பதுடன் அதன் போது வரும் தடைகளை தகர்த்தெறியும் தற்துணிவு அரசியலிலும் தேவையென்பதே உண்மை.\nPosted in: செய்திகள், கட்டுரை\nகை, கால்களை பராமரிக்க சில குறிப்புகள்\nவிளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஇப்படிக்கு காலம்: பூம்புகார் -வங்கக் கடலில் தூங்கும் சோழநாட்டின் நுழைவாயில்\nநடுங்க வைத்த நிவர் புயல் – சிறப்பு தொகுப்பு\nநிவர் புயல்: முன் அனுபவ பாடத்தால் தவிர்க்கப்பட்ட சேதங்கள்\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர தாண்டவங்கள்\nவித்தியாசத்தில் சும்மா தீயா வேலை செய்து காட்டிய 10 மனிதர்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3562", "date_download": "2020-11-27T14:24:00Z", "digest": "sha1:6NSDACJNM5PLFKW2XAYEHNGDTSX4KL7S", "length": 10798, "nlines": 112, "source_domain": "www.noolulagam.com", "title": "கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம் » Buy tamil book கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம் online", "raw_content": "\nகொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம்\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, சபதம்\nநவீன காமசூத்திரம் செக்ஸ் மருத்துவம்\nகி.மு. 12 நூற்றாண்டில் வேணுதத்தன் என்னும் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க ' ரதி ரகசியம்' என்னும் கொக்கோகம் நூலை இயற்றினார். அதாவது ஒரு பெண் விரகதாபம் தாங்க முடியாத்தால் தன் ஆடைகளைக் களைத்து விட்டு தன்னை எவரேனும் திருப்தி செய்யும் வரை நிர்வாணமாகவே ஊர்ஊராகச் செல்வேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு அரசனுடைய சபைக்கு வந்தாள். அரசன் அவளைப் பார்த்து பெண்ணே இப்படி ஆடையில்லாமல் பிறந்த மேனியாக வந்து நிற்கிறாயே உனக்கு வெட்கம் நாணம் ஏதும் இல்லையா என்று கோபமாகக் கேட்டான். அதற்கு அந்த நிர்வாணப் பெண் என்னைத் திருப்தி செய்யக்கூடிய ஆற்றலுடைய ஆண்மகன் இந்த சபையிலே எவனாவது இருக்கிறானா என்று கேட்டாள். அப்போழுது அரச சபையிலிருந்து கொக்கோகர் என்ற ரிஷி இவளை நான் அடக்குவேன். எனக்கு விடை தருக. என்று அரசரிடம் விடைபெற்றுக்கொண்டு நிர்வாணப்பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். அஒருனைய காமக்களியாட்டத்தின் செயலை அவளால் தாங்க முடியவில்லை போதும் போதும் அப்பப்பா என்னைவிட்டுவிடு என்று கதறினாள் அந்தப்பெண். கொக்கோக முனிவர் அவளது கையிலும் காலிலும் பொன் ஊசியிட்டு அவளை அரச சபைக்கு மீண்டும் அழைத்து வந்தார். அப்போழுது அவள் நாண���ுற்று ஆடை அணிந்து கொண்டாள். இவளை எவ்வாறு அடக்கினீர்கள் என்று அரசன் கேட்க அவனுக்கு கூறும் விடையாகவே கொக்கோ முனிவர் 'ரதி ரகசியம்' என்னும் இவ்வரிய நூலை இயற்றினார்.\nஇந்த நூல் கொக்கோக முனிவர் அருளிய கொக்கோக சாஸ்திரம், மதன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவந்தார்கள் வென்றார்கள் - (ஒலிப்புத்தகம்) - Vandargal… Vendrargal\nமனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum\nசெக்ஸ் மருத்துவம் - Sex Maruthuvam\nமற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :\nஅது... இது... எதுதான் செக்ஸ் கல்வி\nதித்திக்கும் வாழ்வு தரும் திருமந்திரம்\nபெண் முதலிரவு முதல் மெனோபாஸ் வரை\nவாழ்க்கைக் கல்வியும் பாலியல் விழிப்புணர்வும்\nதாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம் - Tantra:The secret power of sex\nகுட் நைட் இல்லற வாழ்வு இனிக்க - Good Night Illara Valvu Inika\nஅதைப்பற்றி அறியாமல் இருப்பதே புனிதம் அல்ல - Adhaipatri Ariyamal Iruppathe Punitham Alla\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.8 - Angila Marunthugalum Payanpaduthum Muraigalum Part 8\nபிள்ளைகள் விரும்பும் பெற்றோராக... - Pilaigal Virumbum Petoarraaga…\nஇலக்கியச் சாரல் - Ilakkiya Saral\nஅவசரமாய் ஒரு காதலி தேவை\nகருட தரிசனம் தரும் வெற்றி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25381", "date_download": "2020-11-27T14:57:08Z", "digest": "sha1:O2NVYQOWOYH76HSSYQQP5HNM5CPULKD3", "length": 12198, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "கார்த்திகை தீபத்திருநாள் : வழிபாட்டு முறைகளும் பலன்களும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகார்த்திகை தீபத்திருநாள் : வழிபாட்டு முறைகளும் பலன்களும்\nஆதியும், அந்தமும் இல்லாதவர் இறைவன் சிவபெருமான் என்பது சிவனை வழிபடும் சைவ பிரிவினரின் சித்தாந்தமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலமாக “திருவண்ணாமலை” இருக்கிறது. திருவண்ணாமலை கோயில் பற்றி பேசும் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது திருவண்ணாமலை அருணாச்சல மலையில் “கார்த்திகைதீபத் திருநாள்” அன்று ஏற்றப்படும் “கார்த்திகை தீபம்” ஆகும். தமிழர்களின் முக்கிய திருநாளான கார்த்திகைதீப திருநாளின் மகத்துவம் பற்றியும், அன்று செய்ய வேண்டிய விடயங்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளாலாம்.\nபுராண காலத்தில் இந்த தலத்தில் ஜோதியாக, அக்னிப்பிழம்பாக காட்சியளித்த சிவபெருமானின் அடிமுடியை காணும் முயற்சியில் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் அடியை காண சென்றார். படைப்பு கடவுளான பிரம்ம தேவனோ அன்னப்பறவை வடிவெடுத்து சிவனின் முடியை காண்பதற்கு உயர, உயர பறந்து கொண்டேயிருந்தார். மொத்தத்தில் விஷ்ணுவும், பிரம்மனும் சிவபெருமானின் தொடக்கத்தையும், முடிவையும் அறிய முடியாமல் தோற்றனர்.\nஇந்த சம்பவம் இறைவன் தொடக்கம் மற்றும் முடிவும் இல்லாதவராகவும், மனிதன் அடையக்கூடிய ஞானம் என்கிற உயரிய பேறு ஜோதி வடிவானது என்றும், அந்த ஞானத்தை அடைந்தவர்கள் பலரின் அகத்தில் இருக்கும் இருளை போக்கி, வெளிச்சத்தை தரும் ஞானஜோதி ஆவார்கள் என்கிற தத்துவத்தை பறைசாற்றுவதாக இருக்கிறது. இது தான் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதற்கான ஆன்மீக காரணமாகும். இறைவன் திருவண்ணாமலை தலத்தில் அருணாச்சல மலையுச்சியில் மிகப்பெரும் தீபம் ஏற்றப்படுகிற���ு.\nகார்த்திகை தீபம் திருவிழா தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். இந்த கார்த்திகை தீப தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள சிவபெருமான் மற்றும் முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது உங்களை அண்டியிக்கும் எத்தகைய தோஷங்களையும் போக்கும். இந்த நாளன்று மாலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகிக்கொண்டே செல்லும்.\nகார்த்திகை தீப திருநாள் அன்று சரியாக 27 அகல்விளக்குகளில் தீபம் ஏற்றுவது சிறந்தது. புத்தம் புதிய அகல்விளக்குகளில் தீபம் ஏற்றுவது நல்லது. தீபத்திற்கு விளக்கெண்ணெய் அல்லது பசுநெய்யை பயன்படுத்துவது நன்மையான அதிர்வுகளை வீட்டில் உண்டாக்கும். வீட்டின் தெற்கு திசை தவிர மற்ற அணைத்து திசைகளிலும் தீபம் ஏற்றுவதால் வீட்டில் தெய்வங்களின் அருள் நிறையச் செய்யும். வீட்டின் முற்றத்தில் 4 தீபங்கள், பின்படிக்கட்டில் 4 தீபங்கள், கோலமிட்ட வாசலில் 5 தீபங்கள், திண்ணையில் 4 தீபங்கள், வாசல் நடையில் 2, மாடக்குழியில் 2, நிலைப்படியில் 2, சுவாமி படியருகே 2, சமையலறையில் 1 தீபம் மற்றும் வீட்டு வாசலுக்கு வெளியே 1தீபம் என மொத்தம் 27 தீபங்களை மேற்சொன்ன முறையில் வைக்கவேண்டும்.\nவீட்டின் வாயிற்படியில் லட்சுமியின் அம்சம் நிறைந்த குத்துவிளக்கில் தீபமேற்றி வைப்பது வீட்டில் லட்சுமி கடாச்சத்தை உண்டாக்கும். வீட்டின் பூஜையறையில் அரிசிபொரியை நைவேத்தியமாக வைத்து சிவபெருமானுக்குரிய மந்திரங்களை துதித்து வழிபடுவதால் உங்களின் பாவ வினைகள் நீங்கப்பெற்று சிவபெருமானின் அருட்கடாச்சம் உங்களுக்கு கிடைத்து வாழ்வில் பல நன்மையான விடயங்கள் ஏற்பட தொடங்கும்.\nதிருவிளக்கை எவ்வாறு வணங்க வேண்டும்\nஎன்றும் ஆரோக்கியம் தரும் நாராயண நாமம் எது\nதிண்ணனை கண்ணப்பராக்கிய காளஹஸ்தி நாதன்\nலட்சுமி கடாட்சம் பெறுவது எப்படி\n× RELATED திருவாசகத்தில் சில வாசகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Bmksnkl", "date_download": "2020-11-27T15:15:19Z", "digest": "sha1:4PNFS2FIO3YROMPUYPQ33QVBOHGUNQ7S", "length": 22878, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Bmksnkl - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவா��ுங்கள், Bmksnkl, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nஆக்கத்தின் பதிப்புரிமையைக் கொண்டுள்ளவரிடம் இருந்து அனுமதி பெறப்படாமல் பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம் விக்கிபீடியாவுக்கு இணைக்கப்பட்டிருக்கலாம் எனும் காரணத்தால் தாங்கள் இணைத்த எனும் கட்டுரை நீக்கப்பட்டுவிட்டது. தாங்கள் பதிப்புரிமையைக் கொண்டிருப்பவராக இருக்கும் பட்சத்தில், விக்கிபீடியாவுக்கு தங்களது ஆக்கங்களை இணைப்பது அல்லது தரவேற்றம் செய்வது பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள தயவு செய்து விக்கிபீடியாவுக்கு பதிப்புரிமையுடைய ஆக்கங்களை நன்கொடையாக வழங்குதல் என்பதை வாசியுங்கள். சட்ட காரணங்களுக்காக, விக்கிபீடியா பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இவற்றுள் உரியதொரு உரிமம் அற்ற உரை அல்லது படங்கள் வடிவில் வெ���ியிடப்பட்ட அச்சுப் பதிப்புகள் அல்லது வேறு இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆக்கங்கள் அடங்கும். இவ்வகையான அனைத்துப் பங்களிப்புகளும் நீக்கப்படும். தாங்கள் பிற இணையங்களை அல்லது வெளியீடுகளை \"தகவலுக்காகப்\" பயன்படுத்தலாமே ஒழிய வசனங்கள், படங்கள் போன்ற உள்ளடக்கத்துக்குப் பயன்படுத்தல் கூடாது, வசனங்கள் தங்களது சொந்தச் சொற்களில் ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும். விக்கிபீடியா பதிப்புரிமை மீறலை மிகவும் தீவிரமாகக் கருதுகின்றது. தொடர்ச்சியான பதிப்புரிமை மீறலை ஏற்படுத்தும் நபர்கள் ஆக்கங்கள் உருவாக்குவதில் இருந்து தடை செய்யப்படுவர் .\nதயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:54, 1 ஆகத்து 2020 (UTC)\nஆக்கத்தின் பதிப்புரிமையைக் கொண்டுள்ளவரிடம் இருந்து அனுமதி பெறப்படாமல் பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம் விக்கிபீடியாவுக்கு இணைக்கப்பட்டிருக்கலாம் எனும் காரணத்தால் தாங்கள் இணைத்த எனும் கட்டுரை நீக்கப்பட்டுவிட்டது. தாங்கள் பதிப்புரிமையைக் கொண்டிருப்பவராக இருக்கும் பட்சத்தில், விக்கிபீடியாவுக்கு தங்களது ஆக்கங்களை இணைப்பது அல்லது தரவேற்றம் செய்வது பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள தயவு செய்து விக்கிபீடியாவுக்கு பதிப்புரிமையுடைய ஆக்கங்களை நன்கொடையாக வழங்குதல் என்பதை வாசியுங்கள். சட்ட காரணங்களுக்காக, விக்கிபீடியா பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இவற்றுள் உரியதொரு உரிமம் அற்ற உரை அல்லது படங்கள் வடிவில் வெளியிடப்பட்ட அச்சுப் பதிப்புகள் அல்லது வேறு இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆக்கங்கள் அடங்கும். இவ்வகையான அனைத்துப் பங்களிப்புகளும் நீக்கப்படும். தாங்கள் பிற இணையங்களை அல்லது வெளியீடுகளை \"தகவலுக்காகப்\" பயன்படுத்தலாமே ஒழிய வசனங்கள், படங்கள் போன்ற உள்ளடக்கத்துக்குப் பயன்படுத்தல் கூடாது, வசனங்கள் தங்களது சொந்தச் சொற்களில் ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும். விக்கிபீடியா பதிப்புரிமை மீறலை மிகவும் தீவிரமாகக் கருதுகின்றது. தொடர்ச்சியான பதிப்புரிமை மீறலை ஏற்படுத்தும் நபர்கள் ஆக்கங்கள் உருவாக்குவதில் இருந்து தடை செய்யப்படுவர் .\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.\nஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.\nஇந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.\nபுதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.\nஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.\nஉங்களுடைய பயனர் கணக்கு 2 weeks கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ந்து ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஉங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}. AntanO (பேச்சு) 03:04, 3 ஆகத்து 2020 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2020, 03:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=298742", "date_download": "2020-11-27T14:20:16Z", "digest": "sha1:KD2HDBVJHSXATLS7PPBDCE34C25AN3PV", "length": 23851, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "30 ஆண்டுகளாக தொடரும் புதிய சட்டசபை கனவு| New assembly building : A dream yet to come true | Dinamalar", "raw_content": "\nகோவிட் தடுப்பூசி: நாளை மூன்று நகரங்களுக்கு பிரதமர் ...\nதைவான் நாடாளுமன்றத்தில் பறந்த பன்றி குடல்..\nதமிழகத்தில் இதுவரை 7.54 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nமெஹபூபா வெற்றிக்காக பயங்கரவாதிகளின் உதவி நாடல் : ... 7\nஆஸி.,யிடம் வீழ்ந்தது இந்தியா 2\nகோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம்: உயர்நீதிமன்றம் ... 13\nமேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ...\nரெய்டுகளால் எங்கள் அரசை மிரட்ட முடியாது: உத்தவ் ... 11\nஅரபிக் கடலில் விழுந்த போர் விமானம்: வீரர் ஒருவர் ... 3\nஅதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் ... 4\n30 ஆண்டுகளாக தொடரும் புதிய சட்டசபை கனவு\nபுதிய தலைமைச் செயலக கட்டடம், சர்வதேச வசதிகளுடன் கூடிய பல்துறை மருத்துவமனையாக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளதன் மூலம், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய தலைமைச் செயலக கனவு இன்னும் தொடர்கிறது.தமிழகத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டுமென்ற திட்டம், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. தி.மு.க., ஆட்சியில், 2008ல், அண்ணா சாலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதிய தலைமைச் செயலக கட்டடம், சர்வதேச வசதிகளுடன் கூடிய பல்துறை மருத்துவமனையாக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளதன் மூலம், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய தலைமைச் செயலக கனவு இன்னும் தொடர்கிறது.தமிழகத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டுமென்ற திட்டம், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. தி.மு.க., ஆட்சியில், 2008ல், அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டத் துவங்கி, 2010, மார்ச் 13ல் புதிய தலைமைச் செயலகம் திறக்கப்பட்டது.\nபுதிய தலைமைச் செயலக கட்டடத்திற்காக, ஓமந்தூரார் தோட்டத்தில், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் தலைமை அலுவலகமான எம்பையர் கட்டடம், பல கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலக கட்டடம், பல ஆண்டு பழமையான கலைவாணர் அரங்கம், திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலையம், நூற்றுக்கணக்கான மரங்கள், இயற்கை விநாயகர் கோவில், தலைமை செயலக ஊழியர்கள் குடியிருப்பு, பழைய \"கில்டு' பத்திரிகையாளர் அலுவலக கட்டடம், பழைய எம்.எல்.ஏ.,க்கள் விடுதி உள்ளிட்டவை இடித்து அகற்றப்பட்டன.\nசட்டசபைக்கு புதிய கட்டடம் கட்ட 1983ல், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முயற்சி எடுத்து, மெரீனா அருகே இடம் பார்க்கப்பட்டு, பின் திட்டம் கைவிடப்பட்டது. அப்போது, திருச்சிக்கு சட்டசபை கொண்டு செல்ல முடிவானது. பின், 2002ல் முதல்வரான ஜெயலலிதா, மாமல்லபுரத்தில் கட்ட முடிவெடுத்தார். பின், மெரீனா அருகே ராணி மேரி கல்லூரி வளாகத்தில் கட்ட முடிவெடுத்த போது, மாணவர்கள் போராட்டம் நடத்தினர்; போராட்டத்திற்கு தி.மு.க., ஆதரவு தெரிவித்தது.இதையடுத்து, அந்த திட்டமும் கைவிடப்பட்டு, கோட்டூர்புரத்தில் கட்ட முடிவெடுக்கப்பட்டு அதுவும் கைவிடப்பட்டது. தற்போது, நெருக்கடி மிகுந்த பகுதியில், கட்டப்பட்ட புதிய கட்டடத்திலும் தலைமைச் செயலகம் வராமல், தொடரும் கனவாகவே உள்ளது.\nநிலையில்லாத சட்டசபைஜார்ஜ் கோட்டை 1921 முதல், 1937 வரை ஆங்கிலேயர் ஆட்சி பீடமாக இருந்தது. பின், 1937ல�� ராஜாஜி, சென்னை மாகாண அமைச்சரானதும், சேப்பாக்கம் செனட் கட்டடத்தில், சட்டசபை கூடியது. பின், ராஜாஜி ஹாலில் சட்டசபை நடந்தது. பின், 1947 முதல் 1952 வரை கோட்டையிலும், 1956 வரை கலைவாணர் அரங்கிலும் சட்டசபை கூடியது. இதையடுத்து, 1957 முதல் 2010 ஜனவரி வரை, மீண்டும் கோட்டையில் சட்டசபை கூடியது. இதையடுத்து, ஒரு பட்ஜெட் மற்றும் இடைக்கால பட்ஜெட்டுக்கு புதிய கட்டடத்திலும், 16 மாத இடைவெளிக்குப் பின், மீண்டும் கோட்டையிலும் சட்டசபை கூடியுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉலகில் 125 முறை வாய்தா வாங்கிய ஜெயலலிதா :ஸ்டாலின் (172)\nஅதிகாரிகளின் டெலிபோன் செலவுக்கு உச்சவரம்பு(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆமா ஆமா அறிவாலயம்..இந்த சேகர் சேகரன் சிங்கப்பூர் இவனோட பாட்டன் சம்பாதித்த சொத்துதான. அதனால அத பத்தி இங்க பேசறான்..\nஎம்ஜியார் சொன்னதுபோல் தலைமைசெயலகம் திருச்சி தஞ்சை இடையில் அமைந்தால்தான் பொதுமக்களுக்கும் வசதியாக இருக்கும். சென்னையில் கூட்டம் குறையும். இதை முதலமைச்சர் பரிசீலிக்கலாம் என்பது எனது கருத்து. பூகோள அமைப்பில் பார்த்தாலும் கூட தமிழகத்தின் மையப்பகுதி இதுதான் என்பது உண்மை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உ���ிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலகில் 125 முறை வாய்தா வாங்கிய ஜெயலலிதா :ஸ்டாலின்\nஅதிகாரிகளின் டெலிபோன் செலவுக்கு உச்சவரம்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/LNJ7ja.html", "date_download": "2020-11-27T14:52:15Z", "digest": "sha1:U3OKZ4ITNGU625BRZLN2EAA7VWGRZSTQ", "length": 12783, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜூ", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nகோவில்பட்டி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழாவையொட்டி நேஷனல் பொறியியல் கல்லூரிக்கு சென்று கே.ராமசாமியின் உருவப்படத்துக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மரியாதை செலுத்தினார். உடன் கல்லூரி தாளாளர் கே.ஆர்அருணாச்சலம் உடனிருந்தார்.\nபின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம். இதனை எதிர்கட்சி தலைவர் கூட வரவேற்றார்.\nநீட் பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லாமாக மாற்றுவதில் எந்த தடையும் ஏற்படாது. இதுதொடர்பான சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவு எந்தவிதமான எதிர்ப்பு இல்லாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் ஒரு டிரஸ்ட் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் இல்லத்தை நிர்வகிக்கலாம் என சட்டம் நிறைவேறியுள்ளது.\nகரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்ய செப்.22-ல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகிறார், என்றார் அவர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் ப��ிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3970", "date_download": "2020-11-27T14:08:14Z", "digest": "sha1:RPKVFX6U3233ZSDZVF5NX4MITXDBJGKG", "length": 8739, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை", "raw_content": "\n\" தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு\"\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nநெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52), தொழிலதிபர். இவர் தற்போது குடும்பத்துடன் சென்னையில் தங்கியுள்ளார். நேற்றுமுன்தினம் செந்தில்குமார் சென்னையில் இருந்து தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் சொந்த ஊரான காவல்கிணறுக்கு காரில் வந்தார்.\nஅவர்கள் நேற்று அதிகாலையில் கன்னியாகுமரியை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றனர். காரை பழைய பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் நிறுத்தி விட்டு சூரிய உதயத்தை பார்க்க சென்றனர். அப்போது, காருக்குள் ஒரு பையில் 10 பவுன் நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை வைத்திருந்தனர்.\nசூரிய உதயம் பார்த்த பின்பு திரும்ப வந்த போது காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் காருக்குள் பார்த்த போது, பையில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.\nஇதுகுறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி கார் கண்ணாடியை உடைத்து நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகரையை கடந்த நிவர் புயல\nகரையை கடந்த நிவர் புயலின் பயணம்; ஆந்திராவில் கனமழை, வேளாண் ப\nநிவர் புயல், கனமழை; வீ\nநிவர் புயல், கனமழை; வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்தி\nஅலையின்றி குளம்போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல்\nநிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 44,376 பேருக்கு\nஆபத்தான பேனர்களை இன்று பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற வேண்டும\n‘நிவர்’ புயல் மீட்பு ந\n‘நிவர்’ புயல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இ\nஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரெயில்வே டிக்கெட்டை விற்ற ஏ\nவடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் வெளியே\nபால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் ம\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்- கடற்கரை\nமார்த்தாண்டம் அருகே மினி வேனில் ரேசன் அரிசி கடத்தல் சினிமா ப\nசத்தீஸ்கா் மாநில முதல்வா் குமரி வருகை\nசிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறத\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்\nகன்னியாகுமரி – நிசா மு\nகன்னியாகுமரி – நிசா முதீன் இடையே சிறப்பு ரெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/2013/05", "date_download": "2020-11-27T14:57:03Z", "digest": "sha1:3VH5DOIKVL6ALNDDRMWO2FAEDYCJYNFB", "length": 22087, "nlines": 242, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "May 2013 – Dial for Books : Reviews", "raw_content": "\nமாலன் சிறுகதைகள், மாலன், கவிதா பப்ளிகேஷன், சென்னை 17, பக். 416,விலை 200ரூ. ஆசிரியர் மாலன் பல்வேறு பத்திரிகைகளில், பல்வேறு காலகட்டங்களில் எழுதிய, 65 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதைகள் பற்றி தமிழன், தமிழ் இளைஞர்களின் இன்றைய நிலை குறித்து, மாலன் மிக அக்கறையோடு தாயுள்ளத்தோடு யோசித்துள்ளார் என கூறியுள்ளார் பிரபஞ்சன். ஆரோக்கியமான விவாதங்களை நம்முன் வைக்கும் சிறுகதை தொகுதி நூல். -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 6/1/13. —- காலத்தின் குரல் தி.க.சி., வே. முத்துக்குமார், ஆவாரம்பூ, […]\nகட்டுரை, சிறுகதைகள், தொழில்\tஆவாரம்பூ, கவிதா பப்ளிகேஷன், காலத்தின் குரல் தி.க.சி., குமுதம், கேபிளின் கதை, கேபிள் சங்கர், தினமலர், நாகரத்னா பதிப்பகம், மாலன், மாலன் சிறுகதைகள், வே. முத்துக்குமார்\nஹைகூ வானம், வீ. தங்கராஜ், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 11, பக். 104, விலை 60ரூ. அவன் தைத்த செருப்பில் ஊரே நடக்கிறது அவனுடையது கக்கத்தில் தங்கராஜின் ஹைகூவில் ஒரு பருக்கை பதம் இது. மெல்லப்போ தென்றலே வழியில் கருவேல மரங்கள். இந்த ஹைகூ உணர்த்தும் காட்சி மிகப் பெரியது. விரித்து எழுதினால் ஒரு ஆயிரம் பக்கங்களுக்கு இதை எழுத முடியம். அதை மூன்றடியில் அளந்திருக்கிறார் கவிஞர். ஹைகூ எழுதுவது கடினமான பணி. அது ஆசிரியருக்கு […]\nகவிதை, மொழிபெயர்ப்பு\tஅன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், குமுதம், நா. ரமணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மகாகவி ஷேக்ஸ்பியரின் ஆண்டனியும் கிளியோபாட்ராவும், வீ. தங்கராஜ், ஹைகூ வானம்\nசுவரில்லாமல் சித்திரம் வரையலாம், சேவியர், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேன் லிமிடெட், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, பக். 320, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-511-6.html கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் பல, பரிசுகளும் பெற்றுள்ளன. இந்த நூலும்கூட இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையைச் சார்ந்ததாகவே உள்ளது. தினத்தந்தி இளைஞர் மலரில் இந்நூலாசிரியர் எழுதி தொடராக வெளியான 60 கட்டுரைகள், […]\nகட்டுரை, சமையல்\t222 சைவ சமையல், கங்கா ராணி பதிப்பகம், சுவரில்லாமல் சித்திரம் வரையலாம், சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன், சேவியர், தினத்தந்தி, துக்ளக், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்\nருத்ராட்சி, கீர்த்தி, சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 90ரூ. சிவபெருமானின் திருச்சின்னங்களில் ஒன்றான ருத்ராட்சத்துக்கு பல மகிமைகள் உள்ளன. அதை அணிவதால் அற்புதமான பலன்களை அடையலாம் என்கிறார். நூலாசிரியர் கீர்த்தி. நன்றி: தினத்தந்தி 10/4/13. —- திருக்குறள் சிறப்புரை, க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை 29, விலை 100ரூ. திருக்குறளுக்கு சிறப்புரை, விளக்கம், கருத்து அடைவு ஆகியவற்றை […]\nஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்\nஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், பிரான்ஸிஸ் ஹாரிசன், தமிழில் என்.கே. மகாலிங்கம், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 1, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-0.html இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் கொடூரமான சாட்சியங்கள் பலவற்றை பிபிசியின் செய்தியாளராக இலங்கையில் பணிபுரிந்த பிரான்ஸிஸ் ஹாரிசன் என்பவர். ஆங்கிலத்தில் ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இதனை தமிழில் என்,கே. மகாலிங்கம் மொழிபெயர்த்து உள்ளார். இந்த நூலில் 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த […]\nஉண்மை சம்பவங்கள், நாவல்\tஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள், கவிதா பப்ளிகேஷன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், தமிழில்: என். கே. மகாலிங்கம், தினத்தந்தி, பிரான்ஸிஸ் ஹாரிசன், வாஸந்தி, விட்டு விடுதலையாகி\nமருதநாயகம் கான்சாகிப், செ. திவான், விகடன் பிரசுரம், அண்ணா சாலை, சென்னை 2, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-0.html மருதநாயகம் என்ற மாவீரனின் சாகசங்களையும், அதிரடியான போர்த்திறன்களையும் விறுவிறுப்பான நடையில் பதிவு செய்திருக்கிறார் புத்தக ஆசிரியர் செ. திவான். ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் பின்னர் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்ககியவர் மருதநாயகம் எனும் கான்சாகிப். கமல்ஹாசன் மிக பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்ட கதை இது. மருதநாயகம் வரலாற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து பல உண்மைகளை […]\nசிந்தனை வகுத்த வழி, ர.சு. நல்லபெருமாள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 478, விலை 180ரூ. இன்றைய உலகம் என்பது மானுடத்தின் சிந்தனை வழியில் உருவானது. அதாவது உலக வரலாறுதான் இந்த நூல். ர.சு. நல்லபெருமாள் நாவலாசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு கதை போலச் சொல்லிச் சொல்கிறார். 1965 இல் வெளியான இந்த நூல் தொடர்ந்து 3வது பதிப்பைக் கண்டிருக்கிறது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நூல் என்பதை மனதில் வைத்துக் கொண்டு படித்தால், இந்த உலக வரலாற்றைப் பல்வேறு தலைப்புகளில் […]\nகட்டுரை, சட்டம்\tஅருண் சரண்யா, கல்கி பதிப்பகம், சிந்தனை வகுத்த வழி, தினத்தந்தி, தினமணி, பழனியப்பா பிரதர்ஸ், ர.சு. நல்லபெருமாள், வழக்கு மன்றத்துக்கு வந்த தெய்வங்கள்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம், வடகரை த. செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், 76, பாரதீஸ்வரர காலனி 2வது தெரு, பொன்மணி மாளிகை அருகில், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 100ரூ. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சேவைகள், மற்றும் சலுகைகளை தொகுத்து எழுதப்பட்ட இரண்டாவது சுதந்திரம் நூல், தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதனை வடகரை த. செல்வராஜ் எழுதி உள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மக்களுக்கு கிடைத்த பகல் சுதந்திரமாகும். இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டால் அரசின் செயல்பாடுகளை […]\nஅரசியல்\tஇதுதான் திராவிடக்கட்சிகளின் உண்மையான வரலாறு, எல்.கே.எம். பப்ளிகேஷன், கே.சி. லட்சுமி, தகவல் அறியும் உரிமை சட்டம், தினத்தந்தி, நாராயணன், ரேவதி பப்ளிகேஷன்ஸ், வடகரை த. செல்வராஜ்\nகபிலர், கா. அரங்கசாமி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 50ரூ. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கப் புலவர்களால் போற்றப்பெற்றவர் கபிலர். திருகோவிலூர் பாடல் கல்வெட்டு இவர் பெருமையை பறைசாற்றுகிறது. கபிலர் குறித்து பல தமிழார்வலர்கள் புத்தகங்கள் எழுதியுள்ளனர். ஆனால் கபிலரின் வரலாற்றையும், கபிலரின் தமிழியல், ஆளுமைத்திறன், இலக்கியக் கோட்பாடுகள் குறித்து மாறுபட்ட கோணத்தில் படம்பிடித்து காட்டுகிறார் கல்வெட்டியல் புலமை பெற்ற நூலாசிரியர் கா. அரங்கசாமி. நன்றி: தினத்தந்தி 10/4/13. —- சாம்ராட் […]\nஇலக்கியம், சினிமா, வரலாற்று நாவல்\tகபிலர், கா. அரங்கசாமி, காவ்யா, சாகித்திய அகாதெமி, சாம்ராட் அசோகன், சித்தார்த்தன், தஞ்சை ராமையாதாஸ் திரைப்பாடல்கள், தினத்தந்தி, பன்மொழி பதிப்பகம்\nமனச்சிறகுகள், கவிஞர் மருதம்கோமகன், கோமகன் பதிப்பகம், 479ஏ, 8வது தெரு, பாரதிநகர் தெற்கு, கும்பகோணம், விலை 90ரூ. கண்ணில் கண்ட காட்சிகளை காதில்பட்ட செய்திகளை கவிதையாய், புகைப்படத்துடன் சமுதாய சிந்தனை கருத்துடன் சொல்லப்பட்டுள்ளது. 104 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி 10/4/13. —- சுற்றுச்சூழல் சிந்தனைகள், அரிமா. ஜே, ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html என்னென்ன காரணங்களால் நமது சுற்றுச்சூழல் […]\nஇலக்கியம், கட்டுரை, கவிதை\tஅரிமா. ஜே, கபிலர், கவிஞர் மருதம்கோமகன், கா. அரங்கசாமி, கோமகன் பதிப்பகம், சாகித்திய அகாதெமி, ��ுற்றுச்சூழல் சிந்தனைகள், ஜோபிரகாஷ், தினத்தந்தி, மனச்சிறகுகள், ரேவதி பதிப்பகம்\nபுதிய ஆத்திசூடி கதைகள் 50\nசங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.shdaeyeonchem.com/contact-us/", "date_download": "2020-11-27T14:02:21Z", "digest": "sha1:X5DJ5DOEK2WD3FEHWQ3LJF2AH4KBDNHF", "length": 6865, "nlines": 223, "source_domain": "ta.shdaeyeonchem.com", "title": "எங்களை தொடர்பு கொள்ளுங்கள் - ஷாங்காய் டேயோன் கெமிக்கல்ஸ் கோ, லிமிடெட்.", "raw_content": "\nதிங்கட்கிழமை - காலை 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த, வாடிக்கையாளர் முதல்.\nஷாங்காய் டேயோன் கெமிக்கல்ஸ் கோ, லிமிடெட்.\nஏ 8-507, எண் 808, ஹாங்காவியோ சாலை, ஷாங்காய், சீனா\nதிங்கள்-வெள்ளி: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை\nஅமெரிக்காவுடன் வேலை செய்ய விரும்புகிறீர்களா\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nஷாங்காய் டேயோன் கெமிக்கல்ஸ் கோ, லிமிடெட்.\nஎங்கள் தயாரிப்புகள் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களிடம் விட்டுவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/22613.html", "date_download": "2020-11-27T13:34:11Z", "digest": "sha1:MYK5DF5CTYB5YQ3GVVUWSM3RGR3GX3P3", "length": 15442, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "மோடி பிரதமரானால் தான் நாட்டை பாதுகாக்க முடியும்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமோடி பிரதமரானால் தான் நாட்டை பாதுகாக்க முடியும்\nவியாழக்கிழமை, 11 ஜூலை 2013 இந்தியா\nபுனே,ஜூலை-12 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக யோகா குரு ராம்தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார். மோடி பிரதமரானால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். புனேயில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தேவ், இந்த நாட்டின் இளைஞர்கள் நரேந்திர மோடியை ஆதரிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியால் முன்னிறுத்தப்படும் ராகுல்காந்தியால் நாட்டின் முன் உள்ள எந்த பிரச்சனைகளைப் பற்றியும் பேச முடியவில்லை. உத்தர்காண்டில் பேரழிவு ஏற்பட்ட போது நரேந்திர மோடி உடனே அங்கு சென்றார். ஆனால் ராகுல் காந்தியோ பிறந்த நாள் கொண்��ாடிக் கொண்டிருந்தார். குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் தொடர்ந்து வெற்றி வாகை சூடுபவர் நரேந்திர மோடி. ஆனால் ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்ட தேர்தல்கள் அனைத்திலுமே தோல்விதான். நாட்டில் அரிசி விலை உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கும் போது மதமோதல்களைப் பற்றி மட்டுமே காங்கிரஸ் பேசுகிறது. நாங்கள் எழுப்புகிற பிரச்சனைகளுக்கு யார் ஆதரவு தருகிறார்களோ அவர்களை லோக்சபா தேர்தலில் ஆதரிப்போம். நான் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன். அதற்காக அவரது கட்சியையே ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை என்றார். இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலரும் மகாராஷ்டிரா மாநில கட்சி பொறுப்பாளருமான ராஜிவ் பிரதாப் ரூடி, ராம்தேவை சந்தித்து ஆசி பெற்றார்.\nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி ஆய்வு\nவட தமிழகத்தில் கன மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் புயல் பாதித்த பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். நேரில் ஆய்வு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-11-2020\nகாங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது\nஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாட்டின் தேவை : பிரதமர் மோடி\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் உயிர்ப்பலியை தடுத்து நிறுத்திய முதல்வர் மீது வீண்பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேடுவதா ஸ்டாலின் மீது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாய்ச்சல்\nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத��தில் முதல்வர் எடப்பாடி ஆய்வு\nகாப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் நிவாரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nசாணிட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து அரசு\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nஎச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸ்க்கு லட்சக்கணக்கில் குழந்தைகள் பலி\nஆஸ்திரேலியா - இந்தியா முதல் ஒரு நாள் போட்டி: இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nமரடோனா மறைவுக்கு வீரர்கள் இரங்கல் பீலே உருக்கம்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nசர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் 6.01 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14.1 லட்சம் ...\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்த மத்திய மந்திரி அமித்ஷா\nநிவர் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ள ...\nஆந்திரா நோக்கி நகரும் நிவர் புயல்: வங்கக் கடலில் உருவாகும் புதிய புயல்\nசென்னைக்குத் தென்மேற்கே 95 கிலோமீட்டர் தொலைவில் நிலவிய நிவர் புயல் தொடர்ந்து வடமேற்குத் திசைநோக்கி நகர்ந்து அடுத்த 12 ...\nநிவர் புயல் தாக்கியதில் தமிழகத்தில் 3 பேர் பலி\nநிவர் புயல் தாக்கியதில் தமிழகத்தில் 3 பேர் பலியாகிவிட்டனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து, ...\nபுதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை வரை விடுமுறை நீட்டிப்பு\nபுதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும்நாளை வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.வங்க கடலில் மையம் ...\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020\n1நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் உயிர்ப்பலியை தடுத்து...\n2ஆஸ்திரேலியா - இந்தியா முதல் ஒரு நாள் போட்டி: இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்ப...\n3மரடோனா மறைவுக்கு வீரர்கள் இரங்கல் பீலே உருக்கம்\n4கால்பந்து ஜாம்பவான் மரடோனா உடல��க்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/56856", "date_download": "2020-11-27T14:27:01Z", "digest": "sha1:KJJ2QDAXWXKA7WKEHDKGV55LILNCPECS", "length": 5651, "nlines": 76, "source_domain": "adimudi.com", "title": "மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா கொரோனாவுக்கு பலி - No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nமூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா கொரோனாவுக்கு பலி\nஇந்தியாவில் கொரோனா உச்சம் பெற்றுள்ள நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமாகியுள்ளார்.\nஇவர் என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.\nகடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ள நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nசூர்யா-ஜோதிகா பற்றி அவதூறு... - உண்மையில் நடந்தது என்ன\nஇலங்கையில் நீல நிறத்தில் குழந்தைகள் பிறப்பு – வெளியான தகவல்\nஇலங்கையில் மேலும் ஒரு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பூட்டு\nஆன்லைன் செக்ஸ் மன்னனுக்கு 40 ஆண்டுகள் சிறை – தென் கொரியா நீதிமன்றம் தீர்ப்பு\nஉடல் நலக்குறைவால் பொலிஸ் அதிகாரி திடீர் உயிரிழப்பு\nஇலங்கையை நோக்கி வரும் நிவர் புயல்\nஅலரி மாளிகையின் செயற்பாடுகள் முடக்கம்…\nமாவீரர் நாள் கொடிகளை அகற்ற பொலிஸார் முயற்சி\nயாழ். பொலிஸ் அதிகாரியின் கருத்துக்கு அங்கஜன் கடும் கண்டனம்\nநேற்று கொரோனா மரணங்கள் நான்கு மட்டுமே – இராணுவ தளபதி தெரிவிப்பு\nதென்மராட்சியில் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nசாவகச்சேரியில் மரணித்தவரின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை இதோ\n மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் சபையில் சர்ச்சை\nதேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-19/", "date_download": "2020-11-27T14:51:44Z", "digest": "sha1:6MX4FUA3M5I443XS65CVUCRXAX7VIYTN", "length": 18040, "nlines": 237, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசாயா அதிகாரம் - 19 - திர���விவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசாயா அதிகாரம் - 19 - திருவிவிலியம்\nஎசாயா அதிகாரம் – 19 – திருவிவிலியம்\n1 எகிப்தைக் குறித்த திருவாக்கு; விரைவாய்ச் செல்லும் மேகத்தின்மேல் ஏறி ஆண்டவர் எகிப்துக்கு வருகிறார்; எகிப்தின் சிலைகள் அவர் திருமுன் அஞ்சி நடுங்கும்; எகிப்தியரின் உள்மனமோ உருக்குலையும்.\n2 எகிப்தியருக்கு எதிராக எகிப்தியரையே நான் கிளர்ந்தெழச் செய்வேன். அப்போது, உடன்பிறப்புக்கு எதிராக உடன்பிறப்பும் நண்பனுக்கு எதிராக நண்பனும் ஒரு நகரத்தாருக்கு எதிராக மற்றொரு நகரத்தாரும் ஓர் அரசுக்கு எதிராக மற்றோர் அரசும் மோதிக்கொள்வர்.\n3 ஆதலால், எகிப்தியர்கள் தங்கள் உள்ளத்தில் ஊக்கம் இழப்பர்; அவர்கள் திட்டங்களைக் குழப்பி விடுவேன்; அப்போது சிலைகள், மாய வித்தைக்காரர், மைவித்தைக்காரர், குறிசொல்வோர் ஆகியோரிடம் அவர்கள் குறி கேட்பார்கள்.\n4 கடினமனம் கொண்ட அதிகாரிகளின் கைகளில் எகிப்தியரை நான் ஒப்புவிப்பேன். கொடுங்கோல் மன்னன் ஒருவன் அவர்களை ஆள்வான், என்கிறார் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.\n5 கடல் நீர் வற்றிப்போகும்; பேராறு காய்ந்து வறண்டு போகும்;\n6 அதன் கால்வாய்க்குள் நாற்றமெடுக்கும்; எகிப்திலுள்ள பேராற்றின் கிளைகளில் நீர் குறைந்து, வறண்டு போகும்; கோரைகளும் நாணல்களும் மக்கிப் போகும்.\n7 ஆற்றின் கரைப்பகுதியும் முகத்துவாரமும் உலர்ந்த தரையாகும்; நைல் நதியின் அருகில் விதைத்த யாவும் தீய்ந்து, பறந்து இல்லாது போகும்.\n8 மீனவர்கள் புலம்புவர்; பேராற்றில் தூண்டில் போடுவோர் அனைவரும் அழுவர்; நீரின்மேல் வலைவீசுவோர் சோர்வடைவர்.\n9 மெல்லிய சணலாடை செய்வோரும் வெண்பருத்தி நூலினால் நெய்வோரும் வெட்கி நாணுவர்.\n10 நாட்டின் தூண்களாய் இருப்போர் நசுக்கப்படுவர்; வேலைக்கு அமர்த்தப்படுவோர் உள்ளம் பதறுவர்.\n11 சோவானின் தலைவர்கள் மூடர்களே பார்வோனின் ஞானமிகு அறிவுரையாளர் அறிவற்ற ஆலோசனை தருகின்றனர்; “நான் ஞானிகளின் மகன், பண்டைக்கால அரசர்களின் வழி வந்தவன்” என்று நீங்கள் ஒவ்வொருவரும் பார்வோனிடம் எப்படிச் சொல்லலாம்\n12 அப்படியானால் உன் ஞானிகள் எங்கே படைகளின் ஆண்டவர் எகிப்துக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை அவர்கள் அறிந்து உனக்கு அறிவிக்கட்டும்.\n13 சோவான் தலைவர்கள் அறிவிலிகள் ஆனார்கள்; நோபு நகரின் தலைவர்கள் ஏமாந்து போனார்கள்; எகிப்தின் குல முதல்வர்கள் அதை நெறிபிறழச் செய்தார்கள்.\n14 ஆண்டவர் அதனுள் குழப்பம் உண்டாக்கும் ஆவி புகுந்துவிடச் செய்தார்; போதையேறியவன் வாந்தியெடுத்துத் தள்ளாடுவதுபோல, அவர்கள் எகிப்தை அவன் செயல்கள் அனைத்திலும் தள்ளாடச் செய்தார்கள்.\n15 எகிப்து நாட்டின் தலையோ, வாலோ, ஈந்தோ நாணலோ யாரும் எதுவுமே செய்தற்கு இராது.\n16 அந்நாளில், படைகளின் ஆண்டவர் எகிப்தியருக்கு எதிராகத் தம் கையை ஓங்குவார். ஓங்கிய அவர் கைமுன் அவர்கள் பெண்;டிரைப்போல் அஞ்சி நடுங்குவார்கள்.\n17 யூதா எகிப்தைத் திகிலடையச் செய்யும் நாடாகும். அதன் பெயரைக் கேட்கும் யாவரும் படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை முன்னிட்டு நடுநடுங்குவர்.\n18 அந்நாளில் கானானிய மொழி பேசும் ஐந்து நகர்கள் எகிப்தில் இருக்கும்; அவை படைகளின் ஆண்டவரது பெயரால் ஆணையிடும். அவற்றுள் ஒன்று “கதிரவன் நகரம்” என்று அழைக்கப்படும்.\n19 அந்நாளில் எகிப்திய மண்ணில் ஆண்டவருக்குப் பலிபீடம் ஒன்று இருக்கும்; அதன் எல்லைப் புறத்தில் ஆண்டவருக்கெனத் தூண் ஒள்று எழுப்பப்படும்.\n20 எகிப்து நாட்டில் அது படைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சான்றாகவும் இருக்கும். ஒடுக்குவோரை முன்னிட்டு ஆண்டவரிடம் அவர்கள் முறையிடுவார்கள். அவர்களுக்காக வழக்காடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தம் மீட்பர் ஒருவரை அவர் அனுப்புவார்.\n21 அப்பொழுது, ஆண்டவர் எகிப்தியருக்குத் தம்மை வெளிப்படுத்துவார்; எகிப்தியரும் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வார்கள்; பலிகளாலும் எரிபலிகளாலும் ஆண்டவரை வழிபடுவார்கள்; ஆண்டவருக்குப் பொருத்தனைகள் செய்து அவற்றை நிறைவேற்றுவார்கள்.\n22 ஆண்டவர் எகிப்தியரை வதைப்பார்; வதைத்துக் குணமாக்குவார்; அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்; அவரும் அவர்கள் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்து அவர்களைக் குணமாக்குவார்.\n23 அந்நாளில் எகிப்திலிருந்து அசீரியாவிற்குச் செல்ல ஒரு நெடுஞ்சாலை உருவாகும். அசீரியர் எகிப்திற்கும் எகிப்தியர் அசீரியாவிற்கும் போய் வருவர்; எகிப்தியர் அசீரியரோடு சேர்ந்;து வழிபாடு செலுத்துவார்கள்.\n24 அந்நாளில் இஸ்ரயேல் எகிப்திற்கும் அசீரியாவிற்கும் இணையான மூன்றாம் அரசாகத் திகழ்ந்து மண்ணுலகின் நடுவில் ஆசியாக விளங்கும்.\n25 படைகளின் ஆண்டவர் அவற்றிற்கு வழங்கும் ஆசி மொழி; “என் மக்களினமாகிய எகிப்தும், என் கைவேலைப்பாடாகிய அசீரியாவும், என் உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலும் ஆசிபெறுக\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஇனிமைமிகு பாடல் எரேமியா புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/11/03122906/2038944/Suriya-attend-Sudha-Kongaras-daughters-wedding.vpf", "date_download": "2020-11-27T14:38:37Z", "digest": "sha1:YFPY36GMNIEKYJKWHEMUFQZLK55LKEHR", "length": 14783, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இயக்குனர் சுதா கொங்கரா மகளுக்கு திருமணம் - நேரில் சென்று வாழ்த்திய சூர்யா || Suriya attend Sudha Kongaras daughters wedding", "raw_content": "\nசென்னை 25-11-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் சுதா கொங்கரா மகளுக்கு திருமணம் - நேரில் சென்று வாழ்த்திய சூர்யா\n‘சூரரைப் போற்று’ படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவின் மகள் திருமண விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.\n‘சூரரைப் போற்று’ படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவின் மகள் திருமண விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.\nஇயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.\nசுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்கி உள்ள படம் ‘சூரரைப் போற்று’. இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையையோட்டி நவ 12-ந் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சூர்யா திருமண விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. அது யார் வீட்டு திருமண விழா என்பது தெரியாமல் இருந்தது.\nஇந்நிலையில், அது இயக்குனர் சுதா கொங்கராவின் மகள் உத்ராவின் திருமண விழா என தெரியவந்துள்ளது. புதுவிதமான தோற்றத்தில் பாரம்பரிய உடையணிந்து இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, மணமக்களை வாழ்த்தினார்.\nசூர்யா பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவின் பெருமை சூர்யா... சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\n - உண்மையை சொன்ன சூர்யா\nநான் நடிகன் இல்லை - சூர்யா\nசூரரைப் போற்றுக்கு பின் 3 படங்களில் நடிக்கிறேன் - பட்டியலை வெளியிட்ட சூர்யா\nஒரு தரமான சம்பவம் இருக்கு - ‘சூர்யா 40’ குறித்து பாண்டிராஜ் டுவிட்\nமேலும் சூர்யா பற்றிய செய்திகள்\nஇந்தியாவின் பெருமை சூர்யா... சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்\nமாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை\nபிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி\n.. சிம்பு பட நடிகை விளக்கம்\nபிரபல நடிகர் படத்தில் இருந்து விலகிய சாயிஷா\nஇந்தியாவின் பெருமை சூர்யா... சமூக வலைத்தளத்தில் கொண்டாடும் ரசிகர்கள் நண்பர்களுக்கு ஏமாற்றம்... சூரரைப் போற்று படத்தை பற்றி கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்தானாம் சூர்யா அழுதபோது நானும் அழுதேன்... பிரபல நடிகர் புது ஹேர்ஸ்டைல் எதற்காக - உண்மையை சொன்ன சூர்யா 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் சூர்யா - ஜோதிகா.... இயக்கப்போவது யார் தெரியுமா\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர். ரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி.... சினிமாவை விட்டு விலகிய நடிகர் ரத்த அழுத்தம்.... இதயத்தில் பிரச்சனை - உடல்நல பாதிப்பு பற்றி பேசுகையில் கண்கலங்கிய ராணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/malavika-mohanan-recent-looks-goes-viral/cid1793145.htm", "date_download": "2020-11-27T14:08:02Z", "digest": "sha1:YLWE7TQCLUGKGD6JBZMWL3Q2GCU7D3PN", "length": 3716, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "கை எடுத்துட்டு காட்டுங்க... ட்ரஸ்ன்பிரண்ட் உடையில் ஜிவ்வுன்ன", "raw_content": "\nகை எடுத்துட்டு காட்டுங்க... ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் ஜிவ்வுன்னு இழுக்கும் மாளவிகா மோகனன்\nநடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nபேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் தி��ைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.\nஇவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவரின் பல புகைப்படங்கள் வெளியாகி இளசுகளின் சூட்டை கிளப்பியிருந்த நிலையில், தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் கைகளை கொண்டு மறைத்தபடி செம ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவை அதிரவைத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25382", "date_download": "2020-11-27T14:56:44Z", "digest": "sha1:NAKOLYTOS4YU7K67BKXV4UM6XHWIX7NW", "length": 14325, "nlines": 60, "source_domain": "m.dinakaran.com", "title": "திருக்கார்த்திகையும் தீபங்களும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவீடு என்பது தெய்வ அம்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். தினமும் வீட்டில் விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். கார்த்திகை, தீபத் திருநாளில் மட்டுமல்ல தினசரியும் அகல் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் செல்வ வளம் பெருகும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார். தீபத்தில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி தேவி உள்ளனர். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம்.\n* விளக்கை வெறும் தரையில் வைக்காமல் பலகை அல்லது சிறிய தாம்பாளத்தில் வைக்க வேண்டும்.\n* இரண்டு விளக்குகள் வைத்து வணங்கக்கூடாது. ஒன்று அல்லது மூன்று விளக்கு வைத்துத்தான் வணங்க வேண்டும்.\n* காலையில் லட்சுமிக்கு விளக்கேற்றி வணங்கினால் செல்வம் தினமும் பெருகும்.\n* காலை, மாலை குறித்த நேரத்தில் விளக்கேற்றி வணங்கினால் செல்வம் வற்றாது பெருகுவதுடன் பாவமும் விலகும்.\n* விளக்கை கிழக்கு திசை பார்த்துத்தான் வைக்க வேண்டும். விளக்கிற்கு நெய் விட்டு ஏற்றுவது நல்லது. நெய் இல்லாவிடில் நல்லெண்ணெய் விடலாம்.\n* காலை மூன்றிலிருந்து ஐந்து மணி வரை தீபமேற்றினால் வீட்டில் சர்வ மங்களம் ஏற்படும்.\n* மண்ணால் செய்யப்பட்ட அகல், வெள்ளி, பஞ்சலோக விளக்குகள் பூஜைக்கு மிகவும் உகந்தது. ஐந்து முகமுள்ள விளக்குகளையே பூஜைக்கு ஏற்றுவது நல்லது.\n* தீபத்தை ஒரு முகம் ஏற்றுவது மத்திமம். இரண்டு முகம் ஏற்றுவது குடும்ப ஒற்றுமையும், மூன்று முகம் ஏற்றுவது புத்திர சுகத்தையும் கொடுக்கும்.\nநான்கு முகம் ஏற்றுவது பசு, பரி இனம் தரும். ஐந்து முகம் ஏற்றுவது செல்வத்தை பெருக்கும்.\n* வீட்டில் விளக்கேற்றி வழிபடும்போது பஞ்சால் திரியிடுவதே மிகவும் சிறப்பானது.\n* திருக்கார்த்திகை தினத்தில் இல்லங்களில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.\n* சித்திரக் கோலமிட்டு தீபம் ஏற்றுவது சித்திர தீபம். அடுக்கடுக்கான தீபங்கள் ஏற்றுவது மாலா தீபம். உயரமான இடத்தில் ஏற்றப்படுவது ஆகாச தீபம். நதிநீரில் மிதக்க விடுவது ஜலதீபம்.\n* நிலத்தில் நிலையாக இருக்கும் விளக்கு குத்து விளக்கு, கைகளில் தூக்கிச்செல்லும் விளக்கு கை விளக்கு, தொங்க விடப்பட்டிருக்கும் விளக்கு, தூக்கு விளக்கு, எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் விளக்கு, தூண்டாமணி, கோயில்களில் பெண் உருவோடு கைகளில் அகல் ஏந்தி நிற்கும் பாவை விளக்கு. லட்சுமி விளக்கு, குடவிளக்கு, நந்தா விளக்கு, மாட விளக்கு என பல்வகை விளக்குகள் உள்ளன\n* தீபங்கள் பதினாறு: தூபம், தீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருஷப தீபம், புருஷா மிருக தீபம், சூல தீபம், கமஉதி(ஆமை) தீபம், கஜ (யானை) தீபம், வியாக்ர (புலி) தீபம், சிம்ஹ தீபம், துவஜ (கொடி) தீபம், மயூர (மயில்) தீபம், பூரண கும்ப ஐந்து தட்டு தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம்.\n* கார்த்திகை நாளன்று தீபங்கள் ஏற்றி வைத்து விட்டு மூன்று முறை...\n என்ற ஸ்லோகத்தைச் சொல்வது மிகவும் விசேஷமான பலன்களைத் தரும்.\n* கார்த்திகைத் திருநாளில் நெல் பொரியுடன் வெல்லப்பாகும், தேங்காய்த் துருவலும் சேர்த்து பொரி உருண்டை பிடித்து ஸ்வாமிக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள். வெள்ளை நிறப்பொரி திருநீறு பூசிய சிவனையும், தேங்காய்த் துருவல் கொடைத்தன்மை கொண்ட மாவலியையும், வெல்லம் பக்தர்களின் பக்தியையும் தெரிவிக்கின்றன. பக்தர்களின் ஆத்மார்த்தமான பக்தியால் மகிழ்ந்து சிவன் நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் எனும் தத்துவத்தால் இங்கு பெரிய நெற்பொரி உருண்டைகளும், அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன.\n* திருவிளக்கின் அடிப்பாகத்தில் பூவைக்கும்போது தாயையும், நடுப்பகுதியில் பூச்சூடும்போது கணவன் மற்றும் தந்தையையும், உச்சிப்பகுதியில் சூட்டும்போது சிவனையும் நினைத்து பூச்சூட்டினால் சகல நலமும் பெறலாம்.\nதிருவிளக்கை எவ்வாறு வணங்க வேண்டும்\nஎன்றும் ஆரோக்கியம் தரும் நாராயண நாமம் எது\nதிண்ணனை கண்ணப்பராக்கிய காளஹஸ்தி நாதன்\nலட்சுமி கடாட்சம் பெறுவது எப்படி\n× RELATED அண்ணாமலை பல்கலையில் கருப்பொருள்கள் குறித்த நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-11-27T15:08:52Z", "digest": "sha1:JI7QIUG6F5C6WN4HRLN73KUDJRIXGK7Q", "length": 5329, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாவட்டக் கல்வி அதிகாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாவட்டக் கல்வி அதிகாரி என்பவர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், வருவாய்க் கோட்ட அளவில் பிரிக்கப்பட்டுள்ள கல்வி மாவட்டத்தின் தலைமை அதிகாரியாவார். இவர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் துணையுடன் பள்ளிக் கல்வி மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொளகிறார்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2012, 11:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/21/kangana-ranaut-bipasha-basu-accuses-gitanjali-not-paying-her-for-ad-campaigns-010467.html", "date_download": "2020-11-27T14:19:54Z", "digest": "sha1:L72S3Z4VTXFVHWPHMG4LSJOAIUZ2QJMY", "length": 22566, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்கு மெஹுல் சவுக்ஷி சம்பளம் பாக்கி வைத்துள்ளார்: கங்கனா ரனாவத் | Kangana Ranaut & Bipasha Basu accuses Gitanjali of not paying her for ad campaigns - Tamil Goodreturns", "raw_content": "\n» கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்கு மெஹுல் சவுக்ஷி சம்பளம் பாக்கி வைத்துள்ளார்: கங்கனா ரனாவத்\nகீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்கு மெஹுல் சவுக்ஷி சம்பளம் பாக்கி வைத்துள்ளார்: கங்கனா ரனாவத்\n36 min ago முதல் முறையாக ரெசிஷனுக்கு தள்ளப்பட்ட இந்திய பொருளாதாரம்.. பங்குச்சந்தையில் அடுத்து என்ன நடக்கும்\n1 hr ago ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\n1 hr ago இந்தியாவின் ஜிடிபி விகிதம் இரண்டாவது காலாண்டில் 7.5% ஆக சரிவு..\n1 hr ago எஸ்பிஐயே சொல்லிடுச்சா.. கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. \nNews தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nSports ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்\nMovies மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n11,400 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ள நீராவ் மோடியின் நகை கடை விளம்பரத்தில் நடித்ததற்குச் சம்பளம் பாக்கி உள்ளது என்று பிரியங்கா சோப்ரா ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது காங்னா ரனாவத் மற்றும் பிபாஷா பாசு இருவரும் நீராவ் மோடியின் மாமா மெஹுல் சவுக்ஷியும் கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்குச் சம்பள பாக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nகீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் நக்‌ஷத்ரா மற்றும் கிலி ஆகிய இரண்டு விளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகி காங்னா ரனாவத் மற்றும் பிபாஷா பாசு இருவரும் நடித்து இருந்தனர்.\nபிபாஷா பாசு & கங்கனா ரனாவத்\n2008-ம் ஆண்டுக் கிலிஸ் விளம்பர தூதராகப் பிபாஷா பாசு இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதே போன்று கங்கனா ரனாவத்தும் ஒப்பந்த காலம் முடிந்தும் தான் நடித்த விளம்பரத்தினைப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார்.\nசென்ற வாரம் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்றுள்ள 11,400 கோடி ரூபாய் மோசடி குறித்து விவரங்கள் வெளிவர அதில் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனர் மெஹுல் சவுக்ஷிக்கும் தொடர்பு இருப்பதாகச் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி அளித்துள்ள புகாரினை அடுத்து நாடு முழுவதும் நீராவ் மோடி மற்றும் அவர் குடும்பம் மற்றும் நண்பர்கள் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை செய்துள்ளனர்.\nபிற முக்கிய விளம்பர தூதர்கள்\nகீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் 2004-ம் ஆண்டின் விளம்பர தூதரக ஐஷ்வர்யா ராயும், 2008-ம் ஆண்டுக் காட்ரீனா கைப்பும் இருந்துள்ளனர்.\nசம்பளம் தர முடியாது.. வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள்.. நீராவ் மோடி கடிதம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமக்கள் போராட்டத���தால் 7 பில்லியன் டாலர் கோவிந்தா.. மார்க் ஜூக்கர்பெர்க் அதிர்ச்சி..\nபேஸ்புக்கிற்கு 'நோ' சொன்ன பெரும் தலைகள்.. மக்கள் போராட்டத்தின் எதிரொலி..\nசிக்கினால் 5 வருட சிறை + 50 லட்சம் அபராதம்.. வருகிறது விளம்பரங்களுக்கு புதிய சட்டம்\nஆத்தாடி ஒரே வருடத்தில் 7000 கோடி ரூபாய்க்கு மார்க்கெட்டிங் & விளம்பரமா\nஇனி ட்விட்டரில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை..\nஇனி இந்தியர்கள் நடித்த விளம்பரங்கள் எங்களுக்கு வேண்டாம்.. பாகிஸ்தானில் அதிரடி தடை\nஇனி தப்பா விளம்பரம் கொடுத்தா 2 வருஷம் ஜெயில்.. ரூ.10 லட்சம் வரை அபராதம்.. புதிய மசோதா ரெடி\nவாட்ஸ் அப் ஸ்டேட்டசிலும் இனி விளம்பரம் வரப்போகுது\nவிளம்பரங்களுக்கு 2 மடங்கு செலவு.. டிஜிட்டல் உலகிற்கு வாரி இறைக்கும் வள்ளல்கள்.. பி.ஜே.பி டாப்\n10 நாட்களில் 80 கோடி ரூபாய் காலி, மக்கள் பணத்தில் மோடிக்கு விளம்பரங்களா..\nஇனி... கூகுள் மூலம் அரசியல்வாதிகள் கறுப்புப் பணத்தை செலவழிக்க முடியாது, இப்படிக்கு கூகுள் டீம்\nஇவர்களை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த பட்டியலில் இல்லை.. அப்படி என்ன பட்டியல் இது\nRead more about: கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரம் நடிப்பு மெஹுல் சவுக்ஷி சம்பளம் பாக்கி கங்கனா ரனாவத் kangana ranaut bipasha basu accuses gitanjali not paying ad campaigns\n ஸ்மார்ட்போன் சந்தைக்கு எதிர்பாராத சரிவு..\nலட்சுமி விலாஸ் பங்குகள் 6 நாட்களில் 53% வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nஇது லாபம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/important-places-of-worship-of-lord-krishna-119082300026_1.html", "date_download": "2020-11-27T15:13:31Z", "digest": "sha1:QVMYB7OTGOBB2L6YA6A4LNCKUDPA4PIC", "length": 13451, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "பகவான் கிருஷ்ணனின் முக்கிய வழிபாட்டு தலங்கள்!!! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 27 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌��ிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபகவான் கிருஷ்ணனின் முக்கிய வழிபாட்டு தலங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடத்திற்கு மேல் `கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.\nகிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப் பழமை வாய்ந்த ஆதாரம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திரனுடன் கிருஷ்ணர் போரிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.\nவைணவத் திருத்தலங்களில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிப்பது போல் முக்தி தரும் திருத்தலமாக துவாரகையில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். பகவான் கிருஷ்ணர் இங்கு சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.\nதுவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று பெயர். ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் பிரதான வாசலின் பெயர் சுவர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைதாண்டி சென்றால் மோட்ச துவாரம் வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.\nகண்ணனின் லீலைகளை விளக்கும் `கர்பா' என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம. இது தமிழ் நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது. நீராடும் கோபி யர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல் போன்ற கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன.\nஉடுப்பி கிருஷ்ணர் கோவிலில் பூஜைக்குரிய பொருட்கள் வாங்கும் போது மரத்தாலான மத்து ஒன்றையும் வாங்கும் பழக்கம் பக்தர்களுக்கு உண்டு. உடுப்பியை அன்னப்பிரம்மா என்றும், பண்டரி புரத்தை நாத பிரம்மா என்றும் போற்றுகின்றனர்.\nகேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ��ரீகிருஷ்ணன் கோவிலில் கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால், பாயாசம், நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயாசம் தயாரிக்கின்றனர்.\nகோகுலாஷ்டமி பற்றிய சில தகவல்கள்\nகம்சனை வதம் செய்வதற்காக பிறந்த கிருஷ்ணன்\nதேய்பிறை அஷ்டமி திதி நாளில் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்\nபுல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா\nகிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் கோகுலாஷ்டமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2474/", "date_download": "2020-11-27T15:08:01Z", "digest": "sha1:OQWGKNXKXS6SXR6VTNVXJVT526BQ2XAJ", "length": 15543, "nlines": 92, "source_domain": "www.namadhuamma.net", "title": "நீட் பயிற்சிக்கு கூடுதலாக 20,000 பேர் விண்ணப்பம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநிவர் புயல் பாதுகாப்பு : அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\n7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம் – முதலமைச்சர் அறிவிப்பு\nமனைப்பிரிவு விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் அனுமதி – அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உத்தரவு\nஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் கே.பி.அன்பழகன் உறுதி\nஅனைத்து தரப்பு மக்களுக்கும் கழக ஆட்சியில் நலத்திட்ட உதவி – அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு\nகுடும்ப ஆதிக்க கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nஓட்டுக்காக தி.மு.க. மக்களை குழப்புகிறது – அமைச்சர் க.பாண்டியராஜன் குற்றச்சாட்டு\nஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை: அரசிதழில் அவசர சட்டம் வெளியீடு\nகனமழை-புயல் காற்றை எதிர்கொள்ள அரசு தயார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nநிவர் புயலை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் – அமைச்சர் பி.தங்மணி பேட்டி\nகன்னியாகுமரி மாவட்டத்திற்கு கூடுதலாக 2 ஆம்புலன்ஸ்கள் – என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்\nபருவமழையை எதிர்கொள்ள கலெக்டர் தலைமையில் குழு – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nநாட்டிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி கழகம் – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பெருமிதம்\n11 கிளை கழகங்களுக்கு தலா ரூ.5000 நிதி உதவி – மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் வழங்கினார்\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு கழக ஆட்சியில் திறப்பு விழா மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா உறுதி\nநீட் பயிற்சிக்கு கூடுதலாக 20,000 பேர் விண்ணப்பம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nநீட் பயிற்சிக்கு ஒரே நாளில் 20,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லக்கம்பட்டி பேரூராட்சியில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்.கே.ஏ.செங்கோட்டையன் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜையிட்டு, பணிகளை தொடங்கி வைத்து, 350 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணைகளை வழங்கி, வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-\nபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிச்சாமி அவர்கள் சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிடும் வகையிலும், தங்குதடையின்றி குடிநீர் வழங்கும் வகையிலும் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கோபிசெட்டிபாளையம் பகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் சுமார் 1,40,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நீர் தேக்க தொட்டிகளை அமைக்க பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜையிட்டு, பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி முயற்சியின் காரணமாக மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் அரசு பள்ளியில் பயிலும் 303 மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு செல்ல உள்ளனர். முதலமைச்சர் அவர்களின் இந்நடவடிக்கையானது, ஆளுநரே பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. நீட் பயிற்சிக்கு 9,842 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது கூடுதலாக 20,000 மாணவர்கள் ஒரே நாளில் விண்ணப்பித்துள்ளனர்.\nநீட் தேர்விற்கான பயிற்சி ஆன்லைன் பதிவுகள் முடிவடைந்ததும், ஓரிரு நாட்களில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் நடப்பாண்டிலேயே முழுமையாக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டில் 5.25 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிலிருந்து அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். தற்பொழுது பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.\nஇவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில், லக்கம்பட்டி பேரூராட்சியில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை, குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான ஆணை, முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை என 350 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, பிரசவித்த தாய்மார்களுக்கு அம்மா பரிசு பெட்டகம் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றினை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எம்.மனோகரன், நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியம், ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், யூனியன் சேர்மன் மெளதீஸ்வரன், நிலவள வங்கி தலைவர் கே.என்.வேலுமணி, பேரூராட்சி செயலாளர் மோகன் குமார், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபுலம்பெயர்ந்து மீண்டும் ஊர் திரும்பிய இளைஞர்கள் தொழில் தொடங்க நிதி உதவி – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்\nஅமைச்சர் ஜி.பாஸ்கரன் முன்னிலையில் மாற்றுகட்சியினர் 1000 பேர் கழகத்தில் இணைந்தனர்\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nஇயற்கையை ரசிக்கிறோம் என்று உயிரை பணயம் வைக்க வேண்டாம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nசட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு – அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத���தார்\nகழக செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது – ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-27T14:37:33Z", "digest": "sha1:27NFWZ2VLJSCXOJ4PKR5XDNBIVIYPE4H", "length": 11533, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "ஹத்ராஸ் சம்பவம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஹத்ராஸ் வழக்கில் தடயவியல் அறிக்கை பயனில்லை என்ற கருத்து: அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மருத்துவர் பணி நீக்கம்\nடெல்லி: ஹத்ராஸ் வழக்கிவ் தடய அறிவியல் அறிக்கைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று தெரிவித்த மருத்துவர் அஜிம் மாலிக் இனிமேல்…\n ஹத்ராஸ் விவகாரத்தில் உ.பி. அரசை சாடிய ராகுல் காந்தி\nடெல்லி: ஹத்ராஸ் பாலியல் சம்பவத்தை குறிப்பிட்டு, உத்தரபிரதேச அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார். உ.பி ஹத்ராஸ் பாலியல்…\nஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை\nசென்னை: உ.பி. மாநிலம் ஹத்ராஜ் தலித் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை பலனளிக்காது; உச்ச…\nஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றி பரிந்துரை: யோகி ஆதித்யநாத் உத்தரவு\nலக்னோ: ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி பரிந்துரை செய்து உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்…\nதிரிணாமுல் காங். எம்பிக்கள் ஹத்ராஸ் எல்லையில் தடுத்து நிறுத்தம்..\nலக்னோ: ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலம்…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசெ���்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n60 mins ago ரேவ்ஸ்ரீ\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/goa-cong-leader/", "date_download": "2020-11-27T14:02:25Z", "digest": "sha1:7FSKRUDMQPK45UZXNUL25G7KBTDEROKF", "length": 8863, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "Goa Cong Leader | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இன��் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅரசியல் விபச்சாரம்: கோவா காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் விமர்சனம்\nபனாஜி: கோவாவில் காங்கிரசில் இருந்து 10 எம்.எல்.ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்துள்ளது பகிரங்கமான அரசியல் விபச்சாரம் என்று கோவா மாநில…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nஇந்தியாவில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்\nபுதுடெல்லி: இந்தியாவில், கொரோனா தடுப்பு மருந்தை, முதற்கட்டமாக சுமார் 30 கோடி பேர் பெறுவர் என்று தெரிவித்துள்ளார் முதன்மை அறிவியல்…\nமாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி வரும் 28ந்தேதி மீண்டும் ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வரும 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ…\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n25 mins ago ரேவ்ஸ்ரீ\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா\n43 mins ago ரேவ்ஸ்ரீ\nகள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்ட இடைக்காலத் தடை\nபொறியாளர்கள் ஊதியக்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2012/09/blog-post_7.html", "date_download": "2020-11-27T13:50:15Z", "digest": "sha1:5FOIIDJXV5PU4SMYDHS43I3RSZ5TR5RV", "length": 29959, "nlines": 272, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவெள்ளி, 7 செப்டம்பர், 2012\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\n2:2. இது திரு வேதமாகும்;. இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.\nஇப்படியொரு வாசகத்தை நீங்கள் எந்த மனித ஆக்கங்களிலாவது காண முடியுமா அதாவது ‘நான் சொல்லப் போவது நூறு சதவிகிதமும உண்மை, இதில் எந்தவித சந்தேகமும் இல்லை’. என்று எந்த மனிதராவது தனது ஆக்கத்தில் சொல்லத் துணிவாரா அதாவது ‘நான் சொல்லப் போவது நூறு சதவிகிதமும உண்மை, இதில் எந்தவித சந்தேகமும் இல்லை’. என்று எந்த மனிதராவது தனது ஆக்கத்தில் சொல்லத் துணிவாரா இதுவே திருக்குர்ஆன் இவ்வுலகைப் படைத்தவனின் – சர்வஞானம் கொண்டவனின் – ஆக்கம் என்பதை நிரூபிக்கிறது.\nதொடர்ந்து. இவ்வேதத்தைப் பற்றி சந்தேகம் கொள்வோரைப் பார்த்து இறைவன் விடுக்கும் அறைகூவலையும் எச்சரிக்கையையும் பாருங்கள்:\n2:23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள் அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (காப்ரியேல்) மூலம் அருளப்பட்ட இந்த வேதவசனங்களில் உங்களில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் இது போன்றதொரு அத்தியாயத்தையேனும் கொண்டுவருமாறு மனிதகுலத்தை நோக்கி சவால் விடுக்கிறான் இவ்வுலகின் அதிபதி\nஅவ்வாறு இந்த சவாலை எதிர்கொள்ள முடியாத சத்திய மறுப்பாளர்களுக்கு தொடர்ந்து அவர்களுக்குக் காத்திருக்கும் தண்டனையைக் குறித்து எச்சரிக்கையும் விடுக்கிறான்.\n2:24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள் மனிதர்களும் கற்களுமே அதன் எரி பொருட்கள். (இவ்வேதத்தை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வசனங்கள் மூலம் இறைவன் அகல உலக மக்கள் அனைவரையும் நோக்கி விடுக்கும் செய்தி இதுதான்:\nஇதோ இந்தத் திருக்குர்ஆன் என்பது எனது கட்டளைகளைக் கொண்ட இறுதிவேதம். அகில உலகிலும் இனி இறுதிநாள் வரை வரப்போகும் அனைத்து மக்களுக்காகவும் வழிகாட்ட இது அருளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே நீங்கள் வாழக் கடமைப்பட்டுள்ளீர்கள். இதைப் பின்பற்றி வாழ்ந்தால் உங்களுக்கு மோட்சம் உண்டு. மாறாக யார் இதை மறுத்து இதில் சந்தேகம் கொள்கிறார்களோ அவர்கள் தங்கள் கூற்றை நிரூபிப்பதற்காக இது போன்ற ஒரு அத்தியாயமேனும் இயற்றிக் காட்டட்டும். அதற்காக அகில உலக மக்களையும் அனைத்து சக்திகளையும் வேண்டுமானால் உதவிக்கு அழைத்துக் கொள்ளட்டும்.\nஅந்த முயற்சியில் நீங்கள் தோல்விகண்டால் - நிச்சயமாக அது நீங்கள் தோல்வி காண்பீர்கள் என்பது திண்ணம் - உங்கள் இயலாமையை ஒப்புக்கொண்டு இறைவனிடம் திரும்புங்கள். அவ்வாறு திரும்ப மனம் இல்லையானால் இறைவனையும் அவன் வேதத்தையும் மறுப்போருக்காக தயார் செய்யப்பட்டுள்ள நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள். அது எப்படிப்பட்ட கடுமையான நெருப்பு என்றால் தீய மனிதர்களும் கற்களுமே அதன் விறகுகளாக எரிந்துகொண்டிருக்கும்.\nஅதாவது இவ்வுலகின் அதிபதி தன் அடிமைகளை நோக்கி திருக்குர்ஆனைக் காட்டி இதை ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்று கூறும் பாணியில் அமைந்துள்ளன இவ்வசனங்கள்\nஒன்றை இறைவேதம் என்று சொல்வதாக இருந்தால் அதில் எவ்வித முரண்பாடும் இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் மனிதனின் வார்த்தையில் தான் முரண்பாடுகள் வரும். ஏக இறைவனின் வார்த்தையில் முரண்பாடுகள் வருவதற்கு அறவே வாய்ப்பிருக்காது. அப்படி இருந்தால் அது மனிதனின் வார்த்தையாகத் தான் இருக்குமே தவிர இறைவேதமாக இருக்க முடியாது.\nஇவ்வுலகில் காணப்படும் நூல்களில் இரண்டு வகையான முரண்பாடுகளில் ஒன்றையோ அல்லது இரண்டையும் சேர்ந்தோ நீங்கள் காண முடியும்\n1.முன்னுக்குப் பின் முரண்படுதல்: அதாவது அந்நூலின் பக்கங்களுக்குள் காணப்படும் முரண்பாடு. உதாரணங்கள் பல இருந்தாலும் இதைப் புரிந்து கொள்வதற்காக ஒன்றை மட்டும் இங்கு காண்போம்:\nபைபிளின் எஸ்றா 2 வது அதிகாரத்திற்கும், நெகேமியா 7 வது அதிகாரத்திற்குமிடையே உள்ள காணப்படும் முரண்பாடு\nஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். (நெகேமியா 7:10)\nஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.(எஸ்றா 2:5)\n2.இரண்டாவது வகை முரண்பாடு காலத்தால் ஏற்படும் முரண்பாடு. உதாரணமாக, ஐம்பது வருடம் முன்பு எழுதப்பட்ட ஒரு நூலை எடுத்து இன்று வாசித்துப் பாருங்கள். அது அறிவியல் நூலேயானாலும் சரி, ஆன்மீக அல்லது சட்ட நூல்ளானாலும் சரி. இன்றைய மனிதனின் அறிவு வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சியின் பின்னணியில் ஏராளமான முரண்பாடுகளை நீங்கள் காண முடியும்.\nஆனால் திருக்குர்ஆனின் அற்புதம் என்னவென்றால் மேற்படி இரண்டு முரண்பாடுகளும் எள்ளளவும் இல்லை. இறைவன் கூறுகிறான்\n4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா,(இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.\nஅருளப்பட்ட காலம் தொட்டு சுமார் 1430 வருடங்கள் கடந்தாலும் இன்று வரை எந்த விதமான முரண்பாடுகளும் இல்லாமல் வெற்றிநடை போடுகிறது திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆனில் முதல்வகை முரண்பாடுகளும் இல்லை. கால வளர்ச்சியின் மூலம் உண்டாகும் மனித ஆக்கங்களில் காணப்படும் முரண்பாடுகளும் அறவே இல்லை. காரணம் இது முக்காலத்தையும் அறிந்தவனும் நுண்ணறிவாளனும் ஆகிய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டது\n39:1(யாவரையும்) மிகைத்தவனும் ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறங்கியருளப் பெற்றுள்ளது.\nவிஞ்ஞானமும் மனித அறிவும் வளர வளர புதுப் புது ஞானங்கள் மனிதனுக்குப் புலப்படும்போது எந்த மனித ஆக்கங்களும் காலமாற்றத்தால் ஏற்படும் முரண்பாடுகளுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. ஆனால் திருக்குர்ஆன் இன்றுவரை 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளோடும் சரித்திர உண்மைகளோடும் சிறிதும் முரண்படாமல் தொடர்கிறது\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nபாரதிராஜாவின் ` கருத்தம்மா ’, ` காதலர் தினம் ’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். பச்சையப்பன் கல்லூரியில் ப...\nஇறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்\nஇறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதை தன் வாழ்க்கை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nநான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை\n(தமிழில்... சகோதரி ஷி:பாயே மரியம், Project Manager, Cognizant ) [யுவோன் ரிட்லீ , பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் . ஆப்கான...\nதடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்\nகடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற உலகப் புரட்சி இது. யாராலும் மறுக்கமுடியாதது. மறைக்கவும் முடியாதது. திருக்குர்...\nஉலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது ‘ பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள் , வேண்டியவர்களுக்கு ம...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்த...\nஆணாதிக்க அபாயம் ஆண்கள் தங்களது பலத்தால் பெண்களின் பலவீனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தம் தே...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\n\" ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்\" - மறுப்புக்கு இடமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இறை வசனமஇது.. அந்த மர...\n1. தர்மமும் பயங்கரவாதமும் (part-1)\n2. தர்மமும் பயங்கரவாதமும் (part 2)\n3. தர்மமும் பயங்கரவாதமும் (part-3)\n4. தர்மமும் பயங்கரவாதமும் (part-4)\n.5. தர்மமும் பயங்கரவாதமும் (part-5)\n6. தர்மமும் பயங்கரவாதமும் (part-6)\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்.\nசந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்\nதிருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்\n1. இறுதி இறைத்தூதரே நபிகளார்\n2. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் இரண்டு)\n3.. இறுதி இறைத்தூதரே நபிகளார் (பாகம் முன்று)\n4. இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)\nஇறைவன் ஏன் அநியாயங்களை அனுமதிக்கிறான்\nதிருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nமனம்போன போக்கிலே மனிதன் போகலாமா\nகதவைத் தட்டும் முன் திறந்து வை\nமுந்தைய வேதங்களில் இறை ஏகத்துவம்\nஇறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது\nஇறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் முந்தைய வேதங்கள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3971", "date_download": "2020-11-27T14:06:09Z", "digest": "sha1:GMF7KYHAHBPAV4CZIEIJTVGFCPVDOVC2", "length": 8880, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "பேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்", "raw_content": "\n\" தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு\"\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதால் அணைகளுக்கு நீா்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை அணையில் மறுகால் மதகுகள் திங்கள���கிழமை மூடப்பட்டன.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்ததை அடுத்து அணைகளின் நீா்மட்டம் உச்ச அளவை நெருங்கியது. பெருஞ்சாணி,\nபேச்சிப்பாறை அணைகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்த்து. இதனிடையே, இம்மாவட்டத்தில் மழையின் தீவிரம் சற்று தணிந்துள்ள நிலையில், பெருஞ்சாணி அணையின் மறுகால் மதகுகள் சனிக்கிழமை மூடப்பட்டன.\nபேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை\nமறுகால் மதகுகள் மூடப்பட்டது. அணையின் நீா்மட்டம் 44.90 அடியாக உள்ளது.\nஅணையில் இருந்து பாசன மதகு வழியாக விநாடிக்கு 300 கனஅடி தண்ணீா் கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது.\nபெருஞ்சாணி அணை நீா்மட்டம் 71.80 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 800 கனஅடி தண்ணிா் பாசனக் கால்வாகளில் திறந்து விடப்பட்டுள்ளது.\nவெள்ளப் பெருக்கு தணிந்தது: பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீா் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அணையில் இருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளதால் அருவியிலும் நீா்வரத்து குறைந்துள்ளது.\nமேலும், கோதையாறு, தாமிரவருணி ஆறுகளில் வெள்ளம் தணிந்துள்ளது. இதனால் ஆறுகளின் கரையோரங்களில் வசிப்போா் நிம்மதியடைந்துள்ளனா்.\nகரையை கடந்த நிவர் புயல\nகரையை கடந்த நிவர் புயலின் பயணம்; ஆந்திராவில் கனமழை, வேளாண் ப\nநிவர் புயல், கனமழை; வீ\nநிவர் புயல், கனமழை; வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்தி\nஅலையின்றி குளம்போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல்\nநிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 44,376 பேருக்கு\nஆபத்தான பேனர்களை இன்று பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற வேண்டும\n‘நிவர்’ புயல் மீட்பு ந\n‘நிவர்’ புயல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இ\nஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரெயில்வே டிக்கெட்டை விற்ற ஏ\nவடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் வெளியே\nபால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் ம\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்- கடற்கரை\nமார்த்தாண்டம் அருகே மினி வேனில் ரேசன் அரிசி கடத்தல் சினிமா ப\nசத்தீஸ்கா் மாநில முதல்வா் குமரி வருகை\nசிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறத\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்\nகன்னியாகுமரி – நிசா மு\nகன்னியாகுமரி – நிசா முதீன் இடையே சிறப்பு ரெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciththan.blogspot.com/2005/04/", "date_download": "2020-11-27T14:17:40Z", "digest": "sha1:G6VO3AL5PS3JAII76GOX4LV6NVDJXIWC", "length": 25653, "nlines": 292, "source_domain": "ciththan.blogspot.com", "title": "சித்தன் கொட்டில்: ஏப்ரல் 2005", "raw_content": "\nதிங்கள், ஏப்ரல் 25, 2005\nபிற மொழி இலக்கியங்களின்மீது,முக்கியமாக பிரெஞ்சு இலக்கியத்தின் மீது ஆர்வமுடையவர்கள்,படிக்கவேண்டிய ஒரு இணையத்தளம்:\nஎமில் ஸோலா,பல்ஸாக்,ஆந்த்ரே ஜீத்,விக்டர் ஹியூகோ என்று பலவேறு பிரெஞ்சு எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகம் மற்றும் அவர்களது ஆக்கங்களிற் சிலவற்றின் மொழியாக்கம் என்பன ஒரு நல்ல வாசக அனுபவத்தைத் தருகின்றன. \"கரும்பாயிரம்\" என்பவரின் தமிழாக்கம் மிகவும் மெச்சும் படியாக அமைந்திருக்கின்றது.எடுத்துக் காட்டாக ஆந்த்ரே ஜீத் அவர்களைப் பற்றி அறிமுகம் செய்யும் போது நீட்ஷேயின் \"அவ்வாறுரைத்தான் ஷரதுஸ்டா\" என்ற தத்துவார்த்த நூலின் அற்புதமான வாசகங்களுடன் ஒப்பீடு செய்து எழுதிச் செல்வது கரும்பாயிரம் அவர்களுக்கு அவற்றின் பால் உள்ள ஈடுபாட்டினைக் காட்டுகின்றது.இன்னும் நிறையவே நாம் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஏப்ரல் 21, 2005\nகடந்த மாதத் தொடக்க வாரத்தில் ebay இணைவலை ஏலவிற்பனையில் அபூர்வமான ஒரு சங்கதியைக் காணமுடிந்தது. மிகப்பழமையான இரண்டு தமிழ் அகராதிகளின் (ஆங்கிலம்-தமிழ்) முதற் பதிப்புகள் மற்றும் சில அகராதிகள், பழைய நூல்கள் என்று \"சுவடிகள் சேகரிப்புப் பெறுமானம்\" மிக்க சுமார் 25 நூல்கள் ஜெர்மனியில் இருந்து ஏல விற்பனைக்கு வந்திருந்தன. இதில் Miron Winslow அவர்களின் 1862 இல் வெளியிடப்பட்ட தமிழ் -ஆங்கில அகராதியும் 1910 இல் வெளியாகிய ஸ்ரீ கதிரவேற்பிள்ளை அவர்களது தமிழ்ச் சொல்லகராதியும் காணப்பட்டன.\nஇவை இரண்டினையும்விட தரங்கம்பாடியில் இருந்து வெளியான \"சத்திய வேத புஸ்தகம்\"( Holy Bible in Tamil, 1931, 1400 பக்கங்கள்), விஸ்வநாதபிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளியாகிய \"ராபின்சன் குருசோ\"(1906) மற்றும் \"திருச்சபைச் சரித்திரம்\" (History of the christian church, S. Zehme, 1914, 480 பக்கங்கள்) போன்ற தரங்கம்பாடி லூதர் மிசன் அச்சகத்தில் 1860 களில் இருந்து 1940 கள் வரை வெளியாகிய புத்தகங்கள் விற்கப்பட்டன.\nஏறிச் சென்ற விலையைப் பார்த்த போது என்னால் அதனை வாங்கிவிடமுடியாது என்று தெரிந்து போனது. ஆனால் தமிழ் அகராதிகளுக்கும் நூல்களுக்கும் இந்தவகை மதிப்பு வந்ததில் திருப்தியடைந்து கொண்டேன். விற்பனைக்கு வந்த நூல்களின் படங்களை இங்கே இணைத்துள்ளேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஏப்ரல் 08, 2005\nநூல்: ஆட்சித் தமிழ்- ஒர் வரலாற்றுப் பார்வை\nவெளியீடு: பாரதி நிலையம், 2,குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை-600015, அக்டோபர் 2004\nபக்கங்கள்: 104, விலை: 40 ரூபா.\n\"ஆட்சித் தமிழ்- ஒர் வரலாற்றுப் பார்வை\" என்ற சு. வெங்கடேசன் அவர்களின் நூல் வெளியாகி இருக்கிறது.\nதமிழ் நாட்டில் மொழி குறித்த சிந்தனைகள் எப்படி இருக்கின்றது; சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி என்று அவ்வப்போது திணிப்புக்கள் நிகழ்ந்தபோது போராட்டங்கள் எப்படி நிகழ்ந்தன; யார் யார் எல்லாம் போராடினார்கள்; சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி என்று அவ்வப்போது திணிப்புக்கள் நிகழ்ந்தபோது போராட்டங்கள் எப்படி நிகழ்ந்தன; யார் யார் எல்லாம் போராடினார்கள்; அவர்கள் கோரிக்கைகள் எவ்வாறிருந்தன; அவர்கள் கோரிக்கைகள் எவ்வாறிருந்தன; அவற்றின் பெறுபேறுகள் என்ன; அவற்றின் பெறுபேறுகள் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளை, தமிழ் அமுலாக்கல் போராட்ட வரலாற்றை எடுத்துச் சொல்கிறது இந்த நூல். மொழிப்பிரச்சினையை மையமாகக் கொண்டு சுமார் 75 வருடங்களாக நடைபெற்றுவருகின்ற அரசியலில் இது விடயத்தில் அவ்வப்போது முன்னணியில் இருந்த கட்சிகளின் நிலைப்பாடுகளும் தடம்மாறல்களும் நுணுக்கமாகச் சொல்லப்படுகிறது. மத்திய அரசின் செம்மொழிகள் பட்டியலில் தமிழும் இணைக்கப்பட்ட கையோடு வெளிவந்திருக்கும் இந்நூல் தமிழ் நாட்டில் தமிழே தலைமொழியாய் இருக்கவேண்டும் என்பதில் கம்யூனிஸ்டுக்களின் தீர்க்கமான இடைவிடாத போராட்டவரலாற்றையும் எமக்கு எடுத்துச் சொல்கிறது. பெரியாரின் மொழிச் சிந்தனைகள், ஆட்சிமொழி அரங்கேற்றமும் அதற்கான போராட்டமும், மொழிப்பிரச���சினையும் சட்டமன்றத் தீர்மானமும் மற்றும் திராவிட இயக்கமும் தமிழும் ஆகிய தலைப்புக்களில் ஆர்வத்தைத்தூண்டும் இலகு நடையில் நிறைந்த ஆதாரங்களோடு சொல்லிச் செல்கிறது. கையடக்கமான ஒரு சரித்திரக் கருவூலம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஏப்ரல் 06, 2005\nஇவ்வார The New York Review of Books வெளியீட்டில் இந்தியா சம்பந்தமான சில புத்தகங்கள் பற்றிய அறிமுக விமர்சனக் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது . அதில் 'இந்து' என்ற பதம் 19ம் நூற்றாண்டின் பின்னர் தான் இந்து மதத்தினரைச் சுட்டியது என்ற எழுதப்பட்டுள்ளது. இந்தக்கூற்றில் எனது நண்பருக்கு ஐயம் ஏற்பட்டுவிட்டது. எனது நண்பருக்காக கீழ்வரும் பந்தியை \"இந்து, இந்தி, இந்தியா\" என்ற எஸ்.வி.ராஜதுரை அவர்களின் நூலில் இருந்து ஆங்காங்கே சில வரிகளை எடுத்து மொழிபெயர்த்து அனுப்பி வைத்தேன். அவருக்கு எழுந்த சந்தேகம் தீர்ந்து விட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனடாவில் நினைவு ஒன்று கூடல்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஏப்ரல் 04, 2005\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉருது மூலம்: Mirza Ruswa\n\"லக்னோவின் விலைமாது\" என்ற இந்த நூல் அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. குழந்தையாகக் கடத்திச் செல்லப்பட்டு விபச்சாரத்திற்காக விற்கப்படும் ஒரு பெண்ணின் கதை. அவளது உயர்ந்த ரசனையும் கலை, கவிதை என்பவற்றின் மீதான அவளது அழகியல் ஈர்ப்பும்,புகழ்பெற்ற கவிஞர் ஒருவருடனான அவளது உரையாடலும், தன் கதையினை அவள் சொல்லும் பாங்கும் அவள் கற்றுத்தருகின்ற வாழ்வின் இங்கிதங்களும் என்று நிறையவே சொல்லப்படுகிறது. இது இந்தி மொழியில் \"UMRAO JAN\" என்ற திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளதாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇடி அல்லது இடிப்போம் (1)\nபிரமிள் கவிதைகள்: \"பிய்த்து எடுத்தவை-1\"\nபிரமிள் கவிதைகளில் பிய்த்து எடுத்தவை: விடிவு: „...இருளின் சிறகைத் தின்னும் கிருமி...“ லௌகீகம்: „...குடி தண்ணீர் வாளி வீச்சில் நடுங்காது...\n”மனிதக் கரம்பட்டு மடிந்தன-அந்தத் தொட்டாவாடியின் துருத்திய இலைகள்” -ஒரு பஞ்சாப் பழமொழியின் பூடகமான வரிகள் அந்தப் பாடசாலையில் இருந்...\nமுப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்\nயுத்தகால நினைவுகளுடன் பெர்லின் பாராளும��்றத்தில் …. டொமினிக் ஜீவா பெர்லின் விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்தோம் நானும் சுசீந்திர...\nபடங்கள்/Photos: ©தமயந்தி/©Damayanthi,நோர்வே/Norway ஆங்கில வாணி „சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்“ என்று மூன்று தொகுப்பு நூல்கள் 1997 ஆம்...\nஓர் அன்றில் பறவையினுடைய நெஞ்சில் அம்பு தைத்ததைப் பார்த்து, துடிதுடித்த ஒரு வேடன் (வால்மீகி) மகாகவியானான். சமுதாய அமைப்பின் மூலமாக கேடுகெட்...\n’அமித் ஷா அயோத்யா’ என்ற எஸ்.வி.ராஜதுரை அவர்கள் எழுதிய சிறிய நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. இந்துத்துவத்தின் பிதாமகர் வி.டி...\nவரலாற்றின் விளைபொருள்: ”கசகறணம்” - விமல் குழந்தைவேலின் நாவல்\nந.சுசீந்திரன் \"...வழி வழிவரும் ஏனைய இலக்கிய வடிவங்களைப் போலவே, நாவலும் வரலாற்றின் விளைபொருளாகும்…” விமல் குழந்தைவேல் அவர்களின் மூ...\nகடந்த மாதத் தொடக்க வாரத்தில் ebay இணைவலை ஏலவிற...\nநூல்: ஆட்சித் தமிழ்- ஒர் வரலாற்றுப் பார்வை எழுதியத...\nகனடாவில் நினைவு ஒன்று கூடல்: தொடர்புகளுக்கு: kool...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-27T15:16:54Z", "digest": "sha1:OLHXGT2EPCR7CC5EUULLDQRDDRV7GGMT", "length": 12608, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுலோச்சன முதலியார் பாலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுலோச்சன முதலியார் பாலம் (Sulochana Mudhaliar bridge) (வண்ணாரப்பேட்டை பாலம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும்வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பழமையான பாலமாகும். இந்தப் பாலம் 1884 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம் (History of Tinnevelly) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]\nஅக் காலத்தில் பாளையங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுவர மக்கள் தாமிரபரணி ஆற்றைக் கடக்கவேண்டி இருந்தது. ஆற்றைக் கடக்க படகிலே அல்லது நீந்தியோ செல்லவேண்டி இருந்தது. இதனால் தாமிரபரணியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்துக்கு, அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர். ஈடன் 1836 ஆம் ஆண்டு கடிதம் எழுதினா��். ஆனால், இக்கடிதத்தை கிழக்கிந்திய கம்பெனி அரசு பொருட்படுத்தவில்லை. ஆர். ஈடனுக்குப் பிறகு, 1840 மார்ச் 5 அன்று நெல்லை மாவட்ட ஆட்சியராக ஈ. பி. தாம்சன் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற சில நாட்களில் அங்குள்ள படகுத் துறையில் ஒரு பெரிய கலவரம் வெடித்து, சிலர் கொல்லப்பட்டனர்.[2]\nபோதுமான போக்குவரத்து வசதி இருந்திருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என நினைத்த தாம்சன், பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார், கூட்டத்தில் பாலம் கட்ட வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தாம்சனின் கீழ் சிரஸ்தாராகப் பணியாற்றிய பரம்பரைப் பணக்காரரான சுலோக்சன முதலியாரும் (சிரஸ்தார் பதவி இன்றைய வட்டாட்சியர் பதவிக்கு இணையானது) கலந்துகொண்டார்.\nஇரட்டை நகரங்களை இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலமும் அங்கிருந்து தெரியும் நகரின் காட்சியும்\nகூட்டத்தின் முடிவின்படி இலண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தை ஒத்த வடிவமைப்பில் பாலத்தின் வரைபடமும், கட்ட 50 ஆயிரம் ரூபாய் செலவில் மதிப்பீடும் தயாரிக்கப்பட்டு அரசிடம் தெரிவிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி அரசு அவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்யத் தயங்கியது. அந்தப் பாலத்தால் மக்களுக்குத்தான் பலன் என்பதால், மக்களிடமே பணம் வசூலித்துக் கட்டலாம் என்று ஆட்சியர் தாம்சன் முடிவுசெய்தார். பணம் வசூலிக்கும் பொறுப்பு சுலோச்சன முதலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மக்களிடம் பாலத்துக்காக பணம் வசூலிக்க விரும்பாத சுலோச்சன முதலியார் தானே முழுப் பணத்தையும் செலவு செய்ய முடிவெடுத்தார். தன் மனைவி வடிவாம்பாளிடம் இருந்த நகைகளையும், தன்னிடமிருந்த சொத்துகளையும் விற்று அரசிடம் பாலத்தைக் கட்டும்படி சொன்னார்.\nஇதனையடுத்து 760 அடி நீளம், 21.5 அடி அகலம், 60 அடி விட்டத்தில் 11 வளைவுகள், அவற்றைத் தாங்க இரட்டைத் தூண்களுடன் பாலம் நான்கு வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டது. 1843 ஆம் ஆண்டு இந்தப் பாலம் திறக்கப்பட்டது. அந்தப் பாலத்தின் திறப்பு விழாவில், தனிநபராக அதற்கு உதவிய சுலோச்சன முதலியாரை ஆங்கிலேய அரசு கவுரவித்தது. மேலும் அவரைப் பாராட்டும் வகையில் பாலத்தின் முகப்பில் 20 அடி உயரக் கோபுரம் அமைக்கப்பட்டு, சுலோச்சன முதலியாரின் உ��வியை விவரித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட ஒரு மீட்டர் அகலம் கொண்ட கல்வெட்டு அதில் பதிக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டு 1970 வரை இருந்தது.[3]\n↑ முகமது ஹுசைன் (2018 மே 12). \"பத்து தலைமுறைகளின் பாலம்\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 13 மே 2018.\n↑ சா. ஷேக் அப்துல் காதர் (2017 திசம்பர் 25). \"தெரிந்த பெயர், தெரியாத விவரம்: சுலோச்சன முதயார் பாலம்-175\". கட்டுரை. தினமணி. பார்த்த நாள் 13 மே 2018.\n↑ ஆண்டனிராஜ் (2016 நவம்பர் 28). \"இந்த 174 வயது பாலத்துக்கு பின்னால்.... மறக்கப்பட்ட தமிழனின் வரலாறு \". கட்டுரை. ஆனந்த விகடன். பார்த்த நாள் 13 மே 2018.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2019, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-27T15:13:04Z", "digest": "sha1:3YRXWHR3IFJT7K4VN6GQSTQGBKP5S2B7", "length": 7618, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷாருக் கான் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nமிரட்டும் கொரோனா.. பங்களாவையே பாலித்தீன் கவர் போட்டு மூடிய பிரபல நடிகர்.. வைரலாகும் போட்டோஸ்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.. இறந்த அம்மாவை எழுப்பிய குழந்தைக்கு உதவிய பிரபல நடிகர்\nவீட்டுக்குள்ளிருந்து பேய்படம்..வருங்கால இயக்குனர்களுக்கு போட்டி வைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்\nஇந்திய சினிமாவின் மிகப்பெரிய தூதர்.. சீக்கிரம் போய்விட்டார்.. ரஹ்மான் உருக்கம்\nபிகில் படத்துக்கு அட்லிக்கு இவ்ளோ சம்பளமாஷாருக் படத்துக்கான சம்பளத்தை கேட்டா தலை சுத்திடும்\nஅட்லீயை பார்த்து மெர்சலான ஷாருக்கான் - அடுத்த படத்துக்கு கதை ரெடி\nஉங்க கூட சேர்ந்து நடிக்க ஆசை... விஜய் சேதுபதிக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ஷாருக் கான்\nசூப்பர்ஸ்டார் கழுத்தில் மாலைக்கு பதில் பாம்பை தூக்கிப் போட்ட ரசிகர்.. அடப்பாவமே இப்டியா வரவேற்பீங்க\nஜீரோ ஷூட்டிங்கில் தீவிபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஷாரூக்\nநாங்க இருக்கோம்.. \"பத்மாவதி\" தீபிகாவுக்கு ஷாருக்கான், அமீர்கான் ஆதரவு\nதண்ணீருக்கு அடியில் ஷாருக்கான் சண்டை\nதாதாக்கள் மிரட்டல்... மீள முடியாமல் சிக்கித் தவிக்கும் பால���வுட்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/riyo-olympics-2016/3-new-world-record-made-in-swimming-116080800047_1.html", "date_download": "2020-11-27T15:10:59Z", "digest": "sha1:GNVMTNUXH6EMIIPF4LNTXJQ2VSXVOCLK", "length": 10906, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒலிம்பிக் போட்டி: நீச்சலில் 3 புதிய உலக சாதனை | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 27 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒலிம்பிக் போட்டி: நீச்சலில் 3 புதிய உலக சாதனை\nபிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை நடைப்பெற்ற நீச்சல் போட்டியில் 3 புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.\nபிரேசில் நாட்டில் நடைப்பெற்று கொண்டிருக்கும் உலகப் புகழ்பெற்ற விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டியில், இன்று காலை நடைப்பெற்ற நீச்சல் போட்டியில் 3 புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.\nபெண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் சுவீடன் வீரகங்கனை 55.48 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். ஆண்களுக்கான 100 மீட்டர் பிரஸ்டிரோக் நீச்சலில் இங்கிலாந்து வீரர் 57.13 வினாடிகளில் இலக்கை கடந்து உலக சாதனை படைத்தார்.\nபெண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்க வீராங்கனை 3 நிமிடம் 56 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஒலிம்பிக் போட்டி: ஜிம்னாஸ்டிக்கில் இந்தியா புதிய வரலாறு\nஒலிம்பிக் போட்���ி: 19 தங்கப் பதக்கம் கைப்பற்றி அமெரிக்க நீச்சல் வீரர் வரலாற்று சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு வந்த வீராங்கனை கர்ப்பம்: காரணம் என்ன தெரியுமா\nநீச்சல் உடையில் திருடனை பிடித்த பெண் போலீஸ்\nகவலை வேண்டாம்... நீச்சல் உடையில் காஜல் அகர்வால்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_9.html", "date_download": "2020-11-27T14:22:25Z", "digest": "sha1:OFKDX5WMDGKIVTBKLUI4UPQITSQEJ5YQ", "length": 36088, "nlines": 118, "source_domain": "www.kathiravan.com", "title": "சகல மட்ட அதிகாரபரவலே தேவை:விக்கினேஸ்வரன்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசகல மட்ட அதிகாரபரவலே தேவை:விக்கினேஸ்வரன்\nமுற்று முழுதான வடகிழக்கு இணைந்த சகல மட்ட அதிகாரப்பரவலே எமது தேவை.13வது திருத்தச் சட்டமல்ல என முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n13வது அரசியல் திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரப் பகிர்வு வடக்குக்குப்போதும் என்று எமது நாட்டின் ஜனாதிபதி இந்திய ஊடகவியலாளர்களிடம் அண்மையில் கூறியுள்ளார்.அது பற்றி உஙகள்; கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் அதைத் தீர்மானிப்பது அவர் அல்ல. எமது மக்களே அவரைப் பதவிக்குக் கொண்டுவர நாங்கள் 2014ல்இ 2015ல் பாடுபட்டது அவர் எங்களுடன் சேர்ந்து பேசி எமது அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருவார் என்று தான். எம்முடன் பேசித்தான் இந்த முடிவை எடுத்தாரா அல்லது அடிவருடிகளின் பேச்சைக் கேட்டு இவ்வாறு கூறியுள்ளாரா\n13வது திருத்தச் சட்டம் 1987ல்வரும்போதே இரு நாட்டாரும்இணங்கிக் கொண்ட பல விடயங்களை அப்போதைய இலங்கை அரசாங்கம்முக்கியமாக ஜனாதிபதி ஜயவர்தன எமது நாட்டிற்குள் வர விடவில்லை. அப்போதைய ஜனாதிபதி ஜயவர்தனாவைத் தெரிந்த எனது நண்பர் ஒருவர் “நரியின் மறுபிறப்பு” என்று அவரை வர்ணிப்பார்.“20ம் நூற்றாண்டின் நரி” என்று வெளிப்படையாகவே அக்காலத்தில் அவர் அழைக்கப்பட்டார்.\nகிட்டத்தட்ட இந்தியாவின் மாகாண அரசுகளின் அதிகாரங்கள் இலங்கையின் வடகிழக்கு மாகாண சபைக்கு வழங்க வேண்டும் என்றே அப்போதைய கருத்துப்பரிமாற்றத்தின் போது முடிவு எடுக்கப்பட்டது.அதுநடக்கவில்லை. அதனால்தான் 28.10.87ந் திகதியன்று தமிழ்;��்தலைவர்கள் திருவாளர்கள் அமர்;தலிங்கம் சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் பாரதப் பிரதமர் ஸ்ரீஇரஜீவ்காந்தி அவர்களுக்கு “எமக்குத்தருவதாகக் கூறிய அதிகாரங்கள் தரப்படவில்லை” என்ற பாணியில் ஒருமித்து கடித மொன்றை எழுதி இருந்தார்கள். ஜயவர்தனாவின் நரிப்புத்தியே வென்றது. இரஜீவால் கிழவருடன் போட்டி போட முடியவில்லை. “இப்போதுகிடைப்பதை எடுப்போம் பின்னர் பார்ப்போம்” என்று இருந்து விட்டார்இரஜீவ்காந்தி அவர்கள்;. ஆகவே ஜனாதிபதி சிறிசேன கூறுவது போல் அதிகாரங்கள் போதுமானவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை.13வது திருத்தச்சட்டத்தை ஒன்பதுமாகாணங்களுக்கும் ஏற்புடைத்தாக்கியமையால் எமக்கெனக் கிடைக்கவிருந்த அதிகாரப் பகிர்வு கடைத்தெருவுக்கு இழுத்;து வரப்பட்டு“அடுத்தமாகாணம் அதைக் கேட்க வில்லைஇநீயேன் கேட்கிறாய்”; போன்ற கேள்விகளால் எம்மவரின் குரல்கள் அடக்கப்பட்டன.\nபேராசிரியர் பீரிஸ் அவர்கள்;(அவர் மீது எங்களுக்கு மரியாதை இருந்த காலத்தில்) கூறினார் -“ஒரு கையால் தந்து மறுகையால் திரும்ப வாங்கும் சட்டமே 13வது திருத்தச்சட்டம்”; என்று. முன்னைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒருவர் கூறினார்“இந்தச் சட்டத்தின் கீழ் மலசலகூடம் கழுவுபவரைக் கூட நியமிக்க எனக்கு உரித்தில்லை” என்று.\nஇவற்றிற்கு மேலதிகமாக வேறு சில முக்கியமான விடயங்களை ஜனாதிபதி மறந்து விட்டார் போல் தெரிகின்றது. சில வருடங்களுக்கு முன்அனுராதபுரத்தில் என்னையும் உள்ளடக்கியஒன்பது முதலமைச்சர்களும் அவரைச் சந்தித்தபோது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் குறைபாடுகள் பற்றி விலாவாரியாக அவருக்கு எமது முதலமைச்சர்கள் அனைவராலும் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர் ஆகிய கௌரவ பே~ல ஜயரட்ன (அப்போதைய வடமத்திய மாகாண முதலமைச்சர்) “ஒரு மாகாணத்தை ஆளும் சகல அதிகாரங்களும் எமக்கு வழங்கப்பட வேண்டும். இதுவரையில் அவ்வாறு வழங்கப்படவில்லை. மத்தியின் உள்ளீடலே அதிகம். ஆனால் சம~;டி வேண்டாம்” என்றார். அதுபற்றிப் பார்ப்பதாகக் கூறினார் ஜனாதிபதி. குடிகாரன் பேச்சுப் போல் அது மறக்கப்பட்டுவிட்டது. பே~லவுக்கு நான் பின்னர் கூறினேன்“சமஸ்டி இல்லாமல் உங்களுக்குத் தரப்படும் மாகாண உரித்துக்களை எவ்வாறு நிரந்தரமாக்கப் போகின்றீர்கள் தரப்படுவனவற்றை ஒற்றையாட்சியின் கீழ் திரும்பப் பெறலாமே தரப்படுவனவற்றை ஒற்றையாட்சியின் கீழ் திரும்பப் பெறலாமே” என்றேன். அதற்கு அவர் “அதுபற்றி எனக்குத் தெரியாது.சமஸ்டி வேண்டாம். முழு அதிகாரப் பகிர்வும் வேண்டும்” என்றார். “சம~;டி என்ற சொல்லை உங்கள் தலைவர்கள் தகாத வார்த்தை ஆக்கி விட்டார்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்று விட்டேன்.\n13வது திருத்தச் சட்டத்தால் 1987ல் தந்தவற்றைப் பற்றி ஜனாதிபதி கூறுகிறார். அங்கு தரப்பட்ட எத்தனை அதிகாரங்கள் தற்போது இல்லை என்பது பற்றித் தெரியாமல்த் தான் அவ்வாறு கூறுகின்றாரா அல்லது தெரிந்தும் தமிழ் மக்களை வாங்க முடியும் என்ற எண்ணத்தில் இவ்வாறு கூறியுள்ளாரா\nஉதாரணத்திற்கு வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை அவர் இன்றும் ஏற்கின்றாரா அப்படியென்றால் எங்களிடம் கேட்காமல் திருகோணமலை துறைமுகத்தில் சிங்கள மக்களைப் பெருவாரியக இறக்க எத்தனிப்பது ஏன் அப்படியென்றால் எங்களிடம் கேட்காமல் திருகோணமலை துறைமுகத்தில் சிங்கள மக்களைப் பெருவாரியக இறக்க எத்தனிப்பது ஏன் மேலும் குறித்த சட்டம் மூலம் வடகிழக்கு இணைப்பு கிடைத்தது.சுமார் 18 வருடங்கள் அது எமது அரசியல் யாப்பில் இடம்பெற்றதன் பின்னர்இ(தன் ஒப்புதல்ப்படி)கட்சி அரசியல் ரீதியாக சிந்திக்கும் ஒரு பிரதம நீதியரசராலும் அவர் சொல் கேட்கும் நீதியரசர்களாலும் அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. யாத்த நடபடிமுறை சரியில்லை என்றே துண்டிக்கப்பட்டது. சரியான முறையில் குறித்த இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா மேலும் குறித்த சட்டம் மூலம் வடகிழக்கு இணைப்பு கிடைத்தது.சுமார் 18 வருடங்கள் அது எமது அரசியல் யாப்பில் இடம்பெற்றதன் பின்னர்இ(தன் ஒப்புதல்ப்படி)கட்சி அரசியல் ரீதியாக சிந்திக்கும் ஒரு பிரதம நீதியரசராலும் அவர் சொல் கேட்கும் நீதியரசர்களாலும் அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. யாத்த நடபடிமுறை சரியில்லை என்றே துண்டிக்கப்பட்டது. சரியான முறையில் குறித்த இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா இல்லை. மாறாக அவசர அவசரமாக வடமாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்குமிடையில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி வந்தார்கள் அரசாங்கத்தினர். கொக்கிளாய்இ கொக்குத்தொடுவாய் போன்ற கிரா���ங்களைச் சுற்றிய பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம் இந்த நிமிடத்திலும் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது இரு மாகாணங்களுக்கும் இடையில் சிங்களக் குடியேற்றங்களை இருத்திவிட்டுமத்தியில் சிங்களவர்கள் வாழ்கின்றார்களே வடக்கையும் கிழக்கையும் எவ்வாறு இணைப்பது என்று கேட்பதற்காக அவசர அவசரமாக ஜனாதிபதியின் ஆளுமைக்கு உட்பட்ட மகாவலி அதிகார சபையினதும் இராணுவத்தினரதும் வெலவெலத்துப் பயந்து போயிருக்கும் மாகாணத் தமிழ் அலுவலரதும் அனுசரணையின் பேரில் இது நடைபெற்று வருகின்றது. தக்க கருத்து வெளியிட்டால் கரும்வேலக் காட்டிற்கு மாற்றிவிடுவார்கள் என்ற பயம் இந்தத் தமிழ் அலுவலர்களுக்கு என்றும் இருந்து வருகின்றது போலும்\nஅடுத்து 1992ல் அரச அதிபர்இ மாவட்டச் செயலர், கிராம சேவையாளர் போன்றவர்களின் மேல் இருந்த மாகாணங்களின் அதிகாரம் நீக்கப்பட்டது. அவர்கள் இப்பொழுது மத்தியின் அதிகாரத்தின் கீழ் வருகின்றார்கள். ஆகவே சமாந்திரமான இரண்டு அதிகார மையங்கள் மாகாண மட்டத்தில் ஆட்சியோட்சுவது அவருக்குத் தெரியாதாமாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் அற்ற அரசியல்வாதிகளைக் கொண்டு வந்து இணைத்தலைவர்கள் ஆக்கியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் என்பது மாகாண ரீதியாக முதலமைச்சரிடத்திலும் மத்தியின் சார்பாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் வசமே இருக்கின்றது. சட்டவாக்க உரிமை கொண்டவர்கள் சபையில் இருந்து பேச மட்டுமே முடியும். இணைத்தலைவர்கள் ஆக முடியாது அவர்களால். ஆனால் ஆக்கியுள்ளார் எமது கனம் பொருந்திய ஜனாதிபதி.\nபிரதம செயலாளர் மாகாணப் பொதுச் சேவை அலுவலர் சேவைக்குள் அடங்காது மத்தியின் கீழ் வருவது அவருக்குத் தெரியாதா\nஎனக்குத் தேவையான ஒரு செயலாளரை எனது அமைச்சுக்கு நான் தேர்ந்தெடுக்க ஒரு வருடத்திற்கு மேலாகப் போராட வேண்டியிருந்தது. மத்திக்கும் மாகாண மட்ட அலுவலர்களுக்கும் இடையில் இருக்கும் நெருங்கிய உறவே இதற்குக் காரணம். மத்திக்கிருக்கும் அதிகாரத்தில் மதி மயங்கியவர்களே எமது மாகாண மட்ட அதிகாரிகள். அவ்வளவுக்கும் நான் கோரிய அலுவலர் முழு இலங்கை மட்டத்தில் நிர்வாக சேவைப் பரீட்சையில் 1984ல் சித்தி அடைந்த ஒருவர். வடமாகாணத்தில் இன்று இருக்கும் அத்தனை சிரே~;ட அலுவலர்களும் போதுமான அறிவிப்பு பரீட்சார்த்த��களுக்குக் கொடுக்காது 1991ல் அல்லது 1992ல் போரின் போது வைக்கப்பட்ட பரீட்சையில் மாகாண மட்டத்தில் சித்தி அடைந்து வந்தவர்களே. மாகாணமட்டத்தில் இருக்கும் மத்தியின் அதிகாரங்களையும் செல்வாக்கையும் புரிய வைக்கவே இதைக் கூறுகின்றேன்.\nபெருமளவில் அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளித்திருக்கின்றோம் என்று கூறும்போது ஜனாதிபதி தனது நாக்கைக் கொடுப்புக்குள் மடித்து வைத்துக்கொண்டு கூறியிருக்க வேண்டும்\nவடக்கிலும் கிழக்கிலும் சாதாரண மக்களின் கோரிக்கை சிறந்த பொருளாதார நிலைமையே அன்றி அரச அதிகாரங்கள் அல்ல என்ற கருத்துப்பட ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை விட்டுள்ளது. போரின் பின்னரான நிலையில் எமது மக்கள் அன்றாட தேவைகளுக்குத் திண்டாட வேண்டியுள்ளது என்பது உண்மை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு புறம்; போதிய முதலீடுகள் வராமை மறுபுறம்;செய்வதாகக் கூறப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் தாமதம்;கடன் நிறுவனங்களின் கசப்பான காரியங்கள்இஇராணுவத்தினரின் உள்ளீடுகள் என்று பலதாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அல்லது பாதிக்க வைக்கப்பட்டுள்ளார்கள். “தரவேண்டியதைத் தராது வைத்து தாமதித்துத் தந்தால் தரங்கெட்ட மக்கள் மறந்து விடுவார்கள் தமது உரிமைகளை” என்ற எண்ணத்தில் ஜனாதிபதி இவ்வாறு கூறினாரோ தெரியவில்லை. எமது மக்களுக்கு வேண்டியிருந்தது பொருளாதார அபிவிருத்தியே அன்றி அரசியல் ரீதியான அதிகாரங்கள்அன்று என்று ஜனாதிபதி கூறும்போது 2013 செப்ரெம்பரில் வடமாகாண முதலமைச்சராகப் போட்டி இட்டவருக்கு எவ்வாறு 133000க்கு மேற்பட்ட மக்கள் வாக்குகள் கிடைத்தன என்று சிந்திக்க வேண்டும். அப்போது ஜனாதிபதி அக்காலத்தைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்தவர். ஜனாதிபதி மகிந்த எவ்வாறான பொருளாதார குறையகற்றும்ஈகையில் ஈடுபட்டிருந்தார் என்று அவருக்குந் தெரிந்திருந்தது. இராணுவத்தினர் ஊடாக அள்ளி அள்ளிக் கொடுத்தாரே மகிந்த ஏன் மக்கள் அவரின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை ஏன் மக்கள் அவரின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை மக்களுக்குத் தேவைகள் இருப்பது உண்மை தான். ஆனால் எமது தமிழ் மக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டு அதிகாரங்களைப் பகிராமல் இருக்க முடியும் என்று ஜனாதிபதி நினைத்தால் அவரின் அரசியல் அறிவு ப��்றி சந்தேகம் எழுவது இயல்பே.\nஇப்பொழுதும் நான் என் மக்களுக்குக் கூறுவது அரசாங்கம் தரும் கொடைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். பொருளாதார சலுகைகளை தாராளமாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தேர்தல் என்று வந்தால் உங்கள் உரிமைகளுக்காகப் போராட முன்னிற்பவர்களுக்கே வாக்கு அளியுங்கள் என்று. அப்போது அவர்கள்“எங்கள் வாக்கைப் பண்டமாற்றாகக்கோரியே கொடைகள் தரப்பட்டன. வாக்களிக்காவிடில் அது துரோகம் அல்லவர்” என்று கேட்பார்கள். அதற்கு நான் கூறுவது “அரசாங்கமும் அரசாங்கத்துடன் இணைந்த தமிழ் மக்களும் போரின் போது உங்களுக்குஏற்படுத்திய அழிவுகளுக்கும்இ அல்லல்களுக்கும்இ அவலங்களுக்கும் கோடி கோடியாக நட்டஈடு உங்களுக்குத் தர வேண்டும். தமிழ் மக்களின் நேர்மையான, நியாயமான அரசியல் கோரிக்கைகளை உதாசீனம் செய்தே உங்கள் அனைவரையும் இவ்வாறான இக்கட்டான நிலைக்குத் தள்ளினார்கள். இப்போது வாக்குக் கேட்டு கொடைகள் தருவது எவ்வாறு நியாயமாகும்” என்று கேட்பார்கள். அதற்கு நான் கூறுவது “அரசாங்கமும் அரசாங்கத்துடன் இணைந்த தமிழ் மக்களும் போரின் போது உங்களுக்குஏற்படுத்திய அழிவுகளுக்கும்இ அல்லல்களுக்கும்இ அவலங்களுக்கும் கோடி கோடியாக நட்டஈடு உங்களுக்குத் தர வேண்டும். தமிழ் மக்களின் நேர்மையான, நியாயமான அரசியல் கோரிக்கைகளை உதாசீனம் செய்தே உங்கள் அனைவரையும் இவ்வாறான இக்கட்டான நிலைக்குத் தள்ளினார்கள். இப்போது வாக்குக் கேட்டு கொடைகள் தருவது எவ்வாறு நியாயமாகும் எவ்வாறு அறமாகும் பிள்ளையையுங் கிள்ளித்தொட்டிலையும் ஆட்டப் பார்க்கின்றார்கள் அல்லவா உங்களுக்குரிய நட்ட ஈட்டைகூடுமானவரை வருத்தி அரசாங்கத்திடம் இருந்தும் அரச அடிவருடிகளிடம் இருந்தும் இவ்வாறான கொடைகள் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கடனையே திருப்பி அடைக்கின்றார்கள். உங்களுக்கென்று எதையும் புதிதாகச் செய்ய முன்வரவில்லை. உங்களை நீங்களே ஆள சட்டத்தில் இடமளிக்கவில்லை. உங்களுக்குத் தேவையான அரசியல்இபொருளாதாரஇ கல்விஇ சமூக புனரமைப்புக்களை உங்களைக் கேட்டு சட்டப்படி நகர்த்த முன்வரவில்லை. அவர்கள் தருவதை அவர்களிடம் இருந்து எடுத்து விட்டு தமிழர்தம் உரிமைகளுக்காகப் போராடும் தகுந்தவர்களுக்கு வாக்களிப்பது பிழையல்ல” என்று கூறுவேன். ஆனால் அ��்மைக் காலங்களில் தகுந்தவர்கள் என்று நாம் நம்பியவர்கள் கூட தரங்கெட்டவர்களாக மாறி வருவது தமிழர்தம் தலைவிதி. அதை விரைவில் மாற்றி அமைப்போம்.\nஇவ்வாறான பொருளாதார நிலைமை சீர்திருத்தத்தை எம் மக்கள் தமக்கெனத்தாமே தீர்மானித்து செய்ய வேண்டுமே ஒளிய மத்தியில் உள்ளோர் “இவர்களுக்குத் தேவை இதுதான்” என்று தாமே முடிவெடுத்து செய்வதற்கு நாம் ஒன்றும் அவர்தம் இனத்தையோஇ மதத்தையோஇ மாகாணத்தையோ சார்ந்தவர்கள் அல்ல. நாம் தமிழர்கள். நாம் கிறீஸ்தவர்கள்இ முஸ்லீம்கள்இ இந்துக்கள். எமக்கென ஒரு பாரம்பரியம் உண்டு. தாயகம் உண்டுஇ தனித்துவம் உண்டு. அவற்றை மதித்துஇ மறுதளிக்காமல்இமயக்க வார்த்தைகளைப் பாவிக்காமல் உரிய உரித்துக்கள் மூலம் தந்தாலன்றி மக்கள் மீண்டும் மீண்டும் தருவதை எடுத்துக் கொண்டு தம்மைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய தமிழ் பிரதிநிதிகளுக்கே வாக்களிப்பர் எங்கள் மக்கள். இதனால் நான் என் நண்பர்கள் டக்ளஸ் தேவானந்தாஇதம்பி அங்கஜன்இ திருமதி மகேஸ்வரன் போன்றவர்களைக் குறை கூறவரவில்லை. அவர்களால் போகக் கூடிய மட்டம் பொருளாதார அபிவிருத்தி பெறுவது வரைக்கும் மட்டுமே என்று கூற வருகின்றேன். அவற்றை எடுத்துக் கொடுங்கள் எம் மக்களுக்குஎன்று தான் நான் அவர்களுக்குக் கூறுவேன். ஆனால் எமது மக்கள் தமது நிரந்தர தேவையை உணர்ந்துள்ளார்கள். அதுதான் முற்றுமுழுதான வடகிழக்கு இணைந்த சகல மட்ட அதிகாரப்பரவல் 13வது திருத்தச் சட்டமல்ல என முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (29) News (6) Others (8) Sri Lanka (14) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2682) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Government-headed-by-Chief-Minister-who-started-the-5th-successfully!-38570", "date_download": "2020-11-27T14:28:36Z", "digest": "sha1:273P67FOVUQRETBLTVVNVG5WCC5K6R5G", "length": 9747, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு!", "raw_content": "\nஅடுத்த 3 மணி நேரத்தில் நிவர் வலுவிழக்கும்\nபேருந்துகள் நிறுத்தம்; அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு\nபிரதமருடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.…\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nவலுவிலந்த புயல்; மரங்களை அகற்றும் மாநகராட்சியினர் - நிவர் அப்டேட்\nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nவலுவிலந்த புயல்; மரங்களை அகற்றும் மாநகராட்சியினர் - நிவர் அப்டேட்\n5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சிலைகளுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருவண்ணாமலையில் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொண்டகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அமைச்சர் இனிப்புகளை வழங்கினார்.\n« கடந்த மாதத்தை விட இம்மாதம் குடும்ப வன்முறைகள் குறைந்துள்ளது தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது\nதமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nதென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nஅடுத்த 3 மணி ��ேரத்தில் நிவர் வலுவிழக்கும்\nயார் இந்த \"கால்பந்து கடவுள்\" டீகோ மரடோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/category/diwali/", "date_download": "2020-11-27T13:40:36Z", "digest": "sha1:EDKDPBMNCZOKANAHECL2R5TKH32H42LP", "length": 12573, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "தீபாவளி Archives - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் சினி சிப்ஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபண்டிகை சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநிவர் புயலால் புதுச்சேரியில் ரூ.400 கோடி அளவிற்கு சேதம்: முதல்வர் நாராயணசாமி\nவரும் 2021 ஜனவரி 14,15-ம் தேதிகளில் உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என அறிவிப்பு\nதிருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட ஐகோர்ட் கிளை அனுமதி\nதீபாவளி அன்று அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடித்துச் சிதறும் பட்டாசுகள், நாவில் உமிழ்நீர் ஊறவைக்கும் பலகாரங்கள், பட்சணங்கள் – இவை…\nதீபாவளி அமாவாசை அன்று லட்சுமி பூஜையானது கடைபிடிக்கப்படுகிறது. அன்று பெண்கள் முறையாகக் குளித்து, தங்கள் வீடுகளை இம்மி அளவு கூட…\n“துன்பங்கள் நீங்கி இன்பம் பெருக வேண்டும்“ : தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து\nதமிழகத்தில் நாளை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள…\n உங்க வீட்ட பத்திரமா பாத்துக்கோங்க : காவல்துறை வெளியிட்ட ஆடியோ\nதிருப்பூர் : தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வழிமுறைகளை வாட்ஸ் அப் வழியாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தும்…\n“உள்ளதும் போச்சே“ : இலவச அறிவிப்பை வெளியிட்டு கூட்டத்தை கூட்டிய ஜவுளிக் கடைக்கு அபராதம்\nஅரியலூர் : அரியலூர் நகரில் கூட்டத்தை சேர்க்கும் வகையில் இலவச அறிவிப்பு வெளியிட்ட ஜவுளி கடைக்கு அபராதம் விதித்தது மட்டுமல்லாமல்…\nதீபாவளி பலகாரத்தை பேப்பரில் வரைந்து பிரதமருக்கு அனுப்பிய பெண்கள் : விலை உயர்வை கண்டித்து போராட்டம்\nகோவை : விலைவாசி உயர்வால் தீபா��ளி பலகாரத்தை பேப்பரில் வரைந்து பிரதமருக்கு அனுப்பும் போராட்டத்தை கோவையில் இன்று மாதர் சங்கத்தினர்…\nகொரோனாவா ”dont care”… Diwali Purchaseல் மும்முரம் காட்டிய கோவை மக்கள்\nகோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் சமூக விலகல் காற்றில் பறக்க விட்ட கோவை மக்கள் தீபாவளி ஜவுளியில்…\nமீண்டும் 1500க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய நிலவரம்\nசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.77 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு…\nஆர்ட்டிகிள் 370 ரத்துக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல்.. ஜம்மு காஷ்மீர் மக்களின் ஆதரவு யாருக்கு..\nஜம்மு காஷ்மீர் கடந்த ஆண்டு யூனியன் பிரதேசமாக மறுசீரமைக்கப்பட்ட பின்னர் அதன் முதல் தேர்தல்களைக் காண தயாராக உள்ளது. டி.டி.சி…\nகரைபுரண்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குடிசை : 5 பேரை மீட்க பேரிடர் குழு போராட்டம்\nஆந்திரா : சித்தூர் மாவட்டம் பீலேரு அருகே நதிக்கரையில் இருந்த குடிசை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், குடிசையில் வசித்து…\nவியட்நாமுடனான ஹைட்ரோகிராபி ஒப்பந்தம் கையெழுத்தானது.. சீனக் கப்பல்களை கண்காணிக்க இந்தியா பலே திட்டம்..\nஇந்தியாவும் வியட்நாமும் இன்று ஹைட்ரோகிராபி தொடர்பான அமலாக்க ஒப்பந்தத்தில் (ஐஏ) கையெழுத்திட்டன. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும்…\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியின் போது அதானிக்கு எதிரான போராட்டத்தால் ஷாக்..\nகிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் அனைத்து பாதுகாப்புக்களையும் மீறி, இரண்டு எதிர்ப்பாளர்கள் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் போது…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3972", "date_download": "2020-11-27T14:05:04Z", "digest": "sha1:NZYIFG7MOOZU6LT3U77JCQLLLLXJXILP", "length": 11708, "nlines": 79, "source_domain": "kumarinet.com", "title": "வட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமிழகஅரசு?", "raw_content": "\n\" தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு\"\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக���குமா தமிழகஅரசு\nகுமரிக்கு மிக அருகில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான வட்டக்கோட்டைக்கு கன்னியாகுமரியில் இருந்து சுற்றுலா படகு இயக்கப்பட சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்க விடுத்துள்ளனர்.\nஇந்தியாவின் தென் எல்லையில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு மிக அருகில் வட்டக்கோட்டை என்ற பழங்காலத்து கடல் கோட்டை அமைந்துள்ளது. கிபி 18 ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த வட்டக்கோட்டை கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. எதிரி நாட்டிலிருந்து கடல் வழியாக படையெடுத்து வரும் கப்பல்களைக் கண்காணிப்பதற்காகவும், கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்தக் கோட்டைக் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை பிற்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் வந்து தங்கிச் செல்லும் இடமாகவும் ராணுவ வீரர்கள் தங்கி கடலைக் கண்காணிப்பதற்கான கோட்டை கொத்தளமாகவும் இந்த வட்டக்கோட்டை இருந்து வந்தது. இந்தியாவில் மன்னர்கள் ஆட்சி முடிவுக்கு வந்ததும் ராணுவத் தளமாக இருந்த இந்தக் கோட்டை மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தக் கோட்டையின் மீது ஏறி நின்று பார்த்தால் குமரி கடலில் பெரும் பகுதியைப் பார்க்க முடியும். இதனால் இந்தப் பகுதி சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாத் தலமாக உள்ளதால் அங்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வட்டக்கோட்டை சென்று பார்வையிட்டு வருகின்றனர். எனவே சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க வட்டக்கோட்டைக்கு கடல் மார்க்கமாக சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் நேரில் பார்த்து செல்வதற்காக தமிழக அரசால் படகு சேவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த படகினை விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும் இயக்குவதோடு இல்லாமல் கடல் மார்க்கமாக இங்கிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வட்டக்கோட்டை வரை இயக்க வேண்டும் என்ற சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த படகு சேவை தொடங்கப்படும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதுடன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும். அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பும் அமையும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்\nகரையை கடந்த நிவர் புயல\nகரையை கடந்த நிவர் புயலின் பயணம்; ஆந்திராவில் கனமழை, வேளாண் ப\nநிவர் புயல், கனமழை; வீ\nநிவர் புயல், கனமழை; வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்தி\nஅலையின்றி குளம்போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல்\nநிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 44,376 பேருக்கு\nஆபத்தான பேனர்களை இன்று பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற வேண்டும\n‘நிவர்’ புயல் மீட்பு ந\n‘நிவர்’ புயல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இ\nஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரெயில்வே டிக்கெட்டை விற்ற ஏ\nவடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் வெளியே\nபால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் ம\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்- கடற்கரை\nமார்த்தாண்டம் அருகே மினி வேனில் ரேசன் அரிசி கடத்தல் சினிமா ப\nசத்தீஸ்கா் மாநில முதல்வா் குமரி வருகை\nசிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறத\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்\nகன்னியாகுமரி – நிசா மு\nகன்னியாகுமரி – நிசா முதீன் இடையே சிறப்பு ரெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/12/blog-post_20.html", "date_download": "2020-11-27T14:17:15Z", "digest": "sha1:JA2LFVDGHEBUUAKM4KQEAW4AE2ODP3ZS", "length": 27423, "nlines": 212, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சிவபக்தரை சண்டேசுவரராக உயர்த்திய ஓசை உடைய பைரவர்!!!(உத்ரட்டாதி நட்சத்திரத்தின் வழிபட வேண்டிய பைரவப்பெருமான்)", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின��� நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசிவபக்தரை சண்டேசுவரராக உயர்த்திய ஓசை உடைய பைரவர்(உத்ரட்டாதி நட்சத்திரத்தின் வழிபட வேண்டிய பைரவப்பெருமான்)\nகும்பகோணம் அருகே இருக்கும் சேங்கனூரில் உள்ள வெண்கல ஓசை உடைய பைரவர் உத்திரட்டாதி நட்சத்திரத்துக்குரிய பைரவப் பெருமான் ஆவார்.\nவெகுகாலத்திற்கு முன்பு வாயுதேவனுக்கும்,ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர் என்ற பலப்பரீட்சை ஏற்பட்டது.அப்போது ஆதிசேஷன் மேருமலையை தன் உடம்பால் இறுக்கிப் பிடித்துக் கொள்ள வாயுதேவன் தனது முழுபலத்தையும் காட்டி மேருமலை மீது பலத்த காற்றுவீசி அதை அசைக்க முயன்றான்;அப்போது மேரு மலையின் ஒன்பது பகுதிகள் பெயர்ந்து ஒன்பது கண்டங்களாக விழுந்தன;அவற்றில் ஒரு சிகரமே கந்தமாதனம் ஆகும்.கந்தமாதனத்தில் இருந்து ஏழு சிறிய சிகரங்கள் தனித்தனியாக பெயர்ந்து நமது பாரத தேசத்தில் ஏழு இடங்களில் விழுந்தன;அவற்றில் ஒன்று இந்த சேங்கனூரில் விழுந்தது;அந்த சிகரத்தின் பெயர் சத்தியம் ஆகும்.அதனால்,இந்த தலத்திற்கு சத்தியகிரி என்ற பெயர் உருவானது.குமாரபுரம்,சண்டேசுவரபுரம்,அகமாதகவனம் என்ற வேறு பெயர்களும் சேங்கனூருக்கு உண்டு;இந்தத் தலத்தில் பல முனிவர்களும்,ரிஷிகளும்,துறவிகளூம் விலங்குகள் வடிவிலும்,பறவைகள் வடிவிலும் மரங்கள் வடிவிலும் உருவகமாக பல கோடி ஆண்டுகள் நின்று வழிபாடு செய்து வருகிறார்கள்.\nசிபிமகாராசன் என்ற மன்னன் காம்பீலி நகரத்தை ஆண்டு வந்தான்;அவனது ஜாதகப்படி ஏற்பட்ட தோஷத்தை நீக்கிட,அவன் தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டான்;திரிவேணி சங்கமம்(இன்றைய பிரயாகை=அல் லஹா பாத்)நர்மதை,கோதாவரி முதலிய தீர்த்தங்களில் நீராடினான்.நீராடிவிட்டுத் திரும்பி வரும் போது சேங்கனூரைக்கடக்கும் போது பக்தி உணர்ச்சிப் பெருகியது.எனவே,இங்கே இருக்கும் ஸ்ரீசத்தியகிரீஸ்வரை வழிபட்டு இங்கேயே சிலகாலம் தங்கினான்.\nபிராமணர்களுக்கு பூதானம் செய்ய நினைத்து 360 வீடுகள் கட்டினான்;360 பிராமணர்களை பாரத தேசம் முழுவதும் இருந்து வரவழைத்து அவர்களை இங்கே குடியேற்றினான்.அப்போது அவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எச்சதத்தனின் மனைவியான பவித்திரை ஒரு ஆண்குழந்தையை பெற்றாள்.அதனால்,எச்சதத்தனும் பவித்திரையும் ஊரின் எல்லையில் தங்கும் சூழல் உருவானது.எல்லா குடும்பத்தாரும் சிபிமகாராசனை அடைந்தார்கள்.சிபிமகாராசன் ஒவ்வொரு பிராமணக்குடும்பத்திற்கும் ஒரு வீடும்,ஒரு காராம்பசுவும்,சிறிதளவு நிலமும் தானமாக வழங்கினான்.359 பேர்களுக்கு தானம் வழங்கிட மீதி ஒரு வீடு தானம் செய்ய முடியாத நிலை இருந்தது.எனவே,அரசன் மிகவும் வருத்தமடைந்தான்;ஏனெனில்,குறிப்பிட்ட திதியும்,நட்சத்திரமும் நிறைவடையும் முன்பே 360 பிராமணர்களுக்குத் தானம் வழங்கினால் தான் தானத்தின் பலன் முழுமையாக மன்னனை வந்து சேரும்;இல்லாவிடில் 12 ஆண்டுகள் இதே போல் தானம் செய்யக் காத்திருக்க வேண்டும்;எனவே,அரசனின் வருத்தத்தைப் போக்கிட சிவலோக நாயகியும்,வயோதிக பிராமணருமாக வந்த அந்த 360 வது வீட்டையும்,காராம்பசுவையும்,நிலத்தையும் தானமாகப் பெற்றுக் கொண்டனர்.\nமறுநாள் சிபிமகாராசன் ஒவ்வொரு வீடாகச் சென்று பிராமணர்களைக் கண்டு யோக க்ஷேமம் விசாரித்தான்;கடைசியாக வயோதிகப் பிராமணரின் வீட்டிற்கு வந்தான்;வீட்டுக் கதவு உள்புறம் பூட்டியிருந்தது.பலமுறை கதவைத் தட்டியும் குரல் கேட்காததால்,கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தான்;உள்ளே யாரும் இல்லை;ஆக,நேற்று வீட்டை தானமாகப் பெற்றது சிவலோக நாயகியும்,சுவாமியுமே என்பதை உணர்ந்து,ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான்;சேங்கனூரில் அமைந்திருந்த இறைவனையும்,இறைவியையும் வழிபட்டு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துவிட்டு தனது நகரத்திற்குத் திரும்பினான்.\nஇவ்வூரின் எல்லையில் தங்கிய எச்சதத்தன்,தனது மனைவி,குழந்தைகளுடன் வந்து ஊருக்குள் வந்தான்;வீடுகள் எல்லாம் தானம் செய்து விட்டதால்,சிபிமகாராசனை கண்டு தனது நிலையை முறையிட்டான்.சிபிமகாராசன்,சேங்கனூருக்கு வந்து அங்கே இருக்கும் 359 பிராமணர்களின் பசுக்களை மேயும் பொறுப்பை எச்சதத்தனிடம் ஒப்படைக்கும் படி ஆணையிட்டான்.அதற்கு எச்சதத்தன் ஒப்புக்கொண்டால்,அந்த சேங்கனூரில் வசித்துக் கொள்ளலாம் என்று பிராமணர்களும்,மன்னனும் ஒப்புக்கொண்டனர்;\nஎச்சதத்தன் தனது மகனை பொறுப்பாகவும்,அன்���ாகவும் வளர்த்து வரும் வேளையில்,ஏழு வயது நிரம்பியதும் உபநயனம் செய்தான்;விசாரசருமர் என்று பெயரிட்டு,பசுவை மேய்க்கும் பொறுப்பையும் ஒப்படைத்தான்;தினமும் மண்ணியாற்றங்கரையில் பசுக்களை மேய்த்து வரும் போது,அவைகளின் மீது அளவற்ற பாசம் கொண்டான்.விசாரசருமரை பசுக்கள் தமது கன்றாகவே கருதி பாசம் கொண்டன.அதனால்,அவனைக் கண்டதுமே பாலைப் பொழிந்தன.பால் வீணாவதை நினைத்து,அவைகளைக் கொண்டு சிவ அபிஷேகம் செய்ய விரும்பினான்.எனவே,மண்ணியாற்றங்கரையில் ஒரு மணல் திட்டில் மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினான்.பூசைக்காக பூக்களையும்,தளிர்களையும் பறித்து வந்து,தினமும் ஆகமவிதிப்படி சிவபூஜை செய்துவந்தான்;இதை அந்த பாதை வழியாக வந்த வழிப்போக்கன் ஒருவன் ஊருக்குள் இருந்த பிராமணர்களிடம் தெரிவித்துவிட,அவர்கள் சிவாசரசருமரின் அப்பா எச்சதத்தனிடம் முறையிட்டனர்.எச்சதத்தனும் தனது மகனைக் கண்டித்தான்;\nமறுநாள் விசாரசருமர் பசுக்களை மேய்ப்பதற்கு ஓட்டிக்கொண்டு போக,எச்சதத்தன் தனது மகன் அறியாதவாறு அவனைப் பின் தொடர்ந்தான்;விசாரசருமரும் வழக்கம் போல அத்திமரநிழலில் மணலால் சிவலிங்கம் உருவாக்கி,ஆகமவிதிப்படி பூஜை செய்ய,அதை மறைந்திருந்து கவனித்த எச்சதத்தன்,தனது மகன் விசாரசருமரை கோலால் அடித்தான்;சிவசிந்தனையிலேயே இருந்தமையால் தந்தை அடித்ததும்,திட்டியதும் உணரவில்லை;\nதான் அடித்தும்,திட்டியும் கூட தனது மகன் கண்டுகொள்ளாமல் இருந்ததைக் கண்டு ஆத்திரப்பட்ட எச்சதத்தன்,பால் குடங்களை தனது காலால் இடறிவிட,பால் அனைத்து சிந்தியது;பால் சிந்தியதைக்கண்ட விசாரசருமருக்கு சுயநினைவு வர,பாலைச் சிந்தியது தனது அப்பா என்று அறிந்தும்கூட,அவனுக்கு கோபம் பொங்கியது;தாம் செய்து வரும் சிவபூஜைக்கு இடையூறு வந்துவிட்டதே என்று ஆவேசப்பட்டு,அருகில் இருந்த கோலை எடுத்தான்;அது உடனே மழுவாக உருமாறியது;அந்த மழுவினால் தனது தந்தை எச்சதத்தனின் கால்களை வெட்டினான்;தந்தை கால்களின்றி கீழே விழ,தனது பூஜையைத் தொடர்ந்தான் விசாரசருமர்.\nஅந்த கணத்தில் சதாசிவனும்,பாலாம்பிகையும் அந்த மணல் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டனர்;விசாரசருமருகுக்கு காட்சியளித்தனர்;\nஎனக்காக பெற்றத் தந்தையின் கால்களையே வெட்டியெறிந்தாய்;இனி உனக்கு எல்லாமே யாம் தான் என்று விசா���சருமரைப்பாரட்டி, அவனை உச்சிமோந்தார்;தனது கழுத்தில் கிடந்த கொன்றை மாலையை விசாரசருமர் கழுத்தில் அணிவித்தார்;\nமேலும், “இனி யாம் உண்டகலமும்,உடுக்கும் ஆடையும்,சூடும் அனைத்தும் உனக்கே சொந்தம்”என்று சண்டீச பதம் கொடுத்தார்;\n“சிவாலயம் வந்து எம்மை வழிபடும் ஒவ்வொருவரும்,இறுதியாக உன்னை வழிபட்டால் தான் சிவாலயத்திற்கு வந்து வழிபட்டதற்கான புண்ணியம் அவர்களுக்குக் கிட்டும்” என்று வரம் கொடுத்தார்.\nசண்டீசரும் இறைவனைத் தொழுது பிறவாநிலையை அடைந்தார்;திருக்கையிலாயம் சென்றடைந்தார்.\nஇருப்பிடம்:தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்காவில், கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் வழியில் தெற்கே ஒரு கி.மீ.தொலைவில் ஸ்ரீசத்தியகிரீஸ்வரர் ஆலயம் சேங்கனூர் என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்கள் இங்கே தனது பிறந்த நட்சத்திர நாளில் வருகை தர வேண்டும்;முதலில் சிவனுக்கும்,பிறகு அம்பாளுக்கும் முடிவில் இங்கே இருக்கும் வெண்கல ஓசை உடைய பைரவருக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.\nதொடர்ந்து எட்டு ஜன்ம நட்சத்திர நாட்களில் இவ்வாறு வழிபாடு செய்து வர அனனத்து கர்மாக்களிலிருந்தும் மீண்டு வளமோடும் நலமோடும் இப்பிறவியிலேயே வாழலாம்.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநம் வாழ்க்கையை ஆன்மீகரீதியாக வழிநடத்தும் ஆன்மீக அர...\nமஹாசிவ ராத்திரி விரதம் ஏன் இருக்க வேண்டும்\nஇந்து தர்மத்தை உலகெங்கும் பரப்பும் பிரேசில் பாதிரி...\nஎதையும் சுலபமாக கற்கும் வயது பள்ளிப்பருவ வயது\nதினசரி செய்தித்தாள்களில் வெளிவந்த நமது ஆன்மீக நிகழ...\nசிதம்பர ரகசியம் என்பது மட்டுமல்ல;சிதம்பரமே பரம ரகச...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஆரோக்கியம் என்ற முகமூடி அணிந்து வரும் பெண் இனத்துக...\nநாப்கினால் மனித குலத்துக்கு வரும் ஆபத்து\nஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வரலாறு பற்றிய ஆய்வுமுடிவுகள்\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nஸர்ப்ப தோஷங்களை நீக்க ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்வோம்;\nஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் தவிப்பைத் தீர்க்கும...\nரேவதி நட்சத்திர��்தினர் வழிபட வேண்டிய பஞ்சமுக பைரவர...\nசிவபக்தரை சண்டேசுவரராக உயர்த்திய ஓசை உடைய பைரவர்\nகழுகுமலை 18சித்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டவர்...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திக்க விருப்பமா\nபூராட நட்சத்திர ஜாதகர்கள் வழிபடவேண்டிய அவிநாசி கால...\nதிருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய...\nதினமலர் தூத்துக்குடி பதிப்பிலும்,தினமலர் இணையதளத்த...\nஅவிட்ட நட்சத்தினர் வழிபட வேண்டிய சீர்காழி அஷ்டபைரவ...\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ச...\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய...\nஅபூர்வ கழுகுமலை கிரிவலம்:ஒரு நேரடி அறிக்கை\nபதிணெண் சித்தர்களும் ஒருங்கிணைந்து வரும் அரிதிலும்...\nநமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஜோதிட செண்டிமெண்ட்\nஹஸ்த நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய அஷ்டமாசித்திகள...\nஅடுத்த தலைமுறைக்கும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்க...\nபூமியில் நவக்கிரக வழிபாடு தோன்றிய புராணம்\nபூரம் நட்சத்திர ஜாதகர்கள் வழிபட வேண்டிய பட்டீஸ்வர ...\nமகம் நட்சத்தினர் வழிபட வேண்டிய வேலூர் ஜலகண்டேஸ்வரர...\nஉலக மக்களிடம் இன்னும் நேர்மை இருக்கத்தான் செய்கிறத...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பு\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் செங்காந்தாள் : மேற்கு த...\nநாட்டைச்சீரழிக்கும் போலி மதச்சார்பின்மை, குடும்ப ஆ...\nநம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்\nசொர்ணாகர்ஷண கிரிவலம்:ஓர் நேரடி அனுபவ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534420/amp?ref=entity&keyword=FATF", "date_download": "2020-11-27T15:14:24Z", "digest": "sha1:DOXCA3WLE2XIZERGE4SKICZIS3JO7FHY", "length": 13721, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Pakistan to be blacklisted if it does not control terrorist financing by February 2020: FATF warning | 2020 பிப்ரவரிக்குள் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தாவிடில் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும்: FATF எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் ���ேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2020 பிப்ரவரிக்குள் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தாவிடில் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும்: FATF எச்சரிக்கை\nபாரிஸ்: உலகளாவிய பயங்கரவாத கண்காணிப்புக் குழுவான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) இன் கருப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் தற்போது தப்பித்துள்ளது. மேலும், FATF அமைப்பு விதித்த 27 இலக்குகளில் பாகிஸ்தான் வெறும் 5 இலக்குகள் மட்டுமே நிறைவேற்றியதால் கிரே பட்டியலில் மீண்டும் இடம்பிடித்துள்ளது. 2020ம் ஆண்டு பிப்ரவரிக்குள் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு FATF அமைப்பு இறுதிகெடு விதித்துள்ளது. நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) அமைப்பின் ஆசியா-பசிபிக் (APG) பிரிவு நிதி மோசடி, பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதி போன்றவற்றை கண்காணித்து வருகிறது. ஏற்கனவே, இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் FATF மற்றும் APG ஆகியவற்றின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஅந்த ஆலோசனை கூட்டத்தில், பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதில், பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவது மற்றும் சட்ட விரோத பணபரிவர்த்தனை ஆகியவற்றை தடுப்பதற்காக ஆசிய - பசிபிக் குழுமம் (APG) நிர்ணயித்துள்ள 40 விதிகளில் 32 விதிகளை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பயங்கரவாத செயல்களுக்கு செல்லும் நிதியை கட்டுபடுத்தவதும் பாகிஸ்தான் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் வரை இந்த நடவடிக்கை எடுக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.\nமேலும் அக்டோபர் மாதம் வரை பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த APG அமைப்பின் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிதி நடவடிக்கை பணிக்குழு நடத்திய ஆலோசனை கூட்டத்தில், இந்தியாவில் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பொறுப்பான லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களுக்கான நிதியைக் கட்டுப்படுத்துவதில் வழங்கப்பட்ட 27 இலக்குகளில் ஐந்து மட்டுமே பாகிஸ்தானால் தீர்க்க முடிந்தது. எனவே, பாகிஸ்தான் நாட்டை க்ரே (grey) பட்டியலில் மீண்டும் சேர்த்துள்ளது.\nமேலும், அடுத்த 4 மாதங்களுக்குள் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்தாவிடில் பாகிஸ்தான் நாட்டை கருப்பு பட்டியலில் சேர்க்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பிப்ரவரி மாதம் 2020ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் நிதி மோசடியை நிறுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் நாடுகள் சர்வதேச நிதி அமைப்பான FATF- இடம் இருந்து நிதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிவர் புயல் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் முதல்வர் நிதியுதவி அறிவிப்பு\n900 அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளை அமைக்க திட்டம்: அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் வழியில் பயின்று 20% இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் விவரத்தை தர டிஎன்பிஎஸ்சி-க்கு நீதிமன்றம் உத்தரவு\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா - கொரோனாவால் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு\nதமிழகத்தில் இன்று மேலும் 1,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 12 பேர் உயிரிழப்பு\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி ���ெற்றி\nதமிழகத்தில் திட்டமிட்டபடி எங்களது வேல் யாத்திரை வரும் 5ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் : டெல்லி சென்ற பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்துக : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nநிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது...மின் துறையில் சேத மதிப்பு ரூ.15 கோடி... : அமைச்சர் தங்கமணி பேட்டி\n1000 கோடி கடன் பெற்ற தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.. சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுகின்றனர் : நீதிபதிகள் வேதனை\n× RELATED பாகிஸ்தான் பயணம் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/oct/25/rose-flower----62-identified-kaviyarasar-song---kumari-sachu-3491832.amp", "date_download": "2020-11-27T14:21:57Z", "digest": "sha1:R45YG2H2ZPFYRRWRCQMPDQADPIRGL6OF", "length": 19641, "nlines": 49, "source_domain": "m.dinamani.com", "title": "ரோஜா மலரே!: - 62: அடையாளம் தந்த கவியரசர் பாடல்! - குமாரி சச்சு | Dinamani", "raw_content": "\n: - 62: அடையாளம் தந்த கவியரசர் பாடல்\nநான் உள்ளே நுழைந்தவுடனேயே அங்கு இருந்தது யார் தெரியுமா கவியரசர் கண்ணதாசன், இசை இரட்டையர்களான எம்.எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி, இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர், ஏவி.எம். அதிபர்களான எம்.முருகன். எம்.குமரன், எம்.சரவணன் ஆகியோர் அமர்ந்து இருந்தார்கள். எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். கவியரசர் கண்ணதாசன் என்னைப் பார்த்து \"வாம்மா வா' என்றார். அன்று தான் நாங்கள் ஒகேனக்கல் போய் எடுக்கப் போகும் பாடலை உருவாக்கும் முயற்சியில் இருந்தனர். கண்ணதாசன், பாடல் வரிகளைக் கூட எழுதத் தொடங்கவில்லை. அதற்குள் நான் அவர் முன் போய் நின்றேன். என்னைப் பார்த்தவுடன் அவர் சொன்ன வரி என்ன தெரியுமா கவியரசர் கண்ணதாசன், இசை இரட்டையர்களான எம்.எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி, இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர், ஏவி.எம். அதிபர்களான எம்.முருகன். எம்.குமரன், எம்.சரவணன் ஆகியோர் அமர்ந்து இருந்தார்கள். எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். கவியரசர் கண்ணதாசன் என்னைப் பார்த்து \"வாம்மா வா' என்றார். அன்று தான் நாங்கள் ஒகேனக்கல் போய் எடுக்கப் போகும் பாடலை உருவாக்கும் முயற்சியில் இருந்தனர். கண்ணதாசன், பாடல் வரிகளைக் கூட எழுதத் தொடங்கவில்லை. அதற்குள் நான் அவர் முன் போய் நின்றேன். என்னைப் பார்த்தவுடன் ���வர் சொன்ன வரி என்ன தெரியுமா \"ரோஜா மலரே ராஜகுமாரி' என்ற முதல் வரியை சொன்னார். அவர் பாட்டு எழுதிக் கொண்டு இருந்தார். நான் எல்லோரையும் பார்த்து வணக்கத்தை வைத்து விட்டுக் கிளம்பினேன். இன்று எல்லோரும் சச்சுவைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்தப் பாடலைக் கூறாமல் இருந்ததில்லை. அந்த அளவிற்கு என் உருவமும், பாடலின் வரிகளும் கலந்து விட்ட ஒன்று.\nஎப்பொழுதுமே கதாநாயகன், கதாநாயகி என்றால் ஸ்பெஷல் தான். இன்று மட்டும் அல்ல அன்றும் அப்படித்தான். இந்த இருவருக்கும் தனியான கவனிப்பு அன்றும் இருந்தது. கவனிப்பு என்றால் என்ன என்று இங்கு சொல்லி ஆக வேண்டும். அவர்களுக்குப் பிடித்த சாப்பாடு உண்டு. கேட்கும் போதெல்லாம் பழச்சாறு கொடுக்கப்படும். உயர்தர ஓட்டலில் தங்க வைப்பார்கள். தனியாகக் கார் இவர்களுக்கு என்று எந்நேரமும் இருக்கும். இன்று ஒகேனக்கல் சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. ஆனால் அன்று அப்படி இல்லை. அன்று இருந்த ஒகேனக்கல் அவ்வளவாக முன்னேறவில்லை என்று சொல்லலாம். அங்குப் பெரிய ஹோட்டல் இல்லை. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 20 கி.மீ. தாண்டி ரூம் போட்டிருந்தார்கள்.\nகதாநாயகன் சி.எல்.ஆனந்தனும், நானும் சுற்றுலா மாளிகையில் தங்கினோம். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை நன்றாக, சுத்தமாக இருந்தது. எனக்கு அடுத்த அறையில் ஆனந்தன் இருந்தார். அவர் மிகவும் தமாஷ் பேர் வழி. பெரிய கட்டடம் இல்லை என்றாலும் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. நானும் எனது தங்கையும் தான் சென்றிருந்தோம். தங்கை வரக் காரணம், பேச்சுத் துணைக்கு இருப்பார். மாலையில் எங்கும் போக முடியாது. பூங்கா அல்லது பொழுது போக்க இடம் ஒன்றும் இல்லை. நீர்வீழ்ச்சி மட்டும் தான் அங்குப் பிரதானமாக இருந்தது. படப்பிடிப்பு, அதை விட்டால் தங்கும் இடத்திற்குத் தான் வர வேண்டும். ஒரு வாரம் இந்த நிலையிலே எங்கள் பொழுது போனது. நாங்கள் இருந்த சுற்றுலா மாளிகையில் மாலையில் பொழுது போகாது. நான், எனது தங்கை, பாட்டி, எனக்கு உதவி செய்ய ஒரு சிறுமி இவர்களோடு சென்று இருந்தேன். ஒரு நாள் இரவு எனக்குப் பயம் வரும் அளவில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.\nஒரு நாள் சூட்டிங் முடிந்ததும் அறைக்குத் திரும்பினோம். அன்று இரவு தான் அந்தச் சம்பவம் நடந்தது. நாங்கள் நால்வரும் தங்கிய அறையில் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. ஏ.சி. கிடையாது. அன்று மாலை நாங்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரவு உணவு 8 மணிக்கெல்லாம் முடித்து விட்டுப் படுத்துக் கொண்டோம். திடீரென்று மின்சாரம் தடைப்பட்டது. ஏ.சி. இல்லை என்பதால் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டோம்.\nஅறைக்கு வெளியே இருந்த இருட்டான பகுதியிலிருந்து பயங்கரமான சத்தம் கேட்டது. நான் ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் ஒரு மண்டை ஓடு ஜன்னலில் தெரிந்தது. சிறிது நேரத்தில் அந்த மண்டை ஓடு நடனம் ஆடியது. நாங்கள் பயந்த படியே போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கிவிட்டோம். காலையில் எழுந்து படப்பிடிப்பிற்குத் தயாராகிச் சென்றோம். அங்கு இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் இருக்கும் பொழுது ஆனந்தன் என்னிடம் வந்து, \"நேற்று இரவு என்ன ஒரே சத்தமாக இருந்தது'” என்று கேட்டார்.\nநான் விவரித்தேன். \"திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. மண்டை ஓடு நடனம் ஆடியது. என்னுடைய பெயரைச் சொல்லி \"வா வா' என்று அழைத்தது. நான் இந்த அறையில் இருக்க மாட்டேன். வேறு அறை தங்குவதற்கு கொடுங்கள்', என்று கூறினேன். \"பெயரைச் சொல்லி கூப்பிட்டதா' என்று ஆனந்தன் கேட்டார். அவரிடம் சொன்னதும் தான் எப்படி என் பெயரைச் சொல்லி பேய் கூப்பிடும் என்று எனக்கே அப்பொழுதுதான் தெரிந்தது. ஆனந்தனும் நானும் பேசிக் கொண்டிருந்த பொழுது இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தர் புன்னகைத்தார்.\n\"சார் நான் பயத்துடன் நடந்ததைச் சொன்னால் நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்', என்று இயக்குரிடம் கேட்டேன். \"நேற்றிரவு வந்த பேய் இவர் தான்'என்று ஆனந்தனைக் காண்பித்தார்.\nஅன்று நான் மிகவும் பயந்த சுபாவம் . இருட்டி விட்டால் எங்குப் போக வேண்டும் என்றாலும் எனக்குத் துணை வேண்டும். இல்லை என்றால் நான் வெளியே அடியெடுத்து வைக்க மாட்டேன். வளர்ந்த பிறகு தான் இருட்டைப் பார்த்து பயம் கொள்ளும் தன்மை கொஞ்சம் விலகியது. இன்று நான் எந்த இருட்டையும் பார்த்து பயம் கொள்ள மாட்டேன்.\nஒரு சமயம் திரைக்கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் எனக்குத் தமிழைக் கற்றுக் கொடுப்பார். வேறு ஒரு சமயம் சண்டைப் பயிற்சியாளர் எனக்குச் சண்டைப் பயிற்சி கொடுப்பார். நடனம் கற்றுக் கொடுப்பார்கள். நான் கூட நினைப்பதுண்டு நான் தமிழ் பெண் தானே ஏன் எனக்குத் தமிழைக் கற்றுக் கொடுக்கிறார்க��் என்று ஆனால் தமிழில் பலவகை உண்டு. ஆமாம், சென்னை தமிழ், கொங்கு தமிழ், நெல்லை தமிழ், கோவை தமிழ் இப்படி உள்ளதால், படத்தில் எந்தத் தமிழைப் பேச வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ, அந்தத் தமிழைப் பேச எனக்குப் பயிற்சி கொடுப்பர்கள். அந்த கால கட்டத்தில் தமிழ் உச்சரிப்பை மக்கள் சரியாக கவனிப்பார்கள். சரியாக இல்லை என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nநான் எந்தத் தமிழை எந்தப் படத்தில் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ, அதைக் கற்றுக் கொடுப்பார்கள். இப்படி எல்லாவற்றிக்கும் ஏவி.எம் ஸ்டுடியோவில் பயிற்சி கொடுத்ததால் நான் முழு கதாநாயகியாக மாறினேன். பின் வரும் காலகட்டத்தில் எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாகச் செய்ய முடிந்தது. இங்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் கற்றுக்கொடுத்தாலும் நானும் முழுமையாகக் கற்றுக் கொண்டேன். இந்த ஏவி.எம் என்ற பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவள் நான் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.\nகதாநாயகியாக நான் நடித்த ஏவி.எம் மின் இருபடங்களும் உண்மையாகவே என் வாழ்கையில் மறக்க முடியாத படங்கள். என்னுடன் நடித்த இரு நடிகர்களும் என்னை அனுசரித்துப் போன நடிகர்கள் தான். அந்த காலத்தில் எனக்கு வராத நடிப்பு ஒன்று உண்டு. அது காதல் காட்சிகள் தான். நான் முதல் காதல் காட்சியில் நடிக்கும் போது எனக்கு 15 வயது. அந்தக் காலகட்டத்தில் காதல் காட்சிகள் மரியாதையாக எடுக்கப்படும். தூரத்தில் நின்று தான் இந்தக் காதல் காட்சிகளைக் கூட எடுத்தார்கள்.\nநான் முன்பே சொன்னது போல் ஏவி. எம்மில் இருந்தது இரண்டு ஆண்டுகள் தான். ஏவி.எம்மின் இருபடங்களிலும் நான் நடித்து முடித்தவுடன், சுதந்திரப்பறவை ஆகிவிட்டேன். வேறு படங்களை அவர்களும் எடுக்கவில்லை. ஆகையால் \"வாய்ப்பு வரும் போது கண்டிப்பாக உங்களைக் கூப்பிடுகிறோம். நீங்கள் வெளிப்படங்களில் நடிக்க ஆரம்பிக்கலாம்' என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.\nஇன்று உள்ளது போல் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து மற்றவர்களுக்குச் சொல்வது போல், அந்தக் காலத்தில் வசதி இல்லை. இன்னும் சொல்லப் போனால் இன்று இருப்பது போல் மக்கள் தொடர்பாளர் என்று ஒருவர் கூட இல்லை. நான் ஏவி.எம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வந்து விட்டேன் என்று எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியாது. அன்று புகழ் பெற்ற நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டும் தான். நான் வெளியே வந்தவுடன் ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.\nTags : தினமணி கொண்டாட்டம்\n75 உயிர்களை காப்பாற்றிய இளைஞர்\nதடைகளைத் தாண்டினால் வெற்றி உறுதி\nபிரதோஷ சிறப்பு பூஜைRamadosscoronavirusதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில்விடுதலைச் சிறுத்தைகள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/10/tnau-trichy-walk-in-10th-nov-2020.html", "date_download": "2020-11-27T14:02:58Z", "digest": "sha1:KLEHEV57R555FMGQOM3GTSY3PPRXQ7A3", "length": 8173, "nlines": 93, "source_domain": "tamil.jobnews360.com", "title": "திருச்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Teaching Assistant", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை திருச்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Teaching Assistant\nதிருச்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Teaching Assistant\nVignesh Waran 10/27/2020 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை,\nதிருச்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். திருச்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnau.ac.in/ioakumulur/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nதிருச்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் பதவிகள்: Teaching Assistant. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. TNAU-Tamil Nadu Agriculture University Recruitment 2020\nதிருச்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Teaching Assistant முழு விவரங்கள்\nதிருச்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதிருச்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதிருச்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதிருச்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nநேர்காணல் நடக்கும் நாள் 10-11-2020 at 10 AM.\nதிருச்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு நேர்காணல் (Walk-IN) மூலம் மற்றுமே தேர்ந்தெடுக்கப்படும். தகுதியானவர்கள் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு செல்லவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இண��யதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nகள்ளக்குறிச்சி அரசு பேரூராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020 - எழுத படிக்க தெரிந்தால் வேலை\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 460 காலியிடங்கள் - SFA\nஆவின் ஸ்ரீவில்லிபுத்தூர் வேலைவாய்ப்பு 2020: Manager, Secretary, Executive & Technician\nகடலூர் ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Data Collection Person\nஆவின் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2020: Manager & Executive\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/america/fobers_award_two_tamils/", "date_download": "2020-11-27T14:09:21Z", "digest": "sha1:ZBV7JESSQJGBPI4VDNXZFRNOFXMXIFOH", "length": 15609, "nlines": 119, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » மஞ்சள் காமாலைக்கு தீர்வு… ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள்!", "raw_content": "\nNovember 27, 5960 4:06 pm You are here:Home அமெரிக்கா மஞ்சள் காமாலைக்கு தீர்வு… ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள்\nமஞ்சள் காமாலைக்கு தீர்வு… ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள்\nமஞ்சள் காமாலைக்கு தீர்வு… ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள்\nஅண்மையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ‛அதிசிறந்த இளம் சாதனையாளர்கள்’ பட்டியலில் விவேக்கின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. விவேக், சிவக்குமார் இருவரும் ‛நியோலைட்’ என்ற நிறுவனத்தின் மூலம், மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் ஒளிக்கதிர் கருவி சாதனத்தை உருவாக்கி, அதற்கான காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.\nபத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைக்கு ஏதாவது பிரச்னை என்றால் பெற்றோர்களும், உறவினர்களும் பதறி விடுகிறார்கள். இந்தப் பதற்றத்தை தணிக்கும் வகையில் மருத்துவ உபகரணம் தயாரித்து வருகிறோம். குறிப்பாக, பிறக்கும் பத்து குழந்தைகளில் ஆறு குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலையின் தாக்கம் இருக்கிறது. இதனை விரைவாகவும், சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்தின் மூலமும் தடுத்து விடலாம். இவை தவிர மூச்சுத் திணறல், போதிய எடையின்மை, குறைந்த வெப்பநிலை போன்ற பிரச்சனைகளும், பிறக்கும் குழந்தைகளுக்கு சிக்கலைக் கொடுக்கின்றன. இதனை எளிய முறையில் குணப்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறோம்’ என்கிறார்கள் விவேக், சிவக்குமார் இருவரும்..\nமஞ்சள் காமாலைக்கு தீர்வு… ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள்\n‛‛பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருந்தால், குறிப்பிட்ட அலைவரிசையில் ஒளிக் குளியல் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். ஒவ்வொரு நாளும் 300 குழந்தைகள் இந்தப் பிரச்னையால் இறக்கின்றன. இதில் 99 சதவீதம் இந்தியா, வளர்ச்சியடையாத மற்றும். ஆப்பிரிக்க நாடுகளில் பிறக்கும் குழந்தைகள்தான்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஇதனைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் உள்ள மருத்துவ சாதனங்கள் திறன் குறைந்ததாகவும், அதிகமான விலை கொண்டதாகவும் இருக்கின்றன. நாங்கள் தயாரிக்கும் கருவியின் விலை ஏற்கனவே சந்தையில் உள்ள சாதனத்தை விட 90% குறைந்த விலையிலும், பேட்டரி மற்றும் சூரிய எரிசக்தி மூலம் இயங்கும் வகையிலும் வடிவமைத்து இருக்கிறோம். இந்த கருவிக்கு அமெரிக்காவிலும், இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் நிறையவே ‛டிமாண்ட்’ இருக்கிறது.\nநாங்கள் ஏற்கனவே பரிசோதனை அடிப்படையில் ‛பில்கேட்ஸ் பவுண்டேஷன்’ உடன் இணைந்து அஸ்ஸாம் பகுதியில் பணியாற்றி இருக்கிறோம். இங்கு ஒன்றரை ஆண்டுகளில் மஞ்சள் காமாலை பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளில் 66 சதவீதம் பேரைக் குணப்படுத்தி இருக்கிறோம். விரைவில் உலக அளவில் களம் இறங்க தயாராகி வருகிறோம்” என்கிறார் விவேக்.\nவிவேக் டி.ஏ.பி. மற்றும் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி சுந்தராஜன் இன்ஜினீயரிங் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தார். சிவக்குமார் சென்னையில் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் ���யோமெடிக்கல் என்ஜினீயரிங் படித்திருக்கிறார். இவர் படிப்பை முடித்தவுடன் டெல்லியில் மருந்து உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை பார்த்தார்.\nஇருவரும் மேலாண்மை படிப்பிற்காக அரிசோனா பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தனர். இருவரும் 2014-ம் ஆண்டு தொழில்முனைவோருக்கான போட்டியில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திட்டத்தை முன் வைத்து இருக்கிறார்கள். இந்தப் போட்டியில் இவர்கள் வெற்றி பெற்று, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அலுவலக இடம், ஆய்வக இடம், பணியாற்றுவதற்கான வசதி போன்றவையும் வழங்கி, மருத்துவ குழு ஆலோசனையும் வழங்கி இருக்கிறார்கள். இவர்களது நிறுவனத்துக்கு ஏராளமான முதலீடுகளும் குவிந்து வருகின்றன.\nஃபோர்ப்ஸ் பட்டியலில் இரு தமிழர்கள்\n‘அமெரிக்காவில் மருத்துவக் கருவிகள் தயாரிப்புக்கு அவ்வளவு எளிதாக அனுமதி கிடைக்காது. மருத்துவத் துறையின் அனுமதி பெறுவது என்பது மிகப்பெரிய சவால். இந்தச் சவாலைக் கடந்து விட்டாலே அது மிகப்பெரிய வெற்றிதான்’ என்று சொல்லும் விவேக், இந்தியாவில் படிப்பவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் அல்லது உயர் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. இனி வரும் காலங்களில் இதனையும் யோசிக்க வேண்டும். வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. விரைவில் இந்திய வர இருக்கிறேன். இந்தியாவில் இதுகுறித்து இளைஞர்களிடம் பேசுவேன்’ என்றார்.\nதற்போது தமிழ்நாட்டில் இருந்த இடம்பெயர்ந்த இளைஞர்கள் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இது மிகுந்த நம்பிக்கை தருகிறது.\nகலக்குங்க விவேக் – சிவக்குமார். தமிழக இளைஞர்களுக்கும் வழிகாட்டுங்கள். உலகத் தமிழர் பேரவை பெருமை கொள்கிறது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் ப���தையலான பொற்பனைக்கோட்டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/06/27035406/Is-Master-actress-Malavika-Mohanan-getting-a-higher.vpf", "date_download": "2020-11-27T14:24:16Z", "digest": "sha1:OBHCXZGYTM2PJH7ERIABDPJRA4VKPNMN", "length": 11035, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Is 'Master' actress Malavika Mohanan getting a higher remuneration than Nayanthara? || விஜய் பட நடிகை மாளவிகா மோகனன் சம்பளம் ரூ. 5 கோடி ?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிஜய் பட நடிகை மாளவிகா மோகனன் சம்பளம் ரூ. 5 கோடி \nவிஜய் பட நடிகை மாளவிகா மோகனன் சம்பளம் ரூ. 5 கோடி \nதற்போது விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.\nரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்திலேயே விஜய்யுடன் நடிக்கும் அளவு உயர்ந்ததை சக நடிகைகள் பொறாமையாக பார்க்கின்றனர். மாஸ்டர் திரைக்கு வரும் முன்பே அவருக்கு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் இந்தி படமொன்றில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஇந்த படத்தை ரவி உத்யவார் இயக்குகிறார். இவர் மறைந்த ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி படத்தில் மாளவிகா மோகனன் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் இதற்காக கொரோனா ஊரடங்கில் சண்டை பயிற்சிகள் கற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்த படத்தில் நடிக்க மாளவிகா மோகனனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார். அதை மாளவிகா மோகனன் முந்தி விட்டார் என்கின்றனர்.\n1. அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்\nநடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என தகவல் வெளியாகியுள்���து.\n2. ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nசட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n3. ”ரசிகரின் காலணிகளை எடுத்துக்கொடுத்த விஜய்”- ரசிகர்கள் நெகிழ்ச்சி\nரசிகரின் காலனிகளை நடிகர் விஜய் எடுத்துக்கொடுத்தது அவரது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.\n4. விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம்\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\n5. விஜய்யின் மாஸ்டர் ஓ.டி.டி.யில் வெளியாகுமா\nவிஜய்யின் மாஸ்டர் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட படக்குழுவினருடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n2. கோவிலில் முத்தகாட்சி எதிர்ப்பாளர்களை கண்டித்த நடிகை\n3. வெள்ளத்தில் சிக்கிய கார்: மெட்ரோ ரெயிலில் பயணித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\n4. குழந்தைகளுக்காக ஒரு படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/13198/", "date_download": "2020-11-27T14:43:59Z", "digest": "sha1:SR4C2P37TQL5IBI6U323DUB3Z3ZBGDEL", "length": 8241, "nlines": 56, "source_domain": "www.jananesan.com", "title": "கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை.! | ஜனநேசன்", "raw_content": "\nகேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை.\nகேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை.\nகேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதர��� முகவரியின் பேரில் கடந்த ஜூலை மாதம் 5ந்தேதி வந்த பார்சலை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், சந்தேகத்தின்பேரில் சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் மறைத்து வைத்து, கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.\nநாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த வழக்கில் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேசுக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து தப்பியோடிய அவரையும், சந்தீப் நாயர் என்பவரையும் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இதுவரை 21 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த வழக்கை அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவருக்கும் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 10 பேருக்கு நீதிமன்றம் கடந்த அக்டோபரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதன்படி, முகமது அஸ்லாம், அப்துல் லத்தீப், நஸருதீன் ஷா, ரம்ஜான் பி மற்றும் முகமது மன்சூர் ஆகிய 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இச்சோதனையில், பல்வேறு மின்னணு பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஇந்த 5 பேரும், தங்க கடத்தல் வழக்கில் முன்பே கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள். அவர்களுடன் சேர்ந்து அமீரக தூதரக முகவரி பேரில் வரும் இறக்குமதி சரக்குகளின் வழியே தங்க கடத்தலை தொடர்ந்து செய்து வந்துள்ளதாக தெரியவந்தது.\nசபரிமலை தரிசனத்திற்கு, நவம்பர் 23ல், மீண்டும் முன்பதிவு துவக்கம்.\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்.\nமதுரை கோவில் யானைகளுக்கு தடுப்பூசிப் பணி.\n2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஆதரவு அளிக்க…\nதேசிய கல்வி கொள்கைக்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பாராட்டு..\nதூத்துக்குடி கடலில் ரூ.500 கோடி ஹெராயின் சிக்கியது.\nஉத்தர பிரதேசத்தில் “லவ் ஜிகாத்திற்கு” எதிராக அவசர சட்டம்…\nஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை கட்டினாரா \nகிறிஸ்துமஸ் ,புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க மிசோரம் மாநில…\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமா ஈடுபட்டதாக 43 சீனா மொபைல்…\nநிவர் புயல் நிலவரம் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/kai-kazhuvuthalin-nanmaigal/4895", "date_download": "2020-11-27T13:23:24Z", "digest": "sha1:HMLBH5MJLCITQA7YWD5MU7YJJN7ALEEG", "length": 22463, "nlines": 179, "source_domain": "www.parentune.com", "title": "குழந்தையில் கை கழுவுதல் பழக்கத்தை எவ்வாறு கொண்டு வருவது? கை கழுவுவதன் நன்மைகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> குழந்தையில் கை கழுவுதல் பழக்கத்தை எவ்வாறு கொண்டு வருவது\nபெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்\nகுழந்தையில் கை கழுவுதல் பழக்கத்தை எவ்வாறு கொண்டு வருவது\n3 முதல் 7 வயது\nRadha Shree ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Sep 24, 2019\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nகொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெரியவர்கள் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எளிதாக கடைப்பிடிக்க முடியும். ஆனால் குழந்தைகளை யோசித்து பார்த்தால் அவர்களுக்கு இது முழுமையாக புரியாது. ஏன் இவங்க எல்லாரும் அடிக்கடி கை கழுவ சொல்றாங்கன்னு ஒரு சலிப்பு வர ஆரம்பிக்கும். மேலும் கொரோனா பற்றிய முழு தகவலையும் சொல்லி அவர்களை பதற்றமடைய வைக்க வேண்டாம். அதனால் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் சொல்லி அவர்களை விளையாட்டு போக்கில் செய்ய வைப்பதே சிறந்த அணுகுமுறையாகும்.\nஎன் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வளர்க்க நான் எவ்வாறு உதவினேன்\nஉங்கள் குழந்தைக்கு டயப்பர் ரேஷஸ் வராமல் எவ்வாறு பராமரிப்பது\nப்ரோபியோடிக் (L.reuteri) குழந்தையின் வயிற்��ு வலியை எவ்வாறு குணப்படுத்துகிறது \nஒரு வயதிற்கு கீழுள்ள குழந்தையை எவ்வாறு பராமரிப்பது\nபிறந்த குழந்தையின் தலையை எவ்வாறு உருண்டையாக வடிவமைப்பது \nஇயல்பாகவே ஒவ்வொரு நாளும் நம் கைகளில் கிருமிகள் சேர்கின்றன. கதவை திறக்கும் போது, முகத்தை துடைக்கும் போது, பொம்மைகள் வைத்து விளையாடும் போது, டயப்பர் மாற்றும் போது என பல விதங்களில் கண்களுக்கு தெரியாத கிருமிகள் நம் கைகளில் சேரும். குழந்தைகள் விளையாட்டுத்தனம் மிக்கவர்கள். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு கைகளில் கிருமிகள் சேர்வது எளிது. ஆரம்பத்தில் கை கழுவுவதை விளையாட்டாக சொல்லிக் கொடுத்து அவர்கள் வளர வளர இதன் நன்மைகளை எடுத்துக் கூறலாம். இந்த மாதிரி உருவாகும் கிருமிகளை தவிர்ப்பதற்கு கை கழுவுவது மிக மிக அவசியம். மேலும் இந்த கிருமிகள் மற்றவர்களுக்கு பரவாமலும் பார்த்துக் கொள்ள உதவுகின்றது.\nபொழுதுபோக்கு பயிற்சிகள், விளையாட்டுகள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு ஆலோசனைகள்\nவீடியோ கேம் அடிக்ஷ்ன் - அறிகுறிகள் என்ன\nகுழந்தைகளின் பயங்களை போக்க எவ்வாறு உதவலாம்\nகுழந்தைகளின் உணர்ச்சிகளை கையாளும் 5 வழிகள்\nஉங்கள் குழந்தைகள் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார்களா\nகை கழுவுவதன் நன்மைகளோடு குழந்தைகளுக்கு ஏற்ற அணுகுமுறையில் இந்த பழக்கத்தை எவ்வாறு கொண்டுவரலாம் என்பதற்கான குறிப்புகளையும் இப்போது பார்க்கலாம்.\nஇந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஒவ்வொரு வருடமும் பல லட்சம் குழந்தைகள் அவர்களின் 5 வது பிறந்தநாள் கொண்டாடுவதற்கு முன் இறந்துவிடுகிறார்கள். காரணம், அதீத வயிற்றுப் போக்கு மற்றும் நிமோனியா. கைகளை சுத்தமாக கழுவுவதன் மூலம் இந்த மாதிரி நோய்கள் தாக்காமல் பாதுகாக்கலாம். இந்த சின்ன பழக்கத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு திணறல் போன்று பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து அவர்களை பாதுகாக்கலாம். மேலும் சில உண்மைகள்\nகை கழுவுவதன் மூலம் 47 % வயிற்று தொற்று அதிகரிக்காமல் குறைக்கலாம்.\n2 முதல் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் விரல் நுனியில் மற்றும் முழங்கால்களுக்கு இடையில் பதுங்குகிறது.\nகழிப்பறையை பயன்படுத்திய பின் நம்முடைய விரல் நுனியில் இரண்டு மடங்கு கிருமிகள் 3 மணி நேரம் வரை தங்குகிறது.\nஏன் குழந்தைகள் எப்போதும் கைகளை கழுவ வேண���டும்\nஉங்கள் குழந்தைகள் சரியான முறையில் தங்கள் கைகளை கழுவுகிறார்களா என்பதை கூர்ந்து கவனித்து அவர்களுக்கு உதவு வேண்டும். இந்த வேலைகளுக்கு முன் கைகளை கழுவ வெண்டும்\nஉணவு உண்ணும் முன் மற்றும் சாப்பிடும் பொருட்களை தொடுவதற்கு முன்\nபானையில் தண்ணீர் எடுக்கும் முன்\nஇந்த வேலைகளுக்கு பின் கைகளை கழுவ வெண்டும்\nவெளியில் விளையாடிய பின், மணலில் அல்லது தண்ணீரில் விளையாடிய பின்\nசெல்லப் பிராணிகள் அல்லது விலங்குகளை கையாண்ட பின்\nஇருமல், தும்மல், சளி இருக்கும் போது, மூக்கை துடைத்த பின்\nபள்ளி அல்லது டே-கேர், ப்ரீ-ஸ்கூலில் இருந்த வந்த பின்\nஅதிக நேரம் பொது இடங்களில் செலவு செய்த பின் (ஷாப்பிங் மால், மளிகை கடை, உள்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு மைதானம், பேரூந்து)\nசரியான முறையில் கை கழுழுவதற்கான 4 வழிகள்\nமுதலில் வெறும் தண்ணீரில் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.\nசோப் அல்லது ஹேண்ட் வாஷ் வைத்து கைகளின் இடுக்குகளில், விரல்கள், நகங்கள் போன்ற இடங்களில் சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும், அதன் பிறகு தண்ணீர்ல் நன்றாக கழுவ வேண்டும்\n20 விநாடி வரை கைகளை கழுவ நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசுத்தமான டவலில் கைகளை துடைத்துக் கொள்ள வேண்டும்.\nசோப் அல்லது தண்ணீர் இல்லாத தருணங்களில் ஹேண்ட் வைப்ஸ் அல்லது சானிடைஸர் போன்றவற்றை பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம். குழந்தைகள் இதை பயன்படுத்தும் போது கவன்ம தேவை.\nகுழந்தைகளுக்கு இதை ஒரு பழக்கமாக மாற்றுவதற்கான குறிப்புகள்\nஎளிதானது, வசதியானது மற்றும் பாதுகாப்பனது – சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி வாஷ் பேசின் சென்று கைகளை கழுவுவது கடினமாக இருக்கலாம். பாதுகாப்பான ஸ்டூல் அல்லது அவர்கள் உயரத்திற்கு எட்டி கை கைகளை கழுவுவதற்கு எளிதாக ஏற்றதாக அமைத்துக் கொடுங்கள். கடினமான செயல் என்று செய்யாமல் விடவும் வாய்ப்பு இருக்கின்றது.\nவேடிக்கை நிறைந்த அனுபவம் – விதிமுறையாக அறிமுகப்படுத்தாமல் வேடிக்கையான சோப் வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் குழாய்கள் என குழந்தைகளுக்கு இதை வேடிக்கை அனுபவமாக தொடங்குங்கள். அதன் பின் அவர்கள் ஆசையாக இந்த செயலை செய்ய முன் வருவார்கள்.\nகை கழுவும் சார்ட் ஒட்டி வைக்கலாம் – குழந்தைகளுக்கு புரியும் வகையில் கை கழுவுவதை வலியுறுத்தும் சார்ட்டை தயார் செய்து ஒட்டி வைக்கலாம். கதையாக கூட வடிவமைத்து வாஷ் பேசின் அருகில் ஒட்டி வைக்கலாம்.\nஆர்ட் & கிராஃப்ட் – குழந்தைகளுக்கு ஆர்ட் & கிராஃப்ட் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த ஒரு கருவாக எடுத்துக் கொண்டு அவர்களோடு சேர்ந்து கிராஃப்ட், பிக்சர் ஆர்ட், கொலேஜ், ஆல்பம் தயாரிக்கலாம்.\nஉதாரணம் அவசியம் – வீட்டில் பெரியர்கள் இதை ஒரு பழக்கமாக வைத்திருந்தால் குழந்தைகளுக்கு திரும்ப திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சரியான உதாரணம் அவசியம் தேவை.\nகிருமிகளை பற்றி பெசலாம் – கை கழுவுவதன் மூலம் கிருமிகளை அளிக்க முடியும். அவர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் ஏற்படும் நோய்களையும், பாதிப்புகளையும் இதன் மூலம் தடுக்க முடியும் என்பதை அவர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்து சொல்லலாம். கதைகள் மூலமும் இதை ஒரு பழக்கமாக அவர்களுக்குள் கொண்டு வரலாம்.\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த ஒரு பழக்கமாக எவ்வாறு மாற்றினீர்கள் என்பதை கருத்துக்கள் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 0 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nஉங்கள் குழந்தையை எளிதாக வீட்டுப்பாட..\n3 முதல் 7 வயது\nஇரண்டாவது குழந்தை பெற்று கொள்ளும் ப..\n3 முதல் 7 வயது\nடிவி டைமிலிருந்து குழந்தைகளை திசைத்..\n3 முதல் 7 வயது\nபிள்ளைகளோடு தரமான நேரத்தை ஒதுக்குவத..\n3 முதல் 7 வயது\nஉங்கள் குழந்தைக்கு சுவாரஸ்யமாக கதை..\n3 முதல் 7 வயது\nஎனது குழந்தை இரண்டு நாட்களாக இரவில் அழுது கொண்டு இ..\nஎன்னுடைய குழந்தைக்கு மூணாவது மாசம் ஆரம்பம் ஆகியிரு..\nஎனது மகள் 1year 2month ஆகிறது தனியாக நடக்கவில்லை க..\nஎன் குழந்தை பிறந்து 7வது மாதம் நடக்கிறது.. இன்னும்..\nஎனது குழந்தைக்கு 4 மாதங்கள்... அவள் கட்டை விரல் மட..\nஇப்போது என் குழந்தைக்கு ஆறு மாதம் நடக்கிறது குழந்த..\nஎனது குழந்தைக்கு 5 ஆம் மாதம் நடந்து கொண்டு இருக்கி..\nபிறந்து 15நாள் ஆன குழந்தைக்கு சளி இருந்தால் கை மரு..\nஎன் குழந்த�� பிறந்த நாளிலிருந்து பெருவிரல் சப்பி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19812", "date_download": "2020-11-27T13:52:57Z", "digest": "sha1:WGGS5M7ZYBAHWG3MCOUS4OV6V2P5MXV4", "length": 31089, "nlines": 251, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 27 நவம்பர் 2020 | துல்ஹஜ் 484, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:15 உதயம் 15:55\nமறைவு 17:55 மறைவு 03:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, அக்டோபர் 20, 2017\nவேலை தேடி வருவோருக்கு உதவுவதற்காக வேலைவாய்ப்பு வழிகாட்டுக் குழு தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுவில் அறிவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2649 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசஊதி அரபிய்யாவில் கிழக்கு மாகாணத்தில் வேலை தேடி வரும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்புகள் கிடைத்திட வழிகாட்டுவதற்காக, வேலைவாய்ப்பு வழிகாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, தம்மாம் காயல் நல மன்ற பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்ட நிகழ்வறிக்கை:-\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).\nசவுதி அரேபியா, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 81 வது பொதுக்குழு கூட்டம், இறைவனின் அருளால் 13.10.17 வெள்ளிக்கிழமை மாலை 6:00மணியளவில், தம்மாம் ரோஸ் உணவகம் வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்து லில்லாஹ்.\nஇந்த கூட்டத்தை சகோதரர் பஷீர் அஹ்மது அவர்களின் மகன், இளவல் ரிஷாத் அன்வர் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார். வந்திருந்த அனைவர்களையும் மன்றத்தின் துணைத்தலைவர்களில் ஒர���வரான ஜனாப்.நூர்தீன் அவர்கள் வரவேற்று வரவேற்பு உரை நிகழ்த்தினார்கள்.\nஅடுத்ததாக, மன்றதின் தலைவர் ரபீக் அஹ்மது அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள். அவரது உரைச்சுருக்கம்:-\nசென்ற பொதுக்குழுவிற்கும், நடைபெறும் பொதுக்குழுவிற்கும் இடைப்பட்ட காலத்தில், நம் மன்றத்தால் இக்ராஃ & ஷிஃபா அமைப்பின் மூலமாக செய்யப்பட்ட உதவிகளை குறிப்பிட்டார்.\nஇக்ராஃ கல்விச் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கல்வி கடன் உதவித்தொகை குறித்தும் , ஷிஃபா அமைப்பிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் மற்றும் அரங்காவலர்கள் ஆகியோருக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.\nஅடுத்து , மன்றத்தின் செயலாளர் இஸ்மாயில் அவர்களது உரையில் மன்றத்தின் செயல்பாடுகள் , எதிர்கால திட்டங்கள் குறித்தும் மார்க்க அறிவுரைகளோடு பட்டியலிட்டார்கள்.\nஜுலை மாதம் 29ஆம் நாளன்று மன்றத்தின் சார்பாக குடும்பவியல் & குழந்தை வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம், “வாழ்வியல் வசந்தம்” எனும் தலைப்பில் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்கள் மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சி குறித்தும். ஆண் – பெண் உடலியல், உளவியல் தன்மைகளை அறிந்து செயல்படல், மகிழ்ச்சியான திருமண வாழ்வு, கணவன் – மனைவி உறவைப் பலப்படுத்தும் வழிகாட்டல்கள், பெற்றோர் – குழந்தைகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு, குழந்தைகளின் மனோநிலையை சரியான வழியில் கொண்டு செல்லல், பதின்பருவ மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு, இஸ்லாமிய சூழலில் தரமான குழந்தைகளை உருவாக்கல் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட நிகச்சிகளை மன்றம் மூலம் அடிக்கடி நடத்த வேண்டும் தனதுரையில் குறிப்பிட்டார்.\nமேலும் மன்ற உறுப்பினர்கள் மூலம் மாதம் தோறும் வழங்கி வரும் பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி திட்டம் குறித்தும் விளக்கினார்கள்.\nவேலை வாய்ப்பு கமிட்டி :\nசவூதி அரேபியாவில் நிலவி வரும் அசாதரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் புதியதாக வேலை தேடி வருவோருக்கும் , வேலையின்றி இருப்போருக்கும் உதவ 7 பேர் கொண்ட கமிட்டு அமைக்கப்பட்டுள்ளது .\nஅக்கமிட்டியின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து சகோதர் P.M.T.அபூபக்கர் மற்றும் சகோதர். இம்தியாஸ் அவர்��ள் விளக்கினார்கள். மேலும் இத்திட்டம் குறித்து உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்கபட்டு ஆலோசனைகள் பெறப்பட்டது\nஇவர்களின் உரையைத் தொடர்ந்து, தம்மாம் பகுதிக்குப் புதிதாய் வந்துள்ள சகோதரர்.தல் அஹ்மது சுலைமான் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு மன்றத்தில் இணைத்துக் கொண்டார்கள்.\nஅடுத்து மன்றத்தின் பொருளாலர். இப்ராஹிம் அவர்கள் நிதிநிலை அறிக்கையை புள்ளி விவரங்களோடு சமர்பித்தார்கள்.\nஅடுத்ததாக, உறுப்பினர்களிடையே மன்ற செயல்பாடுகள் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடி ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் பெறப்பட்டது.\nஅடுத்து, மன்றத்தின் துணைச்செயளாலர் பஷீர் அஹ்மது அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள் , நன்றியுரையில் இப்பொழுக்குழு சிறப்புற நடைபெற உறுதுணை புரிந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பிணர் அனைவருக்கும் , இக்கூட்டத்திற்கு அணுசரனை வழங்கிய புதியதாக திருமணமான மன்ற உறுப்பினர்கள் ஹாபிசா.இஸ்மாயில் (48) , நவ்பல் , ஷப்வான் ஆகியோருக்கும் நன்றியும் அவர்களது மண வாழ்வு சிறக்கவும் துஆ செய்யப்பட்டது.\nஇறுதியாக துஆ கஃப்பாராவுடன் , இரவு உணவுடன் 81 வது பொதுக்குழு கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(செயற்குழு உறுப்பினர்கள், தம்மாம் கா.ந.மன்றம்)\n[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 09:35 / 21.10.2017.]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nபுதிதாய் வந்துள்ள சகோதரர்.தல் அஹ்மது சுலைமான் ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ் ....இந்த புதிய அறிமுகம் ...நமது ஊர் மக்கள் தம்மாம் பக்கம் வருபவர்களுக்கு ரொம்பவும் உதவியாக இருக்கும் .....\nநமது தம்மாம் காயல் நற்பணி மன்றத்தை ...பாராட்டியே ஆகணும் ....\nதொடரட்டும் இது போன்ற நம் ஊர் மக்களுக்கு உபயோக படக்கூடிய நல்ல செயல்கள் .....\nஇந்த புதிய அறிமுக செயல் வடிவத்தை ...சவூதி மற்ற பகுதி ...காயல் நற்பனி மன்றங்களும் ....செயல் வடிவமாக்கினால் ....தற்போது ஊரால் சவுதிக்கு வேலை தேடி வரும் நம் மக்களுக்கு ரொம்பவும் உதவியாக இருக்கும் ...\nஇன்ஷா அல்லாஹ் ...சவூதி மற்ற காயல் நற்பணி ..மன்றங்களும் விரைவில் இதை செய���் படுத்தும் என்று எதிர் பார்க்கிறோம்... வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆரம்ப சுகா. நிலைய கட்டுமான நிலுவைப் பணி தொடர்பான “நடப்பது என்ன” குழும முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கோரி கோமான் ஜமாஅத்துக்குக் கடிதம்” குழும முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கோரி கோமான் ஜமாஅத்துக்குக் கடிதம்\nநாளிதழ்களில் இன்று: 23-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/10/2017) [Views - 681; Comments - 0]\n எந்த அமைப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை\" காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் தொடர்பாக, “நடப்பது என்ன\" காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் தொடர்பாக, “நடப்பது என்ன” குழுமம் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு - அரசு மூலம் பெறப்பட்ட பதில்கள்” குழுமம் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு - அரசு மூலம் பெறப்பட்ட பதில்கள்\nநகராட்சியின் சார்பில் கடையக்குடி நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு & மரம் நடும் நிகழ்ச்சி\n2016-17 கல்வியாண்டில் ப்ளஸ் 2 பயின்ற சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு நாளை தமிழக அரசின் மடிக்கணினி வழங்கல்\nநாளிதழ்களில் இன்று: 22-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/10/2017) [Views - 698; Comments - 0]\nபேருந்து முன்பதிவில் “காயல்பட்டினத்திலிருந்து வண்டியேற்றம் – Kayalpatnam Boarding Point” வசதி, நெடுந்தொலைப் பேருந்து அறிமுகம் ஆகியவற்றைக் கோரி போக்குவரத்துத் துறைக்கு “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஅரசு மருத்துவமனை ஆண்கள் வார்டில் குடிநீர் & மின்விளக்கு வசதி, நாய்த்தொல்லையை நீக்கல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலருக்கு “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 21-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/10/2017) [Views - 761; Comments - 0]\n“மாவட்ட ஆட்சியரின் வாய்மொழி ஒப்புதல் அடிப்படையிலேயே மீன்பிடி இறங்குதளப் பணிகளைத் துவக்கினோம்” சிங்கித்துறை மீன்பிடி இறங்குதளம் குறித்து “நடப்பது என்ன” சிங்கித்துறை மீன்பிடி இறங்குதளம் குறித்து “நடப்பது என்ன” குழுமத்திற்கு மீன்வளத்துறை தகவல்” குழுமத்திற்கு மீன்வளத்துறை தகவல்\nநாளிதழ்களில் இன��று: 20-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/10/2017) [Views - 632; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/10/2017) [Views - 656; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 106-ஆவது செயற்குழு புனித மக்காவில் வைத்து உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நிகழ்வாக நடைபெற்றது\nநான்கு பள்ளிகளில் இருந்து 71 மாணவர்கள் பங்கேற்ற “இயற்கை முகாம்” எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி இணைவில் நடைபெற்றது எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி இணைவில் நடைபெற்றது\nமகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார் அக். 18 (நாளை) 09.30 மணிக்கு நல்லடக்கம் அக். 18 (நாளை) 09.30 மணிக்கு நல்லடக்கம்\n“சிறுபான்மையினர் கலாச்சாரத் தனித்தன்மையை நிலைநிறுத்திட - மத்தியில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக தலைமையில் நல்லாட்சி அமையப் பாடுபடுவோம்” – காயல்பட்டினத்தில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்” – காயல்பட்டினத்தில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\n” குழுமம் சார்பில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குப்பைகள் தேக்கம், நகராட்சி வார்டு எல்லைகளை நிர்ணயிக்கும் முன் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டல் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 17-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/10/2017) [Views - 640; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3973", "date_download": "2020-11-27T14:03:57Z", "digest": "sha1:AU4ELBVOQZC2FZVD65BVV7AGTGO74QWK", "length": 9278, "nlines": 80, "source_domain": "kumarinet.com", "title": "கஞ்சா பிசினஸ் படு��ோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்", "raw_content": "\n\" தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு\"\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nகுமாரபுரம் அருகே கஞ்சா வைத்திருந்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.\nகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கி மக்களை சீரழித்து வரும் நிலையில் இளைஞர்கள் போதை பொருளான கஞ்சா விற்பனையில் இறங்கியுள்ளதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்று கொண்டிருக்கிறது. எஸ்பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் தக்கலை உட்கோட்ட காவல்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் வழிகாட்டுதலில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீஸ் படையினர் மருந்துக்கோட்டை ,முட்டைக்காடு, சரல் விளை, மேக்காமண்டபம், ஈத்தவிளை, குமாரபுரம் உள்ளிட்ட பல இடங்களில் ரகசிய வாகன சோதனை நடத்திய பின் சித்திரங்கோடு பகுதிக்கு சென்றனர்\nஅப்போது சித்திரங்குடி ஜங்ஷனிலிருந்து ஐந்து இளைஞர்கள் போலீசாரை கண்டதும் தங்களது பைக்குகளில் தப்பிச்செல்ல முயன்றனர்.இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஐந்து பேரையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்‌இந்த சோதனையில் அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் அந்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் சித்திரங்கோடு அஜித் 26,வைகுந்த் 22, பெருஞ்சிலம்பு ஜினோ 22,மேக்காமண்டபம் ஆகாஷ் 20 ,அடையா மடை சதீஷ் 31 ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.பின் அவர்கள் மறைத்து வைத்திருந்த கஞ்சா மற்றும் 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கொற்றிகோடு சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் வழக்கு பதிவு செய்தார். பின் 5 பேரையும் போலீசார் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.\nகரையை கடந்த நிவர் புயல\nகரையை கடந்த நிவர் புயலின் பயணம்; ஆந்திராவில் கனமழை, வேளாண் ப\nநிவர் புயல், கனமழை; வீ\nநிவர் புயல், கனமழை; வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்தி\nஅலையின்றி குளம்போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல்\nநிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 44,376 பேருக்கு\nஆபத்தான பேனர்களை இன்று பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற வேண்டும\n‘நிவர்’ புயல் மீட்பு ந\n‘நிவர்’ புயல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இ\nஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரெயில்வே டிக்கெட்டை விற்ற ஏ\nவடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் வெளியே\nபால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் ம\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்- கடற்கரை\nமார்த்தாண்டம் அருகே மினி வேனில் ரேசன் அரிசி கடத்தல் சினிமா ப\nசத்தீஸ்கா் மாநில முதல்வா் குமரி வருகை\nசிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறத\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்\nகன்னியாகுமரி – நிசா மு\nகன்னியாகுமரி – நிசா முதீன் இடையே சிறப்பு ரெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-27T13:50:47Z", "digest": "sha1:YUSCBMWSMJJYVVJNY33GEBALJGDABNJA", "length": 3486, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "மண்ணின் மலர்கள் - நூலகம்", "raw_content": "\nஆசிரியர் சிவாணி, சி.‎ (தொகுப்பாசிரியர்)\nநூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2001 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12803", "date_download": "2020-11-27T13:45:13Z", "digest": "sha1:GC4OVE7X4CPF5CS2HMMMUMV6JFIUQ5T3", "length": 7122, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Kamarajai santhithen - காமராஜை சந்தித்தேன் » Buy tamil book Kamarajai santhithen online", "raw_content": "\nகாமராஜை சந்தித்தேன் - Kamarajai santhithen\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சோ (Cho)\nபதிப்பகம் : அ��்லயன்ஸ் (Alliance Publications)\nபுரட்சி கீதை துக்ளக் படமெடுக்கிறார்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் காமராஜை சந்தித்தேன், சோ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇந்து தர்மம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகள் - Hindu Tharmam\nநேர்மை உறங்கும் நேரம் - Nermai urangum neram\nமைடியர் பிரும்ம தேவா - My dear Prammadeva\nஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1 - Hindu Maha Samuthiram Part 1\nசட்டம் தலை குனியட்டும் - Sattam thalai kunniyattum\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஎன் பார்வையில்... கிரண்பேடி - En Paaravaile\nஎனது பயணங்களும் மீள்நினைவுகளும் முதல் தொகுதி - Enadu Payanangalum Meelninaivugalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபட்டிக்காட்டு கிருஷ்ணன் - Pattikattu Krishnan\nபல்லிசாமியின் துப்பு - Pallisaamiyin Thuppu\nஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 5 - Hindu Maha Samuthiram Part 5\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/22599.html", "date_download": "2020-11-27T15:05:16Z", "digest": "sha1:R4L2T7TTXMZZ5DKG3HUHKYQ3PMKXRAPH", "length": 17234, "nlines": 165, "source_domain": "www.thinaboomi.com", "title": "டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் இன்று, முதல் தீர்ப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் இன்று, முதல் தீர்ப்பு\nபுதன்கிழமை, 10 ஜூலை 2013 இந்தியா\nபுதுடெல்லி,ஜூலை.11 - டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று முதல் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பில் 17 வயது சிறுவனுக்கு 3 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி இரவில் மருத்துவ மாணவி பஸ்சில் செல்லும்போது கற்பழித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் நாடே கொதித்தெழுந்தது. டெல்லியில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட முயன்றனர். இந்தியா கேட்டில் ஆண்களும் பெண்களும் திரண்டு டெல்லி நகரை நிலை குலைய செய்தனர். இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கற்பழிப்பு சம்பவம் நடந்தபோது இந்த சிறுவனுக்கு 17 வயதுதான். அதனால் அவன், சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டான் மற்றும் 5 பேர் டெல���லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 5 பேர்களில் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். மற்ற 4 பேர் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுவன் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்தது. இதனையொட்டி இந்த கற்பழிப்பு வழக்கில் இன்று முதல் தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. தீர்ப்பில் சிறுவனக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த 3 ஆண்டு தண்டனையில் அந்த சிறுவன் இதுவரை சிறையில் இருந்த காலம் கழிக்கப்படும். ஆனால் சிறுவனுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் கோரி வருகின்றனர். அதனால் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கும்பட்சத்தில் மேலும் மக்கள் போராட்டத்தில் குதிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஏற்கனவே அந்த 5 பேர்களுடன் சேர்ந்து சிறுவனையும் சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவி குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். நீதி முன்பு எங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும். இந்த வழக்கில் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளை பயன்படுத்தி அந்த சிறுவன் தப்ப முயற்சி செய்கிறான் என்று கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை கூறினார். மற்ற 4 பேர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறுவது சந்தேகமாக இருந்தாலும் இன்னும் பல மாதங்களுக்குள் இந்த விசாரணை முடிந்துவிடும் என்று தெரிகிறது. மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதால் அந்த 4 பேர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை போதுமானது என்று அவன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் குமார் ஆஸ்தானா தெரிவித்துள்ளார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-11-2020\nதமிழகத்தில் 30-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு: மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை: பல்வேறு முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனியார் பள்ளிகளில் பாடம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nசபரிமலையில் தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\nபாடங்களை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nதமிழக மக்களின் ஒத்துழைப்பால் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்துள்ள தமிழகம்: மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு\nதைப்பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு முதல்வர் எடப்பாடி வரவேற்பு\nசாணிட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து அரசு\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nஎச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸ்க்கு லட்சக்கணக்கில் குழந்தைகள் பலி\nஆஸ்திரேலியா - இந்தியா முதல் ஒரு நாள் போட்டி: இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nமரடோனா மறைவுக்கு வீரர்கள் இரங்கல் பீலே உருக்கம்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபாடங்களை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்\nபுதுடெல்லி : பாடங்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய���யும் முறைக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ...\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\nபெங்களூரு : கர்நாடக அமைச்சரவை இன்று (சனிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ...\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020\n1சபரிமலையில் தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு\n2கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\n3தமிழக மக்களின் ஒத்துழைப்பால் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு: முதல்வர் எடப்ப...\n4உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-11-27T14:58:02Z", "digest": "sha1:LM7IJBAOMHWQQHVRE7I5SPCWZE7X4QJ7", "length": 29861, "nlines": 111, "source_domain": "www.vocayya.com", "title": "பாளையங்கோட்டை – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nகன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல், கன்னியாகுமாரி மாவட்ட அரசியல்\nLike Like Love Haha Wow Sad Angry கன்னியாக்குமாரி மாவட்ட அரசியல் : கன்னியாகுமாரி மாவட்ட மக்கள்தொகையில் 60% இந்துக்கள் வெள்ளாளர்கள், இந்த இந்து வெள்ளாளர்கள் இந்துத்துவா, பாஜக அரசியலுக்காக கடந்த காலங்களில் கிறிஸ்த்துவர்களுடனும், இஸ்லாமியர்களுடன் இந்து மதத்தை காக்க சண்டையிட்டவர்கள், இன்று கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் திடுதிப்புனுவந்து பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்,…\n#ThondaimandalaVellalar, AIADMK, bjp, Chittiyaar, dk, dmk, Hindu, KMDK, Kurugal, L.முருகன், MDMK, Mudaliyar Matrimonial, Nanjil Vellalar, Nellai Saivam, Oothuvaar, Pillai matrimonial, RSS, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Vellalar Matrimonial, Vellalar politics, VHP, அஇஅதிமுக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அந்தணர் முன்னேற்ற கழகம், அனுமன் சேனா, அம்பி வெங்கடேஷன், அய்யா வழி, அரேபியர், ஆலங்குளம், ஆஸ்டின், இந்து, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இராஜபாளையம், இராதாப்புரம், இஸ்லாமியர், ஈழவர், உடையார், உருது, எர்ணாவூர் நாராயணன், கன்னியாக்குமரி, கன்னியாக்குமரி இடைத்தேர்தல், கவுண்டர், காங்கிரஸ், காமராஜர், கிறிஸ்த்துவர், கிளியூர், குருக்கள், குளச்சல், சரத்குமார், சாணார், சாலியர், சுபாஷ் பண்ணையார், சுரேஷ்ராஜன், செட்டியார், ஜெகதீஸ் பாண்ட��யன், தமாகா, தமிழ்நாடு வேளாளர் இளைஞர் படை, தளவாய், தளவாய்சுந்தரம், தாணுலிங்க நாடார், திமுக, திருச்செந்தூர், திருவனந்தபுர சமஸ்தானம், திருவாரூர், துலுக்கர், தூத்துக்குடி, தெக்காணி, தென்காசி, தேமுதிக, நன்னிலம், நாகர்கோவில், நாங்குநேரி, நாட்டார், நாயர், நாராயணர், நைனார், பசுபதி பாண்டியன், பத்மநாபுரம், பனங்காட்டு படை கட்சி, பாஜக, பாமக, பாளையங்கோட்டை, பாவடை, பிராமணர், பிள்ளை, பொன்.ராதாகிருஷ்ணன், மதிமுக, மனோ.தங்கராஜ், மாரிதாஸ், மீனவர் சங்கம், மீனாதேவி, முதலியார், மூலக்கரை, மூஸ்லீம், ரங்கராஜ் பாண்டே, ராஜ்கெட் ராஜா, ராதிகா சரத்குமார், வசந்தக்குமார், விசிக, விஜயதாரணி, விளவங்கோடு, வெங்கடேஷ் பண்ணையார், வெள்ளாளர் முன்னேற்ற கழகம், வேலுதம்பி பிள்ளை, ஸ்ரீவைகுண்டம், ஹரிநாடார், ஹீந்து\nமுஸ்லீம்களின் சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :\nLike Like Love Haha Wow Sad Angry முஸ்லீம்களின் சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் : முஸ்லீம்களுக்கான சமூகநீதியை குழித்தோண்டி புதைக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், திக, பெரியாரிய, இல்லாத தலீத்தீயம் பேசுபவர்கள்\n#பலிஜா, 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, Aadhi Saivar, Aarunattu Vellalar, AIADMK, Backward Class Muslim, Balija Matrimonial, Balija Naidu, bjp, dk, dmk, EWS, Karkatha Vellalar, Kavara Naidu, MDMK, MNM, Muslim, Nangudi Vellalar, Nanjil Vellalar, Nayakkar Matrimonial, Reddy, Reddy Matrimonial, RSS, Saiva Chettiyar Matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, SDPI, Tamil Brahmin, Thondaimandala Vellala Mudhaliyaar, அஇஅதிமுக, அதிமுக, அமமுக, அல்லா, ஆதிசிவாச்சாரியார், ஆதிசைவ வேளாளர், ஆதிசைவம், ஆற்காடு நவாப், இந்திய சமூக ஜனநாயக கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக் கட்சி, இந்திய யூனியன் மூஸ்லீம் லீக், இராஜ கம்பளத்து நாயக்கர், இஸ்லாமியர், ஐயங்கார், ஐயர், கட்ஸீ, கதுப்பத்தான், கம்பளத்தார், கம்பளத்து நாயக்கர், கவுரா நாயுடு, காக்கர், கான், காயல்பட்டிணம், சமாத், ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம், ஜமாத், தப்ளிக் ஜமாஅத், தமிழ்நாடு ஜஹ்கீத், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், தர்க்கா, தாவூத், திக, திண்டுக்கல், திருமலை நாயக்கர், துபாய், தென்கலை ஐயங்கார், தேசிய லீக் கட்சி, தேமுதிக, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், நவாப், நாம் தமிழர், நாயுடு, நிஜாம், பத்தான், பாஜக, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, பாமக, பாளையங்கோட்டை, பிராமணர், புதிய தமிழகம், மசூதி, மனித நேய ஜனநாயக கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மறுமலர்ச்சி முஸ்லீம் லீக், மீர், முகமது நபிகள் நாயகம், முதலியார், முஸ்லீம், மேட்டுபாளையம், மேலப்பாளையம், மைமன், ரெட்டியார், வடகலை ஐயங்கார், வடமா, விசிக, வீரபாண்டிய கட்டபொம்மன்\nகொரோனோ ஊரடங்கு கால விநாயகர் சதுர்த்தி என்ற பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு கட்டுரை :\nLike Like Love Haha Wow Sad Angry கொரோனோ ஊரடங்கு கால விநாயகர் சதுர்த்தி என்ற பிள்ளையார் சதுர்த்தி சிறப்பு கட்டுரை : 👆🏽 விநாயகர்🐁🐘 சதுர்த்தி ஆவணி மாதம் வரும் ‘வளர்பிறை சதுர்த்தி’ திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கின்றோம். விநாயக சதுர்த்தி வரலாறு: “பிடித்து வைத்தால் பிள்ளையார்” என்ற சொல்வழக்குப்…\nadmk, AIADMK, BISS, bjp, dk, dmk, Hindu, Hindu Maga Saba, Hindu Makkal Katchi, Hindu Munnani, HSSF, MNM, Mudhaliyaar Matrimonial, Ramar, RSS, Saiva Vellalar, vellalar, VHP, Vinayagar, YSR Congress Party, YSR காங்கிரஸ், அகில பாரத இந்து மகா சபா, அசத்சூத்திரர், அத்வானி மதுரை பயணம், அனுமன் சேனா, அனுலோமர், அயோத்தி, அரபு, அர்ஜீன் சம்பத், ஆடிட்டர் குருமூர்த்தி, ஆர்எஸ்எஸ், ஆறுமுகநேரி, ஆறுமுகமங்கலம், ஆற்காடு நவாப், இந்திய கம்யூனிஸ்ட், இந்து ஆன்மீக கண்காட்சி, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இராமநாதபுரம், இராமேஸ்வரம், இஸ்லாமியர், ஓம் காளி, கட்ஸீ, கல்கி ராஜசேகர், காஞ்சி காமகோடி பீடம், காயல்பட்டிணம், காராளர், காரைக்குடி, கிஷோர் கே ஸ்வாமி, குற்றாலநாதன், கோ - வைசியர், கோவை, கோவை குண்டு வெடிப்பு, கௌமாரம், சனாதன தர்மம், சமஸ்கிருதம், சம்மட்டிப்புரம், சற்சூத்திரர், சஷத்திரியர், சிவசேனா, சுந்திரவள்ளி, சுப.வீரபாண்டியன், செங்கோட்டை, சேஷ்க், சைவம், ஜெய் காளி, ஜெய் ஸ்ரீராம், ஜைன வெள்ளாளர், தந்தை பெரியார், தன - வைசியர், தாராப்புரம், திக, திண்டுக்கல், திமுக, திருச்சி மலைக்கோட்டை, திருநாவுக்கரசர், திருப்பூர், துலுக்கர், தெக்காணி, தென்காசி, தேமுதிக, நயினார், நல்லகண்ணு, நவாப், நாகூர் தர்க்கா, நாயக்கர் மஹால், நிஜாம், பஞ்சமர், பயிரன், பயிரன் கூட்டம், பாஜக, பாளையங்கோட்டை, பிரதிலோமர், பிரம்ம சஷத்திரியர், பிராமணர், பிரேமலதா விஜயகாந்த், பிள்ளை, பிள்ளையார் சதுர்த்தி, பிள்ளையார்நத்தம், பிள்ளையார்பட்டி, பூ - வைசியர், மதன் ரவிசந்திரன், மருதநாயகம் பிள்ளை, மரைக்காயர், மாரிதாஸ், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், முகலாயர், முஸ்லீம், மேட்டுபாளையம், மேலப்பாளையம், மைமன், ரஜினி ரசிகர் மன்றம், ரதயாத்திரை, ராமர் கோவில், ராவுத்தர், லப்பை, வர்ணம், வர்ணாசிரமம், விநாயகர் சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், விஷ்வ ஹீந்து பரிஷீத், வேளச்சேரி, வேளச்சேரி குருநானக் கல்லூரி, ஷையத், ஹீந்து சேனா\nமருதநாயகம் வேளாளர் பிள்ளை உண்மையான வீர வரலாறு வீடியோ ஆதாரத்துடன்,Warriors Kshatriya Vellalar\nLike Like Love Haha Wow Sad Angry #வேளாளர் குலத்தில் உதித்த மருதநாயகம் பிள்ளை அவர்களை ஆதாரங்கள் இல்லாமல் வெறும் வாய் வார்த்தையில் சாம்பவர் என தவறாக பறையர்கள் பிரச்சாரம் செய்வது தவறானது வழிக்காட்டுதல் பெயரில் நடக்கிறது வலங்கை சாதியான வெள்ளாளர்கள் – பறையர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சிலர் தவறாக வரலாற்று ஆதாரமற்ற…\n#பல்லவராயர், 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, Aarya, Caste, Chettiyaar, Community, Eelam, Gounder, Gurukhal, H.வசந்தக்குமார், Hindhuja, Illuminaty, Jaffna, LTTE, Maha Muni, Mahima Nambiyaar, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, RockFeller Foundation, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar, அகத்தீஸ்வரர், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, அம்மன், அம்மன் பூசாரி, ஆகமம், ஆண்டி பண்டாரம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், இடும்பாவனம் கார்த்தி, இட்டமொழி, இந்திய கம்யூனிஸிட், இந்துஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், உவச்ச பண்டாரம், எர்ணாவூர் நாராயணன், ஏர்வாடி, ஓதுவார், கச்சத்தீவு, கம்பர், கர்நாடகம், களக்காடு, கவுண்டர், காங்கிரஸ், காணியாள வேளாளர், கார்காத்த வேளாளர், கிராம கோவில் பூசாரி, குமரி அனந்தன், குருக்கள், கொங்கு பண்டாரம், கோட்டை வேளாளர், கோவம்ச பண்டாரம், கோவியர், சரத்குமார், சாதி, சின்ன அம்மன், சிவன், சுத்த சைவம், சுரேஷ் தேவர், செட்டியார், சேரன், சேரன்மகாதேவி, சைவ செட்டியார், சைவ வேளாளர், சைவம், சோழன், சோழர்கள், ஜங்கம், ஜாதி, ஜான்பாண்டியன், தமிழிசை சவுந்தராஜன், திமுக, திரிகோணமலை, திருக்குன்றங்குடி, தீலிபன், துரை முருக பாண்டியன், தேசிகர், தேமுதிக, தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டைமான், நந்தி, நயினார், நாங்குநேரி, நாஞ்சில் நாட்டு வேளாளர், நாடார், நாம் தமிழர் கட்சி, நாராயணன், பசவன்னார், பசவர், பண்டாரம், பல்லவன், பள்ளர், பாசுபதம், பாஜக, பாண்டியன், பானங்காடு படை கட்சி, பாமக, பார்வதி, பாளையங்கோட்டை, பிரபாகரன், பிரபாகரன் சாதி, பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, பிள்ளை, பிள்ளையார், புதிய தமிழகம் கட்சி, புலவர், பூ கட்டுதல், பூ தொடுப்போர், பெரிய அம்மன், மகாமுனி, மட்டக்களப்பு, மலையக பண்டாரம், மஹீமா நம்பியார், மாடத்தி, மாடன், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர், முதலியார், முன்னீர், முருகன், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், யோகிஸ்வரர், ராக்கெட் ராஜா, ராக்பெல்லர் பவுண்டேஷன், ரூபி மனோகரன், ரெட்டியார்பட்டி நாராயணன், லிங்கம் கட்டி, லிங்காயத்து, வன்னிய பண்டாரம், வவுனியா, வாணாதிராயர், வானவராயர், விஜயதாரணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை புலிகள், வீர தமிழர் முன்னணி, வீரசைவ பேரவை, வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேளாளர், வைணவம், ஹரி நாடார்\nநாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் அலசல் மல்லுக்கட்ட போகும் அதிமுக – காங்கிரஸ் \nLike Like Love Haha Wow Sad Angry நாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் அலசல் மல்லுக்கட்ட போகும் அதிமுக – காங்கிரஸ் போட்டியிடும் பனங்காட்டு படை கட்சி – நாம் தமிழர் கட்சி நாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் பார்வை மல்லுக்கட்ட போகும் அதிமுக – காங்கிரஸ் போட்டியிடும் பனங்காட்டு படை கட்சி – நாம் தமிழர் கட்சி நாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் பார்வைஅதிமுக – காங்கிரஸ் வேளாளர்,Kshatriya Vellalarநாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் அலசல்\n10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, H.வசந்தக்குமார், Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, இடும்பாவனம் கார்த்தி, இட்டமொழி, இந்திய கம்யூனிஸிட், எர்ணாவூர் நாராயணன், ஏர்வாடி, ஓதுவார், களக்காடு, காங்கிரஸ், காணியாள வேளாளர், கார்காத்த வேளாளர், குமரி அனந்தன், குருக்கள், கோட்டை வேளாளர், சரத்குமார், சுரேஷ் தேவர், சேரன்மகாதேவி, சைவ செட்டியார், சைவ வேளாளர், ஜான்பாண்டியன், தமிழிசை சவுந்தராஜன், திமுக, திருக்குன்றங்குடி, துரை முருக பாண்டியன், தேசிகர், தேமுதிக, தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், நாங்குநேரி, நாஞ்சில் நாட்டு வேளாளர், நாடார், நாம் தமிழர் கட்சி, நாராயணன், பள்ளர், பாஜக, பானங்காடு படை கட்சி, பாமக, பாளையங்கோட்டை, புதிய தமிழகம் கட்சி, மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர், முன்னீர், ராக்கெட் ராஜா, ரூபி மனோகரன், ரெட்டியார்பட்டி நாராயணன், விஜயதாரணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீர தமிழர் முன்னண��, வெள்ளாளர், வேளாளர், ஹரி நாடார்\nகம்யூனிஸிட்களின், நக்சல்பாரிகளின் கூடாரமாக மாறும் தமிழக பாஜக,ஆர்எஸ்எஸ்,இந்துத்துவா\nLike Like Love Haha Wow Sad Angry 🔥Scorpion Tales🔥. // தமிழக RSS ன் வருங்கால தலைவர் மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ஜவாஹிருல்லா அவர்களா..// ஆச்சரியமும் வேண்டாம் பதட்டமும் வேண்டாம் அதற்கு முன் தற்போது இந்துத்துவ RSS மற்றும் பாஜக வின் பிரச்சார பீரங்கியாகவும் ஒப்பற்ற சனாதன கதாநாயகனாகவும்…\nABVP, bjp, Hindu, ISISi, LGBT, pallan, pallar, RSS, VHP, அகமுடையார், அரவிந்தன் நீலகண்டன், அர்ஜீன் சம்பத், ஆடிட்டர் குருமூர்த்தி, ஆம்பூர், ஆர்எஸ்எஸ், இந்து, இந்து மக்கள் கட்சி, இந்துத்துவா, இஸ்லாம், ஒசாமா பின்லேடன், ஒட்டப்பிடாரம், ஓரினசேர்க்கை, கம்யூனிஸ்ட், கள்ளர், காயல்பட்டிணம், கார்ல் மார்க்ஸ், காலாடி, கிருஷ்ணசாமி, கோயம்புத்தூர், கோவை, சீமான், செங்கோட்டை, ஜவஹருல்லா, தலீத்தியம், திக, திராவிடம், தீவிரவாதம், துக்ளக், தென்காசி, தேவர், தேவேந்திர குலத்தான், தேவேந்திரன், நக்சல்பாரி, பண்ணாடீ, பள்ளர், பாகிஸ்தான், பாஜக, பாளையங்கோட்டை, புதிய தமிழகம் கட்சி, பேரூர், மறவர், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர், மூஸ்லீம், மூஸ்லீம்கள், மேலப்பாளையம், ராஜுஸ், லவ் ஜிகாத், லெனின், வாதிரியான், ஸ்டாலின்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nகன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/14th-century-9-statues-recommendation-for-archaeological-research/", "date_download": "2020-11-27T14:50:13Z", "digest": "sha1:SPZHO2T2I3PNNWHUA2ZAMTCSFL7OCDHW", "length": 8563, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்���ியல் ஆய்வுக்கு பரிந்துரை!", "raw_content": "\nNovember 27, 8413 4:06 pm You are here:Home தமிழகம் கண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்லியல் ஆய்வுக்கு பரிந்துரை\nகண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்லியல் ஆய்வுக்கு பரிந்துரை\nகண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்லியல் ஆய்வுக்கு பரிந்துரை\nநாவக்குறிச்சி பெருமாள் கோவில் கட்டுமான பணியின் போது, நிலவரை சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட, ஒன்பது ஐம்பொன் சிலைகளை ஆய்வு செய்யும்படி, மத்திய தொல்லியல் துறைக்கு, தாசில்தார் பரிந்துரை செய்துள்ளார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nசேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த, நாவக்குறிச்சி கிராமத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத நயினபூர்ண நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆஞ்ச நேயர் சிலை அமைக்க பள்ளம் தோண்டினர். அப்போது, நிலவரை சுரங்கத்தினுள், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, விஷ்ணு, லட்சுமி, பத்மாவதி தாயார், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் மற்றும் திருமங்கை மன்னர் ஆழ்வார் என, மொத்தம், ஒன்பது ஐம்பொன் உலோக சிலைகள் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டன.\nநாவக்குறிச்சி நாராயண பெருமாள் கோவில் வளாக நிலவரை சுரங்கத்தில், மொத்தம், 144.25 கிலோ எடை கொண்ட ஒன்பது உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பழங்கால சிலைகள் என்பதால் அவற்றை ஆய்வு செய்து சிலைகள் பயன்படுத்திய ஆண்டு அதன் விபரங்கள்\nமற்றும் அதன் மதிப்பை அறிக்கையாக வழங்கும்படி, மத்திய தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.\nஓரிரு நாளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் வருவர். ஆய்வுக்கு பின் யார் வசம் சிலைகளை ஒப்படைப்பது என்று மாவட்ட கலெக்டர் முடிவு செய்வார். இவ்வாறு ஆத்துார் தாசில்தார் கேசவன் கூறினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட���டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/14125054/My-fundraising-activity-continues-till-lockdown-ends.vpf", "date_download": "2020-11-27T15:31:21Z", "digest": "sha1:IKZOBZPNUOSMVPQ6TO63VK53KZGPSDRT", "length": 11879, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "My fundraising activity continues till lockdown ends Chinmayi Sripaada || கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் பாடகி சின்மயி!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் பாடகி சின்மயி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் பாடகி சின்மயி\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் பாடகி சின்மயி களம் இறங்கி உள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழைகள் மற்றும் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலையில் பலர் பரிதவிக்கிறார்கள். இத்தகைய ஏழைக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக நடிகர்கள், நடிகைகள் நிதி உதவி திரட்டியும், உணவுகளையும் வழங்கி வருகின்றனர். அந்தவகையில் பாடகி சின்மயி, பாடல்களை பாடி நிதி திரட்டி மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனால், 1,100-க்கும் மேலான குடும்பங்கள் இதுவரை பயன்பெற்றுள்ளதாகவும், இதற்காக, கடந்த ஒரு மாதத்தில் 1,700-க்கும் அதிகமான பாடல்களை வீட்டில் இருந்தபடியே பாடி வீடியோ பதிவாக உருவாக்கியுள்ளார்.\nஇதுதொடர்பாக பின்னணி பாடகி சின்மயி கூறியதாவது:\nஊரடங்கு தொடங்கிய நேரத்தில் வீட்டில் இருக்கிறோமே என சில பாடல்களை பாடி இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டரில் பதிவிடத் தொடங்கினேன். அதற்கு நிறைய பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஒருகட்டத்தில் பலரும் தங்களுக்கு விருப்பமான பாடல்களைக் கூறி,அதைப் பாடுங்கள் என்று பதிவிடத்தொடங்கினர். அதற்கு நானோ,‘உங்களுக்கு ப���டித்த பாடல்களைநான் பாடுகிறேன். அதற்கு பதிலாக இந்த பேரிடர் நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகஉதவி செய்ய நீங்கள் நிதி தரலாமே’ என பதிவிட்டேன். அதற்கு பலரும் சம்மதம் தெரிவித்தனர்.\nஅப்படி தொடங்கிய பாடல் பயணம் தான் இது. இதுவரை 1,100-க்கும் மேலான ஏழைக் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. மக்களுக்கு நேரடியாக கிட்டத்தட்ட ரூ.30 லட்சம்வரை நிதி உதவி சென்றுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கே சிரமப்படும் குடும்பங்களைக் கண்டுபிடித்து என் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர்களது விவரங்களைப் பதிவிடுகிறேன். உதவ முன் வருபவர்கள் நேரடியாகஅவர்களது வங்கிக்கணக்குக்கு நிதியை அளித்துவிட்டு அந்த ரசீதை என் மின்னஞ்சல் பக்கத்துக்கு அனுப்பினால் போதுமானது.\nஇந்தப் பணி மிகவும் திருப்தியாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சிரமப்பட்டு வரும் மீனவர்கள் குடும்பம், நாட்டுப்புற பாடகர்கள், மேடை நாடகக் கலைஞர்கள் குடும்பம் என பலரும் இதன் வழியே பயன் பெற்று வருகின்றனர்.\nஇசையமைப்பாளர் அனிருத், யுடியூப் சேனலை தொடங்கி நேரலை இசை நிகழ்ச்சி மூலம் பாட்டுப்பாடி கொரோனாவுக்கு நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. கோவிலில் முத்தகாட்சி எதிர்ப்பாளர்களை கண்டித்த நடிகை\n2. இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்\n3. வெள்ளத்தில் சிக்கிய கார்: மெட்ரோ ரெயிலில் பயணித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\n4. குழந்தைகளுக்காக ஒரு படம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/why-sasikala-selected-as-aiadmk-general-secretary-madhusudhanan-clarified/", "date_download": "2020-11-27T14:12:19Z", "digest": "sha1:6F5SJ7OMM62AITFHFVLGZV2GUATFW2VY", "length": 13401, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது ���ன்?….மதுசூதனன் விளக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது ஏன்\nஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்ப்டடார். அப்போது நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nபொதுச் செயலாளர் பதவியை தொடர்ந்து சசிகலா முதல்வர் பதவியையும் ஏற்க முயற்சி மேற்கொண்டார். இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து தர்ம யுத்தம் தொடங்குவதாக அறிவித்தார். இவருக்கு மதுசூதனனும் ஆதரவு அளித்தார். இதன் பின்னர் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று இந்த இருவரும் தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று மதுசூதனன் விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பணம் சசிகலாவிடம் இருந்தது. அதனால் தான் அவரை பொதுசெயலாளராக தேர்ந்தெடுத்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.\nசசிகலாவுக்கு தொண்டர்கள் எதிர்ப்பு-: புரட்சி மலர் ஜெ.தீபா பேரவை தொடக்கம் ஒய்.ஜி. மகேந்திரனை கைது செய்ய வேண்டும்” ஆணையரிடம் காங்கிரஸ் பிரமுகர் புகார். “நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்” :”தந்தி” டிவி பாண்டேவுக்கு சுப.வீ திறந்த மடல்\n Madhusudhanan clarified, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றதற்கு தலைவர்கள் ஆதரித்து வரும் நிலையில் தொண்டர்கள் மத்தியல் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது\nPrevious சுகாதாரத்துறையில் தமிழக அரசு முன்னோடி: முதல்வர் எடப்பாடி பேச்சு\nNext மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்….கமல்\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nகள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் ��ட்ட இடைக்காலத் தடை\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nஇந்தியாவில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்\nபுதுடெல்லி: இந்தியாவில், கொரோனா தடுப்பு மருந்தை, முதற்கட்டமாக சுமார் 30 கோடி பேர் பெறுவர் என்று தெரிவித்துள்ளார் முதன்மை அறிவியல்…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n34 mins ago ரேவ்ஸ்ரீ\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா\n53 mins ago ரேவ்ஸ்ரீ\nகள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்ட இடைக்காலத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sand-theft", "date_download": "2020-11-27T13:48:37Z", "digest": "sha1:KP4263TOAPUATORRFJWTR7TBEPQQ3DAO", "length": 6704, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "sand theft", "raw_content": "\nஓயாத மணல் கொள்ளை... நேரில் ஆய்வு - அதிகாரிகளுக்கு டோஸ்விட்ட நாமக்கல் எம்.பி\nசாதாரண மக்களுக்கு, நியாயமான விலையில் மணல் - தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nவேளாங்கண்ணி: வி.ஏ.ஓ-க்களைத் தாக்கிய மணல் மாஃபியா போலீஸ் கண்முன்னே விடுவிக்கப்பட்ட டிராக்டர்\n`கொள்ளிடம் கரையில் கான்கிரீட் மிக்ஸிங் ஆலை; ஆற்றிலிருந்து மணல்\nடெல்டா: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மணல் குவாரி\n`கரூர் காவிரியில் குளிக்க நினைப்பவர்களா நீங்கள்' -அதிர்ச்சி கொடுக்கும் அபாயக் குழிகள்\nநள்ளிரவு மணல் கடத்தல்; மடக்கிய டி.எஸ்.பி -போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த திருவாரூர் புள்ளி\n`காத்திருந்த அமைச்சர்கள்... கல்லணைக்கு வர தாமதமான தண்ணீர்' -பொய்த்துப் போன பொதுப்பணித்துறை கணக்கு\nமணல் கடத்தினாரா அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்\n`70 மாட்டு வண்டிகள்; நேரடி நெல் கொள்முதல் நிலையம்' - தஞ்சையில் நூதன மணல் திருட்டு\n`கஞ்சா, கந்துவட்டியோடு மணல் திருட்டு' -பட்டுக்கோட்டை டிஎஸ்பி -யின் பல்ஸ் பார்க்கும் மாமூல் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/92256/cinema/Kollywood/nine-diectors-in-navarasa.htm", "date_download": "2020-11-27T14:43:35Z", "digest": "sha1:BGKEB52XXAJPSBKKPVAJEKOPHTBZMPMX", "length": 10046, "nlines": 123, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஒன்பது இயக்குனர்கள் இணையும் நவரசா! - nine diectors in navarasa", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅட, தமன்னாவா இது... | எஸ்பிபி.,யை கவுரவித்த ஆந்திர அரசு | வலிமை - அஜித் பைக் சாகசம் | 'அந்தகாரம்' குழுவைப் பாராட்டிய கமல்ஹாசன் | தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முறைகேடு : தோல்வியடைந்தவர்கள் புகார் | நடிப்பதை தற்காலிகமாக நிறுத்த டாக்டர் ராஜசேகர் முடிவு | சஞ்சய் தத்தை சந்தித்த கங்கனா ரணவத் | 'பிக்கு' - தமிழ் ரீமேக்கில் த்ரிஷா | இதுவும் சவால் தான் | இதுவும் சவால் தான் | நயன்தாரா மீண்டும் 'நம்பர் - 1 | நயன்தாரா மீண்டும் 'நம்பர் - 1\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஒன்பது இயக்குனர்கள் இணையும் நவரசா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு உதவும் வகையில், ஒன்பது இயக்குனர்கள் இணைந்து, அந்தாலஜி பாணியில், நவரசா என்ற படத்தை உருவாக்குகின்றனர். இப்படத்தை, மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.இதில் பணியாற்றும் அனைவரும், திரைத��துறைக்கு உதவுவதற்காக, இலவசமாக பணியாற்றியுள்ளனர். காதல், சிரிப்பு, கோபம் உள்ளிட்ட, ஒன்பது நவரசங்களையும் மையமாக வைத்து, படம் உருவாகிறது.நவரசாவின் ஒன்பது கதையையும், கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதீந்திரன், அரவிந்த்சாமி ஆகியோர் இயக்குகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந்த் வசந்தா உள்ளிட்டோர் இசையமைக்க உள்ளனர்.அரவிந்த்சாமி, சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி, நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரசன்னா, பாபி சிம்ஹா, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட, பலர் நடிக்க உள்ளனர். இப்படம், ஆன்லைன் வாயிலாக வெளியிடப்பட உள்ளது.\nnine directors nava rasa ஒன்பது இயக்குனர்கள் நவரசா\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை மீது இயக்குனர் மானநஷ்ட வழக்கு தீபிகா படுகோன் மானேஜர் வீட்டில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎஸ்பிபி.,யை கவுரவித்த ஆந்திர அரசு\nவலிமை - அஜித் பைக் சாகசம்\n'அந்தகாரம்' குழுவைப் பாராட்டிய கமல்ஹாசன்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முறைகேடு : தோல்வியடைந்தவர்கள் புகார்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசஞ்சய் தத்தை சந்தித்த கங்கனா ரணவத்\nசைக்கிளில் வந்த ரசிகரை விமானத்தில் ஏற்றிய சோனு சூட்\nகோவில்களில் முத்தக்காட்சி: நெட்பிளிக்ஸ் மீது வழக்குப்பதிவு\nராதே ஒடிடியில் ரிலீஸ் இல்லை : பிரபுதேவா திட்டவட்டம்\nஜனவரி-8க்குள் போலீஸில் ஆஜராக கங்கனா சகோதரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=253", "date_download": "2020-11-27T14:21:49Z", "digest": "sha1:KKRUCCO5ISH24S65BT7Y5UWXJQXBLO4Q", "length": 32347, "nlines": 161, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரேனிகுண்டா - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nவிமர்சனம் பட காட்சிகள் (16) சினி விழா (1)\nதினமலர் விமர்சனம் » ரேனிகுண்டா\nதடி எடுத்தவன் அதில் அடி பட்டுத்தான் சாவான்., கத்தி எடுத்தவன் குத்துப் பட்டுத்தான் சாவான்... எனும் பழமொழிகளை மெய்ப்பிக்கும்வ விதமாக வித்தியாசமும், விறுவிறுப்பும் கலந்து கட்டி வெளிவந்திருக்கும் படம்தான் ரேனிகுண்டா.\nகதைப்படி, படிப்பு வரவில்லை என்றால் பரவாயில்லை... நம்ம பரம்பரையில் அவன் பத்தாவது வரைக்கும் பெயிலாகாமல் படிக்கிறானே என கொஞ்சும் தந்தையையும், அரை மணி நேரம் காணவில்லை எனில், மகனை அடுப்பங்கரையில் தொடங்கி அடுத்தடுத்த தெருக்கள் வரை தேடி அலையும் பாசமிகு தா‌யையும் தன் கண் எதிரே கொன்றவனை பழி்க்குப் பழி வாங்க கத்தியை தூக்குகிறார் ஹீரோ. முதல் அட்டம்ப்ட் பெயில். அதனால், ஜெயில்... என்றாலும், ஜெயிலில் தன்னை காவலர்களின் அடாவடி கெடுபிடிகளில் இருந்து காபந்து செய்யும் தன் வயதை ஒத்த நான்கு இளைஞர்களுடன் (ஒவ்வொருத்தருக்கும் இரண்டு கொலை கேஸ், நான்கு கொலை முயற்சி கேஸ்கள், ஐந்தாறு கொள்ளை வழக்குள் உண்டென்பது பின்குறிப்பு) சேர்ந்து கொண்டு ஜெயிலில் இருந்து தப்பித்து, தன் தந்தையையும், தாயையும் கார் ஏற்றி கொன்ற லோக்கல் தாதாவை நடுரோட்டில் வைத்து தீர்த்துக் கட்டுகிறார் ஹீரோ. அப்புறம்.. அப்புறமென்ன... அந்த நால்வர் கூட்டணியுடன் ஐவராக மும்பைக்கு போய் பெரிய தாதாவாக கிளம்பும் ஹீரோ, ரெயிலில் டி.டி.ஆருடன் ஏற்படும் பிரச்னையால் வழியில் ஆந்திரா ரேனிகுண்டாவிலேயே இறங்கி ஓட வேண்டிய சூழல். அங்கு ஐவர் கோஷ்டி தங்களது சிறைத் தோழன் பங்கரை எதிர்பாராமல் சந்திக்க, மும்பை பிளான் மூட்டை கட்டப்பட்டு ரேனிகுண்டாவிலேயே பங்கர் கை காட்டும் பார்ட்டிகளை பஞ்சர் பண்ணி, துட்டும், சுகமும் பார்க்கின்றனர்.\nஇந்நிலையில் ஹீரோ சக்தியின் கண்ணில் படுகிறார் ஹீரோயின் சனுஷா. வாய் பேச முடியாதவள் என்றாலும் கண்ணால் பேசுகிறார்... அதுவும் காதல் மொழி பேசுகிறாள்... அதுவும் காதல் மொழி பேசுகிறாள்... இவர்களது காதல் அந்த கோஷ்டிக்குள் பூசலை கிளப்பும் என்று பார்த்தால், அட... அவர்களே பங்கர் சொல்லும் அடுத்த அசைன்மெண்ட்டை முடித்ததும் சக்திக்கும், சனுஷாவிற்கு��் திருமணம் செய்து வைக்க சம்மதம் சொல்கின்றனர். சரி... சனுஷாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பும் என எண்ணினால்... ஹீரோ சக்தியின் ஒழுக்கத்தை அவர்கள் ரேனிகுண்டா வந்த முதல் நாளிலேயே அறிந்து கொள்ளும் சனுஷாவின் அக்கா, டபுள் ஓ.கே., சொல்லி விடுகிறார். இப்படி இரு தரப்பும் சம்மதம் தர., விதி தரப்பு வேலை செய்வதுதான் மீதிக் கதையும், இறுதி இரண்டு ரீல் படமும்\nஹீரோ சக்தியாக புதுமுகம் ஜானி... நடிப்பு வாவ் அமைதியாகவே முகத்தை வைத்துக் கொண்டு, காதலையும், ஆக்ரோஷத்தையும் காட்டி அசத்தியிருக்கிறார். (நடிகர் அஜித்தின் நண்பரும் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் வாரிசாம் ஜானி). பேஷ். பேஷ். சக்தி மாதிரியே அவரது கொலைகார நண்பர்கள் பாண்டு, டப்பா, மாரி, மைக்கேல் நால்வரும் நச்சென்று நடித்திருக்கின்றனர்.\nகண்களாலேயே காதல் பேசும் ஹீரோயின் சனுஷாவும், உடம்பால் பேசும் அவரது அக்கா கேரக்டர் சஞ்சனா சிங்கும் பிரமாதம். கண்ணீரும், கம்பலையுமாக இவர்களது பின்னணி கடையோடு ஒட்டி, உறவாடும் போது காண்போர் கண்களிலும் நீர். சிறைக் கொடுமைகளையும், இளம் குற்றவாளிகள் உருவாகும் விதத்தையும் விபச்சாரிகளின் குடும்ப பின்னணியையும், அவர்களது மனநிலையையும் இதைவிட அழகாக வேறு யாராலும் படம் பிடிக்க முடியாது என்றே இயக்குனர் பன்னீர் செல்வத்தை பாராட்டலாம். லிங்குசாமியின் சீடராம். குருவையே மிஞ்சினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.\nபுதியவர்கள் கணேஷ் ராகவேந்திராவின் மிரட்டும் இசையும், சக்தியின் ஒளிப்பதிவும் நம் கண்முன் ஒவ்வொரு கொடூரமும் அரங்கேறுவது போல் காட்டி பயமுறுத்துகின்றன. ஆண்டனியின் படத்தொகுப்பும் படத்திற்கு பெரும் பலம்.\nஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும் ரிஷா, மெயின் வில்லன் சர்தாராக நடித்திருக்கும் கேப்டன் கணேஷ், கொலை புரோக்‌கர் பங்கராக நடித்திருக்கும் ஸ்டில்ஸ் விஜய் (இவர் பிரபல சினிமா புகைப்பட கலைஞர்),‌ கொடூர இன்‌‌ஸ்பெக்டர் கொடுக்கு ராதாகிருஷ்ணனாக நடித்திருக்கும் நந்தா சரவணன், மனைவி சஞ்சனா சிங்கையே தொழிலுக்கு அழைத்து செல்லும் பொம்‌பளை புரோக்கராக வரும் அந்த ஆட்‌டோ டிரைவர், ஹீரோவின் அப்பா சேதுபதியாக வரும் இளங்கோ, தாய் தெய்வானையாக வரும் சுஜாதா உள்ளிட்ட எல்லோரும், ஒருசில பிரேம்களில் வந���தாலும் சரி... பல பிரேம்களில் வந்தாலும் சரி... உயிரைக் கொடுத்து நடித்து படத்தை தூக்கி நிறுத்துகின்றனர்.\nபங்கர் சொன்ன ஒரு பார்ட்டியை பொட்டல் வெளியில் தீர்த்து கட்டி விட்டு, இவர்களை நம்பாத பங்கரிடம் அவரை எப்படி தீர்த்துக் கட்டி‌னோம் என பங்கரை சாம்பிளாக வைத்து இந்த ஐவர் கூட்டணி செய்து காட்டும் ஒரு காட்சி போதும் இயக்குனரின் திறமையை எடுத்துரைக்க. நல்லவேளை... இது மாதிரி இளம் குண்டர்களுக்கு கூட இளம் வயதிலேயே சமாதி எனும் நியதியை இறுதியில் சொல்லி நம்மூர் இளைஞர்களை சமூக அக்கறையுடன் காப்பாற்றி சபாஷ் வாங்கி விடுகிறார் இயக்குனர். இல்லை என்றால் இந்த படம் பார்த்து எத்தனை பள்ளி மாணவர்கள் படுபாதக செயல்களில் இறங்குவார்களோ தெரியாது அத்தனை கொடூரம்... ஆனால் அத்தனையும் நிஜம் என்பது நிதர்சனம்.\nமொத்தத்தில் சில சினிமாத்தனங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் நல்ல நடிப்பு, நல்ல நடிகர்கள் தேர்வு, நல்ல இசை, நல்ல ஒளிப்பதிவு, நல்ல படத்தொகுப்பு, நல்ல கதை, திரைக்கதை, இயக்ககம் என அத்தனையிலும் முன்னணியில் இருக்கும் ரேனிகுண்டா, இளம் குண்டர்களின் கதையை சொன்னாலும், எடுத்துக் கொண்ட களத்தில் தங்க வைர குண்டானாக ஜொலித்திருக்கிறது.\nகுண்டர் சட்டத்தில் போட வேண்டிய இளம் குண்டர்களின் கதை சொன்னாலும் ரேனிகுண்டா : தக தக தங்க குண்டான் போல மின்னுகிறது.\nசூழலால் குற்றவாளியாகும் ஓர் இளைஞன் அடைக்கலமாகும் இடமே ரேனிகுண்டா\nபெற்றோரின் கொலைக்குப் பழிவாங்க கிளம்பி தோற்று சிறை செல்கிறார் ஜானி (அறிமுகம்). அங்கே அறிமுகமாகிறார்கள் தீப்பெட்டி கணேசன், நிசாந்த், சந்தீப், தமிழ் (அறிமுகங்கள்). கூலிப்படை குரூப்பான அவர்களுடன் சிறையில் இருந்து தப்பிக்கிறார் ஜானி. அங்கே துவங்குகிறது ரண கள நட்பு. மும்பை செல்லும் வழியில் மேனிகுண்டாவில் இறங்குகிறார்கள். காதலும் மோதலுமாக அங்கே பல சம்பவங்கள். ஜானியை அவர் காதலி சனுஜாவோடு (அறிமுகம்) அமைதியான வாழ்க்கைகக்கு அனுப்ப திட்டம் போடுகிறார்கள் நண்பர்கள். அவர்களின் கனவு நிறைவேறியதா\nஇளம் குற்றவாளிகளின் இலக்கற்ற வாழ்க்கையையும், முரட்டுத் துணிச்சலையும் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பன்னீர்செல்வம். ஒவ்வொரு கேரக்டரையும் தனித்தன்மையோடு உருவாக்கி இருப்பதில் ���யக்குநரின் திறமை பளிச்.\nபரிதாபக் கதாபாத்திரத்தில் ஜானி. படம் முழுக்க உம்மென்றே இருக்கிறார். வில்லனின் குரல்வளையை வெறியோடு கடிக்கப் பாயும்போது மட்டும் அத்தனை சக்தி காட்டுகிறார். படத்தின் ரியல் ஹீரோக்கள் திப்பெட்டி கணேசனும், நிசாந்தும்தான். சாந்தமான குழந்தைத்தனம், வேகமான விடலைப் பருவம் என ரெண்டுங்கெட்டான் கேரக்டரில் அசத்துகிறார் நிசாந்த். ஆங்காங்கே தேங்கும் படக்கதையை கலகலவென நகர்த்துவது தீப்பெட்டி கணேசன். உறுமல் உதாரும், அசால்ட் கமென்ட்களுமாகப் படத்தின் காமெடி ரவுடி. அதிரடியான படத்தில் அமைதியாக ஈர்ப்பது பாலியல் தொழிலாளியாக வரும் சஞ்சனாசில். பாலியல் தொழிலை இயல்பாக ஏற்றுக் கொண்ட குடும்பப் பெண்ணாக வரும் கேரக்டரில் கன கச்சிதம். குழந்தைத்தனம் வழியும் கதாநாயகி சனுஷா, படம் வரைந்து அதைக் குச்சியால் அடித்துக் கோபம் தணிக்கும் போதும், ஜானியின் நண்பர்களை ஜானியாக டீல் பண்ணும் போதும் வசீகரிக்கிறார்.\nபடம் முழுக்கத் தெறிக்கும் ரத்தமும், வன்முறையும் யப்போவ். ஐந்து பேரும் எந்த சிரமும் இல்லாமல் ஜெயிலில் இருந்து தப்பிப்பது, படா படா ஆட்களைப் போட்டுத் தள்ளுவது என்று தனிக்காட்டு ராஜாவாக திரிகிறார்கள். சொல்லி வைத்த மாதிரி எல்லா தாதாக்களும் இவர்களிடம் தனியாகவே வந்து சிக்கிக் கொள்கிறார்கள். திரைக்கதைக்கு வசதியாக க்ளைமாக்ஸ் வரை போலீஸூம், பாதிக்கப்பட்ட ரவுடிகளும் இவர்களை தேடாமல் தேமே என்று இருக்கிறார்கள்.\nஅடசல் நெரிசலான ஆந்திர டைப் வீடுகளின் சந்து பொந்துகளில் ஏரியா பழகிய ஒரு குற்றவாளியின் வாகனத்தோடு பயணிக்கிறது அறிமுக ஒளிப்பதிவாளர் சக்தியின் கேமரா. அதிர வைக்கும் ராஜசேகரின் ஆக்ஷனும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சிங்கம் புலியின் டயலாக்குடன், சஞ்சய் கரணின் ஆர்ட் டைரக்ஷனும் படத்துக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி. திகுதிகுவென தீப்பிடிக்கும் கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசை த்ரில் கூட்டுகிறது\nமொத்தத்தில் ரேனிகுண்டா : பயங்கர காரமான ஆந்திர ஆக்ஷன் ஊறுகாய்\nவிகடன் மார்க் : 43/100.\n\"ஜானி''ன்னு ஒரு பையன். அவனோட அப்பா நல்ல மாதிரியான அப்பா. அவரு ஜானியை இன்ஜினியரிங் படிக்க வைக்க ஆசைப்படுறாரு. ஜானியும், நம்மள மாதிரியே ஜாலியாதான் இருந்தான்... ஆனா... ஆனா... ஒருநாள் திடீர்னு அவனோட அப்பா - அம்மாவை கொன்னுடு��ாங்க. ஸோ, ஜானியோட வாழ்க்கையில் புயல் வீசுது... பூகம்பம் வெடிக்குது...\nநல்ல வேளை, அந்த ஜானி பையனை கொலைகாரனா மாத்தாம, டைரக்ஷனை வேறு பக்கமா திருப்பி விட்டிருக்கிறார் டைரக்டர் பன்னீர் செல்வம்.\nபோலீஸிடம் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குள் அம்மணமாக ஜானி ஒடுங்கி நடுங்கும்போது, \"இதெல்லாம் நமக்கு அசால்ட்டு மச்சி...'' என அந்த நாலு சீனியர்கள் ஆஜராகுற சீன் இருக்கே... இப்பதான்யா படமே பட்டையை கிளப்புது.\n\"எங்கே மேல கைய வச்சுருவியா தேடிட்டு வந்து ஒருநாள் சங்க அறுப்போம்ல...'' என நேரடியாகவே போலீஸை மிரட்டும் நிஷாந்த் அண்ட் கோவின் அலப்பரை ரசிக்க வைக்கிறது. ஆனா, ஏதோ சொந்த வீட்டு காம்பவுண்ட் சுவரை தாண்டிக் குதிச்சா மாதிரி ஜெயில்ல இருந்து செம கூலாக இந்த பயபுள்ளைங்கலாம் தப்பிப்பது காதுல பூ.\n\"ரேனிகுண்டா''ன்னு பேர் வச்சுட்டோம். \"ஏதாச்சும் சொல்லியாகணுமே...'' என செயற்கையாக யோசிக்காமல், ரயிலில் நடக்கும் திடீர் சச்சரவினால் யதேச்சையாக அந்த கூலிப்படை ரேனிகுண்டாவில் இறங்குவதும், அதையே கதைக் களமாக்கியிருப்பதும் இயக்குனரின் புத்திசாலித்தனம்.\nஆனாலும், முட்டு சந்துக்குள்ள திரும்பித் திரும்பி பார்த்துகிட்டே \"லவ்'' பண்ற ஃபார்முலாவை இன்னும் விடவே மாட்டேன்ங்றீங்களேப்பா... குழந்தைத்தனம் கலந்த தேவதையாக சனுஷா. பிடிக்காத நபர்களை சுவரில் ஓவியமா வரைஞ்சு குச்சியால அவர் மொத்தும்போது ஊமைப்பெண்ணின் வலிகளை ஆழமா புரிய வச்சுடறார். எதை வச்சு ஜானியை இந்தப் பொண்ணு லவ் பண்ணுதுங்கறதுக்கு படத்துல எந்த விளக்கமும் இல்லை. மத்தபடி, அந்த அஞ்சு பசங்களுமே படத்துலேயும், நடிப்பிலும் \"\"உயிரையே'' கொடுத்திருக்காங்கப்பா.\nகுறிப்பா அந்த \"டப்பா'' கேரக்டர். தீப்பெட்டி கணேசனாம்... அருமையான அறிமுகம்.. \"ந்தாரு... மும்பை போனா நமக்கெல்லாம் பெரிய மரியாதையாம்ல...'' என கனவு காண்பதும்... \"உன் ஆளு அந்த வெள்ளச் சட்ட இல்லேல்ல... அருமையான அறிமுகம்.. \"ந்தாரு... மும்பை போனா நமக்கெல்லாம் பெரிய மரியாதையாம்ல...'' என கனவு காண்பதும்... \"உன் ஆளு அந்த வெள்ளச் சட்ட இல்லேல்ல... என காதலிக்கு \"முன்பதிவு'' செய்வதுமாக வெடிச்சிரிப்பை வரவழைக்கிறார்.\nஇதுதவிர... விபச்சாரப் பெண், ஆட்டோ டிரைவராக வரும் அவளின் சோப்ளாங்கி கணவன் என சோக எபிசோடு காட்டாமல் கதைக்குத் தகுந்த மாதிரி அவர்களை வேலை வாங்கியிருப்பது மிக அருமை.\nஷக்தியின் ஒளிப்பதிவும், கணேஷ் ராகவேந்திராவின் இசையும் படத்தின் ஆக்ரோஷத்தையும் மீறி நம்மை ரசிக்க செய்கின்றன.\nரேணிகுண்டா : அதிரடி குண்டா(ஸ்). குமுதம் ரேட்டிங் : ஓ.கே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nரேனிகுண்டா - பட காட்சிகள் ↓\nரேனிகுண்டா - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nதற்கொலை செய்ய முடிவு செய்தேன் : சனுஷா\nஅஜர்பைஜானில் தொடங்கிய ஜெயம் ரவியின் புதிய படம்\nபிரஷாந்த்தின் ஜானி டிரைலர் வெளியீடு\nநடிப்பு - சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபிதயாரிப்பு - பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன், வைட் மூன் டாக்கீஸ்இயக்கம் - ஆர்டிஎம்இசை - ஆதித்யா - சூர்யாவெளியான ...\nநடிப்பு - வினோத் கிஷன், அர்ஜுன் தாஸ், குமார் நடராஜன், பூஜா, மீஷா கோஷல்தயாரிப்பு - பேஷன் ஸ்டுடியோ, ஓ 2 பிக்சர்ஸ்இயக்கம் - விக்னராஜன்இசை - ...\nநடிப்பு - சந்தானம், தாரா அலிஷா, ஸ்வாதி முப்பலாதயாரிப்பு - மசாலா பிக்ஸ்இயக்கம் - ஆர்.கண்ணன்இசை - ரதன்வெளியான தேதி - 14 நவம்பர் 2020நேரம் - 1 மணி நேரம் 46 ...\nநடிப்பு - ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா, அஜய் கோஷ்தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்இயக்கம் - ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன்இசை - கிரிஷ் ...\nசூரரைப் போற்று - விமர்சனம்நடிப்பு - சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசிதயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட், சிக்யா ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/10/23/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-11-27T13:30:20Z", "digest": "sha1:AA2Z5GXWZRZKOMZICYOR2MT6OI3IUOH6", "length": 7526, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 2266 பேர் பாதிப்பு; 32 பேர் பலி! | LankaSee", "raw_content": "\nமுல்லைத்தீவில் இராணுவம் சுற்றிநின்று வீடியோ எடுக்க தீபமேற்றிய இளஞ்செழியன்\nதிருகோணமலை- ஹொரவப்பொத்தான வீதியில் விபத்தில் இருவர் படுகாயம்\nகண்டி தேசிய வைத்திியசாலையில் இரண்டு தாதிகளிற்கு கொரோனா\nதிருமண தடை விலக வேண்டுமா\nகொரோனா நோயாளி மீது சரமாரி தாக்குதல்..\nஇந்திய – இலங்கை கடற்பரப்பில் ஆயுதங்களுடன் சிக்கிய இலங்கை படகு\nவடக்கு – கிழக்கில் பறக்கும் சிறப்பு ஹெலிகொப்டர்கள்\nபூமிப்பந்தில் இறுதித்தமிழன் இருக்கும் வரை.. உறுதியேற்போம் – சீமான்\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 2266 பேர் பாதிப்பு; 32 பேர் பலி\non: ஒக்டோபர் 23, 2020\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா தொற்றினால், இரண்டாயிரத்து 266 பேர் பாதிக்கப்பட்டதோடு, 32பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து ஐந்தாயிரத்து 954பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9ஆயிரத்து 826பேர் உயிரிழந்துள்ளனர்.\n22ஆயிரத்து 614பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 73ஆயிரத்து 514பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nமேலும் 215 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசுவிட்சர்லாந்தின் இராணுவத் தலைவர் தாமஸ் சுஸ்லி கொரோனா\nமுஸ்லிம்கள் உண்மையில் தொப்பி பிரட்டிகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை பெண்…\nகனடாவின் முக்கிய மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம்\nமருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு பட்டப்பகலில் நடந்த பயங்கரம்\nமுல்லைத்தீவில் இராணுவம் சுற்றிநின்று வீடியோ எடுக்க தீபமேற்றிய இளஞ்செழியன்\nதிருகோணமலை- ஹொரவப்பொத்தான வீதியில் விபத்தில் இருவர் படுகாயம்\nகண்டி தேசிய வைத்திியசாலையில் இரண்டு தாதிகளிற்கு கொரோனா\nதிருமண தடை விலக வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547630/amp", "date_download": "2020-11-27T15:13:35Z", "digest": "sha1:CE42MLV6D65D2ARPNGNGO2EUVW7ZOULO", "length": 13548, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Nirbhaya case convict Akshay Singh files review petition in Supreme Court against death penalty | டெல்லி நிர்பயா வழக்கு..: மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்! | Dinakaran", "raw_content": "\nடெல்லி நிர்பயா வழக்கு..: மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nடெல்லி: நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளி அக்‌ஷய் தாகூர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பய���, ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 5 பேரில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாகூர், முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇதில் வினய் ஷர்மா என்பவன் மட்டும் கருணை கோரி குடியரசு தலைவரிடம் மனு அளித்தான். அந்த கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார். இதனை தொடர்ந்து, கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது விதியாகும். எனவே, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாள்வரும் எந்நேரமும் தூக்கிலிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவனான அக்ஷய் தாகூர், தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளான்.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தண்டனையை நிறைவேற்றுவது சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய குற்றவாளிகளின் வழக்கறிஞர், அக்‌ஷய் குமார் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால், மற்ற மூவரின் தரப்பில் இருந்து கியூரேட்டிவ் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தா, மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். இதுகுறித்து பேசிய திகார் சிறை அதிகாரி சந்தீப் கோயல், பவன் குப்தா திகார் சிறை எண் 2ல் அடைக்கப்பட்டிருந்தாக தெரிவித்துள்ளார். வினய் சர்மா திகார் சிறை எண் 4ல் உள்ளதாகவும், மற்ற இரு குற்றவாளிகளும் திகார் சிறையின் வெவ்வேறு சிறை அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிவர் புயல் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் முதல்வர் நிதியுதவி அறிவிப்பு\n900 அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளை அமைக்க திட்டம்: அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் வழியில் பயின்று 20% இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் விவரத்தை தர டிஎன்பிஎஸ்சி-க்கு நீதிமன்றம் உத்தரவு\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா - கொரோனாவால் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு\nதமிழகத்தில் இன்று மேலும் 1,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 12 பேர் உயிரிழப்பு\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி\nதமிழகத்தில் திட்டமிட்டபடி எங்களது வேல் யாத்திரை வரும் 5ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் : டெல்லி சென்ற பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்துக : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nநிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது...மின் துறையில் சேத மதிப்பு ரூ.15 கோடி... : அமைச்சர் தங்கமணி பேட்டி\n1000 கோடி கடன் பெற்ற தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.. சிறு கடன்கள் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுகின்றனர் : நீதிபதிகள் வேதனை\nஅடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...புயலாக மாற அதிக வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் அலர்ட்\nஊடகங்களுக்குப் பேட்டியளிப்பது மட்டுமே 'நிவர்'சாதனை என்று செயல்படாமல், புயல் பாதிப்பால் தவிக்கும் மக்களைக் காப்பாற்றுங்கள் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ள தமிழகம் : மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு\nஅரசு ஊழியர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு : முதல்வர் பழனிசாமி பெருமிதம்\nதமிழக அரசின் எதிர்ப்பை மீறி 2வது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநகை பிரியர்களுக்கு ஜாக்பாட் : ஆபரணத் தங்கத்தின் விலை 5வது நாளாக சரிவு.. சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.36,608க்கு விற்பனை\nஅனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம் :டிச. 5ல் முதல்வர் பழனிசாமிக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/magalirmani/2020/oct/21/i-am-known-only-in-tamil-3488941.amp", "date_download": "2020-11-27T15:09:14Z", "digest": "sha1:35TZR4QHDTXA5J4OZ6DY3X6UJ63YZLYO", "length": 10509, "nlines": 46, "source_domain": "m.dinamani.com", "title": "தமிழால்தான் நான் அறியப்படுகிறேன்! | Dinamani", "raw_content": "\nவாழ்நாளில் ஒரு நூலை எழுதி வெளியிடுவதே சாதனையாகக் கருதப்படும் போது இரு நூறு நூல்களை எழுதி முடித்து, முதல் நூறு நூல்களை வெளியிட்டு, அடுத்த ஐம்பது நூல்களை அச்சிட்டு முடித்து கடைசி ஐம்பது நூல்களை அச்சிட்டுக் கொண்டிருக்கும் அதிசயப் பெண்மணி முனைவர் மரியா தெரசா சென்னையில் திருமுல்லைவாயிலில் வசிக்கிறார்.\nஆசிரியையாக சேவையைத் தொடங்கி பேராசிரியையாக ஓய்வு பெற்றிருக்கும் மரியா தெரசா ஹிந்தியிலும் இரண்டு எம்.ஏ பட்டம் வாங்கி இருப்பதுடன் தமிழ் கவிதைகளையும் இந்தியில் மொழிபெயர்த்து ஏழு நூல்கள் வெளியிட்டுள்ளார்.\nதமிழர் ஒருவர் இந்தியில் தமிழ்க் கவிதைகளை இந்த அளவுக்கு மொழி\nபெயர்ப்பு செய்திருப்பது மரியா தெரசா மட்டுமே தமிழில் மரபுக் கவிதை, கட்டுரை, சிறுகதை என 150- க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய மரியா, ஹைக்கூ கவிதைகளையும் செம்மையாகக் கையாண்டிருக்கிறார். \"ஹைக்கூ' கவிதை நூல்கள் பல எழுதியிருக்கும் இவர் தமிழுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணம் செய்திருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.\n\"துளிப்பா எனப்படும் ஹைக்கூ கவிதை பிரிவில் பலருக்கும் தெரியாத விஷயம் உள்ளது. முரண் கூ, போதனைக் கூ, மோனைக் கூ , எதுகைக் கூ , குறில்\nகூ , நெடில் கூ, சென்றியு கூ, மூன்றியோ கூ, லிமரைக் கூ, குறள் கூ, போன்ற வகைகள் தமிழ் ஹைக்கூவில் உள்ளன. இந்த வகைகள் அனைத்திலும் நான் கவிதைகள் எழுதி நூல்களாக வெளியிட்டிருக்கிறேன். இப்படி எல்லாவகை ஹைக்கூவில் கவிதை நூல்களை நான் மட்டுமே வெளியிட்டுள்ளேன்.\nஒரு வரி கவிதை .. இரண்டு வரிகள் கவிதை என்று எட்டு வரிகள் வரை தனித்தனி கவிதைகள் எழுதி நூல்களாக வெளியிட்டுள்ளேன். ஒரு \"விஷயத்தை' எடுத்துக் கொண்டு மரபு, புதுக்கவிதை, ஹைக்கூ , வசனக் கவிதை என்று ஒன்பது வகை கவிதைகளை எழுதி நூலாக வெளியிட்டுள்ளேன். இவை கவிதை உலகில் நான் நடத்திய சோதனைகள் என்று சொல்லலாம். பல அறிஞர்கள் எனது சோதனை முயற்சிகளைப் பாராட்டியதுடன் பல இலக்கிய அமைப்புகள் நூற்றுக்கும் அதிகமான விருதுகள் வழங்கி என்னைக் கெüரவித்துள்ள���.\nமுதல் நாற்பது நூல்களை ஒரே மேடையில் ஒரே சமயத்தில் சென்ற ஆண்டு வெளியிட்டதால், \"யுனிவர்சல் அச்சீவ்மென்ட் ஆஃப் ரெக்கார்டஸ்'ஸில் இடம் பிடித்துள்ளேன். இரண்டாவது நூறு நூல்களை ஒரே மேடையில் வெளியிடுவது கரோனா பாதிப்பு காரணமாகத் தள்ளிப் போயுள்ளது. வரும் டிசம்பரில் அல்லது புத்தாண்டின் துவக்கத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளேன்.\nவிவரம் தெரிந்த காலத்திலிருந்து தமிழ் மேல் ஆர்வம் வந்த காரணத்தால்\nதமிழில் முதுகலை முனைவர் பட்டம் பெற்று பல நூல்களை எழுத வாய்ப்பு கிடைத்ததை ஒரு வரமாகக் கருதுகிறேன். எனது கவிதைகள் கல்லூரிகளில் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. கேரளத்தில் பிளஸ் டூ வகுப்பு ஆசிரியர்கள் பனுவல் நூலில் எனது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. கல்லூரி மாணவர்கள் தங்களது எம் ஃ பில், முனைவர் படத்திற்காக எனது கவிதை நூல்களை ஆய்வு செய்துள்ளார்கள். அவர்கள் என்னைச் சந்திக்க எனது இல்லத்திற்கு வந்து எனது கவிதைகள் குறித்து உரையாடும் போது மாணவர்களிடத்தில் எனது கவிதைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும், இன்றைய கவிதைகளின் தரம் அதன் தாக்கம் குறித்தும் புதிய கவிஞர்கள் அறிமுகமாகியிருப்பது குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது.\nகரோனா காலத்தில் வீட்டில் இருக்கும் போது அவ்வப்போது கவிதைகள் எழுதுவதும், சக கவிஞர்கள் தமிழில் எழுதியிருக்கும் ஹைக்கூ கவிதைகளை இந்தியில் மொழிபெயர்ப்பதும்தான் மன அழுத்தத்தை மாற்றும் உபாயமாக அமைந்திருக்கின்றன.\nதமிழால்தான் நான் உயர்ந்தேன்... தமிழால்தான் நான் அறியப்படுகிறேன்... இந்த கெüரவம்தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது'' என்கிறார் மரியா தெரசா.\nசூழலியல் விருது பெற்ற தமிழக மாணவி\nவெட்கத்தையும், பயத்தையும் மாற்றி அமைத்தார்\nபெண்களைக் குறிக்கும் பிற பெயர்கள்\nகதை சொல்லும் குறள்: அசுரா\nTamil Nadu Chief Ministerநிவர் புயல் நிவாரணம்முதல்வர் எடப்பாடி பழனிசாமிகரோனா பாதிப்புபிரதோஷ சிறப்பு பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-jyothirmayi-files-divorce-petition-aid0136.html", "date_download": "2020-11-27T14:26:14Z", "digest": "sha1:G5E6MDKAAYI4SOI4JOCBZ7JNTDBKB6JF", "length": 14182, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேரள நீதிமன்றத்தில் நடிகை ஜோதிர்மயி விவாகரத்து மனு! | Actress Jyothirmayi files divorce petition | நடிகை ஜோதிர்மயி விவாகரத்து மனு! - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \n1 hr ago யூடியூபை தொடர்ந்து நெட்பிளிக்ஸிலும் மாஸ் காட்டும் விஜய்.. மணி ஹெய்ஸ்டுக்கே தளபதி ரெஃபரன்ஸ் தான்\n1 hr ago பூனை குட்டியை மடியில் வைத்து க்யூட் போஸ்..இதயத்தை பரிசளிக்கும் ரசிகர்கள் \n1 hr ago முன்னணி இயக்குனர்களின் ‘பாவக்கதைகள்‘ ..டிசம்பர் 18ல் நெட்பிளிக்ஸில் ரிலீஸ்\nNews தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nSports ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்\nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரள நீதிமன்றத்தில் நடிகை ஜோதிர்மயி விவாகரத்து மனு\nதனது காதல் கணவரை விட்டுப் பிரிந்தார் நடிகை ஜோதிர்மயி. விவாகரத்து கோரி அவர் கேரள கோர்ட்டில் மனு செய்தார்.\nகேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ஜோதிர்மயி. மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் தமிழில் 'தலைநகரம்' என்ற படத்தில் சுந்தர் சி.க்கு ஜோடியாக அறிமுகமானார்.\nதொடர்ந்து, நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்பட சில தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்.\nஜோதிர்மயிக்கும், கேரளாவை சேர்ந்த நிஷாந்த் என்ற சாப்ட்வேர் எஞ்ஜினீயருக்கும் கடந்த 2004-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் ஜோதிர்மயி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். நிஷாந்த் வளைகுடாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.\nஇந்த நிலையில் ஜோதிர்மயிக்கும், அவருடைய கணவர் நிஷாந்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் ஜோதிர்மயி, கணவரை விட்டுப் பிரிந்தார். ஜோதிர்மயி திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பது பிடிக்காமல் அவர் கணவர் தொடர்ந்து சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது.\nஇரண்டு பேரும் மனமொத்து விவாகரத்து செய்துகொள்ளும் முடிவுக்கு வந்ததால், ஜோதிர்மயி விவாகரத்து கேட்டு, கேரள குடும்பநல நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.\nஇந்த அரக்கர்களை கொரோனாதான் கொண்டு போகணும்.. கொல்லப்பட்ட கர்ப்பிணி யானை.. கொந்தளிக்கும் பிரபலங்கள்\nஹீரோயின் வாய்ப்புத் தருவதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம்.. பிரபல இயக்குனர் மீது இளம் நடிகை புகார்\nலண்டன் அறையில் பீதியில் இருக்கிறார்.. என் மகளை என்னால் மீட்க முடியுமா தேசிய விருது இயக்குனர் கவலை\nஇங்க கல்யாண பிரச்னை... அங்க முன்னணி ஹீரோவோடு செட்டிலாகிட்டாராமே அந்த ஹீரோயின்\nமருந்தாக மாறிய ‘செல்பி புள்ள’.. விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு குணமடையும் மாற்றுத்திறனாளி சிறுவன்\nஇங்க மட்டும் இல்லீங்க.. அங்கேயும் ஹவுஸ்ஃபுல்தானாம்.. வெளுத்துக்கட்டும் கைதி\n“இதனால்தான் கேரளா இன்னமும் ‘மோடி’பைடாகவில்லை”.. பிரபல பாலிவுட் நடிகர் கூறும் நச் காரணம்\nயாருமே பாக்குறது இல்லை.. மூட்டையை கட்ட வேண்டியதுதான்.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா\nகடவுளின் தேசத்தில் சன்னி லியோன்.. கணவருடன் காரில் உம்மா.. உம்மா.. வைரலாகும் வீடியோ\nநடிகை விஷ்ணுபிரியா திருமணம்.. தயாரிப்பாளரின் மகனை மணந்தார்\nவிஜய் சேதுபதியின் மாமனிதன் செட்டில் மயங்கி விழுந்து நடிகை மரணம்\nசபரிமலை விவகாரம்: பிரபல இயக்குனர் மீது சாணம் வீசி தாக்குதல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜல்லிக்கட்டு படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு.. வாழ்த்து சொல்லி கணித்த பிரபல இயக்குநர்\nபிக் பாஸ் வீட்டை பதம் பார்த்த நிவர் புயல்.. வீட்டுக்கே போயிடுறோம் என அலறிய போட்டியாளர்கள்\nமறைந்தார் மரடோனா.. என்ன ஒரு லெஜண்ட் கால்பந்தின் சின்னம்.. சினிமா பிரபலங்கள் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kushbu-said-she-is-bit-nervous-and-excited-for-thalaivar-168-066105.html", "date_download": "2020-11-27T14:59:34Z", "digest": "sha1:FUAL4ZBCY6IVNIRZNPIAQBMKBGSXVUWL", "length": 16146, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தலைவர் 168... குஷ்புவுக்கு கொஞ்சம் பதட்டம், கொஞ்சம் உற்சாகம்... | Kushbu said she is bit nervous and excited for thalaivar 168 - Tamil Filmibeat", "raw_content": "\n7 min ago அந்தகாரம் படக்குழுவிற்கு ஆசிர்வாதம் கிடைத்தது..அட்லி நெகிழ்ச்சி ட்விட்\n30 min ago நிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\n1 hr ago மாயாண்டி ��ுடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \n1 hr ago யூடியூபை தொடர்ந்து நெட்பிளிக்ஸிலும் மாஸ் காட்டும் விஜய்.. மணி ஹெய்ஸ்டுக்கே தளபதி ரெஃபரன்ஸ் தான்\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nNews திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைவர் 168... குஷ்புவுக்கு கொஞ்சம் பதட்டம், கொஞ்சம் உற்சாகம்...\nசென்னை: ரஜினி படத்தில் நடிக்க இருப்பதால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.\nபேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.\nஇந்தப் படம் பொங்கலுக்கு வர இருக்கிறது. இதையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்கிறார்.\nகாஞ்சனா பாணியில்.. ஏர் ஹோஸ்டஸாக இருந்து நடிகையான வாணி போஜன்\nஇந்தப் படத்தில் குஷ்புவும் மீனாவும் ரஜினிக்கு மனைவிகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் யாரும் இதை உறுதிப்படுத்தவில்லை. இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் நடந்துவருகிறது.\nஅங்கு, ஏற்கனவே அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஷுட்டிங்கும் நடந்துவருகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்கி வருகிறார். இரண்டு படக்குழுவினரும் ஒரே ஓட்டலில்தான் தங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் ரஜினியுடன் நடிக்க போவதால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி டிவிட்டரில் அவர், ஐதராபாத் வந்துவிட்டேன். நாளை முதல், தலைவர் 168 படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன். இதனால் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. அதே நேரம் உற்சாகமாகவும் இருக்கிறது.\nமீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நண்பர்களே என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ரஜினி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஏராளமானோர் இதை ரீவிட்டும் செய்துள்ளனர்.\nஇளையராஜா ஸ்டைல்ல அசத்தியிருக்கிறார் நம்ம இமான்.. அண்ணாத்த பிஜிஎம்ம கேட்டீங்களா..சும்மா அள்ளுது\nசிவா செஞ்சுட்டாரு அண்ணே.. ஆண்டவன் ஆட்டம் ஆரம்பம்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nரஜினி நடிக்கும் 168 படத்தின் பெயர் \\\"அண்ணாத்த\\\" கெத்துதான் போங்க\nநயன்தாராவின் நியூலுக்.. ஹைதராபாத்தில் தலைவர் 168 ஷூட்டிங்.. வைரலாகும் புகைப்படங்கள்\nதலைவர் 168 படத்தில் நடிகை நயன்தாராவின் ரோல் இதானாம்.. அதுவும் முதல்முறையாக.. செம குஷியில் ஃபேன்ஸ்\nவாவ்.. இது ஸ்பெஷல் அப்டேட்.. கெளதம் மேனனுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ்.. என்ன விஷயம் தெரியுமா\nஅடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தலைவர் 168 குறித்து சன் பிக்ஸர்ஸ் முக்கிய அறிவிப்பு\nஅதுக்குள்ள அந்த படத்தோட ஹைதராபாத் ஷூட்டிங்கை முடித்த கீர்த்தி சுரேஷ்.. இனிமே இதுல தான் கவனமாம்\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தலைவர் 168 படத்தில் குஷ்பு ரோல் இதானாமே.. இணையத்தை கலக்கும் கதை\nசூப்பர்ஸ்டாரின் தலைவர் 168ல் சிவகார்த்திகேயனா புதிய ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்\nமன்னவன் மட்டுமில்ல தலைவர் 168 படத்துக்கு இந்த ஒரு சூப்பர் டைட்டிலும் சிவா மைண்ட்ல இருக்காம்\nதலைவர் 168 இயக்குநருடன் புத்தாண்டை கொண்டாடிய புது மாப்பிள்ளை சதீஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜல்லிக்கட்டு படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு.. வாழ்த்து சொல்லி கணித்த பிரபல இயக்குநர்\nஎனக்கு கணவரை தந்தது சினிமா.. அதை குறை சொல்பவர்களுக்கு வேறு நோக்கம் இருக்கிறது.. பிரபல நடிகை படார்\nநீங்க ஒண்ணு நினைச்சீங்க.. அது கடைசியில வேற மாதிரி சொதப்பிடுச்சே ரியோ.. ஆனாலும் பார்த்து பேசுங்க\nJallikattu படம் OSCAR வெல்லும் என SelvaRagavan கூறுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/take-raghava-lawrence-as-an-inspiration-sri-reddy-056985.html", "date_download": "2020-11-27T15:09:34Z", "digest": "sha1:ZJ3BVE6CH7FNAHCA2TCP6JBUEPQ5HEZL", "length": 16173, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கத்துக்கணும்யா, ராகவா லாரன்ஸை பார்த்து கத்துக்கணும்: சொல்வது ஸ்ரீரெட்டி | Take Raghava Lawrence as an inspiration: Sri Reddy - Tamil Filmibeat", "raw_content": "\n6 min ago மாலத்தீவு கடலில்.. சாகசம் செய்யும் பிரபல நடிகை.. கவர்ச்சி காட்டாறை கண்டு பரிதவிக்கும் ரசிகர்கள்\n17 min ago அந்தகாரம் படக்குழுவிற்கு ஆசிர்வாதம் கிடைத்தது..அட்லி நெகிழ்ச்சி ட்விட்\n40 min ago நிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\n1 hr ago மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nNews பூண்டி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு - விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகத்துக்கணும்யா, ராகவா லாரன்ஸை பார்த்து கத்துக்கணும்: சொல்வது ஸ்ரீரெட்டி\nராகவா லாரன்ஸிற்கு ஐஸ் வைத்த ஸ்ரீ ரெட்டி.. வீடியோ\nசென்னை: ராகவா லாரன்ஸை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.\nடோலிவுட்காரர்கள் ஒதுக்கி வைத்த பிறகு சென்னையில் செட்டில் ஆன ஸ்ரீ ரெட்டி ராகவா லாரன்ஸின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து ராகவா லாரன்ஸுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.\nபுயலால் சாலையோரம் வசிப்பவர்கள், தெருவோரம் கடை வைத்திருப்பவர்களின் நிலையை நினைத்து வருத்தப்பட்டு���்ளார் ஸ்ரீ ரெட்டி. லாரன்ஸ் மாஸ்டர் கேரளா வெள்ளத்தின் போது நிறைய உதவி செய்தார். அவரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு அனைவரும் முன் வந்து உதவ வேண்டும். சூர்யா சார் குடும்பத்திற்கு நன்றி. என்னால் முடிவதை செய்வேன் என்று ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகார் தெரிவித்த ஸ்ரீ ரெட்டி தற்போது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று நெட்டிசன்கள் அவரிடம் கேட்டு வருகின்றனர்.\nதனுஷ் பேசிய வசனம் ஒன்றை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. அடுத்து தனுஷ் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் போன்று. ஸ்ரீ ரெட்டிக்கு தனுஷ் வாய்ப்பு கொடுப்பாரா\nபாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களின் நிலை மோசமாகி விடுகிறது. அதற்கு சிறந்த உதாரணம் ஸ்ரீ ரெட்டி தான். டோலிவுட்டில் பாலியல் புகார் தெரிவித்ததால் ஒதுக்கப்பட்டு மாநிலம் விட்டு மாநிலம் வந்து பிழைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பக்கம் சமந்தா, அந்தப் பக்கம் நயன்தாரா.. புதிய போட்டோஷூட்டில் சர்ச்சை நடிகை.. ஃபேன்ஸ் கலாய்\nபோதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள்.. பிரபல சர்ச்சை நடிகை அடுத்த அதிரடி.. திரையுலகில் பரபரப்பு\n அமைதியான வாழ்க்கை.. நடிகர் ராணாவை திடீரென்று வாழ்த்திய பிரபல சர்ச்சை நடிகை\n 'அந்த' போட்டோவை போட்டு கேட்ட நடிகை.. ரெடி என வரிசை கட்டிய நெட்டிசன்ஸ்\nகையில் சரக்குடன் கெத்தாய் போஸ் கொடுத்த நடிகை.. பொறாமையில் புலம்பித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nகோயில், அப்பா கன்ட்ரோல்.. அந்த டைப் பெண்கள்லாம் நல்லவங்கன்னு நினைக்கிறீங்களா\nபாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.. சர்ச்சை நடிகை வெளியிட்ட வீடியோ.. எச்சில் ஊற்றும் ஃபேன்ஸ்\nடிவி பார்த்துக்கொண்டே சரக்கடிக்கும் நடிகை.. தினமும் ஒன்னு.. லாக்டவுன்ல இவங்களுக்கு மட்டும் எப்படி\n\\\"அது\\\" என்னோடது.. என் விருப்பம்.. பிடிச்சவங்க கூட ஷேர் பண்ணிக்குவேன்..லைவில் வாய் பிளக்க வைத்த நடிகை\nஅந்த நடிகையும்தான் பலர காதலிச்சாங்க.. அதை பேச தைரியம் இருக்கா உச்ச நடிகையை வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி\nஎன் உடம்பு.. என் விருப்பம்.. என்னோட பாலியல் வாழ்க்கை குறித்து ஏன் பேசுறீங்க.. சர்ச்சை நடிகை ஆவேசம்\nநான் சாக்லேட் தோல��ல் மூடப்பட்ட புயல்.. கிளாமர் போட்டோவை போட்டு ஆர்ப்பரிக்கும் சர்ச்சை நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிரைவில் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சூரரைப்போற்று.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸ்\nஜல்லிக்கட்டு படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு.. வாழ்த்து சொல்லி கணித்த பிரபல இயக்குநர்\nபிக் பாஸ் வீட்டை பதம் பார்த்த நிவர் புயல்.. வீட்டுக்கே போயிடுறோம் என அலறிய போட்டியாளர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vescell.com/ta/imove-review", "date_download": "2020-11-27T13:59:12Z", "digest": "sha1:TC6N3WN4YHYG6RSVDJFI3MM2KLLB2EHU", "length": 28983, "nlines": 113, "source_domain": "vescell.com", "title": "iMove ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புபருஎதிர்ப்பு வயதானதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிஇலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\niMove கருத்துகள்: iMove மருந்து வேண்டுமா\nஅந்த நேரத்தில் பல பிரபலமான விமர்சனங்களை ஒருவர் நம்பினால், பல ஆர்வலர்கள் iMove உடன் மூட்டு வலியை குறைக்க முடியும். இந்த தயாரிப்பு பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகிறது என்பதில் ஆச்சரியமில்லை.\nநிச்சயமாக, iMove மிகவும் நல்ல விமர்சனங்களை மற்றும் சான்றுகள் காட்ட முடியும் என்று சில கவனித்தனர். iMove விளைவாக, iMove உண்மையில் கூட்டு வலியை குறைக்க iMove\niMove பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nஉற்பத்தி நிறுவனம் கூட்டு வலியை குறைக்க iMove ஐ iMove. மிக இலகுவான குறிக்கோள்களுக்காக, நீங்கள் அவ்வப்போது சரிசெய்தலைப் பயன்படுத்துகிறீர்கள். மிக பெரிய திட்டங்களுக்கு, இது பல வாரங்களுக்கு பயன்படுத்தப்படலாம்.\nஇணையத்தில் சோதனை அறிக்கையிலிருந்து பொருத்தமான பதில்களை பகுப்பாய்வு செய்து, இந்த முறை இந்த பகுதியில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\n✓ iMove -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஅதனால் நான் iMove எதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nஉயிரியல் அடிப்படையில், iMove பயன்பாடு பாதுகாப்பாக iMove என்று எதிர்பார்க்கலாம். iMove பின்னால் நிறுவனம் நன்கு அறியப்பட்ட & நீண்ட காலமாக இணையத்தில் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது - அதனால் அங்கு நிறைய knw எப்படி இருக்கிறது.\niMove டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அது அசாதாரணமானது. மற்ற போட்டியாளர்களின் தயாரிப்புகள் பெரும்பாலும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு உலகளாவிய தீர்வாக விற்கப்படுகின்றன, இது, நிச்சயமாக, ஓரளவு வேலை செய்கிறது.\nஅதன்படி, இதுபோன்ற கூடுதல் கூடுதலான செயல்திறன் குறைவான செறிவுள்ள பொருட்களாகும். ஆச்சரியப்படும் வகையில், இந்த வகை தயாரிப்புகளின் பயனர்கள் பயனற்றவை அல்ல. இது Skinception போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nதற்செயலாக, iMove உற்பத்தியாளர் webshop மூலம் நிதிகளை தானே iMove. அது மிகவும் மலிவானது.\niMove இன் மிக முக்கியமான பொருட்கள் பரிசோதித்தது\nமூட்டு வலியை நிவர்த்தி செய்ய இந்த பரிபூரணத்தின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது, கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது, அதனால் தான் மிக முக்கியமான 3 அம்சங்களுக்கு நம்மை கட்டுப்படுத்துகிறோம்.\nஅத்தகைய ஒரு உணவுப்பொருட்களை வழங்குவதில் மருந்து பொருட்கள் எந்தவொரு மென்பொருளிலும் செயல்பட்டுள்ளன தவிர, அந்த பொருட்களின் மருந்தின் சரியான நிலை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஒன்று மற்றும் பிற நல்ல பிரிவில் தயாரிப்பு தற்போதைய சூழலில் உள்ளது - இந்த சந்தர்ப்பத்தில், நீங்கள் பின்னர் சிறிது தவறான மற்றும் தயக்கமும் இல்லாமல் வாங்க முடியும்.\nஇவ்வாறு, iMove இன் அனைத்து நிலையான நன்மைகள் தெளிவாக iMove :\niMove பயன்படுத்தி அற்புதமான நன்மைகள் கொள்முதல் ஒரு பெரிய முடிவை என்று எந்த சந்தேகமும் விட்டு:\niMove என்பது வழக்கமான மருந்து அல்ல, எனவே செரிமானம் மற்றும் குறைந்த பக்க விளைவுகள்\nநீங்கள் Arneihaus பயணம் மற்றும் கூட்டு பிரச��சினைகள் நிவாரண ஒரு மாற்று மருந்தை பற்றி ஒரு மன அழுத்தம் உரையாடல் விட்டு\nஇது கரிம ஏனெனில், அது மலிவான மற்றும் ஒழுங்கு சட்ட மற்றும் மருந்து இல்லாமல்\nஇண்டர்நெட் ஆர்ட்டிங்கை தனிப்படுத்தி, உங்கள் விஷயத்தை யாரும் கவனிக்க மாட்டார்கள்\nதயாரிப்பு எதிர்வினை அந்தந்த பொருட்களின் அதிநவீன தொடர்பு மூலம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\niMove போன்ற மூட்டுகளை வலுப்படுத்த ஒரு கரிம தயாரிப்பு செய்கிறது என்று ஒன்று அது உயிரினத்தில் இயற்கையான செயல்பாடுகளை மட்டுமே வேலை என்று உண்மை.\nவளர்ச்சிக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக, சிறந்த இயக்கத்திற்கான தேவையான எல்லா செயல்முறைகளும் ஏற்கெனவே கிடைத்தன மற்றும் வெறுமனே தூண்டப்பட வேண்டியிருந்தது.\nகுறிப்பாக தயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், இந்த விளைவுகள் வெளியே நிற்கின்றன:\nஅந்த தயாரிப்பு முதல் பார்வையை எப்படி பார்க்க முடியும் - ஆனால் அவசியம் இல்லை. மருந்து பொருட்கள் தனிப்பட்ட முறைகேடுகளுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும், அதனால் முடிவுகள் பலவீனமாகவும், மேலும் தீவிரமாகவும் இருக்கும்.\nஒரு நல்ல கேள்வி ஒருவேளை உள்ளது:\nயார் மருந்து வாங்கக் கூடாது\nகூட்டு iMove நிவாரணம் கொண்ட எவரும் அல்லது யாருமே iMove ஐ வாங்குவதன் மூலம் வேகமாக வெற்றி பெற முடியும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nநீங்கள் எளிதான iMove மற்றும் இரவில் அனைத்து அறிகுறிகளும் தீர்க்கப்பட முடியும் என்று நினைத்து விடாதீர்கள். பொறுமையாக இருங்கள். அது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் iMove -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஒரு சில நாட்களுக்குள் யாரும் சிறந்த இயக்கம் கிடைக்கவில்லை. இது பல வாரங்கள் அல்லது அதற்கு அதிகமாக ஆகலாம்.\nவிருப்பங்களை உணர்ந்துகொள்ள iMove உதவுகிறது. எல்லாவற்றையும் மீறி இருந்தாலும், நீங்கள் எல்லாவற்றையும் மீறி உங்கள் சொந்த வழியில் செல்ல வேண்டும்.\nநீங்கள் அதிக சுறுசுறுப்புடன் போராடுகையில், நீங்கள் இந்த தயாரிப்புகளை வாங்க முடியாது, ஆனால் நீங்கள் அதை கடுமையாகப் பயன்படுத்த வேண்டும். எதிர்வரும் காலங்களில் பெறப்பட்ட முடிவுகள் உங்களை உறுதிப்படுத்தும். இருப்பினும், நீங்கள் உண்மையில் வளர்ந்திருந்தால் மட்டுமே நீங்கள் அதை செய்ய முடியும். இது Slimmer விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது.\nஒருவேளை நீங்கள் இப்போது யோசித்துக்கொண்டிருக்கலாம்: பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா\nபாதுகாப்பான இயற்கை பொருட்களின் இந்த கலவை குறித்து, ஒரு மருந்து இல்லாமல் வாங்க முடியும்.\nபயனர்களின் மதிப்பீடுகளில் நீங்கள் மிகவும் கவனமாக இருந்தால், இவை கூட எதிர்மறை அணுகுமுறைகளை அனுபவித்திருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.\nஎவ்வாறாயினும், உற்பத்தி, பயன்பாடு போன்றவற்றைப் பின்பற்றுவதற்கான வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது, ஏனெனில் தயாரிப்புகளில் சோதனைகளை வெளிப்படையாக அசாதாரணமாக வலுவாக இருப்பதால், பயனர்களின் வெற்றிக்கான தர்க்கரீதியான விளக்கம் இது.\nமேலும், நீங்கள் சரிபார்க்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து மட்டும் iMove வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் - எங்கள் வாங்குதல் ஆலோசனையைப் பின்பற்றவும் - போலிஸ் தவிர்க்கவும். அத்தகைய ஒரு நகல் தயாரிப்பு, முதல் பார்வையில் குறைந்த விலையில் உங்களைத் தூண்டினால் கூட, துரதிருஷ்டவசமாக வழக்கமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கும், மோசமான சூழ்நிலையில் ஆபத்துகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.\niMove மற்றும் அதற்கு எதிராக என்ன பேசுகிறது\nபக்க விளைவுகள் இல்லாமல் தயாரிப்பாளர் படி\nஅதை பயன்படுத்தி மற்றும் மூலம் எளிதானது\niMove இன் பல பலன்களைப் பற்றி நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் விஷயம் நிறுவனத்தால் வழங்கப்பட்ட தகவலைக் கவனிக்க வேண்டும்.\nமுற்றிலும் நிம்மதியாக இருக்க வேண்டும், வேறு எதையும் iMove நேரத்தில் iMove. நீங்கள் உள்நிலையில் எதையாவது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் நீண்ட காலத்திற்கும், எங்கும் எந்தவொரு தயாரிப்புக்கும் உபயோகத்தில் சிக்கல் இல்லை.\nஇது கூட்டு பிரச்சினைகள் நிவாரணத்திற்கான iMove ஐ iMove மற்றவர்களிடமிருந்து சான்றளிக்கப்பட்ட iMove.\nசரியான பயன்பாடு, அளவு மற்றும் ஆற்றலுக்கான விரிவான விதிமுறைகள், அதே போல் முகவரகத்தின் மாற்று தகவல்களும் வழங்கல் மற்றும் தயாரிப்பாளரின் வலைத்தளத்திலும் காணலாம்.\nஇப்போது மேம்பாடுகளை கண்காணிக்க முடியுமா\nடஜன் கணக்கான நுகர்வோர் தங்கள் முதல் பயன்பாட்டிலிருந்து கணிசமான நிவாரணங்களைப் பெற்றுள்ளனர் என்று கூறுகின்றனர். இது ஒரு க��றுகிய கால வெற்றிகரமான அனுபவங்களை கொண்டாடப்படலாம் என்பதால் இது நிகழும்.\n✓ இப்போது iMove -ஐ முயற்சிக்கவும்\nஆய்வுகள், iMove பெரும்பாலும் பயனர்கள் ஒரு நேரடி தாக்கம் ஒதுக்கப்படும், ஆரம்பத்தில் ஒரு குறுகிய நேரம் நீடிக்கும். நீண்ட கால பயன்பாட்டினால், இந்த முடிவுகள் உறுதி செய்யப்படுகின்றன, இதனால் பயன்பாடு நிறுத்தப்பட்ட பின்னரும், விளைவுகள் தொடர்ந்து இருக்கின்றன.\nமிக நீண்ட காலத்திற்குப் பிறகு, உற்பத்தியைப் பற்றி மட்டுமே நல்ல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்\nஇதன் விளைவாக, நம்பமுடியாத வேகமாக வெற்றி இங்கே உறுதியளித்தார் என்றால் சோதனை அறிக்கைகள் அதிகமான தாக்கத்தை கூடாது. பயனர் பொறுத்து, முடிவுகள் தோன்றுவதற்கு நீண்ட நேரம் எடுக்கலாம்.\niMove வழியாக பயனர்களின் பங்களிப்புகள்\nமற்றவர்களின் தயாரிப்புடன் எவ்வளவு திருப்திகரமாக இருக்கிறீர்கள் என்பதை ஆராய நான் எப்போதும் உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். மூன்றாம் தரப்பினரின் பொருத்தமற்ற தீர்ப்புகள் ஒரு செயல்பாட்டு மருந்து ஒரு நல்ல காட்டி. ஆயினும்கூட, Miracle ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nநேரடி juxtapositions, விமர்சனங்கள், மற்றும் பயனர் முடிவுகளை பகுப்பாய்வு மூலம், நான் iMove கொண்ட நேர்மறையான முடிவுகளை இந்த தொகுப்பு iMove :\nநிச்சயமாக, இது ஒரு சில iMove சம்பந்தப்பட்டது மற்றும் iMove வேறு iMove கொண்டவர்களை தாக்கும். எனினும், அவர்கள் முழுமையாக, முடிவுகள் கண்கவர் மற்றும் நான் உறுதியாக உறுதியாக நீங்கள் கூட வழக்கு இருக்கும் என்று முடிவுக்கு வந்து.\nபரந்த மக்கள் பின்வரும் முன்னேற்றங்களை பதிவு செய்கின்றனர்:\niMove - எங்கள் இறுதி சுருக்கம்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, பொருட்களின் நன்கு சிந்தனை-வெளியே அமைப்பு, பல பயனர் அனுபவங்கள் மற்றும் விலை கொள்முதல் சக்தி வாய்ந்த வாதங்கள் உள்ளன.\nநீங்கள் ஆர்வமாக இருந்தால், தயாரிப்பு கண்டிப்பாக பரிந்துரைக்கப்படும். மனதில் வைத்திருக்க வேண்டிய ஒரு விஷயம் iMove எப்போதும் அசல் உற்பத்தியாளர் தளத்தில் iMove ஐ வாங்குங்கள். இல்லையெனில், அது ஏமாற்றும் முடிவுகளுக்கு வழிவகுக்கும்.\nஎன் முழுமையான ஆராய்ச்சி மற்றும் கணக்கிலடங்கா சோதனைகள் அடிப்படையில் பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி \"\" என்னால் சொல்ல முடியும்: இந்த தயாரிப்பு போட்டியை ஒவ்வொரு விதத்திலும் வழங்குகிறது.\nதீர்வுக��கு ஆதரவாக நிறைய வாதங்கள் உள்ளன என்று என் முடிவு கூறுகிறது, அது நிச்சயமாக ஒரு முயற்சிக்கு மதிப்புள்ளது.\nமேலும், playfully எளிய பயன்பாடு பெரிய சொத்து, எனவே நீங்கள் அதிக நேரம் தேவையில்லை.\niMove வாங்கும் போது எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டும்\nநிச்சயமாக, மற்ற உற்பத்தியாளர்களைப் பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட மாட்டாது, இதன் விளைவாக, நம்பகமான தயாரிப்புக்குப் பதிலாக, மாதிரிகள் மட்டுமே கிடைக்கும்.\nஇந்த தளங்களில் அதிர்ஷ்டம் ஒரு நல்ல ஒப்பந்தம் முற்றிலும் எதுவும் இல்லை மற்றும் பெரும்பாலும் கூட உறுப்புகள் சேதம் என்று பிரதிகள் வாங்க ஆபத்து உள்ளது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் இறுதியில் ஒப்பந்தங்கள் தங்களை வெளிப்படுத்துகின்றன என்று பெரும் ஒப்பந்தங்கள் கொண்டு ஈர்த்துள்ளனர். Saw Palmetto மாறாக, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஒரு முறையான மற்றும் திறமையான தயாரிப்பைப் பெறுவதற்கு, உற்பத்தியாளரின் பக்கத்தில் பிரத்யேகமாக தயாரிப்பு வாங்க வேண்டும்.\nஇந்த வழங்குனருடன் நீங்கள் ஒரு நியாயமான விலை, ஒரு உகந்த சேவை வழங்கல் மற்றும் வேகமான சரக்குகளை அனுப்புவதற்கான முறையான வழிகளை கண்டுபிடிப்பீர்கள்.\nஉற்பத்தியைப் பெற முயற்சிக்கும் போது சில விஷயங்களைக் கருத்தில் கொள்ளுங்கள்:\nஇப்போது, தைரியமான தேடல் முயற்சிகளை மேற்கொள்வோம், இது கடைசியாக இந்தப் பக்கத்திலுள்ள என் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் ஒரு போலியான தரத்தை உங்களுக்குக் கொடுக்கும். இவை வழக்கமாக சரிபார்க்கப்படுகின்றன. எனவே, சரக்கு, விலை மற்றும் நிபந்தனைகள் எப்போதும் சிறந்தவை.\nMangosteen மாறாக, இது மிகவும் பரிந்துரைக்கத்தக்கதாக இருக்கும்.\niMove -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\nஇப்போது iMove -ஐ முயற்சிக்கவும்\niMove க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21596", "date_download": "2020-11-27T13:59:03Z", "digest": "sha1:UACMC3S4TGPXPXGBZ237ZZHC6BTA5WTL", "length": 18430, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 27 நவம்பர் 2020 | துல்ஹஜ் 484, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:15 உதயம் 15:55\nமறைவு 17:55 மறைவு 03:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், டிசம்பர் 10, 2019\nடிச. 11 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 308 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில், 11.06.2019. புதன்கிழமையன்று 09.00 மணி முதல் 17.00 மணி வரை - மாதாந்திர பராமரிப்பு மின்தடை செய்யப்படவுள்ளது.. இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருச்செந்தூர் கோட்ட செயற்பொறியாளர் (வினியோகம்) வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-\nதிருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூர், காயல்பட்டினம் & திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில் 11.12.2019. புதன்கிழமையன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்,\nபுன்னைக்காயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலபுரம், தலைவாய்புரம், திருச்செந்தூர்; சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமாங்குளம், திருக்களூர் ஆகிய ஊர்களில் அன்று 09:00 மணி முதல் 17:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 14-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/12/2019) [Views - 193; Comments - 0]\nதுட்டையும் கொடுத்துட்டு தண்ணீருக்கு ஏங்கும் காயல்பட்டினம் பொதுமக்கள் “மெகா / நடப்பது எ���்ன “மெகா / நடப்பது என்ன” சார்பில் முதலமைச்சர் சிறப்புப் பிரிவில் முறையீடு” சார்பில் முதலமைச்சர் சிறப்புப் பிரிவில் முறையீடு\nதான் நிறைவேற்றிய தீர்மானத்தைத் தானே செயல்படுத்தத் தயங்கும் ஆணையர் புஷ்பலதா “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nசொளுக்கார், மகுதூம் தெருக்களில் தார் சாலை வருவதைத் தடுப்பது யார் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nமூழ்கிய பகுதிகளனைத்தையும் ஆவணப்படுத்தி மழைநீர் வடிகால் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட தமிழக அரசிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 13-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/12/2019) [Views - 223; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/12/2019) [Views - 235; Comments - 0]\nதேங்கிய மழைநீர் வழிந்தோட நகராட்சி சார்பில் புறவழிச் சாலையில் வடிகால்\nநாளிதழ்களில் இன்று: 11-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/12/2019) [Views - 193; Comments - 0]\nஇன்றைய மின்தடை அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது\nகுடும்ப சங்கமமாக நடைபெற்றது கத்தர் கா.ந.மன்றப் பொதுக்குழு புதிய தலைவர் ஒருமனதாகத் தேர்வு புதிய தலைவர் ஒருமனதாகத் தேர்வு\nஇக்ராஃ செயலரின் மாமியார் காலமானார் டிச. 11 காலை 9 மணிக்கு நல்லடக்கம் டிச. 11 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nமழை நீர்த்தேக்கப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நகராட்சியிடம் ஐக்கியப் பேரவை கோரிக்கை\nநோய் பரவலைத் தடுக்க மருத்துவ சிறப்பு முகாம்களை நடத்திடுக சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் “மெகா / நடப்பது என்ன சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் “மெகா / நடப்பது என்ன” கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 10-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/12/2019) [Views - 194; Comments - 0]\nசட்டத்திற்குப் புறம்பாக எல்.கே.மெட்ரிக் பள்ளி வசூலித்த தொகை திருப்பியளிக்கப்படுகிறது “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” தகவலறிக்கை\nசொளுக்கார் தெரு சாலை குறித்து நகராட்சி விஷமத் தகவல்: நடந்தது என்ன என்பதை விளக்கி “நடப்பது என்ன” அறிக்கை\nநகராட்சி வீணடித்த மக்கள் வரிப்பணம் ₹ 7 லட்சம் இழப்புக்கு யார் பொறுப்பு “மெகா / நடப்பது என்ன” கேள்வி\nகுணமளிக்க வேண்டிய அரசு மருத்துவமனையே சுகாதாரமற்ற நிலையில்... “மெகா / நடப்பது என்ன” தகவல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய��திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09-sp-1950414855/848-2009-10-18-17-39-49", "date_download": "2020-11-27T14:07:25Z", "digest": "sha1:ZXVAKCBMM4EUDXJ3G5LF56UA7V44QSJ3", "length": 32527, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "குஜராத்: இனப்படுகொலை குற்றவாளிகள் - III", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - செப்டம்பர் 2009\nகுஜராத்: இனப்படுகொலை குற்றவாளிகள் - II\nகுஜராத் இனப்படுகொலையை தூண்டியவர் மோடி\nகுஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன\nகுஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nநரேந்திர மோடிக்கு எதற்காக கருப்புக்கொடி காட்ட வேண்டும்\nகுஜராத் - கல்லறையில் துடிக்கும் இசை\nமுஸ்லிம்களை என்கவுண்ட்டர் செய்யச் சொன்ன குஜராத் காவல்துறை அதிகாரிகள்\nகுஜராத் கலவரம் - மோடிக்கு தொடர்பில்லையா\nஇனப்படுகொலை ஓரிரவில் நிகழ்வதில்லை - தீஸ்தா செடல்வாட்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nதலித் முரசு - செப்டம்பர் 2009\nபிரிவு: தலித் முரசு - செப்டம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 18 அக்டோபர் 2009\nகுஜராத்: இனப்படுகொலை குற்றவாளிகள் - III\nசட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த மற்றொரு அறிக்கையில், இரு தரப்பிலும் மதவாதிகளால் வெளியிடப்படும் துண்டறிக்கைகள் – இரு சமூகங்களிடையிலும் சந்தேகத்தை அதிகரித்து, அவர்களுக்கிடையிலான இடை வெளியை அகலப்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தது.எனவே உள்துறை, மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட நீதிபதிகளுக்கும் சில முக்கிய கட்டளைகளை வழங்கியது. மதவாதப் பிரச்சாரங்களில் ��ீவிரமாக ஈடுபடுபவர்கள் குறிப்பாக, மக்கள் ஒன்று திரளும் இடங்களைக் கண்காணித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இரு பிரிவினருக்கும் மோதல் வராமல் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nஆனால், உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக் நாராயணன், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் எச்சரிக்கை அறிக்கையை கவனத்தில் கொள்ளவில்லை. துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஈ. ராதாகிருஷ்ணன் 28.8.2002 அன்று அளித்த அறிக்கையில், சிறீகுமாரின் அறிக்கையை அவர் கேள்விக்குட்படுத்தியிருந்தார். இதற்கு 30.8.2002 அன்று சிறீகுமார் பதிலளித்தார். அதில், இந்திய தேர்தல் ஆணையம், சிறப்புப் புலனாய்வுக் குழு மதவாத சூழலை கணித்திருந்தது, ஆணையத்திற்கு கிடைத்த தகவல்களுடன் ஒத்துப் போவதாக, இவ்வாணையம் 16.8.2002 அன்று வெளியிட்டிருந்த ஆணையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக் காட்டியிருந்தார்.\n“சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மதிப்பீடு, உங்கள் துறையைச் சேர்ந்த களப்பணி அலுவலர்களிடமிருந்து மட்டும் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டதா அல்லது அரசு அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் தொடர்புடைய பிற அதிகாரிகளின் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்ததா அல்லது அரசு அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் தொடர்புடைய பிற அதிகாரிகளின் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்ததா” என்று அசோக் நாராயணன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த சிறீகுமார், “நாங்கள் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அதிகாரிகள் மற்றும் அக்குழுவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அளித்த தகவல்கள் மற்றும் சட்ட அதிகாரம் கொண்ட காவல் துறை அதிகாரிகள் அளித்த தகவல்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டோம். காவல் துறை சாராத எந்த அதிகாரிகளிடமிருந்தும் நாங்கள் தகவல்களைப் பெறவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.\nதேர்தல் ஆணையத்தை திசை திருப்பிய மோடி :\nகுஜராத்தின் உள்துறை, தேர்தல் ஆணையத்திடம் சட்ட ஒழுங்கு நிலை இயல்பாக இருக்கிறது என தவறான தகவல்களைக் கொடுத்து, சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டது. ஆனால், சிறப்புப் புலானய்வுக் குழுவின் தலைவர் சிறீகுமார், “அதிகாரப்பூர்வ” அறிக்கைக்கு மாறான அறிக்கையை ஆகஸ்ட் 2002இன் தொடக்கத்திலேயே அளித்து விட்டார். குஜராத் மாநில உள்துறையின் மதிப்பீடு தவறானது என்று தேர்தல் ஆணையம் 16.8.2002 அன்று வெளியிட்ட தன்னுடைய ஆணையில் குறிப்பிட்டிருந்தது. உள்துறை அமைச்சரான மோடிதான் இத்துறையின் தலைவர். தன்னுடைய தனிக்குறிப்பேட்டில், தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்காக சட்டம் ஒழுங்கு சூழ்நிலை தொடர்பாக அரசுக்கு சாதகமான அறிக்கையை அளிக்க வேண்டும் என்று உள்துறை அதிகாரிகளால் நான் நிர்பந்தப்படுத்தப்பட்டேன் என்று சிறீகுமார் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாறாக, அவர் தன்னுடைய மனசாட்சிப்படி நடந்து கொண்டார்.\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் பொய் சொன்ன மோடி :\nமதக் கலவரங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆரோக்கியமான மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுப்போம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் உறுதியளித்த மோடி அரசு, அதைச் செய்யத் தவறிவிட்டது. இதற்கு மாறாக, கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் மீது குற்றமிழைத்தவர்களிடம் சமரசமாக சென்றõல்தான் – அவர்களுக்கு மறுவாழ்வு கிட்டும் என்றும், அவர்கள் அப்போதுதான் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் கூறியது.\nஆதாரங்கள் மூர்க்கத்தனமாக மறைக்கப்பட்டன :\nபுது தில்லியில் உள்ள மய்ய அரசு, 2002 இனப்படுகொலை தொடர்பாக மாநில அரசுக்கு இணையாக, மத்திய புலனாய்வுக் குழு ஆணையம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்தது. அதனால் மோடி அரசு நானாவதி – ஷா ஆணையத்தின் வரையறையை விரிவுபடுத்தியது. அதன்படி, “மதக் கலவரத்தில் அப்போதைய முதல் அமைச்சர் (நரேந்திர மோடி) அல்லது அமைச்சகத்தில் இருந்த வேறு அமைச்சர்கள், காவல் அதிகாரிகள், தனிநபர்கள் அல்லது அமைப்புகள் இதில் பங்கேற்றிருக்கிறார்களா” என்று விசாரிக்க வேண்டும் என்ற சட்ட விதியை நுழைத்தது.\nஆனால், இது மக்களை ஏமாற்ற சடங்குத்தனமாக செய்யப்பட்ட ஒன்றே என்பது வெளிப்படை. நானாவதி – ஷா ஆணையத்தின் சட்ட விதிகளை மாநில அரசோ, அதன் பிரதிநிதிகளோ மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவில்லை. இதை விமர்சித்து கேள்வி எழுப்பிய வெகு சிலரில் சிறீகுமார் மற்றும் ராகுல் சர்மா ஆகியோர் அடங்குவர். இதற்கிடையில் இது குறித்து குற்றம் சுமத்தப்பட்ட மூத்த அதிகாரிகள் சிலர் மோடியுடன் இணைந்து, 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலை குறித்த உண்மைகளை மறைத்தனர்.\nமுக்கிய ஆதாரங்களை மற��த்தவர்கள் :\n1. அசோக் நாராயணன், அப்போதைய கூடுதல் தலைமைச் செயலர் உள்துறை 2. பி.கே. மிஷ்ரா, அப்போதைய முதல்வருக்கான முதன்மைச் செயலாளர் 3. கே. சக்கரவர்த்தி, அப்போதைய குஜராத் டி.ஜி.பி. 4. கே. நித்யானந்தம், அப்போதைய உள்துறை செயலாளர் 5. பி.சி. பாண்டே, அப்போதைய அகமதாபாத் சி.பி. 6. கே.ஆர். கவுஷிக், ஏ.டி.ஜி.பி. (குற்றப் பிரிவு) கோத்ரா ரயில் எரிப்பு மீதான ஆய்வுகளை மேற்பார்வையிட்டவர்; இவர் பிறகு மே 2002 இல் அகமதாபாத் சி.பி.யாக நியமிக்கப்பட்டார் 7. ஏ.கே. பார்கவா, அப்போதைய ஏ.டி.ஜி.பி. (நிர்வாகம்) பிறகு குஜராத் டி.ஜி.பி. ஆக்கப்பட்டார். 8. மணிராம், அப்போதைய ஏ.டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) 2002 கலவரங்களின்போது ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்தவர் 9. ஜி.சி. ரெய்கர், அப்போதைய ஏ.டி.ஜி.பி. (உளவு) பிப்ரவரி 27 முதல் ஏப்ரல் 9, 2002 வரை குஜராத் கலவரங்கள் நடைபெற்ற முக்கிய காலகட்டம். முதலமைச்சர் நரேந்திர மோடி நடத்திய ரகசிய கூட்டங்களில் தலைமைச் செயலாளர் அசோக் நாராயணனுடன் இணைந்து பங்கேற்றவர்.\nஅதிகாரிகளை அச்சுறுத்திய மோடி :\nஆணையத்தின் முன்பு உண்மையை சொல்லாதீர்கள் என மோடி, தனது அதிகாரத்தையும் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி, அதிகாரிகளை அச்சுறுத்தினார். நானாவதி – ஷா ஆணையத்திடம் முக்கிய ஆதாரங்களை மறைத்து, சாட்சியம் அளிப்பதையும் தவிர்க்கச் சொன்னார். ஏ.டி.ஜி.பி. சிறீகுமார் இது குறித்து அளித்துள்ள சாட்சியத்தில், அவர் ஆணையத்தின் முன்பு ஆதாரங்களை மறைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டதை விரிவான புகார் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.\nபோலி மோதல் கொலைகள் (‘என்கவுன்ட்டர்' கொலைகள்) மற்றும் சிறுபான்மையினர் மீதான இனப்படுகொலைகள், குஜராத்தில் 2002 இல் தொடங்கியது. அரசு அதிகாரிகளுடன் நான் பங்கேற்ற கூட்டங்களில் நடைபெற்ற உரையாடல்களை, அப்படியே ஒரு பதிவேட்டில் பதிவு செய்துள்ளேன். மத அமைதியை சீர்குலைக்கும் முஸ்லிம் தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லலாம் என்று அரசு கட்டளையிட்டது. நான், “இது எப்படி சாத்தியமாகும் என்கவுன்டர் என்பது முன்பே திட்டமிடப்பட்ட ஒரு கொலை. அதற்கு வேறு வார்த்தைகள் இல்லை” என்றேன்.\nநமது சட்ட அமைப்பு முறையில் எந்த பலவீனமும் இல்லை. பிரச்சினை, தங்களுடைய சொந்த நலன்களுக்காக சட்டத்தை வளைப்பவர்களிடம்தான் இருக்கிறது. ஏ.டி.ஜி.பி. (உளவுப் பிரிவு) என்ற முறையில் ஒவ்வொரு போலி மோதல் குறித்தும், காவல் மரணம் குறித்தும் புலனாய்வு செய்ய வேண்டும் என்று அரசு கட்டளையிட்டு இருக்கிறது. எனவே நான் ஏ.டி.ஜி.பி.யாக இருந்தவரை, போலி மோதல்கள் நடைபெற்றபோது அவை குறித்து நேர்மையாக அறிக்கை அளித்தேன்.\nசெப்டம்பர் 2002 இல் மோடியின் பொதுக்கூட்ட உரை மீதான என் அறிக்கைதான் இறுதியானது. அது, முற்றிலும் மதவெறி கொண்ட ஓர் உரையாகும். நான் அதனை ஒரு வரி விடாமல் பதிவு செய்தேன். எனவே, செப்டம்பர் 17 அன்று நான் வேறு பணிக்கு மாற்றப்பட்டேன். அக்டோபர் 2002 இலிருந்து போலி மோதல்கள் தொடர்ந்தன. ஒவ்வொரு போலி மோதல் கொலையின் போதும் சொன்ன கதையையே மீண்டும் மீண்டும் சொன்னார்கள் : “போலிசாரால் கொல்லப்பட்டவர்கள் மோடியைக் கொல்ல வந்தவர்கள்.” இது உண்மை எனில், குஜராத் போலிஸ் கையேட்டில் உள்ள விதி 217 (III) ஏன் பின்பற்றப்படவில்லை ஒவ்வொரு காவல் மரணத்தின் போதும் மாவட்ட நீதிபதி மேற்பார்வையில், உயர் மட்ட விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இவ்விதி வலியுறுத்துகிறது. அனைத்து வழக்குகளிலும் இவ்விதி மீறப்பட்டிருக்கிறது. ஆனால், இஷ்ரத் ஜெகான் வழக்கில் எஸ்.பி. தமங், தலைமை பெருநகர நீதிபதியின் வழிகாட்டுதலின்படி தன் கடமையை செய்துள்ளார். சிலர் குறிப்பிடுவது போல, அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.\nபோலி மோதல் நடைபெற்ற காலகட்டத்தைப் பாருங்கள். அது அக்டோபர் 2002இல் நான் மாற்றப்பட்டதிலிருந்து ஏப்ரல் 2007 வரை – வன்சாரா கைது செய்யப்படும் வரை நடைபெற்றிருக்கிறது. அதற்குப் பிறகு மோடி உயிருக்கு எந்த ஆபத்தும் வரவில்லை போலும் அதனால் எந்த போலி மோதலும் நடைபெறவில்லை. ஆனால் அந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 20 போலி மோதல்களில், முஸ்லிம்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். இதுபோன்ற பெரும்பாலான கொலைகளில் எந்த ஆதாரங்களும் கண்டெடுக்கப்படவில்லை.\nநீங்கள் யாரையாவது சந்தேகத்தின் அடிப்படையில் கொன்றால், அதன் பிறகு அவர்களைப் பற்றி மேலதிகமான தகவல்களை சேகரிக்க வேண்டியது உங்கள் கடமை. அந்த நபர் பற்றி அதிகமான தகவல்களைத் திரட்ட வேண்டும் என்று சட்டம் உறுதிபடச் சொல்கிறது. ஆனால் இவை எதையுமே காவல் துறையினர் செய்வதில்லை. ஏனெனில், இவை முழுக்க முழுக்க அரசியல் நலன்களுக்காகவே செய்யப்படுகின்றன.\nமோடி மீதான அச்சம் குஜராத்த���ல் மிக அதிகளவில் இருக்கிறது. நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தாமலேயே அவரால் குஜராத்தில் ஒரு நெருக்கடி நிலை போன்ற தோற்றத்தை உருவாக்க முடிந்திருக்கிறது. மக்கள் அச்சத்தால் ஆளப்படுகிறார்கள். உண்மை என்னவெனில், இந்திய அரசமைப்புச் சட்டத்தை மோடி மீறியிருக்கிறார். ‘லஷ்கர்–இ–தொய்பா' ஆதரவாளர்களாக இருந்தாலும் அவர்களை போலிஸ் சுட்டுத் தள்ளிவிட முடியாது. அதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பழி பாவங்களுக்கு அஞ்சாத காவல் துறையினருக்கு எல்லையற்ற அதிகாரத்தைக் கொடுப்பது, தற்கொலைக்கு சமமானது.”\n– ஆர்.பி. சிறீகுமார், ஏ.டி.ஜி.பி. (உளவுப் பிரிவு) ஓய்வு, குஜராத் 2002 கலவரத்தின்போது பணியாற்றிய இவர், ‘பிரண்ட்லைன்' (9.10.2009) இதழுக்கு அளித்துள்ள பேட்டியில்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3975", "date_download": "2020-11-27T14:02:43Z", "digest": "sha1:IUQQYG72W6N4QUMNXN4MSZCC6S3DERBE", "length": 8578, "nlines": 79, "source_domain": "kumarinet.com", "title": "தக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்", "raw_content": "\n\" தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு\"\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் மற்றும் புதிய கார்டுகள் பதிவு செய்தல் உள்ளிட்ட சிறப்பு முகாம் நான்கு நாட்கள் நடந்தது.\nஇந்திய தபால் துறை வார விழாவினை முன்னிட்டு தக்கலை தொழில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தக்கலை தலைமை தபால் துறையும் பத்மநாபபுரம் நகர தொழிற்சங்கமும் இணைந்து ஆதார் கார்டுகளில் உள்ள தவறுகளை திருத்தவும் மற்றும் புதிய ஆதார் கார்டு எடுக்கும் சிறப்பு முகாம் நான்கு நாட்கள் தக்கலையில் சங்க அலுவலகத்தில் நடந்தது. முகாமுக்கு சங்க தலைவர் ரேவன்கில் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் விஜய கோபால், செயலாளர்கள் ஜெகபர் சாதிக், மோசஸ் ஆனந்த், துணைத்தலைவர் சண்முகம், பொருளாளர் சங்கரமூர்த்தி, செயற்குழு உ���ுப்பினர் பத்மா தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு முகாமை முத்துக்குமரேஷ் துவக்கி வைத்தார். பத்மநாபபுரம் நகராட்சி மற்றும் கிராம பேரூர் பகுதிகளிலிருந்து 133 பேர் பங்கேற்றனர். இதில் 115 பேர் தங்களது பழைய ஆதார் கார்டுகளை திருத்தி கொண்டனர். 18 பேர் புதிய ஆதார் கார்ட் பதிவு செய்தனர். தபால் நிலைய அலுவலர் ஐசக் திருத்தம் மற்றும் புதிய கார்டுகள் எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டார். ஸ்ரீகுமார், கணபதி, தங்கசாமி மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nகரையை கடந்த நிவர் புயல\nகரையை கடந்த நிவர் புயலின் பயணம்; ஆந்திராவில் கனமழை, வேளாண் ப\nநிவர் புயல், கனமழை; வீ\nநிவர் புயல், கனமழை; வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்தி\nஅலையின்றி குளம்போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல்\nநிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 44,376 பேருக்கு\nஆபத்தான பேனர்களை இன்று பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற வேண்டும\n‘நிவர்’ புயல் மீட்பு ந\n‘நிவர்’ புயல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இ\nஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரெயில்வே டிக்கெட்டை விற்ற ஏ\nவடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் வெளியே\nபால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் ம\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்- கடற்கரை\nமார்த்தாண்டம் அருகே மினி வேனில் ரேசன் அரிசி கடத்தல் சினிமா ப\nசத்தீஸ்கா் மாநில முதல்வா் குமரி வருகை\nசிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறத\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்\nகன்னியாகுமரி – நிசா மு\nகன்னியாகுமரி – நிசா முதீன் இடையே சிறப்பு ரெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/archives/840", "date_download": "2020-11-27T13:47:04Z", "digest": "sha1:KXBOLEUTCZHJG5SUWBSOOZA27TLHQ533", "length": 8058, "nlines": 116, "source_domain": "padasalai.net.in", "title": "தமிழ் இணைய கல்விக்கழகம் வழங்கும் இணைய பயிற்சிகள் | PADASALAI", "raw_content": "\nதமிழ் இணைய கல்விக்கழகம் வழங்���ும் இணைய பயிற்சிகள்\nஉலகம் கணினிமயமாகி வந்ததையொட்டி, உலகில் உள்ளவர்கள் தமிழ்ச் சமூகம் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், தமிழ் தொடர்பான பல அடிப்படை கல்விகளை இணையதளம் வழியே கற்றுக் கொள்வதற்காகவும் தமிழ் இணைய பல்கலைக்கழகம், தமிழக அரசால் 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nதற்போது இது ‘தமிழ் இணைய கல்விக்கழகமாக (தமிழ் விர்ச்சுவல் அகடமி)’ செயல்பட்டு வருகிறது.\nதமிழ் இணைய பல்கலைக்கழக இணையதளத்தில் தமிழ்ச்சமூகம் பற்றிய ஒருங்கிணைந்த பல்வேறு தொகுப்புகளை காண முடியும். தமிழ்மொழி, பாரம்பரியம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடியும்.\nகணினி நிரல் எழுதுபவர்கள், மொழி அறிஞர்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட 50 பேர் இணைய தள மேம்பாடு மற்றும் கல்விப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.\nதமிழ் ஒருங்குறி (யுனிகோடு) எழுத்துருக்களை வழங்குதல், சில தமிழ் மென்பொருட்களை உருவாக்குதல், நூல்கள், கலைச்சொற்கள், சுவடிகளை இணைய மயமாக்குதல் உள்ளிட்ட பணிகளை இணைய கல்விக் கழகம் கவனிக்கிறது.\nபன்னாட்டு மாணவர்களுக்கு இணையம் வழி தமிழ் கற்பித்தல் பயிற்சியும் வழங்குகிறது.\nதமிழ் மொழி, கலாச்சாரம் சார்ந்த பல்வேறு டிப்ளமோ படிப்புகள், பட்டப்படிப்புகளை இந்த பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.\nகணினி தொழில்நுட்பம் பற்றிய தமிழ் அறிமுகம் இணையத்தில் கிடைக்கிறது.\nதமிழ் கற்க விரும்புபவர்களுக்கு மழலைகளுக்கான பயிற்சி, அடிப்படைநிலை, இடைநிலை, மேல்நிலை பயிற்சிகள் வழங்கப்படுகிறது.\nதொடர்ச்சியாக மேற்சான்றிதழ் படிப்புகளையும் படிக்கலாம். பட்டப்படிப்பு அளவிலான இளநிலை தமிழியல், மொழிபெயர்ப்பியல் போன்ற படிப்புகளையும் படிக்கலாம். அயல்நாட்டு மாணவர்கள் மற்றும் தமிழ் வழி பயிலாதவர்கள் இணைய பல்கலைக்கழகம் வழங்கும் பயிற்சி வழியாக தமிழையும், தமிழ்ச்சமூகத்தையும் அறியலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை http://www.tamilvu.org/ என்ற இணைய பக்கத்தில் பார்க்கலாம்.\nஅதிக பயன்பாடு காரணமாக மே, ஜூன் மாதங்களில் இ-சேவை மையங்கள் முடங்காமல் இருக்க நடவடிக்கை தகவல் தொழில்நுட்பத்துறை புதிய ஏற்பாடு\nநிலக்கரி நிறுவனத்தில் 672 பயிற்சிப் பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-09-23-14-49-59/", "date_download": "2020-11-27T14:53:18Z", "digest": "sha1:N26BH6MUNO4KJLPM75Y3ENX3QWTQKIQC", "length": 8175, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரஸ் கட்சி இளைஞர்களை ஏமாற்றுகிறது |", "raw_content": "\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, சிறுவிவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும்\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின் தேவை\nகாங்கிரஸ் கட்சி இளைஞர்களை ஏமாற்றுகிறது\nகுஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தாக்கி பேசினார்.\nஇளைஞர்களுக்கு வேலை தருவதாக போலியான வாக்குறுதிகளை காங்கிரஸ் தந்துள்ளது என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர\nமோடி குற்றம் சாட்டியுள்ளார் .\nமேலும் அவர் பேசுகையில்; காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரங்களில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவருக்கு வேலை தரப்படும் என்று கூறப்பட்டது. பிறகு கடந்த 2009ம் ஆண்டில், 1 கோடி வேலைகள் வழங்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதி தந்தனர் . அனால் அதை அவர்கள் செய்தார்கள \nஅவர்கள் ஏன் இளைஞர்களை ஏமாற்றுகின்றனர். அவர்களை நாம் மன்னிக்க கூடாது. ஏமாற்றுவது நமது இயல்பு இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார் .\nகுஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டனர்\nதங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள்\nநம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லை என்று…\nவாராக்கடன்கள் பெருக முக்கிய காரணம் காங்கிரஸ் அரசே\nநமது ராணுவத்தை எதிர்க்கட்சியினர் அடிக்கடி அவமானப்…\nஹிமாச்சல் ஓராண்டில் 26,000 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nகாங்கிரசை கண்டித்து ஏப்ரல் 12ம் தேதி பா� ...\nவெள்ளைக்காரனிடம் சில சலுகைகளுக்காக து ...\nஅப்படீனா சண்முக நாதன் தான்”, அடுத்த திம ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, ...\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின� ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோம�� அந்த அளவு� ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/184188/news/184188.html", "date_download": "2020-11-27T14:16:35Z", "digest": "sha1:OVY23HVLVGJB4FFXBHPFEHCMBP532VWF", "length": 9701, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "எலுமிச்சை தோலின் பயன்கள்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉலகம் முழுக்க எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் ஒரே பழம் எலுமிச்சைதான். நம் எல்லோருடைய சமையலறையில் இருக்கக் கூடிய ஒன்றும் கூட. அழகுப் பொருட்களில் முக்கிய பங்கு எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சையில் அதிகப்படியாக வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்துகளும் இருப்பதால், ஊட்டச் சத்து குறைவில்லாமல் கிடைக்கும்.\nஎலுமிச்சைச் சாற்றில் உள்ள சத்துக்களோடு ஒப்பிட்டு பார்த்தோமானால் அதன் தோளில்தான் வைட்டமின் சி மற்றும் ஏ, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் போன்றவை உள்ளன. எது ஒன்றையும் சுத்தம் செய்வதில் இதன் தோல்தான் முதலிடத்தில் உள்ளது. இதன் தோல் மிகவும் நறுமணம் மிக்கதாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.\nஎலுமிச்சையின் தோலில் நம் சருமத்திற்கு ஏற்ற அனைத்து நன்மைகளும் உண்டு. அதன் தோலில் இருக்கக்கூடிய அமிலமானது நம் சருமத்தை மிருதுவாக்கும். மேலும் பளிச் தோற்றத்தை கொடுக்கவல்லது. நம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்கள் வளரத் தூண்டுகிறது. எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து அத்துடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் சேர்த்தால் முகத்திற்கான ஸ்க்ரப் தயார்.\nமுகம் பிளீச் செய்தாற்போல் மாறிவிடும். சூரியக் கதிர்களால் ஏற்பட்ட கருமையும் மறையும். எலுமிச்சை தோலின் உட்புறத்தில் உள்ள வெள்ளை தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு ஒரு டீஸ்பூன் அளவு எடுத்���ுக்கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றிக்கொள்ள வேண்டும்.\n10 நிமிடங்களுக்கு பிறகு அதை வடிகட்டி அத்துடன் தேன் கலந்து பருகலாம். இந்த டீ நம் ஜீரண மண்டலத்தை வலுப்பெற செய்கிறது. மேலும் உடல் எடை குறைக்க உதவும். உடலில் உள்ள ph அளவை சமன்படுத்துகிறது. கல்லீரலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.\nநகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தபின் எலுமிச்சை தோலைக்கொண்டு நகங்களின் மேல் 30 வினாடிகள் தேய்த்து பின் கழுவிவிட வேண்டும். இது போல் 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும். இதேபோல் பற்களிலும் தேய்த்து வாய் கொப்புளித்து வந்தால் பற்களின் மஞ்சள் நிறம் நாளடைவில் மறைந்து வெண்மை புன்னகையை பெறலாம்.\nஎலுமிச்சை தோலை துருவி ஸ்பிரேயர் உள்ளே போடவும். அத்துடன் ஒயிட் வினிகர் சேர்க்க வேண்டும்.நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் 2 வாரம் வைக்க வேண்டும். கிரானைட் மற்றும் மார்பில் தவிர அனைத்து இடத்திலும் இதனை சுத்தம் செய்யும் கலவையாக பயன்படுத்தலாம்.\nவீட்டில் எறும்பு, கரப்பான் தொல்லை இருந்தால் எலுமிச்சை தோலை நறுக்கி வைத்தால் போதும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகை, கால்களை பராமரிக்க சில குறிப்புகள்\nவிளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nஇப்படிக்கு காலம்: பூம்புகார் -வங்கக் கடலில் தூங்கும் சோழநாட்டின் நுழைவாயில்\nநடுங்க வைத்த நிவர் புயல் – சிறப்பு தொகுப்பு\nநிவர் புயல்: முன் அனுபவ பாடத்தால் தவிர்க்கப்பட்ட சேதங்கள்\nஇதுவரை நீங்கள் கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான இயற்க்கையின் கோர தாண்டவங்கள்\nவித்தியாசத்தில் சும்மா தீயா வேலை செய்து காட்டிய 10 மனிதர்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10429", "date_download": "2020-11-27T13:51:19Z", "digest": "sha1:5DXNOZRRCJU4I6MVV7PVDHX4FGMJJXPF", "length": 6782, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Thirukkural - திருக்குறள் » Buy tamil book Thirukkural online", "raw_content": "\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : புலவர் வீ. சிவஞானம் (Pulavar V. Sivagnanam)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nரகசியமில்லாத சிநேகிதி கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் திருக்குறள், புலவர் வீ. சிவஞானம் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலவர் வீ. சிவஞானம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபட்டினத்தார் பாடல்கள் - Pattinaththaar Paadalgal\nசுந்தரர் தேவாரம் மூலமும் உரையும் - Sundharar Dhevaaram\nமற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nஇலக்கியச் சாரலில் அறிவியல் துளிகள் - Ilakiya Saaralil Ariviyal Thuligal\nதமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nதமிழ் மொழி இலக்கிய வரலாறு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆலீஸின் அற்புத உலகம் - Alicein Arpudha Ulagam\nஎன் வீட்டுத் திண்ணை - En Veettu Thinnai\nமலை எலி சத்ரபதி சிவாஜி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/oct/28/modi-urge-voters-3493682.amp", "date_download": "2020-11-27T14:26:42Z", "digest": "sha1:FW4SU2S35ODNGNFFJFEAYJ3HQGZYZ7O3", "length": 5406, "nlines": 42, "source_domain": "m.dinamani.com", "title": "நினைவில் கொள்ளுங்கள்.. வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி | Dinamani", "raw_content": "\nநினைவில் கொள்ளுங்கள்.. வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபுது தில்லி: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.\n71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவில், அனைவரும் பங்கேற்று ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து அவர் தனது சுட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.\nமேலும் படிக்க.. கரோனா நோயாளியைக் காக்க உயிரைப் பணயம் வைத்த குஜராத் மருத்துவா்\nவாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் எனது அன்பு வேண்டுகோள் என்னவென்றால், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தேர்தலில் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஇரண்டு அடி இடைவெளியைப் பின்பற்றுங்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருங்கள்.\nநினைவில் கொள்ளுங்கள், முதலில் வாக்களிக்க வேண்டும், பிறகுதான் பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஉத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் இருவர் பலி; 6 பேர் படுகாயம்\nசிறப்பாக���் செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்\n: காஷ்மீர் காவல்துறை மறுப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\nதில்லியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதி\nஉ.பி.யில் அம்பேத்கர் சிலை சேதம்\nகரோனா தடுப்பூசி தயாரிக்கும் 3 நிறுவனங்களில் நாளை மோடி ஆய்வு\nபிகார் முன்னாள் அமைச்சர் அக்லு ராம் மகதோ மறைவு\nபிரதோஷ சிறப்பு பூஜைRamadosscoronavirusதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில்விடுதலைச் சிறுத்தைகள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/8244/3300237b19a0e1269f642a6764f3d5ba", "date_download": "2020-11-27T14:27:50Z", "digest": "sha1:BMBAC6USJNPHCFGXKHATXZCQBNEMRZ7K", "length": 13854, "nlines": 203, "source_domain": "nermai.net", "title": "கொரோனா வைரஸ் : மறு உத்தரவு வரும் வரை மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு அனுமதியில்லை ! #CHENNAI #MARINA #BEACH #COVID19 #CORONAVIRUS #EPS #TAMILNADU || Nermai.net", "raw_content": "\nஅனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்\nஅனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.\n அதானிக்கு எதிராக மைதனாத்திற்குள் இறங்கிய போராட்டக்காரர்கள் ..\nஉத்தரப் பிரதேசம் : விபத்தில் இறந்த சிறுமி - உடலை உண்ண முயன்ற தெரு நாய் \nமகாராஷ்டிரா : பாலியல் தொழிலாளிகளுக்கு ரூ.5000 உதவித்தொகை \nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக CA பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி \nபேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகோவை கிராமிய கலைஞர் கலையரசன் கண்ணாடி துண்டுகள் மீது கரகாட்டம் ஆடி உலக சாதனை முயற்சி\n முருகனின் வேல் அருகிலேயே செருப்பு சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்கள் \nஅவர்கள் சொல்லட்டும் : நான் வெள்ளை மாளிகை விட்டு போகிறேன் - அதிபர் டிரம்ப்\nகனமழை காரணமாக விழுப்புரம் பேருந்து நிலையம் ஏரி போல காட்சி அளிக்கிறது.\nஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி\nகொரோனா வைரஸ் : மறு உத்தரவு வரும் வரை மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு அனுமதியில்லை \nசென்னையில் இன்று பிற்பகல் 3 மணி முதல் அனைத்து கடற்கரைகளும் மூடப்படுகின்றன.\nகொரோனா வைரஸ் தொற்றினை எதிா்கொள்ள நாட்டு மக்களின் நலன் கருதி சில பாதுகாப்பு நெறிமுறைகளை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளாா். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) சுய ஊரடங்கை அதாவது மக்��ள் யாரும் வெளியே வராமல் வீடுகளிலேயே இருக்க பிரதமா் அறிவுறுத்தியுள்ளாா்.\nமேலும்கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் வீடுகளிலேயே இருந்து கைகளைத் தட்டி ஊக்கமளிக்க வேண்டுமென பிரதமா் கேட்டுக் கொண்டுள்ளாா்.\nஇதன் ஒருபகுதியாக சென்னை மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளும் இன்று பிற்பகல் 3 மணி முதல் மூடப்படுகின்றன. மேலும் மறு உத்தரவு வரும் வரை கடற்கரைகளுக்கு செல்ல மக்களுககு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிரா : பாலியல் தொழிலாளிகளுக்கு ரூ.5000 உதவித்தொகை \n முருகனின் வேல் அருகிலேயே செருப்பு சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்கள் \nதொடர்ச்சியாக மூன்றாவது முறையாக முதலிடம் - விருது அறிவிப்பால் மகிழ்ச்சியில் எடப்பாடி\nமுதல் முறையாக பொங்கலுக்கு விடுமுறை அறிவித்த உச்சநீதிமன்றம் \n சென்னை மக்களே உஷார் - வானிலை மையம் எச்சரிக்கை \nசத்குருவின் பெயரில் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி மையம் \nஒரே நாடு ஒரே தேர்தல் - மோடியின் திட்டம் : கலக்கத்தில் எதிர்கட்சிகள் \nநவ 26 : ஒவ்வொரு இந்திய குடிமகனும் நினைவில் வைத்திருக்க வேண்டிய நாள் \nநீங்காத கொரோனா அச்சம் : டிச. 31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து \nகாந்தியின் கொள்ளுப்பேரன் சதிஷ் துபேலியா மரணம் \nநிவர் புயல் : 25 ஆம் தேதி மக்கள் வெளியை வருவதை தவிர்க்க அரசு வேண்டுக்கோள் \nஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் - இனி விளையாடினால் தண்டனை என்ன \n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-27T15:09:13Z", "digest": "sha1:6Z4J3OOE33NKZSMYRM5KQSGGWGKSSDB7", "length": 4741, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அக்காரடியல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசர்க்கரைப்பொங்கல் (M. E. R. 582 of 1920.)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரம��தலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nM. E. R. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சனவரி 2015, 11:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=14111", "date_download": "2020-11-27T13:36:25Z", "digest": "sha1:OSLNVFCSUTXNDPNR5C7YITNJU6XIKBIO", "length": 10611, "nlines": 93, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "உடன்வாழ் சகோதரர்களுக்கு இதயக்கதவை திறங்கள் – Addaikalanayaki", "raw_content": "\nஉடன்வாழ் சகோதரர்களுக்கு இதயக்கதவை திறங்கள்\nஉடன்வாழ் சகோதரர்களுக்கு இதயக்கதவை திறங்கள்\nBy ஆனையூரான் தீபன்\t On Nov 21, 2020\nநம்மில் தமது உறைவிடத்தை அமைக்க விரும்பி, அயராமல் நம் இதயக்கதவைத் தட்டிக்கொண்டிருக்கும் கடவுளுக்கும், குழுவில் உடன்வாழ்கின்ற சகோதரர்களுக்கும், இதயக்கதவை எப்போதும் திறந்து வைத்திருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க அருள்பணியாளர்களிடம், இவ்வெள்ளியன்று கூறினார்.\nஉரோம் நகரில் அமைந்துள்ள இலத்தீன் அமெரிக்க திருத்தந்தை பயஸ் கல்லூரியின் ஏறத்தாழ ஐம்பது பிரதிநிதிகளை, நவம்பர் 20, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தனிப்பட்ட வாழ்விலும், குழும வாழ்விலும் கடைப்பிடிக்கப்படவேண்டிய மூன்று கூறுகள் பற்றி எடுத்துரைத்தார்.\nகடவுளுக்கும், உடன்வாழும் சகோதரர்களுக்கும் இதயக்கதவைத் திறந்துவைத்தல், உரோம் நகருக்கு கல்வி பயில அனுப்பிய கடவுளுக்கு ஏற்றவகையில், அருள்பணித்துவ வாழ்விற்குப் பிரமாணிக்கமாக வாழ்தல், நம் சமுதாயத்தைப் பாதித்துள்ள தீமைகளை ஒழிக்க உழைத்தல் ஆகிய மூன்று கூறுகள் பற்றி திருத்தந்தை விளக்கினார்.\nதற்போதைய கொள்ளைநோய், உலக அளவில், எல்லைக் கட்டுப்பாடின்றி அனைவரையும் கடுமையாய்ப் பாதித்திருக்கும் தீமையாக உள்ளது என்றும், இந்த கொள்ளைநோய் முன்னிறுத்தும் துன்பங்களைச் சமாளிக்க இயலாமல் திணறுகின்றோம் என்றும் கூறியத் திருத்தந்தை, இந்நிலையில், இவ்வுலகம், தொடர்ந்து தன் கதவுகளை மூடிக்கொண்டுள்ளது, உரையாடலையும், ஒத்துழைப்பையும் புறக்கணிக்கின்றது, பாரபட்சமின்றி அனைவரையும் சென்றடையும் பொதுநலனுக்கு உண்மையுடன் அர்ப்பணிப்பதற்கு மறுத்துவருகிறது என்று கூறினார்.\nஇந்த தீமையை ஒழிப்பதற்கு, மனநிலையில் மாற்றம் அவசியம் என்றும், கல்வி, மறைக்கல்வி மற்றும், சமுதாய அர்ப்பணம் ஆகியவற்றில் தெளிவான நடைமுறைத் திட்டங்கள் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித உடன்பிறந்தநிலைக்குச் சான்றுகளாக வாழுமாறு, அருள்பணியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.\nஇலத்தீன் அமெரிக்க மக்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி, தங்களின் கிறிஸ்தவப் பாரம்பரிய மற்றும், கலாச்சாரத்திற்குச் சான்றுகளாய் வாழ்ந்து வருகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, அருள்பணியாளர்களும், சிறந்த முறையில் பயிற்சிபெற்று, அந்தக் கண்டத்தின் இறைமக்களுக்குப் பணியாற்றுமாறு கூறினார்.\nதிருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், உரோம் நகரில் இலத்தீன் அமெரிக்க அருள்பணியாளர்கள் தங்கி இறையியல் கல்வி கற்பதற்கு உதவியாக, கல்லூரி ஒன்றை ஆரம்பிக்கும் பணியை, இயேசு சபையினரிடம் ஒப்படைத்தார். அதன்படி அந்த கல்லூரி, 1858ம் ஆண்டு, நவம்பர் 21ம் தேதி தொடங்கப்பட்டது\nகிறிஸ்து அரசர் பெருவிழா (நவம்பர் 22)\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nதாயிலும் மேலான மாவீரர்களே... தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில் நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3976", "date_download": "2020-11-27T14:01:28Z", "digest": "sha1:SWFNAOQO7WOFQX65OJTTNGJUQ3VN2RPC", "length": 9298, "nlines": 80, "source_domain": "kumarinet.com", "title": "நாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்கள் புகாா்", "raw_content": "\n\" தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு\"\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்கள் புகாா்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ. 74 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.\nகுமரி மாவட்டம், புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் பகுதியைச் சோ்ந்த கோமதி உள்பட 15 பெண்கள், ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் ஒரு அரசியல் கட்சியில் உள்ளாா். அவா், ஆட்சியா் அலுவலகத்தில் வேலைபாா்ப்பதாக கூறி, முக்காடு பகுதியைச் சோ்ந்த மற்றொரு பெண்ணை எங்களுக்கு அறிமுகப்படுத்தினாா். பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள டிரஸ்ட் வாயிலாக ரூ.10 லட்சம் கடன் வாங்கித் தருவதாகவும், அதற்காக ரூ. 2.5 லட்சம் பங்குத் தொகை கட்ட வேண்டும் என்றும் கூறினாா். இதை நம்பிய எங்களிடம் ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றுடன், மேற்கூறிய பங்குத்தொகையையும் மே- 2019இல் பெற்றுக்கொண்டாா்.\nஇந்நிலையில், தாம் வாகனத்தில் பணத்தை எடுத்து வரும்போது, அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டதாகவும், அவா்களுக்கு லஞ்சமாக ரூ.10 லட்சம் வழங்கவேண்டும்; இல்லையெனில் நாம் கடன் பெற முடியாது எனக் கூறி 15 பேரிடமிருந்து ரூ.73 லட்சத்து 62 ஆயிரத்தை வாங்கிக்கொண்டாா். ஆனால்,குறித்தபடி கடன்பெற்றுத் தராததால் பணத்தை திருப்பிக்கேட்ட எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறாா். எனவே, அவா் மீதும், இதறகு உடந்தையாக இருந்தவா்கள் மீதும் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்திலும் 15 பேரும் புகாா் மனு அளித்துள்ளனா்.\nகரையை கடந்த நிவர் புயல\nகரையை கடந்த நிவர் புயலின் பயணம்; ஆந்திராவில் கனமழை, வேளாண் ப\nநிவர் புயல், கனமழை; வீ\nநிவர் புயல், கனமழை; வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்தி\nஅலையின்றி குளம்போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல்\nநிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 44,376 பேருக்கு\nஆபத்தான பேனர்களை இன்று பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற வேண்டும\n‘நிவர்’ புயல் மீட்பு ந\n‘நிவர்’ புயல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இ\nஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரெயில்வே டிக்கெட்டை விற்ற ஏ\nவடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் வெளியே\nபால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் ம\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்- கடற்கரை\nமார்த்தாண்டம் அருகே மினி வேனில் ரேசன் அரிசி கடத்தல் சினிமா ப\nசத்தீஸ்கா் மாநில முதல்வா் குமரி வருகை\nசிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறத\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்\nகன்னியாகுமரி – நிசா மு\nகன்னியாகுமரி – நிசா முதீன் இடையே சிறப்பு ரெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfwednews.blogspot.com/2018/08/89.html", "date_download": "2020-11-27T13:24:52Z", "digest": "sha1:SFQOVXOLNPL2RQ6P4ET3L6CMLZHJRO3H", "length": 20654, "nlines": 75, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 89. டல்லாஸ் நகரில் தமிழுக்குத் திருவிழா", "raw_content": "\n89. டல்லாஸ் நகரில் தமிழுக்குத் திருவிழா\nடெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 31வது விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்று பின் வாஷிங்டன் டிசி, மேரிலாண்ட், விர்ஜீனியா ஆகிய பகுதிகளிலும் தமிழ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 10ம் தேதி வரை எனக்கு அமைந்தது.\nதமிழுக்குத் திருவிழாக்கள் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் எல்லா நாடுகளிலும் நடப்பது இந்த நூற்றாண்டின் சிறப்பு. இந்த விழாக்களில் தனித்துவமும் மிகுந்த சிறப்பும் கொண்டது வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் பேரவை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து நடத்தி வரும் பேரவை விழா. அந்த வகையில், இவ்வாண்டு பேரவையின் 31ம் விழா மிகச் சிறப்பான ஒரு விழாவாக, தமிழர் பெருமை கொள்ளும் வகையில் நடந்து முடிந்துள்ளது.\n2016ம் ஆண்டு��்குப் பின்னர் 2ம் முறையாகத் தமிழ மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் எமது தொடர் முயற்சிகளைப் பற்றியும் இந்த 31வது பேரவை விழாவில் உரையாற்ற எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை மகிழ்வுடனும் பெருமையுடனும் நினைத்துப் பார்க்கின்றேன். எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் மீது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை கொண்டிருக்கும் அன்பும்\nநம்பிக்கையும் மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த ஆண்டு பேரவை விழா தொடக்கம் முதல் இறுதி வரை தொய்வின்றி, ”மரபு, மகளிர், மழலை” என்ற கருப்பொருளில் நடைபெற்றது.\nநிகழ்வின் மைய அமைப்பாக உருவாக்கப்பட்டிருந்த தஞ்சை பெரிய கோயிலின் வடிவம், மாநாடு நடைபெற்ற அரங்கில் நடுநாயகமாகத் திகழ்ந்தது. இதனை உருவாக்க விழா ஏற்பாட்டுக் குழுவினர் அளித்த உழைப்பை நன்றி கூறி பாராட்டுவது தகும். இந்தக் கோயில் மாநாட்டு நிகழ்வுக்குப் பின்னர் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரில் திரு.கண்ணப்பன் உருவாக்கியிருக்கும் அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்திலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலை நாகரிகத்தில் மூழ்கி தமிழையும் தமிழ் பண்பாட்டையும் மறந்து விட்டனர் என்ற மேம்போக்கான கூற்றினைப் பொய்யாக்கி, தமிழ் செழிப்புடனும் வளமுடனும் வாழ்கின்ற இடங்களில் அமெரிக்காவிற்குத் தனிச்சிறப்பு உண்டு என்று பறைசாற்றியது இந்தப் பேரவையின் தமிழ்த்திருவிழா.\nபேரவையின் மாநாடு, அமெரிக்கத் தமிழர்களின் தொழில்நுட்ப ஈடுபாடு, அதில் தமிழ் மக்களின் வெற்றிப்பாதைகள், முயற்சிகள் என்பனவற்றை விவரிக்கும் வகையில் தொடங்கியது. பின் மாலை நேர மாபெரும் விருந்து. பின்னர் அதனைத் தொடர்ந்த அடுத்த இரு தினங்கள் தமிழ் மொழி, கலை, வரலாறு, பண்பாடு, சமூகம் என்ற வகையில் தன் பார்வையைக் குவிப்பதாக அமைந்தது.\nவெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்கிலும் சரி, பின்னர் மாலையில் தொடங்கப்பட்ட விருந்து நேரப் படைப்புக்கள், மாநாட்டின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கிய சிறார்கள், உச்சரிப்புச் சிறப்புடன் பேசி தமது திறனை நன்கு வெளிப்படுத்தினர். அடுத்த தலைமுறையைச் சரியாக உருவாக்குவதுதான் இந்தத் தலைமுறையின் தலையாய கடமை என்பதற்குச் ச��ன்றாக இது அமைந்தது.\nமாலை நேர விருந்து தொடங்கி ஒவ்வொரு நாள் உணவும் தமிழர் கலாச்சார உணவாக அமைந்திருந்தது. மாநாடு நடைபெற்ற அரங்கில் எட்டு இடங்களில் உணவு வழங்கப்பட்டதால் நீண்ட வரிசையைச் சற்று சமாளிக்கக்கூடியதாகவே இருந்தது. சுவையான உணவினைத் திறமையாக வழங்கிய பொறுப்பாளர்களுக்குப் பாராட்டுக்கள்.\nபல அமர்வுகள் ஒரே நேரத்தில் அமைந்திருந்தன. 'எந்த அமர்விற்குச் செல்வது எதனை விடுவது' என்பது தான் எனக்குப் பிரச்சனையாகிப் போனது. தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கத்திற்கும் தொடர் நடவடிக்கைகளுக்கும் தொடர்பான அமர்வுகளில் நானும் கலந்து கொண்டேன். பல புதிய செய்திகளையும் அறிந்து கொள்ள இந்த இணை\nமாநாட்டின் ஆரம்ப நாள் தொடங்கி நிகழ்ச்சியில் பறையோசை கேட்டுக் கொண்டிருந்தது. ஆடாத கால்களையும் ஆட வைக்கும் தன்மைகொண்டது அல்லவா பறையிசையும் நடனமும். மேலும் பரதக்கலையில் சிறந்த கலைஞரான நர்த்தகி நடராஜனையும் வரவழைத்து நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்திருந்தனர் பேரவை ஏற்பாட்டுக் குழுவினர். மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் ஆடல், பாடல், கூத்துக் கலை, நாடகம் என தமிழர் கலைவளத்தின் பல பரிமாணங்களை வந்திருந்தோர் கண்டு மகிழ்ந்தோம்.\nஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு வெற்றியடைந்ததைப் பாராட்டும் நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக, கனடா டொரொண்ட்டொ, போஸ்டன், ஹூஸ்டன் என தொடரவிருக்கும் நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பு நிகழ்வும் பயனுள்ளதாக அமைந்தது.\nஅடுத்த ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு ஏற்பாடுகள், பேரவையின் 32வது விழா பற்றிய கலந்துரையாடல் என்பன பயனளிப்பதாக அமைந்தன. அரசியல் கலப்பின்றியும் தலையீடு இன்றியும் இது நடைபெறும் என பேரா.மருதநாயகம் இந்த வரவிருக்கும் மாநாடு பற்றி கூறியது வரவேற்கத்தக்க ஒன்று. இங்கு மட்டுமல்ல, பொதுவாகவே தமிழ் ஆய்வு மாநாடுகளில் அரசியல் அமைப்புக்களின் ‘மரியாதை நிமித்த’ தலையீடுகளைத் தவிர்ப்பதே சாலப் பொருந்தும். தமிழ் ஆய்வுக் கருத்தரங்குகளும் மாநாடுகளும் ஆய்வாளர்களால், ஆய்வு நோக்கத்தோடு மட்டுமே முன்னெடுக்கப்படும் முயற்சிகள் உலகெங்கும் பெறுக வேண்டும்.\nநெசவாளர்களின் மனிதகுலத்திற்கான பங்களிப்பான கைத்தறி தயாரிப்புகள் பற்றிய ஒரு ��ிழிப்புணர்வு நிகழ்ச்சியாக எனது முதல் நிகழ்ச்சி இந்தப் பேரவை விழாவின் விருந்து நிகழ்ச்சியில் அரங்கேறியது. கைத்தறி தமிழர் உலகிற்கு அளித்த பண்பாட்டுச் சிறப்பு என்பதோடு ஆசிய நாடுகள் எங்கும் தமிழக நெசவுத் தொழில்நுட்பமே பரவியது என்பதையும் இந்த நிகழ்வில் வலியுறுத்த எனக்கு வாய்ப்பு அமைந்தது. அதனை அடுத்து தற்செயலாக ஏற்பாடாகிய ஒரு அமர்வில் தமிழகத்தில் இஸ்லாமிய மரபுகளின் வரலாற்றுப் பதிவுகள் பற்றிய உரையை வழங்கினேன். பேரவை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கிய இணை அமர்வில் தமிழ் ஆவணப் பாதுகாப்பிற்கான அவசியம் பற்றி வந்திருந்த ஆர்வலர்களோடு பேச வாய்ப்பமைந்தது.\nஏராளமான பேஸ்புக் நண்பர்களை நேரில் பார்த்து அறிமுகம் செய்து கொண்டதும், கடந்த ஆண்டுகளில் அமெரிக்காவின் ஏனைய மாநிலங்களில் சந்தித்த நண்பர்கள், உலகின் ஏனைய நாடுகளில் தமிழ்ப்பணி ஆற்றும் தமிழார்வலர்களையும் சந்தித்தது போன்ற நிகழ்வுகள் குடும்ப உறவுகளைச் சந்தித்தது போன்ற மனமகிழ்ச்சி அளித்தது. பல புதிய நண்பர்களை எனக்கு இந்தப் பேரவை விழா உருவாக்கிக் கொடுத்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. என்னைப் போலவே வந்திருந்த பலரும் உரையாடி மகிழ்ந்த காட்சிகளை ஆங்காங்கே காண முடிந்தது.\nமாலை நேர இசை நிகழ்ச்சிகளைப் பாடகர் கார்த்திக்கும் ஏனைய தமிழ்த்திரையுலக கலைஞர்களும் பிரமாண்டமாக்கினார்கள், ஏறக்குறைய 5500 பேர் கலந்து கொண்டதால் அரங்கமே மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காட்சியளித்தது.\nஇவ்வாண்டும் 31வது பேரவை விழாவை வெற்றிகரமான ஒரு விழாவாக ஆக்கியமையில் பெரும் பங்கு இந்த ஏற்பாட்டுக் குழுவையே சாரும். இக்குழுவிற்குத் தலைமையேற்ற திரு.கால்ட்வெல் மற்றும் அவரது குழுவினருக்கும், கடந்த ஆண்டு பேரவையின் தலைமைப் பொறுப்பேற்ற திருமதி செந்தாமரை, திரு.நாஞ்சில் பீட்டர் ஆகியோரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன். தமிழ் மரபு அறக்கட்டளையோடு இணைந்து கைத்தறி நெசவுக்கலை நிகழ்ச்சிக்காகக் கடுமையாக உழைத்த அனைத்து சகோதரிகள், கைத்தறி அணிவகுப்பில் கலந்து கொண்ட இளம் பெண்கள் அனைவரது ஒத்துழைப்பும் பாராட்டுதலுக்குரியது. பேரவை ஏற்பாட்டுக் குழுவின் பல்வேறு குழுக்களில் பணியாற்றிய தன்னார்வத்தொண்டர்கள் பல நாட்கள் இரவு பகல் எனப்பாராது இந்த மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் பதிகின்றேன்.\nதமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பாதுகாப்பு, ஆவணப்பாதுகாப்பு, நடவடிக்கைகளும் வெளியீடுகளும் வழக்கம் போல் தொடரும். அடுத்த ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும், அதன் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள பேரவையின் 32வது விழாவிலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவையின் தமிழ் முயற்சிகளை வாழ்த்துவோம்\n91. வரலாறு சொல்லும் தரங்கம்பாடி\n90. கல்லிலே கலைவண்ணம் - திருச்சி குடைவரைக்கோவில்\n89. டல்லாஸ் நகரில் தமிழுக்குத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1433526.html", "date_download": "2020-11-27T14:41:14Z", "digest": "sha1:DE362GKV5PAL5LBF5WC7K3JOG4UWKIGS", "length": 10397, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "தென் கொரியா பற்றி பலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்! (வினோத வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nதென் கொரியா பற்றி பலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்\nதென் கொரியா பற்றி பலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்\nதென் கொரியா பற்றி பலரும் அறிந்திராத மிரளவைக்கும் வெறித்தனமான விஷயங்கள்\nபெண்களுக்கு அழகு சேர்க்கும் மூலிகைகள்\nவரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்\nவடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்…\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பு\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும்…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது..\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது பாலாவை குறி வைத்து ஆஜித்தை…\nபாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று..\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்..\nதோனியும் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி த��ணறுகிறார் பாருங்க.. ரொம்ப…\nகொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் – ஜோ பைடன் நம்பிக்கை..\nவடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் 2021ஆம்…\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி…\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை…\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது\nபாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா…\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய…\nதோனியும் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி…\nகொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் – ஜோ பைடன் நம்பிக்கை..\nவவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்\nஇத்தாலியை துரத்தும் கொரோனா – 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு…\nசெட்டிக்குளத்தில் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு இலவச சத்துணவு வழங்கி…\nவீட்டு தனிமைப்படுத்தலைக் கண்காணிக்க பொறிமுறை\nதாய்மொழியில் என்ஜினீயரிங் படிப்புகள் – மத்திய கல்வி அமைச்சகம்…\nவடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான…\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி…\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20528", "date_download": "2020-11-27T15:12:09Z", "digest": "sha1:UHNS4XTTKNK73IVXPRXYZHLVS4MYFK2N", "length": 7164, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "புதியதோர் உலகம் செய்வோம் » Buy tamil book புதியதோர் உலகம் செய்வோம் online", "raw_content": "\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : புலம் பதிப்பகம் (Pulam Pathippagam)\nபாரதி பாடல்களுக்குத் தடை பூப்பூவாய் ஒரு உலகம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் புதியதோர் உலகம் செய்வோம், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி புலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசித்தர்கள் அருளிய வாழ்க்கையின் வெற்றி - Siddhargal aruliya vaazhkkaiyin vettri\nஓய்வு நேரத்தில் சம்பாதிப்பது எப்படி\nமணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் 2011 - 2020\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nபதிப்புலக முன்னோடி பாரி செல்லப்பனார் - Pathippulaga Munnodi Pari Chellappanar\nதேசிய ஒருமைப்பாட்டில் நமது பங்கு\nசின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது\nகம்யூனிசம் . கற்க கசடற\nஅம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாங்கள் ஏழைகள் என்றாலும் எண்ணற்றோர்\nசச்சார் குழு அறிக்கை . அறிமுகம் சுருக்கம் விமர்சனம்\nகம்போடியா இந்தியத் தொன்மங்களை நோக்கி\nசுயமரியாதை இயக்க வீராங்கனைகள் . II\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2017/10/10/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-11-27T13:32:40Z", "digest": "sha1:R3VC2S7R6F3PASOEJIMP3XMW3MOXLRRG", "length": 9340, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியா வழக்கு! | LankaSee", "raw_content": "\nகொழும்பு – தெஹிவளையில் மேலும் இரு பகுதிகள் முடக்கம்\nமுல்லைத்தீவில் இராணுவம் சுற்றிநின்று வீடியோ எடுக்க தீபமேற்றிய இளஞ்செழியன்\nதிருகோணமலை- ஹொரவப்பொத்தான வீதியில் விபத்தில் இருவர் படுகாயம்\nகண்டி தேசிய வைத்திியசாலையில் இரண்டு தாதிகளிற்கு கொரோனா\nதிருமண தடை விலக வேண்டுமா\nகொரோனா நோயாளி மீது சரமாரி தாக்குதல்..\nஇந்திய – இலங்கை கடற்பரப்பில் ஆயுதங்களுடன் சிக்கிய இலங்கை படகு\nவடக்கு – கிழக்கில் பறக்கும் சிறப்பு ஹெலிகொப்டர்கள்\nமீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியா வழக்கு\non: ஒக்டோபர் 10, 2017\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nசிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளும் குற்றவாளிகளின் சட்டத்தரணிகளும் தனித்தனியாக யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nஏழு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக போகம்பரை சிறைச்சாலையின் அத்தியட்சகர் பதிவுத்தபாலில் மேன்முறையீட்டு மனுவை அனுப்பி வைத்துள்ளார்.\nபடுகொலையின் பிரதான குற்றவ���ளியான மகாலிங்கம் சசிகுமார் (சுவிஸ்குமார்) மற்றும் நான்காம் இலக்க குற்றவாளியான மகாலிங்கம் சசிதரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மேன்முறையீடு செய்துள்ளார்.\nயாழ். மேல்நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள இந்த மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பில் தீர்ப்பாய நீதிபதிகளுக்கு அறிவிக்கப்படவுள்ளது.\nஇதன் பின்னர் உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமிற்கு குறித்த மேன்முறையீட்டு மனு அனுப்பி வைக்கப்படவுள்ளது.\nகுற்றவாளிகளுக்கு Trial at Bar தீர்ப்பாயத்தினூடாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.\nமாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக தலா ஒவ்வொருவரும் ஒரு மில்லியன் ரூபா நஷ்டஈடாக செலுத்த வேண்டும் என தீர்ப்பாய நீதிபதிகள் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.\nஉலகத்தையே துறந்துவிட்டேன் – ராம் ரஹீம்.\nதமிழீழ காவல்துறையின் இலக்கத்தகடு கண்டுபிடிப்பு\nயாழில் தந்தை தனிமைப்படுத்தலில்; பாடசாலைக்கு சென்ற மகள்.. வெளியான முக்கிய தகவல்\nஅனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்\nகொழும்பு – தெஹிவளையில் மேலும் இரு பகுதிகள் முடக்கம்\nமுல்லைத்தீவில் இராணுவம் சுற்றிநின்று வீடியோ எடுக்க தீபமேற்றிய இளஞ்செழியன்\nதிருகோணமலை- ஹொரவப்பொத்தான வீதியில் விபத்தில் இருவர் படுகாயம்\nகண்டி தேசிய வைத்திியசாலையில் இரண்டு தாதிகளிற்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/new-companies-in-7-places-in-tamil-nadu-edappadi-palanisamy-inaugurated-8000-jobs-for-youths-401207.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-27T14:37:47Z", "digest": "sha1:MOVNWQ2ZXNQAHGOH3HN3ZVVNKKCWNFOS", "length": 21050, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூப்பர்.. தமிழகத்தில் 7 இடங்களில் புதிய தொழில் நிறுவனங்கள்.. அசத்திய எடப்பாடி.. 8000 பேருக்கு வேலை | new companies in 7 places in Tamil Nadu: Edappadi palanisamy inaugurated, 8000 jobs for youths - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ�� தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபூண்டி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு - விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nபாஜகவின் முதல் \"வங்க ஆபரேஷன்\" சக்ஸஸ்.. மம்தா அதிருப்தி அமைச்சர் ராஜினாமா\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\n\"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா\".. நல்லதம்பியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்\nபூண்டி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு - விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nகடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி\nராத்திரியிலும் கலைவதில்லை.. விடாமல் திரளும் கூட்டம்.. செல்லுமிடமெல்லாம்.. உதயநிதி செம ஹேப்பி\nபுரேவிக்கு அடுத்து வங்க கடலில் உருவாகும் மற்றொரு புயல்.. என்ன பெயர்.. கைவசம் 25 ஆண்டுக்கு இருக்கே\nMovies நிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nSports ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்\nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர்.. தமிழகத்தில் 7 இடங்களில் புதிய தொழில் நிறுவனங்கள்.. அசத்திய எடப்பாடி.. 8000 பேருக்கு வேலை\nசென்னை: தொழில்துறை சார்பில் ரூ.1,298.20 கோடி முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்து, ரூ.10,062 கோடி முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் ரூ.5,512 கோடி முதலீட்டில் 4,738 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Vikram Solar நிறுவனத்தின் Solar Module/Cell உற்பத்தி திட்டங்களுக்கு இன்று (23.10.2020) காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினேன்.\nஇதேபோல் தொழில்துறை சார்பில் திருவள்ளூர் - தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.600 கோடி முதலீட்டில் Wheels India நிறுவனத்தின் வாகன சக்கரங்கள் மற்றும் சுரங்க உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்தேன். இதன்மூலம் 1,800 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும்.\nஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம்.. எடப்பாடிக்கு நெருக்கடி.. சிக்கலில் அமைச்சர்கள்\nதிருவள்ளூர் மாவட்டம், வல்லூர் கிராமத்தில் இன்று (23.10.2020) ரூ.1000 கோடி முதலீட்டில் இன்டக்ரேட்டு சென்னை பிசினஸ் பார்க் ( Integrated Chennai Business Park (DP World) ) நிறுவனத்தின் லாஜிஸ்டிக் பார்க் (Logistics Park) திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினேன். இதன்மூலம் சுமார் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.\nமேலும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.500 கோடி முதலீட்டில் 5,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த Salcomp நிறுவனத்தின் கைப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்தேன்.\nஇதேபோல் தொழில்துறை சார்பில் திருப்பூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.2,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Adani Gas நிறுவனத்தின் City Gas Distribution திட்டத்திற்கு இன்று (23.10.2020) அடிக்கல் நாட்டினேன்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ரூ.150 கோடி முதலீட்டில் Hyundai Motors நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைப்பதற்கான புதிய திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினேன். தூத்துக்குடி மாவட்டம், மேலக்கரந்தையில் ரூ.250 கோடி முதலீட்டில் 228 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம் (Shreevari Energy Systems) ந���றுவனத்தின் காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தி திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டினேன்.\nகோயம்புத்தூர் மாவட்டம் கள்ளப்பாளையத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Aquasub Engineering நிறுவனத்தின் பம்புகள் உற்பத்தி திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினேன். திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.600 கோடி முதலீட்டில் Philips Carbon Black நிறுவனத்தின் கார்பன் உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன்.இதன் மூலம் சுமார் 300 நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்\" இவ்வாறு கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஏரிக்கரையில.. குடையுடன் முதல்வர் நிற்பது தெரிந்துதான் ஸ்டாலின் அப்படி செய்தார்.. ராஜேந்திரபாலாஜி நச்\nகுதித்து குதித்து டான்ஸ் ஆடி.. திணறடிக்கும் ஷிவானியின் காதல்.. இன்றும் கிளம்பிய பஞ்சாயத்து\nஇன்று மாலை பூண்டி ஏரி திறப்பு.. கொசஸ்தலை ஆற்றில் பாயப்போகும் வெள்ளம்.. மக்களுக்கு வார்னிங்..\nநாகையை நோக்கி செல்கிறதா புரேவி புயல்.. சேதாரமின்றி டெல்டா மாவட்டத்திற்கு மழையை வாரி வழங்குமா\nஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை ஏற்க திமுக தயார்... ஸ்டாலின் அறிவிப்பு..\nவடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்\nஅடுத்த புயல்.. அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகம் நோக்கித்தான்\nகணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல்... புயல் சேதத்துக்கு இழப்பீடு தருக -மு.க.ஸ்டாலின்\n2020ஐ அதிர வைத்த காசி.. காரிலேயே உல்லாசம்.. நடிகைகள், விஐபிக்களின் மனைவிகள் நாசம்.. \nகருணாநிதி பேரன் அங்கே சேரவில்லை.. ஆனால் இங்கே வருகிறாராமே \"துரை\".. சூப்பர் செய்தி.. தொண்டர்கள் குஷி\nஅதிகரித்த நீர்வரத்து.. திகைத்து போன அதிகாரிகள்.. அடையாறு பெரும் வெள்ளத்தில் இருந்து தப்பியது எப்படி\nExclusive: ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு முன்பே நான் ஆயிட்டேன்... வெடிக்கும் கே.பி.ராமலிங்கம்..\nநீதிமன்றத்தில் சரணடையுங்கள்... எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு உத்தரவு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu edappadi palanisamy தமிழகம் எடப்பாடி பழனிசாமி முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/24155215/Afflictive-Disposal-Adhimoola-Perumal.vpf", "date_download": "2020-11-27T14:57:06Z", "digest": "sha1:R4RGJ5J5XTUU2A662CSIIICFTL4RCT32", "length": 16438, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Afflictive Disposal Adhimoola Perumal || அல்லல் அகற்றும் ஆதிமூலப்பெருமாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலவனுடன், மாமன் மாலவன் இருக்கும் கோவில்கள் தமிழகத்தில் பல உள்ளன.\nபதிவு: அக்டோபர் 24, 2018 15:52 PM\nதிருப்பரங்குன்றில் தெய்வானையை முருகன் மணமுடிக்கும் போது பவளக் கனிவாய்ப் பெருமாளாகவும், செந்தூரில் திருக்கோவில் பிரகாரத்தில் செந்தில் கோவிந்தனாகவும், பழமுதிர்ச்சோலையிலே மலைமீது முருகன் காட்சி தர, அடிவாரத்தில் சுந்தரராஜப் பெருமாளாகவும் திருமால் அருளாட்சி செய்கிறார்.\nஇதுதவிர எண்கண் என்னும் தலத்தில் மயில் மீது ஆறுமுகப்பெருமான் அமர்ந்திருக்கும் கோவிலை ஒட்டி, கருடன் மீது வீற்றிருக்கும் நாராயணனின் ஆலயம் அமைந்துள்ளது. சிக்கல் சிங்காரவேலர் திருக்கோவிலை ஒட்டி கோல வாமனப் பெருமாள் கோவில் கொண்டுள்ளார்.\nஅதேபோல சென்னையில் புகழ்பெற்று விளங்கும் வேலவனின் வடபழநி ஆண்டவர் திருக்கோவிலை ஒட்டி, தென்பகுதியில் 600 வருட பழமையான திருமாலின் திருக்கோவில் ஒன்று உள்ளது என்பது நமக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.\nஎளிமையான இந்த வைணவ ஆலயத்தில் கருவறைக்குள், கதிர் உதயம் நோக்கி காட்சி தருபவர் ஆதிமூலப் பெருமாள் ஆவார். அமர்ந்த திருக்கோலத்தில் இடது திருவடியை மடித்து வைத்து, வலது திருவடியைத் தொங்கவிட்டு தாமரை மலர் மீது வைத்தபடி அருள்கிறார். மேலும் சங்கு, சக்கரம் ஏந்தியும், வரத ஹஸ்த முத்திரையுடனும் புன்னகை மிளிர காண்போரை கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் இவர் வீற்றிருக்கிறார். இருபுறமும் நில மகளும், திருமகளும் இருந்து அருள் மழை பெய்கின்றனர்.\nஇங்கே உற்சவ மூர்த்தியாக கஜேந்திர வரதப் பெருமாள் பேரருள் புரிகிறார். எனவே இத்தலம், மகாவிஷ்ணுவின் கஜேந்திர மோட்சம் என்னும் புராணக்கதை தொடர்புடைய திருத்தலமாக கருதப்படுகிறது.\nமூலவருக்கு எதிரே பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவான் வீற்றிருக்க, அர்த்த மண்டபத்தின் உள்ளே வடக்கு நோக்கி சிறிய திருவடியான வரத ஆஞ்சநேயர் அருள்பாலிக் கிறா���். தெற்கு சன்னிதியில் உடையவர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாளர், பாமா - ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆகியோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன.\nசுவாமி விமானத்துக்கு வலதுபுறம் தனிக் கோவிலில் விமானத்தின் கீழ் கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஆதிலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். இந்த அன்னையின் உற்சவ மூர்த்தியாக பெருந்தேவி தாயார் இருக்கிறார். கோவில் வளாகத்தின் வட கிழக்குப் பகுதியில் பரந்து விரிந்த பசுமையான அரசும் வேம்பும் இணைந்து இயற்கைச் சூழலை இதமாக்குகின்றன. இதுவே ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது.\nகுழந்தைப் பேறு வழங்கும் சந்தான கோபாலன், வழக்குகளில் வெற்றி தரும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தோஷங்கள் போக்க வல்ல கல்யாண சர்ப்பம், தாய்மார்களின் கருவினைக் காக்கும் கர்ப்பஸ்வபினி தாயார், குடும்ப பிரச்சினைகள் நீங்கி இனிமை நிலவ செய்யும் சல்லாப நாகங்கள் என்று பல மூர்த்தங்கள், அரசமரத்தடியைச் சுற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எனவே நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு துயரங்களுக்கும் பரிகாரம் தரும் இடமாக இத்தலம் இருக்கிறது.\n‘இந்த வைணவ ஆலயத்துக்கு வேறென்ன சிறப்பு’ என வினவினால், திருமணத்தடை விலக ஏற்ற பரிகாரத் தலம் என்று பகர்கிறார்கள். வயது அதிகரித்தும் திருமணம் கூடிவராத ஆண்களும், பெண்களும் இங்கே வந்து வழிபட்டு பரிகாரம் செய்து விட்டுச் செல்கிறார்கள். செவ்வாய்க் கிழமை தோறும் 16 வாரங்கள் நம்பிக்கையுடன் வர வேண்டும். முதல் வார செவ்வாய் அன்று 3 மாலைகளை வாங்கிவர வேண்டும். பெருமாள், தாயாருக்கு தலா ஒரு மாலையை அணிவித்து விட்டு, மூன்றாவது மலர் மாலையை திருமணத் தடையுள்ளவர்கள், தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு 12 முறை வலம் வர வேண்டும். பிறகு ஒவ்வொரு செவ்வாயும் வந்து சேவித்து விட்டு, 16-வது வார செவ்வாய் அன்று முதல் வாரத்தில் செய்தது போலவே மாலை யணிந்து சுற்றிவர வேண்டும். விரலி மஞ்சள் கிழங்கை மாலையாகக் கட்டி தாயாருக்கு சாற்றுவது மங்கல வாழ்வு தரும்.\nஇப்படி வேண்டிக்கொள்பவர்கள், திருமணம் கைகூடிய பின், ஒரு நன்னாளில் புதுமணத் தம்பதியராக வந்து ஆதிமூலம் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள் அடி வைத்து, இறைவனுக்கும், இறைவிக்கும் நேர்த்திக் கடன் செலுத்துவதை வழக்கமாக வைத் திருக்கிறார்கள்.\nஇது தவிர, பகைவர்கள் தொல்லை வ��லகவும், மரண பயம் அகலவும், தீராத பிணிகள் தீரவும், கடன் கவலை குறையவும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இத்தல இறைவனை வழிபட்டுச் செல்கிறார்கள். கல்யாணத்தடை நீங்க செவ்வாய்க்கிழமையும், கடன் பிரச்சினை தீர புதன் கிழமையும், செல்வம் செழிக்க வெள்ளிக்கிழமையும், புத்திரப் பேறு உண்டாக ரோகிணி நட்சத்திர தினமும் வழிபாட்டுக்குரிய சிறந்த நாட்களாகச் சொல்லப் படுகிறது.\nஒவ்வொரு புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும், வெள்ளி காலை 7 மணிக்கு தாயார் திருமஞ்சனமும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. மக்கள் புரட்டாசி சனிக் கிழமைகளில் நீண்ட வரிசையில் நின்று சேவிக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வடபழநி ஆதிலெட்சுமி சமேத ஆதிமூலப் பெருமாள் கோவில், தினமும் காலை 6.30 முதல் 11.30 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையிலும் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19816", "date_download": "2020-11-27T13:56:48Z", "digest": "sha1:24V3VLBDYAYBAXC5X4AQNEESEBQ5H7SP", "length": 26290, "nlines": 237, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 27 நவம்பர் 2020 | துல்ஹஜ் 484, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:15 உதயம் 15:55\nமறைவு 17:55 மறைவு 03:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, அக்டோபர் 21, 2017\nபேருந்து முன்பதிவில் “காயல்பட்டினத்திலிருந்து வண்டியேற்றம் – Kayalpatnam Boarding Point” வசதி, நெடுந்தொலைப் பேருந்து அறிமுகம் ஆகியவற்றைக் கோரி போக்குவரத்துத் துறைக்கு “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1624 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபேருந்து முன்பதிவில் “காயல்பட்டினத்திலிருந்து வண்டியில் ஏற்றம் – Kayalpatnam Boarding Point” வசதியை அறிமுகப்படுத்தல், காயல்பட்டினம் வழித்தடத்தில் நெடுந்தொலைப் பேருந்துகளை அறிமுகம் செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தி, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை செயலாளர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை செயலாளர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் வழியை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள் குறித்து, கடந்த ஓர் ஆண்டுக்கும், மேலாக பல்வேறு நடவடிக்கைகளை - நடப்பது என்ன குழுமம், மேற்கொண்டு வருவதை அனைவரும் அறிவார்கள், எல்லாப்புகழும் இறைவனுக்கே\nஇப்பிரச்சனையில் மற்றொரு அம்சமான, திருச்செந்தூர் வழியாக செல்லும் - தொலைதூர விரைவு பேருந்துகளும் (SETC), காயல்பட்டினம் வழியை புறக்கணிப்பதாக பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக, SETC நிறுவனம் மூலம், திருச்செந்தூர் மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகள் விபரம் சேகரிக்கப்பட்டது.\nஅதில் - சென்னை, பெங்களூரு, கோவை, சேலம், புதுச்சேரி, திருப்பதி உட்பட பல்வேறு நகரங்களுக்கு, திருச்செந்தூர் மார்க்கத்தில் - 17 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற தகவல் பெறப்பட்டுள்ளது.\nஅவற்றில் ஒரு சில மட்டுமே, காயல்பட்டினம் வழியாக செல்கின்றன என்ற தகவலை - ஏற்கனவே, நடப்பது என்ன\nபெறப்பட்ட/சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில், சென்னை தலைமை செயலகத்தில் ��ள்ள போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலர் திரு PWC டேவிடார் IAS அவர்களிடமும், சென்னை பல்லவன் சாலையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரிடம், மனுக்கள் இன்று கொடுக்கப்பட்டன.\n(1) திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து தொலைதூர பேருந்துகளும், காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டும்\n(2) இப்பேருந்துகளில் முன் பதிவு செய்யும்போது, \"காயல்பட்டினத்தில் இவர் ஏறுவார்\" (BOARDING AT KAYALPATTINAM) என்ற வசதி வழங்கப்படவேண்டும்\n(3) சென்னை - காயல்பட்டினம் மார்க்கத்தில் தனியாக, தொலைதூர பேருந்து இயக்கப்படவேண்டும்\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nBoarding at kayalpattinam .... நல்லதொரு முயற்சி . மேலும் நமதூரை புறக்கணிக்கும் பேருந்துகளை தகுந்த ஆதாரத்த்தோடு உறுதியாக தெரிந்துகொண்டு அவர்கள்மீது வழக்கு தொடர்ந்தால் எப்படி \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாஷா அல்லாஹ் .....இந்த நல்லதோர் பிரசாணைக்கு ...... நல்லதோர் முடிவு தெரிந்தால் ..நம் ஊர் மக்கள் ...இந்த >>> நடப்பது என்ன குழுமத்தை <<<< மனம் திறந்து பாராட்டுவார்கள் .....\nநமது ஊர் மக்களின் மனதில் இவர்கள் >>> நடப்பது என்ன குழுமம் <<< நிலைத்து நிற்பார்கள் ....இதில் சந்தேகம் இல்லை.....\nநமது ஊருக்கு ....துளை தூர ...பஸ் வராமல் ...வேற்று பாதையில் ....சென்றதால் ...ஒரு சில நேரங்களில் மனா வேதனைக்கும் ...கஷ்ட்டத்துக்கும் உள்ளான ....நபர்களில் நானும் ஒருவனே .....\nஏன் இந்த பஸ் டிரைவ்ர்கள் நமது ஊரை புறக்கணிக்கிறார்கள் ....அதான் இன்று நாள் வரைக்கும் நம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் புரியாத ...புதிராகவே தான் இருக்கு ......போக்குவரத்து அதிகாரிகள் ஒத்துழைத்தாலும் .....டிரைவர்கள் ஏன் ஒத்துழைப்பது இல்லை \nதயவு செய்து >>> தாங்கள் எடுக்கும் இந்த முழுமையான நல்ல முயற்சசியை இன்னும் துரித படுத்தி நல்ல முடிவை எட்டினால்..... அல்ஹம்துலிலாஹ் ... வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வினியோகம்\nநவ. 10இல் அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் செயற்குழுவில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 24-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/10/2017) [Views - 655; Comments - 0]\nபருவமழையை எதிர்பார்த்து, முத்தாரம்மன் கோவில் தெருவில் நகராட்சியின் சார்பில் கழிவு நீர் கால்வாய் துப்புரவுப் பணி\nஆரம்ப சுகா. நிலைய கட்டுமான நிலுவைப் பணி தொடர்பான “நடப்பது என்ன” குழும முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கோரி கோமான் ஜமாஅத்துக்குக் கடிதம்” குழும முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கோரி கோமான் ஜமாஅத்துக்குக் கடிதம்\nநாளிதழ்களில் இன்று: 23-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/10/2017) [Views - 681; Comments - 0]\n எந்த அமைப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை\" காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் தொடர்பாக, “நடப்பது என்ன\" காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் தொடர்பாக, “நடப்பது என்ன” குழுமம் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு - அரசு மூலம் பெறப்பட்ட பதில்கள்” குழுமம் மீது பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு - அரசு மூலம் பெறப்பட்ட பதில்கள்\nநகராட்சியின் சார்பில் கடையக்குடி நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு & மரம் நடும் நிகழ்ச்சி\n2016-17 கல்வியாண்டில் ப்ளஸ் 2 பயின்ற சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு நாளை தமிழக அரசின் மடிக்கணினி வழங்கல்\nநாளிதழ்களில் இன்று: 22-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/10/2017) [Views - 698; Comments - 0]\nஅரசு மருத்துவமனை ஆண்கள் வார்டில் குடிநீர் & மின்விளக்கு வசதி, நாய்த்தொல்லையை நீக்கல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலருக்கு “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 21-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/10/2017) [Views - 761; Comments - 0]\nவேலை தேடி வருவோருக்கு உதவுவதற்காக வேலைவாய்ப்பு வழிகாட்டுக் குழு தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுவில் அறிவிப்பு தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுவில் அறிவிப்பு\n“மாவட்ட ஆட்சியரின் வாய்மொழி ஒப்புதல் அடிப்படையிலேயே மீன்பிடி இறங்குதளப் பணிகளைத் துவக்கினோம்” சிங்கித்துறை மீன்பிடி இறங்குதளம் கு��ித்து “நடப்பது என்ன” சிங்கித்துறை மீன்பிடி இறங்குதளம் குறித்து “நடப்பது என்ன” குழுமத்திற்கு மீன்வளத்துறை தகவல்” குழுமத்திற்கு மீன்வளத்துறை தகவல்\nநாளிதழ்களில் இன்று: 20-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/10/2017) [Views - 632; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-10-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/10/2017) [Views - 656; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 106-ஆவது செயற்குழு புனித மக்காவில் வைத்து உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நிகழ்வாக நடைபெற்றது\nநான்கு பள்ளிகளில் இருந்து 71 மாணவர்கள் பங்கேற்ற “இயற்கை முகாம்” எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி இணைவில் நடைபெற்றது எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி இணைவில் நடைபெற்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3977", "date_download": "2020-11-27T14:00:09Z", "digest": "sha1:OCAN42GOXG2E5PTALCV6PACLM64ZUZ3X", "length": 9274, "nlines": 79, "source_domain": "kumarinet.com", "title": "வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்", "raw_content": "\n\" தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு\"\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nகுமரி மாவட்டம் திங்கள் நகரில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் ரகசியமாக அதிகாரிகள் கடத்தியதாக அரசியல் கட்சியினர் புகார்‌ தெரிவித்துள்ளனர்.\nகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற���பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகருக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திற்குள் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வரப்பட்டு இயந்திரங்களில் ஏற்கனவே பதிவான வாக்குகளை அழிக்கும் பணி மற்றும் பழுதான இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்தது. இந்த பணியில் திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணிகள் நடந்தன. இந்நிலையில் இங்கு இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் ரகசியமாக வெளியே கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த வளாகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரணியல் போலீசார் அரசியல் கட்சிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்\nகரையை கடந்த நிவர் புயல\nகரையை கடந்த நிவர் புயலின் பயணம்; ஆந்திராவில் கனமழை, வேளாண் ப\nநிவர் புயல், கனமழை; வீ\nநிவர் புயல், கனமழை; வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்தி\nஅலையின்றி குளம்போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல்\nநிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 44,376 பேருக்கு\nஆபத்தான பேனர்களை இன்று பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற வேண்டும\n‘நிவர்’ புயல் மீட்பு ந\n‘நிவர்’ புயல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இ\nஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரெயில்வே டிக்கெட்டை விற்ற ஏ\nவடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் வெளியே\nபால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் ம\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்- கடற்கரை\nமார்த்தாண்டம் அருகே மினி வேனில் ரேசன் அரிசி கடத்தல் சினிமா ப\nசத்தீஸ்கா் மாநில முதல்வா் குமரி வருகை\nசிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறத\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்\nகன்னியாகுமரி – நிசா மு\nகன்னியாகுமரி – நிசா முதீன் இடையே சிறப்பு ரெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/01/blog-post_1747.html", "date_download": "2020-11-27T13:44:08Z", "digest": "sha1:4DTB6VL4ZLPO64IFCV3ISD4UK32XDXK4", "length": 14459, "nlines": 240, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அறுபடைவீடும்,கந்தன் வழிபாடும்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதண்டம் ஏந்தி கோவணம் புனைந்து ஆண்டிக் கோலத்திலே\nஅருள் தரும் முருகன் அழகாய் நின்றான் ஆவினன் குடியாமே\nபழமே வேண்டி பரமனைப் பிரிந்து பதமாய் நின்றிடவே\nஞாலம் எங்கும் ஞானம் நல்கும் பழனித் திருத்தலமே.\nசூரன் முதலாய் அசுரரை வென்று தேவரைக் காத்திடவே\nசூர சம்ஹாரம் செய்தான் முருகன் கடற்கரை ஓரத்திலே\nசேவல் கொடியுடன் மயில்வா கனனன் காணும் திருக்கோலம்\nகாண்போர் கண்ணில் கண்ணீர் மல்கும் செந்தில் நகராமே.\nதெய்வ யானையை கந்தன் மணந்த தெய்வத் திருத்தலம்\nபரங்கிரிநாதர் ஆவுடை நாயகி அம்பாள் அருள் கமழும்\nதமிழகம் காணும் அறுபடை வீட்டில் முதலாம் படை வீடு\nகுடவரைக் கோவிலில் குமரன் திகழும் பரங்குன்றம் நகராமே\nசூரரை வென்ற முருகன் சினமே தணிந்த திருத்தலமே\nதணிகை மலையில் அமர்ந்தான் முருகன் தவமே இயற்றிடவே\nகுறத்தி வள்ளியை குகன் கைப்பிடித்த குன்றம் நகராமே\nதிருப்படி தோறும் திருநீறு மணக்கும் திருத்தணி மலையாமே\nபிரணவப் பொருளை முருகன் சிவனுக்கு உணர்த்திய திருத்தலமே\nதகப்பன் சாமியாய் அழகன் அருளும் சுவாமி மலையாமே\nகோவில் நகராம் கும்பகோணத்தில் திகழும் படைவீடு\nதிருவே ரகமே என்னும் பெயர் பெற்ற அழகிய திருத்தலமே\nசுந்தரமாக முருகன் நின்ற ஆறாம் படைவீடு\nசுடராய் சுப்பிர மணியாய் அ���ுள்வான் சோலை மலைமீது\nஅன்பாய் அருளாய் திகழும் முகத்தில் புன்னகை நீங்கா து\nஅழகாய் முருகன் அருளும் தலமே இதுபோல் வேறேது ...\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதை மாத தேய்பிறை அஷ்டமி 3.2.2013 ஞாயிறு\nவீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் - (கலிநடப்பு...\nகோரக்கச்சித்தரின் \"சந்திரரேகை\" (உலக மாற்றம் கலியின...\nசென்னையில் ஐந்து நாட்களுக்கு விவேகானந்த வைபவம்\nநேரு யுவகேந்திரா : இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்சி\nபாடத்தை தாண்டி பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ....\nமதவழிபாட்டில் ஜனநாயகம் இருப்பது நம்மிடம் மட்டுமே\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-5\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-3\n17.02.2013 ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சியில் நேரடி...\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nஅருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் ...\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்\nவேண்டாம் என்பதை கண்டிப்பாக கூற வேண்டும்\nதைப்பூசத்தன்று(26.1.13 சனிக்கிழமை இரவு) பைரவ மந்தி...\nஜோதிடக் கேள்விகளும்,அதற்குத் தகுந்த பதில்களும்\nதேச பக்தியுள்ளவர்கள் ஆட்சி: தா.பாண்டியன் விருப்பம்\nஇந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்\nமூட்டுவலி- எளிய தீர்வு(எழுதியவர் நல்லாசிரியர் வி.ச...\nதினமணியின் தேசபக்தியை வெளிப்படுத்தும் தலையங்கம்:::...\nலட்சியம் நிறைவேற நான்கு குணம் பட்டியலிட்டார் கலாம்\nஜன்மச் சனி இருப்பவர்களின் மனோநிலை\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூதலீடு...உற்பத்தியாள...\nஅனைவரையும் தடுமாற வைக்கும் காலம் நிறைவடைகிறது\n23.2.13 சனி பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்சங்கம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சத்சங்கம் பகுதி 5\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 4\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 3\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 2\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சத்சங்கம்-பகுதி 1\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-2(...\nமார்கழி மாதத்து அமாவாசையை(11.1.13) பயன்படுத்துவோம்\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தின பதிவு-1\nஇப்பிறவியிலேயே சித்தராக விரும்புவோர் செய்ய வேண்டியது:\nதுயிலெழும்போது ஜபிக்கவேண்டிய சித்தர் துதி\nஆன்மீகவாதிகள் தங்களைக் காத்துக் கொள்ள மகான் ரோமரிஷ...\nதவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தொகுத்து...\nவிஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்...\nவிஜய வருடத்தின்(ஏப்ரல் 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பி...\nவிஜய வருடத்தின்(14.4.2013 முதல் 13.4.2014 வரை) திர...\nவிஜய வருடத்தின்(ஏப்2013 டூ ஏப் 2014) துவாதசி திதி ...\n4 &5/1/13 மார்கழி மாதத்து தேய்பிறை அஷ்டமி வருகிறது\nகழுகுமலையில் 28.12.2012 அன்று நிகழ்ந்த அதிசயங்கள்\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.xix.lv/video/7Lz%2FxSNnROalQ%2Fw%3D.html", "date_download": "2020-11-27T15:01:49Z", "digest": "sha1:SKWUH7U63U27Z7PKHEYI7PX2EO6EGVNY", "length": 4596, "nlines": 61, "source_domain": "ta.xix.lv", "title": "அழகான பெண் தன் பால் குண்டிகளைக் காட்டும். - XIX.LV | தமிழ்", "raw_content": "\nஅழகான பெண் தன் பால் குண்டிகளைக் காட்டும்.\nபாய்ஸ் ரியர் ஃபக் மூவி கே எக்ஸ்எக்ஸ்எக்ஸ் பிரையன் கைலரை தனது கர்ஜிக்கும்போது சுழலச் செய்கிறான்.\nஇலவச லைவ் செக்ஸ் உடன் CarlyKoul\nகே ஆபாச ட்விங்க் ஹாய் பையன் மொபைல் xxx பிஸ்.\nஒரு கன்னிப் குழந்தையின் அழிவு.\nமனைவி தனது முன்னாள் காதலனுடன்.\nஇலவச லைவ் செக்ஸ் உடன் soyon_lee\nஅமெச்சூர் ஜோடி அழகான சூடான பொன்னிற பெண்.\nஆசிய கை க்ரீம்பீஸ் டெய்லர் மழை டி.எம் .720.\nமசாஜ் செய்யும் போது புஸ்டி மசாஜ் தனது மாடலுக்கு ஒரு ஹேண்ட்ஜாப் கொடுக்கிறது.\nமலாய் - பிரமிப்பு மெலாயு.\nபிளேர் ஜூலியா மற்றும் ரஹிண்டி ஒரு சூடான லெஸ்பியன் மூன்றுபேருக்குள் நுழைகிறார்கள்.\nஅவ்ரில் அற்புதமான டீன் ஏஜ் பெண் முழு திரைப்படங்கள்.\nகொம்பு குழந்தை சவாரி அசுரன் டிக்.\nஇலவச லைவ் செக்ஸ் உடன் Kylie_fox01\nலெஸ்பியன் காதல் 92 - எச்.எக்ஸ்.\nடொமினிக் மற்றும் நிகோல் என் புண்டையைத் தொந்தரவு செய்க.\nவீடு வெற்றி குறிச்சொற்கள் உள்நுழைக\n© XIX.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020சேவை விதிமுறைகள்தனியுரிமைக் கொள்கைமறுப்புடி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/21/parliment.html", "date_download": "2020-11-27T15:13:36Z", "digest": "sha1:XCZCOA646DTBMVBEEFLDDJCBL3JQQVEQ", "length": 12964, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | parliament session to start from monday - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nபூண்டி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு - விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nபாஜகவின் முதல் \"வங்க ஆபரேஷன்\" சக்ஸஸ்.. மம்தா அதிருப்தி அமைச்சர் ராஜினாமா\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\n\"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா\".. நல்லதம்பியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்\nMovies மாலத்தீவு கடலில்.. சாகசம் செய்யும் பிரபல நடிகை.. கவர்ச்சி காட்டாறை கண்டு பரிதவிக்கும் ரசிகர்கள்\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிங்கள்கிழமை துவங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்\nநாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை துவங்குகிறது.\nசுமார் ஒரு மாதம் நடைபெற்ற இக் கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்துஆளுங் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரசாரமாக விவாதித்துதீர்வு காண உள்ளனர்.\nமத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்ஏற்பட்டுள்ள சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை, டெல்லி, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும்நாட்டின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறை உள்ளிட்ட அனைத்து விஷயங்கள்குறித்தும் இக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்படவுள்ளது.\nகுறிப்பாக, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சித்தீர்மானம் குறித்து கடுமையான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை கடுமையாக எதிர்த்துப்பேச இடதுசாரிகட்சி உள்பட மற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.\nகூட்டத்தின் முதல் நாளன்று, சமீபத்தில் கார் விபத்தில் இறந்த முன்னாள் மத்தியஅமைச்சர் ராஜேஷ் பைலட்டின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம்ஒத்திவைக்கப்படும்.\nசெவ்வாய்க்கிழமை முதல் வழக்கமான அலுவல்கள் மேற்கொள்ளப்படும்.\n2000-2001-ம் ஆண்டின் பொது பட்ஜெட்டுக்கான துணை நிலை நிதி ஒதுக்கீட்டுமசோதா, 1997-98-ம் ஆண்டுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீட்டு மசோதா, 2000-2001-ம்ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டுக்கு துணை நிலை நிதி ஒதுக்கீட்டு மசோதா தாக்கல்மற்றும் விவாதம், ரயில்வேக்கு 1997-98-ம் ஆண்டுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீட்டுமசோதா உள்ளிட்ட பணிகள் இக் கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்படும்.\nபுதிதாக ஜார்க்கண்ட், உத்தராகண்ட், வனாஞ்சல், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களைஏற்படுத்துவது தொடர்பான மசோதாவும், மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்குநிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக 11-வது நிதி கமிஷன் அறிக்கையும் விவாதத்துக்குஎடுத்துக் கொள்ளப்படவுள்ளன.\nஇது தவிர நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ள பிற மசோதாக்களும் இந்தகூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/07/blog-post_42.html", "date_download": "2020-11-27T15:01:21Z", "digest": "sha1:O5J2AWFSVZOSIWC6PTYAFXG5Z4OYN3VM", "length": 10220, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "நீட்தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு – தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு! - pathivu24.com", "raw_content": "\nHome / இந்தியா / தமிழ்நாடு / நீட்தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு – தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு\nநீட்தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வு – தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு\nவாதவூர் டிஷாந்த் July 19, 2019 இந்தியா, தமிழ்நாடு\nநெக்ஸ்ட் தேர்விற்கு தமிழக சட்டசபையில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஇ���ு குறித்து தமிழக சட்டசபையில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.\nகுறித்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய மு.க.ஸ்டாலின், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கொண்டுவரவுள்ள நெக்ஸ்ட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும்.\nஇதற்காக மத்திய அரசு கொண்டுவரவுள்ள தேசிய மருத்துவ கழக சட்டமூலத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்.\nமருத்துவக் கல்லூரிகளை இயக்குவது மாநில அரசின் உரிமை. அதை விட்டுக் கொடுக்கக் கூடாது. விட்டுக்கொடுத்தால், மாநில மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு இயக்கும் சூழ்நிலை உருவாகும் என தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நெக்ஸ்ட் தேர்வை அ.தி.மு.க.வும் எதிர்க்கிறது. இந்த தேர்வு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது என ஏற்கனவே பதிவு செய்துள்ளோம் என்றார்.\nஇந்நிலையில், குறித்த தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் கவனயீர்ப்பு ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n28ஆயிரத்திற்கும் மேல் படைகள் பலி\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்த நடவடிக்கை காரணமாக 28 ஆயிரத்து 589 முப்படைகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளதை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜ...\nகித்சிறியின் இடமாற்றம் திடீர் இரத்து - காரணம் என்ன\nகுருநாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவிளக்கம் ��ோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3978", "date_download": "2020-11-27T13:58:56Z", "digest": "sha1:RF57STV27YDO5S5LDNFQYHXR4RICDTMH", "length": 9740, "nlines": 83, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு", "raw_content": "\n\" தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு\"\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nஉத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் தல்சந்திரா. இவருடைய மகன் ஜெய்தீப் (வயது 22). இவர் நாகர்கோவில் பீச்ரோடு பகுதியில் உள்ள ஒரு கண்ணாடி மொத்த கடையில் பாரம் ஏற்றி இறக்கும் வேலை செய்து வந்தார்.\nநேற்று மதியம் ஜெய்தீப் வழக்கம்போல் கடையில் வேலையில் ஈடுபட்டிருந்தார். அவர் பெரிய அளவிலான கண்ணாடிகள் உள்ள டிரேயை நகர்த்தி சென்று கொண்டிருந்தபோது திடீரென அவை நிலைகுலைந்து கீழே விழுந்தன. அதில் ஒரு பெரிய கண்ணாடி ஜெய்தீப்பின் கழுத்தில் விழுந்து வெட்டியது.\nஇதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். மேலும் அவருடன் பணியாற்றிய மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த கணேஷ் (20), நாகர்கோவில் சாந்தான்செட்டிவிளையைச் சேர்ந்த அஜித் (21) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.\nஇதுபற்றிய தகவல் அறிந்த கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெய்தீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த 2 வாலிபர்களும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் ஜெய்தீப் கடந்த 22 நாட்களுக்கு முன்புதான் வேலைக்காக குமரி மாவட்டம் வந்துள்ளார். இந்த நிலையில் அவர் இறந்தது குறித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் அவருடைய உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.\nவேலைக்காக மாநிலம் விட்டு மாநிலம் வந்த வாலிபருக்கு இறந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகரையை கடந்த நிவர் புயல\nகரையை கடந்த நிவர் புயலின் பயணம்; ஆந்திராவில் கனமழை, வேளாண் ப\nநிவர் புயல், கனமழை; வீ\nநிவர் புயல், கனமழை; வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்தி\nஅலையின்றி குளம்போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல்\nநிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 44,376 பேருக்கு\nஆபத்தான பேனர்களை இன்று பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற வேண்டும\n‘நிவர்’ புயல் மீட்பு ந\n‘நிவர்’ புயல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இ\nஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரெயில்வே டிக்கெட்டை விற்ற ஏ\nவடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் வெளியே\nபால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் ம\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்- கடற்கரை\nமார்த்தாண்டம் அருகே மினி வேனில் ரேசன் அரிசி கடத்தல் சினிமா ப\nசத்தீஸ்கா் மாநில முதல்வா் குமரி வருகை\nசிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறத\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்\nகன்னியாகுமரி – நிசா மு\nகன்னியாகுமரி – நிசா முதீன் இடையே சிறப்பு ரெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1433315.html", "date_download": "2020-11-27T13:59:24Z", "digest": "sha1:C2KQJMT7N242V2YBJKJA5VOAZFUGOURC", "length": 14216, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "’ஸ்மைலி’ பதாகையுடன் போராட்டம் நடத்திய நபருக்கு ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம்..!! – Athirady News ;", "raw_content": "\n’ஸ்மைலி’ பதாகையுடன் போராட்டம் நடத்திய நபருக்கு ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம்..\n’ஸ்மைலி’ பதாகையுடன் போராட்டம் நடத்திய நபருக்கு ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம்..\nசிங்கப்பூர் நாட்டை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் ஜோலவன் வுஹம் (40). இயற்கை நல ஆர்வளரான வுஹம் கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nஇதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி இரண்டு பருவநிலைமாற்ற செயல்பாட்டாளர்கள் சிங்கப்பூர் நகரில் பருவநிலைமாற்றம் குறித்து பதாகைகளை ஏந்தி உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தினர்.\nஅந்த பதாகையில், ’எண்ணெய்யை விட சிங்கப்பூர் சிறந்தது’ என எழுதி பருவநிலை மாற்றம் தொடர்பாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட செயல்பாட்டாளர்களை விடுதலை செய்யக்கோரி அவர்களை கைது செய்யப்பட்ட போலீஸ் நிலையம் முன்பு ஜோலவன் வுஹம் போராட்டம் நடத்தினார்.\nஅனுமதியின்றி நடைபெற்ற அந்த போராட்டத்தில் ஜோலவன் வுஹம் தனது கையில் ‘ஸ்மைலி’ பதாகையுடன் போலீஸ் நிலையம் சில நிமிடங்கள் நின்றுகொண்டிருந்தார்.\nஇதையடுத்து, அனுமதியின்றி தனிநபராக போராட்டம் நடத்தியதாக ஜோலவன் வுஹம் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொது சட்டத்திப்பிரிவு 257 ஏ-வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு கூடிய விரையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். 5 ஆயிரம் சிங்கப்பூர் டாலரின் இந்திய மதிப்பு சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜோலவன் வுஹம் மீது சிங்கப்பூர் போலீஸ் பதிவு செய்துள்ள வழக்குகளுக்கு அம்னெஸ்டி உள்பட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுக்கு மேல யாரும் மிக்சர் தின்னக் கூடாது.. தள்ளுங்கடா ரயிலை.. பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ்\nவெடிபொருட்கள் மீட்கப்பட்ட பின்னர் பயங்கரவாத தாக்குதலொன்று இடம்பெறலாம் என்பது எங்களிற்கு தெரிந்திருந்தது- முன்னாள் சிஐடி அதிகாரி\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பு\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும்…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது..\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது பாலாவை குறி வைத்து ஆஜித்தை…\nபாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று..\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்..\nதோனியும் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி திணறுகிறார் பாருங்க.. ரொம்ப…\nகொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் – ஜோ பைடன் நம்பிக்கை..\nவவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி…\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை…\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது\nபாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா…\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய…\nதோனியும் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி…\nகொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் – ஜோ பைடன் நம்பிக்கை..\nவவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்\nஇத்தாலியை துரத்தும் கொரோனா – 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு��\nசெட்டிக்குளத்தில் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு இலவச சத்துணவு வழங்கி…\nவீட்டு தனிமைப்படுத்தலைக் கண்காணிக்க பொறிமுறை\nதாய்மொழியில் என்ஜினீயரிங் படிப்புகள் – மத்திய கல்வி அமைச்சகம்…\n72 மணிநேர கெடு முடிவு: கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இறுதிகட்ட…\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி…\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?7516-Relay-Songs-IX/page56&s=6f9b4e4b33f1c0ac6a21d4526707a75c", "date_download": "2020-11-27T14:14:29Z", "digest": "sha1:HP6KKQ6JTXZKQMXRM25DV5EZ7AQUZYCD", "length": 9753, "nlines": 357, "source_domain": "www.mayyam.com", "title": "Relay Songs IX - Page 56", "raw_content": "\nமல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காக பாடுகிறேன்\nநாம் படைத்த தேன் மழலை\nநலமுடன் வளர்ந்து வர வேண்டும்\nவான் படைத்த முழு நிலவாய்\nவாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்\nஇன்னொரு பிள்ளை பெற வேண்டும்\nபெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா\nஉதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா\nஒரு கண்ணில் நீர் கசிய\nஉதட்டு வழி உசுர் கசிய\nஉன்னால சில முறை இறக்கவும்\nசில முறை பிறக்கவும் ஆனதே\nஅட ஆத்தோட விழுந்த எல\nஅந்த ஆத்தோட போவது போல்\nஅட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே\nஇவன் தீயில் வடிந்த தேனா\nதக்க சமயத்தில் உயிர் காக்கும்\nகூட இருந்தே குழி பறித்தாலும்\nகுற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக் கேட்டு தடுப்பேன்\nநெற்றியின் வேர்வை துளி நிலத்தில் வீழ்வதற்குள்\nஒரே பார்வை அட ஒரே வார்த்தை\nஅட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே\nமுத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது\nநித்தம் வேண்டும் என்று வேண்டுதே\nவேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று\nஒட்டும் என்று மனம் ஏங்குதே\nமுகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு\nகுத்தும் இன்பம் கன்னம் கேட்குதே…\nகாக்கி சட்ட போட்ட மச்சான் கழவு செய்ய கன்னம் வெச்சான்\nகன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வெச்சான்\nபக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசே பத்த வெச்சான்\nஎங்க வீட்டு திண்ணையில இதுக்கு தான குத்தவெச்சான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://thfwednews.blogspot.com/2016/", "date_download": "2020-11-27T13:53:55Z", "digest": "sha1:HDB7XWZEC57SY3DFQI47JPECKZIIZ2TS", "length": 239182, "nlines": 264, "source_domain": "thfwednews.blogspot.com", "title": "தமிழ்மலர் கட்டுரைகள்: 2016", "raw_content": "\n​42. வரலாற்று வளம் மிக்க நெல்லைச்சீமை\nகரூரில் ஒரு கல்லூரியில் எனது சொற்பொழிவு நிகழ்வை முடித்து சில தினங்களுக்கு முன்னர், அதாவது 22 டிசம்பர் காலையில் தென் தமிழகத்தின் கலைவளமும் தமிழ் வளமும் பொருந்திய நெல்லைச் சீமையை வந்தடைந்தேன். அன்று காலைத்தொடங்கி நெல்லைச்சீமையில் பல சிற்றூர்களுக்கும் கிராமங்களுக்கும் வரலாற்று ஆவணப்பதிவுகளுக்காக என் பயணம் அமைந்திருந்தது. இடையில் இரு நாட்கள் தூத்துகுடியில் மீனவர்கள் வாழ்க்கையையும் நெசவுத்தொழிலில் ஈடுபடும் மக்களையும் சந்தித்து சில பதிவுகளைச் செய்திருந்தேன்.\nதிருநெல்வேலியில் இந்த ஆண்டு எனது வரலாற்றுப்பதிவுகள் பன்முகத்தன்மைக் கொண்டவையாக அமைந்தன.\nஅம்பாசமுத்திரத்தில், ராஜராஜன் தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே மன்னன் கட்டிய திருவாளீஸ்வரம் கோயிலின் பதிவிலிருந்து எனது வரலாற்றுப் பதிவு தொடங்கியது. ராஜராஜசோழன் பெரிய கோயிலில் புதிய கட்டிட பாணியை அறிமுகப்படுத்துவதற்கு முன்னராக வழக்கில் இருந்த பராந்தக சோழனின் காலத்திய கோயில்கட்டுமானத் தோற்றத்துடன் கூடிய வகையில் அமைக்கப்பட்ட கோயில் இது. இந்தக் கோயிலில் சில சிற்பங்களை ஓவியர் சந்துருவுடனும் டாக்டர்.பத்மாவதியுடனும் இணைந்து ஆய்வு செய்து அதனைப் பதிவாக்கினோம். இக்கோயிலின் விமானத்தில் இருக்கும் சிவன் பார்வதி சிற்பமும், அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும் மற்றும் ஏனைய ஒவ்வொரு சிற்பங்களும் சிற்பக்கலை மாணவர்களுக்கு ஒரு இனிய விருந்து எனலாம். இவற்றை உருவாக்கிய சிற்பி அவ்வடிவங்களை முழுமையாக தமது மனக்கண்ணில் உருவாக்கி, தமது படைப்பின் முழு பரிமானத்தையும் உணர்ந்து பின் அவற்றை செதுக்கியிருக்கின்றார். சிற்பங்களின் ஒவ்வொரு பாகமும் இதற்குச் சான்று பகர்கின்றன.\nஇந்தக் கோயிலின் வெளிப்புறச்சுவற்றில் ஏராளமான வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் கிரந்தம் கலந்த தமிழ் கல்வெட்டுக்களும் உள்ளன. வட்டெழுத்துக்குப் பரிச்சயம் பெற்ற பாண்டிய தேசத்தில் சோழமன்னன், தான் பதிந்து வைக்க நினைத்த செய்திகளை, அங்கே பரிச்சயமான வட்டெழுத்து எழுத்துரு முறையிலேயே செய்திருக்கி��்றான் என்பது ஒரு சிறப்பு.\nஇதற்கு அடுத்தார்போல செய்யப்பட்ட பதிவு ஓவியக்கலைக்குச் சிறப்பு தரும் திருப்புடைமருதூர் ஆலயத்தில் செய்தோம். இதுவும் அம்பாசமுத்திரத்தில் அமைந்திருக்கும் ஒரு கோயில் தான். நான் இதுவரைக் கேள்விப்படாத அதிசயமாய் இந்தக் கோயில் அமைந்திருந்தது. இதற்குக் காரணம், இக்கோயிலின் முன்புற கோபுரத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் கவின் மிகு சித்திரக்கூடம்தான்.இந்தச் சித்திரக்கூடம் ஐந்து தளங்களில் உள்ளது. ஒவ்வொரு தளத்திலும் சுவர் ஓவியங்கள் கதை சொல்கின்றன. காவியம் படைக்கின்றன. மூலிகை செடிகளினால் உருவாக்கப்படும் வர்ணங்களைக் கொண்டே சித்திரங்களைத் தீட்டியிருக்கின்றனர் இவற்றை உருவாக்கிய ஓவியர்கள். அதுமட்டுமா சித்திரங்கள் சுவர்களை அலங்கரிப்பது போல சுவர்களுக்கு இடையில் மர வேலைப்பாடுகள் கொண்ட அலங்கார வளைவுகளும் மரச்சிற்பங்களும் நிறைந்திருக்கின்றன. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப்படைப்பு இது. தமிழர்களின் தச்சு வேலைப்பாட்டு கலைத்திறனுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதில் சிறிதும் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.\nநெல்லைச் சீமையைச் சிறப்பித்துச் சொல்வது என்றால் திருநெல்வேலி அல்வாவை நினைக்கும் நமக்கு நெல்லைச் சீமை ஒரு கலைப்பொக்கிஷம் என்பது தெரியாமல் தான் இருக்கின்றது. நெல்லையின் அம்பாசமுத்திரம், மன்னார்கோயில், பாபநாசம், சேரன்மாதேவி போன்ற கிராமங்கள் எண்ணற்ற கலைச்செல்வங்களுக்கு உறைவிடமாக இருக்கின்றன. வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் மட்டும் தான் இப்பகுதியில் நிறைந்திருக்கின்றன என்பதல்ல; பச்சை பசேலென கம்பளி விரித்தார்போல நீண்ட தொலைவிற்கு விரிந்திருக்கும் வாழைத்தோட்டங்களும் தென்னை மரங்களும், நெற்பயிர்களும் இப்பகுதியின் வளத்தை பார்ப்போருக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. தாமிரபரணியின் கொடையாக இந்தப் பசுமை கண்களையும் மனதையும் நிறைக்கின்றது.\nநெல்லையின் மேற்குக்கோடியில் அமைந்திருக்கும் பாபநாசம் கிராமத்திற்கும் நான் இந்தப் பயணத்தின் போது சென்றிருந்தேன். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் மேற்பார்வையில் இயங்கும், குன்றக்குடி ஆதீனத்தின் திருவள்ளுவர் கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கினை இந்த ஆண்டு 23ம் தேதி நிகழ��த்தினோம். இந்தகருத்தரங்கை முடித்து பின்னர் மதியம் இங்குள்ள மலைப்பகுதிக்குச் செல்வதும் எனது பயணத்தில் ஒரு அங்கமாக இடம் பெற்றிருந்தது.\nநெல்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.கருணாகரனும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டதால் காட்டுக்குள் சென்று பழங்குடி மக்களைச் சந்திக்கச் செய்ய வேண்டிய ஏற்பாட்டில் எந்த வகைப்பிரச்சனைகளோ சிரமமோ ஏற்படவில்லை. மாறாக பதிவுகள் அனைத்தும் சிறப்பாக செய்யும் வகையில் சூழலும் அமைந்திருந்தது. இங்குள்ள பழங்குடி மக்கள் காரையூர் காணி மக்கள் எனப்படுபவர்கள். இவர்களது பூர்வீகம் இன்றைய கேரளாவின் மேற்குப்பகுதி. இவர்கள் இன்று தமிழ் மொழி பேசினாலும் கூட இவர்களது சமூகத்தில் இருக்கும் வயதில் மூத்தோர் இன்றளவும் காணி மொழியும் பேசுகின்றனர். அத்தோடு மலையாளமும் தமிழும் கலந்த வகையிலான ஒரு மொழியையும் இவர்கள் பேசுகின்றனர். இவர்களது காணி மொழிக்கு எழுத்துரு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎங்களது இந்த காணிமக்கள் குடியிருப்புப்பகுதிக்கான பயணத்தின் போது அவர்களது வாழ்வியல் கூறுகள், மொழி, உணவு வகை, தொழில், இறைவழிபாடு, இன்றைய சூழலில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்ற தகவல்களைக் கேட்டுப் பெற்று பதிவாக்கினோம்.\nநெல்லைச்சீமையில் இஸ்லாமிய மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இங்குதான் சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்கள் இருக்கின்றார். இவரது படைப்புக்களைப் பற்றிய பேட்டி ஒன்றினைச் செய்து விட வேண்டும் என்ற பேராவலுடன் அவரை அணுகியபோது, மிகுந்த உடல் நலப்பிரச்சனைக்கு இடையேயும் கூட தம்மால் முடிந்த அளவு தகவல்களைச் சொல்லியதோடு அவரது நாவல்களில் நான்கினை எனக்குப் பரிசாகவும் அளித்தார். இவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் உண்மை மனிதர்கள் என்பதோடு கதைகளில் வரும் காட்சிகளில் இடம்பெறும் இயற்கைச்சூழலும் கூட இவரது கண்களின் பார்வைக்குள் சிக்கிய காட்சிகள் தாம் என்பது தனிச்சிறப்பு. இவர் வீட்டு வாதாங்கொட்டை மரமும் மாங்காய் மரமும் அதன் இலை, கிளை காய்களும் கூட இவரது கதைகளில் இடம் பெற்றிருக்கின்றன என்பதை இவரது குடும்பத்தார் சொல்லக்கேட்டு வியந்தேன்.\nநெல்லையில் வாழும் வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர் திரு.திவான் அவர்க��். நூற்றுக்கும் மேற்பட்ட பல்தரப்பட்ட தரமான நூல்களை வழங்கியிருக்கும் எழுத்தாளர், ஆய்வறிஞர் என்ற சிறப்பைப் பெற்றவர் இவர். இவரோடு உரையாடி பேட்டி ஒன்றினை பதிவாக்கியபோது இவரது தீவிர ஆய்வு முயற்சிகள் பற்றி அறிந்து வியந்தேன். புத்தகக் குவியலாய் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நூற்கள் நிறைந்த தன் வீட்டில் நூற்களுடன் ஐக்கியமாகி வாழும் இவரைப் போன்றோரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறை ஆய்வுலகம் அறிந்திருக்க வேண்டியதும் அவசியம்.\nநெல்லை மாவட்டத்துக்குச் சற்று வெளியே சீவலப்பேரி எனும் சிற்றூருக்கு அருகில் இருப்பது மருகால்தலை எனும் கிராமம். இங்குத் தமிழகத் தொல்லியல் துறையினால் பராமரிக்கப்படும் ஒரு தமிழி கல்வெட்டு இருக்கும் பகுதிக்குத் தமிழ் மரபு அறக்கட்டளைக் குழுவினருடன் சென்றிருந்தேன். பாறைகள் நிறைந்த ஒரு பகுதி இது. இதில் பெரிய தமிழி எழுத்துக்களில் இங்கு கி.மு1ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று இருக்கின்றது. இந்தக் கல்வெட்டினையும் அதன் கீழ் இருக்கும் கற்படுக்கைகளையும் பார்த்து பதிவுகள் செய்து கொண்டோம். இங்கே இருந்த பாகுபலியின் சிற்பம் சேதம் செய்யப்பட்டதாகவும் அது அருகாமையிலேயே பாறையின் மேல் இருக்கும் உச்சிக் கோயிலில் இருப்பதையும், அது இப்போது சாஸ்தா, அதாவது ஐயனாராக வழிபடப்படுவதையும் பற்றிய செய்திகளையும் தொகுத்துப் பதிந்து கொண்டோம்.\nநெல்லைச் சீமை செல்லுமிடமெல்லாம் வரலாற்றுப்பொக்கிஷங்கள் நிறைந்ததாய் காட்சியளிக்கின்றது. முற்றிலும் அறியப்படாத தமிழகம் தான் தற்சமயம் நாம் அறிந்த தமிழகம் என்பதும் இப்படி அறியப்படாத பல கூறுகள் பதிவு செய்யப்பட வேண்டியது ​ ​அவசியம்​ ​என்பதும் முக்கியமாகின்றது.\nதமிழகத்தில் கடந்த வாரம் எனக்கு அமைந்த அனுபவம் மறக்க முடியாதது.\nநான் தமிழகம் வந்த நாளில், சென்னை மற்றும் சென்னைக்கு அருகாமையில் உள்ள கடலோரப்பகுதிகளில் வார்தா புயல் கடந்து செல்லும் அபாயம் இருப்பதாக அறிவிப்புக்கள் வந்த வண்ணமிருந்தன. ஞாயிற்றுக் கிழமை அதாவது 12ம் தேதி மாலை நான் பனுவல் புத்தக நிலையத்தின் ஏற்பாட்டில் சென்னையில் நிகழ்ந்த கல்வெட்டுப் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அந்த நிகழ்வுக்குப் பின்னர் நண்பர்கள் அன்று மாலையே கன மழை பெய்யவிருப்பதாகவும், புயல் அனேகமாக அன்று மாலையே கூட ஆரம்பிக்கலாம் என்றும் கூறி எச்சரிக்கையளித்தனர். நானும் என் உடன் வந்த நண்பர்களும் மாலை ஐந்தரை வாக்கில் அங்கிருந்து புறப்படும் போது வானிலை மேகமூட்டமாக ஆகிக்கொண்டிருந்தது. ”வேகமான புயல் தாக்குவதற்குச் சாத்தியம் இல்லை; மழை மட்டும் சில இடங்களில் சேதத்தை உண்டாக்கிவிட்டு செல்லலாம்” என என் உடன் வந்த நண்பர்கள் கூறிக் கொண்டிருந்தனர். அன்று மாலையே மழை பெய்யத்தொடங்கி விட்டது.\nதிங்கள்கிழமை அதிகாலை நான் பாண்டிச்சேரி செல்வதற்குத் திட்டமிட்டிருந்தேன். அங்குத் தமிழ் ஆர்வலர்கள் சிலரையும் வரலாற்று ஆர்வலர்கள் சிலரையும் சந்தித்துக் கலந்துரையாடுவது, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில கல்வெட்டுக்களைப் பார்வையிட்டு எனது ஆய்வுகளுக்காகத் தகவல் சேகரிப்பது என்பன என் பட்டியலில் இருந்தன.\nசென்னை துறைமுகத்தில், வரப்போகும் அபாயத்தை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கைக்குறியீட்டை 10க்கு உயர்த்திவிட்டனர். பாண்டிச்சேரியில் என் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த நண்பர், புயலின் அளவு அபாயகரமானதாக மாறிக் கொண்டிருப்பதனால்பாண்டிச்சேரிக்குச் செல்வது ஆபத்தானதாக முடியும் எனச் சொல்ல, அங்கே செல்லும் திட்டத்தை மாற்றிக் கொள்வதே சரியாக இருக்கும் என முடிவு செய்து மறுநாள் நிகழ்வுகளை மாற்றம் செய்து கொண்டேன்.\nதிங்கட்கிழமை காலை நான் தங்கியிருந்த திருவான்மியூர் பகுதியில் காலை ஒன்பது மணி தொடங்கி மழைப்பொழிவின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. புயல் சென்னையின் கடற்கரையோரப்பகுதியை நெருங்கத் தொடங்கியதும் படிப்படியாகக் காற்று அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அன்று மாலை வரை இதே நிலை தான். இடையில் சென்னையின் பல பகுதிகளில் மின்சாரத்தைப் பாதுகாப்புக் கருதி தடைசெய்து விட்டனர்.\nபுயலின் முதல் கட்டமானது சென்னையைக் கடந்ததாகச் செய்தி வந்து கொண்டிருந்தது. மாலை மழை பொழிவு சற்று குறைய ஆரம்பித்தவுடன் நான் வெளியில் சென்று நிலமையைப் பார்த்து அறிந்து கொள்ள விரும்பிச் சென்றேன். வெளியே காணும் இடமெல்லாம் மரக்கிளைகள் உடைந்து கிடந்தன. நான் தங்கியிருந்த பகுதி பல அடுக்குமாடி வீடுகள் நிறைந்த பகுதியாக இருந்தமையால் இடைக்கிடையே இருந்த மரங்களின் கிளைகள் எல்லா பக்க���்களிலும் உடைந்து விழுந்து கிடந்தன. வாகனங்களின் மேல் விழுந்து கிடந்த கிளைகளை மக்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். சிலர் சாலைகளில் உடைந்து விழுந்து கிடந்த மரங்களை வெட்டி சாலை ஓரங்களில் தள்ளி வைத்து வாகனங்கள் செல்வதற்கு வழி செய்து கொண்டிருந்தனர். இப்படி மக்கள் வெளியே வந்து, ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு, தங்களால் முடிந்த வகையில் சாலைகளை பயன்படுத்தும் வகையில் காரியங்களில் ஈடுபட்டிருந்தனர்.\nஅன்று மாலை மீண்டும் புயல் காற்று தொடங்கியது. அன்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால் என்னால் எந்த நடவடிக்கைகளையும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை நினைத்து சென்னையில் இருப்பதை விட மதுரைக்குச் சென்றால் அங்கே தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிகளைத் திட்டமிட்ட தேதிக்கு முன்னரே தொடங்கி விடலாம் என முடிவு செய்து கொண்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தேன்.\nமதுரையில் நான் தொடர்பு கொண்ட நண்பர்கள் எனக்கு மறுநாள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வைகை துரித ரயில் வண்டியில் எனக்கு மதியம் ஒன்றரைக்கானப் பயண டிக்கட்டை பதிவு செய்து தகவல் தெரிவித்தனர். பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்து விட்டதில் எனக்கு மன ஆறுதல் கிடைத்தது.\nமறுநாள் காலை ஏழு மணிக்குப் பின்னர் தொலைபேசி இணைப்புக்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு விட்டமையால் என்னால் யாரையும் தொலைபேசி வழி தொடர்பு கொள்ள இயலவில்லை. எனக்கு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்களைப் புதிய பணமாக மாற்றித் தருவதாகச்சொல்லியிருந்த நண்பரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இன்று நிச்சயம் நாம் சீக்கிரம் புறப்பட்டால் தான் ரயில் நிலையம் செல்ல முடியும் என யோசித்து காலை 11 மணி வாக்கில் நான் புறப்பட்டு விட்டேன். தொலைபேசியிலோ அல்லது வெளியில் சென்று டாக்சியை அழைக்கவோ இயலாத சூழல் என்பதால் ஒரு ஆட்டோவை நிறுத்தி அவரிடம் பேசி 400 ரூபாய்க்கு சம்மதிக்க வைத்து அதில் புறப்பட்டு விட்டேன்.\nதிருவான்மியூரிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் சாலைகளின் இரு புறங்களிலும் சாலையெங்கும் மரங்கள் விழுந்து வேறோடு பிடுங்கப்பட்டு விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பல கடைகள், விழுந்த மரங்களால் சேதமடைந்து போயிருப்பதையும் வழியெங்கும் பார்த��துக் கொண்டே சென்றேன்.\nஇந்தப் புயலால் தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது என்பதை நேரில் நான் காண முடிந்தது. சென்னையில் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் புயல் ஏற்படுத்திய பலத்த காற்றினால் வேறொடு பிடுங்கி வீழ்ந்து விட்டன. மற்ற மாவட்டங்களில் ஏறக்குறைய மூன்று லட்சம் மரங்கள் நாசமாகின. மரங்கள் மட்டுமன்றி இந்தப் புயலின் போது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் புயல் ஏற்படுத்திய தாக்கம் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களுக்கு சென்னையில் மின்சாரத்தடை ஏற்பட்டதோடு தொலைப்பேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இயலாத இக்கட்டான சூழல் உருவானது என்பதும் இந்தப் புயல் விட்டுச் சென்ற பெரும் பாதிப்பு எனலாம்.\nநான் எழும்பூர் நிலையம் வந்தடைந்த போது எனக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. ஒன்றரை மணிக்குப் புறப்படுவதாக இருந்த ரயில் வண்டிப்பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வர, தகவல் மையத்திற்குச் சென்று கேட்க, அனேகமாக அடுத்த இரு நாட்களுக்கு ரயில் பயணம் சந்தேகம் தான் என்ற தகவலே கிடைத்தது. இந்தச் சூழலில் பேருந்திலே மதுரைக்குச் செல்வதுதான் உதவும் என முடிவெடுத்து பேருந்து நிலையம் சென்று டிக்கட்டைப் பெற்று பின் பேருந்து புறப்பட ஆரம்பித்த பின்னர் தான் எனக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது. அதுவரை என மனதில் மதுரைக்குச் செல்வது சாத்தியப்படுமா என்ற ஐயமே அதிகமாக இருந்தது.\nஇந்தச் சூழலை மேலும் சிரமமாக்குவதாகத் தமிழகத்தில் பணப்பிரச்சனை அமைந்தது. ஏற்கனவே நான் வந்திறங்கிய முதல் நாள் அன்றே வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் நான் சிரமப்பட நேர்ந்தது. அது மட்டுமல்லாது புயலுக்கு முன்னரே கூட வங்கி அட்டைகள் ஒரு சில இடங்களில் பயன்படுத்தக்கூடியதாகவும் ஒரு சில இடங்கலில் கணினி கோளாறினால் பயன்படுத்த முடியாத சூழலும் அமைந்தது. சென்னையிலும் புயலினால் பாதிக்கபப்ட்ட இடங்களிலும் இந்தப் பணம் தொடர்பான பிரச்சனையானது, மேலும் நிலமையை மோசமாக்குவதாகவே அமைந்தது.\nவீடுகள் சேதப்பட்டோர் முதல் பொதுவாகவே மக்கள் அனைவரும் அவசர தேவைக்கு பணத்தினை வங்கிகளிலிருந்து எடுக்க முடியாது திண்டாடிப்போயினர். ஏறக்குறைய ஒரு வாரமாகிவிட்ட சூழலில் சென்னையில் புயலினால் பாதிக்கப்பட்ட இடங்கள் இன்னமும் முற்றிலுமாக சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. இந்த இயற்கை பேரிடரின் போது உடைந்து விழுந்த மரங்களை அப்புரப்படுத்தி சாலையைத் தூய்மைப்படுத்திய நகராண்மைக்கழகத் தொழிலாளர்களின் சேவையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.\nஇந்தப் பதிவினை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் மதுரையில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான களப்பணிகளை முடித்து பாரதியார் பல்கலைக்கழக நிகழ்வில் உரையாற்ற கோயமுத்தூர் வந்திருக்கின்றேன். எனது முதற்கட்டப்பணிகளை முடித்து இன்னும் ஒன்றரை வாரத்தில் சென்னை திரும்பும் போது நிலைமை ஓரளவு சீர்பட்டிருக்கும் என நம்புகின்றேன்.\n40. குறத்தியாறு - ஓர் ஆற்றின் கதை\nநீர் வளமும் நில வளமும் மிக்க செழிப்பான ஒரு நாடு தான் தமிழ்நாடு. பண்டைய காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செலுத்திய பல்லவ, பாண்டிய, சோழ மன்னர்கள், மக்கள் வாழ்விற்கு ஆதாரம் விவசாயம் என்பதை நன்குணர்ந்து நாட்டு மக்கள் நலம் வாழ நீர் நிலைகளை உருவாக்கி விவசாயத்தைப் பராமரித்தனர். தமிழகத்தின் பல சிற்றூர்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக நான் பயணம் செய்து அதன் பல பரிமாணங்களை நேரில் பார்த்திருக்கின்றேன். என்னை வியப்பில் ஆழ்த்தும் இயற்கை அம்சங்களில் இங்கு பல ஊர்களில் காணக்கூடிய ஏரிகளும் குளங்களும் அடங்கும். அப்படிப் பல தென்படினும், பல ஏரிகள் தூர் வாரப்படாமல் சேதப்பட்டுப்போய் கிடப்பதும், பல ஏரிகளில் மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டு ஏரிகள் காணாமல் போன அவலங்களும் நடந்திருப்பது இயற்கைக்கு மனிதர்களால் ஏற்பட்டிருக்கும் ஒரு பேரழிவு. 2015ம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பிற்குப் பின்னரும் கூட, ஏரிகளும் ஏனைய நீர்வளங்களும் முறையாக பாதுகாக்கப்படாத ஒரு சூழல் தொடர்கின்றதே என்பது இயற்கை அழிக்கப்படுவதையும் அதனால் எழும் கடும் சேதங்களையும், அரசும் நில அமைப்பைப் பாதுகாக்கும் அமைப்புக்களும் இன்னும் உணரவில்லையே என்பதை காட்டுவதாக இருக்கின்றது. இந்தச்சூழலில், இயற்கையின் ஒரு அங்கமான நீர்வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என குரலெழுப்பும் பல தன்னார்வலர்களின் குரல்களோ, பொது மக்களின் வேண்டுதல்களோ பாதுகாப்பினை முறைப்படுத்தும் பங்கினை ஆற்றும் முக்கியமான அரசு அமைப்புக்களுக்குச் சென்றடை���தில்லை என்பதனையும் காண்கின்றோம்.\nநீர்வளங்கள் எனப்படுவனவற்றுள் ஏரிகள், குளங்கள் போல ஆறுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. உலகின் பல நாடுகளில் மனித நாகரிகம் செழித்து வளர்ந்த பகுதிகளாக ஆற்றங்கரைப்பகுதிகளே அடையாளம் காட்டப்படுகின்றன. தமிழகத்தின் காவிரி, வைகை, தாமிரபரணி போல முக்கியம் வாய்ந்த ஒரு ஆறு பாலாறு. தொண்டைமண்டலப்பகுதியில் கிளைத்து ஓடும் ஆறு இது. இதற்கு கொசத்தலையாறு , கொற்றலையாறு என்றும் பெயர்கள் உண்டு. இதற்கு குறத்தியாறு என்றும் ஒரு பெயர் இருக்கின்றது என்ற செய்தியை அந்த ஆற்றின் வழி வழி நாட்டார் கதைகளை மையமாகக் கொண்டு இந்த ஆற்றிற்கு ஒரு காப்பியத்தை வடித்திருக்கும் எழுத்தாளர் கௌதம சன்னாவின் நூலின் வழி நான் அறிந்து கொண்டேன்.\nஇந்த நாவலை வாசிக்கத் தொடங்கியபோது முதலில் என்னை திகைக்க வைத்தது இந்த நாவலின் மொழி நடை. அன்றாட இயல்பான மொழி நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் கவித்துவம் நிறைந்த எழுத்து நடையில் இது படைக்கப்பட்டுள்ளது. இந்த நூலை எடுத்து வாசிக்கும் முன் வாசகர் தம்மை அதனுள் பிரவேசிக்கத் தயார் படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். நூலின் வரிகள் ஒவ்வொன்றும் வாசிப்போரைத் தனி ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய தன்மை படைத்தவை. நூலை அதன் மொழி நடையில் வாசித்துக் கொண்டு, அதன் கதை மாந்தர்களுடன் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினால், அது அழைத்துச் செல்லும் உலகங்களில், அது சொல்லும் எல்லா அனுபவங்களையும் நேரில் உணரும் வகையில், நாவலின் ஒவ்வொரு பக்கமும் நிகழ்வின் காட்சிகளைப் படம் பிடித்தார் போல அமைத்திருக்கின்றார் இதன் ஆசிரியர். பிரமிக்க வைக்கும் ஒரு எழுத்து நடை இது.\nஅரசகுல வரலாற்றை சிலர் எழுதுகின்றனர். வீரமிக்கச்செயல் புரிந்தோரின் வரலாற்றைச் சிலர் நாவலாக வடிக்கின்றனர். சாமானிய மனிதர்களைப் பற்றி ஒரு சிலரே எழுதுகின்றனர். மனிதர்களை மையப்படுத்திய உத்திகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இயற்கையைப் பொருளாகக் கொண்டு, அதனையே கதையின் மையப்புள்ளியாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு காப்பியமாகத் திகழ்கின்றது குறத்தியாறு நாவல். முன்னர் பாலாறு என அழைக்கப்பட்ட ஆறு இன்று கொற்றலை அல்லது கொசத்தலை ஆறு என மக்கள் வழக்கில் அமைந்துவிட்டது. இந்த ஆறு உருவாகி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கடந்திருக்கலாம். இந்த ஆற்றிற்க்கு என அமைந்த தொண்மக் கதைகள் பல இருந்திருக்கின்றன; அவற்றுள் சில மறைந்திருக்கலாம். இந்தக் கதைகள் அனைத்தும் இந்த மண்ணுக்கே உரியவை. இதன் நுணுக்கமான நிகழ்வுகளுக்கு கற்பனைகளையும் உட்புகுத்தி புதிய பரிமாணத்தை வழங்குவதாக அமைகின்றது இந்த நாவல். இந்தத் தொண்மக்கதைகள் வழியாக இந்த ஆற்றிற்குக் குறத்தியாறு என்று ஒரு பெயரும் இருந்தது என அறியமுடிகின்றது.\nதமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் எத்தனை எத்தனையோ கோயில்கள். அவற்றின் வரலாறுகள் வேறுபடுபவை. கடவுள்கள் நித்தம் நித்தம் உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். அந்தக் கடவுளர்களுக்கு அவர்களின் புராணத்தைப் பாடும் கதைகளும் இணைந்தே பிறக்கின்றன. இவை நாட்டார் கதைகள் என அறியப்படுபவை. இந்த நாட்டார் கதைகள் பெரும்பாலும் வாய்மொழிச் செய்திகளாக வருபவை. இவை பலகாலங்களாக அந்த நிலப்பகுதியின் வரலாற்று அம்சங்களை உள்வாங்கி சிலவற்றை இணைத்துக் கொண்டும், சிலவற்றை உதறிவிட்டும், விரிந்தும் சுருங்கவும் கூடிய தன்மை படைத்தவை.\nதமிழக நாட்டார் வழக்காற்றியல் என்பது ஏராளமான புனைக்கதைகளையும், புராணங்களையும் தன்னிடத்தே கொண்ட வளமானதொரு களம். தமிழகம் மட்டுமல்ல, உலகின் ஒவ்வொரு கிராமமும், ஊரும் தன்னிடத்தே ஆயிரமாயிரம் கதைகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. காலங்காலமாக மக்கள் சொல்லி வரும் கதைகள் சில வேலைகளில் அச்சு அசல் மாறாது தொடரும் வகையிலும் கிடைக்கின்றன. சில வேளைகளில் அக்கதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அடிப்படைகள் திரிக்கப்பட்டு புது வடிவமெடுக்கும் கதைகளும் இருக்கின்றன. கிராமங்களில் இருக்கும் கதைகளும் நமக்குக் கதையின் மையப் புள்ளியாக இருக்கும் சாமிகளும் ஒவ்வொரு ஊருக்கும் அடையாளச்சின்னங்களாக அமைந்து விடுகின்றன. இந்தக் காரணத்தால், இப்புனைக்கதைகளும் புராணங்களும் அந்த கிராமத்திலிருந்து பிரித்தெடுக்கமுடியாத சொத்துக்களாக அமைந்து விடுகின்றன.\nகுறத்தியாறு, ஒரு கதை சொல்லியின் முயற்சியில் வெளிவந்திருக்கும் ஒரு காப்பியம். இதன் கவித்துவம் நிறைந்த எழுத்து நடையும், சொல்வளமும் இதற்கு காப்பிய இலக்கிய வகைக்கான அங்கீகாரத்தை வழங்கும் எனக்கருதுகின்றேன். இந்த நாவலில் வரும் செய்திகள் வழிவழியாக மக்களால் கதைகளாகச் சொல்லப்��ட்டு மக்கள் மனதில் நிலைத்து விட்ட சம்பவங்களே. இதில் வரும் சம்பவங்கள் நிகழ்ந்த காலம் எதுவாக இருக்கும் என்பதை அறிய முயல்வது என்பது ஒரு வகை ஆய்வாக அமையும் என்றாலும் இக்கதை விட்டுச் செல்லும் செய்திகளை ஆராய்வது சுவாரசியமான ஆய்வாக அமைகின்றது. அன்று குறத்தியாக உருவகப்படுத்தப்பட்ட பெண் இன்று அந்தச் சிறிய கிராமத்தில் குறத்தி அம்மனாக வழிபடப்படுகின்றாள் என்பதை அறிந்த போது இந்தப் பகுதிக்கு ஒரு வரலாற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு எழ இதனை நாவலாசிரியர் திரு,கௌதம சன்னாவிடம் தெரிவித்த போது அதற்கு ஆவன செய்து நான் இந்த ஆற்றையும் இந்த நாவலின் நாயகியான குறத்தி இன்று வழிபடப்படுகின்ற கோயிலையும் பார்த்து வர ஏற்பாடுகள் செய்திருந்தார். இன்று அங்காளபரமேஸ்வரி என்ற கூடுதல் பெயரையும் இந்த அம்மனுக்குக் கிராம மக்கள் வழங்கியிருக்கின்றனர் என்பதை இந்த நேரடி வரலாற்றுப் பயணத்தில் அறிந்து கொண்டு, அத்தகவல்களையும் இந்த அம்மனைச் சுற்றி நிகழும் பூசைகள் சடங்குகள் ஆகியனவற்றைப் பற்றியும் ஒரு விழியப்பதிவாக வெளியிட்டேன்.\nசாமிகள் உருவாக்கப்படுவது தமிழர் பண்பாட்டில் காலம் காலமாக இருக்கும் நிகழ்வு தான். அந்தச் சாமிகளைச் சிறப்பிக்க அவர்களுக்கென்று சிறப்பு வழிபாடுகள், ஆண்டு விழா என்பன தோற்றுவிக்கப்பட்டு கோயிலும், கோயிலைச் சார்ந்த நிகழ்வுகளும் என்ற வகையில் ஒவ்வொரு கிராமங்களிலும் பல சடங்குகள் நிறைந்திருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழகத்தை விட்டு மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் தங்கள் கிராமத்து கடவுளர்களைத் தாங்கள் புலம்பெயர்ந்த பகுதிகளுக்குக் கொண்டு வந்து கோயில்கள் கட்டி வழிபாடு செய்வதை இன்றும் மலேசியா முழுவதும் பார்க்கின்றோம். முனியாண்டி சாமி, வீரபத்திரன், காளியம்மன், பேச்சியம்மன், சுடலை மாடன் போன்ற தெய்வங்கள் இப்படி தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்ட தெய்வங்களே. தாயகத்தில் தங்கள் இறை உணர்வு சார்ந்த நம்பிக்கைகளுக்கு வடிகாலாக இருக்கும் அதே தெய்வங்களே புலம் பெயர்ந்த தேசத்திலும் பிரதிட்டை செய்யப்பட்டு வழிபடும் தெய்வங்களாக மலேசிய,சிங்கை மண்ணில் இடம்பெறுகின்றார்கள்.\nகுறத்தியாற்றின் வரலாற்றினை நோக்கும் போது, வழிவழியாக மக்கள் மனதில் கதையாக நிலைத்திருந்த ஒரு பெண் இன்று குறத்தியம்மனாக, அங்காளபரமேஸ்வரியாக பரிணாமம் பெற்று கிராம மக்கள் வாழ்வில் அவர்களைக்காக்கும் அன்னையாக அமர்ந்திருக்கின்றாள் என்பதைக் காண்கின்றோம். நான் எனது களப்பனிக்காக அப்பகுதிக்குச் சென்றிருந்த போது கோயில் பூசாரியும் குறத்தியாறு நாவலின் ஆசிரியர் திரு.கௌதம சன்னாவும் அவரது நண்பர்களும் குறத்தி அம்மன் பற்றியும் கோயிலில் நடைபெறும் சடங்குகள், பூசைகள், திருவிழாக்கள் பற்றியும் இந்தப் பதிவின் போது எனக்கு விளக்கமளித்தார்கள். அவற்றை ஒரு குறும்படமாகத் தயாரித்துத் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தேன். கிராமங்களில் தொன்மக்கதைகள் கதைகளாகவே இருந்து படிப்படியாக மக்கள் மனதிலிருந்து மறைந்து போய்விடாமல், மாற்று உருவம் பெற்று வேறொருவகையில் நீளும் ஒரு தொடர்ச்சியாக இந்தக் கோயில் அமைந்திருப்பதை இந்தப் பதிவிற்கான ஆய்வில் நான் அறிந்தேன். இப்படி ஏராளமான சம்பவங்கள் நாம் இருக்கும் ஒவ்வொரு ஊர்களுக்கும் சொந்தமாக இருக்கும். ஆனால் அவற்றை நாம் பதிகின்றோமா ஆவணப்படுத்துகின்றோமா அவற்றிற்கான ஒரு விளக்கத்தினைத் தரும் ஆய்வுகளை முன்னெடுக்கின்றோமா என்னும் கேள்விகள் முக்கியமானவை.\nகுறத்தியாறு நாவல், தமிழ் எழுத்துலகிற்கு பழமையும், புதுமையும், நிஜங்களும் கற்பனைகளும் கலந்ததொரு வித்தியாசப் படைப்பு. ஒரு கிராமத்து நிகழ்வு கதையாகப் புனையப்பட்டு வழிவழியாக மக்கள் மனதில் நம்பிக்கையாகப் பதியப்பட்டு, வணங்கப்பட்டு வரும் நிகழ்வை மிக உன்னதமாக இந்த நாவலில் புதுமைப்படைப்பாக வழங்கியிருக்கின்றார் திரு.கௌதம சன்னா. மலேசியத் தமிழ் எழுத்துலகில் இத்தகைய நாவல்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனக் கருதுகின்றேன். மக்களின் வாய்மொழிச் செய்திகளின் தகவல் களஞ்சியங்கள் இலக்கிய அங்கீகாரம் வழங்கப்படாமல், பதிவு செய்து ஆராயப்படாமலேயே போய்விடுவதால் ஏற்படக்கூடிய இழப்பு என்பது வரலாற்றுப் பார்வையில் மிகப்பெரிது. மக்கள் வாழ்வியல் செய்திகளை அந்த நிலத்தின் நாட்டார் கதைகளுடன் இணைத்து வழங்கும் இத்தகைய தரமான படைப்புக்களை மலேசிய வாசகர்கள் அறிந்து கொள்வதன் வழி நாவல் அல்லது காப்பியப்படைப்புக்களை இக்கால சூழலில் மாற்றுக��கோணத்தில் உருவாக்கும் உத்திகளை பரிச்சயம் செய்து கொள்ளும் வாய்ப்பு நிச்சயம் கிட்டும். இந்த நாவலின் எழுத்து நடை கவிதை நயத்துடன் கூடிய இலக்கிய வகையாக அமைந்திருக்கின்றது. இலக்கியப் படைப்புக்களின் தரம் உயர்வாக அமைய வேண்டியதும் வாசகர்கள் தங்கள் வாசிப்புத்திறத்தினை உயர்த்திக் கொள்வதும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தேவையே\n39. பனைமலை தாளகிரீஸ்வரர் உமையம்மை ஓவியம்\nதமிழகத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சிச் சிறப்பை இன்றும் நமக்கு காட்டுவனவாக அமைந்திருக்கும் கோயில்கள் பல. பல்லவர்கால பாறைக்கோயில்களும் குடைவரைக்கோயில்களும் தமிழகத்தின் கோயில் கட்டுமானக் கலைக்குத் தனிச்சிறப்பை வழங்குகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாக அமைந்திருப்பவை மகாபலிபுரத்து குடைவரைக் கோயில்களும் காஞ்சிபுரத்து ஸ்ரீ கைலாசநாதர் கோயிலும். இது மட்டுமன்றி விழுப்புரம் செஞ்சி மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு, தளவானூர் ஆகியவற்றுடன் பனைமலை தாளபுரீஸ்வரர் ஆலயமும் பல்லவ மன்னர்களின் கோயிற்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பவை.\n2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் செஞ்சி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப்புராதனச் சிறப்பு மிக்க இடங்களின் பதிவுகளைச் செய்யத் தமிழ் மரபு அறக்கட்டளை குழுயினர் சென்றிருந்தோம். அந்தப் பட்டியலில் பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயத்தின் பெயரையும் இணைத்திருந்தேன். இந்தக் கோயில் பல்லவர் ஆட்சிக்காலத்தில் கோவில்களும் கலைகளும் நீர் மேலாண்மையும் சிறப்புடனும் செழிப்புடனும் வளர்ச்சியுர்றமைக்குச் சான்றாகத் திகழ்பவை.\nசெஞ்சியிலிருந்து சுமார் 25 கிமி தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கின்றது \"பனைமலை\". இது விவசாய நிலப்பகுதி நிறைந்த ஊர் என்றாலும் பாறைக்குன்றுகள் நிறைந்த ஒரு பகுதி. இங்குள்ள மலைப்பகுதியைச் சார்ந்தார் போன்று பெரிய ஏரி அமைந்துள்ளது. இது இரண்டாம் நரசிம்மன் அல்லது ராசசிம்மன் என அழைக்கப்படும் பல்லவ மன்னனால் அமைக்கப்பட்டது. இந்தக் கற்பாறை மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சுற்றுப்புறப்பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது. இயற்கை வளம் நிறைந்த ஒர��� பகுதியாகவே இன்றும் காட்சியளிக்கின்றது பனைமலை.\nவயல்பகுதியைக் கடந்து ஏரிப்பகுதியின் ஓரத்தில் அமைந்திருக்கும் பெரிய பாரைக்குன்று இருக்கும்பகுதியில் கற்பாறைமலைமேல் அமைந்திருப்பதுதான் தாளகிரீஸ்வரர் ஆலயம். இது பல்லவர் கால கட்டுமானக் கலைக்குச் சிறப்பைப் சேர்க்கும் ஆலயங்களின் வரிசையில் தனி இடம் பெறும் ஒரு கோயில். ஆலயத்திற்குச் செல்லுமுன் மலைப்பகுதியின் அடிவாரத்தில் முதலில் நமக்குத் தெரிவது ஒரு பிள்ளையார் கோயில். பாறையை முற்றிலுமாக குடைந்து உருவாக்கப்பட்ட ஒரு கோயில் இது. ஆயினும் முன்பகுதியில் கற்களால் அமைக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட கற்தூண்களும் உள்ளன இதன் உள்ளே பெரிய பிள்ளையார் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் பாறைசுவற்றில் மூஞ்சுறு வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது.\nஇங்கிருந்து தொடங்கி மேல் நோக்கிச் சென்றால் கோயிலை அடையலாம். செங்குத்தான மலையில் ஏறுவதற்குப் பாறைகளையே படிகளாகச் செதுக்கி இருக்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு சுரங்கப்பாதையின் வாயில் பகுதி தெரிகின்றது. இச்சுரங்கப்பாதை மேலே இருக்கும் கோயில்வரை செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை தற்சமயம் புதர்கள் மண்டிக்கிடப்பதால் உள்ளே நுழைந்து பார்க்க முடியாத நிலையில் இருக்கின்றது.\nபடிகளைக் கடந்து செல்லும் போது பாறைகளுக்கிடையே குடைந்து சுனைகள் இருப்பதைக் காண முடிகின்றது. பெரிய குளங்களும் பாறைகளுக்கு இடையில் இருக்கின்றன. நீர் தேங்கி இருக்கும் குளங்களில் அல்லியும் தாமரைச்செடிகளும் நிறைந்திருக்கின்றன.\nஇந்தக் கோயிலை முதலில் பார்ப்பவர்கள் இது வெவ்வேறு காலத்து கட்டுமானங்கள் உட்புகுத்தப்பட்டிருக்கும் நிலையைக் காணலாம். இந்தக் கோயிலில் உள்ள விமானம், கோபுரம், மகரதோரணம், வாயிற்காப்போர் மற்றும் ஏனைய இடங்களில் பல்லவர்களுக்குப் பின்னர் இப்பகுதியில் ஆட்சி செய்த மன்னர்கள் கோயில் கட்டுமானப் பகுதியில் சீரமைப்பிற்காக மாற்றங்களைச் செய்திருக்கின்றனர். ஆங்காங்கே ஆலயத்தில் சுதைப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. பல இடங்கள் உடைந்த நிலையில் இருக்கின்றன . இக்காரணங்களினால் மாறுபட்ட கட்டிட அமைப்புக்களை இடைக்கிடையே இருப்பதைக் காண முடிகின்றது.\nகோவிலைச் சுற்றியும் எல்லாப் பகுதிகளி���ும் ராஜசிம்ம பல்லவனுடைய காலத்து நிகழ்வுகளைக் கூறும் நீண்ட 'கிரந்த கல்வெட்டுகளை'க் காணலாம். இவற்றில் பல நன்கு வாசிக்கக் கூடிய வகையிலேயே இருக்கின்றன. இன்றும் வாசிக்கக்கூடிய வகையில் இந்தக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. கருவறையின் தெற்குப் பக்க படிக்கட்டுகளில் தமிழ் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தத் தமிழ்க் கல்வெட்டுகள் பிற்காலத்தைவை.\nதமிழகத்தின் காஞ்சிபுரம் அதன் கோயில்களுக்குப் புகழ்பெற்ற ஒரு நகரம். இங்குள்ள காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் ராசசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதுதான் இந்தக் கோயில். பல்லவ மன்னர்கள் இசை, நடனம், நாட்டியம், சிற்பக்கலை, ஓவியம் எனக் கலைகளை வளர்த்தவர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்சித்திரங்களாக இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன.\nஇந்தக் கோயிலின் விமானத்தின் உட்புறமோ, கருவறையிலோ இன்று ஓவியங்கள் எவையும் முழுமையாகக் காண முடியவில்லை. எனினும், விமானத்தைச் சுற்றி வரும் போது, கோயிலின் வலது புறத்தில் அமைந்துள்ள ஒரு சன்னிதியில் மட்டும் உள்ள ஓவியம் இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தச் சன்னிதி உயரமாக ஏறக்குறையத் தரையில் இருந்து சுமார் நான்கு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதியின் உள்ளே சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்துள்ளார்கள்.\nஸ்ரீ கைலாசநாதர் கோயிலைப் போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகின்றன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப்பக்கம் இருக்கும் சன்னிதியில் இருக்கும் உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது. சன்னிதிக்கு உள்ளே மறைவாக இந்த ஓவியம் இருப்பதால் தான் இன்றளவும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் முற்றிலும் சிதைவுறாமல் தப்பியுள்ளது எனக் கூறலாம். உமையம்மை தனது ஒரு காலை சிறிய மேடை மேல் நிறுத்தி, ஒரு காலை தரையில் ஊன்றி ஒயிலாக நின்ற கோலத்தில் இந்த ஓவியத்தில் காட்சி தருகின்றார். தெய்வீக எழில் நிறைந்த இந்த ஓவியம் இந்திய ஓவியக் கலைக்குச் சிறப்பைச் சேர்ப்பது.\nஇந்த ஆலயத்தின் வாயில் பகுதியிலிருந்து நோக்கினால் சிவலிங்க வடிவத்தை உமை பார்ப்பது போல் இக்காட்சி தோன்றும். இதே சன்னிதியின் மேற்பரப்பில் ஓவியங்கள் முற்றிலும் சிதைவுற்ற நிலையில் உள்ளன.\nமலைப்பகுதியிலிருந்து கீழிரங்கும் பகுதியில் கீழே நாட்டார் வழிபாட்டுத் தெய்வ வடிவங்களைப் பிரதிஷ்டை செய்து வைத்து இங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர். சப்த கண்ணிகளின் உருவங்கள் கற்களால் அமைக்கப்பட்ட வகையில் காட்சியளிக்கின்றன. இதன் அருகில் உள்ள ஒரு குகையில் துர்க்கை அம்மனின் கருங்கற்சிலை ஒன்றும் உள்ளது.\nஇந்தக் கோயிலையும் அதன் சூழலையும், பல்லவ மன்னன் ராசசிம்மப்பல்லவன் உருவாக்கிய இந்த ஆலயத்தில் இருக்கும் உமை அம்மை ஓவியத்தைப் பற்றியும் விளக்கும் விழியப் பதிவினை தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வரலாற்றுப் பிரிவில் காணலாம்.\nபனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம் தமிழகத்தின் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு அரிய புராதனச் சின்னம். தமிழக தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் கோயிலாக இக்கோயில் உள்ளது. ஆயினும், இங்குள்ள ஓவியங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.\n38. தஞ்சை பெரிய கோயில்\nமலேசியாவிலிருந்து தமிழகம் செல்லும் அனைவரது சுற்றுலா தலங்களுக்கான பட்டியலிலும் தவறாது இடம்பெறும் ஒரு இடம் என்னவென்றால் அது நிச்சயமாகத் தஞ்சாவூரில் அமைந்திருக்கின்ற பெரிய கோயில் தான். அதனை ஏன் பெரிய கோயில் என அழைக்கின்றோம இதனை விடப் பெரிய கோயில்கள் தமிழகத்தில் இல்லையா இதனை விடப் பெரிய கோயில்கள் தமிழகத்தில் இல்லையா என்றால் சுற்றளவிலும் பரப்பளவிலும் பெரிய விரிவான ஏனைய கோயில்கள் இருந்தாலும், தென் இந்தியாவில் இருக்கும் மிக உயர்ந்த கோயில் விமானப்பகுதியைக் கொண்ட கோயில் இது என்பதால் இந்தக் கோயிலுக்குப் பெரிய கோயில் என்ற ஒரு தனிச்சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.\n90ம் ஆண்டுகளில் ஒரு முறை பேரூர் சாந்தலிங்க சுவாமிகளுடன் இணைந்து ஏனைய சில மலேசிய நண்பர்களும் என இக்கோயிலுக்குச் சென்றிருந்தோம். அப்ப���து கோயில் கருவறைக்குள் அனைவரையும் அழைத்துச் சென்று மலர் தூவி வழிபடச் செய்தார் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள். அந்த நிகழ்வுக்குப் பின்னர் நான்கு முறைகள் நான் இந்தப் பெரிய கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன். அதில் ஒருமுறை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக ஒரு பிரத்தியேகப் பதிவைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்றிருந்தேன். நண்பர் சுந்தர் பரத்வாஜ் அவர்கள் என்னை ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்குத் தொலைப்பேசி வாயிலாக அறிமுகப்படுத்தி வைக்கக், கோயிலுக்கு நான் சென்றதுமே என்னை இன்முகத்துடன் வரவேற்று தஞ்சை பெரிய கோயில் பற்றிப் பல வரலாற்றுத் தகவல்களை அவர் கூறினார். அவை ஒலிப்பதிவுகளாகவும் விழியப் பதிவுகளாகவும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியிடப்பட்டது.\nமுனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கல்வெட்டு, தமிழ் எழுத்துக்கள் ஆய்வுத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கல்வெட்டு ஆய்வுலகில் நன்கு அறியப்பட்டவர் என்பதோடு ராஜராஜேச்சுவரம், தஞ்சாவூர் எனக் குறிப்பிடத்தக்க நூற்களின் ஆசிரியர் என்ற சிறப்புக்களைக் கொண்டவர். இன்றும் தொடர்ந்து வரலாற்று ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்தி வருபவர் இவர்.\nஇந்தக் கோயிலுக்கு பிரஹதீவரம், என்ற பெயருடன் இராஜராஜேச்வரம் என்ற பெயர்களும் உண்டு.\nஆரம்பத்தில் எந்த மன்னனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது என்பது அறியப்படாமலேயே இருந்தது. 1886ம் ஆண்டில் அக்கால ஆங்கிலேய அரசு திரு.ஹூல்ஸ் என்ற ஜெர்மானிய ஆய்வறிஞரைத் தமிழகத்தில் கல்வெட்டாய்வாளராக நியமித்தது. இவர் பெரிய கோயிலின் கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் படித்து, இக்கோயிலைக் கட்டிய அரசன் முதலாம் இராசராசனே என அறிவித்தார். பின்னர் 1892ல் திரு.வெங்கையா பதிப்பித்த தென் இந்தியக் கல்வெட்டுக்கள் என்னும் நூலில் இரண்டாம் தொகுதியில் இடம்பெறும் முதல் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள\n\"பாண்டிய குலாசினி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத்\nதஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம் \"\nஎன்னும் கல்வெட்டினால் இச்செய்தி மேலும் உறுதியானது.\nஇந்தக் கோயிலைக் கட்டிய சிற்பிகளின் பெயர்களும் இக்கோயில் கல்வெட்டுக்களில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் நாம் அறிகின்ற பெயர்களாக தலைமைக் கட்டடக் கலைஞனான வீரசோழன் குஞ்சரமல்லன் ராசராசப் பெருந்தச்சன், இரண்டாம் நிலை கட்டடக் கலைஞனான மதுராந்தகனான நித்த வினோதப் பெருந்தச்சன் மற்றும் மேலும் ஒரு இரண்டாம் நிலைப்பெருந்தச்சனாகிய இலத்தி சடையனான கண்டராதித்த பெருந்தச்சன் ஆகிய பெயர்களைக் கூறலாம்.\nஇக்கோயிலின் ஏனைய கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களின் படி மாமன்னனின் தமக்கையார் குந்தவைப்பிராட்டியார், மகன் இராஜேந்திர சோழன், ராஜராஜனின் ராஜகுரு சர்வசிவ பண்டிதர், சைவ ஆச்சாரியார் அல்லது தலைமை குருக்களான பவனபிடாரன், சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் எனும் மும்முடிச் சோழப் பிரம்மராயன், கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஸ்ரீ காரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்ற பெயர்களும் அவர்கள் தொடர்பான செய்திகளும், இன்னும் ஏனைய பல செய்திகளும் உள்ளன.\nஇராஜராஜேச்சுரத்தின் நுழை வாசலில் அமைந்திருக்கும் கோபுரம் கேரளாந்தகன் திருவாயில் என அழைக்கப்படுகின்றது. ராஜராஜனின் காலத்திற்கு முன்னர் எழுப்பப்பட்ட கோயில்கள் அனைத்தும் உயரங் குறைந்த கோபுரங்கள். முதன் முறையாக உயரமாக அமைக்கப்பட்ட கோயில் கோபுரம் என்றால் அது பெரிய கோயிலில் உள்ள இந்த கேரளாந்தகன் நுறைவாயில் கோபுரம் தான். கி.பி988ம் ஆண்டில் கேரள நாட்டிலுள்ள காந்தளூர்ச்சாலையை (அதாவது இன்றைய திருவனந்தபுரம் அருகில் உள்ள பகுதி ) வென்றமையால் கேரளாந்தகன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். அதன் நினைவாக இந்த நுழைவாயில் கேரளாந்தகன் நுழைவாயில் எனப்பெயரிடப்பட்டது. மிக அகலமான அதிட்டானத்தின் மேல் இக்கோபுரம் எடுப்பிக்கப்பெற்றுள்ளது. இதில் கருங்கற் வேலைப்பாடுகளும் சுதையினால் செய்யப்பட்ட சிற்பங்களும் சேர்ந்தே அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரத்தின் வடபகுதி முழுவதும் சதாசிவ மூர்ஹ்ட்தியின் சிற்பங்களே நிறைந்திருக்கின்றன.\nஇந்த நுழைவாயிலைக் கடந்து சென்றால் அடுத்து வருவது இராசராசன் திருவாயில். இப்பகுதியில் மிகப்பெரிய உருவத்தில் கல்லிலே செதுக்கப்பட்ட நந்தி ஒன்று உள்ளது. இது பிற்காலத்தில், அதாவது நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ராசராசன் காலத்தில் கட்டப்பட்ட நந்தி கோயிலினுள்ளே த��ருச்சுற்று மாளைகையில் வராகி அம்மன் கோயிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது.\nபெரிய கோயிலின் இராசராசன் திருவாயில் முழுவதும் பல சிற்பவேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. சிற்பத்தொகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புராணக் கதையை விளக்கும் வகையில் அமைக்கப்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்றாக திரிபுரத்தை சிவபெருமான் தகனம் செய்து பின் அந்த அசுரர்களுக்குக் காட்சி அளித்தமையைக் காட்டுவதாக உள்ளது. இந்தச் சிற்பம் இருக்கும் பகுதியில் இருக்கும் துவாரபாலகர் வடிவம் தான் உலகிலேயே மிகப் பெரிய துவாரபாலகர்கள் சிற்பங்கள். இப்பகுதியிலேயே சண்டீசர் கதைத் தொகுப்பாக ஒரு சிற்பத் தொகுதி ஒன்று உள்ளது. அதில் விசாரசர்மன் (சண்டீசர்) மழுவால் தன் தந்தையின் காலை வெட்டும் காட்சியும் பசுக்கூட்டமும் காணப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக மீனாட்சி சுந்தரேசுவர திருக்கலியாணக் காட்சிகள் சிற்பத்தொகுதியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கடுத்தார்போல, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைத் தழுவுவது போன்ற காட்சி சிற்பத்தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதன் தொடர்ச்சியாக வள்ளியை மணமுடிக்கும் முருகன் கதையை விளக்கும் சிற்பத் தொகுப்பு அமைந்துள்ளது. இப்படி வரிசையாகப் பல புராணக்கதைகளைச் சிற்பங்களாக வடித்ஹ்டு அமைத்துக் கொடுத்திருக்கின்றனர் இக்கோயிலைக் கட்டிய சிற்பிகள். சிற்பக்கலைக்கூடமாக இது இன்று நம் கண்முன்னே திகழ்கின்றது.\nதஞ்சைப் பெரியகோயிலின் விமானப்பகுதியே சதாசிவ லிங்கமாக வடிக்கப்பெற்றது. இதனைக் காட்ட மாமன்னன் இராஜராஜன் சதாசிவ வடிவத்தின் ஐந்து திரு உருவங்களையும் தனித்தனியே வடித்து அதற்கேற்ற திக்குகளில் பிரதிட்டை செய்து வழிபாடு செய்துள்ளான். பல மைல் தூரத்திலிருந்து பார்க்கும் போதே சதாசிவலிங்கமாகக் காட்சியளிக்கும் பெரிய கோயில் ஸ்ரீவிமானத்தை நன்கு காணலாம்.\nசிற்பங்கள் மட்டுமே இக்கோயிலில் இருப்பதாக எண்ணிவிட வேண்டாம். கலாரசிகனான ராஜராஜன் இக்கோயிலின் கருவறை இரு சுற்றுச் சுவர்களுக்கு இடையே உள்ள சாந்தாரம் எனும் சுற்றுக்கூடத்தில் ஓவியங்களை தீட்டச் செய்துள்ளான். இந்த ஓவியங்கள் அடங்கிய தொகுப்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்துள்ளது.\nஇக்கோயிலின் ஒவ்வொரு பகுதியும் நுண்ணிய கட்டுமானச் சிறப்பைக் கொண்டவை. இது தமிழகத்துக்கு மட்டுமல்லாது உலக அளவில் தமிழர் கட்டுமானக் கலையின் சிறப்பைப் பறைசாற்றும் ஒரு சிறந்ததொரு வாழும் ஆவணமாகத் திகழ்கின்றது. இந்தத் தகவல்கள் அடங்கிய ஒலிப்பதிவுகள் தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வரலாற்றுப்பிரிவில் உள்ளன. இக்கோயிலைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் உள்ள முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களது இராஜராஜேச்சுவரம் என்ற நூலையும் தரவிறக்கி வாசிக்கலாம்.\n37. மதராசபட்டினம் - ஒரு நகரின் வரலாறு\nநமது இருப்பிடத்தின் முகவரியைத் தரவேண்டுமென்றால் எந்த நாட்டில் எந்த நகரத்தில் வசிக்கின்றோம் என்பதைக் கட்டாயம் நாம் தெரிவித்துத்தான் ஆகவேண்டும். ஒரு நாட்டில் எத்தனையோ நகரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நகருக்கும் அவை தோன்றிய காலம், அதன் வரலாறு பற்றி பொதுவாக நாம் யோசிப்பதில்லை. நகரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள ஏறக்குறைய அனைவருமே முக்கியத்துவம் காட்டுவதில்லை, ஒரு சில வரலாற்றுப் பிரியர்களைத்தவிர. இன்றைக்கு நாம் வசிக்கும் நகரங்கள் பன்னெடுங்காலமாக அதே பெயரில் அதே அமைப்பில் அதே அளவில் இருந்ததில்லை. நகரங்களின் பெயர்களும் காலத்துக்குக் காலம் மாற்றம் கண்டு வந்துள்ளன, அளவில் கூடியும் குறைந்தும் மாற்றம் கண்டிருக்கின்றன. ஒரு சில நகரங்கள் பலபல பெயர்களில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆராய்வதும் அறிந்து கொள்வது என்பதுவும் வரலாற்றுத்துறையில் அடங்குவதுதான்.\nநமக்கு இன்று கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் உலகின் மிகப்பழமையானதும் மக்கள் வாழ்ந்த நகரங்களாகவும் அறியப்படும் நகரங்களின் வரிசையில் பாலஸ்தீன நாட்டின் ஜெரிக்கோ, லெபனான் நாட்டின் பிப்லோஸ் மற்றும் பெய்ருட், சிரியாவின் அலெப்பொ மற்றும் டமாஸ்கஸ், ஆப்கானிஸ்தானின் பால்க், ஈராக்கின் கிர்க்குக் மற்றும் அர்பில், துருக்கியின் காஸியாந்தெப் மற்றும் கோப்பெக்லி தீப், பல்கேரியாவின் ப்ளோவ்டிவ், எகிப்தின் ஃபையூன், ஈரானின் சூசா, கிரேக்கத்தின் ஏதன்ஸ் மற்றும் தீப்ஸ், ஸ்பெயினின் காடிஸ், இந்தியாவின் வாரனாசி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nதமிழகத்தில் நாம் பொதுவாக அறிந்திருக்கும் நகரங்கள் சிலவற்றுள் திருச்சி, மதுரை, செ��்னை, திருநெல்வேலி , காரைக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், நாமக்கல், திண்டிவணம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என சில நகர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம். இதில் சென்னை என நாம் அறிந்த ஊரின் அன்றைய பெயர் மதராசபட்டினம். இந்த நகரின் வரலாற்றினை எழுதியவர் கடலோடி என அழைக்கப்படும் திரு.நரசய்யா அவர்கள். இவரது ஆய்வில் இந்த நூலைப்போன்றே ஆலவாய் என்ற மற்றொரு நூலும், ஏனைய பல புனைகதைகளும், கட்டுரை நூல்களும் கடித இலக்கிய நூல் ஒன்றும் வெளிவந்துள்ளன. திரு.நரசய்யா அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராக இருந்து நமது வரலாற்று ஆய்வுப்பணிகளில் தம்மை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைத்துக் கொண்டவர்.\n\"மதராசப்பட்டினம் - ஒரு நகரத்தின் கதை 1600-1947\" என்ற தலைப்பில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரால் இந்த நூல் 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலில் சாந்தோம் அல்லது கோரமண்டலம் எனப்படும் பகுதியைப்பற்றிய அறிமுகமும் வரலாறும், மதராசப்பட்டினத்தில் ஆங்கிலேயரின் வருகை, செயிண்ட் ஜார்ஜ் கோட்டை நிர்மாணிப்பு சீரமைப்பு அவை பற்றிய ஆவணங்கள், அக்கால வழக்கில் இருந்த நீதிமுறைகள் மற்றும் நீதிபதிகளும் அன்று முக்கியப் பிரச்சனையாக தலைதூக்கிய வலங்கை இடங்கை பிரச்சனைகள் மற்றும் கிறிஸ்துவ மத சம்பந்தமான பிரச்சனைகள் பற்றியும் மதராசில் துபாஷிகள், தொலைப்பேசி பயன்பாடு, பொது போக்குவரத்துப் பயன்பாடு போன்ற தகவல்களும் மதராசப்பட்டினத்தில் நிகழ்ந்த அடிமை வியாபாரமும், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர் நடத்திய வர்த்தகச் செய்திகளும், மதராசப்பட்டிணத்திற்குப் பெருமை சேர்த்த பெரியோர் மற்றும் பெண் ஆளுமைகள், ஆங்கிலேயர் காலத்து கல்வி முறை அமைப்பு, மதராசப்பட்டினத்தின் மாநகராட்சி முறை, மதராச பட்டினத்துக் கோயில்கள் மற்றும் ஏனைய சமயங்களின் வழிபாட்டுத் தலங்கள், மதராசப்பட்டினத்து சரித்திரப் புகழ்வாய்ந்த இடங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் என பதின்மூன்று அத்தியாயங்களில் தகவல்களை வழங்கும் களஞ்சியமாக இந்த நூலைத் திரு.நரசய்யா படைத்திருக்கின்றார்.\nஇந்த நூலை தாம் எழுத நேர்ந்தமையைப் பற்றியும் இதன் சிறப்புக்களை அவர் விவரிக்கும் பிரத்தியேக ஒலிப்பதிவு பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தின் வரலாற்றுப்பக்கத்தில் உள்ள மதராசப்பட்டினம் என்ற தலைப்பிலான பக்கத்தில் உள்ளது. இந்தப் பேட்டியை தொலைப்பேசி வழியாக 2008ம் ஆண்டில் நன பதிவு செய்து வலைப்பக்கத்தில் வெளியிட்டேன். இந்தப் பேட்டிகளைக் கேட்பதன் வழி திரு.நரசய்யா தம் குரலிலேயே மதராச பட்டினம் தொடர்பான கருத்துக்களை வரலாற்று ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்வதைக் கேட்கலாம்.\nமயிலாப்பூர் இன்று கபாலீசுவரர் கோயில் மற்றும் திருவல்லிக்கேணி கோயிலுக்காகப் புகழ் பெற்ற இடமாகத் திகழ்கின்றது. இதன் அருகில் இருக்கும் சாந்தோம் பகுதி இன்று சாந்தோம் தேவாலயத்தின் புகழைச்சொல்வதாக அமைந்திருக்கின்றது. 16 ம் நூற்றாண்டில் வாஸ்கோடகாமா தலைமையிலான குழு கேப்ரியல் என்ற கப்பலில் பயணித்து இந்தியா வந்தமையைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த முதல் பயணத்தின் பின் மீண்டும் தொடர்ந்த கடற்பயணங்களில் படிப்படியாக வர்த்தக நோக்கத்துடனும் பின்னர் மதம் பரப்பும் நோக்கத்துடனும் போர்த்துக்கீசியர்கள் வருகை என்பது தமிழக நிலப்பரப்பில் நிகழ்ந்தது. சாந்தோம் பகுதியில் 1522க்கு முன்னர் போர்த்துக்கீசியர்கள் தமது ஆட்சியை நிறுவவில்லை என்ற போதிலும் சாந்தோமிற்கு அருகில் இருக்கும் லஸ் சர்ச் எனப்படும் தேவாலயம் 1516ம் ஆண்டிலேயே போர்த்துகீசியர்களால் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இங்கே உள்ள சாசனக் கல்லில் உள்ள தகவலின் படி அறிந்து கொள்ள முடிகின்றது.\nசாந்தோமைப்பற்றி குறிப்பிடும் போது செயிண்ட் தோமஸ் பாதிரியாரைப்பற்றியும் குறிப்பிடவேண்டியது அவசியமாகின்றது. ஏசு கிறிஸ்துவின் மறைவுக்குப் பின்னர் அவரது சீடர்கள் பலவாறாகப் பிரிந்து பல தேசங்கள் சென்றதாகவும் அவர்களின் வழி வந்த ஒருவர் இந்தியா வந்து அதிலும் சாந்தோம் என அழைக்கப்படும் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்ததாகவும், செயிண்ட் தோமஸ் எனும் அவரது பெயரே சாந்தோம் என மாற்றம் கண்டதாகவும் தகவல்கள் உள்ளன. ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய தகவல்கள் தாம் என்றாலும் இவை குறிப்பிடப்படவேண்டியனவே என்பதை மறுப்பதற்கில்லை. வரலாற்று ஆவணங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அப்போதைய போர்ச்சுக்கல் மன்னனான இரண்டாம் பிலிப்பின் வேண்டுகோளின்படி, போப் அவர்களால் 1606ம் ஆண்டில் நிறுவப்பட்டதுதான் டயோசிஸ் ஆஃப் சாந்தோம். பின்னர் இப்பகுதிக்குள் மயிலாப்பூரும் இணைந்தது. இந்த டயோசிஸ் ஆரம்பிக்கப்பட்டவுடன் அப்பகுதியில் இருந்த பழைய சர்ச்சுக்களும் இந்து சமயக் கோவில்களும் சமண சமயக் கோயில்களும் இடிக்கப்பட்டன. இங்கு புதையுண்ட பகுதிகளைத் தோண்டியபோது சமணர்களின் நேமிநாதர் ஆலயத்தின் எச்சங்கள் இங்கே கிடைத்தன என்றும் இவை அருங்காட்சியகத்தில் தற்சமயம் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அறிகின்றோம். இன்று சாந்தோமில் இருக்கும் கதீட்ரல் 1896ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும்.\nபோர்த்துக்கீசியரின் ஆளுகைக்கு ஏறக்குறைய வந்திருந்த சாந்தோம் பகுதி, பின்னர் ஆங்கிலேயர் வசம் கைமாறியது. வணிகர்களாக மதராசபட்டினம் வந்த ஆங்கிலேயர்கள் முன்னர் இங்கே வணிகம் செய்து கொண்டிருந்த போர்ச்சுக்கீசியர்களை விரட்டி விட்டு தமது ஆளுமையை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டனர். எந்தப் போருமின்றி வணிக முயற்சிகளினால் சிறிது சிறிதாக முன்னேறி மதராசபட்டினத்தைப் படிப்படியாக தமது ஆளுமைக்குள் கொண்டு வந்தனர் ஆங்கிலேயர்கள்.\n1600ம் ஆண்டின் இறுதி நாளில் தான் இங்கிலாந்தில் கிழக்கிந்திய கும்பினி உருவாக்கப்பட்டது. 1608ம் ஆண்டில் முதன் முறையாக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் சூரத்தில் கால் பதித்து மன்னர் ஜஹாங்கீரின் ஆசீர்வாதத்தைப் பெற்று தங்கள் வணிகத்தை படிப்படியாக விரிவாக்கினர். பின்னர் தமது திகாரத்தை நிலை நாட்டத்தொடங்கினர். வணிகத்திற்காக தனியே வந்தவர்கள் பின்னாளில் குடும்பத்துடன் வந்து குடியேறவும் தொடங்கினர். அப்படி வந்த ஆங்கிலேயர்களுக்கு முதலில் அவர்களை ஈர்த்தது மதராசபட்டினம் தான்.\nகிழக்கிந்திய கம்பெனிகள் அடிமைகளை வாங்குவது விற்பது என்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தன. அடிமைகள் வேறு நாடுகளுக்குத் தோட்டக்கூலிகளாக வணிகப்பொருட்களாக அனுப்பப்பட்டனர். இந்த நூலில் உல்ள குறிப்புக்களின் படி மதராசப்பட்டினத்தில் இந்த அடிமை வணிகத்திற்கு நல்ல சலுகைகள் இருந்தமையும் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு அடிமைக்கும் சுங்க வரி மதராசபட்டினத்தில் மற்ற கரையோர துறைமுகங்களைக் காட்டிலும் குறைவு என்றும் , இதனைக் கண்காணிப்பவர் ஒரு இந்தியர் என்றும், 1711ம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு அடிமை பதிவுக்கும் வரி 6 ஷில்லிங் 9 பென்ஸ் என வசூலிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. இந்த வணிகத்தை நடத்தியவர்கள் முக்கியமாக டச்சுக்காரர்கள் என்றும் அவர்கள் மதராச பட்டிணத்தில் உள்ளூர் புரோக்கர்களை நியமித்து அடிமைகளைப் பிடித்து மதராஸ் துறைமுகப்பட்டினம் வழியாக அனுப்பினர் என்னு தகவல்களையும் இந்த நூலில் அறிய முடிகின்றது.\nமதராசபட்டினத்தில் பஞ்ச காலத்தில் அடிமை வியாபாரம் என்பது மிக மோசமான நிலையில் இருந்தது. 1646ல் ஏற்பட்ட ஒரு பஞ்சத்தின் போது அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டோரை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் இந்தோனிசியா சென்றிருக்கின்றது. கிடைத்த ஆவணங்களில் அவை கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியத் தகவல் தான்.\n\"இந்தச் சிறிய கப்பலில் 400க்கும் மேலான அடிமைகள் வந்தனர். பசியால் வாடிக்கொண்டிருந்த அவர்கள் நிற்கக்கூட இயலாதவர்களாக இருந்தனர். கப்பலிலிருந்த அந்த பலகீனர்கள் தவழ்ந்தே இறங்கினர். பாதி விலைக்குத்தான் அவர்கள் விற்கப்பட்டார்கள். சாப்பாட்டுக்கு வழி இல்லாததால் அவர்கள் தமது நாட்டில் சாவதை விட வெளிநாட்டிலிருந்து கொண்டு அடிமைகளாக வாழ்வதே போதும் எனக் கப்பலில் வந்துள்ளார்கள்\".\nஇப்படி மதராச பட்டினம் பற்றிய பலபல வரலாற்று நிகழ்வுகளைப் பதிந்திருக்கும் ஒரு ஆய்வுக்களஞ்சியமாக இந்த நூலை வழங்கி இருப்பதோடு விரிவான ஒலிப்பதிவு பேட்டிகளாகவும் பல தகவல்களை திரு.நரசய்யா வரலாற்றுப்பிரியர்களுக்காக வழங்கியுள்ளார். இந்த நூல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாட நூலாக சேர்த்துக் கொள்ளப்படவேண்டிய ஒரு நூல் என்பதே எனது கருத்து. வரலாற்று மாணார்களுக்கு மதராசப்பட்டினத்தை பற்றிய விரிவான புரிதலை இந்த நூல் வழங்கும் என்பதோடு இதே போல ஏனைய நகரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாகவும் அமையும். இத்தகைய அரிய வரலாற்று முயற்சிகளைப்பற்றி விரிவாக வாசகர்களுக்குப் பகிர்ந்து கொள்வதும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் ஒன்றாக அமைகின்றது .\n36. டென்மார்க் தமிழர்களின் தமிழ் ஆர்வம்\nஇடைவிடாத பணிகளுக்கிடையேயும் தொடர்ச்சியான பயணங்கள் தரும் களைப்பையும் மீறி என் மனதில் புதிய உற்சாகத்தைத் தரும் வகையில் எனது அண்மைய டென்மார்க் வியன் நகருக்கான பயணம் அமைந்திருந்தது. டென்மார்க்கின் வியன் நகரில் நவம்பர் 5ம் தேதி நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இய���்கக் கலை இலக்கிய விழாவிலும் அதற்கு மறுநாள் நடைபெற்ற இயக்கத்தின் நிர்வாகக்குழு சந்திப்பிலும் கலந்து கொண்டு இன்று பில்லுண்ட் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட ப்ரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸின் வழி இல்லம் திரும்பும் போது இப்பதிவினை எழுதுகின்றேன்.\nஇந்த ஆண்டு மே மாதம் நான் சில நாட்கள் என் அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு டென்மார்க் நகரின் தலைநகரமான கோப்பன்ஹாகனுக்குப் பயணித்திருந்தேன். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக அமைத்திருந்தேன். கோப்பன்ஹாகன் அரச நூலகத்தில் உள்ள ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களின் கையெழுத்துச் சுவடிகளையும் ஏனைய சில ஆவணங்களையும் மின்னாக்கம் செய்வது என் நோக்கமாக இருந்தது. ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் இவை. இவற்றில் முப்பத்தெட்டு ஓலைச்சுவடிக்கட்டுக்களை நான் அப்பயணத்தின் போது மின்னாக்கம் செய்து முடித்திருந்தேன்.அந்த நடவடிக்கைத் தொடர்பான தகவல்களை நான் இணையத்தில் பகிர்ந்து கொண்ட போது அதில் ஆர்வம் காட்டியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் தான் நண்பர் திரு.தர்மகுலசிங்கம் அவர்கள். உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் என்பதோடு, டென்மார்க் கிளையின் பொறுப்பாளர் என்ற பொறுப்பிலும் இருப்பவர் இவர். நவம்பர் மாதம் ஒரு கலைவிழா ஒன்றினை தாம் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் அதில் நான் கட்டாயம் கலந்து கொண்டு உள்ளூர் மக்களிடையே இந்த அரிய ஓலைச்சுவடிகளைப்பற்றி நான் செய்திகள் பகிர்ந்து உரையாற்ற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முதலே எனக்குத் தெரிவித்து விட்டார். அன்புக்கட்டளை இது. அதிலும் நான் தொடர்ச்சியாக கடந்த ஆறு ஆண்டுகளாகத் தீவிரமாக ஆய்வு செய்து வரும் ஒரு துறை, இந்த ஜெர்மானிய லூத்தரன் பாதிரிமார்களின் 300 ஆண்டுகளுக்கு முன்னதான தமிழகப்பயணமும் அதன் தொடர்ச்சியாக அவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட தமிழ்ப்பணிகளும், அதில் டேனிஷ் அரசின் தாக்கமும் என்பது. ஆக இதனை டென்மார்க் வாழ் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு நிறைந்த மனமகிழ்ச்சி அளிக்கும் ஒன்று என்பதாலும் ஆர்வத்துடன் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.\nடென்மார்க் 400க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. ஜெர்மனியின் வடபகுதியில் நீண்ட தீபகற்ப நிலப்பகுதியும்,, ஓடென்சீ என்ற தீவும் கோப்ப��்ஹாகன் இருக்கும் மற்றொரு தீவும் பூகோள வரைபடத்தில் அடையாளங்களான பெரிய நிலப்பகுதிகள். இந்தப் பெரிய நிலப்பகுதிகளுக்குச் சுற்றுப்புரத்தில் பல தீவுகளில் மக்கள் வாழ்கின்றனர்.\nடென்மார்க்கின் மக்கள் தொகை ஏறக்குறைய 6 மில்லியன் தான். இதில் தமிழ் மக்கள் 11,000 பேர் வாழ்கின்றனர். டென்மார்க் தமிழர்கள் ஏறக்குறைய அனைவருமே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்மக்கள்தான்.தாயகமான இலங்கையில் போர் ஏற்படுத்திய இன்னல்களிலிருந்து தப்பித்து புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள ஏதாவது ஒரு நாடு கிடைக்குமா எனத்தவித்த சில தமிழ் மக்களுக்கு டென்மார்க் நல்லதொரு புகலிடமாக அமைந்தது. தாயகத்தின் மனித உரிமை மீறல்கள் டென்மார்க்கின் குளிர் சீதோஷ்ண நிலையை மக்கள் மறந்து தங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை உருவாக்கிக்கொண்டு தொடர வாய்ப்பினை உருவாக்கிக்கொடுத்துள்ளது. போர்க் காலத்தில் வந்தவர்கள் மட்டுமன்றி அதற்கும் முன்னரே தொழிற்துறையில் முன்னேற்றம் பெற வேண்டும் எனச் சிந்தித்து டென்மார்க் நோக்கி வந்து பின்னர் இந்த நாட்டின் நிலை பழகிக்போக இங்கே தங்கள் குடும்பங்களை அமைத்து டென்மார்க்கிலேயே நிரந்தரமாகக் குடியேறிய தமிழர்களும் இங்கு கணிசமாக இருக்கின்றனர்.\nதாயகத்தில் பழகிய சுற்றத்தார் இல்லை; அன்றாட வாழ்வில் அங்கமாகும் உணவு, வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலில் பழகிய பண்பாட்டு அடையாளங்களை விட்டு புதிதாகக்குடியேறிய நிலத்திற்குச் சொந்தமான அடையாளங்களை உள்வாங்கிக் கொண்டு தங்கள் புதிய வாழ்க்கையை இங்கு டென்மார்க் மட்டுமல்ல, உலகின் எந்தெந்த நாடுகளுக்குத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்திருக்கின்றனரோ அங்கெல்லாம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நிலை இருக்கின்றது.தமிழர் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றான பாரம்பரிய உடைகளை அணிந்து மகிழ விரும்பினாலும் புதிதாக வந்து குடியேறியுள்ள நாட்டின் சீதோஷ்ண நிலையின் தன்மைக்கேற்பவும் வாழ வேண்டிய சூழலில் இருப்பதாலும் துரித வாழ்க்கையில் பொருளாதாரம் ஈட்ட பல்வேறு வகையான தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு ஆணும் பெண்ணும் தாங்கள் வாழும் இடத்திற்கேற்ற குளிர்கால உடையணிந்து வாழ வேண்டிய நிலைதான் உள்ளது. இத்தகைய சூழலில் தாயகத்தில் ப���ர் ஏற்படுத்தியுள்ள வடுக்கள் காயங்களாக மனதில் மறையாத நிலையிலும் வாழ்ந்து பழகிய சூழல் கொடுத்த இயல்புத்தன்மை இழந்த நிலை புலம்பெயர்ந்த மக்கள் அனைவருக்குமே ஒரு தீராத ஏக்கம் தான். இந்தச் சூழலுக்கு நிரந்தரத்தீர்வு என்று ஒன்று இல்லாத போதிலும் அதன் ஏக்கத்தைக்குறைக்கும் ஒரு வழியாக தமிழ் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள் என்பன அவ்வப்போது ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுகின்றன. இப்படித் தமிழ் மக்கள் ஒன்றுகூடும் போது தமிழர் பாரம்பரிய ஆடைகள் அணிவதும், தமிழர் கலை கலாச்சார விழுமியங்களைப் பிரதிபலிக்கும் இசை, கூத்து நடனம் என மகிழ்வதும், தமிழில் பேசி மனம் மகிழ்வது என்பதுவும் வடிகாலாக அமைகின்றன.\nஉலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க் கிளை நடத்திய கலை இலக்கிய விழா இந்தச் சூழலை மிகத் தெளிவாகக்காட்டும் கண்ணாடியாக அமைந்திருந்தது. இதில் முக்கிய அம்சங்களாக உலகின் பல நாடுகளில் சிதருண்டு கிடந்தாலும் தமிழால் இணைந்த கலை ஜாம்பவான்கள், வந்து கலந்து கொண்டதும், உலகத் தமிழருக்குத்தேவையான தகவல்கள் சொற்பொழிவுகளாக வழங்கப்பட்டமையும், புலம்பெயர் வாழ்வில் பலருக்கு அமைந்த அல்லல்களை வெளிப்படுத்தும் குறும்படம் வெளியிடப்பட்டமையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nதமிழரின் தாயகம் எது என்ற கேள்வி இத்தகைய சூழலில் நம் முன்னே நிற்கின்றது.\nபுலம் பெயர்ந்து வந்துவிட்ட சூழலில் புதிய நிலத்தில் பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்கின்ற நாடே தாயகமாகின்றது. தமிழ்மொழி அறிவினைச் சில குழந்தைகள் பெற்றோரிடம் கற்கின்றனர். தனி நபர்களும் தமிழ்ச்சங்கங்களும் நடத்தும் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்கின்றனர். ஆயினும் கூட தமிழ்மொழியில் ஆர்வம் என்பது ஒரு சிலருக்கே ஏற்படுகின்றது என்பதோடு அதனைப் பயன்பாட்டில் கொள்வதும் குறைவாகவே உள்ளது என்பது நிதர்சனம்.\nஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகின்றனர் தமிழ் நாட்டுத்தமிழர்கள் என வருந்தும் அதே வேளை, டோய்ச் கலந்த தமிழ், பிரன்சு கலந்த தமிழ், இத்தாலி கலந்த தமிழ், ஸ்பேனிஷ் கலந்த தமிழ், டேனிஷ் கலந்த தமிழ் எனத் தமிழ் மொழி பேச்சு வழக்கில் கலவையின் பிரதிபலிப்பாக ஒலிக்கும் நிலையைப் பார்க்கத்தான் செய்கின்றோம்.\nஇந்தச் சூழலில் தமிழ் மொழி பயன்பாடு, தமிழர் வரலாற்றில் ஆர்வம், தமிழர் மரபைக்காத்தல் என்பன எவ்வாறு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்த வண்ணமே இருக்கின்றது.\nடென்மார்க்கை பொறுத்தவரை இங்கே பிறந்து வளர்ந்த குழந்தைகளும் இளம் வயதில் இலங்கையிலிருந்து வந்து சேர்ந்த குழந்தைகளும் இங்குள்ள சூழலுக்குள் தங்களை முழுதும் ஐக்கியப்படுத்திக்கொண்டு விட்டனர்.தாயகத்தைப்பிரிந்த துயரம் என்பது அவர்களிடம் உணர்வுப்பூர்வமாக இல்லை ஆனால் தம் பெற்றோரின் தாயகம் இலங்கை அல்லது இந்தியா என்ற சிந்தனை மட்டும் மனதில் இருக்கின்றது. தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் முழுமையான பிரஜையாக அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது அவசியம். தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தம்மை உயர்த்திக் கொள்தல் என அவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி காண வேண்டியது அவசியம். அதே வேளை தங்கள் தமிழர் மரபை மறவாத தமிழ்மக்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.\nபுலம் பெயர்ந்த தமிழர்கள் இப்போது அனைத்துலகத் தமிழர்களாக மாறியுள்ளனர். இவர்களது கலாச்சாரமானது தாங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள கலாச்சாரத்தையும் பண்புகளையும் உள்வாங்கியதொரு கலாச்சாரமாக புது வடிவமெடுத்துள்ளது. இது தவிர்க்கப்பட முடியாத ஒன்றே.மாற்றங்களுக்கு உட்பட்டதுதான் மனித வாழ்க்கை. மாற்றங்கள் தரும் சவால்களும் அதன் வழி நாம் பெறும் பரிணாம வளர்ச்சியும் தான் மனிதக் குலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கின்றன. அப்படிப்பார்க்கும் போது டென்மார்க்கின் இரண்டாம் தலைமுறை ஆரோக்கியமானதொரு பாதையில் நடைபோட்டுச் செல்வதை நான் காண்கின்றேன். அத்தகைய சூழலில் அவர்களுக்குத் தொடர்ச்சியாக தமிழர் பண்பாட்டுக் கூறுகளையும், வரலாற்றையும், தமிழ் மொழியின் சிறப்புக்களையும் வழங்க வேண்டியது பெற்றோர் கடமை என்றாலும், உலகளாவிய சமூக இயக்கங்களின் பங்கும் இதில் முக்கியப் பங்களிக்க வேண்டியது அவசியமாகின்றது. இந்த வகையிலான நோக்கத்தை முன்னெடுத்துத்தான் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெறவேண்டும். உலகளாவிய தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இந்த இயக்கம் இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஅன்றாட அலுவல்களுக்கிடையேயும் தமிழ் மொழி கலை கலாச்சாரம் என நினைத்து, தாய்மொழியாம் தமிழ் மொழியைச் சிறப்பிக்க விழா எடுத்த உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க் கிளையினர் பாராட்டுதலுக்குரியவர்கள். அதிலும் குறிப்பாக இரவு பகல் பாராது, பசி தூக்கம் பாராது, வந்திருந்த அனைத்துப் பேராளர்களையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து சிறப்பு செய்த திரு.தர்மகுலசிங்கம்-பவானி தம்பதியரின் சேவையை வாழ்த்தி மகிழ்கின்றேன். இக்கலைவிழாவில், என்னைச் சிறப்பித்து ”தமிழ் மரபு நட்சத்திர நாயகி” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர் டென்மார்க் கிளையினர். அவர்களது ஆர்வத்தைப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்.\n35. திருமலை - மனித உருவ பாறைச் சித்திரங்கள்\nதமிழகத்தில் எனக்குத் தனிப்பட்ட வகையில் என் மனதைக் கவரும் சில ஊர்கள் உண்டு. அதில் காரைக்குடியும் அடங்கும்.\n2012ம் ஆண்டு தான் முதன் முறையாக காரைக்குடிக்கு நான் சென்றிருந்தேன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. அதனை முடித்து சில வரலாற்றுப் பதிவுகளைச் செய்வதற்கு திட்டமிட்டிருந்தேன். மூன்று நாட்கள் காரைக்குடியில் இந்தப் பயணத்தின் போது நான் இருந்தேன். எனது காரைக்குடிக்கானப் பயணத்தின் இறுதி நாளில் சில இடங்களுக்குச் சென்று வரலாற்றுப்பதிவுகள் ஏதேனும் செய்யவேண்டும் என நினைத்திருந்தேன். இந்தப் பயணத்தின் போது முழு ஏற்பாட்டு உதவிகளையும் நண்பர் முனைவர். காளைராசன் செய்து உதவினார். அன்று மாலை 8:30 அளவில் எனக்கு சென்னைக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டை ஏற்கனவே திரு.காளைராசன் எடுத்து வைத்திருந்தார். ஆக இரவு எட்டுக்குள் அருகாமையில் உள்ள ஏதாகினும் முக்கிய இடங்களுக்குச் சென்று வரலாற்றுப் பதிவுகள் செய்து வர வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம்.\nஇருக்கின்ற நேரத்தில் எங்குச் செல்லலாம் என யோசித்த போது தகுந்த இடங்களைக் கண்டறிய வரை படத்தை வைத்துக் கொண்டு ஆராய்ந்தோம். அருகாமையில் உள்ள சில இடங்களைப் பரிசீலித்தோம். திருப்பத்தூர் செல்லலாமா என்ற எண்ணமும் வந்தது. இறுதியில் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு நேராகத் திருமலை செல்வது. பின்னர் அதனை முடித்து விட்டு எப்படி வசதி அமைகின்றதோ அதன் படி செய்வோம் என முடிவு செய்து கொண்டோம். எங்களுடன் இப்பயணத்தில் இனைந்து கொண்ட பேரா.முனைவர்.நா.கண்ணனுக்கு அவரது சொந்த ஊரான நாட்டரசன் கோட்டைக்கும் சென்று வர வேண்டும் என்ற ஆவல் இருந்ததால் அதனையும் அன்றே முடிந்த வரை பார்ப்போம் என்று முடிவானது. பயணம் எங்குச் செல்வது என முடிவானதும் சற்று நேரத்தில் எங்களை அழைத்துச் செல்ல தனது வாகனமோட்டியுடனும் வாகனத்துடனும் வந்து சேர்ந்தார் டாக்டர். வள்ளி. டாக்டர்.வள்ளி இப்பகுதியில் கல்வெட்டாய்வுகள் செய்தவர் என்பதனை இவ்வேளையில் குறிப்பிடுவது அவசியம்.\nதிருமலை என்ற ஊரின் பெயரைக் கேட்டால் பெரும்பாலோர் குழம்புவது இயல்புதான்.\nஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருமலையோ என சிலர் நினைக்கக்கூடும்.\nஇன்னும் சிலர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமணத்தலமோ என்றும் நினைக்கலாம். ஆனால், இந்தத் திருமலை இருப்பது காரைக்குடிக்கு ஏறக்குறைய 49 கிமீ மேற்குப்பக்கத்தில். காரைக்குடியிலிருந்து புறப்பட்டு பிள்ளையார் பட்டி வந்து பின்னர் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர் ஆகிய நகரங்களைக் கடந்து வந்தால் திருமலையை வந்தடையலாம். திருமலையை நாங்கள் வந்தடைவதற்குச் சற்று அதிக நேரம் எடுத்தது என்றே சொல்வேன். ஆனால் வழி நெடுக பேசிக் கொண்டே நாங்கள் செபயணித்ததால் நேரம் போனதே தெரியவில்லை.\nஇயற்கை எழில் கொஞ்சும் ஒரு கிராமம் இது. வயல்வெளியின் பசுமை கண்களுக்குக் குளிர்ச்சி. மனதிற்கு இதம். பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலன நெற்பயிர்கள். தாமரை மலர்கள் நிறைந்த குளம். அக்குளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தாமரை மலர்கள். வயலில் உழைத்து விட்டு நடந்து செல்லும் மூதாட்டி. துள்ளித் திரிந்து விளையாடும் சிறுவர்கள். அழகான பாறைகள் நிறைந்த குன்றுகள். அங்கே ஒரு ஆலயம். இப்படி நகரங்களின் சாயம் ஏதும் பூசப்படாத எளிமையான கிராமம் தான் திருமலை.\nதமிழகத்திலேயே இருக்கின்ற பலர் கூட இன்னமும் இந்தப் பகுதிக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பதை நான் பயணம் முடிந்து சென்னைக்கு வந்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்து கொண்டேன். இந்தத் திருமலைப்பகுதியில் இந்தப் பதிவின் போது நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்கான பதிவுகளாக குறிப்பிடத்தக்க விசயங்களைப் பதிந்து வந்து வெளியீடு செய்தேன். அதில்\nபாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம்\nமலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உட்பகுதியில் அமைந்திருக்கும் குடைவரைக் கோயில்\nகுகைகளிலும் பாறைச் சுவர்களிலும் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள்\nமலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் முன் பகுதி கோயிலைக் கட்டிய கருவபாண்டியன்\nகோயிலுக்கு மேலே குன்றில் உள்ள பாறைகளில் இருக்கும் பாறை ஓவியங்கள்\nபாறைகளுக்குக் கீழே குகைகளுக்குள்ளே சமணப் படுகைகள்\nஅங்குச் சுற்றுப்புறத்தில் வாழும் யாதவர் குல மக்கள்\nஅந்த யாதவர் குல மக்களின் கருப்பண்ண சாமி குல தெய்வம்\nஎங்களின் இந்தக் களப்பணி குன்றின் அடிவாரத்தில் தொடங்கியது. படிகளில் ஏறிச் செல்லும் போதே கீழே மூலையில் இருக்கும் இரண்டு சிதைந்த சிலைகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். கோயிலின் வாசலில் ஒரு ஆத்தி மரம் இருக்கின்றது. இந்த ஆத்தி மரம் நூறு வருஷங்களுக்கும் மேல் வயதுடையதாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டோம். (குறிப்பு : மண்ணின் குரல் - ஜனவரி 2013 : திருமலை யாதவர்கள் குலக் கண்ணன்)\nமுதலில் கோயிலுக்குள் சென்று இறை தரிசனத்தை விரைவாக முடித்து விட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தோம். கோயிலுக்கு இடது புறமாக உள்ள பாறைகளில் தான் முன்னர் இந்தப் பாறை ஓவியங்களைத் தாம் பார்த்ததாக டாக்டர் வள்ளி குறிப்பிடவே அங்கே நடக்கலானோம். டாக்டர்.வள்ளி கால் வலியினால் வருந்திக்கொண்டிருந்தமையினால் அவரை கீழே அமரச் சொல்லி விட்டு காளைராசன். நா.கண்ணன், நான் மூவரும் மேலே செல்ல ஆயத்தமானோம். எங்கள் பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலரும் ஓடி வந்து இணைந்து கொண்டனர். முதலில் கோயிலில் எங்களைச் சந்தித்த இரண்டு இளைஞர்களும் எங்களுடன் இணைந்து கொண்டனர். இப்படித்தான் பல முறை எனது களப்பணிகளில் நிகழ்ந்துள்ளது. நான் பதிவுகளைச் செய்து கொண்டிருக்கும் போது ஆர்வத்துடன் இப்பதிவுகளைக்கவனிக்கும் சிறார்களும் இளையோரும் பெரியோரும் தாமும் இணைந்து கொள்வார்கள். அவர்களுக்குத் தெரிந்த செய்திகளையும் கதைகளையும் சொல்லிக் கொண்டே வருவார்கள். சிலர் வேடிக்கைப்பார்த்துக் கொண்டு மட்டும் வருவார்கள். எப்படியாகினும் அன்று என்னுடன் வந்து இணைந்து கொள்வோர், ஏதாவது ஒரு வகையில் தாமும் புராதன வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற செய்தியை புரிந்துக��ள்வர்.\nபாறைகளில் ஏறிய பின்னர் சுற்றுச் சூழலை பார்க்க மனதிற்கு மிக ரம்மியமாக இருந்தது. குன்றில் ஏறுவது சுலபமான காரியமாக இருந்தாலும் மேலே செல்லச் செல்ல உடைந்த கற்களைக் கடந்து மிகச் சிறிதான பாறைகளில் பயணித்து பின்னர் மண்டிக் கிடக்கும் செடிகளைத் தாண்டி செல்வது என்பதாகப் பயணம் இருந்தது. அதிக நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் அடிக்கடி மேற்கொள்வதால் எனக்கு இவ்வகை பயணங்களில் சிரமம் பொதுவாகவே இருப்பதில்லை. ஆனாலும் மண்டிக்கிடக்கும் புதர்களைச் தாண்டிச் செல்லும் போதும் பாறைகளில் கைகளில் சில கீறல்கள் படுவதை தவிர்க்க இயலவில்லை.\nமுதலில் ஒரு பாறையைக் கண்டோம். அதில் நான் அதே ஆண்டு கிருஷ்ணகிரியில் பார்த்த வகையில் அமைந்த குறியீடுகள் என்றில்லாமல் முழு மனித உருவத்தின் சிலை பதித்த உருவங்கள் வரையப்பட்டிருந்தன. தலைப்பகுதியில் மிருகங்களின் தலையை வைத்துக் கொண்டு இருப்பதைப் போன்ற மனித வடிவங்கள் அவை. எகிப்தில் இரண்டு வாரக் கால பயணம் மேற்கொண்டு பல பழம் ஆலயங்களைச் சென்று பார்த்து வந்த அனுபவம் எனக்கு இருந்தமையால் இந்த உருவங்கள் அதே வடிவில் இருப்பதை உணர்ந்தேன். வித்தியாசம் இல்லாமல் அதே வகையிலான உருவம். எகிப்திய பண்டைய தெய்வங்களின் உடல் கூறு என எடுத்துக் கொண்டால் அவை மெல்லிய உடலும் நீண்ட கை கால்களும், தலையில் ஏதாகினும் ஒரு மிருகத்தின் தலையும், உதாரணமாகக் கழுகு, எருது, முதலை என அமைந்திருக்கும். அதே வகையில் இங்கே ஓரிரண்டு சித்திரங்கள் பாறைகளில் இருந்தன. ஆச்சரியப்பட்டுப் போனேன்.\nபின்னர் அவற்றைப் பார்த்து அவ்வகைக் குறியீடுகள் வேறு எங்குள்ளன என தேடிக் கொண்டுமேலும் நடந்தோம். இடது பக்கம் முழுதும் பார்த்து விட்டு வலது பக்கம் வந்தோம். அங்கே பாறைகள் கூட அழகாக இருக்குமா என வியக்க வைத்த பிரமாண்டமான வடிவத்தில் அமைந்த பாறைகள் இருந்தன. அதன் அடியிலே சமணப் படுகைகள் இருப்பதைக் கண்டோம். மழை நீர் வடியாமல் இருக்க அமைக்கப்பட்ட காடி, பாறைக்குள்ளேயே நீர் வடியச் செய்யப்பட்டிருக்கும் சிறு வாய்க்கால், வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த படுகைகள் என அனைத்தையும் பார்த்து அறிந்து வீடியோவிலும் கேமராவிலும் பதிந்து கொண்டேன்.\nசமணப் படுகைகள் இருந்த தரைப்பகுதியைப் அங்கு வரும் மக்கள் சேதப்படுத்தி வைத்திருக்��ின்றனர். பாறை ஓவியங்கள் இருந்த பாறைகளின் மேல் பலர் தங்கள் பெயர்களை எழுதிக் கீறி வர்ணம் அடித்து வைத்திருக்கின்றனர். மனம் பதைத்து விட்டது எங்களுக்கு. இது என்ன கொடுமை நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால் கண்முன்னேயே தற்காலத்திலேயே நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படிப் பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம் நம் மரபுச் செல்வங்களை முன்னரெல்லாம் வேற்று நாட்டினரும் வேற்று மதத்தினரும் வந்து அழித்தனர் என்று புலம்பி அழுகின்றோம். ஆனால் கண்முன்னேயே தற்காலத்திலேயே நம் மக்களே நம் மரபுச் செல்வங்களை அழிக்கும் ஒரு நிலையை எப்படிப் பார்த்து அதை அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்\nஇப்படி யோசித்து பேசிக் கொண்டிருக்கும் போதே எங்களை நோக்கி பாறைகளில் ஏறி காவல்துறை உடையணிந்த போலீஸ்காரர்கள் இருவர் வந்து கொண்டிருந்தனர். ஏன் இவர்கள் இங்கு வருகின்றனர் என்று ஆச்சரியத்துடன் பார்த்து நின்றோம்.\nஅப்போது காலை ஏறக்குறை 11 மணியிருக்கலாம். எங்களை நோக்கி வந்த காவல்துறை அதிகாரிகளிடம் காரணம் விசாரித்தோம். அன்றைக்கு முதல் நாள் தான் திருமலை சுற்று வட்டாரத்தில் வாழும் குடும்பத்தினர்கள் சேர்ந்து திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயச் சுற்றுச் சூழலில் உள்ள பாறை ஓவியங்களையும் மரபுச் சின்னங்களையும் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்குரிய இடமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என மனு கொடுத்திருப்பதாகவும் அதற்காகக் கூட்டமாக அங்கு வந்து தங்கள் கோரிக்கையை வைக்கப் போவதாகவும் அதனைக் கண்காணிக்க அங்கே வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்கள் இரண்டு காவல் அதிகாரிகளும்.\nஅவர்கள் சொன்னதை நிரூபிப்பது போன்று ஒரு வெள்ளை நிற ஜீப் வண்டியும் 2 அம்பாஸிடர் கார்களும் வந்து சேர்ந்தன. ஏறக்குறைய 30 பல தரப்பட்ட வயதுடைய ஆண்கள் வந்திறங்கினர்.\nநாங்கள் அந்தக் காவல் துறை அதிகாரிகளிடம் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விளக்கி நாங்கள் அங்கு வந்திருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டோம். அவர்கள் இருவருக்குமே ஆச்சரியம். எங்களோடு சேர்ந்து நாங்கள் புகைப்படமும் வீடியோவும் எடுத்த இடங்களுக்கெல்லாம் வந்து பார்த்துக் கொண்டிர���ந்தனர். அதற்குள் கீழேயிருந்து வந்தவர்களில் சில இளைஞர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.\nநாங்கள் பொதுமக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கும் சமணப் படுகைகளையும் பாறை சித்திரங்களையும் காவல் அதிகாரிகளிடம் காட்டி இவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய மரபுச் சின்னங்கள் என அவர்களுக்கு விளக்கினோம். அவர்களும் நாங்கள் சொல்வதை ஆமோதித்தனர்.\nநான் முதல் நாள் டாக்டர் வள்ளியிடம் கற்றிருந்த சமணப்படுகைகள் பற்றிய விளக்கத்தைக் காவல் அதிகாரிக்கும் சொல்லி விளக்கினேன். இப்படிவரலார்றுத் தகவல்கள் ஒருவர் வழியாக மற்றவருக்கு என்று செல்வதன் வழி பல விஷயங்களைப் பொதுமக்களிடம் சேர்க்க முடியும் என்பதை அன்று நேரில் அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.\nபாறைக்கு மேலே பதிவுகளை முடித்துக் கொண்டு கீழே கோயிலுக்கு வந்தோம். கீழே வந்திருந்த பொதுமக்களுக்குக் திரு.காளைராசன் எங்களையும் நாங்கள் அங்கு வந்ததற்கான காரணத்தையும் எடுத்து விளக்கினார். அவர்களின் முகத்தில் மலர்ச்சி. எங்களுக்கும்\nஅவர்கள் காவல்துறையினரிடம் பேசி தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தனர். பின்னர் நாங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே செல்ல ஆயத்தமானோம். நால்வராக இருந்த நாங்கள் 40 பேருக்கு மேல் என்றானோம். எங்களுடன் அந்த 2 காவல் அதிகாரிகளும் குடைவரை கோயிலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இணைந்து கொண்டனர். இதனைப் பற்றிய விபரங்களை மற்றொரு பதிவில் விளக்குகின்றேன்.\n34. பிரான்ச், எவிரியில் தமிழ் முயற்சிகள்\nதாயகத்திலிருந்துப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தற்சமயம் உலகமெங்கும் வாழ்கின்றனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழி நமக்குக் காலம் காலமாக நன்கு பரிச்சயமான ஒன்று தான். இன்று நாம் கடல் மார்க்க பயணங்களைப் பற்றிப் பேசுகின்றோம். இன்றைக்கு சில நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்களான கொலம்பஸ் மேற்கொண்ட கடற்பயணத்தையும், வாஸ்கோடகாமா மேற்கொண்ட பயணத்தையும் ஜேம்ஸ் குக் மேற்கொண்ட கடற்பயணங்களையும் பற்றி நாம் நிறைய வாசித்திருப்போம். இத்தகைய விரிவான கடற்பயணங்களை இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் பண்டைய தமிழ்மக்கள் மேற்கொண்டனர் என்பதற்குச் சான்றாக பல தொல்லியல் அகழ்வாழ்வுகள் நமக்குச்சான்றுகளைத் தருகின்றன. இப்படிப் பயணித்த ஐரோப்பியர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளையும் தக்க முறையில் குறிப்பெடுத்து ஆவணப்படுத்தி, பாதுகாத்து வந்தமையால் அவர்களது பயணங்களும் அவை நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் உலக அளவில் எல்லோரும் வாசித்து அறிந்து கொள்ளும் வகையில் பாடங்களாக அமைந்துள்ளன,\nஐரோப்பியர்கள் போல தமிழர்கள் கடற்பயணம் மேற்கொள்ளவில்லையா எனக் கேள்வி எழுப்புவோர் நம்மில் பலர் இருப்போம். அப்படி எழும் கேள்விகளுக்கு விடைக்கான முற்படும் போது சிதறல்களாக பலபல தகவல்கள் நமக்கு ஆய்வுகளில் கிட்டுகின்றன. தொல்லியல் அகழ்வாய்வுகளே இத்தகைய முயற்சிகளுக்கு பெரும் வகையில் உதவுவனவாக அமைந்திருக்கின்றன. அதோடு ஏனைய நாட்டிலிருந்து வந்து சென்ற வணிகர்களின் குறிப்புக்களிலிருந்து அக்காலச் சூழலை அறியக்கூடியதாக் இருக்கின்றது.\nபொதுவாகவே தமிழகம், தமிழர் நாகரிகம் என ஆராய முற்படுபவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது ஆவணச் சான்றுகளே. தகவல்களை முறையாகக் குறிப்பெடுத்து எழுதி வைக்கும் பழக்கமும், ஆவணப்படுத்தும் எண்ணமும் பதிந்து வைத்துப் பாதுகாக்கும் பழக்கமும் தமிழர் மரபில் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதிலும் பல நூல்கள், அவற்றை எழுதியவர் யார் என்றே தெரியாத ஒரு நிலையும் இருப்பதை ஏடுகளை வாசித்தறிவோர் பலர் அனுபவித்திருக்கலாம். இத்தகைய போக்குகள் வரலாற்றாய்வாளர்களுக்குப் பெரும் சோதனைகளாக அமைந்து விடுகின்றன. ஔவையார்களில் பல ஔவைகள், அதியமான்களில் பல அதியமான்கள், கபிலர்களில் பல கபிலர்கள் என ஒன்றிற்கு மேல் என ஒரே பெயரில் சிலர் குறிப்பிடப்படுவதும், அவை உருவாக்கப்பட்ட காலநிலையை சரிவரக்கணிப்பதில் அவை ஏற்படுத்தும் சிக்கல்களையும் பற்றி நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. இதே நிலை தான் கடல்சார் பயணங்களிலும் எனலாம். நமக்குத் தமிழ் நாட்டிலேயே கிடைக்கக்கூடிய சான்றுகள் என்பன அகழ்வாய்வுகளில் கிடைக்கக்கூடிய சான்றுகள் தான் என்று அமைகின்றன. உதாரணமாக, ஆதிச்சநல்லூர், கொடுமணல், அண்மைய கால கீழடி அகழ்வாய்வுகள் ஐரோப்பியர்கள் இங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் வணிகத்தில் ஈடுபட்டமையை எப்படி சான்று பகர்கின்றனவோ, அதே போல, கிரேக்கம், துருக்கி, போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்களின் ஓடுகளும் கிடைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் அக்காலத் துறைமுகப்பகுதிகளிலிருந்து விரிவாகப் பயணித்து கிழக்காசிய நாடுகளில் வணிகத்தையும் பௌத்த, இந்து சமயத்தைப்பரப்பியதன் விளைவை அந்த நாடுகளில் இன்றளவும் காண்கின்றோம். ஐரோப்பாவை எடுத்துக்கொண்டாலோ காலம் காலமாக கடற்பயணங்களின் காரணத்தால் தமிழ் மக்கள் ஐரோப்பிய பெரு நகரங்களுக்கு வந்து சென்றிருக்கின்றனர்; ஒரு சிலரோ இங்கே தங்கி உள்ளூர் மக்களுடன் மக்களாகக் கலந்து தங்கிவிட்டனர்;\nபிரான்சை எடுத்துக் கொண்டால் கடந்த முந்நூறு ஆண்டுகளில் இந்தியாவின் பாண்டிச்சேரியிலிருந்தும் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் பெருவாரியாக வந்து இங்கே வாழ்கின்றனர். இன்றளவும் இப்படிப்புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கின்றது. அப்படிப் புலம்பெயர்ந்து பிரான்சு வந்தவர்கள் பெருவாரியாக இருப்பது பிரான்சின் தலைநகரமான பாரீசில். ஆயினும் பாரிசுக்கு வெளியே ஏனைய பெரு நகரங்களிலும் பாரிசுக்கு வெளியே கிராமங்களிலும் தமிழர்கள் குடியிருப்பு என்பது பெருகி உள்ளது. தமிழ்மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு காண வேண்டும் என்ற சிந்தனையை மனதில் கொண்டு புலம் பெயர்ந்தாலும் புதிதாகத்தாம் பெயர்ந்த நிலப்பகுதியில் தங்கள் பண்பாட்டு மரபு, மொழி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பாராட்டுதலுக்குரிய ஒரு விசயமே.\nஅப்படியொரு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்குக் கடந்த வாரம் கிட்டியது. பாரீசிற்கு வெளியே தெற்கே புறநகர்ப்பகுதியில் இருக்கும் எவ்ரி கிராமத்தின் கலை கலாச்சார மன்றம் தனது 10ம் ஆண்டு நிறைவு விழாவைக் கடந்த 23ம் தேதி அக்டோபரில் நிகழ்த்தியது. இதில் சிறப்பு சொற்பொழிவை வழங்க இந்த அமைப்பு என்னை அழைத்திருந்தனர். அந்த நிகழ்வில் அவர்கள் தேர்ந்தெடுத்த தமிழ்த்தொண்டு செய்யும் பத்து புலம்பெயர்ந்த தமிழர்களைக் கவுரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் என்னையும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிக்காகக் கவுரவித்துச் சிறப்பித்தார்கள். புலம்பெயர்ந்த சூழலில் தமிழ் மொழி, கலை, மரபுகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக் கூறி எனது சொற்பொழிவு ஒன்றினையும் இந்த நிகழ்வில் நிகழ்த்தினேன்.\nஒரு இனத்தின் அடையாளமாக இருப்பவை அந்த இனத்தின் பண்பாட்டுக்கூறுகளாக அமைந்திருக்கும் உடை, உணவு, சடங்குகள், மனித உறவுகளுக்கு இடையிலே நிலவும் தொடர்பு, குடும்ப அமைப்பு , தொழில்கள், தத்துவம், இறைவழிபாடு என்பன. தாயகத்தில் பல நூறு ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சியுற்று, நம் அன்றாட வாழ்வில் பிரிக்கமுடியாத வகையில் அங்கம் வகிப்பது இப்பண்பாட்டுக் கூறுகளே. இயல்பாக நம் தாயகத்தில் நமக்கு அமைந்திருக்கும் இக்கூறுகள் தாய் நிலம் விட்டுப் பெயர்ந்து புலம் பெயர்ந்து புதிய நாடுகளுக்கு வரும் போது கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. அதுவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழர்கள் எனும் போது இது வேறு விதமாகவே அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.\nபுலம்பெயர்ந்த நாடுகளில் இரண்டாம் தலைமுறையினர் தம்மைத் தமிழர் என அடையாளப்படுத்திக்கொள்ளும் கூறுகளாக இருப்பவை அவர்கள் திருவிழாக்களில் அல்லது தமிழர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் அணியும் உடைகள், தமிழ்ச்சினிமா பாடல்கள், ஆடல்கள் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே அமைந்துவிடுகின்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் நிகழ்கின்ற ஏறக்குறைய 95% தமிழ் நிகழ்வுகள் சினிமா பாடல்களையும், ஆடல்களையும் நடிக நடிகையர்களையும் முன்னிலைப்படுத்தும் நிகழ்வுகளாகவே அமைந்திருக்கின்றன. தமிழ்ச் சினிமா ஊடகம் என்பது மட்டுமே தமிழர் அடையாளத்தை உலகளாவிய வகையில் எடுத்துச் சென்றிருக்கின்றது. இதனைச் செய்வதில் தான் பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சாதனைப்புரிந்திருக்கின்றார்கள் எனக் கருத வைக்கின்றது நாம் காணும் நிகழ்வுகள். இது ஆரோக்கியமான ஒரு விசயமல்ல. திரைப்பட பாடல்களும், அதில் கூறப்படும் விசயங்களும் ஆடல்களும் மட்டும் தமிழ்க்கலாச்சாரத்தின் பிரதிநிதிகளல்ல. அயல்நாடுகளில் வாழும் போது பிள்ளைகளுக்குச் சரியாக தமிழ் மொழியையும் வரலாற்றுச் செய்திகளையும் கொண்டு சேர்க்க முடியவில்லையே என வருந்தும் அனைவரும் தாம் ஒவ்வொருவரும் தமிழ் மொழி தொடர்பான விசயங்களில் தம்மை எவ்வாறு தயார் படுத்திக் கொண்டிருக்கின்றோம் எத்தனை நூல்களை வாசிக்கின்றோம் எத்தகைய தன��மை கொண்ட தமிழ் மொழி தொடர்பான விசயங்களைக் கலந்துரையாடுகின்றோம் என தம்மைத்தாமே கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. தமிழ் வளர்க்க முனையும் நாம் ஒவ்வொருவரும் நம்மை, நம் தமிழ் மொழி அறிவை விசாலப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை உணர்வதும் அவசியமே..\nபிரான்சைப் பொறுத்தவரை இங்கே தமிழ் மக்கள் என்றால் அது இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த பாண்டிச்சேரி தமிழ் மக்களாக இருப்பர் ; அல்லது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களாக இருப்பர். இந்த இரண்டு பிரிவினருக்குமிடையே நட்பு பாராட்டுதல் என்பது நல்ல முறையில் இருந்தாலும், தமிழ் இயக்கங்கள், தமிழ்ப்பள்ளிகள், தமிழ்மன்றங்கள் என்பன தனித்தனியாகத் தான் இயங்குகின்றன. இலங்கைத்தமிழர் நடத்தும் தமிழ் மன்றம் அல்லது பாண்டிச்சேரி தமிழர் நடத்தும் தமிழ் மன்றம் என இரு பிரிவாகத்தான் தமிழ் மக்கள் இங்கே பொதுத்தளத்தில் செயல்படுகின்றனர், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து. இது இக்காலத் தலைமுறையினருக்கு அதிலும் குறிப்பாக அன்னிய நாட்டில் தமிழ் மக்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணைய விரும்பும் இளையோருக்குக் குழப்பத்தை நிச்சயம் மேற்படுத்தும் ஒரு செயல்பாடாகத்தான் அமையும். இதனைக் கருத்தில் கொண்டு இப்பிரிவினைப் படிப்படியாக ஏற்படுத்தக்கூடிய பின் விளைவுகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு சங்கங்கள் இயங்க வேண்டும். இது, இத்தகைய சங்கங்களை நடத்துவோர் முன் நிற்கும் பெரும் உளவியல் சவாலாகவே நான் காண்கின்றேன்.\nஇத்தகைய விசயங்களை அவதானித்து, தமிழர் என்ற ஒரு இன அடையாளத்தைச் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று கூட வேண்டும். ஒற்றுமையே பலம். இதனை வாய்ச்சொல்லில் சொல்லி மகிழ்வதை விடச் செயலில் நடத்திக் காட்டி தமிழராகச் சாதனைகளை அயலகத்திலும் நாம் புரிந்து மேன்மை அடைய வேண்டும்\n33. சுவிட்ஸர்லாந்தில் கணினித் தமிழ்ப்பட்டறை\nதமிழ் மரபு அறக்கட்டளை இந்த ஆண்டு 16 ஆண்டுகளை நிறைவு செய்து 17ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. கடந்து வந்த பாதையில் ஏராளமான களப்பணிகள் நமது சான்றுகளாக நமது வலைப்பக்கத்தில் நிறைந்திருக்கின்றன. நேரடி களப்பணிக்குச் சென்று வரலாற்றுச் சான்றுகளைப் பதிவாக்கி அவற்றை வெளியிடுவதும் அவை தொடர்பான கலந்துரையாடலை வளர்ப்பது, தக்கச் சான்றுகளை மையமாக வைத்து ஆய்வுகளை மேற்கொள்வது என்பது எமது தலையாய பணியாக இருந்தாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் கருத்தரங்கங்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகள் ஆற்றுதல், மின்னாக்கப் பட்டறைகளை ஏற்பாடு செய்து மாணவர்களும், ஆர்வலர்களும் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வகையில் வாய்ப்புக்களை அமைப்பது என்ற ரீதியில் பல நிகழ்வுகளை நாம் செய்து முடித்துள்ளோம். அத்தகைய ஒரு நிகழ்வினைப் பற்றியதுதான் இன்றைய இந்தப் பதிவு.\nஇலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் பலர் வாழும் நாடுகளும் ஒன்று சுவிஸர்லாந்து. இந்த சுவிஸர்லாந்து நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்று சூரிச். சுற்றுலாத்தலம், வர்த்தகப் பெருநகரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம், உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் வாழும் நகர் எனப் பல சிறப்புக்களைக் கொண்ட நகரம் சூரிச். இங்கே 2008ம் ஆண்டில் தமிழ்மொழியில் கணினிக்களம் என்னும் ஒரு அமைப்புடன் தமிழ் மரபு அறக்கட்டளை இணைந்து 'அறிவியல் அரங்கம்' எனும் நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். சுவிஸர்லாந்தின் எல்லாப் பகுதிகளிலும் ஆர்வம் உள்ள தமிழ் மக்கள் வந்து கலந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். அறிவியல் அரங்கம் என்று அறிவித்த பின்னரும், கூத்து, பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் இருக்காது என்று தெரிந்தும் 100 பேருக்கு மேல் தமிழ் ஆடவர், பெண்கள், சிறுவர்கள் என பெருவாரியாகப் பல இந்த நிகழ்விற்கு வந்திருந்தது கலந்து கொண்டனர்.\nமாலை 3 மணிக்கு முதலில் தொடங்கிய சொற்பொழிவு நிகழ்வு மாலை 6 மணிக்கு முடிந்த பின்னர் ஓரு கணினித்தமிழ் தொடர்பான இணையப்பட்டறையையும் நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இது இரவு 10 மணி வரை நடைபெற்றது. வந்திருந்தோர் ஆர்வம் குறையாது, மிகப் பொறுமையாய் இருந்து நாங்கள் வழங்கிய தகவல்களைப் பெற்றுக்கொண்டதோடு\nகேள்விகள் கேட்டு பின் 'மீண்டும் இது போல் ஓர் நிகழ்வு' சுவிட்சர்லாந்தில் நிகழ வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்தமை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக அமைந்தது.\n1990ம் ஆண்டுகளின் ஆரம்பம் தொடங்கி இணைய உலகில் தமிழ்ப்பயன்பாடு என்பது மிகத் தீவிரமாக வளர ஆரம்பித்த காலம் மிகச் சுவாரசியம��ன நிகழ்வுகள் அடங்கிய காலம். ஒருங்குறி எழுத்துருக்கள் பயன்பாட்டில் இல்லாத அக்காலகட்டத்தில் சில தனி நபர்களின் முயற்சியில் கணினி பயன்பாட்டிற்கான தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கம் கண்டன. அச்சமயம் எனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்து மலேசியாவில் ஒரு கல்லூரியில் கணினித்துறை விரிவுரையாளராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது. மலேசிய, சிங்கையில் திரு.முத்து நெடுமாறன், திரு கோவிந்தசாமி, தமிழ்னெட் நிறுவனர் பாலாபிள்ளை மற்றும் பலர் எழுத்துவாக்கம், இணையப் பதிப்பு என முயன்று கொண்டிருந்த வேளையில், ஐரோப்பாவில் மதுரைத்திட்டம் என்ற ஒரு கருத்தினை சில நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி அதனைச் செயல்படுத்திக் கொண்டிருந்த முனைவர்.கு.கல்யாணசுந்தரம், மற்றும் முனைவர்.நா.கண்ணன் ஆகியோருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. நான் ஐரோப்பாவிற்கு மாற்றலாகி வந்த பின்னர் தமிழ்க்கணினி தொடர்பான எனது முயற்சிகள் இவர்களுடன் இணைந்ததாகவே அமைந்திருந்தது. தமிழ் நூல்கள் பாதுகாப்பு என்பது பற்றி அச்சமயத்தில் விரிவாக உரையாடியிருக்கின்றோம். அப்படித் தொடர்ந்து நிகழ்ந்த கலந்துரையாடல்களின் வழியாகத் தமிழ் நூல் மின்னாக்கம் தொடர்பான பல முயற்சிகள் பற்றிய கருத்துருவாக்கங்கள் 2000ம் ஆண்டின் தொடக்கம் தொடங்கி நிகழ்ந்தன. அதில் என்னுடன் முனைவர்.நா.கண்ணன், முனைவர்.கு.கல்யாணசுந்தரம் ஆகியோர் தமிழ் மரபு அறக்கட்டளையின் உருவாக்கத்தில் இணைந்தவர்கள். 2001ம் ஆண்டு கருத்தளவில் தொடங்கி பின்னர் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ் மரபு அறக்கட்டளையில் தொடங்கப்பட்டன. அது இன்று மேலும் செப்பனிடப்பட்ட வகையில் சீரிய பல முயற்சிகளை உள்ளடக்கியதாக வடிவெடுத்துத் தொடர்கின்றது.\nஅந்த வகையில் இந்த சூரிச் நிகழ்ச்சியில் தமிழ் மரபு அறக்கட்டளையைப் பிரதினிதித்து என்னுடன் முனைவர்.நா.கண்ணன், முனைவர்.கு.கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சொற்பொழிவினையும் கணினிப்பட்டறையையும் நடத்தி முடித்தோம். அது ஒரு இனிமையான நிகழ்வாகவே அமைந்திருந்தது.\nதமிழில் 'அறிவியல் அரங்கம்' என்ற பெயரைக் கேட்டதும் பொது மக்கள் வந்து கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் முதலில் எங்களுக்கு எழாமலில்லை. இந்த நிகழ்ச்சியின் முழு ஏற்பாட்டுப் பொறுப்பினையும் கணினிக்களம் மாத சஞ்சிகையின் ஆசிரியர் திரு.நாகந்தனும், சூரிச் திரு.சரவணபவானந்த குருக்களும் ஏற்று திறம்பட இந்த நிகழ்வை நடத்திக்காட்டினர். புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் தமிழ் நிகழ்ச்சிகள் என்றால் நடனமும், பாடல்களும் சினிமா துறை சார்ந்த நிகழ்வுகளும் தான் இருக்கும் என்ற பொதுவான நம்பிககியை உடைக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.\nஇந்த நிகழ்வின் முக்கிய அம்பசமாக இரண்டு விஷயங்களை உட்புகுத்தியிருந்தோம். முதலாவது நோக்கம், கணினிக்களம் என்ற மாத சஞ்சிகையினை அறிமுகம் செய்தல். அடுத்தது, தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம் மற்றும் உத்தமம் ஆகியவற்றின்தமிழ்க்கணினி சார்ந்த முயற்சிகளைச் சூரிச் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துதல் ஆகியன.\nகணினிக்களம் மாத சஞ்சிகையைப் பற்றிய ஆய்வுரையாக எனது உரையும் முனைவர்.கு.கல்யாணசுந்தரத்தின் உரைகளும் அமைந்திருந்தன. அதனூடாக, தமிழ் மரபு அறக்கட்டளை, மதுரைத் திட்டம் மற்றும் உத்தமம் ஆகியற்றைப் பற்றிய தகவல்களையும் இணைத்து வழங்கினோம். மூன்றரை மணி நேரப் புத்தக வெளியீட்டுக்குப் பின்னர் சிறிய ஓய்வுக்குப் பின்னர் மாலை ஏழு மணிக்கு இரண்டாம் பகுதியாகியக் கணினி பயிற்சிப் பட்டறை தொடங்கியது. முனைவர்.நா.கண்ணனின் பொது விளக்கத்துக்குப் பின்னர், நான் தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கப் பணிகள் பற்றிய ஒரு அறிமுகத்தை வழங்கினேன். எவ்வகையில் மின்னாக்கப் பணிகள் அச்சுப் பதிவு, ஓலைச் சுவடியை வருடிப் பாதுகாத்தல், மற்றும் ஒலிக் கோப்புக்களைச் சேகரிக்கும் முறைகள் எனத் தொழில்நுட்ப விஷயங்களை என் உரையின் போது பகிர்ந்து கொண்டேன். அடுத்ததாக முனைவர்.கு.கல்யாணசுந்தரம் மிக விரிவாகக் கணினியில் தமிழ் எழுத்துருக்களின் வளர்ச்சியைப் பற்றி, 1997 முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பற்றிய தகவல்களை வழங்கினார். ஏறக்குறை இரவு 9:45க்கு கேள்வி பதில் அங்கம் ஆரம்பித்து மேலும் அறை மணி நேரத்திற்குப் பின்னர் இந்தப்பட்டறையை நிறைவு செய்தோம்\nசூரிச் நண்பர் திரு.மலைநாடன் நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார். அவரது தொடர்ந்த பணிகளுக்கிடையில் இந்த நிகழ்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து செயலாற்றியமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நிகழ்ச்சி நல்ல முறையில் ஏற்பாடாகி நடைபெற்றது என்பது ஒரு புறமிர���க்க இணையத்தின் வழியும் தொலைப்பேசி வழியும் மட்டுமே தொடர்பில் அறிமுகமாகியிருந்த ஐரோப்பிய வாழ் நண்பர்கள் சிலரை இந்த நிகழ்வில் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. சூரிச் நகரில் இது ஒரு மிகப் புதிய நிகழ்வு. மேலும் இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் நடை பெறும் போது ஐரோப்பியவாழ் இளம் தலைமுறையினருக்கு தமிழ்க்கணினி, வரலாறு தொடர்பான விஷயங்களில் நல்ல அறிமுகம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇலங்கை மற்றும் தமிழாக்த்திலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் நிகழ்வுகள் என்றால் பெரும்பாலும் நடனம் இசை, திரைப்பட துறைச்சார்ந்த நிகழ்வுகள் என்பனவே பெருவாரியாக ஆக்கிரமித்திருக்கும் நிலையை யாரும் மறுக்கமுடியாது. ஆயினும் கூடத் தொடர்ந்து தொய்வில்லாது, பல தன்னார்வலர்களும் இயக்கங்களும் தமிழ் மொழி தொடர்பான, நிகழ்வுகளைச் செய்து இளம் தலைமுறையினருக்குத் தமிழ்மொழி அன்னியப்பட்டுவிடாத வகையில் சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருக்குறளை அறிமுகப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள், பேச்சுப்போட்டிகள், மாநாடுகள், கருத்தரங்கங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் என்பன ஐரோப்பாவின் பெருநகர்களான லண்டன், பாரிஸ், டூசல்டோர்ஃப், பெர்ன், ச்சூரிச், பெர்லின் போன்ற நகரங்களில் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன . இவை பாராட்டுதலுக்குரிய முயற்சிகள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவையே இங்கே ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கு தக்க வகையில் தமிழ் மொழி மற்றும் வரலாறு சார்ந்த பற்றுதலையும், ஆர்வத்தையும் கொண்டு செல்லக் கூடிய முயற்சிகளாக நான் காண்கின்றேன்.\nஅத்தகைய சீரிய முயற்சிகளில் ஈடுபட்டு உழைக்கும் அனைத்து ஐரோப்பிவாழ் தமிழ்ச்சங்கங்களுக்கும் தனி நபர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் வாழ்த்துக்கள் என்றென்றும் உரித்தாகுக\nதிங்கட்கிழமை காலை எனக்கு மலேசிய நண்பர்களிடமிருந்து வந்து சேர்ந்த செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என் இளம் வயது முதல் நன்கறிந்த நண்பர், பேராசிரியர்.டாக்டர்.ரெ.கார்த்திகேசு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி தான் அது.\nபினாங்கு எழுத்தாளர் சங்கம் எனக்கு மலேசிய தமிழ் இலக்கிய ஆளுமைகளை இளம் வயது முதல் அறிமுகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பினை வழங்கியிருந்தது. என் தாயார் ஜனகா சுந்தரம் அவர்கள் பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் செயலவைக்குழுவில் இருந்தவர். என் இளம் வயது முதலே இந்தச் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய பல தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் நான் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றேன். அதில் என் அன்னையார் வழியாக நான் அறிந்து கொண்டவர்களில் ஒருவர் தான் பேராசிரியர். டாக்டர். ரெ,கா அவர்கள்.\nசுங்கைப்பெட்டாணி நகரில் பிறந்து மலேசியாவில் உயர்கல்வியை முடித்து பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் இவர். பல்கலைக்கழகப்பணி மட்டுமே என்றில்லாது தனது ஆர்வத்தைச் சமூக நலனை முன்வைத்து, பினாங்கில் இயங்கிய அமைப்புக்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் டாக்டர்.ரெ.கா. மலேசிய இந்து சங்கம், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆகியவை இவற்றுள் சில.\nபினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தமிழ்ப்பிரிவு நடத்திய பல கருத்தரங்கங்களில் டாக்டர். ரெ.கா அவர்களது சொற்பொழிவுகளை நான் கேட்டிருக்கின்றேன். அம்மாவின் சொற்பொழிவுகளும் பேராசிரியர் ரெ.காவின் சொற்பொழிவும் என்னை பொதுப்பேச்சுக்களுக்குத் தயார் செய்ய ஒரு வகையில் உதவின என்பதை என்னால் மறுக்கமுடியாது. ஆங்கிலச் சொற்கள் கலக்காது சரளமாகத்தமிழ் பேசும் கலையை இவர்களிடம் நான் கற்றுக்கொண்டேன். மிகத்தெளிவான உச்சரிப்புடன், மிகுந்த ஈடுபாட்டுடனும், ஆய்வு நெறியை மனதில் வைத்தும் இவரது சொற்பொழிவுகளும் கருத்தரங்க உரைகளும் இருக்கும்.\nதமிழ்மொழி மட்டுமன்றி இசை, நடனம் என பாரம்பரியக் கலைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவராக டாக்டர்.ரெ.கா அவர்கள் திகழ்ந்தார்கள். பாரம்பரிய கர்நாடக இசைப்பிரியர் இவர். இசையின் மீதிருந்த தீராத ஆர்வத்தினால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தமிழகத்தில் நடைபெறும் இசைவிழாவிற்குத் தவறாமல் சென்று விடுவார். அவ்வப்போது நான் தொலைப்பேசி வழியாகப் பேசும் போது தான் கேட்டு மகிழ்ந்த இசைக் கச்சேரிகள், கீர்த்தனைகள் பற்றி என்னிடம் அவர் பேசியதும் உண்டு.\nதமிழ் மரபு அறக்கட்டளைத் தொடங்கப்பட்ட ஆரம்பகாலகட்டத்திலிருந்து இந்த அமைப்பின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார் டாக்டர்.ரெ.கா அவர்கள். 2001ம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உத்தமம் மாநாட்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் தேவைபற்றி பேசி அதனை நிலையான ஒரு அமைப்பாக உருவாக்கினோம். அன்று தொடங்கி இன்று வரை எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவில் அங்கம் வகித்து அவ்வப்போது தகுந்த ஆலோசனைகளையும் வழங்கிவந்தார்.\nமலேசிய வரலாறு, அதிலும்குறிப்பாக தமிழ் இலக்கிய வரலாறு எனும் போது டாக்டர்.ரெ.கா அவர்களது நினைவாற்றலைக் கண்டு நான் வியந்து போனதுண்டு. அவரது அனுபவங்களையெல்லாம் பதிந்து வைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நான் மலேசியாவிற்கு இருவார விடுமுறைக்குச் சென்றிருந்த போது அவரை ஒரு விழியப் பதிவு பேட்டி செய்ய விரும்புவதாகச் சொல்லி 20ம் நூற்றாண்டு மலேசியா பற்றி விவரிக்கச் சொல்லிக் கேட்டேன். எப்போதும் போலவே என்னை ஆர்வத்துடனும் அன்புடனும் வரவேற்று உபசரித்து நீண்ட நேரப்பேட்டி ஒன்றினையும் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கியிருந்தார் டாக்டர்.ரெ.கா அவர்கள். இப்பேட்டியில், 20ம் நூற்றாண்டின் மலாயாவின் ஆரம்ப நிலை, மலேசியத் திராவிடர் கழக உறுப்பினர்களின் தமிழ் முயற்சிகள், மலேசிய தமிழ் பத்திரிக்கைகள், மலேசியாவில் பெரியார் ஏற்படுத்திய திராவிடர் கழகத் தாக்கத்தால் விளைந்த தமிழ் முயற்சிகள், தமிழர் திருநாளும் திரு.கோ.சாரங்கபாணியும், இசை ஆர்வம், தன் சகோதரர் ரெ.சண்முகம், மலேசியாவில் இந்தியர்களுக்கான என்ற அடையாளம், மலேசிய இலக்கிய முயற்சிகள், இலங்கைத் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள், மலேசியாவில் வெளிவந்த முன்னோடி நாவல் படைப்புக்களான பத்துமலை மர்மம், கோரகாந்தன் கொலை, மலேசியாவில் ரப்பர், செம்பனை தோட்டத் தமிழர்களின் நிலை, மலேசியாவில் தற்காலத் தமிழர்களின் நிலை, மலேசியத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி, மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் எனப் பல கோணங்களில் தனது அனுபவக் கருத்துக்களைப் பதிந்திருக்கின்றார்.\nஅந்தப்பேட்டியை மலேசியத் தமிழர்களின் வரலாற்றை மிகுந்த யதார்த்தத்துடன் கூறும் மிகச் சிறந்த ஆவணமாகக் கருதுகிறேன். அப்பேட்டியை ஏற்பாடு செய்து அதனை நான் பதிந்து தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாக வெளியிட்டமைக்காகவும் பெருமை கொள்கிறேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று ஆவணச் சேகரிப்புக்களில் இது தனிச்சிறப்பு பெற்ற���ருக்கும் ஒரு பதிவு இது எனக்கூறுவது மிகையன்று.\nகடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கோலாலம்பூரில் கணியாழிக்கு பொன்விழா எடுக்க ஏற்பாடு செய்த போது பொன்விழா மலரில் டாக்டர்.ரெ.கா அவர்களின் எழுத்தும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என ஆசைப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டு நான் கேட்டுக் கொண்டபோது அவரது உடல் நிலையை ஒரு காரணமாககூறாமல் விரைந்து ஒரு படைப்பாக்கத்தை எனக்கு அனுப்பி வைத்தார். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகத் தனது உடல் நிலையை அவர் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் இயங்கினார் என்பதை அந்த ஒரு உதாரணமே சான்று சொல்லும்.\nநான் ஜெர்மனிக்கு உயர்கல்வியைத் தொடரச் சென்ற பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவிற்கு விடுமுறைக்குத் திரும்பும் போது ஏதாவது ஒரு நிகழ்வில் டாக்டர்.ரெ.கா அவர்களை நான் சந்திப்பதுண்டு. அது அனேகமாகத் தமிழ் மொழி தொடர்பான கருத்தரங்கமாக இருக்கும். என்னை அவர் வாழ்த்திப் பாராட்டி ஊக்கம் கொடுக்கும் சொற்களைக் கூறி மகிழ்ந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.\nவிடுமுறையில் நான் மலேசியா செல்லும் போது அவரது நாவல்கள், நூற்கள் ஏதேனும் வெளியிடப்பட்டிருந்தால் தவறாது எனக்கு ஒரு நூலை வழங்கி விடுவார். அதோடு நிற்காது நூலுக்கு ஒரு விமர்சனம் தருமாறும் அன்புக்கட்டளையிட்டுவிடுவார். அந்த வகையில் அவரது நாவல்களான சூதாட்டம் ஆடும் காலம், காதலினால் அல்ல, இன்னொரு தடவை, அந்திம காலம் ஆகியனவற்றை வாசித்து நூல் விமர்சனமும் அவருக்கு வழங்கியிருந்தேன். தொலைப்பேசியில் உரையாடும் போது அவரது படைப்புக்களில் உள்ள மையக் கருத்துக்கள், கதாமாந்தர்களின் தன்னியல்புகள், கதைக்களம் என என் மனதில் பதிந்த விசயங்களைப் பற்றிச் சொல்வேன். ஆர்வத்துடன் கேட்டு மகிழ்வார்.\nமலேசியாவில் இலக்கியப்படைப்புக்களின் தரம் பற்றிய அவரது அவதானம் கூர்மையானது. உள்ளூர் படைப்புக்கள், அவை மண்வாசனையோடு இருக்கின்றனவா என்பதைப் பற்றிய அக்கறை கொண்டவர் அவர். ஆக்கப்பூர்வமான விமர்சனக் கருத்துக்களைத் தயங்காது உரக்கச் சொல்லக்கூடியவர். பல்வேறு இலக்கியப்படைப்புக்களுக்குத் தான் எழுதிய விமர்சனங்களைத் தொகுத்து விமர்சன முகம் என்ற தலைப்பில் ஒரு நூலினையும் வெளியிட்டிருந்தார். அந்த நூலில் அவர் விமர்சனம் என்பதைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகின்றார். \" ... அடுத���தவர்களின் படைப்பைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் போது இப்படி விமர்சனம் செய்வது ஒரு கட்டாயமாகவே ஆகிவிடுகின்றது. அதிலும் சிறந்த படைப்புக்களின் நுணுக்கங்களைக் கண்டு பிடித்துச் சொல்வதென்பது ஒரு தீவிரமான அறிவுப்பயணம் ஆகிவிடுகின்றது. படைப்பின் பரிமாணங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து புரிந்து கொள்ளும் போது என் மனமும் அறிவும் விரிவடைவதையும் நான் காண்கின்றேன். ஆகவே விமர்சனம் என்பது பயனுள்ள ஒரு செயல் என்றே தெரிகின்றது\" எனக் குறிப்பிடுகின்றார்.\nநான் இறுதியாக தொலைப்பேசியில் உரையாடி ஏறக்குறை நான்கு மாதங்கள் இருக்கலாம். உடல் நிலை மிகவும் தளர்ந்த நிலையில் இருந்தாலும் அவரது தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை என்பதை என்றும் மாற்றம் பெறாத அவரது குரலின் வழி கேட்டு நான் உணர்ந்தேன். அந்த உரையாடலின் போது தாம் ஒரு நூலினை எழுதிக்கொண்டிருப்பதைப் பற்றி சில விபரங்கள் குறிப்பிட்டார். எப்போதும் போல தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்பாடுகளைப் பாராட்டிப் பேசி மகிழ்வதோடு மறைந்த எனது தாயார் ஜனகா பற்றியும் பேசாமல் எங்களது உரையாடல் இருந்ததில்லை. இறுதியாக நான் டாக்டர்.ரெ.கா அவர்களைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தமிழ் மரபு அறக்கட்டளையும் தமிழ் மலர் நாளேடும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கணையாழி பொன்விழா நிகழ்வில் சந்தித்தேன். தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்வு என்பதற்காகவே எமது அழைப்பை ஏற்றுக் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று வந்து, கலந்து கொண்டுசிறப்பித்தார். அன்று அந்த நிகழ்வில் அவரைப்பார்த்துப் பேசிய நினைவுகள் பசுமை குறையாமல் இருக்கின்றன.\nஒரு பேட்டியில் டாக்டர்.ரெ.கா அவர்களை ஒரு நிருபர் கேட்கின்றார். \"தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களின் எதிர்கால இலக்கு என்ன \", என்று. அதற்கு அவரது பதில் , \"தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பதுதான்.\" இலக்கியம் படைக்க வேண்டும் . அதிலும் மலேசிய மண்வாசனை நிறைந்த படைப்பாகதமது படைப்பு இருக்க வேண்டும் என்பதை கடைப்பிடித்தவர்.\nடாக்டர்.ரெ.காவிடம் நான் செய்த \"20ம் நூற்றாண்டு ஆரம்பக் கால மலாயா செய்திகள்\" எனும் விழியப் பேட்டியினை 2015ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் சித்திரைத் திருநாள் சிறப்பு வெளியீடாக வெளியிட்டிருந்தேன். அப்பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் சிறந்த வெளியீடுகளில் ஒன்று எனக் கூறிக் கொள்வதில் பெருமைப்படுகின்றேன். மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் சிகரமாக விளங்கியவர் இவர். இவரது புகழ் மலேசிய தமிழர் வரலாற்றிலிருந்து பிரித்தெடுக்க முடியாதது\n​42. வரலாற்று வளம் மிக்க நெல்லைச்சீமை\n40. குறத்தியாறு - ஓர் ஆற்றின் கதை\n39. பனைமலை தாளகிரீஸ்வரர் உமையம்மை ஓவியம்\n38. தஞ்சை பெரிய கோயில்\n37. மதராசபட்டினம் - ஒரு நகரின் வரலாறு\n36. டென்மார்க் தமிழர்களின் தமிழ் ஆர்வம்\n35. திருமலை - மனித உருவ பாறைச் சித்திரங்கள்\n34. பிரான்ச், எவிரியில் தமிழ் முயற்சிகள்\n33. சுவிட்ஸர்லாந்தில் கணினித் தமிழ்ப்பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=14114", "date_download": "2020-11-27T13:38:13Z", "digest": "sha1:7TVYYM7GK5ZSSOXT465237UM2FZ3FGQK", "length": 20077, "nlines": 108, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "கிறிஸ்து அரசர் பெருவிழா (நவம்பர் 22) – Addaikalanayaki", "raw_content": "\nகிறிஸ்து அரசர் பெருவிழா (நவம்பர் 22)\nகிறிஸ்து அரசர் பெருவிழா (நவம்பர் 22)\nBy ஆனையூரான் தீபன்\t On Nov 22, 2020\nவறியவர்களைத் தேடிவந்த (ஆயர்) அரசர்\nபிரான்சு நாட்டில் உள்ள திஞ்சு என்ற நகரில் மியோலிஸ் என்றோர் ஆயர் இருந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றிவிட்டு, நாட்டுப் புறங்களுக்குச் சென்று, ஞாயிறு மறைக்கல்வி எடுப்பது வழக்கம்.\nஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் இவர் திருப்பலி நிறைவேற்றிவிட்டு, வழக்கம் போல் நாட்டுப் புறங்களுக்குச் சென்றுகொண்டிருக்கும்பொழுது, சிறுவன் ஒருவன் ஆடுமேய்த்துக்கொண்டிருப்பதைக் கண்டார். அவனோடு இவர் பேசியதிலிருந்து, அவன் ஞாயிறுத் திருப்பலி காணவில்லை என்பது தெரிந்தது. உடனே இவர் அந்தச் சிறுவனிடம், “உன்னுடைய ஆடுகளை நான் மேய்த்துகொண்டிருக்கின்றேன். நீ போய் பக்கத்துப் பங்கில் நடைபெறும் திருப்பலியில் பங்கேற்றுவிட்டு வா” என்றார். சிறுவனும் தன்னிடமிருந்த கோலை ஆயரிடம் கொடுத்துவிட்டு, திருப்பலியில் பங்குபெறச் சென்றான்.\nசிறுவன் திருப்பலியில் பங்கேற்றுவிட்டுக் கோயிலைவிட்டு வெளியே வந்தபொழுது, அவனுடைய முதலாளி, “உன்னை நான் ஆடுமேய்க்க அனுப்பி வைத்தால், நீ இப்படிக் கோயிலுக்கு வந்திருக்கின்றாய் ஆடுகளை என்ன செய்தாய்” என்றார். சிறுவன் நடந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னான். ���ஆடுகளைத் களவாடுவதற்குத்தான், திருடன் ஆயர் வேடம் போட்டு வந்திருப்பான். இதுகூடத் தெரியாமல், நீ ஆடுகளை எல்லாம் அவனிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கின்றாயே” என்று திட்டிக்கொண்டே முதலாளி அந்தச் சிறுவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இடத்திற்கு ஓடினார்.\nமுதலாளி, அந்த இடத்திற்கு வந்தபொழுது, ஆயர் தன்னுடைய கோலை ஏந்தியவாறு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு, சிறுவன் சொன்னது உண்மைதான் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார். பின்னர் அந்த மனிதரிடம் ஆயர் ஒருசில வார்த்தைகள் பேசினார். அந்த வார்த்தைகளைக் கேட்ட முதலாளி, நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டு, இனிமேல் சிறுவனை ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலித் தவறாமல் அனுப்பி வைக்கின்றேன் என்றார்.\nஇந்த நிகழ்வில் வருகின்ற ஆயர் மியோலிஸ், தன் மந்தையை, மக்களைத் தேடிவந்தார். இன்று நாம் கொண்டாடுகின்ற ஆயரும் அரசருமான கிறிஸ்துவும் தன் மக்களைத் தேடிவந்து, அவர்களுக்கு வாழ்வளிப்பவராக இருந்தார். ஆம், இன்று நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்திகள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.\nஒரு நல்ல அரசரை எப்படி இனங்கண்டு கொள்வது\nவரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்றபொழுது எத்தனையோ அரசர்களை நாம் எதிர்கொள்கின்றோம். ஒரு சில அரசர்கள் கொடுங்கோலர்களாகவும், வேறு சில அரசர்கள் மக்கள்மீது அக்கறையில்லாதவர்களாகவும், மற்றும் சில அரசர்கள் நாட்டின் எல்லையை விரிவுபடுத்துவதிலேயே தங்களுடைய வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்களாகவும், வெகு சில அரசர்கள் நல்லவர்களாகவும் இருந்ததை நாம் வாசிக்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நல்ல அரசருக்கான அடையாளம் எது… இயேசு எப்படி நல்ல அரசராக, நல்ல ஆயராக இருக்கின்றார்… இயேசு எப்படி நல்ல அரசராக, நல்ல ஆயராக இருக்கின்றார்… என்பன குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது.\nமிகப்பெரிய சிந்தனையாளரும், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரான ஹர்பர்ட் ஹம்ப்ரே (Hurbert Humphrey), “ஓர் அரசு நல்ல அரசா அல்லது கெட்ட அரசா என்பதை, அது அந்த நாட்டில் உள்ள வயது முதிர்ந்தவர்களையும் குழந்தைகளையும் நோயாளர்களையும் தேவையில் உள்ளவர்களையும் உடல் ஊனமுற்றவர்களையும் எப்படி நடத்துகின்றது என்பதைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்” என்பார். ஹர்பர்ட் ஹம்ப்ரேவின் இவ்வார்த்தைகளைக் கொண்டு, கிறிஸ்து அரசர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்வோம்.\nஇயேசு என்னும் மக்கள் அரசர்\nதன் நாட்டிலுள்ள வறியவர்களை எந்த அரசு நல்லமுறையில் பேணிப் பராமரிக்கின்றதோ, அந்த அரசு நல்ல அரசு என்று ஹர்பர்ட் ஹம்ப்ரே சொன்னதைக் மேலே பார்த்தோம். அவருடைய வார்த்தைகளைக் கிறிஸ்து அரசரோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது, அவருடைய அரசு, நல்ல அரசு என்று சொல்லலாம். ஏனென்றால், இயேசு சமூகத்தில் இருந்த விளிம்பு நிலை மக்களான ஏழைகளை, கைவிடப்பட்டவர்களை, பாவிகளை, குழந்தைகளை, பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்குப் புதுவாழ்வு தந்தார். இவ்வாறு இயேசு ஒரு நல்ல, ஒப்பற்ற அரசராகத் திகழ்ந்தார், திகழ்கின்றார்.\nகிறிஸ்துவை நாம் நல்ல அரசர் என்று அழைத்தாலும், அவர் தன்னை ஒரு நல்ல ஆயர் என்றே அழைத்தார் (யோவா 10: 11). அந்த அடிப்படையில் இயேசு சமூகத்தில் வறிய நிலையிலிருந்தவர்களுக்கு வாழ்வு தந்து, அவர் நல்ல ஆயராகத் திகழ்கின்றார். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் ஆண்டவராகிய கடவுள் எப்படி ஒரு நல்ல ஆயராக இருக்கின்றார் என்பதைப் பட்டியலிடுகின்றது. சிதறுண்ட, காணாமல் போன ஆடுகளைத் தேடுவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிவுற்றவற்றைத் திடப்படுத்துவேன் என்று ஆண்டவராகிய சொல்லக்கூடிய வார்த்தைகள் யாவும் இயேசுவில் அப்படியே பொருந்திப் போகின்றன. இவற்றின்படி பார்க்கின்றபொழுது இயேசுவை ஒரு நல்ல ஆயராக, அரசராகச் சொல்லலாம்.\nமக்கள்மீது பரிவுகொள்வோருக்கே இறையாட்சியில் இடமுண்டு\nஇயேசு ஒரு நல்ல அரசராக, நல்ல ஆயராக இருக்கின்றார் எனில், அவரது ஆட்சியில் பங்குபெறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.\nமத்தேயு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறுதித் தீர்ப்பின்பொழுது என்ன நடக்கும் என்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இதில் பசியாய் இருந்தோருக்கு உணவளித்தோரும், தாகமாய் இருந்தோருக்குத் தண்ணீர் அளித்தோரும், அன்னியரை ஏற்றுக்கொண்டோரும், ஆடையின்றி இருந்தோருக்கு ஆடை அளித்தோரும், நோயுற்றிருந்தோரைக் கவனித்துக் கொண்டோரும், சிறையில் ���ருந்தவரைத் தேடிச் சென்றோரும் இறையாட்சியை உரிமைப் பேறாகப் பெறுவதை நாம் வாசிக்கின்றோம்.\nஆம், கிறிஸ்து அரசர் வறியோரைப் பேணிக் காத்ததுபோல், யாரெல்லாம் வறியோரை, தேவையில் உள்ளவரை பேணிக் காக்கின்றாரோ அவர் கிறிஸ்துவின் ஆட்சியில் அல்லது இறையாட்சியில் பங்குபெறும் பேற்றினைப் பெறுகின்றார். இன்றைக்கு இருக்கின்ற அரசர்களும் தலைவர்களும்; ஏன் நாம் கூட வரியவர்களைக் கண்டும் காணாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழநிலையில் நாம் வறியோரைத் தேடிச் சென்ற, கிறிஸ்து அரசரைப் போன்று, வறியோரிடம் நம்முடைய அன்பைச் செயலில் வெளிப்படுத்தி, இறையரசை உரிமைப் பேறாகப் பெறுவோம்.\n‘அரசன் செல்லும் வழிகளிலேயே குடிகளும் செல்வர்; அரசனுடைய கட்டளைகளைப் பார்க்கினும், அவன் வாழ்க்கையில் நடந்து காட்டும் முறையே மிகுந்த வலிமையுள்ளது’ என்பார் கிளாடியன் என்ற அறிஞர். தன்னுடைய வாழ்வால் ஓர் அரசர் எப்படி இருக்கவேண்டும் என்பதை இவ்வுலகிற்கு உணர்த்திய கிறிஸ்து அரசரின் வழியில் நாமும் நடந்து, அவரது ஆட்சியில் பங்குபெறும் உரிமையைப் பெற்று, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\nஉடன்வாழ் சகோதரர்களுக்கு இதயக்கதவை திறங்கள்\nநவம்பர் 22 : நற்செய்தி வாசகம்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nதாயிலும் மேலான மாவீரர்களே... தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில் நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/160227/vegetables-and-soya-grevi/", "date_download": "2020-11-27T14:09:10Z", "digest": "sha1:K5N72PBHR74264L4H23MIH33BUJLCWVE", "length": 26307, "nlines": 428, "source_domain": "www.betterbutter.in", "title": "Vegetables and soya grevi recipe by sudha rani in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / வெஜ்டபில்ஸ் சோயா கிரேவி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nவெஜ்டபில்ஸ் சோயா கிரேவி செய்முறை பற்றி\nநார்சத்து புரதச்சத்து நிறைந்த ஒரு உணவு\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 8\nகுழம்பு மிளகாய்த்தூள் 4 ஸ்பூன்\nமஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்\nகொத்தமல்லி விதை 2 ஸ்பூன்\nதேங்காய் துருவல் 1/4 கப்\nவாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை ,கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ,சீரகம் ,மிளகு, மல்லி, வரமிளகாய், சோம்பு சேர்த்து வெடிக்க விட்டு எடுக்கவும்\nபின் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை ,இஞ்சி ,பூண்டு, தக்காளி, ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்\nபின் ஆறவைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்\nபட்டாணி ஐ முதல் நாள் இரவே ஊற வைக்கவும்\nசோயா பீன்ஸ் ஐ சுமார் ஒரு மணி நேரம் வரை கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைத்து நன்கு தண்ணீர் பிழிந்து எடுக்கவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்\nபின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்\nபின் நறுக்கிய கேரட் பீன்ஸ் பட்டாணி மற்றும் சோயா பீன்ஸ் சேர்த்து வதக்கவும்\nபின் தூள் வகைகள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்\nபின் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கலந்து கொதிக்கவிடவும்\nபின் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nவெஜிடபிள் மற்றும் மீன்மேக்கர் புலாவ்\nsudha rani தேவையான பொருட்கள்\nவாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை ,கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ,சீரகம் ,மிளகு, மல்லி, வரமிளகாய், சோம்பு சேர்த்து வெடிக்க விட்டு எடுக்கவும்\nபின் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கறிவேப்பி��ை ,இஞ்சி ,பூண்டு, தக்காளி, ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்\nபின் ஆறவைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்\nபட்டாணி ஐ முதல் நாள் இரவே ஊற வைக்கவும்\nசோயா பீன்ஸ் ஐ சுமார் ஒரு மணி நேரம் வரை கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைத்து நன்கு தண்ணீர் பிழிந்து எடுக்கவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்\nபின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்\nபின் நறுக்கிய கேரட் பீன்ஸ் பட்டாணி மற்றும் சோயா பீன்ஸ் சேர்த்து வதக்கவும்\nபின் தூள் வகைகள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்\nபின் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கலந்து கொதிக்கவிடவும்\nபின் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்\nகுழம்பு மிளகாய்த்தூள் 4 ஸ்பூன்\nமஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்\nகொத்தமல்லி விதை 2 ஸ்பூன்\nதேங்காய் துருவல் 1/4 கப்\nவெஜ்டபில்ஸ் சோயா கிரேவி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் த��ிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/09/01/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-01-09-2020-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-11-27T15:02:24Z", "digest": "sha1:252OMOW3OGVWD2MTFOLZAQ3LYSJSPR7A", "length": 13542, "nlines": 100, "source_domain": "www.mullainews.com", "title": "இன்றைய ராசிபலன்: 01.09.2020: ஆவணி மாதம் 16ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! - Mullai News", "raw_content": "\nHome ஆன்மீகம் இன்றைய ராசிபலன்: 01.09.2020: ஆவணி மாதம் 16ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன்: 01.09.2020: ஆவணி மாதம் 16ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்று சார்வரி வருடம், ஆவணி மாதம் 16ம் தேதி, மொகரம் 12ம் தேதி, 1.9.2020 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி காலை 10:14 வரை, அதன்பின் பவுர்ணமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மாலை 5:56 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்\nநல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. சூலம் : வடக்கு\nபரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம் பொது : காலை 10:15 முதல் கிரிவலம், சிவன் வழிபாடு.\nமேஷம்: அசுவினி: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சிறிதளவு பணவரவு உண்டு. பரணி: பண��யாளர்களுக்குத் தாமதமான விஷயங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். கட்டிடப் பணியைத் தொடரும் எண்ணம் உருவாகும். கார்த்திகை 1: பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடிவடையும்.\nரிஷபம்: கார்த்திகை 2,3,4: யோகமான நாள். பெரிய மனிதர்களைத் தொடர்பு கொண்டு பழைய பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள் ரோகிணி: மனைவியின் ஆலோசனையால் சிக்கனத்தைக் கையாளுவீர்கள். மிருகசீரிடம் 1,2: மனப்பூர்வ உழைப்புக் காரணமாக நன்மை உண்டு.\nமிதுனம் : மிருகசீரிடம் 3,4: பேச்சிலும், செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். திருவாதிரை: இயந்திரப்பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. புனர்பூசம் 1,2,3: பெண்கள் உணர்ச்சிவசப்படுவதன் மூலம் உறவினரிடையே மனக்கசப்பு உருவாகலாம்.\nகடகம்: புனர்பூசம் 4: சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ஒருசிலர் வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் சிறிது சிரமப்படுவீர்கள் பூசம்: பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். ஆயில்யம்: பணம் தருவதாக வாக்கு கொடுத்தவர்களால் ஏற்படலாம்.\nசிம்மம்: மகம்: நம்பிக்கைகள் நிறைவேறும் நாள். மனதுக்கு நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூரம்: உத்தியோகத்தில் பணியாளர்கள் எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். பெண்களுக்கு விரும்பிய விஷயங்கள் நிறைவேறும். உத்திரம் 1: பொறுமை தேவைப்படும் நாள்.\nகன்னி: உத்திரம் 2,3,4: நேர்மறை எண்ணங்கள் ஏற்படும் நாள். அலுவலகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது அஸ்தம்: சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிப்பீர்கள். சித்திரை 1,2: திடீர் நற்செய்தி ஒன்று உங்களுக்காக காத்திருக்கிறது.\nதுலாம்: சித்திரை, 3,4: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் நாள். சகோதர வழியில் சுபச்செய்தி உண்டு. சுவாதி: வீடு, சொத்துப் பராமரிப்பில் தீர்மானித்த விஷயங்கள் நிறைவேறும். விசாகம் 1,2,3: பணியிடத்தில் நேர்மையான செயல் செய்து நிறைவடைவீர்கள்.\nவிருச்சிகம்: விசாகம் 4: உற்சாகத்துடன் பணிகளைச் செய்வீர்கள். விலை உயர்ந்த மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். அனுஷம்: மிகவும் முயன்று வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். கேட்டை: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தல் சுமார் லாபம் உண்டு.\nதனுசு: மூலம்: வேகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். பூராடம்: திட்டமிட்ட வேலையை முடிக்க இயலாமல் தடுமாறி, ��ின் முடிப்பீர்கள். உத்திராடம் 1: தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. திடீர் நட்பு உருவாகலாம்.\nமகரம்: உத்திராடம்,2,3,4: வேலைப்பளு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்படும் சலசலப்பைப் புன்னகையுடன் சமாளிப்பீர்கள். திருவோணம்: யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் தீரும். அவிட்டம் 1,2: பெண்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.\nகும்பம்: அவிட்டம், 3,4: மனதில் இருந்த பயங்கள் தீரும் நாள். குடும்பத்தில் பெண்களால் நிம்மதி உண்டு. சதயம்: பாதியில் நின்ற வேலைகள் முடியும். பல நாட்கள் சந்திக்காத நண்பர்கள் தொடர்பு கொள்வார்கள். பூரட்டாதி 1,2,3: உறவினர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.\nமீனம்: பூரட்டாதி, 4: எதிர்ப்புகள் நிறைவேறும் நாள். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல்கள் குறையும். உத்திரட்டாதி: எதிர்பார்த்த விஷயம் ஒன்றிற்கு அதிகம் செலவாகலாம். ரேவதி: மகன்/ மகளிடமிருந்து மனநிறைவளிக்கும் செய்தி வரும்.\nPrevious articleகொழும்பிலிருந்து சென்ற தனியார் பேருந்து விபத்து ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்\nNext articleஇலங்கையின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை\nஇன்றைய ராசிபலன்: 24.11.2020: கார்த்திகை மாதம் 9ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன்: 23.11.2020: கார்த்திகை மாதம் 8ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன்: 12.08.2020: ஆடி மாதம் 28ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nபாரிய சூறாவளியாக வலுவடையும் ஆபத்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை November 24, 2020\nயாழில் உணவகமொன்றிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்பு – உயிரிழந்தவருக்கு கொரோனா என சந்தேகம்\nதங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nபுற்றுநோயால் அவதிப்பட்ட நடிகர் தவசி உயிரிழப்பு. ரசிகர்கள் சோகம்.\nஇன்றைய ராசிபலன்: 24.11.2020: கார்த்திகை மாதம் 9ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/tamilnadu-coronavirus.html", "date_download": "2020-11-27T14:57:25Z", "digest": "sha1:ZKORHHAGAOO5BNRO4JFRX7LSKWBB55IX", "length": 16598, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "பதினோராயிரம் தாண்டிய உயிரிழப்பு! தமிழகத்தில் தொற்று விகிதம் குறைகிறது! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / பதினோராயிரம் தாண்டிய உயிரிழப்பு தமிழகத்தில் தொற்று விகிதம் குறைகிறது\n தமிழகத்தில் தொற்று விகிதம் குறைகிறது\nமுகிலினி October 29, 2020 தமிழ்நாடு\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. செப்டம்பர் முதல் வாரத்தில் இது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது.\nஇதன்பின், தினமும் புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று(அக்.28) 2516 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 16,751 பேராக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 3859 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 79,377 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 35 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,018 ஆக அதிகரித்துள்ளது.தற்போது கொரோனா பரவல் குறைந்திருக்கிறது. அதனால், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 26,356 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nசென்னையில் நேற்று புதிதாக 688 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 130 பேர், திருவள்ளூர் 138, கோவையில் 218, ஈரோடு 155, சேலம் மாவட்டத்தில் 143 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த 6 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 96 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 97,751 பேருக்கும், செங்கல்பட்டில் 43,165 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 37,341 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25,384 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.\nமாநிலம் முழுவதும் இது வரை சுமார் 97 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்ப���்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. செப்டம்பர் முதல் வாரத்தில் இது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது.. Read more at: https://tamil.thesubeditor.com/news/tamilnadu/24462-new-corona-cases-decresing-in-tamilnadu.html\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. செப்டம்பர் முதல் வாரத்தில் இது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது.. Read more at: https://tamil.thesubeditor.com/news/tamilnadu/24462-new-corona-cases-decresing-in-tamilnadu.html\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. செப்டம்பர் முதல் வாரத்தில் இது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றத���.. Read more at: https://tamil.thesubeditor.com/news/tamilnadu/24462-new-corona-cases-decresing-in-tamilnadu.html\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nதத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3979", "date_download": "2020-11-27T13:57:33Z", "digest": "sha1:JMZ3DALMJCSSRRBLBWFUOK2Q7BM4IDMN", "length": 12304, "nlines": 85, "source_domain": "kumarinet.com", "title": "மாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி சாதனை ‘காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை’ என பேட்டி", "raw_content": "\n\" தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு\"\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி சாதனை ‘காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை’ என பேட்டி\nகுளச்சல் அருகே மண்��ைக்காடு, கூட்டுமங்கலத்தை சேர்ந்தவர் நாராயண பிள்ளை, வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி நீலகண்டேஸ்வரி. இவர்களது 2-வது மகள் தர்ஷனா. இவர் தற்போது நடந்த நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 157 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-வது இடம்பெற்றார்.\nமாணவி தர்ஷனா மணவாளக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் போது கார் மோதி வலது கால் முறிந்தது. அதன்பின்பு செயற்கை கால் பொருத்தி பள்ளி படிப்பை முடித்தார். அத்துடன் நீட் தேர்விலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.\nதனது சாதனை குறித்து மாணவி தர்ஷனா கூறியதாவது:-\nநான் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை வீட்டின் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்தேன். 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன்.கடந்த 2015-ம் ஆண்டு 7- ம் வகுப்பு படிக்கும் போது இறுதி தேர்வு சமயத்தில் பள்ளிக்கு செல்வதற்காக பஸ்சிற்கு காத்து நின்றேன். அப்போது கார் மோதி வலது கால் முறிந்தது. பின்னர், திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் 27 நாட்கள் சிகிச்சை பெற்று செயற்கை கால் பொருத்தினேன்.\nசிறு வயது முதல் எனக்கு மருத்துவம் படிக்க விருப்பம். விபத்தில் காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. மன உறுதியுடன் படித்தேன். கடந்த ஆண்டு 11 மற்றும் 12- ம் வகுப்புகளில் பாடம் மாறியது. புதிய பாடத்திட்டம் நீட் தேர்வுக்கு ஏற்ற மாதிரி இருந்தது. மாநில மொழி கல்வியை நன்றாக படித்தாலே நீட் தேர்வில் வெற்றி பெறலாம். நீட் எழுத விண்ணப்பம் செய்துவிட்டு மருத்துவ பரிசோதனைக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சென்றேன்.\nஅங்கு மருத்துவர்கள் நீட் சம்பந்தமான வினா-விடை அடங்கிய 3 புத்தகங்கள் வழங்கினர். அந்த புத்தகம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. அந்த புத்தகங்களை நன்றாக படித்துவிட்டு நீட் தேர்வு எழுதினேன். பயிற்சி மையம் எதிலும் நான் சென்று படிக்க செல்லவில்லை. தேர்வு முடிவில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் 3-வது இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கலந்தாய்வில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nமாணவி தர்ஷனாவுக்கு சொப்பனா என்ற ஒரு அக்காள் உண்டு. அவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.\nசாதனை படைத்த மாணவியை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அவரது வீட்டிற்கு சென்று பொன்னாடை போர்த்தி பாராட்டி வாழ்த்து கூறினார். அப்போது பா.ஜனதா துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் மகேஸ்வரி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.\nகரையை கடந்த நிவர் புயல\nகரையை கடந்த நிவர் புயலின் பயணம்; ஆந்திராவில் கனமழை, வேளாண் ப\nநிவர் புயல், கனமழை; வீ\nநிவர் புயல், கனமழை; வீடுகளில் புகுந்த 100 பாம்புகள்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்தி\nஅலையின்றி குளம்போல் காட்சியளித்த கன்னியாகுமரி கடல்\nநிவர்’ புயல் எதிரொலி- குமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு\nஅம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 44,376 பேருக்கு\nஆபத்தான பேனர்களை இன்று பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற வேண்டும\n‘நிவர்’ புயல் மீட்பு ந\n‘நிவர்’ புயல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இ\nஆன்லைனில் போலி கணக்குகள் தொடங்கி ரெயில்வே டிக்கெட்டை விற்ற ஏ\nவடசேரி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் வெளியே\nபால்குளம் தண்ணீர் கலங்கல் பாட்டிலில் தண்ணீரோடு கலெக்டரிடம் ம\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்- கடற்கரை\nமார்த்தாண்டம் அருகே மினி வேனில் ரேசன் அரிசி கடத்தல் சினிமா ப\nசத்தீஸ்கா் மாநில முதல்வா் குமரி வருகை\nசிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறத\nவட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம்\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்\nகன்னியாகுமரி – நிசா மு\nகன்னியாகுமரி – நிசா முதீன் இடையே சிறப்பு ரெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/496", "date_download": "2020-11-27T14:56:45Z", "digest": "sha1:GCVVSHHJQLT4IGBT4P7V4GMEGUOFEJA3", "length": 2434, "nlines": 60, "source_domain": "www.vidivelli.lk", "title": "SAUDI ARABIA CITY", "raw_content": "\nஇந்தியா தொடர்பான ஜனாதிபதியின் கருத்து\nஜனாஸாக்களை எரிப்பது பாரிய மனித உரிமை மீறல் November 27, 2020\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும் தனியார் சட்டங்க���் ஒழிக்கப்பட வேண்டும் November 27, 2020\nஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிரான மனுக்கள் திங்களன்று விசாரணைக்கு November 27, 2020\nகொரோனா காலத்தில் மரணிக்க அச்சப்படும் முஸ்லிம்கள்\nஉயிருக்கு உலை வைக்கும் ‘கொவிட் 19’ போலிச்…\nஅரபு எழுத்தணியைக் கண்டு மிரண்ட பொலிசார் ;…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/actor-sudheer-posani-stills/", "date_download": "2020-11-27T14:16:19Z", "digest": "sha1:T45UQRR6U2PW3TQLJLPI6BQ2MRFGO2SQ", "length": 7011, "nlines": 192, "source_domain": "kalaipoonga.net", "title": "Actor Sudheer Posani Stills - Kalaipoonga", "raw_content": "\nPrevious articleநடிகை கல்யாணி பிரியதர்சன்-னின் அழகிய புகைப்படங்கள்\nNext articleமுத்திரை பதிக்கும் முத்தான “நாயகி” வித்யா பிரதீப்\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : “தகவி” படத்தில் கல கலப்பு\n“தௌலத்” நவம்பர் 27 முதல் திரையரங்குகளில்\nஆன்லைன் ரம்மிக்குத் தடை… அவசரச் சட்டம் அரசிதழில் வெளியீடு\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி சென்னைப்புறநகரான வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகளிலும், கடலூர் புயல் சேதப் பகுதிகளையும் முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்கிறார். நிவர் புயல் தாக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கமும்,...\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : “தகவி” படத்தில் கல கலப்பு\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : \"தகவி\" படத்தில் கல கலப்பு ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில்...\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி சென்னைப்புறநகரான வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகளிலும், கடலூர் புயல் சேதப் பகுதிகளையும் முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்கிறார். நிவர் புயல் தாக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கமும்,...\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : “தகவி” படத்தில் கல கலப்பு\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : \"தகவி\" படத்தில் கல கலப்பு ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547778/amp", "date_download": "2020-11-27T15:07:47Z", "digest": "sha1:PX3LHR7NITAKKDMQCBHSTWMQET2IQLRI", "length": 13154, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Over 500 people complain monthly about violated autos: Officials plan to expedite action | விதிமீறல் ஆட்டோக்கள் குறித்து மாதம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் புகார்: நடவடிக்கையை துரிதப்படுத்த அதிகாரிகள் திட்டம் | Dinakaran", "raw_content": "\nவிதிமீறல் ஆட்டோக்கள் குறித்து மாதம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் புகார்: நடவடிக்கையை துரிதப்படுத்த அதிகாரிகள் திட்டம்\nசென்னை: சென்னையில் விதிமீறலில் ஈடுபடும் ஆட்ேடாக்கள் குறித்து மாதம்தோறும் 500க்கும் மேற்பட்ட புகார்கள், போக்குவரத்துத்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு வருகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பான நடவடிக்கையினை துரிதப்படுத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் தற்போதைய நிலவரப்படி சுமார் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இவை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், வயதானவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்று வருவதற்கும், அலுவலகத்திற்கு செல்வதற்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கால்டாக்சியை விட ஆட்டோக்களில் கட்டணம் சற்று குறைவாக இருப்பதால், இப்பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்ெகாள்ளும் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர், பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறிப்பாக கூடுதல் கட்டணம் வசூல் செய்வது, பயணிகளை மிரட்டுவது, நிர்ணயம் செய்யப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக பயணிகளை ஏற்றுவது, ஓட்டுனர் இருக்கையில் பயணிகளை அமர்த்தி இயக்குவது, சீருடை அணியாதது என்பது போன்றவை அதிக அளவில் நடக்கிறது. ஒருசில இடங்களில் நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும். இதிலிருந்து இறக்கும் பொதுமக்களை, அங்கு வரிசையாக நின்று கொண்டிருக்கும் ஆட்ேடா ஓட்டுனர்கள், வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து தங்களது ஆட்டோக்களில் ஏற்றும் சம்பவமும் நடக்கிறது. இதனால் சென்னைவாசிகள் மட்டும் அல்லாது பிற இடங்களில் இருந்து புதிதாக இங்கு வருவோரும் கடுமையாக பாதிக்கப்பட���கிறார்கள். இந்நிலையில் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பாதிக்கப்படும் மக்கள் சென்னை, எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்து வருகிறனர். தற்போது இது அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள், விதிமீறலில் ஈடுபடும் ஆட்டோக்கள் குறித்து புகார் அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி பலரும் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி மாதம்தோறும் 500க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பான நடவடிக்கையினை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்தன.\nபுயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தரப்படும்: முதல்வர் பழனிசாமி தகவல்\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்: டி.ஆர்.பாலு பேச்சு\nநீதிமன்றத்துக்கு ஒத்துழைப்பு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்: டிஎன்பிஎஸ்சி-க்கு ஐகோர்ட் எச்சரிக்கை\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.14 லட்சத்தை கடந்தது\nதமிழகத்தில் மேலும் 1,442 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 7,77,616 - ஆக உயர்வு\nபுயல் பாதித்த பகுதிகளை தேர்தல் வருவதால்தான் முதல்வர் ஆய்வு செய்கிறார் : துரைமுருகன் குற்றச்சாட்டு\nஇன்று 43வது பிறந்தநாள் : மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி வாழ்த்து பெற்றார்... தமிழகம் முழுவதும் நல உதவிகள் வழங்கப்பட்டது\nஅரசுத் துறைப் பொறியாளர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையை முதல்வர் பழனிசாமி உடனடியாக கைவிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்\nமருத்துவ படிப்பில் ஓ.பி.சி.பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஐகோர்ட்டில் திமுக வழக்கு \nசென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே நவ.28ம் தேதி புறநகர் சிறப்பு ரயில்கள் ரத்து\nலட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: ஐகோர்ட் மறுப்பு\nதற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும்\nமீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு குழு முடிவு செய்யும் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கோயில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்துக : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nகள்ளக்குறிச்சியில் கோவில் நிலத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்க உத்தரவு\nசென்னை மயிலாப்பூர், தி.நகரில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்\nநடிகர் சூரி தொடர்ந்த பண மோசடி வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு\nநிவர் புயலால் மாற்றி அமைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டது மருத்துவக்கல்வி இயக்ககம்\nநிவர் புயலால் மின்துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை ரூ.15 கோடி என் கணக்கீடு: அமைச்சர் தங்கமணி பேட்டி\nமருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேர முடியாத மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2191578&Print=1", "date_download": "2020-11-27T15:08:07Z", "digest": "sha1:U6OA3W5XZSO2AOXU4XKXIEMWXIHY62XL", "length": 5320, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முதல்வர் காவல் பதக்கம் அறிவிப்பு| Dinamalar\nமுதல்வர் காவல் பதக்கம் அறிவிப்பு\nசென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு பிரிவு, சீருடை காவலர்கள், காவலர், தலைமை காவலர், ஆயுதப் படைகளைச் சேர்ந்த 3186 பேருக்கு பதக்கங்கள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பதக்கம் வெல்லும் காவலர்களுக்கு வரும் பிப்ரவரி 1 முதல் ரூ.400 பதக்கப்படியாக வழங்கவும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு பிரிவு, சீருடை காவலர்கள், காவலர், தலைமை காவலர், ஆயுதப் படைகளைச் சேர்ந்த 3186 பேருக்கு பதக்கங்கள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பதக்கம் வெல்லும் காவலர்களுக்கு வரும் பிப்ரவரி 1 முதல் ரூ.400 பதக்கப்படியாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதனியார் பள்ளி விடுதியில் திரையிடப்பட்ட, 'பேட்ட'\nபொங்கலுக்கு பிறகும் ரூ.1000 பரிசு(7)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/Nimal_20.html", "date_download": "2020-11-27T15:06:58Z", "digest": "sha1:4CUBR5WAJOVHSLJJYNYXA6U3LBV64KVN", "length": 12779, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "நிமல் போல இனி யாருமில்லை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நிமல் போல இனி யாருமில்லை\nநிமல் போல இனி யாருமில்லை\nடாம்போ October 20, 2020 இலங்கை\n20வருடங்கள் கடந்தும் அனைத்து மக்களாலும் நிமலராஜனை அவனது பணியை நினைவுகூர்ந்துள்ளார் மூத்த ஊடகவியலாளர் குருபரன்\nதனது பதிவினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் ஆட்சியில் 2000 ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வியாழக்கிழமை இரவு, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையிலான மோதல் குறித்த ஒரு முக்கிய செய்தியை, சூரியன் fm வானொலியின் இரவுச் செய்திக்காக நிமலராஜன் வழங்கி இருந்தார்.\nவழமையாக கையால் எழுதி Faxல் செய்திகளை அனுப்பும் அவர், ஒரு வித பதட்டத்துடன் அன்றைய இரவுச் செய்தியை தொலைபேசியில் சொல்ல, நான் குறிப்பெடுத்து செய்தியாக்கினேன்.\nநெருக்குதலான அந்தக்காலக்கட்டம் நேரடி – மறைமுக செய்தித் தணிக்கைகள் இடையிட்டு வந்து செல்லும் காலம். தனக்கு அக்காலத்தில் நிலவிய அச்சுறுத்தல் குறித்து என்னுடன் பலமுறை உரையாடியும் இருந்தார்.\nஅவரது பாதுகாப்பு குறித்து தெரிவித்த ஆலோசனைகளையும் மீறி, ஊடகத்துறையை அதிகமாக நேசித்த ஒரு உணர்வுள்ள ஊடகப் போராளி. இடைவிடாது உழைத்த ஒரு உன்னத ஊடகவியலாளன்.\nசூரியன் எவ். எம் செய்திகள் அக்காலத்தில் மிகப்பிரபல்யம் அடைவதற்கு காரணமாய் இருந்த ஊடகர்களில் நிமலராஜன் மிக முக்கியமானவர். அதுபோல் சூரியன் எவ்.எம் பிறேக்கிங் நியூஸ் பிரபல்யம் அடைவதற்கும் அவர்தரும் உடனடிச் செய்திகளும் காரணமாய் இருந்தன.\nஆனால் அன்று அவர் தந்த செய்திதான் அவரது இறுதிச் செய்தியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. இரவுச் செய்திகள் முடிந்து அலுவலக வாகனத்தில் வீடு சென்ற நான், இரவு உணவை முடித்து தூக்கத்திற்கு சென்ற சிறிது நேரத்தில், இதே ஒக்டோபர் 19 ஆம் திகதி இலங்கை நேரம் இரவு 11.45 அளவில் கையடக்கத் தொலைபேசி அலறியது.\nநிமலராஜன் வீட்டிற்கு குண்டு வீசபட்டதுடன��� அவர் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகவும், கடும் காயத்திற்கு உள்ளான அவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார் எனவும், மறுமுனையில் இருந்த ஒருவர் (ஞாபகம் இல்லை) சொன்னார். அடுத்த 5 நிமிடத்தில் 11.50 இருக்கும் என நினைக்கிறேன் பிறேக்கிங் நியூஸ் தரும் நிமலராஜன் பற்றிய பிறேக்கிங் நியூஸை, வீட்டில் இருந்து தொலைபேசியூடாக வானொலியில் அறிவித்தேன்.\nஅடுத்த சில நிமிடத்தில் மயில்வாகனம் நிமலராஜன் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்ற செய்தியும் பிறேக்கிங் நியூஸாக ஒலிபரப்பினோம்.\nயுத்தகாலத்தில் யாழில் நடமாடவே பயந்த சூழலில் ஒரு துவிச்சக்கர வண்டியில், பறந்து திரிந்து செய்திகளை சேகரித்து உடனுக்கு உடன் அனுப்பும், துணிவையும், வேகத்தையும் அதன் பின்னர் இலங்கையில் பணிபுரிந்த 8 வருடத்தில், உண்மையில் நான் எவரிடமும் காணவில்லை.\nநிமல ராஜனின் மரணத்தின் பின்னான சில நாட்களில், அவரது படுகொலைக்கு நீதி கேட்டு, நான் உட்பட தமிழ்பேசும் ஊடகவியலாளர்கள், சிங்கள ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புகள், மனித உரிமை, மற்றும் மனிதநேய அமைப்புகள் அவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம் இது.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nதத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள�� ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/NPC_7.html", "date_download": "2020-11-27T15:01:48Z", "digest": "sha1:F2MOTVKRYTOWE7P27ZRQ4LMVEHQHSLBT", "length": 9985, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "வவுனியா கல்வி வலய முறைகேடு:இராஜ வாழ்க்கை ? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / வவுனியா கல்வி வலய முறைகேடு:இராஜ வாழ்க்கை \nவவுனியா கல்வி வலய முறைகேடு:இராஜ வாழ்க்கை \nடாம்போ November 07, 2020 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nவவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கல்வி திணைக்களத்திலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கும் இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னரும் மாணிக்கவாசகர் நதீபன் எனும் குறித்த பணியாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவர் ஊடாக மோசடி செய்துள்ளார்.\nஇதேவேளை குறித்த பெண் உத்தியோகத்தரிற்கு திருமணம் செய்து வைத்துள்ளதுடன் அவரது கணவருக்கு வர்த்தக நிலையமொன்றை அமைத்து வழங்கியமை அம்பலத்திற்கு வந்துள்ளது.\nகார் மற்றும் வசதிகளை கொண்டு இராஜபோக வாழ்வில் வாழ்ந்தமையும் அம்பலமாகியுள்ளது.\nவடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாணப் பணிப்பாளர் , கணக்காளர் வலயப் பணிப்பாளர் உள்ளிட்ட 12 பேரிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.\nஇதனை திரிபுடுத்தி அவர்களை கூட்டு களவாணிகள் என பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை வடமாகாண அதிகாரிகளிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.\nவவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பணியாற்றிய முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் சுமார் மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டமை வெளித் தெரிய வந்ததையடுத்து கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் முறைப்பாட்டை செய்திருந்தார்.அத்துடன் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து மாகாண ரீதியில் விசாரணை இடம்பெறும் அதேநேரம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , பணிப்பாளர் , கணக்காளர் ஆகியோருடன் வலயந்தின் கல்விப் பணிப்பாளர் , கணக்காளர் என கணக்கிற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் என மொத்தம் 12 பேர் அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nதத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/sikaikathir.html", "date_download": "2020-11-27T13:19:42Z", "digest": "sha1:ZGOA3BPWWK4DXPEEX3KUBVL5IU4GHQZY", "length": 10806, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "ரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்! - pathivu24.com", "raw_content": "\nHome / சினிமா / ரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்\nரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம் அமிழ்த்திய \"பரியேறும் பெருமாள்\" கதிர்\nமுகிலினி January 10, 2019 சினிமா\nநடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் பேட்ட , விஸ்வாசம் என தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைக்கும் இரு பெரும் ஜாம்பவான்கள் மோதிக்கொண்டுள்ள இந்த பொங்கலில் தெரிந்தே தேவையில்லாமல் வந்து மாட்டிக்கொண்டது சிகை.\nசினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மக்களிடம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறுவது உறுதி. அப்படி நல்ல வித்யாசமான கதையம்சம் கொண்டிருந்தும் அதிகாரவர்க்கத்தால் ஏழை நீதிக்காக வாதாடுவது போன்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது கதிரின் சிகை படத்திற்கு.\nதியேட்டர் சிக்கல்கள், பட வியாபாரம் என பல விசயங்களை கடந்து படத்தை வாங்கக்கூட யாரும் முன்வரவில்லை என்பதே உண்மை. அப்படியான ஒரு நிலைக்கு தான் சிகை படம் தள்ளப்பட்டுள்ளது.\nசமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன \"பரியேறும் பெருமாள்\" என்ற படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருந்த கதிருக்கு தற்போது யாரும் கைகொடுக்க முன்வரவில்லை. மாறாக உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை கொஞ்சம் பொறுத்திருந்து படத்தை ரிலீஸ் செய்தால் என்ன என்று கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கிறார்கள் .\nஇதில் சோகம் என்னவென்றால் சிகை படம் வியாபாரமாகாததால் நேரடியான ஜீ5 செயலியில் வெளிவந்துள்ளது. இருந்தும் வருத்தத்தில் இருக்கும் நடிகர் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தை மக்கள் 29 ரூபாய் செலவழித்து பார்ப்பதற்கு யோசிக்கமாட்டார்கள் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\n28ஆயிரத்திற்கும் மேல் படைகள் பலி\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்த நடவடிக்கை காரணமாக 28 ஆயிரத்து 589 முப்படைகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளதை, இர��ணுவத் தளபதி லெப்டினன் ஜ...\nகித்சிறியின் இடமாற்றம் திடீர் இரத்து - காரணம் என்ன\nகுருநாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nமாங்குள விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nமுல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டு 4ம் கட்டை வன்னிவிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து ம...\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19198", "date_download": "2020-11-27T14:33:03Z", "digest": "sha1:JLHXBU2AIGT4YSCIIAWRUCCAAMHR5UAI", "length": 17281, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 27 நவம்பர் 2020 | துல்ஹஜ் 484, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:15 உதயம் 15:55\nமறைவு 17:55 மறைவு 03:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nநாளிதழ்களில் இன்று: 24-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 665 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nவி யுனைட்டெட் KPL கால்பந்து 2017: ARR கோப்பையை Kayal Chelsea அணி வென்றது\nதனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கு விண்ணப்பிக்க ததஜ மாணவரணி சார்பில் வழிகாட்டுப் பிரசுரம்\nநாளிதழ்களில் இன்று: 25-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/5/2017) [Views - 690; Comments - 0]\nகடற்கரை குருசடி மின்னிணைப்பு விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த மின்வாரியம்: “நட���்பது என்ன” குழுமம் கண்டனம்\nஇலவச கல்விக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு மே 26 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் மே 26 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நெடுஞ்சாலைப் பகுதிகளில் RUMBLE STRIPS வேகத்தடைகள் அமைக்கப்படும் “நடப்பது என்ன” மனுவிற்கு நெடுஞ்சாலைத்துறை பதில்\n108 ஆம்புலன்ஸ் சேவை விரிவாக்கத் திட்டத்தில் காயல்பட்டினத்தையும் இணைக்க தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் மீண்டும் கோரிக்கை” குழுமம் மீண்டும் கோரிக்கை\nபப்பரப்பள்ளி பகுதியில் குப்பை எரிப்பைத் தவிர்க்க காவலாளிகள் நியமனம் “நடப்பது என்ன” குழுமத்தின் காவல்துறை புகாரைத் தொடர்ந்து நகராட்சி வாக்குறுதி\nநாவலர் எல்.எஸ்.இப்றாஹீம் உடைய மைத்துனர் காலமானார் இன்று 17 மணிக்கு நல்லடக்கம் இன்று 17 மணிக்கு நல்லடக்கம்\nவாகன விபத்தில் கர்ப்பிணிப் பெண் காலமானார் ஆறாம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது ஆறாம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 23-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/5/2017) [Views - 647; Comments - 0]\nநாளை (மே 23 செவ்வாய்) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 22-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/5/2017) [Views - 624; Comments - 0]\nSSLC தேர்வு முடிவுகள்: முதலிடம் – எல்.கே.மெட்ரிக் பள்ளி; இரண்டாமிடம் – எல்.கே.மேனிலைப் பள்ளி & அரசு மகளிர் மேனிலைப் பள்ளி; மூன்றாமிடம் - எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி 3 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி 3 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி\nநாளிதழ்களில் இன்று: 19-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/5/2017) [Views - 883; Comments - 0]\nஹாங்காங் பேரவையின் 9ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நிகழ்வுகள் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nஹிஜ்ரீ கமிட்டி சார்பில், “ரமழானை வரவேற்போம்” பல்சுவை நிகழ்ச்சி மே 19 மாலையில் நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 18-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/5/2017) [Views - 754; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/5/2017) [Views - 879; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் க���யல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/20140834/1995852/Prithviraj-tests-positive-for-Covid19.vpf", "date_download": "2020-11-27T15:14:27Z", "digest": "sha1:KFAV3BENMQHQTMMSBHBVWT6PVCZ7OYZX", "length": 12682, "nlines": 166, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா || Prithviraj tests positive for Covid-19", "raw_content": "\nசென்னை 27-11-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா\nபதிவு: அக்டோபர் 20, 2020 14:08 IST\nமலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nமலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nதமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், கடந்தாண்டு மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.\nதற்போது இவர் ஜன கண மன என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நடிகர் பிரித்விராஜுக்கும், இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.\nஅறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கியதாகவும், தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் ��ுணமடைந்து பணிக்கு திரும்புவேன் என நம்புவதாக நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.\nகாஜல், சமந்தாவை தொடர்ந்து மாலத்தீவு செல்லும் பிரபல நடிகர்\nஇயக்குனர் சிவா வீட்டில் நடந்த சோகம்\nவிமல் படத்திற்கு தடை - நீதிபதி அதிரடி உத்தரவு\nபிரபல நடிகரை நேரில் சந்தித்த கங்கனா ரனாவத்\nஎன்னை தகுதியற்ற நடிகை என்பதா - நடிகை டாப்சி ஆவேசம்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா பிகினி உடையில் சமந்தா.... வைரலாகும் புகைப்படம் Friends - ஆக இருந்து Enemy - ஆக மாறிய ஆர்யா, விஷால் தளபதி 65-ல் இருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து என்ன செய்ய போறார் தெரியுமா பிகினி உடையில் சமந்தா.... வைரலாகும் புகைப்படம் Friends - ஆக இருந்து Enemy - ஆக மாறிய ஆர்யா, விஷால் தளபதி 65-ல் இருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து என்ன செய்ய போறார் தெரியுமா ‘நடிகன்’ படம் ரீமேக்கில் விஜய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.xix.lv/video/7Lz%2FxSvnIxAGhw%3D%3D.html", "date_download": "2020-11-27T14:33:16Z", "digest": "sha1:4US66GQEY3QLBL7VAOQQ2HC2MMHCGJV4", "length": 4114, "nlines": 53, "source_domain": "ta.xix.lv", "title": "சமையல் மற்றும் கிண்டல். - XIX.LV | தமிழ்", "raw_content": "\nஹெய்சர் ஃபிக் மிட் டெர் எக்ஸ்.\nSDRUWS2 - இந்த கிளிப்பைப் பார்க்க முயற்சிக்க வேண்டாம்\nஇலவச லைவ் செக்ஸ் உடன் JeezyJool\nவெப்கேமில் எக்ஸ்ட்ரீம் அமெச்சூர் டீப்ரோட் தொண்டை ஃபக் ஸ்லப்பி ஃபேஸ்பக்.\nஷவரில் ஹேரி பிக் புண்டை.\nகார்லா மீண்டும் தனது கண்ட் இடைவெளியை.\nஇலவச லைவ் செக்ஸ் உடன் LianaMun\nலு காஸ்டிங் டி மிமி.\nவீட்டிலிருந்து விலகிச் செல்லும் மூன்றுபேர் வீட்டில் வெளிறிய டீன் குத மற்றும் அமெச்சூர் பட்டா.\nஅழகான லத்தீன் சிறுவன் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது முதல் முறையாக ஓலி ஜே.\nதொல்லை புண்டையுடன் கூடிய அமெச்சூர் குழந்தை ஹேண்ட்ஜாப் தருகிறது.\nஇலவச லைவ் செக்ஸ் உடன் missdiamond_\nகொம்பு ஹேஸ்டேக், sc.4 (ஸ்டாக்ஸஸ்) மூன்றுபேர் பேர்பேக் ட்விங்க்.\nவீடு வெற்றி குறிச்சொற்கள் உள்நுழைக\n© XIX.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020சேவை விதிமுறைகள்தனியுரிமைக் கொள்கைமறுப்புடி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-11-27T15:01:26Z", "digest": "sha1:TOLOURFYCY2V6RLT63CVMHINPHKC75OX", "length": 12925, "nlines": 71, "source_domain": "totamil.com", "title": "உலகில் அதிக வேலை செய்யும் நகரமாக சிங்கப்பூர் உள்ளது: தொழில்நுட்ப நிறுவன ஆய்வு - ToTamil.com", "raw_content": "\nஉலகில் அதிக வேலை செய்யும் நகரமாக சிங்கப்பூர் உள்ளது: தொழில்நுட்ப நிறுவன ஆய்வு\nசிங்கப்பூர் – தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, சிங்கப்பூர் உலகிலேயே அதிக வேலை செய்யும் இரண்டாவது நகரமாக உள்ளது லாட்டீஸ், என்ற தலைப்பில் சிறந்த வேலை-வாழ்க்கை இருப்புக்கான நகரங்கள் 2020.\nகிசி அத்தகைய ஆய்வை நடத்திய இரண்டாவது ஆண்டு இது, வேலை தீவிரம், சட்டம் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய தரவுகளை ஒப்பிடுகிறது. இந்த ஆய்வு “தங்கள் குடிமக்களுக்கு வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதில் அவர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் நகரங்களின் தரவரிசையை வெளிப்படுத்துகிறது, மேலும் அவை கோவிட் -19 தொற்றுநோயால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன”.\n2019 ஆம் ஆண்டில், டோக்கியோ, சிங்கப்பூர், வாஷிங்டன், கோலாலம்பூர் மற்றும் ஹூஸ்டன் ஆகியவை உலகில் அதிக வேலை செய்யும் முதல் ஐந்து நகரங்கள்.\nஇந்த ஆண்டு, முதல் ஐந்து இடங்களில் உள்ள அனைத்து நகரங்களும் ஆசியாவில் உள்ளன: ஹாங்காங், சிங்கப்பூர், சியோல், கோலாலம்பூர் மற்றும் டோக்கியோ.\nமாறாக, இந்த ஆண்டிற்கான, கிசியின் குறியீட்டில் சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையைக் கொண்ட முதல் 5 நகரங்கள் அனைத்தும் ஐரோப்பாவில் உள்ளன. முதலிடம் ஒஸ்லோவுக்கு (நோர்வே) செல்கிறது; இரண்டாவது ஹெல்சின்கி (பின்லாந்து); மூன்றாவது கோபன்ஹேகனுக்கு (டென்மார்க்); நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்கள் ஹாம்பர்க் மற்றும் பேர்லினுக்கு (இரண்டும் ஜெர்மனியில்).\nஇந்த ஆண்டு ஆய்வில் மேலும் பத்து நகரங்கள் சேர்க்கப்பட்டன, இது 2019 ல் 40 ஆக இருந்தது.\nஆய்வில் உள்ள 50 நகரங்களில் ஒவ்வொன்றிற்கும் பணி தீவிரம், சமூகம் மற்றும் நிறுவனங்கள், நகர வாழ்வாதாரம் மற்றும் கோவிட் -19 இன் தாக்கம் மற்றும் திட்டமிடப்பட்ட வேலையின்மை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.\nவேலை தீவிரத்தின் கீழ், பின்வருபவை கவனத்தில் கொள்ளப்படுகின்றன: மணிநேரம் வே���ை மற்றும் பயணம் / வாரம், அதிக வேலை செய்யும் மக்கள் தொகை, வழங்கப்படும் குறைந்தபட்ச விடுமுறைகள் (நாட்கள்), எடுக்கப்பட்ட விடுமுறைகள் (நாட்கள்), சமீபத்திய வேலையின்மை, பல வேலைவாய்ப்புகள், ஊதியம் பெற்றோர் விடுப்பு (நாட்கள்).\nசமூகம் மற்றும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, இவை கருதப்பட்ட காரணிகளாக இருந்தன: சமூக செலவு, சுகாதாரம், மனநல சுகாதாரத்திற்கான அணுகல், உள்ளடக்கம் மற்றும் சகிப்புத்தன்மை.\nஇறுதியாக, சிட்டி லிவிபிலிட்டிக்கு, சம்பந்தப்பட்ட பிரிவுகள் இங்கே உள்ளன: மலிவு, மகிழ்ச்சி, கலாச்சாரம் மற்றும் ஓய்வு, நகர பாதுகாப்பு மற்றும் மன அழுத்தம், வெளிப்புற இடங்கள், காற்றின் தரம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி.\nஇந்த ஆண்டிற்கான சிங்கப்பூரின் ஒட்டுமொத்த தரவரிசை 41 வது இடத்தில் உள்ளது, இது 2019 இல் 32 வது இடத்தில் வருவதை விட ஒன்பது இடங்கள் குறைவு.\nநாடு 64.7 மதிப்பெண்கள் பெற்றது. ஒப்பிடுகையில், ஒஸ்லோ, துருவ நிலையில், 100 மதிப்பெண்களைப் பெற்றார். மேலும், உடல்நலம் மற்றும் மனநல சுகாதாரத்திற்கான அணுகல் போன்ற வகைகளுக்கு நாடு அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும், உள்ளடக்கம் மற்றும் சகிப்புத்தன்மை, சமூகச் செலவு மற்றும் காற்றின் தரம் போன்ற பொருட்களுக்கு இது மோசமாக மதிப்பெண் பெற்றது.\nகிசியின் கூற்றுப்படி, இந்த குறியீடானது “நகர வாழ்வாதாரக் குறியீடாக வடிவமைக்கப்படவில்லை, மேலும் சிறந்த நகரங்களில் பணியாற்றுவதற்கான சிறப்பம்சமாக இது கருதப்படவில்லை; அதற்கு பதிலாக, இது ஒரு நகரத்தின் குடியிருப்பாளர்களுக்கு ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை வழங்குவதற்கான திறனைக் குறிக்கிறது, அதே நேரத்தில் வேலை தொடர்பான மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.\n“ஆய்வைத் தொடங்க, போதுமான, நம்பகமான மற்றும் பொருத்தமான தரவுத்தொகுப்புகளைக் கொண்ட உலகளவில் தேவைப்படும் பெருநகரங்களின் பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஐம்பது நகரங்கள் தொழில் மற்றும் குடும்பங்களை அவர்களின் வேலை வாய்ப்புகள் மற்றும் மாறுபட்ட வாழ்க்கை முறை சலுகைகளுக்காக ஈர்ப்பதற்காக அறியப்பட்டவை, அத்துடன் அடிக்கடி உயிருள்ள குறியீடுகளை உள்ளடக்கியவை ஆகியவை அடங்கும். ” / TISG\nஇதையும் படியுங்கள்: உலகில் அதிக வேலை செய்யும் இரண்டாவது நகரமாக சிங��கப்பூர் உள்ளது: ஆய்வு\nஉலகில் அதிக வேலை செய்யும் இரண்டாவது நகரமாக சிங்கப்பூர் உள்ளது: ஆய்வு\nPrevious Post:வங்காளத்தின் மிகப் பெரிய தெஸ்பியர்களில் ச Sou மித்ரா சாட்டர்ஜி 85 வயதில் இறந்துவிடுகிறார்\nNext Post:ஈராக், ஆப்கானிஸ்தானில் துருப்புக்களின் அளவைக் குறைக்க அமெரிக்கா\nதடுத்து வைக்கப்பட்டுள்ள ஹவாய் நிர்வாகக் குழு கனடா பொலிஸை ‘மூடிமறைக்கும்’ என்று குற்றம் சாட்டியது\nசிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் பிரிட்டனில் 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய டைசன்; தயாரிப்பு வரம்பை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது\nகேள்விகளுக்கு இடையில் அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மதிப்பீடு செய்ய இங்கிலாந்து கட்டுப்பாட்டாளரைக் கேட்கிறது\nவிவசாயிகள் மீது கண்ணீர்ப்புகை, நீர் பீரங்கிகள் பயன்படுத்துவதன் மூலம், பாஜக அரசு. அதன் மக்கள் விரோத தன்மையைக் காட்டியுள்ளது: அகிலேஷ்\n‘விற்பனை ஒப்பந்தத்தை பதிவு செய்வது மூன்றாம் தரப்பினருக்கு சொத்து விற்க தடை இல்லை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=1940554", "date_download": "2020-11-27T15:03:59Z", "digest": "sha1:4DPRS2AS63BKJRSBQK2GCHOTICIEH7EI", "length": 17678, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "| இளம்பெண்ணை ஏமாற்றி திருமணத்திற்கு மறுத்த வாலிபர் உட்பட 6 பேர் மீது வழக்கு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வேலூர் மாவட்டம் பொது செய்தி\nஇளம்பெண்ணை ஏமாற்றி திருமணத்திற்கு மறுத்த வாலிபர் உட்பட 6 பேர் மீது வழக்கு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇந்துக்களே ஒன்று சேருங்கள் : டிரெண்டிங்கில் அழைப்பு நவம்பர் 27,2020\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் நவம்பர் 27,2020\nரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் நவம்பர் 27,2020\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் நடவடிக்கைகள் நவம்பர் 27,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nவேலூர்: வேலூர் அருகே, இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, திருமணத்திற்கு மறுத்த வாலிபர் உட்பட, ஆறு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nவேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா, 25; இவர், திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார், 27; கட்டட மேஸ்திரியாக உள்ளார். இவருக்கும், சரண்யாவுக்கும் இடையே, ஓராண்டுக்கு முன் காதல் ஏற்பட்டது. இதில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அப்போது, திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன், தினேஷ்குமார் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில், தினேஷ்குமாருக்கு, அவரது பெற்றோர், வேறு இடத்தில் பெண் பார்த்தனர். இதையறிந்த சரண்யா, இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு, சரண்யாவை திருமணம் செய்துகொள்ள தினேஷ்குமார் மறுத்தார். இந்நிலையில், அவருக்கு, வேறு ஒரு பெண்ணுடன், கடந்த சில தினங்களுக்கு முன், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையறிந்த சரண்யா, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரித்து, தினேஷ்குமார், அவரது தந்தை தேவேந்திரன், தாய் ராணி, பெரியம்மா லாவண்யா, உறவினர்கள், ரவி, கலா, ஆகிய, ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் வேலூர் மாவட்ட செய்திகள் :\n1. ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: முதியவர் கைது\n2. வேலுாரில் வெளுத்து வாங்கிய மழை\n» வேலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2390833", "date_download": "2020-11-27T15:11:58Z", "digest": "sha1:AH74ZW5LI64O45T2XQXCQWTTZMWPRQFH", "length": 16899, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "| பேரணி!ஓ ட்டு அளிக்ககோரி மாணவர்கள் சைக்கிளில்...துவக்கி வைத்தார் கலெக்டர் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nஓ ட்டு அளிக்ககோரி மாணவர்கள் சைக்கிளில்...துவக்கி வைத்தார் கலெக்டர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇந்துக்களே ஒன்று சேருங்கள் : டிரெண்டிங்கில் அழைப்பு நவம்பர் 27,2020\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் நவம்பர் 27,2020\nரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் நவம்பர் 27,2020\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் நடவடிக்கைகள் நவம்பர் 27,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nபுதுச்சேரி:அனைவரும் ஓட்டு போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நடந்த சைக்கிள் பேரணியை, கலெக்டர் அருண் துவக்கி வைத்தார்.\nகாமராஜ் நகர் தொகுதி இட��த் தேர்தலை முன்னிட்டு, அனைவரும் ஓட்டு போட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு திட்டத்தின் (ஸ்வீப்) கீழ், சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கருவடிக்குப்பம் ஜெகராஜ் நகரில் உள்ள ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணியை, கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி ராஜேஷ் கண்ணா, ஸ்வீப் அமைப்பின் மாநில நோடல் அதிகாரி கோவிந்தசாமி, துணை தாசில்தார் ராஜேந்திரன், என்.எஸ்.எஸ்., மாநில ஒருங்கிணைப்பாளர் குழந்தைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காமராஜ் நகர் தொகுதியின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்ற சைக்கிள் பேரணியில் பங்கேற்ற ராமகிருஷ்ணா வித்யாலயா மாணவர்கள், அனைவரும் தவறாமல் ஓட்டு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130171/", "date_download": "2020-11-27T14:19:54Z", "digest": "sha1:DTZ3MIRSMR2DYDFVTCN67VTDIBTK2EE5", "length": 58353, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு கல்பொருசிறுநுரை ‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16\nபகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 11\nஅரசே, நான் காளிந்தி அன்னையை நேரில் சந்திப்பதற்கு முன்பு இளவரசி கிருஷ்ணையை மீண்டும் சந்திக்க விரும்பினேன். அவையில் அவரை சந்தித்திருந்தபோதிலும்கூட அது அவரல்ல என்று தோன்றிக்கொண்டிருந்தது. அவையில் அவர் வெளிப்படுத்தியது ஒரு பொது உணர்வு, அது தந்தையின் மகள் என அவர் திகழ்ந்தது. அவர் தந்தையின் இறப்பிற்கு தாங்கள் வழி வகுத்தீர்கள் என்பதை இன்று சூதர்கள் பாடிப் பாடி நிறுவிவிட்ட பின்னர் அவ்வண்ணமன்றி அவர் தோற்றமளிக்க இயலாது. ஆனால் அதற்கப்பால் அவருக்குள் நீங்கள் திகழ முடியும், திகழ்ந்தே ஆகவேண்டும்.\nபாரதவர்ஷமெங்கும் கன்னியரின் கனவுப் பருவத்தில் ஒளியுடன் உள்ளே நுழைபவர் நீங்கள். ஒருபுறம் இசையாலும் மறுபுறம் கவிதையாலும் வடிக்கப்பட்டது உங்களுடைய உருவம். பெண்டிர் பின்னர் துணைவியராகி, அன்னையராகி, முதியோராகி உருமாறிக்கொண்டாலும் கன்னியராக இருந்த காலகட்டத்தின் பாவனை ஒன்று அவர்களுள் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. எங்கு வழி பிரிந்து எத்தனை தொலைவு சென்றாலும் தனித்த ஆழத்தில் தன்னுள் தனியாக திரும்பிச்சென்று தன் புதைந்த சிற்றறைக்குள்ளிருந்து அந்தக் காலகட்டத்தின் அணிகளையும் பூண்களையும் எடுத்து நோக்கி மகிழாமல் இருக்க அவர்களால் இயலாது.\nபெண்களுக்கு அவர்களின் பெண்ணெழிலும் பெண்ணாற்றலும் பெண்ணுவகையும் முழுதுற அமைவது கன்னிப்பருவத்திலேயே. அவர்கள் தருக்கி நிமிர்வதும், மகிழ்ந்து மெய்மறப்பதும், தன்னை தானே உருவாக்கி தன்னை தான் நுகர்ந்து நிறைவடைவதும் கன்னிப்பருவத்திலேயே. கன்னியென பெண்டிர் அனைவரையும் நூல்கள் சொல்வது அதனால்தான். கன்னியன்னையென புடவிபடைத்த விசையை கல்லில் நிறுத்தியவன் கண்ட மெய்மை அது. முன்பு கேட்டேன், ஒரு சூதன் பாடியதை. அன்னையரின் மைந்தரை எண்ணி சொல்லிவிடலாம், கன்னியரின் மைந்தர் கணக்கற்றவர் என்று. துணைவியரின் ஆண்கள் ஒருசிலரே, கன்னியருக்கு அவர்கள் ஒற்றைப் பேருரு என்று. ஆகவே நான் அவரை சந்திக்கவேண்டும் என்று செய்தி சொல்லி அனுப்பினேன்.\nஎவ்வண்ணம் அச்சந்திப்பு நிகழவேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்கோத்துக்கொண்டேன். அவரிடம் சென்று உங்களுக்கென ஒரு செய்தியை கேட்பதல்ல எனது நோக்கம். அவ்வண்ணம் கேட்டால் இச்சூழல் எதை வகுத்திருக்கிறதோ, அவரிடம் எதை எதிர்பார்த்திருக்கிறதோ அதை மட்டுமே கூற இயலும். பிறிதொன்றைச் சொல்லி பழி சூடிக்கொள்ளவோ பிறிதொன்றை எண்ணி தனக்குத்தானே பழி ஏற்றுக்கொள்ளவோ அவர் துணியமாட்டார். இயல்பாக பேசிக்கொண்டிருக்கவேண்டும். அப்பேச்சில் அரசியல் எழலாகாது. நான் அவரிடம் பர்சானபுரியின் ராதையைப்பற்றி பேசலாமா என்று எண்ணினேன். பின்னர் அதையும் தொடக்கூடாது என்று முடிவு செய்தேன்.\nஇங்குள்ள அத்தனை பெண்டிரிலும் ராதை உறைகிறாள். ஆனால் தங்களை ராதையென உணரும் அக்கணமே விலகி ராதை மேல் காழ்ப்பு கொள்ளாத எவருமில்லை. ராதையை தொட்டெழுப்ப வேண்டும், ராதையைப் பற்றி பேசிவிடலாகாது. ராதை என் பேச்சினூடாக எவ்வண்ணமேனும் என்னையறியாமல் அங்கு நினைவுகூரப்படுவாளெனில் அது நன்று. அவரை தன் கன்னிப்பருவம் நோக்கி கொண்டுசெல்ல வேண்டும். அன்று அவருள் எழுந்த தங்கள் இனிய வடிவை ஒருகணமேனும் நினைத்து முகம் மலர்வார் எனில், விழி கனிவார் எனில், சொல் குளிர்வாரெனில் அதுவே அத்தருணம், அப்போது தங்களைப்பற்றி சொல்லவேண்டும்.\nஇன்று தாங்களிருக்கும் இத்தனிமை, அனைவரும் உடனிருக்கையிலும் எவருமிலாதிருக்கும் இந்த உச்சம் பற்றி கூறவேண்டும் என முடிவெடுத்தேன். பெண்டிர் ஆண்கள் துயருற்றிருப்பதை விரும்புகிறார்கள், அது இறுகிய நிலம் மீது பெருமழை பெய்து மண் இளகுவதுபோல் அவர்கள் மேல் தாங்கள் வேர் விடுவதற்கு உகந்தது. தளிர்க்கிளை விரித்து தழைத்தோங்குவதற்குரிய கதுப்பு. பெண்டிர் உள்ளத்தில் தனித்த, நோயுற்றுத் துயரடைந்த ஆண் எப்போதும் எழுகிறான். அப்போது அவர்கள் அவனை மாண்பு நீக்கி, பேருரு அகற்றி, ஆணவம் களைந்து குழவியாக்கிக்கொள்ள முடியும். ஆடைகளைக் களைந்து கையிலெடுத்துக்கொள்ள முடியும்.\nநான் என் ஏவலன் செய்தியுடன் மீண்டு வருவதை எதிர்பார்த்து பதற்றத்துடன் காத்திருந்தேன். ஒருவேளை இளவரசி கிருஷ்ணை என்னை சந்திப்பதை முற்றாக தவிர்த்துவிடக்கூடும் என்றும் எண்ணினேன். பலமுறை அவ்வாறே நிகழ்ந்துள்ளது. குருக்ஷேத்ரப் பெரும்போர் அங்கு நிகழ்ந்துகொண்டிருந்தபோது இளவரசி தன் கொழுநர் உட்பட எவரையுமே சந்திக்கவில்லை என்றார்கள். களத்திலிருந்து வந்த செய்திகளை மட்டும் ஒரு சேடிப்பெண் வந்து கேட்டு சென்று அரசியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். போர் தொடங்குவதற்குள்ளேயே அப்போரின் முடிவை முற்றுணர்ந்து தன்னுள் தனித்து குளிர்ந்து இறுகிவிட்டார் கிருஷ்ணை. அவருக்குத் தெரியும் நீங்கள் யார் என்று.\nஅச்சேடியிடம் பின்னர் கேட்டேன் “செய்திகளை நீ சென்று அவரிடம் சொல்வதுண்டா” என்று. “இல்லை” என்று அவள் சொன்னாள். “கௌரவத் தரப்பின் பெருவீரர்கள் உட்பட எவர் மறைந்தாலும் அதை தன்னிடம் வந்து சொல்ல வேண்டியதில்லை என்றார். போரில் என்ன நிகழ்கிறது என்றும் தன்னிடம் விரித்துரைக்க வேண்டியதில்லை என்று இளவரசி ஆணையிட்டிருந்தார். களத்தில் என்ன நிகழ்கிறது என்பதை நோக்கி, அங்கே அஸ்தினபுரியின் அரசரோ அவரது இளவல்கள் நூற்றுவரோ அவர் மைந்தரோ களம்படுவார்களெனில் அச்செய்தியை மட்டும் உரைத்தால் போதும். மாண்டோர் பெயர் மட்டும் கூறப்பட்டால் போதும். அச்செய்தியையும் சொல்லென உரைக்க வேண்டியதில்லை. அதை ஓலையில் எழுதி அளித்தால் போதும் என்றார்.”\nஒவ்வொரு பெயராக அவர் தன் உள்ளத்திலிருந்து அகற்றிக்கொண்டிருந்தார். இறுதியில் துச்சாதனன் மறைந்தால் இளஞ்சிவப்புப் பட்டாடை அணிந்து வந்து தன் முன் நிற்கவேண்டும் என்றும் லக்ஷ்மணன் மறைந்தால் பச்சை என்றும் துருமசேனனுக்கு மஞ்சள் என்றும் துரியோதனன் மறைந்தால் அடர்சிவப்பு என்றும் அரசி ஆணையிட்டிருந்தார். அவ்வாறு சொல்லின்மையில் இருந்தே அச்செய்தியை அவர் அறிந்திருக்கிறார். தந்தையின் நீப்புச் செய்தியை அறிந்த அக்கணமே உணவொழித்து பன்னிரு நாட்கள் நோன்பு கொண்டார். பின்னர் வெளிவந்தபோது மெலிந்து வாயுலர்ந்து விழி மங்கி பிறிதொருத்தியாக மாறியிருந்தார்.\n“அதன்பின் இன்று வரை அவர் புன்னகைக்கவில்லை. விழிகளில்கூட புன்னகை எழவில்லை” என்றாள் சேடி. “ஒவ்வொரு நாளும் அரசுசூழ் பணிகளுக்கு வந்தமர்ந்துவிட்டு தன் சிற்றறைக்கு மீள்கிறார். அணுக்கர் என்று இன்று அவருக்கு எவரும் இல்லை. அரசர்கூட மிக அரிதாகவே அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இன்று அங்கிருப்பது ஓர் அறியாத் தெய்வம். அவ்வுள்ளத்தில் நிகழ்வதென்ன என்பதை எவரும் அறியார்” என்றாள். நான் அத்தோற்றத்தை என்னுள் முன்னரே எழுப்பிக்கொண்டிருந்தேன். நான் நேரில் கண்ட கிருஷ்ணை அவ்வாறே தோற்றமளித்தார். ஆயினும் எனக்கு அவரை சந்திக்கமுடியும் என்னும் நம்பிக்கை இருந்தது. அவையில் அவர் பேசியவை குறைவு. எஞ்சிய சொற்கள் அவரிடம் இருக்கும், அவை அவரை என்னை சந்திக்கச்செய்யும். எஞ்சும் சொற்கள் கணமொழியாமல் புழுக்கள் எனத் துடிப்பவை.\nபலமுறை பலரும் அவரை தனியாக சந்திக்க முயன்றிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அஸ்தினபுரியிலிருந்து பெருங்கவிஞர் சாரிகர் இங்கு வந்து ‘அருந்ததி வைபவம்’, ‘துவாரகை வலம்’ எனும் இரு காவியங்களை எழுதியதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அருந்ததி வைபவம் இன்று உத்தராபரிணயம் என்ற பேரில் சூதர்பாடலாக ஆகி மக்களிடையே புகழ்பெற்றிருக்கிறது. அக்காவியங்களை அவர் சாம்பனின் அவையில் அரங்கேற்றியபோது மேடையில் அரசருக்கருகே கிருஷ்ணை அமர்ந்திருந்தார். அச்சொற்களில் ஒன்றேனும் அவர் செவியில் நுழைந்ததா என்பதற்கு சான்றில்லை என்று அவையோர் உணர்ந்தனர். அவர் விழி கனிந்தது ஒரு சொல்லுக்காக மட்டுமே. உடல் சுருங்கி பிறந்து மெல்ல உருக்கொண்டு வளர்ந்து வந்த பரீக்ஷித்தின் பெயர் கூறப்பட்டபோது.\nபரீக்ஷித்தை அவர் பேரன்புடனும் அதற்குரிய பதற்றத்துடனும் பேணினார். அம்மகவை ஏழு நாட்களுக்கு ஒருமுறை அவரே சென்று பார்த்தார். தொட்டிலுக்கு அருகே தன் கைவிரல்களால் அம்மகவின் சிறு தளிர்விரல்களைத் தொட்டு அமர்ந்திருக்கையில் விழி சரித்து ஒரு கனவுநிலைக்குச் சென்றார். பரீக்ஷித் அஸ்தினபுரிக்கு கிளம்பியபோதுதான் நீண்ட நாட்களுக்குப் பின் அரசி கிருஷ்ணை தன் அகத்தளத்திலிருந்து வெளிவந்து துவாரகையின் பெருமுற்றத்தில் நிகழ்ந்த கொலுஅமர்தலுக்கும் விடைகொடலுக்கும் அமர்ந்தார். அவரை எதிர்பார்த்திருந்த குடிகள் அவருடைய தோற்றம் கண்டு திகைத்து சொல்லவிந்தனர். எனவே வாழ்த்தொலிகள்கூட எழவில்லை. உயிர்நீத்த உடல்போலிருந்தார் அரசி என்று சேடி ஒருத்தி என்னிடம் சொன்னாள்.\nஅஸ்தினபுரியின் இளவரசரை பட்டு விரித்த பொற்தாலத்தில் ஏந்தி துவாரகையின் குடிமக்களுக்கு காட்டியபோது அரண்மனை முற்றமெங்கும் நிறைந்திருந்த திரள் ஒரு சொல்லையும் உரைக்கவில்லை. ஒரு வாழ்த்தொலிகூட எழவில்லை. திகைத்தவர்கள்போல, அஞ்சியவர்கள்போல அவர்கள் விழி மலைத்து நோக்கி நின்றனர். இரு கைகளையும் கூப்பியபடி எழுந்த கிருஷ்ணை “அஸ்தினபுரியின் இளவரசர் வெல்க வெல்க குருவின் கொடிவழி வந்த பரீக்ஷித் வெல்க குருவின் கொடிவழி வந்த பரீக்ஷித்” என்று கூவினார். அவர் குரல் முன்னால் நின்ற சிலருக்கே கேட்டது. ஆனால் உதடுகள் அசைவதிலிருந்து புரிந்துகொண்டு துவாரகையின் குடிமக்கள் பேரொலி எழுப்பி அம்மைந்தனை வாழ்த்தினர். முனிவரும் அந்தணரும் புலவரும் சூதரும் குடிமுற்றம் வந்து மைந்தனை மலரிட்டு வாழ்த்தினர்.\nஅரசி மைந்தனை எடுத்து நெஞ்சோடணைத்து முன்நெற்றியில் முத்தமிட்டு நற்சொல் உரைத்து அஸ்தினபுரியிலிருந்து அவரை கொண்டுசெல்வதற்காக வந்திருந்த தூதுக்குழுவிடம் அளித்தார். சுதமனும் சுரேசரும் அரசியை வணங்கி மைந்தனை பெற்றுக்கொண்டனர். அணிநிரை அரண்மனைமுற்றத்திலிருந்து கிளம்பி அகன்று செல்வதை பார்த்தபடி அரசமேடையில் கைகளைக் கோத்து நெஞ்சில் வைத்து அமர்ந்திருந்தபோது அரசி கிருஷ்ணை விழி நிறைந்து முகம் கனிந்தார். தேர்கள் சென்று மறைந்த நெடுந்தொலைவு வரை நோக்கிக்கொண்டிருந்தார்.\nஅதன் பின்னர் அவர் குடிகள் காண எங்கும் கொலுஅமரவில்லை. பின்னர் பல விழவுகள் வந்து சென்றன. ஒவ்வொரு ஆண்டும் துவாரகையில் கூடும் ஆவணிமாத எட்டாம் கருநிலவுநாள் கொண்டாட்டம் இப்போது பொலிவிழந்து பேருக்கென நிகழ்கிறது. அன்று பழைய நினைவை இழக்க விரும்பாத குடிகள் துவாரகையின் அரசமுற்றத்திற்கு வந்து அங்கு கூடிநின்று அரசரையும் அரசியையும் வணங்கிச் செல்வதுண்டு. அவ்விழவுக்கும்கூட அரசகொலுமேடையில் அரசர் சாம்பன் தன்னந்தனியாகவே வீற்றிருந்தார். ஆனால் பரீக்ஷித் அஸ்தினபுரிக்குச் சென்று சேர்ந்ததைப்பற்றி அஸ்தினபுரியின் கவிஞர் ஒருவர் எழுதிய ‘சூக்திகம்’ என்னும் பாடலை சூதர்கள் பாடிய நிகழ்வில் அரசி கிருஷ்ணை வந்து அமர்ந்திருந்தார். அவர் விழி கனிந்து அதை கேட்டுக்கொண்டிருப்பதை அனைவரும் வியப்புடன் நோக்கினர்.\nஅரசியின் உள்ளத்தை அறிந்துவிட்டேன் என்று தோன்றியதுமே அவ்வாறு எவர் உள்ளத்தையேனும் அறிய முடியுமா என்றும் ஐயுற்றேன். நான் நம்பியது ஒன்றையே, ஒளி இலாது நீரில்லை. இருண்டிருக்கையில், மண்ணில் ஆழத்தில் உறைகையில் கூட நீர் தன் ஒளியை தக்கவைத்திருக்கிறது.\nநான் எண்ணியதுபோலவே எனக்கு அரசியிடமிருந்து அழைப்பு வந்தது. நான் ஏவலனால் அவருடைய அரண்மனைக்குள் அழைத்துச் செல்லப்பட்டேன். செல்லும் வழியில் எண்ணங்களை தொகுக்க முயன்றேன். ஆனால் என்னால் குவிய இயலவில்லை. உள்ளறைக்குள் சற்றுநேரம் காத்திருந்தபின் அரசியின் சிற்றறைக்குள் செலவொப்புதல் அளிக்கப்பட்டது. உள்ளே கிருஷ்ணை சிறுபீடத்தில் இளநீல ஆடை அணிந்து அமர்ந்திருந்தார். நீலநிற மலர்கள் சூடிய குழல் நீண்டு கிடந்தது. நீலக் கல் பதித்த அட்டிகை. முகமன் உரைத்தபோது அந்த நீல நிறத்தையே நான் நோக்கினேன். என்னை அமரச்சொன்னார்.\n“நான் தங்களைப் பார்க்கவந்தது ஒரு கோரிக்கையுடன்தான், அரசி” என்றேன். “அரசர் இங்கு மீளவேண்டும் என்னும் கோரிக்கையை அவருடைய துணைவியர் எழுவரிடமிருந்தும் பெற்றுள்ளேன். காளிந்தி அன்னையை சந்திக்கச் செல்லவிருக்கிறேன். அதற்கு முன் உங்களிடமிருந்து ஒரு சொல் பெற விழைந்தே��். காளிந்தி அன்னைக்குப் பின் எவரையும் சந்திக்க நான் விழையவில்லை” என்றேன். “சொல்க” என்று அவர் சொன்னார். “தேவி, இங்கே மீண்டுவருவதற்கு துவாரகையின் அரசருக்கு ஏதேனும் உளத்தடை இருக்குமென்றால் அது உங்களை சந்திக்கவேண்டும் என்பதே. உங்கள் தந்தையின் இறப்புக்கு முன்நின்றவர் துவாரகையின் அரசர் என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால் அது போர், அரசர்களின் அறம். இன்று அனைவருமே அதைக் கடந்து உளம் அமைந்துள்ளனர். நீங்களும் அவ்வண்ணமே கடந்துள்ளீர்கள் என்றே எண்ணுகிறேன். அரசர் இங்கே நகர்நுழைகையில் அவரை வரவேற்பவர்களில் தாங்களும் முதன்மைகொள்ளவேண்டும் என்பது என் விழைவு. அவ்வண்ணம் ஒரு சொல்லை தங்களிடம் இருந்து பெற விழைகிறேன்.”\nஅவர் என்னை கூர்ந்து நோக்கி “அவ்வண்ணம் நான் வந்து நிற்கமாட்டேன் என எப்படி நினைக்கிறீர்கள்” என்றார். “உங்கள் அரசநெறியை கைவிடமாட்டீர்கள் என்று நான் அறிந்திருந்தேன். ஆனால் இன்று ஜாம்பவதி அன்னையின் அவையில் உங்களை சந்தித்தபோது சிறு ஐயம் எழுந்தது, ஆகவே மீளவும் சந்திக்கலாம் என்று தோன்றியது” என்றேன். “அதாவது அவையில் நான் சொன்னவை பொய்யாக இருக்கக்கூடும் என்றும் என் அகத்தே நான் வேறு எண்ணம் கொண்டவளாக இருக்கலாமென்றும் கருதினீர்கள் அல்லவா” என்றார். “உங்கள் அரசநெறியை கைவிடமாட்டீர்கள் என்று நான் அறிந்திருந்தேன். ஆனால் இன்று ஜாம்பவதி அன்னையின் அவையில் உங்களை சந்தித்தபோது சிறு ஐயம் எழுந்தது, ஆகவே மீளவும் சந்திக்கலாம் என்று தோன்றியது” என்றேன். “அதாவது அவையில் நான் சொன்னவை பொய்யாக இருக்கக்கூடும் என்றும் என் அகத்தே நான் வேறு எண்ணம் கொண்டவளாக இருக்கலாமென்றும் கருதினீர்கள் அல்லவா” நான் “இல்லை, ஆனால் அரசநெறியை மீண்டும் வலியுறுத்தவும் அப்பால் ஒருசில நடைமுறை நலன்களை சொல்லுறுத்தவும் தனிச்சந்திப்பில் வாய்ப்பு அமையும் என கருதினேன்” என்றேன்.\n” என்றார். “அரசி, ஒன்று உறுதிகொள்க சாம்பன் இங்கே அரசாள நிஷாதர்களும் அசுரர்களும் அன்றி எவரும் விழையமாட்டார்கள். அறுதியாக யாதவரும் ஷத்ரியர்களும் அவர்களுக்கு எதிராக ஒருங்கிணைவார்கள். அஸ்தினபுரியின் ஆதரவும் அவர்களுக்கே அமையும். எனில் சாம்பனும் பிறரும் துவாரகையிலிருந்து முழுமையாகவே துரத்தப்படலாம். அவ்வாறு நிகழாது காக்கும் அடிப்படைகள் என்பவை இரண்டு. ஒன்று, துவாரகையின் அரசர் உருவாக்கிய ஐந்தாம் வேதம். இன்னொன்று சாம்பன் அவருடைய குருதியிலெழுந்தவர் என்பது. அவ்விரண்டையும் நிலைநாட்ட அவர் நேரில் வருவது இன்றியமையாதது.”\n“அவர் வந்தால் சாம்பனை அரசர் என ஏற்பாரா” என்று அவர் கேட்டார். “அதை நான் சொல்லமுடியாது. அது அவருடைய உளத்தில் உறைவது. ஆனால் அவரால் ஒருபோதும் தன் மைந்தரல்ல சாம்பன் என்று கூற இயலாது. நிஷாதரும் அசுரரும் அரசுகொள்வதற்கு எதிராக நிலைகொள்ளவும் இயலாது” என்றேன். அவர் புன்னகைத்தார். அதிலிருந்த வஞ்சம் என்னை திகைக்கச் செய்தது. “உங்கள் எவரைவிடவும் நான் அவரை அறிவேன்” என்று அவர் சொன்னார். “ஏனென்றால் நான் நினைவறிந்த நாள் முதல் அணுகி நுணுகி அறிந்துகொண்டிருப்பது அவரை மட்டுமே. அவர் விழைவது துவாரகையின் வாழ்வை அல்ல, அழிவை” என்று அவர் சொன்னார். அக்கணம் அதுவே உண்மை என்று என்னுள் ஓர் எண்ணம் எழ கடுங்குளிர்போல் அச்சம் என்னுள் நுழைவதை கண்டேன்.\n“அவர் தெய்வப்பேருரு என்பதை நான் நன்கறிவேன். இந்நகர் அவர் ஒரு போருக்கென எடுத்த படைக்கலம். இங்கே அவர் அமர்ந்துசென்ற பீடம் இது. போர்முடிந்துவிட்டது, படைக்கலத்தை அவர் கடலில் வீசிவிடவே விழைகிறார். தெய்வங்கள் மலைநீங்கியபின் பீடத்தை முற்றழிப்பது பூசகர் வழக்கம்” என்றார் கிருஷ்ணை. “இல்லை தேவி, என் தலைவர் பேரளி கொண்டவர்” என்றேன். அவர் சிரித்தபோது மேலும் வஞ்சம் தோன்றியது முகத்தில். “தெய்வங்கள் அளிகொண்டவை என எவர் சொன்னார்கள் எந்த வேதம் அவ்வண்ணம் உரைக்கிறது எந்த வேதம் அவ்வண்ணம் உரைக்கிறது பேரழிவின் வடிவங்களே தெய்வங்கள். அவை புயலென, ஊழியென, எரிமழை என பேருருக் காட்டுபவை. அவ்வண்ணமே இவரும் எழுந்திருக்கிறார். சென்ற வழியெங்கும் குருதியையும் விழிநீரையும் சாம்பலையுமே எஞ்சவைத்திருக்கிறார்.”\n“எனில் துவாரகை மட்டும் பொலிவுடன் மிஞ்சும் என எப்படி எண்ணமுடியும் இது இடிமின்னல் இறங்கிய பாறை என நொறுங்கும், வேறுவழியே இல்லை” என்று கிருஷ்ணை தொடர்ந்தார். “அரசியல் என நோக்கினாலும் இந்நகர் அழிவதே அவருக்கு நன்று. அவர் நிறுவிய வேதம் இங்கு முளைத்தெழவேண்டும் என்றால் அதை எழும் புதிய குடிகள் ஒவ்வொன்றும் தங்களுடையது என்று எண்ணவேண்டும். துவாரகை இங்கே பேரரசு எனத் தொடருமென்றால் அந்த வேதம் அவ்வரசின் முகப்படையாளமாக ஆகும். ஆகவே பிறரால் புறக்கணிக்கப்படும். துவாரகை இங்கே சிறுத்து நீளும் என்றால் அது அவ்வேதத்தின் தோல்வி என்றே கருதப்படும். இந்நகர் அழிந்து சொல்லில் பேருருக் கொள்ளும் என்றால் ஒவ்வொரு சிறுகுடியும் அது அமைக்கவிருக்கும் பெருநகரை துவாரகை என்று எண்ணிக்கொள்ளும். அவர்களின் கனவுகளில் அது நிலைகொள்ளும். அவர் விழைவது அதையே.”\n“தன்னுடைய பருவுடல் அழிகையில் தனதென்று எதுவும் இங்கு எஞ்சாதொழியவேண்டும் என அவர் விழைகிறார். தன் நிழல் என தான் உருவாக்கிய அனைத்தையும் இழுத்துக்கொண்டு மறைய எண்ணுகிறார். தன் சொல் ஒன்றே இங்கு திகழவேண்டும் என்பதே அவருடைய திட்டம்” என்றார் கிருஷ்ணை. “ஆகவே எனக்கு அவர் இங்கு வந்து இந்நகரை மீட்பார், இது செழிக்க வழியமைப்பார் என்ற நம்பிக்கை எவ்வகையிலும் இல்லை. அவர் வரப்போவதில்லை, வந்தால் இதன் அழிவை விரைவாக்க, முழுமையாக்க செய்யவேண்டியவற்றையே செய்வார்.” அவர் மீண்டும் நகைத்து “அதையும் செய்யவேண்டியதில்லை. அடித்தளத்தில் விரிசலை உருவாக்கியபின் அவர் கட்டி எழுப்பிய பெருநகர் இது” என்றார்.\nநான் சொல்லிழந்து அமர்ந்திருந்தேன். அரசி “வேறேதேனும் சொல்வதற்குள்ளதா” என்றார். “எனில் நீங்கள் இங்கு போரிடுவது எவருடன், அரசி” என்றார். “எனில் நீங்கள் இங்கு போரிடுவது எவருடன், அரசி” என்றேன். “அவருடன்தான். தெய்வமே என்றாலும் கொல்ல வரும் என்றால் எதிர்த்து நின்றிருப்பதே உயிர்களின் அறம். நான் அவர்மேல் வெறுப்பை உருவாக்கி வளர்த்தெடுத்துக் கொண்டுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன் எனில் அது என்னால் இயலுமா என்று எண்ணி திகைத்திருப்பேன். ஆனால் வெறுக்கத் தொடங்கியதும் அது எத்தனை எளிதெனக் கண்டறிந்தேன். என் அன்பையும் அளிப்பையும் முழுமையாகவே கசப்பென்றும் காழ்ப்பென்றும் மாற்றிக்கொண்டேன். இன்று அவர் பெயரே என்னை குமட்டச் செய்கிறது. நேர்முன் அவரை கண்டால் முகத்தில் காறி உமிழக்கூடும். நெஞ்சில் வாளெடுத்துப் பாய்ச்சவும்கூடும்.”\n“தெய்வம் மானுடருக்கு அருள்கிறது என்பது மானுடர் தங்கள் எளிமையால், சிறுமையால் உருவாக்கிக் கொள்ளும் பொய். தெய்வமென மானுடர்முன் தோன்றுவன அனைத்துமே பேரழிவின் விசைகளே. பெருவெள்ளம், காட்டெரி, புயல், கடல்கோள், கொடுநோய். அவற்றை அஞ்சி அவற்றிடமே மன்றாடி அவற்றை வழிபடுகின்றனர் எளியோர். வழிபட��வதற்காக அவற்றை அளிகொண்டதாக அமைத்துக்கொள்கின்றனர். எறும்புகள் யானையின் கால்கள் இரக்கம் மிக்கவை என எண்ணிக்கொள்ளும் போலும். அவை மிதித்தழிப்பது நன்மைக்காகவே என்று கற்பனை செய்துகொள்ளும். யானை எறும்புகளை அறிவதே இல்லை. அதன் பாதையை எறும்புகள் உணரவும் இயலாது.”\n“ஆயினும் எறும்புகள் வாழ்ந்தாகவேண்டும். நூறாயிரம்கோடி எறும்புகளில் ஒன்றேனும் திரும்பி யானையை கடித்தாகவேண்டும். கொடுக்கு உடையலாம், உயிர்துறக்கலாம். ஆனாலும் எதிர்த்தாகவேண்டும். நான் இன்று இவரை வெறுப்பதுபோல் எவரும் என்றும் வெறுத்ததில்லை. அந்த வெறுப்பு என் தந்தையையும் இளையோரையும் இவர் வஞ்சத்தால் களத்தில் வீழ்த்தியதிலிருந்து தொடங்குகிறது. பல லட்சம் மக்களை வெறும் தசைக்குப்பைகளாக அள்ளியிட்டு அழித்ததில் வளர்கிறது. அதன் பின்னரும் அறத்தை நாட்டுகிறேன் என அவர் கொண்டிருக்கும் பாவனை கண்டு பேருருக் கொள்கிறது. தன் சொல் நிலைகொள்ளவேண்டும் என்பதற்காக தன் குருதியினரையும் தன் நகரையும் அழித்துக் கடந்துசெல்லும் ஆணவம் கண்டு அழுகி கெடுநாற்றம் கொள்கிறது.”\nஅவர் குரல் உடைந்தது. அழுகையில் வெடிக்கப்போகிறார் என எண்ணினேன். ஆனால் மூச்சிழுத்து தன்னை திரட்டிக்கொண்டார். “அனைத்துக்கும் அப்பால் என் சிற்றிளமைப் பருவத்தில் நெஞ்சில் நுழைந்து இசையென்றும் அழகென்றும் நிறைந்தமைக்காக, தெய்வமென்றால் இனிதென்று என்னை நம்பவைத்தமைக்காக அவரை வெறுக்கிறேன். இக்கசப்புடன்தான் என் உடல் சிதைநின்று எரியவேண்டும். இதுவே இங்கே நான் ஈட்டிய மெய்யறிதல்” என்றார். நான் பெருமூச்சுடன் உடல் தளர்ந்தேன். “இதை நீங்கள் அவரிடம் சொல்லலாம்” என்றார்.\n“சொல்கிறேன், அரசி” என்றேன். “வாழ்நாளெல்லாம் உளம்கனிந்த மகளிர்ச்சொல்லையே கேட்டு வந்தவர். கௌரவ மகளிரும் பாண்டவ மகளிரும் சேர்ந்து அளித்த பழிச்சொற்களை கைகூப்பி அவர் பெற்றுக்கொண்டு நின்றிருப்பதையும் கண்டேன். அவற்றையும் அவர் மலர்மாலையெனவே சூடிக்கொண்டார். இச்சொற்களும் அவர் நெஞ்சுக்கு அணிகலன் என்றாகலாம்” என்றேன். அரசி இறுகிய முகத்துடன் அமர்ந்திருக்க நான் எழுந்து வணங்கி விடைகொண்டேன்.\nஅடுத்த கட்டுரைதுளி, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 51\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2012/03/blog-post_2020.html", "date_download": "2020-11-27T13:37:06Z", "digest": "sha1:3PFLJYLQX6GGSUQSZE4BXLMTS4YTDBRL", "length": 7209, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம் விநியோகம் மாற்று மத தாவா « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம் விநியோகம் மாற்று மத தாவா\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம் விநியோகம் மாற்று மத தாவா\nகடந்த04/03/2012 அன்று மாற்று மதத்தவர் வாழும் பகுதியான பகாவுதீன் காலனி பகுதியில் சென்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 10 புத்தகம் விநியோகம் செய்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக இஸ்லாம் குறித்து அறிமுகம் செய்யபட்டது\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Delay-in-compensation-to-states-due-to-inadequate-tax-collection-36364", "date_download": "2020-11-27T13:58:59Z", "digest": "sha1:B3GZAFQF3TYPVYNZUCRF3OIAMDJEAPWB", "length": 11132, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "வரி வசூல் போதுமானதாக இல்லாததால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை தாமதம் -மத்திய நிதியமைச்சர்", "raw_content": "\nஅடுத்த 3 மணி நேரத்தில் நிவர் வலுவிழக்கும்\nபேருந்துகள் நிறுத்தம்; அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு\nபிரதமருடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.…\n\"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nவலுவிலந்த புயல்; மரங்களை அகற்றும் மாநகராட்சியினர் - நிவர் அப்டேட்\nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nவலுவிலந்த புயல்; மரங்களை அகற்றும் மாநகராட்சியினர் - நிவர் அப்டேட்\nவரி வசூல் போதுமானதாக இல்லாததால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை தாமதம் -மத்திய நிதியமைச்சர்\nஜி.எஸ்.டி இழப்பீடு வரி வசூல் போதுமானதாக இல்லாததால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை தாமதமாகி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.\nமத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தமிழகத்திற்கு மட்டும் 7 ஆயிரத்து 214 கோடி ரூபாய் இருப்பதாகவும், அதனால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவை கூட்டத்தொடர் உரையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள இழப்பீடு தொகை இரண்டு தவணையாக வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நி��்மலா சீதாராமன் சென்னையில் அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில் ஜி.எஸ்.டி இழப்பீடு வரி வசூல் போதுமானதாக இல்லாததால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை தாமதமாகி வருவதாக நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை வழங்குவதில் மாநில அரசுகளுக்கு பாகுபாடு காட்ட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை எனவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.\n« தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு காதலர் தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nஏப்-நவ வரையில் நாட்டின் நேரடி வரிவசூல் ரூ.6.75 லட்சம் கோடி\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nஅடுத்த 3 மணி நேரத்தில் நிவர் வலுவிழக்கும்\nயார் இந்த \"கால்பந்து கடவுள்\" டீகோ மரடோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/08/youths.html", "date_download": "2020-11-27T14:46:08Z", "digest": "sha1:BJHBLJT3CH7SPLRYPYMXJ2AXPIGFTIZZ", "length": 12776, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "சட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது - pathivu24.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழவன் August 01, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சாவகச்சேரி நீதிமன்றில் இன்று (01) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.\nஇதன்போது, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.குருபரன் மற்றும் சட்டத்தரணி எஸ்.சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து ஒளிப்படம் எடுத்து அரச புலனாய்வுப் பிரிவினர் என நம்பப்படும் நபர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.\nநீதிமன்ற வளாகத்துக்குள் அமைந்துள்ள சட்டத்தரணிகள் ஓய்வறைக்கு முன்பாக சட்டத்தரணிகள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்த போது, அந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்து அரச புலனாய்வாளர்கள் என நம்பப்படும் சிலர் சட்டத்தரணிகளை தமது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளனர்.\nஅதனைக் கண்ட சட்டத்தரணி கே.குருபரன், அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்து ஒளிப்படம் எடுத்தவர்களைத் துரத்திச் சென்ற போதும் அவர்கள் வாகனத்தில் ஏறித் தப்பித்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.\nகுறித்த சந்தேக நபர்கள் மேலதிக மன்றடியார் அதிபர் செய்திய குணசேகர பயணித்த சட்டமா அதிபர் திணைக்கள வாகனத்திலேயே தப்பிச் சென்றுள்ளனர்.\n1996ம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\n2017ஆம் திகதி நவம்பர் மாதம் இந்த ஆள்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த ஆள்கொணர்வு மனுக்களை பூர்வாங்க விசாரணையுடன் தள்ளுபடி செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் பல ஆட்சேபனைகளை முன்வைத்தது.\nஎனினும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனைத்து ஆட்சேபனைகளையும் நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விசாரணை ஒன்றை முன்னெடுத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு உரிய பரிந்துரையை வழங்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28ஆயிரத்திற்கும் மேல் படைகள் பலி\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்த நடவடிக்கை காரணமாக 28 ஆயிரத்து 589 முப்படைகளை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளதை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜ...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/12/blog-post_30.html", "date_download": "2020-11-27T14:57:08Z", "digest": "sha1:A6MPNXY3YVANYGMGRKF6VPE27KHWAETU", "length": 17881, "nlines": 203, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: மன்���தன் அம்பு", "raw_content": "\nஎன்னையும் நம்பி ஒரு ஜீவன் கேட்டதால் இப்பதிவு.\nநான் அவ்வப்போது படம் பார்க்கும் ஒரு தியேட்டரில், ஆன்லைன் ரிசர்வேஷன் கொண்டு வந்திருந்தார்கள். படம் வெளிவந்த அன்று காலை, 'ஆன்லைன் ரிசர்வேஷனில் ரஜினி படம் vs கமல் படம்' என்று ட்விட்டரில் ஒரு விவாதம் பார்த்தேன். பிறகு, இந்த தியேட்டரில் ஆன்லைன் ரிசர்வேஷன் நிலையைப் பார்க்கலாம் என்று சென்றேன். நான் தான் முதல் போணி.\nரிசர்வ் செய்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு சென்றால், முதல் போணி மட்டுமல்ல, ஒரே போணி என்றும் தெரிந்தது. தியேட்டருக்குள் சென்றால், சொற்ப கூட்டம். முதல் நாள் கமல் படத்திற்கு இந்நிலையா என்று ஆச்சரியமாக இருந்தது. இதற்கும் கே.எஸ். ரவிக்குமார் படம், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு.\nரொம்ப சிம்பிளான கதை. அதை எவ்வளவு கஷ்டமா கொடுக்கணுமோ, அப்படி கொடுத்திருக்கிறார்கள். இதற்கு தமிழின் முன்னணி நாயகர்களில் ஒருவரான சூர்யாவை, ஒரு பாடலுக்கு ஆட சொல்லியிருக்கிறார்கள். கன்னடத்தின் முன்னணி நாயகர்களில் ஒருவரான ரமேஷ் அரவிந்திற்கு மொட்டையடித்திருக்கிறார்கள். மற்றபடி, நிறைய பேருக்கு கண்ணுக்கு தெரியாவண்ணம் மொட்டையடித்திருக்கிறார்கள்.\nஇது என்ன வகை படம் என்பதை புரிந்துக்கொள்ள முடியாதவண்ணம் படமெடுத்திருப்பது என்ன வகை நவீனத்துவம் என்று தெரியவில்லை. சில நேரங்களில் கௌதம் படத்தில் வருவதை போல வசனம் பேசுகிறார்கள். சில நேரங்களில் அதற்கு மேலே, மலையாளம், தெலுங்கு, பிரென்ச் என்று என்னை போன்றவர்களுக்கு ஒன்றுமே புரிந்துவிட கூடாது என்பது போல் பேசுகிறார்கள். Alimony என்றால் என்னவென்று வீட்டுக்கு சென்று டிக்‌ஷனரி எடுத்து பார்க்கவேண்டியதாக போய்விட்டது. அடுத்து கமல் வசனத்தில் வரும் படத்திற்கு, கையோடு டிக்‌ஷனரி எடுத்த செல்லலாம் என்றிருக்கிறேன்.\nஅதைப்போல் கண்ணீர் வடிய சீரியஸாக பேசுகிறார்கள். அதற்கு அடுத்த காட்சியில், மொக்கை காமெடி போடுகிறார்கள். அதற்கு, அடுத்த காட்சியில் அறிவுபூர்வமாக பேசுகிறார்கள். கமல் விஜய் டிவியில் பேசியதை போலவே, படத்திலும் பேசுகிறார். கமலுக்கும், த்ரிஷாவுக்கும் எப்போது காதல் வந்தது, எப்படி காதல் வந்தது என்று போட்டி வைத்தால், பரிசு கொடுப்பது மிச்சம். மாதவனுக்கும், சங்கீதாவுக்கும் எப்படி காதல் வந்தது என்று ச���ன்னால், அடுத்த கமல்-ரவிக்குமார் கதை டிஸ்கஷனில் நீங்களும் சேர்த்துக்கொள்ளப்படுவீர்கள்.\nமுட்டு சுவர், நடு ரோடு என்று வலிந்து திணிக்கப்பட்ட நிறைய குறியீடுகள் இருக்கிறது. பாராட்டுவார்கள் என்று பார்த்தால், ஒருவரும் பாராட்ட மாட்டேங்கிறார்கள்.\n’நீல வானம்’ பாடல் படமாக்கத்திற்கு கமல் எப்படி வாயசைத்திருப்பார் என்று யோசித்ததிலேயே பாடல் முடிந்துவிட்டது. படத்தின் பாராட்டுக்குரிய ஒரே விஷயம் இதுதான்.\nத்ரிஷா, சங்கீதா இருக்கும் காட்சிகளில் த்ரிஷாவை விட சங்கீதாவையே நிறைய பேர் பார்த்திருப்பார்கள் என்பது நிச்சயம். இதுதான் சங்கீதாவின் ஒரிஜினல் குரல் என்றால், இவர்தான் ‘நித்தி பக்தை’ மாளவிகாவிற்கு குரல் கொடுப்பவரா இந்த படத்தில் த்ரிஷாவின் அம்மா நடித்திருப்பதாக செய்திகள் வந்ததே இந்த படத்தில் த்ரிஷாவின் அம்மா நடித்திருப்பதாக செய்திகள் வந்ததே\nபடத்தின் ஆறுதலான விஷயங்கள், ஒளிப்பதிவும், இசையும்.\nகமல், ரவிக்குமாரை கூடியவிரைவில் சந்தானபாரதி ஆக்கிவிடுவார் எனத் தோன்றுகிறது. கமல் பேச்சை கேட்காததால் தான், ரவிக்குமாரால் கமலை வைத்து தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுக்க முடிகிறது என்பார்கள். ரவிக்குமார், கமல் பேச்சை கேட்க தொடங்கிவிட்டார் போலும்.\nகமல் அறிமுகமாகும் ஆரம்பக்காட்சிக்கு தியேட்டரில் கிடைக்கும் வரவேற்ப்பை நினைத்துப்பார்க்கும்போது, கமலை வைத்து இந்த பட்ஜெட்டில் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பிரமாண்ட கப்பல், அழகழகான லொக்கேஷன்கள், ஹெலிகாப்டர் ஒளிப்பதிவு என அனைத்து பிரமாண்டங்களையும், படத்தின் திரைக்கதையும், முடிவும் அமுக்கிவிடுகிறது.\nவிமர்சன பகிர்வுக்கு நன்றி நண்பரே,\n//சங்கீதாவின் ஒரிஜினல் குரல் என்றால், இவர்தான் ‘நித்தி பக்தை’ மாளவிகாவிற்கு குரல் கொடுப்பவரா\nஎனக்கும் இந்த சந்தேகம் வந்தது.அப்படியென்றால் ஐஸ்வர்யாவிற்கு(லஷ்மி மகள்)இவர்தான் இத்தனை நாட்களாக குரல் கொடுத்தாரா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபடம் மாதிரி இல்லாம உங்க விமர்சனம் தெளிவா இருக்கு.\nரசிக்கத்தக்க விமர்சனம் தல... சந்தான பாரதி, மாளவிகா குரல் எல்லாம் செம குத்து...\nஆங் அப்புறம் இன்னொரு ஜீவன் கேக்குது.. விருதகிரி விமர்சனம் அல்லாம் போட மாட்டீங்களா தொரை... ஹி,..ஹி..\n//ரொம்ப சிம்பிளான கதை. அதை எவ்���ளவு கஷ்டமா கொடுக்கணுமோ, அப்படி கொடுத்திருக்கிறார்கள். இதற்கு தமிழின் முன்னணி நாயகர்களில் ஒருவரான சூர்யாவை, ஒரு பாடலுக்கு ஆட சொல்லியிருக்கிறார்கள். கன்னடத்தின் முன்னணி நாயகர்களில் ஒருவரான ரமேஷ் அரவிந்திற்கு மொட்டையடித்திருக்கிறார்கள். மற்றபடி, நிறைய பேருக்கு கண்ணுக்கு தெரியாவண்ணம் மொட்டையடித்திருக்கிறார்கள்.//\n//ரவிக்குமார், கமல் பேச்சை கேட்க தொடங்கிவிட்டார் போலும்//\nநச்.. மேடைகள்'ல எல்லாம் கமல் சிறந்த சினிமா பத்தி பேசுறாரே.. ஆனா செயல்ல காட்ட மாட்டேங்கிறாரே.. ஏன்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nசன் டிவி ரியாலிட்டி ஷோ\nஎந்திரன் vs நந்தலாலா - அறிவு ஜீவிகளின் நேர்மை\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2020-11-27T14:04:44Z", "digest": "sha1:IYCG7U2PDA6QF2XEJFLAPXHFR7SFV65S", "length": 12889, "nlines": 228, "source_domain": "kalaipoonga.net", "title": "பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - முதலமைச்சர் பழனிசாமி - Kalaipoonga", "raw_content": "\nHome Hot News பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – முதலமைச்சர் பழனிசாமி\nபிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – முதலமைச்சர் பழனிசாமி\nபிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – முதலமைச்சர் பழனிசாமி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு இன்னும் 2 நாட்களில் நிறைவடைய உள்ளதால், ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தி��் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்த நிலையில் காணொளி வாயிலாக முதலமைச்சர் பேசியதாவது:-\n* பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது\n* வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது.\n* கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.\n* நாளொன்றுக்கு 63 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.\n* மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன.\n* கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் சித்த மருந்தான கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது.\n* தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது\n* ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது\n* ஆக.5 முதல் ரேஷன் கடைகளில் விலையில்லா முகக் கவசங்கள் வழங்கப்படும்.\n* இந்தியாவிலேயே கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம்தான்.\n* சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 46 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.\n* தமிழகத்தில் இருந்து 4 லட்சத்திற்கும் அதிகமான பிற மாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்\n* கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.\n* கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.\n* தமிழகத்தில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - முதலமைச்சர் பழனிசாமி\nPrevious article4.372 கிலோ தங்கம், 38 ஏ.சி, 1712 பர்னிச்சர்கள் – ஜெயலலிதா வீட்டில் உள்ள அசையும் சொத்துக்களின் விபரங்கள் வெளியீடு\n மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை..\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : “தகவி” படத்தில் கல கலப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது..\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி சென்னைப்புறநகரான வேளச்சேரி, மு��ிச்சூர் பகுதிகளிலும், கடலூர் புயல் சேதப் பகுதிகளையும் முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்கிறார். நிவர் புயல் தாக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கமும்,...\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : “தகவி” படத்தில் கல கலப்பு\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : \"தகவி\" படத்தில் கல கலப்பு ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில்...\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி சென்னைப்புறநகரான வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகளிலும், கடலூர் புயல் சேதப் பகுதிகளையும் முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்கிறார். நிவர் புயல் தாக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கமும்,...\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : “தகவி” படத்தில் கல கலப்பு\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : \"தகவி\" படத்தில் கல கலப்பு ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/09/sensex-fall-44pts-nifty-settles-at-10-227-levels-010664.html", "date_download": "2020-11-27T14:15:55Z", "digest": "sha1:LESULAKSRKQMTZXCV6XZMZEAYEEEOM7W", "length": 20981, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்த மும்பை பங்குச்சந்தை..! | Sensex fall 44pts, Nifty settles at 10,227 levels - Tamil Goodreturns", "raw_content": "\n» மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்த மும்பை பங்குச்சந்தை..\nமந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்த மும்பை பங்குச்சந்தை..\n32 min ago முதல் முறையாக ரெசிஷனுக்கு தள்ளப்பட்ட இந்திய பொருளாதாரம்.. பங்குச்சந்தையில் அடுத்து என்ன நடக்கும்\n1 hr ago ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\n1 hr ago இந்தியாவின் ஜிடிபி விகிதம் இரண்டாவது காலாண்டில் 7.5% ஆக சரிவு..\n1 hr ago எஸ்பிஐயே சொல்லிடுச்சா.. கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. \nNews தமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nAutomobiles 'பூஸ்ட��' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nSports ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்\nMovies மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல்வேறு காரணங்களுக்காக ஆசிய சந்தையின் மந்தமான வர்த்தகச் சூழ்நிலையின் இருந்தது, இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் துவங்கினாலும் வர்த்தக முடிவில் சரிவை சந்தித்தது.\nஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தை\nஆசிய சந்தையின் வர்த்தகம் மந்தமாக இருந்தபோதிலும், இந்திய பங்குச்சந்தை கணிசமான முதலீட்டையும் வர்த்தகத்தையும் பெற்று வந்தது. ஆனால் ஐரோப்பா சந்தையில் வர்த்தகம் சரிவை சந்தித்த காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ், நிப்டி குறியீடுகள் சரிவை சந்தித்தது.\nவெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 44.43 புள்ளிகள் சரிந்து 33,307.14 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 15.80 புள்ளிகள் சரிந்து 10,226.85 புள்ளிகளை எட்டி இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்தது.\nமும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று டாடா ஸ்டீல் சுமார் 4.66 சதவீதம் வரையில் சரிந்தது.\nஇதைதொடர்ந்து ஆக்சிஸ் வங்கி, ஆதானி போர்ட்ஸ் ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்துள்ளது. மேலும் எஸ்பிஐ, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.\nஇன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் மெட்டல் துறை பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவரலாற்று உச்சத்தில் இருந்து சென்செக்ஸ் வீழ்ச்சி.. தடுமாறும் நிஃப்டி..\nமீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. 13,000 தாண்டிய நிஃப்டி..\nஇது லா��ம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..\nபுதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்..13,000 தாண்டிய நிஃப்டி..\nகாளையின் பிடியில் சிக்கிய கரடி.. சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்..\nவாரத்தின் இறுதி நாளில் சர்பிரைஸ் கொடுத்த சென்செக்ஸ், நிஃப்டி.. என்ன காரணம்..\nஇரண்டாவது நாளாக தடுமாறும் சென்செக்ஸ் , நிஃப்டி.. என்ன காரணம்..\nலோவர் சர்க்யூட்டில் லட்சுமி விலாஸ் வங்கி.. தடுமாறும் சென்செக்ஸ் , நிஃப்டி.. என்ன காரணம்..\nமார்கன் ஸ்டான்லியின் செம கணிப்பு.. ரெடியா இருங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..\nகிட்டதட்ட 44,000 தொட்ட சென்சென்ஸ்.. நிஃப்டியும் நல்ல ஏற்றம்.. என்ன காரணம்..\nதடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. இன்னும் எவ்வளவு தான் சரியும்..\nகரடியின் பிடியில் சிக்கிய காளை.. வரலாற்று உச்சத்தில் இருந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவு..\nசெம குஷியில் ரிலையன்ஸ்.. ஜியோவில் கூகுள் ரூ.33,737 கோடி முதலீடு.. \nபிட்காயின் 1,00,000 டாலர் வரையில் உயருமாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\nவீட்டு கடன் வாங்க இதுதான் சிறந்த வங்கி.. வட்டி ரொம்ப கம்மி பாஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=14090", "date_download": "2020-11-27T14:39:07Z", "digest": "sha1:M653HQRQYO5W4TEJRFMFTEPA5SOC3V6O", "length": 18105, "nlines": 108, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "நவம்பர் 20 : நற்செய்தி வாசகம் – Addaikalanayaki", "raw_content": "\nநவம்பர் 20 : நற்செய்தி வாசகம்\nநவம்பர் 20 : நற்செய்தி வாசகம்\nBy ஆனையூரான் தீபன்\t On Nov 20, 2020\nநீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள்.\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48\nஇயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், “ ‘என் இல்லம் இறைவேண்டலின் வீடு’ என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்” என்று கூறினார்.\nஇயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித��துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.\nஇறைவேண்டலின் வீடு கள்வர் குகையாகுதல்\nசந்தியாகு என்றொரு பெரியவர் இருந்தார். இவர் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குச் சென்று திருப்பலி கண்டு வந்தார்.\nஒருநாள் காலையில் இவர் கோயிலுக்கு வேகவேகமாகச் சென்றுகொண்டிருக்கும்பொழுது, இளைஞன் ஒருவன் இவரைத் தடுத்து நிறுத்தினான். “ஐயா பெரியவரே ஒவ்வொருநாள் காலையிலும் நான் உங்களைக் கவனித்துக்கொண்டுதான் வருகின்றன்… நீங்கள் ஒருநாள் கூடத் தவறாமல் கோயிலுக்குச் செல்கின்றீர்களே… நீங்கள் ஒருநாள் கூடத் தவறாமல் கோயிலுக்குச் செல்கின்றீர்களே… கோயிலில் அப்படி என்ன திதாகக் கண்டுவிட்டீர்கள் கோயிலில் அப்படி என்ன திதாகக் கண்டுவிட்டீர்கள் அதே அருள்பணியாளர், அதே பாடகர் குழு, அதே பாடல் அதே அருள்பணியாளர், அதே பாடகர் குழு, அதே பாடல் அதே மக்கள் இப்படி எல்லாமே பழையதாக இருக்கின்றபொழுது, புதிதாக என்ன கண்டுவிட்டீர்கள் என்று, நீங்கள் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குச் செல்கிறீர்கள்…\nஇதற்கு அந்தப் பெரியவர் அவனிடம், “தம்பி நீ என்ன வேலை செய்துகொண்டிருக்கின்றாய் நீ என்ன வேலை செய்துகொண்டிருக்கின்றாய்” என்றார். “அடிப்படையில் நான் மீனவன். கடலில் மீன்பிடிப்பன்” என்று அந்த இளைஞன் சொன்னதும், பெரியவர் அவனிடம், “கடலில் மீன்பிடிப்பவன் என்று சொல்கின்றாய்… அதே கடல், அதே இடம் என்றாலும், முந்தைய நாளில் பிடித்த மீன்களைப் பிடிக்காமல், புது புது மீன்களைத்தானே நீ பிடிக்கின்றாய்” என்றார். “அடிப்படையில் நான் மீனவன். கடலில் மீன்பிடிப்பன்” என்று அந்த இளைஞன் சொன்னதும், பெரியவர் அவனிடம், “கடலில் மீன்பிடிப்பவன் என்று சொல்கின்றாய்… அதே கடல், அதே இடம் என்றாலும், முந்தைய நாளில் பிடித்த மீன்களைப் பிடிக்காமல், புது புது மீன்களைத்தானே நீ பிடிக்கின்றாய்” என்றார். அவன், “ஆமாம்” என்றதும், பெரியவர் தொடர்ந்து பேசினார்: “அதே அருள்பணியாளர், அதே இறைவேண்டல்கள், அதே பாடல், அதே மனிதர்கள் என்றாலும், ஒவ்வொரு நாளும் நான் திருப்பலியில் கலந்துகொள்ளும்போது புதுவகையான உணர்வு ஏற்படுகின்றது. அது என்னுடைய உள்ளத்திற்கு மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் ���ருகின்றது. மேலும் கோயிலில் கிடைக்கின்ற அமைதி, ஒருவிதமான பரவச உணர்வு வேறு எங்கும் கிடைப்பதில்லை.”\nபெரியவர் இவ்வாறு விளக்கம் தந்ததும், இளைஞன் எதுவும் பேசாமல் அமைதியானான்.\nஆம், கோயில் என்பது சாதாரண ஓர் இடம் கிடையாது. அது அரசர்களுக்கெல்லாம் அரசராம் கடவுள் குடிகொண்டிருக்கின்ற ஓர் இல்லம். அது உள்ளத்த்திற்கு அமைதியையும் ஆறுதலையும் பெருமகிழ்ச்சியையும் தருகின்ற ஓர் இல்லம். அப்படிப்பட்ட ஓர் இல்லத்தின் புனிதத்தைக் காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, எல்லா மக்களுக்கும் இறைவேண்டலின் வீடாக இருந்த எருசலேம் திருக்கோயில் கள்வர் குகையாக மாறிப் போனதைக் கண்டு, அது அவ்வாறு ஆனதற்குக் காரணமாக இருந்தவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கின்றார் இயேசு. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.\nபிற இனத்தாரின் வழிபாட்டு இடம் அபகரிக்கப்படல்\nஎருசலேம் திருக்கோயில் யூதர்களின் ஓர் அடையாளமாக இருந்தது. மட்டுமல்லாமல், அது யூதர்கள் மட்டுமல்லாமல், எல்லா மக்களும் வழிபடக்கூடிய இறைவேண்டலின் வீடாக இருந்தது (மாற் 11; 17). அப்படிப்பட்ட நிலையில் எருசலேம் திருக்கோயிலை நிர்வாகம் அல்லது மேலாண்மை செய்து வந்த தலைமைக் குருக்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பிற இனத்தார் வழிபாடு செய்யக்கூடிய இடத்தை அபகரித்துக் கொண்டு, அதில் வணிகம் செய்ய அனுமதித்து, பிற இனத்தார் வழிபாடு செய்யும் உரிமையைப் பிடுங்கிக் கொண்டனர். இதனால் இயேசு அங்கு விற்பனை செய்துகொண்டிருந்தவர்களை விரட்டியடிக்கின்றார்.\nவணிகத்தலமாக மாறிப்போன எருசலேம் திருக்கோயில்\nஇயேசு, எருசலேம் திருக்கோயிலில் விற்பனை செய்துகொண்டிருந்தவர்களை விரட்டியடித்தற்கு, பிற இனத்தாரின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது அல்லது அவர்கள் வழிபடுகின்ற இடம் அபகரிக்கப்பட்டது ஒரு காரணமென்றால், எருசலேம் திருக்கோயில் வழிபாட்டுத் தலமாக இல்லாமல், வணிகத்தலமாக மாறியது இன்னொரு காரணமாகச் சொல்லலாம்.\nஎருசலேம் திருக்கோயிலில் வழிபட வருகின்றவர்கள் ஆடு மாடுகளைப் பலியிடுவதற்காக வாங்குவதுண்டு. அவற்றை கோயிலுக்கு வெளியே வாங்காமல், கோயிலுக்கு உள்ளே விற்பனை செய்வோரிடம் வாங்கவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. மக்கள் கோயிலுக்கு வெளியே விற்ப��ை செய்யப்பட்ட ஆடு மாடுகளை வாங்காமல், கோயிலுக்கு உள்ளே விற்பனை செய்யப்பட்ட ஆடுமாடுகளை வாங்கியதால், கோயிலை நிர்வாகம் செய்து வந்த தலைமைக் குருக்கள் பெருத்த இலாபம் அடைந்தார்கள். மேலும் கோயிலிலில் காணிக்கை செலுத்தும்பொழுது புழக்கத்தில் இருந்த உரோமையர்களின் நாணயத்தைக் கொண்டு காணிக்க செலுத்தாமல், செக்கேல் (Shekel) என்ற யூதர்கள் பயன்படுத்திய நாணயத்தில் காணிக்கை செலுத்தவேண்டும் என்ற நிலை இருந்தது. இவ்வாறு நடைபெற்ற நாணய மாற்றுதலில் கோயில் நிர்வாகத்தினர் மிகுந்த இலாபம் அடைந்தனர்.\nஇவற்றையெல்லாம் கண்டுதான் இயேசு, “என் இல்லம் இறைவேண்டலின் வீடு; ஆனால் நீங்கள் கள்வர் குகையாக்கினீர்கள்” என்று சொல்லி, கோயிலில் விற்பனை செய்தவர்களை விரட்டியடிக்கின்றார். ஆம், கோயில் என்பது இறைவேண்டலின் வீடு; இறைவன் தங்கும் இல்லிடம். அப்படிப்பட்ட ஓர் இல்லத்தின் புனிதம் பேணப்படாமல் இருக்கின்றபொழுது, அது ஆண்டவருக்குச் சினத்தை வரவழைக்கத்தான் செய்யும். ஆகையால், நாம் கோயிலின் புனிதத்தைப் பேணி, உயிருள்ள கோயிலாக வாழ முயற்சி செய்வோம்.\n‘பயமூட்டும் இவ்வுலகில் அபயம் தரக் கோயில்கள் தேவை’ என்பார் சி.எஸ். லெவிஸ் என்ற எழுத்தாளர். ஆகையால், நமக்கு அபயம் தரும் கோயில்களின் புனிதத்தைப் பேணிக் காப்போம். உயிருள்ள கோயில்களா நாம் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\nகிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 20)\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nதாயிலும் மேலான மாவீரர்களே... தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில் நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய ��ெபமாலை\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/41528", "date_download": "2020-11-27T14:58:32Z", "digest": "sha1:V45V766ABXAYMEJSMCD5INY67CA3E64I", "length": 4967, "nlines": 87, "source_domain": "www.kirutamilnews.com", "title": "கட்டுநாயக்கவில் தரையிறங்கிய 3 சர்வதேச விமானங்கள்! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய 3 சர்வதேச விமானங்கள்\nஇலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், இன்று மூன்று விமானங்கள் அவசரமாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்துள்ள வெளிநாட்டவர்களை தமது நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரஷ்யா மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மூன்று விமானங்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.\nஇந்த விமானங்கள் இலங்கையில் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் தமது நாட்டுப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nதமது நாடுகள் விடுத்திருந்த அழைப்புக்கு இணங்க பெருந்தொகையான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்று விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.\nஇதேவேளை இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல நேற்று மாலையும் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தது.\nஅதேவேளை ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசட்டங்களை மீறியதால் மேலும் 84 பேர் கைது\nகொழும்பில் மேலும் 2 பகுதிகள் முடக்கம்\nதெஹிவளையில் புர்காவுடன் நடமாடிய ஆண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/SLP.html", "date_download": "2020-11-27T14:26:48Z", "digest": "sha1:BXK5FVICYSSANN7QJTZOJOJCIVVZZJPR", "length": 7046, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கை:பெண் அதிகாரி உட்பட105 பேர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / ஆபிரிக்கா / இலங்கை / இலங்கை:பெண் அதிகாரி உட்பட105 பேர்\nஇலங்கை:பெண் அதிகாரி உட்பட105 பேர்\nடாம்போ November 01, 2020 ஆபிரிக்கா, இலங்கை\nஇலங்கையில் பொலிஸ் அதிகாரிகள் 105 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதெமடகொடவில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பெண் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இதுவரையில் 26 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nதத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/de4374664.html", "date_download": "2020-11-27T14:30:37Z", "digest": "sha1:4WKB3NYS4QYYOJNK6GAPTVOFQUM7L2Y7", "length": 6805, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "யேர்மனியில் 116 பேர் பலி! 16,077 பேருக்குத் புதிய தொற்று! - www.pathivu.com", "raw_content": "\nHome / ���ிறப்புப் பதிவுகள் / யேர்மனி / யேர்மனியில் 116 பேர் பலி 16,077 பேருக்குத் புதிய தொற்று\nயேர்மனியில் 116 பேர் பலி 16,077 பேருக்குத் புதிய தொற்று\nசாதனா November 15, 2020 சிறப்புப் பதிவுகள், யேர்மனி\nயேர்மனியில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.\nபுதிய தொற்று: 16,077 பேர்\nமொத்த உயிரிழப்பு: 16,077 பேர்\nமொத்த தொற்றாளர்கள்: 788,899 பேர்\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nதத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rain-in-chennai-today/", "date_download": "2020-11-27T15:17:08Z", "digest": "sha1:MD3CPANKRT7QVBZ4RI4LPQPPY3M2PQEU", "length": 12925, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னையில் மழை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னையில் பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.\nவெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்திருந்தது.\nஇதற்கிடையே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக குளச்சலில் இருந்து கீழக்கரையை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் 3 மீட்டருக்கும் மேலாக அலைகள் உயரும் என்றும் நாளை இரவு வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இதனால், தென் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குச் செல்லுமாறும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் குளச்சல், தக்கலை ஆகிய இடங்களில் 7 சென்டிமீட்டரும், காஞ்சிபுரத்தில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. ஓமலூர், ஆலங்காயம், போளூர் ஆகிய இடங்களில் 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.\nஇந்த நிலையில் சென்னையில் கோயம்பேடு, சூளைமேடு, கேகேநகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.\nகடந்த ஓரிரு மாதங்களாக அனல் வெப்பத்தை அனுபவித்து வந்த சென்னையில் தற்போது குளிர் காற்று வீசுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமது விலக்கு, லோக் ஆயுக்தா.. : தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்றைய கூட்டத்திலும் தொடர்ந்தது விஜயகாந்தின் குழப்படி பேச்சு தமிழக உள்ளாட்சித் தேர்தல்: மேலும் 3 வாரம் தடை நீட்டிப்பு\nPrevious அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்\nNext தூத்துக்குடி போராட்டத்தில் 65 பேரை விடுவித்த பெண் நீதிபதி ஓய்வு\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\n29 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nதேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\n29 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=237469&lang=ta", "date_download": "2020-11-27T13:44:02Z", "digest": "sha1:BP5FNOZHWZIABZ27LUHUZS7SKDOVDEIE", "length": 6726, "nlines": 63, "source_domain": "telo.org", "title": "அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து", "raw_content": "\nசெய்திகள்\tஆட்சியாளர் துட்டகைமுனு பரம்பரையா தமிழர்கள் வெட்க்கப்படுகிற��ர்கள் ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ்\nசெய்திகள்\tஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும்: ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்\nசெய்திகள்\tகடும் காற்று, மழையினால் யாழில் 1424 குடும்பங்கள் பாதிப்பு\nசெய்திகள்\tஅமைச்சரானார் சரத் வீரசேகர\nசெய்திகள்\tஇராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் சமல் ராஜபக்ஷ\nசெய்திகள்\tஅடிப்படை உரிமைகளையாவது பாதுகாக்குமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை – வடகிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம்\nசெய்திகள்\tமுல்லைத்தீவில் வெடிப்பு சம்பவம் – எவருக்கும் பாதிப்பு இல்லை\nசெய்திகள்\tஇலங்கை வருகிறார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல்\nசெய்திகள்\tநகரசபையோ அல்லது மாநகர சபையோ இல்லாத முல்லைத்தீவு மாவட்டம் ரெலோ வினோ\nசெய்திகள்\tகொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு\nHome » செய்திகள் » அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து\nஅனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து\nகொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் காலி இரவு நேர தபால் புகையிரதத்ததை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகோட்டை பகுதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\n« தலைமுறைகளை தாண்டிய உறவு சீனத் தூதரகத்தின் ருவிட்டர் பதிவு மூலம் பகிரங்கப்படுத்தியது\nதிருகோணமலை மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி மூடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/02/blog-post.html", "date_download": "2020-11-27T13:25:50Z", "digest": "sha1:KL2U7PSZD5JGNJU4CVITKF6RXHUNDDA4", "length": 21493, "nlines": 204, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/பைரவமந்திரம் ஜபிப்போம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ர���டுகர்\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/பைரவமந்திரம் ஜபிப்போம்\nஒவ்வொரு தமிழ் வருடமும் இந்துக்களுக்கு மூன்று அமாவாசைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.இந்த மூன்று அமாவாசை நாட்களிலும் நாம் பழமையான சிவாலயங்கள் அல்லது நமது ஊரில் இருக்கும் சிவாலயம் அல்லது காசி அல்லது திருக்கையிலாயம் அல்லது திரு அண்ணாமலை= இந்த சிவாலயங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அன்னதானம் செய்ய வேண்டும்.அவ்வாறு அன்னதானம் செய்வதால் நமது முன்னோர் பரம்பரையினர் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.கடகராசியில் சூரியனோடு சந்திரன் சேரும் ஆடி அமாவாசை,கன்னி ராசியில் ரவியோடு மதி சேரும் புரட்டாசி அமாவாசை,மகர ராசியில் உருவாகும் தை அமாவாசை இம்மூன்றும் மிகுந்த புண்ணியம் தரும் அமாவாசைகள் ஆகும்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் ஆவார்.\nதுன்பம் நிறைந்த கலியுகத்தில் நமது தினசரி வாழ்க்கையானது ஒவ்வொரு நாளும் சிக்கல் மேல் சிக்கல்களுடன் தான் நகர்கின்றது;ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்தாலும் கூட சிலருக்கே தினசரி வாழ்க்கையானது எந்தக் குறையுமின்றி நகர்கின்றது;அதற்குக் காரணம் அவர்கள் இந்த மூன்று அமாவாசைகளிலும் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்வது மட்டுமே காரணம்.\nஎப்படி முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்வது\nநந்தன ஆண்டின் தை அமாவாசையானது 9.2.13 சனிக்கிழமை மதியம் 2.38க்குத் துவங்கி மறு நாள் 10.2.13 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.04 மணிக்கு நிறைவடைகிறது.சனிக்கிழமை தை அமாவாசை துவங்குவதால், கடுமையான கர்மவினைகளை நீக்கிட விரும்புவோர்,நீண்ட காலமாக நிம்மதியில்லாமல் தவிப்போர்,ஒரு மகத்தான விடிவுக்கு ஏங்குவோர்,அனைத்து சாபங்களும் நீங்கிட விரும்புவோர் இந்த பொன்னான திதியைப் பயன்படுத்த முயற்சி செய்யவும்.\nபக்தியும்,வசதியும்,ஓய்வு நேரமும் கொண்டவர்கள் காசி அல்லது ராமேஸ்வரம் அல்லது கொடுமுடி அல்லது காவிரிக்கரையோரம் இருக்கும் சிவாலயங்கள் சென்று அந்தணர்களைக் கொண்டு பித்ரு தர்ப்பண பூஜைகள் செய்து வஸ்திர தானம்,கோதானம்,சொர்ண தானம்,அன்னதானம் செய்யலாம்.\nபக்தியும்,ஆர்வமும்,ஓரளவு வசதியும் உள்ளவர்கள் அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்;அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து கிரிவலம் செ���்ல வேண்டும்;அவ்வாறு கிரிவலம் செல்லும்போது கிரிவலப்பாதையில் எதிர்ப்படும் சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.கிரிவலப்பாதை முழுவதும் டயமண்டு கல்கண்டு தூவலாம்;நவதானியங்களைத் தூவலாம்;அண்ணாமலையில் அன்னதானம் செய்தாலே முறைப்படி பித்ரு தர்ப்பணம் செய்தமைக்குச் சமம் என்று சித்தர்களின் தலைவர் கும்பமுனி தெரிவித்திருக்கிறார்.\nபக்தியும்,ஆர்வமும்,ஓரளவு சேமிப்பும் உள்ளவர்கள் அண்ணாமலைக்கு 9.2.13 சனிக்கிழமை காலையிலேயே வருகை தந்து ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விட்டு,பகல் முழுவதும் உபவாசம் இருக்கலாம்;பகல் முழுவதும் அண்ணாமலையாரின் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து மஞ்சள் துண்டு விரித்து காலையிலும்,மாலையிலும் குறைந்தது ஒரு மணி நேரம்(அதிக பட்சம் எட்டுமணி நேரம்) மூலவரை நோக்கியவாறு அமர்ந்து ஓம்அருணாச்சலாய நமஹ என்று ஜபிக்க வேண்டும்;அன்று இரவு ஒன்பது மணிக்கு கிரிவலம் புறப்பட வேண்டும்;அவ்வாறு கிரிவலம் புறப்படும் போது மேலாடை எதுவும் அணியாமல் மஞ்சள் நிற வேட்டி மட்டும் அணிந்து,கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணிந்து,உடல் முழுவதும் விபூதி பூசி,தலையில் வில்வதளத்தை ஒட்ட வைத்து,இரண்டு கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டு மனம் முழுக்க ஓம்அருணாச்சலாய நமஹ என்று ஜபித்தவாறு செல்லவேண்டும்.கிரிவலப்பாதையான பதினான்கு கிலோமீட்டர்கள் முழுவதும் இவ்வாறு செல்வது மிக மிக மிக புண்ணியச் செயல் ஆகும்.மறு நாள் 10.2.13 ஞாயிற்றுக்கிழமையில் மூலவராகிய அண்ணாமலையாரை தரிசித்து விட்டு நேராக சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும்.(வேறு எந்த ஊருக்கும்,எவர் வீட்டிற்கும் செல்லக் கூடாது)\nவீடு திரும்பிய மூன்று நாட்கள் வரையிலும் 14.2.13 வியாழன் காலை வரையிலும் கோபப்படாமல் இருந்தாலே தை அமாவாசை கிரிவலத்தின் முழுப்பலன்களையும் அடையலாம்.மிக நீண்டகால பிரச்னைகள் தீர்ந்து போயிருக்கும்.தீரவே தீராத வழக்கிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்;உங்களது கெட்ட சுபாவமே மாறிப்போயிருக்கும்;உங்களின் ரத்த உறவுகளின் சகிக்க முடியாத சுபாவமும் கரைந்து போய்,நீங்கள் ஒற்றுமையாக இருக்க ஆரம்பிப்பீர்கள்.\nஇதுவும் செய்ய இயலாதவர்கள்,9.2.13 சனிக்கிழமை இரவு ஒன்பது மணி முதல் பத்து மணி வரையிலும், 10.2.13 ஞாயிற்றுக்கிழமை காலை பதினோரு மணி முதல் ��னிரெண்டு மணி வரையிலும் ஏதாவது ஒரு ஜீவசமாதி அல்லது உயரமான மலைப்பகுதிக்குச் சென்று தனிமையில் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்க வேண்டும்.\nஇதுவும் செய்ய இயலாதவர்கள்,இதே நேரத்தில் நமது வீட்டில் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபிக்கலாம்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்பவர்கள் மேலே கூறிய நேரத்தில் வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் மந்திர ஜபம் செய்யலாம். மிதமிஞ்சிய பூர்வபுண்ணியம் உள்ளவர்கள் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும்.\nஇவைகளில் எந்த ஒன்றைச் செய்தாலும்,நீங்கள் ஞாயிறு காலை பதினோரு மணிக்கு மேல் பனிரெண்டு மணிக்குள் ஒரே ஒரு பசுவுக்கு ஆறு நாட்டு வாழைப்பழங்களை வாங்கித் தர வேண்டியது உங்கள் கடமையாகும்.இது உங்கள் குலதெய்வத்தை மகிழ்ச்சிப்படுத்தும் கடமை ஆகும்.குலதெய்வம் தெரியாதவர்கள் கூட இதை மட்டுமாவது செய்யலாம்.\nஇந்தப் பதிவினை வாசிக்கும் நீங்கள் ஒரு கோடியில் ஒருவர்;இந்தப் பதிவில் குறிப்பிட்ட வழிமுறையில் ஏதாவது ஒன்றைச் செயல்படுத்திவிட்டால் நீங்கள் நூறு கோடியில் ஒருவர்.உங்கள் முன்னோர்களின் ஆசியும் , உங்கள் குல தெய்வத்தின் ஆசியும் உங்களுக்கு மட்டுமே இருந்ததால் தான் இதில் ஏதாவது ஒன்றைச் செயல்படுத்த முடிந்திருக்கிறது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகுதி\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்தம்\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்\nபலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்\nஇணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6\nதிருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2.13\nதீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெள...\nதினமணியின் காதலர் தின கருத்துப்படம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாய�� ; கி.கிரி அரு...\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்கு...\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/category/editorial-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2020-11-27T14:08:28Z", "digest": "sha1:V2UW5ZRONX3IVT3KNUBY2AQRKALCUWSR", "length": 27259, "nlines": 110, "source_domain": "canadauthayan.ca", "title": "தலையங்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 3", "raw_content": "\nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\nநிஜ போரை போன்று ராணுவ பயிற்சி செய்யவேண்டும் - சீன அதிபர் உத்தரவு\nதூத்துக்குடி கடல் பகுதியில் பாக்., படகு பறிமுதல் \nவங்கக் கடலில் உருவாகிய, 'நிவர்' புயல் 120 முதல், 145 கி.மீ. வேகத்தில் இரவு புதுச்சேரியில் கரையை கடக்கும்\nமதம் மாற்றம் செய்யும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - உ பி முதல்வர் யோகி அதிரடி\n* நிர்வாகம் ஒப்படைப்பு: அதிபர் டிரம்ப் ஒப்புதல் * பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு அதிரடி சட்டம் * நிவர் புயல் - வெறிச்சோடிய நகரங்கள் - கள புகைப்படங்களின் தொகுப்பு * அருந்ததி ராய் புத்தகம் மீண்டும் பாட திட்டத்தில் சேர்ப்பா மனோன்மனியம் பல்கலை. துணை வேந்தர் விளக்கம்\nபாராளுமன்றப் உயிருடன் போராடும் தமிழ்ச் சிறைக் கைதிகளுக்கா தொடர்ச்சியாகப் போராடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது எதிர்கால உயர்விற்காக உயர் கல்வி கற்கச் சென்ற மாணவர்கள் பலர் தொடர்ச்சியாக போராட்டம் ஒன்றை நடத்திவருகின்றார்கள். அவர்கள் போராடுவது தமக்காக அல்ல. யாருக்காக என்று அவர்களே கோசமிடுகின்றார்கள். கேட்டுப்பார்ப்போம். “எமக்காக போராடியவர்கள் உயிருடன் போராட நாம் வீட்டுக்குள் கிடப்பதா;… தமிழ் அரசியற் கைதிகளுக்காக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், தமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக பாரிய மக்கள் போராட்��ம் ஒன்றினை முன்னெடுக்கத் தயாராவதாகத் தெரியவருகிறது. இதன் அடிப்படையில் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றாக ஓரணியில் அணிதிரண்டு வருமாறு மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். கடந்த முப்பத்தொன்பது நாட்களாக மூன்று தமிழ் அரசியற் கைதிகள் இரண்டு கோரிக்கைகளினை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தில்…\nஅகிம்சைப் போராளி திலீபனை நினைவு கூரும் மண்ணில் அயல்நாடு நடத்தும் “அகிம்சை” விழா\nஇந்திய இராணுவம் எமது தாய் மண்ணில் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தி;க கொண்டிருந்போது அறப்போர் செய்யப் புறப்பட்டான் திலீபன் என்னும் போராளி. அவன் கைகளில் ஆயுதம் இருந்தது. தகுந்த பயிற்சி பெற்று இராணுவத்தை எதிர்த்து போரிடக்கூடிய வல்லமை உடலில் இருந்தது. அவனது உள்ளத்தில் உறுதியிருந்தது. ஆனால் அவன் உண்ணாவிரதமிருந்து என் இனத்திற்கு விடுதலை வேண்டும் என்பதற்காக, தொடர்ச்சியாக அறப்போரை நடத்தினான். அகிம்சை என்னும் அறப்போர் செய்யும் ஆயுதத்தை உலகிற்கு வழங்கிச் சென்ற மகாத்மா காந்தி பிறந்த மண்ணை அப்போது ஆண்டவர்கள் தன் போராட்டத்தின் மகிமையை உணர்ந்து கொள்வார்கள் என்று அவன் நம்பியிரு;ந்தான். நாட்கள் நகர நகர தன் உயிர் பிரிவதிலும் பார்க்க ஒரு அகிம்சைப் போராளியி;ன் கோரிக்கையை…\nஇலங்கை அரசியலில் வெளிச்சத்திற்கு வரும் பல உண்மைகளால் மக்கள் தெளிவு பெறுவார்களா\nஉண்ணாவிரம் இருந்து தன்னை அழித்துக்கொண்ட தியாகி திலீபன் அவர்களின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்படுகின்ற இந்த வாரத்தில் அவர் வெறுமனே பசித்திருக்கும் போராட்டத்தை நடத்தவில்லை, மரணத்தை அணைத்துக்கொள்ளும் நாளுக்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாக அவர் ஒரு செயற்கை நோயாளியாக இருந்து செத்து மடிந்திருக்கின்றார். இயற்கையாய் வரும் நோய்களைத் தாங்குவதே கொடுமை. அவ்வாறு இருக்கும் போது செயற்கையாக பசிஇருத்தலைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் போது உடலின் அனைத்து உறுப்புக்களும் இயல்பை இழந்து தவித்திருக்கும். அப்போது அந்த தியாகி அடைந்து உடல் வேதனை எவ்வாறு இருந்திருக்கும் என்று நாம் தற்போது எண்ணிப் பார்க்கின்றோம்.. அதற்கு காரணங்கள் பல உண்டு. தியாகி திலீபனுக்கு பின்னர் எத்தனையோ ஆயிரக்கணக்கான போராளிகள் தங்களை அழித்துக்கொண்டே…\nஅனைத்து நாடுகளிலும் ஆளும் வர்க்கம் நீதியை நிராகரிக்��ின்றது. அநீதியை ஆதரிக்கின்றது\nஉலகில் வேரூன்றியுள்ள வர்க்க வேறுபாடுகளையும் ஆளும் வர்க்கம் மற்றும் முதலாளித்தும் போன்றவை எவ்வாறு நடுத்தர மற்றும் தொழிலாள விவசாய மக்களை துன்புறுத்துவார்கள் என்றும் உலக முதலாளித்துவத்தாலும் சர்வதேச ஆட்சியாளர்களாலும் எவ்வாறான அநீதிகள் எதிர்காலத்தில் வர்க்க நலன் சார்ந்து அரங்கேறும் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரேயே சமூகம் தொடர்பாகவும் சுரண்டல் தொடர்பாகவும் எழுதிவைத்துவிட்டு சென்ற லெனின், மார்க்ஸ் போன்ற சமூக, அரசியல் தத்துவார்த்த மேதைகள் போற்றுதற்குரியவர்கள். அவர்கள் சொல்லிய அனைத்தும் தற்போது நிகழ்கின்றன. உலகெங்கும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் கைகோர்த்து நிற்கின்றார்கள். “உலகம் நீதியை நிராகரிக்கின்றது: அநீதியை ஆதரிக்கின்றது” என்ற தலைப்பில் முன்னர் ஒரு ஆசிரிய தலையங்கத்தை தீட்டியிருந்தோம். 2009ம் ஆண்டு எமது தாயக மண்ணில் உலக நாடுகள்…\nதமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான சதி முயற்சி தொடருகின்றதா\nபுpராந்திய அதிகாரங்களை மக்களுக்கு ஓரளவு வழங்கும் வகையில் ஸதாபிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாகாணசபைகளுக்குள்ளே தங்களுக்கு நன்மைகளைத் தரும் வகையில் இயங்கவேண்டிய வடக்கு மாகாண சபையின் நிலைகண்டு தமிழ் மக்கள தாங்கொணாத் துயரம் கொண்டுள்ளனர் என்பது தற்போது நன்கு புலனாகின்றது தமிழ்மக்களுக்கு உதவுவதை விடுத்து வடக்கு மாகாண சபையை தங்களின் சுய பதவிக்காக பயன்படுத்துகின்றனரே என்ற வேதனை மக்களிடம் இருக்கவே செய்கிறது. இதற்கு காரணம் உண்மையான சேவை நோக்கம் இல்லாதவர்கள் அங்கு மாகாண சபை உறுப்பினர்கள் என்ற பதவிகளை தங்கள் வசம் வைத்திருப்பதே என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளார்கள். இது இவ்வாறிருக்க, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைக் கொண்டுள்ள வடக்கு மாகாண சபை முதல்வர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு…\nஆறு மாதங்களாக போராட்டம் நடத்தும் கேப்பாபிலவு மக்களைக் கைவிட்ட அரசாங்கமும் கூட்டமைப்பும்\nஎத்தனையோ ஆண்டு காலமாக தென்னிலங்கையில் அமைந்துள்ள பாராளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்தும் சிங்களக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் காலத்தைக் கடத்தி சி;ங்கள மக்களையும் ஏமாற்றி வருகி;ன்றார்கள். கு���ிப்பாக தற்போது ஆளும் தேசிய அரசாங்கத்தை அமைத்து செயற்படும் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்களே தவிர, சிங்கள மக்களுக்கு கூட பெரிதாக ஒன்று செய்து விடவில்லை. விலைவாசி அதிகரிப்பால், நடுத்தர மற்றும் ஏழை சிங்கள மக்கள்; பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் போராட்டங்களை அவர்கள் நடத்த முடியவில்லை. இதைப்போலவே எமது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளும் பாராளுமன்றத்திற்குச் செல்கின்றார்கள். தேர்தல் காலங்களில் வீர வசனங்களைப் பேசும் அவர்கள் பாராளுமன்றத்திற்குச் சென்றவுடன் அங்குள்ள சலுகைகள் மற்றும்…\nவடக்கையும் கிழக்கையும் பறிகொடுத்த பின்னர் தமிழ்த் தலைமைகளால் எதைப்பற்றி பேச முடியும்\nபுpரிவினை இல்லாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதையே தான் விரும்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் பேசியதை நாம் வரவேற்கின்றோம். சுpங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள மக்களும் திரு சம்பந்தன் அவர்களது கூற்றை வரவேற்றிருப்பார்கள் என்பதை நாம் உணர்கின்றோம். இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் மோசமான அளவில் இனவாதம் இருக்கவில்லை. ஏன்று சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள அரசியல்டி தலைவர்களும் தங்கள் வர்க்க இலாபங்கள் கருதி இனங்களுக்கு இடையில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் சதியை அறிமுகம் செய்து அதன் மூலம் நாட்டுக்கு அநியாயத்தை ஏற்படுத்தி அதே வேளை மக்களையும் பிரித்தாளும் தந்திரத்தை பின்பற்றத் தொடங்கினார்களோ, அன்று தொடக்கம் நாட்டில்…\nமைத்திரியின் அரசு மதி மயங்கி நிற்கின்றதா\nஇலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளும் குரோதங்களம் தீவிரமாக வீக்கம் பெற்று எப்போது வெடிக்கும் என்ற நிலை தோன்றியுள்ளதை அரசாங்கம் மறைத்தும் மறுத்தும் செயற்பட்டாலும், இதே நேரத்தில் தலைவர்களை நம்பியிருந்த எமது தமிழ் மக்கள் செய்வது என்ன என்று தெரியாது திட்டாட்டமும் திகைப்பும் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். மாகாண மத்திய மற்றும் உள்;ராட்சி அரசுகளில் பலவிதமான அரசியல் பதவிகளை வகித்து வரும் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் தங்கள் சலுகைகளையும் சுகபோகங்களையும் அனுபவித்த வண்ணம் “வருவது வரட்டும். எமக்கொன்றும் ஆகாது தானே” என்ற இறுமாப்பில் இருக்கின்றார்கள். ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் நாளுக்கு ஒரு முரண்பாடான கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் அவர்களது “பணிகள்” நகர்கின்றன. பௌத்த பிக்குகள் மட்டும் இனவாதத்தைக் கக்குவதாகத்…\nதாய் மொழியாம் தமிழுக்கு தனியிடம் கொடுத்து வருமானத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் கனடிய வர்த்தக வெற்றியாளர் TEKNO MEDIA மதன்\nஈழத்தமிழர்கள் தமிழ் மொழியையும் தங்கள் தேசத்தையும் நன்கு நேசித்தவர்கள். கல்வியிலும் கலைகளிலும் உயர்ந்த பயிற்சியையும் உன்னதமான ஆற்றலையும் கொண்டு வாழ்வில் உயர்ந்தவர்கள். வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் நாட்டை விட்டு ஓடி விடவேண்டும் என்ற சிந்தனையும் எம்மவர்களுக்கு இல்லாமல் இருந்த காலத்தில், உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற சில தமிழர்கள் அங்கு உயர் பதவிகளைப் பெற்று தமிழர்களினதும் தமிழ் மொழியினதும் அடையாளத்தை பதித்த வரலாறு அறுபது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. ஆனால் இலங்கையில், போரும் போராட்டமும், தமி;ழ் இளைஞர்களின் எழுச்சியும் ஆரம்பமான பின்னர் அங்கு கல்வியும் கலைகளும் வர்த்தகமும் விவசாயமும் தொழில்நுட்பமும் தமிழர்களுக்கு கைகொடுக்க மறுத்தன. கற்றும் உழைத்தும் கரைகண்ட மேற்படி துறைகளில் அவர்களுக்கு வெற்றிகளை…\nவடக்கு மாகாண சபையை மட்டுமல்ல கிழக்கையும் கூட தமிழரசுக் கட்சியிடமிருந்து காப்பாற்ற வேண்டும்\nவடக்கு மாகாண சபையின் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களின் அடிபணியாத போக்கினால் தங்கள்; “தந்திர” வேலைகளைச் செய்ய முடியாத சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றவர்களின் “சதி” அரசியல் யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் செய்த அமைச்சர் குருகுலராஜாவை இராஜினாமாச் செய்யும்படி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்த சில நிமிடத்தில் அவர் சிவிகே சிவஞானம் அவர்களோடு சேர்ந்து ஒன்றாகச் சென்று விக்கினேஸ்வரன் அவர்களுக்கு எதிராக ஆளுனரிடம் மனுக் கொடுத்தார்கள். இவ்வாறு சீரற்ற அரசியல் நிலை தோன்றி தடுமாறும் யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் பல சேர்ந்து கூட்டாக இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வலுவிலக்கச் செய்துஇ…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/91661/cinema/Kollywood/HEY-RAM-MOVIE-SCENE-REALLY:-KAMALHASAN.htm", "date_download": "2020-11-27T15:03:43Z", "digest": "sha1:FISZ3VLKODHBCQZRJGIABHHPTNWZLUSQ", "length": 13102, "nlines": 165, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹேராம் பட காட்சிகள் இப்போது நிஜத்தில் நடக்கிறது: கமல்ஹாசன் - HEY RAM MOVIE SCENE REALLY: KAMALHASAN", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅட, தமன்னாவா இது... | எஸ்பிபி.,யை கவுரவித்த ஆந்திர அரசு | வலிமை - அஜித் பைக் சாகசம் | 'அந்தகாரம்' குழுவைப் பாராட்டிய கமல்ஹாசன் | தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முறைகேடு : தோல்வியடைந்தவர்கள் புகார் | நடிப்பதை தற்காலிகமாக நிறுத்த டாக்டர் ராஜசேகர் முடிவு | சஞ்சய் தத்தை சந்தித்த கங்கனா ரணவத் | 'பிக்கு' - தமிழ் ரீமேக்கில் த்ரிஷா | இதுவும் சவால் தான் | இதுவும் சவால் தான் | நயன்தாரா மீண்டும் 'நம்பர் - 1 | நயன்தாரா மீண்டும் 'நம்பர் - 1\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'ஹேராம்' பட காட்சிகள் இப்போது நிஜத்தில் நடக்கிறது: கமல்ஹாசன்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமாக கமல்ஹாசன் நேற்று தனது கட்சியினர், மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணையதளம் வழியாக கலந்துரையாடினார் அப்போது அவர் கூறியதாவது:\nநாடு முழுவதும் வன்முறையும், பலாத்காரமும் பெருகி விட்டது. தினமும் புது புது சட்டங்களை போட்டு மீண்டும் மன்னராட்சியை கொண்டுவர திட்டமிடுகிறார்கள். கூத்தாடிகள், நடிகர்கள் நாடாளலாமா என்று கேட்டு விட்டு இவர்கள் கூவத்தூரிலும், கலைவாணர் அரங்கிலும் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.\n20 ஆண்டுகளுக்கு முன்பு சத்ரபதி என்ற ஒரு கவிதை எழுதினேன். அந்த கவிதையில் வரும் அதிகார திமிர்பிடித்தவன் போல் இப்போது உள்ளவர்கள் நடந்து கொள்கிறார்கள். 'ஹே ராம்' படத்தில் கூட்டு பலாத்கார காட்சிகளையும், வன்படுகொலைகளையும், மத கலவரங்களையும் கற்பனை காட்சிகளாக வைத்தேன். அது இப்போது நிஜத்தில் நடந்து வருகிறது.\nஇப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும் என்பதால்தான��� அந்த காட்சிகளை வைத்தேன். மாணவிகளை பஸ்சோடு கொளுத்தியவர்கள் எங்களை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனாலும் நாங்கள் துணிச்சலோடு பணியாற்றி வருகிறோம். கிராம சபை கூட்டத்தை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் அதற்காக தொடர்ந்து போராடுவோம், சட்ட நடவடிக்கைகளை எடுப்போம். என்றார்.\nKAMALHASAN HEYRAM SCENE கமல்ஹாசன் பலாத்காரம் கிராமசபை\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\n'துருவ நட்சத்திரம்' - லேசான ... பைரசி - தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உணருகிறான் - இவர் ஆரியரா எப்புடி -\nஓ... பிரிவினையின் போது நடந்த கொடூரங்கள் உங்களுக்கு கற்பனை காட்சியாக விட்டதா காசுக்காகத்தான் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர், ஆனால் இது போல் தரம் தாழ்வது என்பது அந்த தொழிலுக்கு சமம்\nபிக் பாஸ் ...நிகழ்ச்சி சமூக சீரழிவு இல்லையா....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சய் தத்தை சந்தித்த கங்கனா ரணவத்\nசைக்கிளில் வந்த ரசிகரை விமானத்தில் ஏற்றிய சோனு சூட்\nகோவில்களில் முத்தக்காட்சி: நெட்பிளிக்ஸ் மீது வழக்குப்பதிவு\nராதே ஒடிடியில் ரிலீஸ் இல்லை : பிரபுதேவா திட்டவட்டம்\nஜனவரி-8க்குள் போலீஸில் ஆஜராக கங்கனா சகோதரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎஸ்பிபி.,யை கவுரவித்த ஆந்திர அரசு\nவலிமை - அஜித் பைக் சாகசம்\n'அந்தகாரம்' குழுவைப் பாராட்டிய கமல்ஹாசன்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முறைகேடு : தோல்வியடைந்தவர்கள் புகார்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகோவில்களில் முத்தக்காட்சி: நெட்பிளிக்ஸ் மீது வழக்குப்பதிவு\n - இரண்டாம் குத்து டீசருக்கு பலத்த எதிர்ப்புகள்\nசண்டைக்காட்சியில் படுகாயம் : நடிகர் டொவினோ தாமஸ் ஐசியூவில் அனுமதி\nகொரோனா பாதிப்பு : ஹாலிவுட்டில் படுக்கை அறை காட்சிகளை இனி கிராபிக்சில் ...\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/indepence-day-for-india-black-day-for-pakistan-119081500034_1.html", "date_download": "2020-11-27T14:01:47Z", "digest": "sha1:H5HPN5PQCDYOVFHWADGAVTHYJ5IPNWHF", "length": 10369, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "”இந்திய சுதந்திர தினம், எங்களுக்கு கருப்பு தினம்.. “ பாகிஸ்தான் அறிவிப்பு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 27 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n”இந்திய சுதந்திர தினம், எங்களுக்கு கருப்பு தினம்.. “ பாகிஸ்தான் அறிவிப்பு\nஇந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினத்தை பாகிஸ்தான் கருப்பு தினமாக அனுசரித்துள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செயததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் இன்று 73 ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி வரும் நிலையில், இதனை கருப்பு தினமாக பாகிஸ்தான் அனுசரித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது டிவிட்டர் பக்கத்தின் புரொஃபைல் ஃபோட்டோவை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவுக்கு வர்த்தகச் சலுகைக் கொடுக்கக் கூடாது – ட்ரம்ப் ஆவேசம் \nஇந்தியா வளரும் நாடு கிடையாது: டிரம்ப் பாய்ச்சல்\nஅதிரடியாக ஆடிய இந்தியா: ஒரு நாள் தொடரை கைப்பற்றியது\nமழையால் 3வது ஒருநாள் போட்டி நிறுத்தம்: கிறிஸ் கெய்ல் அதிரடி வீணாகுமா\nடாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்… போட்டியை வெல்லப்போவது யார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-11-27T14:11:43Z", "digest": "sha1:D7NY5PBDLJJ2UBYUBNMH7YGTBSZ2U4JF", "length": 4519, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நளினி (நூல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நளினி (நூல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநளினி (நூல்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுமரன் ஆசான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2020-11-27T15:14:43Z", "digest": "sha1:5MNTNLBNZC7FVVGB557BB5CICWQGOQSX", "length": 5844, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு (National Council of Applied Economic Research, NCAER) புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இலாபநோக்கற்ற பொருளியல் மதியுரையகம் ஆகும்.[1][2]\nஇதன் ஆளுமைக் குழுவின் தலைவராக நந்தன் நிலெக்கணியும் தலைமை இயக்குநராக முனைவர் சேகர் ஷாவும் உள்ளனர்.[1]\nஇது 1956இல் ஃபோர்டு அறக்கட்டளை, நிதி அமைச்சகம் மற்றும் டாட்டா​ சன்ஸ் ஆதரவுடன் நிறுவப்பட்டது. ஜவகர்லால் நேரு அக்டோபர் 31, 1959இல் இந்த வளாகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2016, 11:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்���ங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Eniisi_Lisika", "date_download": "2020-11-27T15:13:31Z", "digest": "sha1:3CTEO6E3FMDALLDRA5PN72EYFLAGMUKE", "length": 5681, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Eniisi Lisika - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=14118", "date_download": "2020-11-27T14:19:44Z", "digest": "sha1:VCOY2X4LF524Y2RPWT5YOL36276F736M", "length": 27144, "nlines": 122, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "நவம்பர் 22 : நற்செய்தி வாசகம் – Addaikalanayaki", "raw_content": "\nநவம்பர் 22 : நற்செய்தி வாசகம்\nநவம்பர் 22 : நற்செய்தி வாசகம்\nBy ஆனையூரான் தீபன்\t On Nov 22, 2020\nமானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.\nமத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46\nஇயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.\nபின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.\nஅதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம் எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம் எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம் அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம் அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம் எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம் எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்\nஅதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.\nபின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை’ என்பார்.\nஅதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் ப��ியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்\nஅப்பொழுது அவர், ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார்.\nஇவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.”\nவறியவர்களைத் தேடிவந்த (ஆயர்) அரசர்\nபிரான்சு நாட்டில் உள்ள திஞ்சு என்ற நகரில் மியோலிஸ் என்றோர் ஆயர் இருந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றிவிட்டு, நாட்டுப் புறங்களுக்குச் சென்று, ஞாயிறு மறைக்கல்வி எடுப்பது வழக்கம்.\nஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் இவர் திருப்பலி நிறைவேற்றிவிட்டு, வழக்கம் போல் நாட்டுப் புறங்களுக்குச் சென்றுகொண்டிருக்கும்பொழுது, சிறுவன் ஒருவன் ஆடுமேய்த்துக்கொண்டிருப்பதைக் கண்டார். அவனோடு இவர் பேசியதிலிருந்து, அவன் ஞாயிறுத் திருப்பலி காணவில்லை என்பது தெரிந்தது. உடனே இவர் அந்தச் சிறுவனிடம், “உன்னுடைய ஆடுகளை நான் மேய்த்துகொண்டிருக்கின்றேன். நீ போய் பக்கத்துப் பங்கில் நடைபெறும் திருப்பலியில் பங்கேற்றுவிட்டு வா” என்றார். சிறுவனும் தன்னிடமிருந்த கோலை ஆயரிடம் கொடுத்துவிட்டு, திருப்பலியில் பங்குபெறச் சென்றான்.\nசிறுவன் திருப்பலியில் பங்கேற்றுவிட்டுக் கோயிலைவிட்டு வெளியே வந்தபொழுது, அவனுடைய முதலாளி, “உன்னை நான் ஆடுமேய்க்க அனுப்பி வைத்தால், நீ இப்படிக் கோயிலுக்கு வந்திருக்கின்றாய் ஆடுகளை என்ன செய்தாய்” என்றார். சிறுவன் நடந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னான். “ஆடுகளைத் களவாடுவதற்குத்தான், திருடன் ஆயர் வேடம் போட்டு வந்திருப்பான். இதுகூடத் தெரியாமல், நீ ஆடுகளை எல்லாம் அவனிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கின்றாயே” என்று திட்டிக்கொண்டே முதலாளி அந்தச் சிறுவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இடத்திற்கு ஓடினார்.\nமுதலாளி, அந்த இடத்திற்கு வந்தபொழுது, ஆயர் தன்னுடைய கோலை ஏந்தியவாறு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு, சிறுவன் சொன்னது உண்மைதான் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார். பின்னர் அந்த மனிதரிடம் ஆயர் ஒருசில வார்த்தைகள் பேசினார். அந்த வார்த்தைகளைக் கேட்ட முதலாளி, நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டு, இனிமேல் சிறுவனை ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலித் தவறாமல் அனுப்பி வைக்கின்றேன் என்றார்.\nஇந்த நிகழ்வில் வருகின்ற ஆயர் மியோலிஸ், தன் மந்தையை, மக்களைத் தேடிவந்தார். இன்று நாம் கொண்டாடுகின்ற ஆயரும் அரசருமான கிறிஸ்துவும் தன் மக்களைத் தேடிவந்து, அவர்களுக்கு வாழ்வளிப்பவராக இருந்தார். ஆம், இன்று நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்திகள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.\nஒரு நல்ல அரசரை எப்படி இனங்கண்டு கொள்வது\nவரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்றபொழுது எத்தனையோ அரசர்களை நாம் எதிர்கொள்கின்றோம். ஒரு சில அரசர்கள் கொடுங்கோலர்களாகவும், வேறு சில அரசர்கள் மக்கள்மீது அக்கறையில்லாதவர்களாகவும், மற்றும் சில அரசர்கள் நாட்டின் எல்லையை விரிவுபடுத்துவதிலேயே தங்களுடைய வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்களாகவும், வெகு சில அரசர்கள் நல்லவர்களாகவும் இருந்ததை நாம் வாசிக்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நல்ல அரசருக்கான அடையாளம் எது… இயேசு எப்படி நல்ல அரசராக, நல்ல ஆயராக இருக்கின்றார்… இயேசு எப்படி நல்ல அரசராக, நல்ல ஆயராக இருக்கின்றார்… என்பன குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது.\nமிகப்பெரிய சிந்தனையாளரும், அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரான ஹர்பர்ட் ஹம்ப்ரே (Hurbert Humphrey), “ஓர் அரசு நல்ல அரசா அல்லது கெட்ட அரசா என்பதை, அது அந்த நாட்டில் உள்ள வயது முதிர்ந்தவர்களையும் குழந்தைகளையும் நோயாளர்களையும் தேவையில் உள்ளவர்களையும் உடல் ஊனமுற்றவர்களையும் எப்படி நடத்துகின்றது என்பதைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்” என்பார். ஹர்பர்ட் ஹம்ப்ரேவின் இவ்வார்த்தைகளைக் கொண்டு, கிறிஸ்து அரசர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்வோம்.\nஇயேசு என்னும் மக்கள் அரசர்\nதன் நாட்டிலுள்ள வறியவர்களை எந்த அரசு நல்லமுறையில் பேணிப் பராமரிக்கின்றதோ, அந்த அரசு நல்ல அரசு என்று ஹர்பர்ட் ஹம்ப்ரே சொன்னதைக் மேலே பார்த்தோம். அவருடைய வார்த்தைகளைக் கிறிஸ்து அரசரோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது, அவருடைய அரசு, நல்ல அரசு என்று சொல்லலாம். ஏனென்றால், இயேசு சமூகத்தில் இருந்த விளிம்பு நிலை மக்களான ஏழைகளை, கைவ��டப்பட்டவர்களை, பாவிகளை, குழந்தைகளை, பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்குப் புதுவாழ்வு தந்தார். இவ்வாறு இயேசு ஒரு நல்ல, ஒப்பற்ற அரசராகத் திகழ்ந்தார், திகழ்கின்றார்.\nகிறிஸ்துவை நாம் நல்ல அரசர் என்று அழைத்தாலும், அவர் தன்னை ஒரு நல்ல ஆயர் என்றே அழைத்தார் (யோவா 10: 11). அந்த அடிப்படையில் இயேசு சமூகத்தில் வறிய நிலையிலிருந்தவர்களுக்கு வாழ்வு தந்து, அவர் நல்ல ஆயராகத் திகழ்கின்றார். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் ஆண்டவராகிய கடவுள் எப்படி ஒரு நல்ல ஆயராக இருக்கின்றார் என்பதைப் பட்டியலிடுகின்றது. சிதறுண்ட, காணாமல் போன ஆடுகளைத் தேடுவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிவுற்றவற்றைத் திடப்படுத்துவேன் என்று ஆண்டவராகிய சொல்லக்கூடிய வார்த்தைகள் யாவும் இயேசுவில் அப்படியே பொருந்திப் போகின்றன. இவற்றின்படி பார்க்கின்றபொழுது இயேசுவை ஒரு நல்ல ஆயராக, அரசராகச் சொல்லலாம்.\nமக்கள்மீது பரிவுகொள்வோருக்கே இறையாட்சியில் இடமுண்டு\nஇயேசு ஒரு நல்ல அரசராக, நல்ல ஆயராக இருக்கின்றார் எனில், அவரது ஆட்சியில் பங்குபெறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.\nமத்தேயு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறுதித் தீர்ப்பின்பொழுது என்ன நடக்கும் என்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இதில் பசியாய் இருந்தோருக்கு உணவளித்தோரும், தாகமாய் இருந்தோருக்குத் தண்ணீர் அளித்தோரும், அன்னியரை ஏற்றுக்கொண்டோரும், ஆடையின்றி இருந்தோருக்கு ஆடை அளித்தோரும், நோயுற்றிருந்தோரைக் கவனித்துக் கொண்டோரும், சிறையில் இருந்தவரைத் தேடிச் சென்றோரும் இறையாட்சியை உரிமைப் பேறாகப் பெறுவதை நாம் வாசிக்கின்றோம்.\nஆம், கிறிஸ்து அரசர் வறியோரைப் பேணிக் காத்ததுபோல், யாரெல்லாம் வறியோரை, தேவையில் உள்ளவரை பேணிக் காக்கின்றாரோ அவர் கிறிஸ்துவின் ஆட்சியில் அல்லது இறையாட்சியில் பங்குபெறும் பேற்றினைப் பெறுகின்றார். இன்றைக்கு இருக்கின்ற அரசர்களும் தலைவர்களும்; ஏன் நாம் கூட வரியவர்களைக் கண்டும் காணாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இத்தகைய சூழநிலையில் நாம் வறியோரைத் தேடிச் சென்ற, கிறிஸ்து அரசரைப் போன்று, வறியோரிடம் நம்முடைய அன்பைச் செயலில் வெளிப்படுத்தி, இறையரசை உரிமைப் பேறாகப் பெறுவோம்.\n‘அரசன் செல்லும் வழிகளிலேயே குடிகளும் செல்வர்; அரசனுடைய கட்டளைகளைப் பார்க்கினும், அவன் வாழ்க்கையில் நடந்து காட்டும் முறையே மிகுந்த வலிமையுள்ளது’ என்பார் கிளாடியன் என்ற அறிஞர். தன்னுடைய வாழ்வால் ஓர் அரசர் எப்படி இருக்கவேண்டும் என்பதை இவ்வுலகிற்கு உணர்த்திய கிறிஸ்து அரசரின் வழியில் நாமும் நடந்து, அவரது ஆட்சியில் பங்குபெறும் உரிமையைப் பெற்று, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\nகிறிஸ்து அரசர் பெருவிழா (நவம்பர் 22)\nஆழ்நிலை தியான துறவியருக்காக செபிப்போம்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nதாயிலும் மேலான மாவீரர்களே... தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில் நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp", "date_download": "2020-11-27T13:42:09Z", "digest": "sha1:AN73GLIXIYYLRMFUUZMYQMBMZYGCOI2F", "length": 14853, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "அசத்தும் கோவை ஆசிரியை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ அசத்தும் கோவை ஆசிரியை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதமிழகத்தில் டிச 1 முதல் பரவலாக மழை பெய்யும்\nவிடிய விடிய சாலையில் நின்ற பரிதாபம்\nவயலில் இடுப்பளவிற்கு நிற்கும் தண்ணீர்\nபா���ிஸ்தானில் இருந்து கம்போடியா பறக்கிறான் காவன்\nலஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு\nவெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அவதி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகாவல்துறை உங்கள் நண்பன் | படம் எப்டி இருக்கு | Movie Review | Dinamalar\n48 Minutes ago சினிமா வீடியோ\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nபிரதோஷம் | அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் | நேரலை\nதிருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nதமிழகத்தில் டிச 1 முதல் பரவலாக மழை பெய்யும்\nவிடிய விடிய சாலையில் நின்ற பரிதாபம்\nவயலில் இடுப்பளவிற்கு நிற்கும் தண்ணீர்\nபாகிஸ்தானில் இருந்து கம்போடியா பறக்கிறான் காவன்\nலஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு\n11 Hours ago செய்திச்சுருக்கம்\n11 Hours ago சினிமா வீடியோ\n12 Hours ago விளையாட்டு\n13 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதிமுக நிர்வாகியின் தாறுமாறு பேச்சு 7\nதூத்துக்குடி கடலில் சிக்கியது; 6 பேர் கைது 1\nவெள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அவதி\n23 Hours ago செய்திச்சுருக்கம்\nமீனவர், விவசாயிகளிடம் விவரம் கேட்டறிந்தார்\nபுயல் மழை பாதிப்பு; இதுவரை பார்க்காத வீடியோ\nமாடிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்\nகோபப்படாம இருங்க அமைச்சர் வேண்டுகோள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/The-echo-of-the-complaint-that-the-Fair-is-being-highlighted-39149", "date_download": "2020-11-27T13:22:25Z", "digest": "sha1:J3GFV6YP3IVW6CJMBN2BKFBOZI2QJIWG", "length": 12828, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "சிகப்பழகை முன்னிலைப்படுத்துவதாக புகார் எதிரொலி ; பெயரை மாற்றும்Fair and Lovely நிறுவனம்!", "raw_content": "\nஅடுத்த 3 மணி நேரத்தில் நிவர் வலுவிழக்கும்\nபேருந்துகள் நிறுத்தம்; அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு\nபிரதமருடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.…\n\"காங்கிரச���ன் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக\"…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nதேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்…\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை வருகை…\n`அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது’ - முன்னாள் காதலருக்கு செக்\nநயன்தாரா; ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் `ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்…\nவாடிவாசல் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா\nலக்ஷ்மி பாம்ப் திரைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nவலுவிலந்த புயல்; மரங்களை அகற்றும் மாநகராட்சியினர் - நிவர் அப்டேட்\nதேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் விரைந்தனர்…\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்…\nமருத்துவ மாணவிக்கு ரூ.1 லட்சம் வழங்கி அமைச்சர் சி.வி.சண்முகம் உதவி…\nபல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி:அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு…\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nவலுவிலந்த புயல்; மரங்களை அகற்றும் மாநகராட்சியினர் - நிவர் அப்டேட்\nசிகப்பழகை முன்னிலைப்படுத்துவதாக புகார் எதிரொலி ; பெயரை மாற்றும்Fair and Lovely நிறுவனம்\nFair and Lovely என்ற பெயரை மாற்ற உள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் அறிவித்துள்ளது. ஏன் எதற்காக இந்த திடீர் முடிவு என்பதை பார்க்கலாம். ஏழே நாட்களில் சிவப்பழகு, மூன்று வாரங்களில் சிவப்பழகு என வரக்கூடிய Fair and Lovely விளம்பரங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. பெண்களின் அழகுக்கும் ஆண்களின் அழகுக்கும் தாங்கள் தான் காரணம் என மார்தட்டி விளம்பரம் செய்யும் இந்த பிராண்டின் தயாரிப்பாளர் இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட். இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், அழகு சாதனப் பொருட்கள், க்ரீம்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆசிய அளவில் முன்னணியில் உள்ளது. ஆனால் சிவப்பு மட்டுமே அழகென்று முன்னிலைப்படுத்தப்படும் fair and lovely விளம்பரங்கள் பழமைவாதக் கருத்துகளை திணித்து வியாபாரம் பார்ப்பதோடு கருப்பாக இருப்பவர்கள் அழகில்லாதவர்கள் என்று கட்டமைக்க முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் சிவப்பு மட்டும்தான் அழகு எனும் கருத்துக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஅதனால், அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் சிவப்பழகை முன்னிலைப்படுத்தி இந்தியாவில் விற்கப்படும் அழகு சாதனத் தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துவதாக சமீபத்தில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து fair and lovely யிலிருந்து Fair என்ற வார்த்தையை நீக்க உள்ளதாக இந்துஸ்தான் யுனிலீவரும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அந்த நிறுவனம், அழகு என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பதைக் கொண்டாடும் வகையில் எல்லா வகையான தோல் அமைப்புகளுக்கும் ஏற்றவாறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. அதனால் தங்களுடைய தயாரிப்புகளிலிருந்து fairness, whitening and lightning போன்ற வார்த்தைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதே போல் fair and lovely-யிலிருந்து fair ஐ நீக்கிவிட்டு அந்த பிராண்டுக்கு புதுப்பெயர் சூட்ட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.\nஹிந்துஸ்தான் யுனிலீவரின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\n« சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து உலக கோப்பையை இந்திய அணி வென்ற தினம் உலக கோப்பையை இந்திய அணி வென்ற தினம்\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி\nசென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஆய்வு\nகடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு\nஅடுத்த 3 மணி நேரத்தில் நிவர் வலுவிழக்கும்\nயார் இந்த \"கால்பந்து கடவுள்\" டீகோ மரடோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-buys-5-intercepted-missiles-from-russia/", "date_download": "2020-11-27T15:29:41Z", "digest": "sha1:6J3LBTSZRE4A3G5OGJ33A5D43W5EFJX7", "length": 13903, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "ரஷ்யாவிடம் 5 இடைமறி ஏவுகணைகளை வாங்கும் இந்தியா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரஷ்யாவிடம் 5 இடைமறி ஏவுகணைகளை வாங்கும் இந்தியா\nஎதிரி நாடுகளின் போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஏவுகணை போன்றவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழிக்க ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பில் 5 ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்க இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.\nரஷியாவிடம் இருந்து எஸ்-400 டிரையம்ஃப் ரகத்தைச் சேர்ந்த 5 இடைமறி ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக மத்திய அரசின் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) பரிசீலித்து வந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஏவுகணைகளை வாங்குவதற்கு டிஏசி கடந்த 2015 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.\nபிரதமர் நரேந்திர மோடிக்கும் ரஷிய அதிபர் புடினுக்கும் இடையே கோவாவில் 2016ம் ஆண்டு அக்டோபரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எஸ்-400 டிரையம்ஃப் ரகத்தைச் சேர்ந்த 5 இடைமறி ஏவுகணைகள், 4 கிரிகோரிவிச் ரக போர்க் கப்பல்கள், 200 காமோவ் -226டி இலகு ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு ரஷியாவுடன் மத்திய அரசு உடன்பாடு ஏற்படுத்தியது.\nஐஎன்எஸ் சக்ரா என்ற நீர்மூழ்கிக் கப்பலைத் தொடர்ந்து, அணுசக்தியில் இயங்கும் 2வது நீர்மூழ்கிக் கப்பலை ரஷியாவிடம் இருந்து குத்தகைக்கு எடுக்கவும் இரு நாடுகளிடையே உடன்பாடு ஏற்பட்டது. இவை அனைத்தும் ரூ.67 ஆயிரம் கோடி மதிப்பிலானவையாகும்.\nஇந்நிலையில், 5 இடைமறி ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்குவதற்கு இறுதி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.\nநம் நாட்டுக்கு தரையில் இருந்து புறப்பட்டு வானில் சென்று எதிரிகளின் ஏவுகணைகள், ரகசிய விமானங்கள், உளவு விமானங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கக் கூடிய 5 ஏவுகணை அமைப்புகள், நவீன ராடார் சாதனங்கள் உள்ளிட்டவற்றை ரஷியா அடுத்த 2 ஆண்டுகளில் வழங்கும்.\nகூடங்குளம் 3, 4-வது அணுஉ��ை கட்டுமாணம்: புதின்- மோடி நாளை தொடக்கம் காஷ்மீர்: சி.ஆர்.பி.எப். முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் காஷ்மீர்: சி.ஆர்.பி.எப். முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் ஒருவர் பலி கூடங்குளம்: அணு உலை கட்டுமானம் மோடி – புதின் தொடங்கி வைத்தனர்\nTags: India buys 5 intercepted missiles from Russia, ரஷ்யாவிடம் 5 இடைமறி ஏவுகணைகளை வாங்கும் இந்தியா\nPrevious அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை: வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி\nNext இந்திய பங்குச் சந்தை புதிய சாதனை\nவிண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காக ஒப்பந்தம் போட்ட ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி\nதேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தி��ாவின் மிகப்பெரிய…\nவிண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காக ஒப்பந்தம் போட்ட ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி\nதேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\n41 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/bank-loan/", "date_download": "2020-11-27T15:08:14Z", "digest": "sha1:CL7TQZSWEHIF3WXUFFDV6FSI33O4FIP7", "length": 15527, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "Bank loan | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்தியஅரசின் பதில் குறித்து உச்சநீதி மன்றம் அதிருப்தி, மீண்டும் விளக்கம் அளிக்க உத்தரவு….\nடெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல்…\nரூ.2 கோடி வரையிலான கடனின் வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம்…\nடெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல்…\nகடன் தவணை செலுத்த 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம்: எஸ்பிஐ அறிவிப்பு\nடெல்லி: கடன் தவணை தொகையை திருப்பி செலுத்த வாடிக்கையாளர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி 2 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது. இது…\nநாமக்கல்லில் பிடிபட்ட போலி கால் செண்டர் மோசடி கும்பல்\nநாமக்கல் வங்கிக் கடன்களை ஆன்லைன் மூலம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த போலி கால் செண்டர் கும்பலை சென்னை…\nகடன் வழங்கும் ஆர்பிஐயின் புதிய விதிமுறைகள்: திரும்ப பெறுமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nசென்னை: மாவட்டங்களுக்கு கடன் வழங்கும் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்…\nவங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்�� முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்\nடெல்லி: வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக…\nகொரோனா கால வங்கிக்கடன் வட்டி: ரிசர்வ் வங்கி பின்னால் ஒளியாதீர்கள் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு\nடெல்லி: கொரோனா காலக்கட்டத்தில் வட்டி கட்டப்பட வேண்டுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை உச்ச…\nரூ.3000 கடனுக்காக 15 கிமீ நடக்க வைத்த வங்கி அதிகாரிகள்\nரூ.3000 கடனுக்காக 15 கிமீ நடக்க வைத்த வங்கி அதிகாரிகள் இந்த ஊரடங்கு நேரத்திலும் கூட வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கும் வங்கி…\nகடன்கள் மீதான 3 மாத கால அவகாசம்: வட்டியை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை ஏற்ற சுப்ரீம்கோர்ட்\nடெல்லி: 3 மாத கால அவகாசத்தின் போது கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம்…\nகடனுக்குக் கையேந்தும் ’’டாஸ்மாக்’’.. ஏழுமலையான்,குபேரனிடம் கடன் வாங்கியதாகச் சொல்லப்படும் கதை, உண்மை என்று நம்பும் வகையிலான ஒரு சம்பவம் இது: தினம்…\nஆர்பிஐ அறிவிப்பை அடுத்து 3 மாத கால தவணைகளுக்கு அவகாசம் தந்த வங்கிகள்: பட்டியல் வெளியீடு\nடெல்லி: கடனுக்கான மாத தவணைகள் 3 மாதத்துக்கு நிறுத்தி வைப்பதாக வங்கிகள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து…\n2020 மார்ச் வரை சிறு குறு நிறுவனங்கள் வாராக்கடன் பட்டியலில் வராது. : நிதி அமைச்சர்\nடில்லி நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் கடனை திருப்பித் தரவில்லை எனில் வாராக்கடன் பட்டியலில் வரும் 2020…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nதேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\n20 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/tag/tiruvallur-district-police-cctv-camera/", "date_download": "2020-11-27T14:05:25Z", "digest": "sha1:6QW34J4LV5COM5XAASDZAV24A4IYMMPD", "length": 11598, "nlines": 187, "source_domain": "tnpolice.news", "title": "Tiruvallur District Police CCTV Camera – POLICE NEWS +", "raw_content": "\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது.\nபேராசிரியைக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது\nவாலிபர் குத்திக் கொலை 4 பேருக்கு வலை\n“முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது” காவல்துறையினர் விளக்கம்\nநிறுவன ஊழியர் வீட்டில் நகை \nDGP திரு.ஜாஃபர் சேட், IPS மீட்பு களத்தில் ஆய்வு\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.\nஇளம் பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலர்\nசமுதாயப் பணியில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ள விஸ்வகர்மா கூட்டமைப்பு\nசமூக சேவையில் பொதுமக்களின் பாராட்டை பெற்று வரும் காவல் ஆய்வாளர் K.சிலைமணி\nஉடல் நல்லடக்க��் – அவிநாசி காவல்துறையினரின் சேவை\nCCTV CAMERA முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பொன்னேரி காவல்துறையினர்\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,990)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,337)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,121)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,873)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,780)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,766)\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது.\nபேராசிரியைக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது\nவாலிபர் குத்திக் கொலை 4 பேருக்கு வலை\n“முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது” காவல்துறையினர் விளக்கம்\nநிறுவன ஊழியர் வீட்டில் நகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-05-09-05-54-22/", "date_download": "2020-11-27T14:19:20Z", "digest": "sha1:5NRAVK7TDMXBKVEWH6VFZ6WOM25UVKLY", "length": 7176, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியாவின் பாதுகாப்பை இன்னும் பலப் படுத்த வேண்டும்; அருண்ஜெட்லி |", "raw_content": "\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, சிறுவிவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும்\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின் தேவை\nஇந்தியாவின் பாதுகாப்பை இன்னும் பலப் படுத்த வேண்டும்; அருண்ஜெட்லி\nஇந்தியாவின் பாதுகாப்பை இன்னும் பலப் படுத்த வேண்டும் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அதை களைவது மத்திய அரசினுடைய முக்கிய கடமையாக இருக்கவேண்டும் என ராஜ்ய சபாவில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண்ஜெட்லி வலியுறுத்தியுள்ளார் .\nமேலும் அவர் பேசுகையில்; தற்போது நாம் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பார்வையில் இருக்கின்றோம். இதனை கவனத்தில் கொண்டு இந்திய ராணுவ தளவாடங்களை வாங்கி நம்மை நாம் பலப்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.\nஇந்தியாவி��் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது\nவாடகை கார்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை…\nஇந்தோனேஷியா உறவு இந்தியாவுக்கு பாதுகாப்பை தரவல்லது\nதனிப்பட்ட முறையில் மல்லையாவை சந்திக்கவே இல்லை\nஆசியான் உறவு விரிவுபடுத்தப் பட்டு, வலுப்படுத்தப்படும்\nநமக்குத் தேவை அன்பு, அமைதி, நட்பு நிலம் அல்ல\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, ...\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின� ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2016/10/", "date_download": "2020-11-27T14:44:30Z", "digest": "sha1:NTKEGLMUGIFMPNNNUBQHG3TUVQP7UER3", "length": 86099, "nlines": 368, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: அக்டோபர் 2016", "raw_content": "\nதிருவானைக்கா தாணுமாலயன் ஆலயம்–கீழே–இணுவில் குமரன் ஆலயம்-இலங்கை\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 10:49\nகடந்து செல்லும் எண்ண அலைகள்....\nமனசுல ஆயிரம் தோணும்…அதையெல்லாம் கன்ட்ரோல் பண்ணிட்டு, நல்லதை மட்டும் சலிச்சு எடுக்கிறான்பாரு…அவன்தான் மனுஷன்…அவனோட உண்மைத்தன்மையைப் பாராட்டத் தெரிஞ்சிக்கணும்….ஒரு இளைஞன் பேச்சிலரா இருந்தப்போ இருந்த நடைமுறை வேறே…திருமணமான பின்னாடி இருக்கிற நடைமுறை வேறே…அப்போ அவனோட இருப்பு எப்டியிருக்குங்கிறதை மட்டும்தான் கவனிக்கணும்…அநாவசியமாத் தோண்டக் ��ூடாது…அப்டித் தோண்ட ஆரம்பிச்சா பெரும்பாலானோர் வாழ்க்கைல சங்கடம்தான் மிஞ்சும்…அதைத்தான் நான் சமரசம்னு சொன்னேன். அன்றாடச் செயல்பாடுகள்ல அட்ஜஸ்ட் ஆறது மட்டுமில்லே அதுக்கு அர்த்தம்….பரஸ்பரம் ரெண்டுபோரோட உள்மன வியாபகங்களையும் புரிஞ்சு சமன் பண்ணிக்கிறதுதான் அதோட புத்திசாலித்தனம்…\nஎழுத்த ஆள்றவன்..அவன்….அந்த ஆளுமை சாதாரண சராசரி மனுஷன, அவனோட மனசைத் தூக்கி நிறுத்தணும்…அவனோட வாழ்க்கை நிலையை ஒரு படி மேலே உயர்த்தணும்…அவன் சிந்தனைகளை மேம்படுத்தணும்…ஏற்கனவே அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள்ல சிக்கிச் சீரழிஞ்சி கிடக்குற ஒருத்தனை மேலும் படுகுழில தள்றதாவா இருக்கிறது ஒரு எழுத்து\nசியாமளாவை அங்கு சந்திக்கும் முன்பு எதிர்ப்பட்ட நண்பரின் கருத்தாக இருந்தது இது. சொல்லப் போனால் இவனது கருத்தும் அதுதான் என்று நினைத்துக் கொண்டான் சந்திரன். முப்பதுகளிலிருந்து அறுபதுகள் வரையிலான படைப்பாளிகளின் புத்தகங்களை மட்டுமே வாங்குவது என்பதே இவனின் பழக்கமாக இருந்தது. ஏறக்குறைய அவர்களின் படைப்புக்கள் எல்லாவற்றையும் படித்திருக்கிறான். அவ்வப்போது அவர்களின் வெவ்வேறு பெயர்கள் தாங்கிய புத்தகங்கள் வெளியிடப்படுவதைக் கண்ணுற்று வாங்க முற்பட்ட போது அவை ஏற்கனவே வெளிவந்த வேறு தலைப்புகளிலான புத்தகங்கள்தான் என்பது தெரிந்தது. முதல் பதிப்பாக வெளி வந்தவை அப்புத்தகத்தினுள் அடங்கிய வெவ்வேறு தலைப்புகளிலான படைப்புக்களை இப்போது புதிய தலைப்பாக ஏந்திக் கொண்டு புதிய புத்தகங்ளாக வலம் வருவதைப் புரிந்து கொண்டான். முதல் பதிப்பாக வெளிவந்தவை அதே தலைப்பில் அடுத்தடுத்த பதிப்பாக வருவதுதானே சரியானது என்று தோன்றியது. இது வேறு புத்தகமோ என்று சாதாரண வாசகன் ஏமாறும் வாய்ப்பு உண்டு இதில். ஆழமான வாசகன் ஒரு படைப்பாளியின் முக்கியமான படைப்புக்களை நினைவினில் வைத்திருப்பான். என்னென்ன தலைப்பிலெல்லாம் அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளர் எழுதியிருக்கிறார் என்பதையும் அவன் தன் நினைவில் கொள்ளும் சாத்தியமுண்டுதான். அவனை ஏமாற்ற முடியாது. ஆனால் புதிதாய் உள்ளே நுழையும் வாஞ்சையுடனான வாசகனுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. அம்மாதிரி வாசகனைக் குறி வைத்தே இந்தப் பயணம் நடைபெறுகிறதோ என்று நினைத்தான். இம்மாதிரியான மாற்றங்களை சிறுகதைகள், க���ிதைகள், கட்டுரைகள் என்று மேற்கொள்ளலாம். வெவ்வேறு தலைப்புகளாய் மாற்றி, புதிய புத்தகங்களாய்ப் போடும் வாய்ப்பு உண்டு. நல்லவேளை நாவல்களின் தலைப்பையே மாற்றி வெளியிடாமல் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டான். உண்மையிலேயே அந்த மூத்த தலைமுறைப் படைப்பாளி உயிரோடிருந்தால் இம்மாதிரிச் செய்வதை ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்வி பிறந்தது இவனுக்குள். அவர்கள் தங்களை மதிப்பான இடத்தில் நிறுத்திக் கொண்டவர்கள். அதுபோல் தங்கள் எழுத்தையும் மதிக்கும் இடத்தில் நிறுத்தியிருந்தவர்கள். இன்று அவர்கள் இருந்தார்கள் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். அல்லது வேறு வழியில்லாமல் அமைதி காப்பார்கள். ......\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 10:30\nஎழுதிக் கொண்டிருக்கும் நாவலின் தடங்கள்….\nதான் அவளைச் சகித்துக் கொண்டிருப்பதாய் தனக்குத் தோன்றுகிறது. அவள் என்னைச் சகித்துக் கொண்டிருப்பதாய் அவளுக்குத் தோன்றுகிறது. இரண்டுக்கும் இடையில் விட்டு விட முடியாத பந்தம் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கிறது. கலாச்சார ரீதியிலான பந்தம். சமுதாயம் அளித்த கொடை. விட்டு அறுத்துச் செல்ல முடியாத இக்கட்டு.\nகுடும்பம் என்கின்ற அமைப்பின் கட்டுப்பாடுகள் மனிதனைக் கட்டிப் போடுகின்றன. ஒரு கால் கட்டுப் போடுங்க…எல்லாம் சரியாயிடும்…என்று எத்தனை சுருக்கமாய்ச் சொல்லி வைத்திருக்கிறார்கள். எல்லாம் சரியாகித்தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா அல்லது இனி வேறு வழியில்லை என்று சகித்துச் சென்று கொண்டிருக்கிறார்களா\nசகித்துச் செல்வதிலும்தான் இந்த மனிதன் தனக்குத்தானே எத்தனை நாடகமாடுகிறான். வீட்டில் ஒரு மனிதனாய், வெளியில் ஒருவனாய்… இரட்டை மனநிலையில், தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு, காலமும் நேரமும் கழிந்தால் சரி என்று ஒரு வட்டத்திற்குள் எப்படி அகப்பட்டுச் சீரழிகிறான்\nநமக்கு நாமே நம்மளை, நம்ம மனசை எப்டி வச்சிக்கிறோம்ங்கிறதைப் பொறுத்தது அது. ஒண்ணுமில்லாத விஷயங்களையெல்லாம் தூக்கி மனசுல போட்டுக்கிட்டோம்னா அதப் பத்தியே சிந்திச்சு சிந்திச்சு சீரழிய வேண்டிதான்….நாம நினைக்கிற மாதிரியே எதிராளியும் பேசணும், செயல்படணும்ங்கிற எதிர்பார்ப்புதான் இதுக்கெல்லாம் காரணம்…ஒவ்வொருத்தருக்கும் ஒரு எண்ணம் உண்டு, தனிப்பட்ட சிந்தனை உண்டு, செயல்படுற முறை உண்டுங்கிற தெளிவு இருந்தா இதெல்லாம் பெரிசாத் தெரியாது. வீட்டுலயும் சரி, வெளிலயும் சரி…இதுதான் நிலைமை…. –\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 2:28\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 10:26\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 10:24\nஉனக்கு மட்டும் அது என்றோ\nஎனக்கு மட்டும் இது என்றோ\nஎது வேடிக்கை பார்த்துச் சிரிக்கிறது\nஎந்த மனம் ஏற்க மறுக்கிறது\nஎன்னில் “நானை” உதறியெறிந்து – அவன்\nதன்னில் ”தன்னைப்” புதைத்து விட்டால்\nஏன் பொறுக்க மறுக்கிறது மனம்\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 10:01\n“பரணி”(காலாண்டிதழ்) (3-வது) ஜூலை முதல் செப்டம்பர் 2016வரை) இதழில் எனது “கால் விலங்கு” நெடுங்கதையின் இரண்டாம் நிறைவுப் பகுதி\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 10:16\nஅவசியம் படிக்க வேண்டிய புத்தகமாகத் தெரிகிறது பாவண்ணனின் இந்த விமர்சனத்தைப் படித்த பிறகு....\nதமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். அவருடைய காலத்துக்குப் பிறகு சந்தேஷ் நின்றுவிட்டது. சாந்தி நிகேதனில் படித்துமுடித்த பிறகு நாற்பதுகளில் ஒரு விளம்பர நிறுவனத்தில் ஓவியராக வேலைக்குச் சேர்ந்த சத்யஜித் ரே அதைத் தொடர்ந்து திரைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக மாறினார். 1961ஆம் ஆண்டில் ஏதோ ஓர் ஆர்வம் உந்த தன் நாற்பதாவது வயதில் சத்யஜித்ரே தன் நண்பரொருவருடன் சேர்ந்து நின்றுபோயிருந்த சந்தேஷ் இதழுக்குப் புத்துயிரூட்டத் தொடங்கினார். இதழில் தன் பங்களிப்பாக சில படைப்புகள் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவர்களுக்காக ஏராளமான சிறுகதைகளை தொடர்ந்து எழுதினார். சிறுவர்களுக்கானவை என்பதால், சுவாரசியத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு புதிய புதிய பின்னணியில் கற்பனை வளத்தோடு எழுதினார் ரே. தன் திரைப்படங்களின் வழியாக அவர் ஒரு தவிர்க்கப்பட முடியாத இந்திய ஆளுமையாக வளர்ந்த பிறகு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அவருடைய சந்தேஷ் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இதழ்களில் வெளிவரத்தொடங்கின. பிறகு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்தது.\nசத்யஜித் ரே எழுதிய சிறுகதைகள் என்னும் காரணத்தைவிட, இவற்றை மொழிபெயர்த்ததன் பின்னணியை மொழிபெயர்ப்பாளர் அற்புதராஜ் எழுதியிருக்கும் காரணமே என்னை இப்புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டியது. ஆங்கில இதழ்களில் இக்கதைகள் வெளிவந்த எண்பதுகளில் அற்புதராஜ் ஓர் ஆசிரியராக பணியாற்றியவர். அக்கதைகளை ஆங்கிலத்தில் படித்ததுமே, அவற்றின் புதுமை காரணமாக தொடர்ச்சியாக விரும்பிப் படித்துவந்தார். தம் மாணவர்களுக்கும் தம் பிள்ளைகளுக்கும் சொல்லும் பொருட்டு அக்கதைகளை தமிழில் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டார். ஓய்வு நேரங்களில் அவர்களுக்குப் படித்துக் காட்டி உற்சாகமூட்டும் வேலையையும் செய்தார். குழந்தைகளுடன் புதுமையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என அவருக்குத் தோன்றிய அந்த எண்ணம் எனக்கு மிகவும் முக்கியமாகத் தோன்றியது. ஓர் ஆதர்ச ஆசிரியருக்கு அல்லது ஆதர்ச அப்பாவுக்கு மட்டுமே இருக்கக்கூடிய குணங்கள் அவை. இளம்பருவத்தில் அவர் மொழிபெயர்த்த சிறுகதைகள் பணியிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் இப்போதுதான் நூல்வடிவம் பெற்றிருக்கின்றன.\nகுழந்தைகளுக்கான சிறுகதைகள் என இன்று தமிழில் எழுதப்படும் எந்தக் கதையையும் இக்கதைகளுடன் ஒப்பிடவே முடியாது. தமிழில் குழந்தைகளுக்கான கதைகள் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றன என்பதை ஒரே வாசிப்பில் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. இத்தொகுப்பின் பதினோரு கதைகள் உள்ளன. படோல் பாபு ஒரு சினிமா நட்சத்திரம் என்னும் சிறுகதையை மட்டும் இலக்கியவகையிலான சிறுகதை என வரையறுக்கலாம். மற்ற பத்து சிறுகதைகளும் சிறுவர்களின் வாசிப்புகுரியவை. புதுப்புதுக் களங்களுடன் உள்ள அக்கதைகள் அடுத்து என்ன, அடுத்து என்ன என ஆவலைத் தூண்டும் விதமாக எழுதப்பட்டுள்ளன. கதை எழுதும் கலையின் பல சாத்தியப்பாடுகளை ரே முயற்சி செய்து பார்க்கிறார் என்பது முக்கியமானதொரு அம்சம்.\nகதைகளைக் கட்டமைக்க ரே மேற்கொள்ளும் தொழில்நுட்பம் மிகமுக்கியமானது. அவர் கையாளும் உத்திகளை உத்தேசமாக இப்படி வரையறுத்துக்கொள்ளலாம்.\n1. ஒரு கதையைப்போல இன்னொரு கதையை வடிவமைப்பதில்லை. ஒவ்வொரு கதைக்கும் ஒரு புதிய வடிவத்தைக் கற்பனையால் அடைதல்.\n2. புதிய புதிய களங்களை மிகவும் நம்பகத்தன்மையோடு அறிமுகப்படுத்துதல்.\n3. அபூர்வமானதொரு வரலாற்றுத் தகவல��, விசித்திரமானதொரு அறிவியல் உண்மை, புராண நம்பிக்கை என ஏதேனும் ஒரு சின்ன அம்சத்தை கதையின் மையமாக தேர்ந்தெடுத்தல்.\n4. கட்டற்ற கற்பனையாற்றலோடு கதைநிகழ்ச்சிகளை இணைத்துக்கொண்டே போதல்\n’அண்டல்காலோர்னிஸ் என்பது மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவை. அது மனிதனைப்போலவே உயரமானது’ என்பது ஒரு சின்ன தகவல். இதை மையமாகக் கொண்டு ரே எழுதியிருக்கும் ‘பெரும்பறவை’ என்னும் சிறுகதை ரேயின் கற்பனையாற்றலுக்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டு. அடுத்தடுத்து அவர் காட்சிகளை நகர்த்திக்கொண்டு செல்லும் விதம் பாராட்டும் விதத்தில் உள்ளது.\nதுளசிபாபுவும் ஜகன்மாய் தத்தும் நெருங்கிய நண்பர்கள். அவ்விருவருக்கிடையே நிகழும் உரையாடலோடு கதையைத் தொடங்குகிறார் ரே. ஜகன்மாய் தத் தன்னைச்சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிப்போகும் குணமுள்ளவர். துளசிபாபு இந்த உலகில் எதுவுமே ஆச்சரியமானதல்ல என்பதுபோல நடந்துகொள்பவர். அவருக்கு ஆச்சரியம் அளிக்கும் ஒரே அம்சம் ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில் கிடைக்கும் மட்டன் கபாப். துளசிபாபுவுக்கு மூலிகை மருத்துவத்தில் ஈடுபாடு உண்டு. ஒருவகையில் பரம்பரை மருத்துவர். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ள சக்ராபரணி என்னும் பெயருடைய முக்கியமான மூலிகை பக்கத்தில் மலைக்குகையில் இருப்பதாகவும் அந்த மூலிகை பற்றி அங்கு வாழும் ஒரு முனிவருக்குமட்டுமே தெரியும் என்பதாகவும் ஒரு தகவல் அவருக்குக் கிடைக்கிறது. உடனே தன் நண்பரை அழைத்துக்கொண்டு அக்குகைக்குச் செல்கிறார். முனிவரைச் சந்தித்து, மூலிகையின் இருப்பிடத்தைப்பற்றியும் பயன்பாடு பற்றியும் தெரிந்துகொள்கிறார். அவர் குறிப்பிட்டுச் சொன்ன இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து அந்த மூலிகைகளைப் பறித்துச் சேகரித்துக்கொள்கிறார். திரும்பும் சமயத்தில் ஒரு செடியின் வேரடியில் கிடந்த முட்டையொன்று உடைந்து ஒரு குஞ்சு வெளிவருகிறது. கோழிக்குஞ்சு போல காணப்படும் அக்குஞ்சு அவர்களைத் தொடர்ந்து நடந்துவருகிறது. மூலிகைப்பையில் அந்தக் குஞ்சையும் எடுத்துப் போட்டுக்கொள்கிறார் துளசி பாபு. தன் வீட்டில் வைத்து வளர்க்கிறார். அதற்கு பில் என்று பெயரிட்டு செல்லமாக அழைத்துக் கொஞ்சுகிறார். அதற்காக��ே ஒரு கூண்டு செய்யப்படுகிறது. அதன் வளர்ச்சி வேகம் ஆச்சரியமளிக்கிறது. இரு வாரங்களுக்கு ஒருமுறை கூண்டின் அளவைப் பெரிதாக மாற்றவேண்டியிருக்கிறது. மெல்ல மெல்ல அது தாவர பட்சினி அல்ல, மாமிச பட்சினி என்னும் உண்மையும் புரிகிறது. அப்பறவைக்காகவே தனிபட்ட விதத்தில் மாமிசம் வரவழைக்கப்பட்டு அதற்கு அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மனிதனுடைய உயரத்துக்கு அது வளர்ந்து நிற்கிறது. அலகுகள் அச்சமூட்டும் வகையில் கூர்மையாகவும் பருத்தும் உள்ளன. ஒருநாள் இரவில் பறவை கூண்டுக் கம்பியை வளைத்து தப்பித்துவந்து எதிர்வீட்டுப் பூனையைக் கொன்று சாப்பிட்டுவிடுகிறது. அது ஓர் ஆபத்தான பறவை என்பதை முதன்முதலாக உணர்கிறார்.\nஅடுத்த நாளே வாடகைக்கு ஒரு வண்டியை அமர்த்திக்கொண்டு கூண்டோடு அந்தப் பறவையை அதில் ஏற்றுக்கொண்டு, முட்டையாக அதைக் கண்டெடுத்த இடத்துக்கே செல்கிறார். அங்கே அதை இறக்கிவிட்ட பிறகு திரும்பிவிடுகிறார். பறவையைப்பற்றி விசாரிக்கும் ஜகன்மாய் தத்திடம் பறவை தப்பியோடிவிட்டது என்று சொல்கிறார். கபாப் கடைக்கு போவதை நிறுத்திவிடுகிறார்.\nசில வாரங்களுக்குப் பிறகு, காட்டுக்குள் உலவும் அதிசய விலங்கு என்னும் தலைப்பில் செய்தித்தாளில் பரபரப்பான ஒரு செய்தி வெளியாகிறது. காட்டுப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் யாருமற்ற தருணங்களில் நுழையும் விலங்கு கோழிகளையும் ஆடுகளையும் தூக்கிச் சென்று உண்டு வீசிவிடுகின என்னும் செய்தி எல்லா இடங்களிலும் பரபரப்பாக வாசிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே அந்த விலங்கைப் பிடிக்கச் சென்ற வனத்துறை ஊழியர்களில் ஒருவர் அந்த விலங்கின் தாக்குதலால் மரணமடைந்துவிட்டதாகச் செய்தி வருகிறது.\nசெய்திகளைத் தொடர்ந்து படித்துவரும் துளசிபாபு மீண்டும் காட்டுக்குள் செல்கிறார். இம்முறை ஜகன்மாய் தத்தையும் அழைத்துச் செல்கிறார். ஒரு முட்டையாக அந்த விலங்கு கண்டெடுக்கப்பட்ட மூலிகைச்செடிப் புதருக்கு அருகில் நின்று பில் என்று பெயர்சொல்லி அழைக்கிறார். அவர் குரல் காடேங்கும் பட்டு எதிரொலிக்கிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, மனித உயரத்துக்கு வளர்ந்து நிற்கும் பெரும்பறவை வந்து நிற்கிறது. ’நான் வெட்கப்படுவதற்கு நீ காரணமாக இருந்துவிட்டாய். இனிமேலாவது ஒழுங்காக இரு’ என்றபடி த���்னோடு வாளியில் கொண்டு வந்திருந்த இறைச்சித்துண்டுகளை பறவையின் முன்னால் வைக்கிறார். ஆவலுடன் அப்பெரும்பறவை அந்த இறைச்சித்துண்டுகளை எடுத்துச் சாப்பிடுகிறது. இரு நண்பர்களும் நகரத்துக்குத் திரும்பிவிடுகிறார்கள்.\nஅதற்குப் பிறகு பறவையைப்பற்றி எவ்விதமான பரபரப்பான செய்தியும் இல்லை. ஜகன்மாய் தத்தின் மனத்தில் ஒரு சந்தேகம் தோன்றுகிறது. துளசிபாபு வைத்த உணவில் நஞ்சு கலந்திருக்குமோ என்று அவர் நினைக்கிறார். ஆனால் நேருக்கு நேர் கேட்க தயக்கம் கொள்கிறார். அவர்களுடைய அடுத்து சந்திப்பில் அந்தப் பறவையைப்பற்றிய பேச்சு தானாகவே வந்துவிடுகிறது. பறவைக்குக் கொடுத்த உணவில் சக்ராபரணி மூலிகைச் சாற்றை கலந்து கொடுத்ததாகச் சொல்கிறார் துளசிபாபு. புரியாமல் குழம்பி நிற்கும் ஜகன்மாய் தத்துக்குப் புரியும் வகையில் ‘மாமிசம் உண்ணும் நாட்டத்தை விலக்கி தாவரவகை உணவுகள்மீது நாட்டத்தைத் திருப்பிவிடும் ஆற்றல் சக்தி சக்ராபரணி மூலிகையில் இருக்கிறது. அதை அனுபவத்தின் அடிப்படையிலேயே உணர்ந்துகொண்டேன். அதனால் அச்சாற்றையே பில்லுக்கும் கொடுத்தேன்’ என்று சொல்கிறார் துளசிபாபு.\nஒரு சின்ன தகவலை மையப்பொருளாக்கி, சுவாரசியம் குன்றாத வகையில் கதையைப் பின்னும் கலைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. பத்து கதைகளிலும் இப்படி புதுமை நிறைந்த தகவல்களே கருவாக உள்ளன. அவற்றைக் கதைகளாக நிகழ்த்துவதற்கு ஏற்ற களங்களை மாறிமாறி உருவாக்குகிறார் ரே.\nஒரு நாய் சிரிக்கிறது என்பதுதான் அசமஞ்ச பாபுவின் நாய் என்னும் கதையில் பயன்படுத்தப்படும் மையத்தகவல். தனக்கே உரிய கற்பனையாற்றலுடன் அதைக் கதையாக மாற்றுகிறார் ரே. நாய் வளர்க்கும் பல குடும்பங்களைப் பார்த்து அசமஞ்ச பாபுவுக்கும் நாய் வளர்க்கும் ஆசை உருவாகிறது. ஆனால் அதற்காக கொடுக்கவேண்டிய விலையை நினைத்து அந்த ஆசையை ஒத்திப் போடுகிறார். ஒருநாள் கடைத்தெருவிலிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு சிறுவன் ஓர் அட்டைப்பெட்டிக்குள் வைத்து ஒரு நாய்க்குட்டியை வைத்து விற்பதைப் பார்க்கிறார். ஏழரை ரூபாய்க்குப் பேரம் பேசி அந்த நாயை வாங்கிக்கொள்கிறார் அவர். அது பழுப்பு நிறத்தில் இருந்ததால் அதற்கு பிரெளனி என்று பெயர் வைக்கிறார். சின்னச்சின்ன கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் விதத்தில் அதற்குப் பய���ற்சியளிக்கிறார்.\nஇப்படியே நாட்கள் கழிகின்றன. ஒரு நாள் அவர் கால் முரிந்த நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்திருக்கும் தருணத்தில் கீழே விழுந்து காயமடைந்துவிடுகிறார். அதைப் பார்த்து நாய் சிரிக்கிறது. அவர் ஆச்சரியத்தில் உறைந்துபோகிறார். ஆனாலும் அது நாயின் சிரிப்புத்தானா என்று சின்னதொரு சந்தேகம் எழுகிறது. அடுத்த முறை விழும்போது நாய் சிரிப்பதை நேருக்கு நேராகவே பார்த்துவிடுகிறார். நாய்க்கு இப்படி ஒரு குணம் இருப்பது பற்றி மேலதிகமான உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்காக பல புத்தகங்களைத் தேடிப் படிக்கிறார். பல மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்கிறார். யாருக்குமே அக்குணத்தைப்பற்றி உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை.\nஒருநாள் மாலைநடைக்கு பாபு தன்னுடன் நாயை அழைத்துச் செல்கிறார். திடுமென வழியில் மழை பிடித்துக்கொள்கிறது. இருவரும் ஒதுங்கி நிற்கிறார்கள். அப்போது சாலையில் நடந்துகொண்டிருந்த ஒருவர் தன்னிடமிருந்த குடையைப் பிரிக்கிறார். காற்றின் வேகத்தில் அக்குடையின் மேல்விரிப்பு மேற்புறமாக விரிந்து மடிகிறது. அதைப் பார்த்ததும் நாய் சிரிக்கிறது. எல்லோரும் பார்க்கும் விதத்தில் இருக்கிறது அச்சிரிப்பு. குடையைப் பிடித்துக்கொண்டிருப்பவரும் நாயின் சிரிப்பைப் பார்த்துவிடுகிறார். அதை நம்பமுடியாமல் பாபுவை நெருங்கி வந்து விசாரித்துத் தெரிந்துகொள்கிறார். அவர் ஒரு பத்திரிகையாளர். ஒருநாள் பத்திரிகையாளர் கிளபில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த அனுபவத்தைச் சொல்லிப் பகிரிந்துகொள்கிறார். அதைக் கேட்ட ஆங்கிலப்பத்திரிகையின் ஆசிரியர் அதை ஒரு பெரிய செய்தியாக வெளியிடுவதற்காக, தன் நிரூபரை பாபுவின் முகவரிக்கு அனுப்பிவைக்கிறது. அவர் பாபுவிடம் நீண்டதொரு நேர்காணல் எடுக்கிறார். பாபுவையும் நாயையும் பல கோணங்களில் படமெடுக்கிறார். சில நாட்கள் கழித்து அச்செய்தி பத்திரிகையில் வெளிவந்து அவரைப் பார்ப்பவர்கள் எல்லோரும் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். எல்லோரும் வீட்டுக்கு வந்து நாயின் சிரிப்பைப் பார்க்க ஆசைப்படுவதாகச் சொல்கிறார்கள். கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக பாபு நாயை அழைத்துக்கொண்டு ஏதோ ஒரு வெளியூருக்குப் பிரயாணம் புறப்படுகிறார். எங்கெங்கோ அலைந்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புகிறார். ஆனால் அந்��� நேரத்திலும் அவரைச் சந்திக்க விரும்பிய வெளிநாட்டுக்காரர் ஒருவருடன் ஒரு வங்காளி இளைஞன் வந்து நிற்கிறான். தவிர்க்கவியலாமல் அவர்களை உள்ளே அழைத்துப் பேசுகிறார் பாபு. அந்த வெளிநாட்டுக்காரர் அந்த நாயை விலைக்குக் கேட்கிறார். இருபதாயிரம் டாலர் கொடுக்கத் தயாராக இருப்பதாக காசோலைப்புத்தகத்தை பையிலிருந்து வெளியே எடுக்கிறார். அப்போது நாய் சிரிப்பதை எல்லோரும் பார்க்கிறார். எல்லாவற்றையும் பணத்தால் வாங்கிவிட முடியும் என எண்ணும் அவருடைய பேதைமையைப் பார்த்துத்தான் தன் நாய் சிரித்ததாகச் சொல்கிறார் பாபு. நாயை விற்க தனக்கு விருப்பமில்லை என்று அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுகிறார். ’பைத்தியக்காரன்’ என்று மனசுக்குள் திட்டியபடி அவர்கள் வெளியே சென்றுவிடுகிறார்கள். ‘உன்னைப்பற்றி நான் சொன்னது சரிதானே’ என்று நாயிடம் கேட்கிறார் பாபு. சரியென்று சொல்வதுபோல நாய் மீண்டும் பாபுவைப் பார்த்துச் சிரிக்கிறது.\nகருத்து வேற்றுமையை சண்டையிட்டுத் தீர்த்துக்கொள்ள விரும்பும் இருவர் ஒருவரையொருவர் குறிபார்த்துச் சுட்டு தாக்கிக்கொள்ளும் சண்டைமுறையைப்பற்றிய தகவலை முன்வைத்து அவர் வளர்த்தெடுக்கும் கதை கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் கதையைப்போல உள்ளது. இண்டிகோ செடித் தோட்டங்களை உருவாக்கிய ஆங்கிலேயர்களைப்பற்றிய தகவல், எண்களையும் எழுத்துகளையும் எழுதிக் காட்டும் அதிசய காகம், தொழில்நுட்பத்தின் துணையோடு ஆயிரக்கணக்கானோரின் மூளைத்திறன்களுக்கு இணையான திறமையை உடைய ஒரு கோளத்தை உருவாக்கி நிர்வகிக்கும் தகவல், நாடோடிக்கிழவி ஒருத்தி சொல்லிவிட்டுச் செல்கிற விசித்திரமான தகவல் என விதம்விதமான தகவல்களை மையப்படுத்தும் ரே தன் திறமையால் சுவாரசியமான கதைகளாக மாற்றிவிடுகிறார்.\nபடோல் பாபு ஒரு சினிமா நட்சத்திரம் என்னும் சிறுகதை மட்டுமே இலக்கியப்பரப்பில் முன்வைத்துப் பேசத்தக்க கதை. நடிப்பில் ஆழ்ந்த ஆர்வமுள்ளவர் பாபு. வாய்ப்புக்காக அலைந்து பல ஆண்டு கால வாழ்க்கையைத் தொலைத்தவர் அவர். பிறகு அதிலிருந்து விலகி வாழ்க்கையை நடத்துவதற்காக கடை நடத்திப் பார்க்கிறார். பிறகு ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதைத் தொடர்ந்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் முகவராக வேலை செய்கிறார். எப்படியோ காலம் நகர்ந்து முதுமை வந்து சேர்ந்��ுவிடுகிறது. அத்தருணத்தில் ஒரு நண்பரின் மகன் வழியாக திரைப்படத்தில் தலைகாட்டும் ஒரு சிறிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. அதில் நடிப்பதற்காக அதிகாலையிலேயே எழுந்து அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று காத்திருக்கிறார். இயக்குநர் அவருக்குரிய காட்சியை விவரிக்கிறார். ஒரே ஒரு நொடிக்காட்சி அது. ஒரு வங்கிக்குச் செல்கிற நாயகன் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த வேகத்தில் எதிரில் வந்த கிழவரின் மீது எதிர்பாராமல் மோதிவிடுகிறார். அதிர்ச்சியடைந்த கிழவர் ஆ என்றபடி கீழே விழுந்துவிடுகிறார். அவர் பேச வேண்டிய ஒரே ஒரு சொல் ஆ மட்டுமே. முதலில் அதை அவமானமாக உணர்கிறார். பிறகு அந்த ஒரு சொல் வழியாகவே தன் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்னும் வேகத்தில் அச்சொல்லைச் சொன்னபடி எப்படியெல்லாம் விழலாம் என்று பலவிதமான கற்பனைக்காட்சிகளை தனக்குள் நிகழ்த்திப் பார்த்துக்கொள்கிறார். நடிகர் வருகிறார். காட்சி படமாகிறது. உடனே அடுத்த காட்சிக்கு எல்லோரும் தயாராகிறார்கள். தன்னுடைய வேலையை நன்றாகச் செய்த திருப்தியை மனத்தளவில் உணர்கிறார் அவர். இத்தனை ஆண்டு காலப் போராட்டம் தன் உணர்வுகளை மழுங்கடித்துவிடவில்லை என்பதில் அவருக்கு மனநிறைவாக இருக்கிறது. ஆனால் இந்த உழைப்பையும் கற்பனையையும் மக்கள் புரிந்து ரசித்து பாராட்டக்கூடியவர்கள் அரிதினும் அரிது என்று அவருக்குத் தோன்றுகிறது. மெல்ல எழுந்து அந்தக் கூட்டத்தைவிட்டு வெளியேறிவிடுகிறார். அவருக்கு ஊதியம் வழங்க பணத்தோடு வருபவர் அவரைக் காணாமல் ஆச்சரியத்தோடு சலித்துக்கொள்கிறார்.\nஒரு நடிகனாக ஒருவர் எதிர்பார்ப்பது தன் உழைப்புக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் மட்டுமே. காலம் முழுதும் அவர் காத்திருப்பது அவற்றுக்காகவே. ஆனால் பணம் மட்டுமே கிட்டும், அவர் விரும்பியவை கிட்டாது எனத் தோன்றும் கணத்தில் கைவிட்ட இந்த உலகத்தின் முன் மனம்குன்றி நிற்கிறான் ஒரு மானிடன். அத்தகு கையறு நிலை கணத்தையே ரே இக்கதையில் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.\nஅற்புதராஜின் மொழிபெயர்ப்புக்கதைகள் காலந்தாழ்ந்து நூலாக்கம் பெற்றிருந்தாலும், இப்போதாவது வந்தனவே என ஆறுதலாக இருக்கிறது. சத்யஜித்ரேயின் கதைகளைப்போல தன் பிள்ளைகளிடமும் மாணவர்களிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ள மேலும��� சில படைப்புகளை அற்புதராஜ் மொழிபெயர்த்து வைத்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.. அவற்றை வெளியிட இதுவே நல்ல தருணம்.\n(சத்யஜித்ரே கதைகள். மொழிபெயர்ப்பு. எஸ்.அற்புதராஜ், மலைகள் பதிப்பகம், 119, முதல் மாடி, கடலூர் மெயின் ரோடு, கடலூர் மெயின் ரோடு, அம்மாபேட்டை, சேலம்-3. விலை.ரூ.300)\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 1:27\n2016 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிவாரம் விருதுவிழா நிகழும்.\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது (2016)\nஅவருக்கும் பெருமை, விருதுக்கும் பெருமை\nஎனக்கு மிகவும் பிடித்த மன நெகிழ்ச்சியான படைப்பாளி. இவரின் கிருஷ்ணன் வைத்த வீடு மறக்க முடியாத சிறுகதை. அழிந்து போன ஒரு வீட்டின் பிம்பத்தை. அதன் வரலாற்றை அப்படியே மனதில் பாரமாக நிறுத்தி வைக்கும் கதை. என் சொந்த ஊருக்குப் போகும்போதெல்லாம் அப்படி ஒரு வீடு அங்கும் இருக்கக் கூடுமே என்று மனசு தேடும்...அந்த வீட்டின் அழிந்துபட்டவர்களின் கதை காட்சி ரூபமாய் விரியும். ஆனந்த விகடனில் அவ்வப்போது அப்படி வண்ணதாசன் எழுதிய கதைகள் அத்தனையும் உயர் தரம். பல்லாண்டு காலமாகக் கிளை விரித்துப் படர்ந்து முதிர்ந்து நிற்கும் ஒரு மாமரத்தை விலை பேசி வெட்ட வரும் நபர்கள், அந்த மரமும், அதை வளர்த்தெடுத்த பாட்டியின் நேசமும்.... செல்லுமிடமெல்லாம் அந்த மரத்தைத் தேட வைத்து விடுவார். சருகுகளின் ஒரு சிறு சலசலப்புக் கூட அந்தப் பாட்டியை உஷாராக்கி விடும்...அதை அவர் சொல்லியிருக்கும்அழகிருக்கிறதே...அப்படியொரு கதையை வேறு எவரிடத்திலும் நான் படித்ததில்லை...அவர் எழுதியுள்ள வரிகளை நினைத்து நினைத்து மனதில் ஏற்றி வியப்புக் கொள்ள வைக்கும் மிக உயர்ந்த தரத்திலான பல படைப்புக்களை வண்ணதாசன் தொடர்ந்து தந்துகொண்டேயிருந்திருக்கிறார். அவருக்கு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது மிகத் தகுதியான ஒன்று...\nஒரு உண்மையான படைப்பாளிக்கு தான் வாங்கும் விருது அவனது மனசாட்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிதான் என்கிற மன நிறைவு தனக்குத்தானே ஏற்பட வேண்டும்.\nஎத்தனையோ விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. எல்லோரும்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒண்ணு, உனக்கு ஒண்ணு என்று. அதில் என்ன பெருமை... ஒரு குறிப்பிட்ட தொகுதியை முன் வைத்து பரிசள���க்கப்படுகிறதென்றால் அந்தத் தொகுதியில் பத்துக்கு ஏழு அல்லது எட்டுச் சிறுகதைகளாவது மிகத் தரமானதாக உயர்ந்து நிற்க வேண்டும். சும்மா மூணு, நாலு என்பதில் அர்த்தமேயில்லை. அப்படியான ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்பவதுதான் பரிசுக்குப் பெருமையாக அமையும். நாவல்களுமே அப்படித்தான். ஒரு காலகட்டத்தின் கதையை, ஒரு சமூக மாற்றத்தை, பெருமளவு உள்ளடக்கிய படைப்புக்களே சிறந்த நாவலாக அமையும். வெறும் சம்பவங்களாய், ஸ்வாரஸ்யமாய் இருந்தால் சரி என்று கோர்த்துக்கொண்டே போவதில் என்ன அர்த்தமிருக்கிறது. இன்றைய நாவல்கள் அப்படித்தான் வருகின்றன. பாதி படிக்கையிலேயே நேரம் வீண் என்கிற மன வருத்தம் வந்து விடுகிறது. அடுத்த புத்தகத்திற்குத் தாவ விழைகிறது. பெரும்பாலும் இப்படித்தான் விரவிக் கிடக்கிறது.\nஆனால் இப்படித் தகுதியாய்ப் பெறுபவர்களைப் பார்த்து மனம் பூரிக்கிறது. தலைவணங்குகிறது...விருதினால் அவருக்கும் பெருமை...விருதுக்கும் பெருமை...\nUshadeepan Sruthi Ramani ஒரு உண்மையான படைப்பாளிக்கு தான் வாங்கும் விருது அவனது மனசாட்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிதான் என்கிற மன நிறைவு தனக்குத்தானே ஏற்பட வேண்டும்.\nஎத்தனையோ விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. எல்லோரும்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒண்ணு, உனக்கு ஒண்ணு என்று. அதில் என்ன பெருமை...\nஆனால் இப்படித் தகுதியாய்ப் பெறுபவர்களைப் பார்த்து மனம் பூரிக்கிறது. தலைவணங்குகிறது...விருதினால் அவருக்கும் பெருமை...விருதுக்கும் பெருமை...\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 8:50\nஜெயந்தி சங்கரின் “மிதந்திடும் சுய பிரதிமைகள்” (சீன இலக்கியம்)\nஎழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்களை 2014 ல் நாமக்கல் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது நிகழ்ச்சியில் முதன்முதலில் சந்தித்தேன். அவரோடு சேர்ந்து என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் பரிசு பெற்றிருந்தது எனக்குப் பெருமை. சிங்கப்பூரிலிருந்து பறந்து வந்திருந்தார் அந்த விழாவுக்கு. என்ன ஒரு உற்சாகமும், ஊக்கமும்...அந்த ஊக்கமும், உற்சாகமும் இம்மியும் குறையாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறார். தலையணை தலையணையாகப் புத்தகங்கள்.எப்படித்தான் சாத்தியமாகிறதோ எல்லாமும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல். நானும் படிக்கக் கூடியவன்தான் என்கிற நம்பி��்கையில் எனக்கும் ஒன்று விடாமல் வந்து கொண்டேயிருக்கிறது. அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கை எனக்குக் கூச்சத்தை விளைவிக்கிறது. இயன்றவரை முயல்பவன் நான். அவருக்கு என் நன்றி. அவரது முயற்சி வாழ்க...\nஇப்போது கைக்குக் கிடைத்திருக்கும் நூல் “மிதந்திடும் சுய பிரதிமைகள்” (சீன இலக்கியம்) தமிழில் வடித்துத் தந்துள்ளார். இப்புத்தகத்தில் சீனத்துச் சிறுகதைகள்,சிங்கப்பூர் சீனச் சிறுகதைகள், என்று கண்டது எடுத்த எடுப்பில் என்னுள் உற்சாகத்தை வரவழைத்துவிட்டது. நிச்சயம் படித்து முடித்து விடுவேன் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது. சீனக் கவிதைகள், சிங்கப்பூர் நவீன சீனக் கவிதைகள் என்று ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இந்நூலில். ஆழ்ந்து ரசிக்கத் தக்க புத்தகம்தான் கைக்குக் கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சி.\nசங்கக் கவிதைகளுடனான ஒப்பியல் ஆய்வுக்குப் பொருத்தமானதாக அமைந்துள்ள ஆதிகால சீனக் கவிதைகளி்ல் தொடங்கி தற்காலக் கவிதைகள் வரை அறிமுகமாகி, காலத்தைக் கடந்து நிற்கக் கூடிய அரிய தொகுப்பு இது என்கிற அறிமுகம் இப்புத்தகத்திற்குப் பெருமை சேர்க்கிறது.\nகம்யூனிச யுகத்திலும், அதற்குப் பின்னரும் சீனத்தில் நேர்ந்திருக்கும் மாற்றங்கள், அவை சமூகத்தில் கொணரும் கோட்பாட்டு ரீதியிலான குழப்பங்கள் , கோட்பாடுகள் நடைமுறையில் எதிர்கொள்ளும் அபத்தங்கள் போன்றவற்றை அடையாளும் காட்டும் சிறுகதைகளையும் உள்ளடக்கிய முக்கியமான மொழிபெயர்ப்பு நூல் இது என்கிற தகவல் அவர்களின் இடைவிடாத முயற்சியை நினைத்து பிரமிக்க வைக்கிறது. சென்னை காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது இப்புத்தகத்தை. அவர்கள் இம்மாதிரித் தேடித் தேடித்தான் நல்லவைகளை,தரமானவைகளைச் சேர்க்கிறார்கள்.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 8:01\n2.10.2016 காந்தி ஜெயந்தி, மதுரை.\nமதுரை காந்தி மியூசியம் எதிரேயுள்ள ராஜாஜி பூங்காவில் நடக்கும் தினசரி யோகா வகுப்புகளில் கலந்து கொள்வது என்பது மனதிற்கும், உடலுக்கும் உகந்த ஒன்று.\nபுலன்களுக்கு வசப்படுதல் என்பது அக வலிமையை இழத்தல். இந்த மனம் மற்றும் உடல் மீதான கட்டுப்பாடுகளும், பயிற்சிகளும் நம்மை வலிமைமிக்கவனாக மாற்றுகின்றன. இது அண்ணல் காந்திஜி தன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கண்டுகொண்டே இருந்த உண்மை.\nஉண்மையும் அஉறிம்சையும�� புராதனமான மலைகளைப் போன்றது. முடிந்தவரை நான் அவற்றைக் கடைப்பிடிக்க முயல்கிறேன். அதன் மூலம் நான் வலிமை அடைந்து கொண்டேயிருக்கிறேன் என்றார் காந்திஜி.\nநாங்கள் அந்தப் பூங்காவில் யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது காந்தி மியூசியத்திலிருந்து அண்ணல் எங்களை நோக்கி நடந்து வருவதுபோல் எனக்குத் தோன்றும்.\nதிங்கள் - படுத்த நிலை ஆசனம்.\nசெவ்வாய் - அமர்ந்த நிலை ஆசனம்\nபுதன் - நின்ற நிலை ஆசனம்\nவியாழன் - த்ராட்டகான் - அதாவது கண் பயிற்சி\nவெள்ளி - கலவையான பயிற்சிகள்\nசனி - சூரிய நமஸ்காரத்தை அதிக எண்ணிக்கை செய்தல் மற்றும் வேகமெடுத்து ஆசனங்களை மேற்கொளல்.\nகாலை நாலரை மணி முதல் ஐந்து நாற்பது வரை தமுக்கம் சாலையில் நடைப் பயிற்சி...நான்கு ரவுன்டுகள். பிறகு பூங்காவிற்கு வந்து படுத்த நிலையில் சற்று ஓய்வு. ஆறுமணிக்கு யோகப் பயிற்சிகள் ஆரம்பம்...ஏழுக்கு முடியும். ஏழு முதல் ஒரு பதினைந்து நிமிடங்கள் பிராணாயாமப் பயிற்சி\nவந்து சேருங்கள்...செய்து பாருங்கள். பிறகு அங்கேயே ஒன்றி விடுவீர்கள். இது சத்தியம்.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 1:47\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருவானைக்கா தாணுமாலயன் ஆலயம்–கீழே–இணுவில் குமரன் ...\nகடந்து செல்லும் எண்ண அலைகள்....\nஎழுதிக் கொண்டிருக்கும் நாவலின் தடங்கள்….\n“பரணி”(காலாண்டிதழ்) (3-வது) ஜூலை முதல் செப்டம்பர் ...\nஜெயந்தி சங்கரின் “மிதந்திடும் சுய பிரதிமைகள்” (சீன...\n2.10.2016 காந்தி ஜெயந்தி, மதுரை.\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் -\n” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அடையாளம் பதிப்பக...\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nநாவல் “ எ திர்...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் பட���த்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nமடிப்பாக்கம் அக்சயம் அபார்ட்மென்ட் வீட்டு மொட்டைமாடியிலிருந்து…காலை யோகப் பயிற்சியின்போது சூரிய உதயம்…\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2008/03/blog-post_04.html", "date_download": "2020-11-27T14:00:35Z", "digest": "sha1:LBHTISSLO22WD27E3XAQILU56QSZE6OB", "length": 10935, "nlines": 161, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: சென்னையின் அடையாளம் தமிழ் பட ரசிகனா?", "raw_content": "\nசென்னையின் அடையாளம் தமிழ் பட ரசிகனா\nஇன்று (05-03-2008) டைம்ஸ் ஆப் இந்தியா பெங்களூர் பதிப்பில் சென்னை பற்றிய ஒரு செய்தி வந்துள்ளது. ஆசிய மக்கள் வாழ்வதற்கு சிறந்த இடங்களின் தரவரிசையில், இந்திய நகரங்களில் முதலிடமாக சென்னை வந்துள்ளது. உலக நகரங்களில் 138 வது இடத்தில் சென்னை உள்ளது. முதல் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. இது பற்றிய செய்தியை இந்த படத்துடன் வெளியிட்டு உள்ளார்கள்.\nமுன்பெல்லாம் சென்னை, தமிழகம் பற்றிய பொதுவான செய்திகளுக்கு கோவிலை அடையாளமாக போடுவார்கள். இன்று இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். செய்திக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத படம்.\n அவர்கள் செய்யும் கேனத்தனமான செயல்களா\nஇது அனைத்துமே சென்னை மக்களை, தமிழர்களை தரம் தாழ்த்துபவைகள். சிவாஜி படத்தின் போது தேசிய மீடியாக்கள் அதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை பார்த்து மகிழ்ந்த மனம் இன்று அசிங்கபடுகிறது.\nஎனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்து, அந்த படத்தை போட்டிருந்தால் அது கலாச்சார அடையாளம்; அதே வேலையை ஒரு ரஜினி கட்டவுட்டிற்கு செய்து அந்த படத்தை போட்டால் அது தமிழர்களை கேவலப்படுத்துவது ���ன்பது எப்படி பார்கவே பார்த்திராத கடவுளுக்கு, வெறும் நம்பிக்கையின் பேரில் செய்வதை, பார்த்து ரசித்த ஒருவருக்கு அபிமானம் காரணமாய் செய்வது எப்படி முன்னதை விட கேவலமானது ஆகும்\n//பார்கவே பார்த்திராத கடவுளுக்கு, வெறும் நம்பிக்கையின் பேரில் செய்வதை, பார்த்து ரசித்த ஒருவருக்கு அபிமானம் காரணமாய் செய்வது எப்படி முன்னதை விட கேவலமானது ஆகும்\nநல்ல சிந்தனை... :-) இதை ரசிகர்கள் fun ஆக செய்வதாக எடுத்து கொண்டாலும் அது ஒரு பெரிய குற்றம் இல்லாவிட்டாலும் அதுவே ஒரு நகரத்தின் அடையாளமாக முடியாது. நான் நினைப்பது என்னவென்றல் நமது பெருமையாக நினைப்பது எதையாவது ஒன்றை அடையாளமாக காட்டினால் சந்தோஷபடலாம். இதை பெருமையாக நினைக்க முடியவில்லையே\nதமிழனின் தலைசிறந்த அடையாளமான டாஸ்மாக் கடைகளையும் அதன்முன் நிற்கும் குடிமகன்களையும் போட்டிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும். அதைத் தவிர சென்னையில் இருப்பது 'கட் அவுட்' களும், டிஜிடல் பேனர்களும்தான் (கழகக் கண்மணிகளின் பாசம்).\nவேரெந்த சொல்லிக்கொள்ளும் படியான அடையாளங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\n//தமிழனின் தலைசிறந்த அடையாளமான டாஸ்மாக் கடைகளையும் அதன்முன் நிற்கும் குடிமகன்களையும் போட்டிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும்.//\nஹா ஹா ஹா ...\n//வேரெந்த சொல்லிக்கொள்ளும் படியான அடையாளங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.//\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nசென்னையின் அடையாளம் தமிழ் பட ரசிகனா\nநீ என் மகன் மாதிரி...-ஷங்கரிடம் சுஜாதா\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-ezekiel-18/", "date_download": "2020-11-27T14:44:09Z", "digest": "sha1:YVPMTNSYIB4WMW32JRPOH2EA42HLCIB2", "length": 20976, "nlines": 244, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எசேக்கியல் அதிகாரம் - 18 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எசேக்கியல் அதிகாரம் - 18 - திருவிவிலியம்\nஎசேக்கியல் அதிகாரம் – 18 – திருவிவிலியம்\n1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.\n2 “புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்” என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன\n என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது.\n4 உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது; பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும்.\n5 ஒருவன் நேர்மையாளனாய் இருந்து நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால்,\n6 மலைகளின் மேல் உண்ணாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை நோக்கித் தன் கண்களை ஏறெடுக்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும், தீட்டுள்ள பெண்ணை நெருங்காமலும் இருந்தால்,\n7 அடுத்திருப்பவனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கியவனுக்கு அடைமானத்தைத் திருப்பிக் கொடுத்து, பசித்தவனுக்குத் தன் உணவைப் பகிர்ந்தளித்து, ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை அணிவித்து இருந்தால்,\n8 வட்டிக்குக் கொடாமலும், கொடுத்ததற்கு அதிகமாய்ப் பெறாமலும் இருந்து, தன் கையால் அநீதி செய்யாது விலகி, மனிதரிடையே எழும் வழக்குகளுக்கு நீதியுடன் தீர்ப்பளித்தால்,\n9 என் நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகெண்டால், அவன் நீதிமான் ஆவான்; அவன் வாழப்போவது உறுதி, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n10 ஆனால், அவனுக்குப் பிறந்த மகன் கட்டுக்கடங்காதவனாயும், இரத்தம் சிந்துபவனாகவும் முன் சொல்லியவற்றுள் ஒன்றைப் பிறருக்குச் செய்பவனாகவும் இருந்தால்,\n11 தந்தை இவற்றுள் எதையும் செய்யாதிருக்க-மகனோ மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்டு, பிறன் மனைவியைக் கறைப்படுத்தி,\n12 எளியவரையும் வறியவரையும் ஒடுக்குபவனாகவும், கொள்ளையிடுபவனாகவும், அடைமானத்தைத் திருப்பித் தராதவனாகவும், சிலைகளை வணங்குபவனாகவும், அருவருப்பானதைச் செய்பவனாகவும்,\n13 வட்டிக்குக் கொடுப்பவனாகவும், கொடுத்ததற்கு அதிகமாக வாங்குபவனாகவும் இருந்தால், அவன் வாழ்வானோ அவன் வாழ மாட்டான். அருவருப்பான இவற்றையெல்லாம் அவன் செய்துள்ளதால் அவன் சாவது உறுதி. அவனது இரத்தப்பழி அவன் மேலேயே இருக்கும்.\n14 ஆனால், இவனுக்குப் பிறந்த மகன் தன் தந்தை செய்த பாவங்களை எல்லாம் கண்டு தெளிந்து அவ்வாறு செய்யாதிருந்தால்-\n15 அதாவது மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்ணாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை வணங்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும்,\n16 ஒருவரையும் ஒடுக்காமலும், அடைமானம் பெறாமலும், கொள்ளையிடாமலும், பசித்தவருக்குத் தன் உணவை அளித்தும், ஆடையின்றி இருப்பவருக்கு ஆடை கொடுத்தும்,\n17 எளியவருக்குத் தீங்கிழைக்காமலும், வட்டி வாங்காமலும், கொடுத்ததற்கு அதிகமாய் வாங்காமலும், என் நீதி நெறிகளைக் கடைப்பிடித்தும், என் நியமங்களின்படி நடந்தும் இருந்தால்-அவன் தன் தந்தையின் குற்றத்திற்காகச் சாக மாட்டான்; அவன் வாழ்வது உறுதி.\n18 மாறாக, அவன் தந்தை பிறனைக் கொடுமைப்படுத்திக் கொள்ளையடித்துத் தன் இனத்தாரிடையே நல்லன அல்லாதவற்றைச் செய்தால், தன் குற்றத்திற்காக மடிவான்.\n19 ஆயினும், “தந்தையின் குற்றத்தை மகன் ஏன் சுமக்கக்கூடாது” என்று நீங்கள் கேட்கலாம். மகன், நீதியையும் நேர்மையும் கடைப்பிடித்து, என் நியமங்களை எல்லாம் கைக்கொண்டு ஒழுகினால், அவன் வாழ்வது உறுதி.\n20 பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். நீதிமானின் நீதி அவன்மீது இருக்கும். பொல்லானின் பொல்லாங்கு அவன்மீது இருக்கும்.\n21 தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார்.\n22 அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்படமாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர்.\n23 உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன் அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம் அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்\n24 நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் ���ோல் வெறுக்கத் தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானதெதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும், செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர்.\n25 ஆயினும், “தலைவரின் வழி செம்மையானதாக இல்லை” என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது\n26 நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர்.\n27 பொல்லார் தாம செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர்.\n28 அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகி விட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.\n29 ஆயினும், “தலைவரின் வழி நேர்மையானதாக இல்லை” என இஸ்ரயேல் வீட்டார் சொல்கிறார்கள். இஸ்ரயேல் வீட்டாரே என் வழிகளா நேர்மையற்றவை\n30 எனவே, இஸ்ரயேல் வீட்டாரே ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். மனம் மாறி உங்கள் குற்றங்கள் அனைத்தையும், விட்டு விலகுங்கள். அப்போது தீமை உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாய் இராது.\n31 எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இஸ்ரயேல் வீட்டாரே நீங்கள் ஏன் சாக வேண்டும்\n32 எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எனவே மனம் மாறி வாழ்வு பெறுங்கள்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-27T14:10:24Z", "digest": "sha1:6RKDJ65KQAPMN5Y2XAOGFB3BLBBO47WM", "length": 5818, "nlines": 84, "source_domain": "ta.wikiquote.org", "title": "பல தொழில் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபல தொழில் என்பது குறித்த தேற்கோள்கள்\nஒவ்வொன்றும் தொடக்கத்தில் முறுக்காயிருக்கும். எதுவும் நீடித்திருப்பதில்லை. -டிரைடன்[1]\nஅடிக்கடி மாறுபவர்கள் மிகவும் பலவீனமான மனம் படைத்தவர்களாயும், மிகவும் கடின இதயம் பெற்றவர்களாயும் இருப்பார்கள் என்பதைக் கண்���ுகொள்ளலாம். -ரஸ்கின்[1]\nமனிதர்கள் பல சந்தர்ப்பங்களில் பயனற்றிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் பல நோக்கங்கள், தொழில்களில் சிந்தையைச் சிதறவிடுதலாகும். -எம்மன்ஸ்[1]\nபல விஷயங்களைத் தொடங்குபவன் எதையும் முடிக்க மாட்டான். ஸி. ஸிம்மன்ஸ்[1]\nஉருண்டுகொண்டிருக்கும் கல்லில் ஒன்றும் ஒட்டாது. -பப்ளியஸ்ஸைரஸ்[1]\nசிலர் முதலில் சொற்கலைஞர்கள் பிறகு, கவிஞர்கள் பிறகு, விமர்சகர்களாகி இறுதியில் மூடர்களாவர். -போப்[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 258-259. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 16 செப்டம்பர் 2020, 18:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/569", "date_download": "2020-11-27T15:06:59Z", "digest": "sha1:MBPPNZC6WC4NQUP3Y7OYMW6Q2JA72TCI", "length": 7197, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/569 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடாக்டர் எஸ். நவராஜ் செல்லையா می === Ꮌ68 368.அவாஇல்லார்கு இல்லாகும் துன்பம் அஃது தவாஅது மேன்மேல் வரும் பொருள் விளக்கம்: அவா இல்லார்க்கு பேராசை இல்லாதவர்களுக்கு துன்பம் - உடல் வருத்தம், மனவருத்தமாகிய வேதனைகள் இல்லாகும் = எல்லாம் இல்லாமல் போகும் அஃது உண்டேல் - அப்படியின்றிப் பேராசை நிரம்பிவிட்டால் தவாஅது துன்பங்கள் ஒழியாது. மேன்மேல் = அதிகத்திற்கும் அதிகமாக வரும் = வந்து கொண்டே இருக்கும் H சொல் விளக்கம்: துண்பம் - மனவருத்தம்; தவா = ஒழியாத உண்டேல் நிரம்ப இல் = இல்லை; மேன்மேல் = அதிகம் அதிகம் முற்கால உரை: அவா இல்லாதார்க்கு வரக்கடவது ஒருதுன்பமும் இல்லை. ஒருவர்க்குப் பிற காரணங்கள் எல்லாம் இன்றிப் பழுதொன்று உண்டாயின் அதனாலே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும். தற்கால உரை: ஆசையற்றவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை. ஆசையொன்று ஏற்பட்டு விட்டாலோ துன்பங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஒழியாமல் மேலும் வந்து கொண்டுதானிருக்கும். புதிய உரை: r\" அவா அற்றவர்களுக்கு மனதாலும் மெய்யாலும் வேதனைகள் வ��ாமல் அழியும். ஆசையானது மனதிலே நிரம்பிவிட்டால் துன்பங்கள் அழிய ாமல் அதிகத்திற்கும் அதிகமாக ஏற்பட்டு அழித்து விடும். விளக்கம்:\n* 軒 o H #. ~ T ஆசையில்லாத நெஞ்சம் களங்கம் இல்லாதது. தெள்ளிய\nநீரோடை போன்று தெளிவானது. தூய்மைப் ாத்திரமாக ஒளிர்வது. வாய் மைக்குரிய வாகனமாக மிளிர்வது. அங் கே. துன்பங்கள் தலைகாட்டாது. தொலைந்துபோகும். ஆக, அவா இல்லாத வர்களுக்கு மெய்மை வருத்தும் வாதைகள், மனதை ம\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/diwali-bonus-union-cabinet-approves-bonus-for-central-government-employees-401020.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-11-27T14:42:20Z", "digest": "sha1:TG6CYTI4GVLVOUIBKMDSGXVX3CH5FNPR", "length": 18202, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு | Diwali bonus: Union Cabinet approves bonus for central government employees - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபூண்டி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு - விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nபாஜகவின் முதல் \"வங்க ஆபரேஷன்\" சக்ஸஸ்.. மம்தா அதிருப்தி அமைச்சர் ராஜினாமா\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\n\"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா\".. நல்லதம்பியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\nடெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்\nகொரோனா தடுப்பூசி... நாளை ஹைதராபாத், அஹமதாபாத், புனே செல்கிறார் பிரதமர் மோடி\nகண்ணீர் புகை குண்டுக்கு அஞ்ச மாட்டோம்... தலைந��ரை நோக்கி முன்னேறும் பஞ்சாப் விவசாயிகள்\nஆக அடுத்தது \"ஒரே நாடு, ஒரே தேர்தல்\" என்பதுதான் மத்திய அரசின் அஜெண்டா பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு\nஉயரும் கொரோனா.. கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.. அதிரடி\nMovies நிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nSports ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்\nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விஜயதசமி பண்டிகைக்கு முன்பே தீபாவளி போனஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.\nமத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.\nதீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வர இருக்கும் சூழ்நிலையில் பண்டிகை கால போனஸை உடனடியாக ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக 30.67 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.\nவிஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ சந்திரசேகர்\nமத்திய அரசுக்கு இந்த போனஸ் காரணமாக கூடுதலாக 3737 கோடி ரூபாய் செலவு ஆகும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்தப் பணத்தை மாதம் ரூ.1,000 வீதம் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. விஜயதசமி பண்டிகைக்கு முன்பே தீபாவளி போனஸ் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நவராத்திரி, தீபாவளி, தை திருநாள், மகரசங்கராந்தி என பண்டிகைகள் வரிசையாக நிற்கின்றன. ஏழை நடுத்தர மக்களுக்கு நாடு முழுவதும் ரேசனில் இலவச அரிசியும், கோதுமையும் மட்டும்தான் வழங்கப்படுகிறது. ஏழை நடுத்தர மக்களுக்கு இந்த ஆண்டு பண்டிகை எல்லாம் கொண்டாட்டங்கள் இன்றி சாதாரண நாளாகவே கடந்து விடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்... டெல்லிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் தள்ளுமுள்ளு..\nஅதிகாலை 2 மணிக்கு பிறகு கரையை கடக்கும் நிவர்.. தேசிய பேரிடர் மீட்பு படை\nஅப்படியே விக்கித்து போன மக்கள்.. தருண் கோகாயின் \"கடைசி ஆசை\" என்ன தெரியுமா.. நிறைவேற்றும் அசாம் அரசு\nஅதிக அளவு கொரோனா டெஸ்ட்.. பொய் சொல்லாத மாநிலம்... அனைத்திலும் தமிழ்நாடு டாப்\nகொரோனா பாதிப்பு.. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் காலமானார்\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nகூட்டுறவு திறன் மேம்பாடு.. விவசாயிகளை மேம்படுத்தும் உன்னத திட்டம்.. முழு விவரம் இதோ\nமோடி வெற்றிக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு படை வீரர் போட்ட பரபரப்பு கேஸ்.. உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nகிரீன் சிக்னல் தந்த ஆக்ஸ்போர்ட்.. மோடி வகுத்த வேக்சின் வியூகம்..அதுமட்டும் நடந்துவிட்டால் கெத்துதான்\nஇதுதான் ஒரே வழி.. மோடி மீட்டிங்கில் 8 மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. 3 முக்கியமான டாஸ்க்\nகொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- இறப்புகளை குறைக்க வேண்டும்: முதல்வர்களுக்கு மோடி அப்பீல்\nபுயலுக்கு இடையே.. அந்தமான் அருகே பிரமோஸ் ஏவுகணையை டெஸ்ட் செய்த இந்தியா.. திடீரென ஏன்\nபிரதமர் மோடிக்கு வெளிநாட்டுப் பயணங்கள் இல்லாத ஆண்டு.. மறக்க முடியாத 2020\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndeepavali bonus modi தீபாவளி போனஸ் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-11-27T14:45:28Z", "digest": "sha1:PMOZBMOXG54TZQXKST3FDCY7KFELWAYX", "length": 6451, "nlines": 102, "source_domain": "www.mullainews.com", "title": "இந்தியா Archives - Mullai News", "raw_content": "\nஆபத்தை அறிந்தும் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்.. காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்…\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொ டூரம்.. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி.\nநீண்ட நாள் திட்டம்..திருட வந்த இடத்தில் திருடனுக்கு நடந்த சோகம்… இப்படி ஒரு நிகழ்வை எங்கேயும் பார்த்ததில்லை…\nகொரோனாவின் பேரில் கணவன் நடத்திய நாடகம்…பொலிஸாரின் தீவிர விசாரணையால் அம்பலமான உண்மை..\nஅதிக பாசமான அண்ணன் தங்கை..மரணத்திலும் பிரியாமல் ஒன்றாகவே சென்ற சோகம்..\nகு டி கார ம னைவியின் கொ டு மை தா ங் க...\nநண்பர்களை பார்க்க சென்ற இளைஞனுக்கு நடந்த கோர சம்பவம்…துடிதுடிக்க பறிபோன உயிர்..\nமுதல் திருமண நாளை கொண்டாட அனுமதிக்காத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு.\nகணவன் மனைவியிடையே ந டந்த ச ண் டை…கைக்குழந்தையுடன் இளம் பெ ண் செய்த...\nஅற்ப தோசைக்காக உ யிரை வி ட்ட கணவன்..ஆ த் திரத்தால் நிகழ்ந்த கோர...\nஉயிரிழந்த தனது தாயின் உடலைப் பார்க்க கெஞ்சிய கொரோனா நோயாளி..\n44 வருட இணைபிரியாத பாசமான வாழ்க்கை..அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்..\nமனைவிக்கு ஆசையாக வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்த கணவன்…பின் நடந்த கோர சம்பவம்..\nஊரடங்கால் அ திகரித்த க டன் தொ ல் லை.. குடும்பத்தோடு எடுத்த வி...\nபெற்றோரின் அதிக பா சத்தால் ப றிபோன 11 மாத கு ழந்தையின் உ...\nபாரிய சூறாவளியாக வலுவடையும் ஆபத்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை November 24, 2020\nயாழில் உணவகமொன்றிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்பு – உயிரிழந்தவருக்கு கொரோனா என சந்தேகம்\nதங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nபுற்றுநோயால் அவதிப்பட்ட நடிகர் தவசி உயிரிழப்பு. ரசிகர்கள் சோகம்.\nஇன்றைய ராசிபலன்: 24.11.2020: கார்த்திகை மாதம் 9ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-27T14:14:27Z", "digest": "sha1:2S7FOS2GAHCKBNHNROH3NM66VK4SZG2P", "length": 8995, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "ஆவின் டைரக்டர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் ஏற்றுமதியாகும் ஆவின் பால்\nசென்னை: ஆவின் பால் கடந்த ஆண்டு முதல் சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலையில், தற்போது கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nஇந்தியாவில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்\nபுதுடெல்லி: இந்தியாவில், கொரோனா தடுப்பு மருந்தை, முதற்கட்டமாக சுமார் 30 கோடி பேர் பெறுவர் என்று தெரிவித்துள்ளார் முதன்மை அறிவியல்…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் ���ொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n37 mins ago ரேவ்ஸ்ரீ\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா\n55 mins ago ரேவ்ஸ்ரீ\nகள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்ட இடைக்காலத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/25-oct-2017", "date_download": "2020-11-27T14:51:07Z", "digest": "sha1:IRFJXU7GBFY3ERN3AVXW7DSLSMANK33P", "length": 10094, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 25-October-2017", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: “தேர்தலுக்குத் தயாராகுங்கள்” - முடுக்கிவிடப்படும் தி.மு.க.\nரஜினி... கமல்... விஜய்... விஷால் - அரசியலுக்கு யார் ஃபர்ஸ்ட்\nஜெயலலிதாவுக்குப் பதில் சசிகலா போட்ட கையெழுத்து\nசசிகலா சிக்னல்... விவேக் அமைக்கும் வியூகம்\n” - சம்பள கமிஷன் அறிவிப்பால் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்\nஆற்றை மறிக்கும் அனல்மின் நிலையங்கள்... நீர்க்கல்லறையில் மூழ்கும் மக்கள்\nஐ.டி ஊழியர்களை இனி காரணமின்றி வேலை நீக்கம் செய்ய முடியாது\nகயிலாசநாதர் கோயில் அர்ச்சகராக ஒரு தலித் - கேரளாவுக்கு முன்னோடி தமிழ்நாடு\n - 20 - உயிர்களிடத்தில் அன்பு வேண்டாம்\nதிகில் தந்த தீபாவளி கொலைகள்\nமிஸ்டர் கழுகு: “தேர்தலுக்குத் தயாராகுங்கள்” - முடுக்கிவிடப்படும் தி.மு.க.\nரஜினி... கமல்... விஜய்... விஷால் - அரசியலுக்கு யார் ஃபர்ஸ்ட்\nஜெயலலிதாவுக்குப் பதில் சசிகலா போட்ட கையெழுத்து\nசசிகலா சிக்னல்... விவேக் அமைக்கும் வியூகம்\n” - சம்பள கமிஷன் அறிவிப்பால் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்\nஆற்றை மறிக்கும் அனல்மின் நிலையங்கள்... நீர்க்கல்லறையில் மூழ்கும் மக்கள்\nஐ.டி ஊழியர்களை இனி காரணமின்றி வேலை நீக்கம் செய்ய முடியாது\nமிஸ்டர் கழுகு: “தேர்தலுக்குத் தயாராகுங்கள்” - முடுக்கிவிடப்படும் தி.மு.க.\nரஜினி... கமல்... விஜய்... விஷால் - அரசியலுக்கு யார் ஃபர்ஸ்ட்\nஜெயலலிதாவுக்குப் பதில் சசிகலா போட்ட கையெழுத்து\nசசிகலா சிக்னல்... விவேக் அமைக்கும் வியூகம்\n” - சம்பள கமிஷன் அறிவிப்பால் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள்\nஆற்றை மறிக்கும் அனல்மின் நிலையங்கள்... நீர்க்கல்லறையில் மூழ்கும் மக்கள்\nஐ.டி ஊழிய���்களை இனி காரணமின்றி வேலை நீக்கம் செய்ய முடியாது\nகயிலாசநாதர் கோயில் அர்ச்சகராக ஒரு தலித் - கேரளாவுக்கு முன்னோடி தமிழ்நாடு\n - 20 - உயிர்களிடத்தில் அன்பு வேண்டாம்\nதிகில் தந்த தீபாவளி கொலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/14/a-story-about-a-real-man-series-part-65/", "date_download": "2020-11-27T14:19:26Z", "digest": "sha1:VBOWC2I4NQGO2OUI6477J5KMWH2MEL7M", "length": 46368, "nlines": 246, "source_domain": "www.vinavu.com", "title": "ரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு ! நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு கலை கதை ரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும் \nரிஹ்த்கோபென் ஒரு பயங்கர விலங்கு நீ வாய் திறக்கும் முன் உன்னை நொறுக்கியிருக்கும் \nவானில் ஒரே அமளி குமளி ஏற்பட்டது. பீரங்கிக் குண்டுகளைப் பொழிந்து பகை விமானங்களை சுட்டுவீழ்த்த மு��ன்றன சோவியத் சண்டை விமானங்கள்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 65 ...\nஉண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 05\nபொலபொலவென்று விடிவதற்கு முன்னே விமானிகள் எழுப்பப்பட்டார்கள். சோவியத் டாங்கிகள் பிளந்து உட்புகுந்த இடத்திற்கு அருகே பெரிய ஜெர்மன் விமான அணி ஒன்று முந்திய நாள் இறங்கியது என்று தகவல் வேவு வீரர்களிடமிருந்து சேனைத் தலைமை அலுவலகத்துக்கு கிடைத்திருந்தது. கூர்ஸ்க் பிரதேசத்தில் சோவியத் டாங்கிகள் பிளந்து உட்புகுந்து விட்டதனால் எதிர்ப்பட்டுள்ள அபாயத்தைப் பெரிதென மதித்து ஜெர்மன் படைத் தலைமையினர் ஜெர்மனியின் சிறந்த விமானிகளால் செலுத்தப்பட்ட “ரிஹ்த்கோபென்” விமான டிவிஷனை இங்கே தருவித்திருப்பதாக முடிவு செய்யத் தரை அவதானிக்கை விவரங்கள் இடமளித்தன. உளவு வீரர்களின் தகவல்கள் இவற்றை உறுதிப்படுத்தின. இந்த டிவிஷன் கடைசி முறையாக ஸ்தாலின்கிராதுக்கு அருகே தகர்த்து நொறுக்கப்பட்டிருந்தது. பின்பு ஜெர்மன் பின்புலத்தின் உள்ளே எங்கோ வெகு தொலைவில் மறுபடி அமைக்கப்பட்டது. இந்தப் பகை டிவிஷன் தொகையில் பெரியது, புத்தம் புதிய “போக்கே-வுல்ப்-190” ரக விமானங்களைக் கொண்டது, மிகவும் அனுபவம் உள்ளது என்று அலெக்ஸேயின் ரெஜிமென்ட் எச்சரிக்கப்பட்டது. விழிப்புடன் இருக்கும் படியும் பிளந்து உட்புகுந்த டாங்கிகளைத் தொடர்ந்து முன் செல்லத் தொடங்கியிருந்த மோட்டார்ப் படைப் பிரிவுகளுக்குத் திண்ணமான காப்பு அளிக்கும் படியும் உத்தரவிடப்பட்டிருந்தது.\n” ஜெர்மன் கோயெரிங்கின் தனிப்பட்ட அரவணைப்பில் இருந்த இந்த டிவிஷனின் பெயரை அனுபவம் உள்ள விமானிகள் நன்றாக அறிந்திருந்தார்கள். நெருக்கடியான நிலைமை எதிர்பட்ட எல்லா இடங்களிலும் ஜெர்மானியர் இந்த டிவிஷனை அனுப்பி வந்தார்கள். இந்த டிவிஷன் விமானிகளில் சிலர் ஸ்பானியக் குடியரசுக்கு மேல் கொள்ளைத் தாக்கு நடத்தியவர்கள். டிவிஷன் விமானிகள் அனைவருமே திறமையுடன், உக்கிரமாகப் போரிட்டார்கள், மிகமிக அபாயகரமான பகைவர்கள் எனப் புகழ்பெற்றிருந்தார்கள்.\n“ஏதோ ‘ரிஹ்த்கோபென்’ விமானங்கள் நம்முடன் சண்டைபோட வந்திருக்கின்றனவாமே. அவற்றை எதிர்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும் ஆகா, இந்த ‘ரிஹ்த்கோபென்’களுக்குச் சரியான சூடு கொடுத்தோமானால் அற்புதமாயிருக்குமே ஆகா, இந்த ‘ரிஹ்த்கோபென்’களுக்குச் சரியான சூடு கொடுத்தோமானால் அற்புதமாயிருக்குமே” என்றுச் சாப்பாட்டு அறையில் பொரிந்து கொட்டினான் பெத்ரோவ். மெரேஸ்யெவுக்கோ, செயல் பற்றிய சர்ச்சையில் கேலிகளும் வெட்டிப் பேச்சுக்களும் பிடிக்கவில்லை. அவன் சொன்னான்:\n” ’ரிஹ்த்கோபென்’ என்றால் ஏதோ சாமானியமாக எண்ணாதே. ‘ரிஹ்த்கோபென்’ எதிர்ப்படும் போது, களைச் செடிகளுக்கிடையே எரிந்து சாம்பலாக நீ விரும்பாவிட்டால், உன்னிப்பாக விழிப்புடன் இரு. காதுகளை கூராக வைத்துக் கொள், தொடர்பை இழந்துவிடாதே. ‘ரிஹ்த்கோபென்’ இருக்கிறதே, தம்பி, இது பயங்கர விலங்கு. நீ வாயைத் திறப்பதற்குள் அதன் பற்களுக்கிடையே நொறுங்கிக் கொண்டிருப்பாய், தெரிந்ததா…… ”\nபொழுது புலர்ந்ததுமே முதல் ஸ்குவாட்ரன் புறப்பட்டு விட்டது. கர்னல் தாமே இதற்குத் தலைமை வகித்தார். அது போரிட்டுக் கொண்டிருக்கையிலேயே பன்னிரு விமானங்கள் கொண்ட இரண்டாவது அணி பறக்கத் தயாராக நின்றது. அதற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லவிருந்தார் சோவியத் யூனியனின் வீரர் என்ற பட்டம் பெற்ற மேஜர் பெதோத்தவ். ரெஜிமெண்டிலேயே கமாண்டருக்கு அடுத்தபடி யாவரிலும் தேர்ந்த அனுபவமுள்ள விமானி இவர். விமானங்கள் ஆயத்தமாக இருந்தன, விமானிகள் அறைகளில் அமர்ந்திருந்தார்கள். எஞ்சின்கள் குறைந்த வேகத்துடன் முடுக்கிவிடப்பட்டிருந்தன. இதனால் காட்டுத் திறப்பு வெளியில் குப்குப்பென்று காற்று வீசத் தொடங்கியது. இடிப் புயலுக்கு முன், தாகமுற்ற தரை மீது, பெரிய, கனத்த முதல் மழைத் துளிகள் சடசடக்கையில், தரையைப் பெருக்கி, மரங்கள் அலைத்தாட்டும் இளங்காற்றை ஒத்திருந்தது அது.\nமுதல் அணியைச் சேர்ந்த விமானங்கள் வானத்தில் வழுகுவது போன்று நேர்குத்ததாக கீழே இறங்குவதைத் தன் விமானி அறையில் உட்கார்ந்து கவனித்தான் அலெக்ஸேய். தன் வசமின்றியே விமானங்களை எண்ணினான். தரையில் இறங்கிய இரண்டு விமானங்களுக்கு நடுவே இடைவெளி இருப்பதைக் கண்டதும் அவனுக்கு பதைப்பு உண்டாயிற்று. இதோ கடைசி விமானம் தரை சேர்ந்துவிட்டது. அப்பாடா அலெக்ஸேயின் நெஞ்சச் சுமை இறங்கியது போலிருந்தது.\nகடைசி விமானம் ஒரு பக்கம் ஒதுங்கியதும் ஒதுங்காததுமாக மேஜர் பெதோத்தவின் விமானம் மேலே கிளம்பியது. சண்டை விமானங்கள் இணை இணையாக வானில் பறந்தன. ��தோ அவை காட்டுக்கு அப்பால் அணி வகுத்துக் கொண்டன. இறக்கைகளை அசைத்துவிட்டு, பெதோத்தவ் தனது விமானத்தை நேரே செலுத்தலானார். நேற்று பிளந்து ஊடுருவப்பட்ட இடத்தை ஒட்டியவாறு ஜாக்கிரதையாகத் தாழப் பறந்தன விமானங்கள். மிக உயரத்திலிருந்து தூரக்காட்சியாகக் காண்கையில் எல்லாம் பொம்மைகள் போன்று தோற்றம் அளிக்கும். இப்போதோ, அவ்வாறின்றி, அலெக்ஸேயின் விமானத்துக்கு அடியே தரை அருகே பாய்ந்து சென்றது. முந்தின நாள் அவனுக்கு மேலிருந்து பார்ப்பதற்கு ஏதோ விளையாட்டு போலக் காணப்பட்டது இன்று பிரம்மாண்டமான, எல்லை காண இயலாத போர்க்களமாக அவன் முன்னே விரிந்தது.\nபீரங்கிக் குண்டுகளாலும் வெடி குண்டுகளாலும் குழிபறிக்கப்பட்டிருந்த வயல்களும் புல்தரைகளும் சோலைகளும் விமான இறக்கைகளுக்கு அடியே தலை தெளிக்கும் வேகத்துடன் விரைந்தன. போர்க்களத்தில் இறைந்து கிடந்த பிணங்களும் படையினரால் விட்டுவிடப்பட்டுத் தனியாக நின்ற பீரங்கிகளும் முழு முழு பீரங்கிப் படைப்பிரிவுகளும் தோன்றித்தோன்றி மறைந்தன. அடிபட்ட டாங்கிகளும் உடைந்து தகர்ந்த இரும்புச் சட்டங்கள், கட்டைகளின் நீண்ட குவியல்களும் தென்பட்டன. பீரங்கிக் குண்டு மாரியால் அறவே மொட்டையாக்கப்பட்ட பெருங்காடு கீழே பெருகியோடிற்று. மேலிருந்து பார்க்கையில் அது பிரம்மாண்டமான குதிரை மந்தையால் மிதித்துத் துவைக்கப்பட்ட வயல்போலக் காட்சி அளித்தது. இவை எல்லாம் திரைப்பட பிலிம் போன்ற விரைவுடன் பாய்ந்தோடியது. இந்த பிலிமுக்கு முடிவே கிடையாது எனத் தோன்றியது. இங்கு எவ்வளவு பிடிவாதமான, இரத்தப் போக்குள்ள போர் நிகழ்ந்தது, எவ்வளவு பெருத்த இழப்புகள் ஏற்பட்டன, இங்கே அடையப்பட்ட வெற்றி – எவ்வளவு மகத்தானது என்பவற்றை இவை பறை சாற்றின.\nவிசாலமான திடல் முழுவதிலும் குறுக்கும் நெடுக்குமாக இரட்டைத் தடங்கள் பதிந்திருந்தன டாங்கிகளின் சங்கிலிப் பட்டைகள். அவை மேலும் மேலும் முன்னே, ஜெர்மன் அணியிடங்களுக்கு உள்ளே இட்டுச் சென்றன. இந்தத் தடங்கள் ஏராளமாக இருந்தன. நாற்புறமும் தொடுவானம் வரை இந்தத் தடங்களைக் காண முடிந்தது. இன்னவை என்று தெரியாத விலங்குகளின் பிரம்மாண்டமான கூட்டம் வழி தெரியாமல் வயல்களின் ஊடாகத் தெற்கு நோக்கிப் பாய்ந்தோடியது போலத் தோன்றியது. முன் சென்றுவிட்ட டாங்கிகளைத் தொடர்ந்���ு சென்றன மோட்டார் பீரங்கிகளும், பெட்ரோல் லாரிகளும் டிராக்டர்களால் இழுக்கப்பட்ட பிரம்மாண்டமான செப்பனிடும் தொழிற் கூட வண்டிகளும் கித்தானால் மூடப்பட்ட சரக்கு லாரிகளும். மேலிருந்து பார்க்கும் போது அவை மெதுவாகப் போவது போல் தெரிந்தது இளநீலப் புழுதிப்படலம். சண்டை விமானங்கள் உயரே எழும்பிய பிறகோ இவை எல்லாம் வசந்த கால எறும்புப் பாதைகளில் சாரிசாரியாக எறும்புகள் ஊர்வது போன்று தோற்றம் அளித்தன.\nகாற்று வீசாமல் அசைவற்றிருந்த வானில் வெகு உயரே எழுந்த புழுதி வால்களுக்குள் மேகங்களில் போல மூழ்கியவாறு சண்டை விமானங்கள் படை வரிசைகளுக்கு மேலாகப் பறந்து முன்வரிசை ஜீப்புகள் வரை சென்றன. டாங்கிப் படைத் தலைமை அதிகாரிகள் அந்த ஜீப்புகளில் இருந்தார்கள் போலும் டாங்கிப் படை வரிசைகளுக்கு உயரே வானம் தூய்மையாக இருந்தது. ஆனால் தொலைதூரத் தொடுவானத்தின் மங்கிய விளிம்பின் அருகே சண்டை நடப்பதற்கு அறிகுறியாக ஒழுங்கற்ற புகைப்படலங்கள் தென்பட்டன. விமான அணி திரும்பிப் பாம்பு போல வானில் நெளிந்து போய்விட்டது. அதே சமயத்தில் தொடுவானக் கோட்டின் அருகே தரையை ஒட்டினாற் போலத் தொங்கிய ஒரு வரையுருவை முதலிலும் பின்பு வரையுருக்களின் முழுத் திரளையும் அலெக்ஸேய் கண்ணுற்றான். ஜெர்மன் விமானங்கள் அவையும் தரையை அடுத்தாற் போல் பறந்தன. களைகள் மண்டிய செம்மைபடர்ந்த வயல்களுக்கு உயரே வெகு தூரம் தென்பட்ட புழுதி வால்களையே நோக்கி அவை முன்னேறின. அலெக்ஸேய் இயல்பூக்கத்தால் தூண்டப்பட்டுத் திரும்பிப் பார்த்தான். அவனுடைய பின்னோடி மிகக் குறுகிய இடைவெளிவிட்டு அவனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.\n♦ மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \n♦ காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை \nஅலெக்ஸேய் உற்றுக் கேட்டான். எங்கோ தொலைவிலிருந்து ஒலித்தது குரல்:\n“நான் – கடற்பறவை இரண்டு, பெதோத்தவ்; நான் கடற் பறவை இரண்டு, பெதோத்தவ். கவனியுங்கள் என் பின்னே வாருங்கள்\nவானத்தில் ஒழுங்குக் கட்டுப்பாடு மிகக் கடுமையானது. விமானியின் நரம்புகள் தாங்கும் எல்லைவரை இறுக்கம் அடைந்திருக்கும். எனவே, சில வேளைகளில் கமாண்டர் உத்தரவின் கடைசிச் சொல்லை உச்சரிப்பதற்கு முன்பே கூட விமானி அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி விடுகிறான். கண கணப்புக்கும் சீழ்கைக்கும் இடையே எங்கோ தொலைவில் ஒலித்தன புதிய கட்டளையின் சொற்கள். அதற்குள் அணி முழுவதும் இணை இணையாக, அதே சமயம் நெருக்கமான வரிசையை விடாமல், ஜெர்மானிய விமானங்களை குறுக்கிட்டுத் தாக்கத் திரும்பியது. பார்வையும் செவிப்புலனும் சிந்தனையும் எல்லாம் முடிந்தவரை கூராகி விட்டன. கண்களுக்கு எதிரே விரைவாகப் பெரியவையாகிய வேற்று விமானங்கள் தவிர எதையும் அலெக்ஸேய் காணவில்லை. தலைகாப்பின் காதுக் குழாயில் வந்த கணகணப்பையும் கிறீச்சொலிகளையும் தவிர எதையும் அவன் கேட்கவில்லை. இந்தக் குழாய் வழியே உத்தரவு இதோ ஒலிக்க வேண்டும். ஆனால் உத்தரவுக்குப் பதிலாக ஜெர்மன் மொழியில் கிளர்ச்சியுடன் ஒலித்த குரல் அவனுக்கு மிகத் தெளிவாகக் கேட்டது.\n” என்று கத்தினான் ஒருவன். அவன் ஜெர்மானியத் தரைக் குறி வைப்போனாக இருக்க வேண்டும். ஆபத்து பற்றித் தனது விமானங்களை அவன் இவ்வாறு எச்சரித்தான்.\nபுகழ் பெற்ற ஜெர்மன் விமான டிவிஷன் “ரிஹத்கோபென்” தனது வழக்கப்படி போர்க்களத்தில் குறிவைப்போரையும் தரை அவதானிக்கையாளர்களையும் வலைப்பின்னல் போல விரிவாக நியமித்திருந்தது. விமானச் சண்டைகள் நடக்கக்கூடிய இடங்களில் இவர்கள் வானொலிபரப்பு கருவிகளுடன் இரவில் போதிய நேரம் முன்பே பாராஷூட்டுக்களின் உதவியால் இறக்கப் பட்டிருந்தார்கள்.\nகரகரப்பும் எரிச்சலும் கொண்ட இன்னொரு குரல் முன்னதை விடக் குறைந்த தெளிவுடன் ஜெர்மன் மொழியில் சொல்லிற்று:\n ” இந்தக் குரலில் கோபத்துடன் கூடவே நன்கு மறைக்கப்படாத கலவரமும் ஒலித்தது.\nஅலெக்ஸேய் மெரேஸ்யெவ் பகை விமானங்களைக் கூர்ந்து பார்த்தான். இவை “போக்கே-வூல்ப்-190″ ரகத் திடீர்த் தாக்குச் சண்டை விமானங்கள். விறலும் லாவகமும் உள்ளவை. அண்மையில் தான் இவை போர்ப்படைகளில் முழங்கத் தொடங்கியிருந்தன. சோவியத் விமானிகள் இவற்றுக்குப் “போக்கு”கள் என்று பெயரிட்டிருந்தார்கள்.\nஎண்ணிக்கையில் அவை அலெக்ஸேயின் அணியைப் போல் இரு மடங்காக இருந்தன. “ரிஹ்த்கோபென்” டிவிஷனின் அணிகளுக்குரிய தனிச்சிறப்பான, கண்டிப்பான வரிசையில் அவை பறந்தன. பின் தொடரும் ஒவ்வொரு விமானமும் முன்னுள்ளதன் வாலைக் காக்கும் படியான அமைப்பில் படிவரிசை அணியாக இணை இணையாய்ச் சென்றன அவை. உயரத்தில் தம��்கு இருந்த மேம்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு பெதோத்தவ் தமது அணியைத் தாக்கில் ஈடுபடுத்தினார்.\nஅலெக்ஸேய் தனக்கென்று ஒரு பகை விமானத்தை மனதுக்குள் குறித்துக் கொண்டான். மற்ற விமானங்களைப் பார்வையிலிருந்து தப்ப விடாமல், அந்தப் பகை விமானத்தை இலக்குக் காட்டியின் மையத்துக்குக் கொண்டுவர முயன்றவாறு அதன் மேல் பாய்ந்தான். ஆனால் வேறொரு குழு பெதோத்தவை முந்திக் கொண்டுவிட்டது. “யாக்” விமானங்களைக் கொண்ட அந்தக் குழு வேறு புறமிருந்து வந்து ஜெர்மன் விமானங்களை மேலிருந்து இடைவிடாது தாக்கிற்று. ஜெர்மன் வரிசையைத் தகர்த்து சிதற அடிக்கும் அளவுக்கு வெற்றிகரமாக இருந்தது அந்தத் தாக்கு. வானில் ஒரே அமளி குமளி ஏற்பட்டது. இரு அணிகளும் தனித்தனியே சண்டையிடும் இணைகளாகவும் நால் விமானக் குழுக்களாகவும் பிரிந்தன. பீரங்கிக் குண்டுகளைப் பொழிந்து பகை விமானங்களை இடை மறிக்கவும் வாலில் தாக்கவும் விலாப்புறம் சுட்டுவீழ்த்தவும் முயன்றன சோவியத் சண்டை விமானங்கள்.\nமுந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n உன்னுடைய மேல்கோட்டுதான் எனக்கு வேண்டும் \nபேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் \nஅவன்தான் செத்துப்போனானே அடக்கமாகி நாலு நாளாச்சே \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்...\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nபகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 3\nதர்மபுரி : அறிவாளிகளின் போங்காட்டம்\nபாஜக ஆள���ம் மும்பையில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து கிடையாது\nவிழுப்புரம் – திருவாரூர் : அரசுப் பள்ளி காக்க போராட்டம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1433430.html", "date_download": "2020-11-27T13:43:31Z", "digest": "sha1:IULOGO3IQ7J6U4XJQYEYXN7O52E3LELO", "length": 15358, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "டார்லிங் என ரம்யாவிடம் வழியும் சோம்.. தனி காதல் ட்ராக்கா..? கடலை போடும் இடமான பிக்பாஸ் வீடு! (வீடியோ, படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nடார்லிங் என ரம்யாவிடம் வழியும் சோம்.. தனி காதல் ட்ராக்கா.. கடலை போடும் இடமான பிக்பாஸ் வீடு கடலை போடும் இடமான பிக்பாஸ் வீடு\nடார்லிங் என ரம்யாவிடம் வழியும் சோம்.. தனி காதல் ட்ராக்கா.. கடலை போடும் இடமான பிக்பாஸ் வீடு கடலை போடும் இடமான பிக்பாஸ் வீடு\nடார்லிங் என ரம்யா பாண்டியனிடம் சோம் சேகர் வழிவதை பார்த்தால் ஏற்கெனவே பாலா- சிவானி இடையே ஓடும் காதல் போல் இவர்கள் இருவரும் தனி டிராக்கில் போகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nபிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தீபாவளி பண்டிகையையொட்டி பாட்டி சொல்லை தட்டாதே எனும் டாஸ்க் ஹவுஸ்மேட்டுகளுக்கு வழங்கப்பட்டது. இந்த டாஸ்கில் சோம் சேகரும் ரம்யா பாண்டியன் கணவன் மனைவி போன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ரம்யா என அழைத்த சோம் சேகர் , இனி டார்லிங்தான் என அழைக்கத் தொடங்கிவிட்டார்.\nஏற்கெனவே இருவருக்குள்ளும் ஒரு மென்மையான அன்பு நீடித்து வருகிறது. ரம்யா பாண்டியன் கொடுத்த சாக்லேட்டை கூட சோம் சேகர் சாப்பிட மனமில்லாமல் அப்படியே பத்திரப்படுத்தி வைத்துள்ளார். அது போல் இருவரும் எப்போதுமே பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பர்.\nபேசும்போதும் வெட்கப்பட்டு கொண்டே பேசுவர். ஏற்கெனவே இந்த வீட்டில் பாலாவுக்கும் சிவானிக்கும் இடையே காதல் டிராக் ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அது போல் சோம்- ரம்யா இடையே தனி டிராக் இருக்குமோ என்ற சந்தேகம் பிக்பாஸ் நேயர்களுக்கு உள்ளது. போட்டியாளர்களும் சாக்லேட்டை வைத்து சோமை கலாய்த்து வருகிறார்கள்.\nபிக்பாஸ் வீடு என்றால் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் முளைக்கிறது. ஆனால் துளிர்த்து வெளிவரும் முன்னரே கருகி விடுகிறது. முதல் சீசனில் ஓவியா- ஆரவ் இடையே ஒரு டிராக் ஓடியது. அது போல் முகென்- அபிராமி, கவின்- லாஸ்லியா- ஷாக்ஷி (முக்கோண காதல்), ஐஸ்வர்யா தத்தா- ஷாரீக் ஹுசைன், மஹத்- யாஷிகா இடையே காதல் டிராக் இருந்ததாக சொல்லப்பட்டது.\nஆனால் பிக்பாஸ் சீசன் 3 வரை இருந்த இந்த 5 காதல் ஜோடிகளுமே வெளியே வந்த பிறகு தங்களது காதலை தொடரவில்லை. அது போல் பிக்பாஸ் 4 சீசனிலும் முளைத்துள்ள இந்த இரு காதல் ஜோடிகளும் வெளியே வந்த பின்னரும் தொடர்வார்களா அல்லது வழக்கம் போல் கடலையா என்பது தெரியவில்லை.\n“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…\nயாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு\nமண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பு\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு வர முடியும்…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது..\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது பாலாவை குறி வைத்து ஆஜித்தை…\nபாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா தொற்று..\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்..\nதோனியும் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி திணறுகிறார் பாருங்க.. ரொம்ப…\nகொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் – ஜோ பைடன் நம்பிக்கை..\nவவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி…\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை…\nஉங்க மேல வைக்கிற அன்பு ஏன் ஃபேக்கா இருக்கக்கூடாது\nபாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா…\nமுன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு வழங்கிய…\nதோனியும் இல்லை.. ரோஹித்தை துரத்திவிட்டுட்டு.. கோலி எப்படி…\nகொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம் – ஜோ பைடன் நம்பிக்கை..\nவவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்\nஇத்தாலியை துரத்தும் கொரோனா – 15 லட்சத்தை தாண்டியது பாதிப்பு…\nசெட்டிக்குளத்தில் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு இலவச சத்துணவு வழங்கி…\nவீட்டு தனிமைப்படுத்தலைக் கண்காணிக்க பொறிமுறை\nதாய்மொழியில் என்ஜினீயரிங் படிப்புகள் – மத்திய கல்வி அமைச்சகம்…\n72 மணிநேர கெடு முடிவு: கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இறுதிகட்ட…\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் கூரை மீதேறி…\nவடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளிற்கு பொதுமக்கள் அச்சமின்றி சிகிச்சைக்கு…\nஅபுதாபி பட்டத்து இளவரசருடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்…\nஜெர்மனியை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iporder.icu/category/ghetto", "date_download": "2020-11-27T15:03:06Z", "digest": "sha1:35WMJ5OXAOG4YCFWR7NUFTGTLGESVUX7", "length": 5805, "nlines": 65, "source_domain": "iporder.icu", "title": "பார்க்க புதிய வீடியோக்கள், கவர்ச்சி வீடியோக்கள் ஆன்லைன் சிறந்த ஆபாச மற்றும் சிறந்த இருந்து ஆபாச முக்கிய கெட்டோ", "raw_content": "\nதங்க நிற பல பளப்பான முடி பெண்\nஎஃகு அவளது இலவச செக்ஸ் புண்டையை துடித்தது\nஅழுக்கு டீன் ஆபாச சிறுவன் தனி நிகழ்ச்சி சரீர\nகவர்ச்சியான அமெச்சூர் மனைவி ஒரு அடி கொடுத்து என் படகோட்டி விழுங்குகிறார் ஸ்பானிஷ் ஆபாச\nபடுக்கையில் பஸ்டி ஹேரி அமெச்சூர் சுயஇன்பம் பெண்கள் ஆபாச\nகுறுகிய முடி கடினமான ஆபாச தனியா கொண்ட குழந்தை\nகைலி femboy ஆபாச பிக் கோப்பை 50 சுமைகள்\nஎன் விரலை 4 விரல்களால் கருப்பு, டீன் ஆபாச பிடிக்கவும்\nஹாலந்திலிருந்து ஹார்ட்கோர் hq ஆபாச செக்ஸ் கற்பனை\nகேண்டீஸ் லூகா ஒரு டில்டோவுடன் ஆபாச செக்ஸ் செக்ஸ் செக்ஸ் ஒரு புண்டையைப் பிடிக்கிறார்\nபிளேபாய் பிளஸ் அலி உயர்கிறது - இலவச ஆபாச குழாய் வானத்தில் உயர்ந்தது\n3d ஆபாச 4k ஆபாச hq ஆபாச jav ஆபாச megapornfreehd porntube xvideos அமெரிக்க நாட்டுக்காரன் xxx இலவச அசையும் ஆபாச அனிமேஷன் ஆபாச அமெச்சூர் ஆபாச அரபு ஆபாச ஆண் குழாய் ஆபாச hd ஆபாச அப்பட்டமான அழுக்கு பொருட்கள் விட்டு ஆபாச கனா ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் ஆபாச பதிவிறக்கம் ஆபாச வீடியோ பதிவிறக்க ஆலோஹா ஆபாச ஆலோஹா குழாய் இலவச brazzers இலவச xxx வீடியோக்��ள் இலவச அடிப்பது இலவச ஆபாச இலவச ஆபாச குழாய் இலவச ஆபாச செக்ஸ் இலவச ஆபாச தளங்கள் இலவச ஆபாச திரைப்படங்கள் இலவச ஆபாச பதிவிறக்கம் இலவச ஆபாச லெஸ்பியன் இலவச உச்சரிப்பு இலவச எச்டி ஆபாச இலவச கருப்பு ஆபாச இலவச கே ஆபாச இலவச செக்ஸ் இலவச செக்ஸ் திரைப்படங்கள் இலவச டீன் ஆபாச இலவச மொபைல் ஆபாச இளம் ஆபாச உச்சரிப்பு படம் எச்டி ஆபாச திரைப்படங்கள் ஐஸ் கே குழாய் ஓரினச்சேர்க்கை ஆபாசப்படம் கடினமான ஆபாச கருங்காலி ஆபாச கருப்பு ஆபாச கருப்பு கே ஆபாச கல்லூரி ஆபாச\n© 2020 பார்க்கலாம், கவர்ச்சி வீடியோக்கள் ஆன்லைன் இலவசமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/oct/27/4-held-for-stealing-58-bags-of-onions-from-farmer-in-pune-3493028.amp", "date_download": "2020-11-27T14:31:40Z", "digest": "sha1:AV6RHMFCSCGZXPAWH45ZAUWH3PKDVSFU", "length": 5774, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "ரூ.2.35 லட்சம் மதிப்பிலான வெங்காய மூட்டைகளைத் திருடிய நால்வர் கைது | Dinamani", "raw_content": "\nரூ.2.35 லட்சம் மதிப்பிலான வெங்காய மூட்டைகளைத் திருடிய நால்வர் கைது\nபுணேவில் விவசாயியிடம் இருந்து ரூ.2.35 லட்சம் மதிப்பிலான 58 வெங்காய மூட்டைகளைத் திருடிய வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுணே புறநகர் காவல்துறையினர் நால்வரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புணேவில் வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகள் கடந்த 21-ம் தேதி திருடுப்போனதாக விவசாயி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 49 வெங்காய மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 9 வெங்காய மூட்டைகளை திருடர்கள் விற்றுவிட்டது தெரிய வந்துள்ளது.\nவெங்காயம் அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, வெங்காய வரத்துக் குறைந்ததால், விலை அதிகரித்தது. கடந்த வாரத்தில் சில்லறை விற்பனையில் ரூ.100 தொட்டுவிட்ட வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது ரூ.100-க்குக் குறைவாக விற்பனையாகி வருகிறது.\nஇந்த நிலையில்தான், விற்பனைக்காக வைத்திருந்த வெங்காய மூட்டைகளை நான்கு பேர் திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஉத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் இருவர் பலி; 6 பேர் படுகாயம்\n���ிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்\n: காஷ்மீர் காவல்துறை மறுப்பு\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\nதில்லியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அனுமதி\nஉ.பி.யில் அம்பேத்கர் சிலை சேதம்\nகரோனா தடுப்பூசி தயாரிக்கும் 3 நிறுவனங்களில் நாளை மோடி ஆய்வு\nபிகார் முன்னாள் அமைச்சர் அக்லு ராம் மகதோ மறைவு\nபிரதோஷ சிறப்பு பூஜைRamadosscoronavirusதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில்விடுதலைச் சிறுத்தைகள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/will-england-player-malan-joining-in-csk-120091100072_1.html", "date_download": "2020-11-27T15:13:02Z", "digest": "sha1:YVGLQ5BVOUZNZKTP6XX22VLLQZVSA7IU", "length": 11724, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரெய்னாவுக்கு பதில் சி எஸ் கேவில் பதில் நம்பர் ஒன் டி 20 பிளேயர்? எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தகவல்! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 27 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரெய்னாவுக்கு பதில் சி எஸ் கேவில் பதில் நம்பர் ஒன் டி 20 பிளேயர்\nசென்னை அணியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் மலன் ரெய்னாவுக்குப் பதில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரை தல தோனி என்றால் தளப்தி ரெய்னாதான். தோனியின் ஓய்வுக்குப் பின் அணியை வழிநடத்த போவதே அவர்தான் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் , துபாயில் பயிற்சிக்காக சென்றிருந்த ரெய்னா திடீரென இந்தியா கிளம்பி வந்தார். இது சம்மந்தமாக பல சர்ச்சைகள் உருவாகி பிறகு சமாதானப் பேச்சுகள் எழுந்தன. ஆனால் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. அதனால் எப்படியும் இந்த ஆண்டு ரெய்னா விளையாடுவது சந்தேகம் என்ற சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் இப்போது ரெய்னாவுக்கு பதில் அணியில் யார் என்ற கேள்வி எழுந��துள்ளது.\nஇந்நிலையில் தற்போதைய நிலவரப்படி டி 20 தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த மலன் சி எஸ் கேவில் இணைய உள்ளார் என சொல்லப்பட்டது. ஆனால் அதை அணியின் மேலாளர் காசி விஸ்வநாதன் மறுத்துள்ளார்.\nரெய்னாவின் இடத்துக்கு அவர்தான் சரியாக இருப்பார்… ஷேன் வாட்சன் பரிந்துரைக்கும் வீரர்\nரோகித்துக்கு போட்டியாக தோனி அடித்த சிக்ஸ் வீடியோ வெளியீடு\nதோனியைக் காப்பியடித்தவர் அந்த வீரர்… அவரது பிரச்சனை அதுதான் – எம்.எஸ். பிரசாத்\n''ஹிட் மேன்'' ரோஹித் சர்மா அடித்த சிக்ஸர்..மைதானத்துக்கு வெளியே சென்ற பந்து\n’’தல’’ தோனி ஒருத்தர் போது…சென்னை கிங்ஸ் ஜெயித்துவிடும் – பிரபல வீரர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=14093", "date_download": "2020-11-27T14:40:59Z", "digest": "sha1:KDOJOVDHR6ITN4GRRGT7ZXMGZIWJYRL7", "length": 16537, "nlines": 103, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 20) – Addaikalanayaki", "raw_content": "\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 20)\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 20)\nBy ஆனையூரான் தீபன்\t On Nov 20, 2020\nபொதுக்காலம் முப்பத்து மூன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை\nஇறைவேண்டலின் வீடு கள்வர் குகையாகுதல்\nசந்தியாகு என்றொரு பெரியவர் இருந்தார். இவர் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குச் சென்று திருப்பலி கண்டு வந்தார்.\nஒருநாள் காலையில் இவர் கோயிலுக்கு வேகவேகமாகச் சென்றுகொண்டிருக்கும்பொழுது, இளைஞன் ஒருவன் இவரைத் தடுத்து நிறுத்தினான். “ஐயா பெரியவரே ஒவ்வொருநாள் காலையிலும் நான் உங்களைக் கவனித்துக்கொண்டுதான் வருகின்றன்… நீங்கள் ஒருநாள் கூடத் தவறாமல் கோயிலுக்குச் செல்கின்றீர்களே… நீங்கள் ஒருநாள் கூடத் தவறாமல் கோயிலுக்குச் செல்கின்றீர்களே… கோயிலில் அப்படி என்ன திதாகக் கண்டுவிட்டீர்கள் கோயிலில் அப்படி என்ன திதாகக் கண்டுவிட்டீர்கள் அதே அருள்பணியாளர், அதே பாடகர் குழு, அதே பாடல் அதே அருள்பணியாளர், அதே பாடகர் குழு, அதே பாடல் அதே மக்கள் இப்படி எல்லாமே பழையதாக இருக்கின்றபொழுது, புதிதாக என்ன கண்டுவிட்டீர்கள் என்று, நீங்கள் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குச் செல்கிறீர்கள்…\nஇத���்கு அந்தப் பெரியவர் அவனிடம், “தம்பி நீ என்ன வேலை செய்துகொண்டிருக்கின்றாய் நீ என்ன வேலை செய்துகொண்டிருக்கின்றாய்” என்றார். “அடிப்படையில் நான் மீனவன். கடலில் மீன்பிடிப்பன்” என்று அந்த இளைஞன் சொன்னதும், பெரியவர் அவனிடம், “கடலில் மீன்பிடிப்பவன் என்று சொல்கின்றாய்… அதே கடல், அதே இடம் என்றாலும், முந்தைய நாளில் பிடித்த மீன்களைப் பிடிக்காமல், புது புது மீன்களைத்தானே நீ பிடிக்கின்றாய்” என்றார். “அடிப்படையில் நான் மீனவன். கடலில் மீன்பிடிப்பன்” என்று அந்த இளைஞன் சொன்னதும், பெரியவர் அவனிடம், “கடலில் மீன்பிடிப்பவன் என்று சொல்கின்றாய்… அதே கடல், அதே இடம் என்றாலும், முந்தைய நாளில் பிடித்த மீன்களைப் பிடிக்காமல், புது புது மீன்களைத்தானே நீ பிடிக்கின்றாய்” என்றார். அவன், “ஆமாம்” என்றதும், பெரியவர் தொடர்ந்து பேசினார்: “அதே அருள்பணியாளர், அதே இறைவேண்டல்கள், அதே பாடல், அதே மனிதர்கள் என்றாலும், ஒவ்வொரு நாளும் நான் திருப்பலியில் கலந்துகொள்ளும்போது புதுவகையான உணர்வு ஏற்படுகின்றது. அது என்னுடைய உள்ளத்திற்கு மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகின்றது. மேலும் கோயிலில் கிடைக்கின்ற அமைதி, ஒருவிதமான பரவச உணர்வு வேறு எங்கும் கிடைப்பதில்லை.”\nபெரியவர் இவ்வாறு விளக்கம் தந்ததும், இளைஞன் எதுவும் பேசாமல் அமைதியானான்.\nஆம், கோயில் என்பது சாதாரண ஓர் இடம் கிடையாது. அது அரசர்களுக்கெல்லாம் அரசராம் கடவுள் குடிகொண்டிருக்கின்ற ஓர் இல்லம். அது உள்ளத்த்திற்கு அமைதியையும் ஆறுதலையும் பெருமகிழ்ச்சியையும் தருகின்ற ஓர் இல்லம். அப்படிப்பட்ட ஓர் இல்லத்தின் புனிதத்தைக் காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, எல்லா மக்களுக்கும் இறைவேண்டலின் வீடாக இருந்த எருசலேம் திருக்கோயில் கள்வர் குகையாக மாறிப் போனதைக் கண்டு, அது அவ்வாறு ஆனதற்குக் காரணமாக இருந்தவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கின்றார் இயேசு. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.\nபிற இனத்தாரின் வழிபாட்டு இடம் அபகரிக்கப்படல்\nஎருசலேம் திருக்கோயில் யூதர்களின் ஓர் அடையாளமாக இருந்தது. மட்டுமல்லாமல், அது யூதர்கள் மட்டுமல்லாமல், எல்லா மக்களும் வழிபடக்கூடிய இறைவேண்டலின் வீடாக இருந்தது (மாற் 11; 17). அப்படிப்பட்ட நிலை���ில் எருசலேம் திருக்கோயிலை நிர்வாகம் அல்லது மேலாண்மை செய்து வந்த தலைமைக் குருக்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பிற இனத்தார் வழிபாடு செய்யக்கூடிய இடத்தை அபகரித்துக் கொண்டு, அதில் வணிகம் செய்ய அனுமதித்து, பிற இனத்தார் வழிபாடு செய்யும் உரிமையைப் பிடுங்கிக் கொண்டனர். இதனால் இயேசு அங்கு விற்பனை செய்துகொண்டிருந்தவர்களை விரட்டியடிக்கின்றார்.\nவணிகத்தலமாக மாறிப்போன எருசலேம் திருக்கோயில்\nஇயேசு, எருசலேம் திருக்கோயிலில் விற்பனை செய்துகொண்டிருந்தவர்களை விரட்டியடித்தற்கு, பிற இனத்தாரின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது அல்லது அவர்கள் வழிபடுகின்ற இடம் அபகரிக்கப்பட்டது ஒரு காரணமென்றால், எருசலேம் திருக்கோயில் வழிபாட்டுத் தலமாக இல்லாமல், வணிகத்தலமாக மாறியது இன்னொரு காரணமாகச் சொல்லலாம்.\nஎருசலேம் திருக்கோயிலில் வழிபட வருகின்றவர்கள் ஆடு மாடுகளைப் பலியிடுவதற்காக வாங்குவதுண்டு. அவற்றை கோயிலுக்கு வெளியே வாங்காமல், கோயிலுக்கு உள்ளே விற்பனை செய்வோரிடம் வாங்கவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. மக்கள் கோயிலுக்கு வெளியே விற்பனை செய்யப்பட்ட ஆடு மாடுகளை வாங்காமல், கோயிலுக்கு உள்ளே விற்பனை செய்யப்பட்ட ஆடுமாடுகளை வாங்கியதால், கோயிலை நிர்வாகம் செய்து வந்த தலைமைக் குருக்கள் பெருத்த இலாபம் அடைந்தார்கள். மேலும் கோயிலிலில் காணிக்கை செலுத்தும்பொழுது புழக்கத்தில் இருந்த உரோமையர்களின் நாணயத்தைக் கொண்டு காணிக்க செலுத்தாமல், செக்கேல் (Shekel) என்ற யூதர்கள் பயன்படுத்திய நாணயத்தில் காணிக்கை செலுத்தவேண்டும் என்ற நிலை இருந்தது. இவ்வாறு நடைபெற்ற நாணய மாற்றுதலில் கோயில் நிர்வாகத்தினர் மிகுந்த இலாபம் அடைந்தனர்.\nஇவற்றையெல்லாம் கண்டுதான் இயேசு, “என் இல்லம் இறைவேண்டலின் வீடு; ஆனால் நீங்கள் கள்வர் குகையாக்கினீர்கள்” என்று சொல்லி, கோயிலில் விற்பனை செய்தவர்களை விரட்டியடிக்கின்றார். ஆம், கோயில் என்பது இறைவேண்டலின் வீடு; இறைவன் தங்கும் இல்லிடம். அப்படிப்பட்ட ஓர் இல்லத்தின் புனிதம் பேணப்படாமல் இருக்கின்றபொழுது, அது ஆண்டவருக்குச் சினத்தை வரவழைக்கத்தான் செய்யும். ஆகையால், நாம் கோயிலின் புனிதத்தைப் பேணி, உயிருள்ள கோயிலாக வாழ முயற்சி செய்வோம்.\n‘பயமூட்டும் இவ்வுலகில் அபயம் தரக் கோயில்கள��� தேவை’ என்பார் சி.எஸ். லெவிஸ் என்ற எழுத்தாளர். ஆகையால், நமக்கு அபயம் தரும் கோயில்களின் புனிதத்தைப் பேணிக் காப்போம். உயிருள்ள கோயில்களா நாம் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\nநவம்பர் 20 : நற்செய்தி வாசகம்\nPassionists துறவு சபையினருக்கு திருத்தந்தை வாழ்த்து\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nதாயிலும் மேலான மாவீரர்களே... தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில் நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/04225649/Real-Estate-House-in-Tiruppur-Intimidate-businessmans.vpf", "date_download": "2020-11-27T14:11:55Z", "digest": "sha1:KR5IX3QWE2Q7KY7URS2XMLMJAM2OSFHB", "length": 14114, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Real Estate House in Tiruppur: Intimidate businessman's wife 10¾ Flush Jewelry || திருப்பூரில் வீடு புகுந்து துணிகரம்: தொழிலதிபர் மனைவியை மிரட்டி 10¾ பவுன் நகை பறிப்பு - ஹெல்மெட் அணிந்து வந்த வடமாநில ஆசாமி கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூரில் வீடு புகுந்து துணிகரம்: தொழிலதிபர் மனைவியை மிரட்டி 10¾ பவுன் நகை பறிப்பு - ஹெல்மெட் அணிந்து வந்த வடமாநில ஆசாமி கைவரிசை + \"||\" + Real Estate House in Tiruppur: Intimidate businessman's wife 10¾ Flush Jewelry\nதிருப்பூரில் வீடு புகுந்து துணிகரம்: தொழிலதிபர் மனைவியை மிரட்டி 10¾ பவுன் நகை பறிப்பு - ஹெல்மெட் அணிந்து வந்த வடமாநில ஆசாமி கைவரிசை\nதிருப்பூரில் வீடு புகுந்து தொழிலதிபரின் மனைவியை அரிவாளால் மிரட்டி 10¾ பவுன்நகையை,ஹெல்மெட் அணிந்து வந்த வடமாநில ஆசாமி பறித்து ச��ன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருப்பூர் 15 வேலம்பாளையம் சொர்ணபுரி ஐலேண்ட் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் எபினேசர். இவர், அந்த பகுதியில் சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பூங்கொடி (வயது 32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பனியன் நிறுவனத்திற்கு எபினேசர் சென்று விட்டார். இவருடைய 2 மகன்களும் வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் தூங்கினர். பூங்கொடி மட்டும் வீட்டின் பிரதான கேட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, வீட்டின் வராண்டாவில் அமர்ந்து இருந்தார்.\nஅப்போது திடீரென்று ஹெல்மெட் அணிந்தபடி கையில் அரிவாளுடன் 30 வயது மதிக்க தக்க ஒரு ஆசாமி அங்கு வந்தார். அந்த ஆசாமியை பார்த்து திடுக்கிட்ட பூங்கொடி கூச்சல்போட முயன்றார். அதற்குள் அந்த ஆசாமி “கூச்சல் போட்டால் வெட்டி விடுவேன்” என்று பூங்கொடியை மிரட்டியவாறு நகையை கழற்றி கொடுக்கும்படி தமிழ்கலந்த இந்திமொழியில் கூறியுள்ளான். இதனால் பயந்துபோன பூங்கொடி தான் அணிந்து இருந்த 6 பவுன் தாலிக்கொடி, 3 பவுன் எடை கொண்ட 2 வளையல்கள் மற்றும் 1¾ பவுன் எடை கொண்ட மற்றொரு சங்கிலி ஆகியவற்றை கழற்றி கொடுத்தார்.\nபின்னர் வீட்டின் பீரோவில் பணம் உள்ளதா என்று கேட்டு உள்ளார். அப்போது வீட்டின் பீரோவில் பணம் இல்லை என்று பூங்கொடி கூறியதும், நான் இங்கிருந்து செல்லும் வரை கூச்சல் போடக்கூடாது என்று மிரட்டிவிட்டு நகையுடன், காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து தப்பி சென்றார்.\nஅதன்பின்னர் நடந்த விவரத்தை தனது கணவர் எபினேசருக்கு செல்போன் மூலம் பூங்கொடி தகவல் தெரிவித்தார். உடனே அவர் 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.\nஇது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்களுடைய வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.\nஅப்போது ஹெல்மெட் அணிந்த படி 30 வயது மதிக்கத் தக்க வடமாநில சாயலை கொண்ட ஒரு ஆசாமி ஸ்கூட்டரில் எபினேசர் வீட்டு முன்பு 3 முறை அங்கும், இங்கும் செல்வதும், பின்னர் எபினேசர் வீட்டின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, அவருடைய காம்பவுண்டு சுவர் மீது அரிவாளை வைப்பதும், பின்னர் அரிவாளுடன் உள்ளே செல்வதும் பதிவாகி உள்ளது. பின்னர் அதே ஆசாமி, காம்பவுண்டு சுவரை ஏறிக்குறித்து வெளியே வந்து, ஸ்கூட்டரில் ஏறி தப்பி செல்வதும் பதிவாகி உள்ளது. அந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால், ஸ்கூட்டரின் பதிவு எண் தெளிவாக தெரியவில்லை. இதையடுத்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. கட்டிட தொழிலாளி மர்மசாவு: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம் - இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணை\n2. வீட்டின் மீது ஏறி தகரம் சரி செய்த போது விபத்து: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\n3. குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்துகொண்ட 43 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது - 18 வயதான ஒரே மகள் இறந்ததால் மாற்று சிகிச்சை மூலம் குழந்தை பெற்றார்\n4. அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழும் அபாயம்: சுற்றுச்சுவரை உடைத்து தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு\n5. இரட்டை கடலாக காட்சி அளித்த மெரினா கடற்கரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/congress-to-conduct-mega-rally-at-delhi/", "date_download": "2020-11-27T15:15:38Z", "digest": "sha1:C2MF7YQI2C6LEJYO4AN76ETMIQCOZ5CP", "length": 13885, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "மத்திய அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: காங்கிரஸ் முடிவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் க��னம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமத்திய அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: காங்கிரஸ் முடிவு\nமத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 30ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள், மாநில தலைவர்கள் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்களின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டில்லியில் நடைபெற்றது. ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக அக்டோபர் மாதம் நடைபெறுவதாக இருந்த கண்டன போராட்டங்கள், ராகுல்காந்தியின் வெளிநாடு பயணத்தால் தள்ளிவைக்கப்பட்டது. அந்த போராட்டங்களை இம்மாதம் முன்னெடுப்பது தொடர்பாகவும், மத்திய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.\nபின்னர் செய்தியாளர்களை காங்கிரஸ் தேசிய செயலாளர் கே.சி.வேணுகோபால், ”மத்திய அரசை கண்டித்து அனைத்து மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்கள் அனைத்தும் வருகிற 25ம் தேதிக்கு முன்பாக நிறைவடையும். மத்திய அரசால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வரும் நவம்பர் 30ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும். இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள். கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.\nவங்கி பணியாளர் தேர்வில் புறக்கணிக்கப்படுகிறதா மாநில மொழி 2019ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1%: மறு கணிப்பில் பன்னாட்டு நிதியமைப்பு தகவல் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்: 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்\nPrevious திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்தியிடம் கோவில் சாவி ஒப்படைப்பு\nNext பஞ்சாப் & மஹாராஷ்டிர கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு: முன்னாள் பாஜக எம்.எல்.ஏவின் மகன் கைது\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nமேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nசட்டமன்ற தேர்தல்: மேற்குவங்க மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nதேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\n27 mins ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/12/VpGAqR.html", "date_download": "2020-11-27T13:39:14Z", "digest": "sha1:T5KDFQN4MQPCVEF3H6EVBEKNNG65C3PP", "length": 24039, "nlines": 42, "source_domain": "www.tamilanjal.page", "title": "முன்னாள் சிறைவாசிகளுக்கு நலதிட்ட உதவிகள்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nமுன்னாள் சிறைவாசிகளுக்கு நலதிட்ட உதவிகள்\nமுன்னாள் சிறைவாசிகளுக்கு நலதிட்ட உதவிகள் கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.குணசேகரன் வழங்கினார்.\nஆப்காவின் பயிற்சி பெறும் சிறைஅலுவலர்கள் பயிற்சி பெற்றனர்.\nதமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்டகிளை சார்பில் நலதிட்ட உதவிகளை கூடுதல் மாவட்ட நீதிபதி (விரைவு நீதிமன்றம்) எஸ்.குணசேகரன் வழங்கினார். மற்றும் சிறைத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் சிறத்துறை அலுவலர்கள் வருகை தந்து சங்கத்தின் செயல்பாடுகளை அறிந்தனர் மேலும் முதலுதவி பயிற்சியும் பெற்றனர்.\nஇவ் விழா மாவட்ட அலுவலகத்தில் 21.12.2019 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க (TAMILNADU DISCHARGED PRISONERS AID SOCIETY-DPAS) அலுவலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்விற்கு சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞரும், ஆப்காவின் கௌரவ விரிவுரையாளருமான டி.எம்.விஜயராகவலு தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.\nகூடுதல் மாவட்ட நீதிபதி (விரைவு நீதிமன்றம்) எஸ்.குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விடுதலையான முன்னாள் சிறைவாசிகள் 4 பேருக்கு தலா ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் வீதம் ஒரு இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.. விடுதலையான சிறைவாசிகள் திருந்தி வாழனும், முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் உதவிகளை முறையாகவும் சரியாகவும் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். குற்றவாளிகள் சூழ்நிலையில் சிலர் தவறு செய்கிறார்கள், தவறு செய்பவர்கள் இந்திய தண்டனை சட்டத்தின் படி தண்டிக்கப்படுகிறார்கள்.\nதண்டனை பெற்றவர்கள் சிறைச்சாலைகளில் நல்லமுறையில் சிறை சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் குறித்து சிறைத்துறையின் ஏழு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து தண்டனைகளை குறைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படுவர். அவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் மீண்டும் குற்றம் இழ���க்காமல் இருக்கவும் தங்களது வாழ்வாதரத்தினை மேம்படுத்தவும் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் உதவிகளை வழங்குகிறது பாராட்டுதலுக்குரியது என்றார்.\nவேலூர் மண்டல சிறைத்துறை துணைத்தலைவர் கே.ஜெயபாரதி, பேசும் போது சிறைத்துறையுடன் இணைந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் செய்து வருவதாகவும், சிறைவாசிகள் பல்வேறு தொழில்களை கற்றுக்கொள்ள சிறையில் வசதிகள் செய்திடவும் சிறைவாசிகள் விடுதலை அடையும் போது அவர்கள் தொடர்ந்து தொழில்கள் மேற்கொள்ளவும் முன்னாள் சிறைவாசிகள் சங்கம் உதவிகளை செய்து வருவது பாராட்டத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிகழ்வில் 45பேர் சிறைமீண்டோர் உதவி பெற்றனர் என்றார்.\nசிறப்பாக செயலாற்றி வரும் விடுதலையான சிறைவாசிகளுக்காக உழைத்து வரும் துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, செயலாளர் செ.நா.ஜனார்த்தன்ன், பொருளாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக சிறைத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தின் (ஆப்கா) (Academy of Prisons &Correctional Administration APCA) இயக்குநர் எம்.சந்திரசேகர், தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.ஞானேஸ்வரன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.கணேஷ், வேலூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு மைய கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.\nசிறைத்துறை நன்னடத்தை அலுவலர்கள் (வேலூர்) ஆர்.சரவணன், (திருப்பத்தூர்) சி.பழனி, செயற்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.நரசிம்மன், மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். முடிவில் பொருளாளர் குமரன்.ஆர்.சீனிவாசன் நன்றி கூறினார்.\nஇந்த நிகழ்வில் சிறைத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சிகாக வருகை தந்துள்ள தமிழகம், ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடக மாநில சிறை அலுவலர்கள் 85 பேர் பங்கேற்றனர் அவர்களுக்கு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் செயல்பாடுகளை துணைத்தலைவர் விளக்கி பேசினார். மேலும் அவர்களுக்கு முதலுதவி குறித்து இந்தியன் ரெட்கிராஸ் சங்க முதலுதவி பயிற்சி முகாம் அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனால் பயிற்சி அளிக்கப்பட்டது.\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு விடுதலையானவர்கள் மற்றும் ஏற்கெனவே விடுத���ையானவர்கள் ஆடு, கறவை மாடு வாங்கவும், பெட்டி கடை வைக்கவும், பிழைக்கவும் உதவிடுமாறு வேலூர், திருப்பத்தூர், ஆகிய நன்னடத்தை அலுவலர்களிடம் விண்ணப்பித்துள்ளவர்களின் மனுக்கள் மீதான விசாரனை அறிக்கையினை மண்டல நன்னடத்தை அலுவலரின் பரிந்துரையின் பேரில் அவர்கள் பிழைக்க உதவிடும் வகையில் தலா ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் வீதம் ஒரு இலட்சம் நிதிஉதவிகளை காசோலையாக வழங்கப்பட்டது.\n1. தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் வேலூர் மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.குணசேகரன் பேசியபோது எடுத்தப்படம். உடன் இடமிருந்து பொருளாளர் ஆர்.சீனிவாசன், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.கணேஷ், வேலூர் மண்டல சிறைத்துறை துணைத்தலைவர் கே.ஜெயபாரதி, துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, ஆப்கா இயக்குநர் எம்.சந்திரசேகர், மாநில பொருளாளர் எஸ்.ஞானசேகரன், கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி ஆகியோர்.\n2. தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் விடுதலையான சிறைவாசிக்கு நலத்திட்ட உதவிகளை வேலூர் மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.குணசேகரன் வழங்கியபோது எடுத்தப்படம். உடன் இடமிருந்து பொருளாளர் ஆர்.சீனிவாசன், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.கணேஷ், வேலூர் மண்டல சிறைத்துறை துணைத்தலைவர் கே.ஜெயபாரதி, துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, ஆப்கா இயக்குநர் எம்.சந்திரசேகர், மாநில பொருளாளர் எஸ்.ஞானசேகரன், கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி ஆகியோர்.\n3. தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் விடுதலையான சிறைவாசிக்கு நலத்திட்ட உதவிகளை வேலூர் மண்டல சிறைத்துறை துணைத்தலைவர் கே.ஜெயபாரதி வழங்கியபோது எடுத்தப்படம். உடன் இடமிருந்து பொருளாளர் ஆர்.சீனிவாசன், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.கணேஷ், வேலூர் மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.குணசேகரன் துணைத்தலைவர் டி.எம்.விஜயராகவலு, ஆப்கா இயக்குநர் எம்.சந்திரசேகர், மாநில பொருளாளர் எஸ்.ஞானசேகரன், கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி ஆகியோர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்ச���\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வ��க்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/tobacco-seized-in-kaliyakkavilai-and-5-arrested", "date_download": "2020-11-27T14:29:07Z", "digest": "sha1:TW6DNRTWH4GTV7ICVHRVCRITVYFEWYYS", "length": 11474, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "`டிமாண்ட் அதிகம்..!' -காய்கறி மூட்டைகளுக்கிடையில் குட்கா; களியக்காவிளை போலீஸை அதிரவைத்த 5 பேர் | Tobacco seized in kaliyakkavilai and 5 arrested", "raw_content": "\n' -காய்கறி மூட்டைகளுக்கிடையில் குட்கா; களியக்காவிளை போலீஸை அதிரவைத்த 5 பேர்\nகளியக்காவிளையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள்\nகாய்கறி வாகனங்கள் மூலம் குட்கா மற்றும் புகையிலைகளை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சமையலுக்குத் தேவையா��� மளிகைப் பொருள்கள், காய்கறிகள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காய்கறிகளுக்கு இடையே குட்கா மற்றும் புகையிலை போதைப் பொருள்களை மறைத்துவைத்து கடத்தி, விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரோனா காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் குட்கா, புகையிலைகளின் தேவை அதிகமாக இருப்பதாகவும், இதைக் காய்கறி மூட்டைகளுக்கு இடையே பதுக்கி கேரள மாநிலத்துக்கும் கடத்தியது தெரியவந்ததால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகுட்கா பதுக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள்\nஇதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது, ``நாடு முழுவதும் 144 தடை உத்தரவு காரணத்தால் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை பகுதியில் கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் செல்லும் காய்கறி வாகனங்கள் மூலம் குட்கா புகையிலைப் பொருள்கள் அந்தக் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பதுக்கி விற்பனை நடைபெற்று வருவதாக தக்கலை டி.எஸ்.பி ராமச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் களியக்காவிளையில் உள்ள கடைகளில் காவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.\nசோதனையில் ஐந்து கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து குட்கா மற்றும் புகையிலை பதுக்கியதாக அசப், ஷாபி, அஷ்ரப், ரசாக், ரெஜித் ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்து களியக்காவிளை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது பல ஆண்டுகளாக இவர்கள் குட்கா மற்றும் புகையிலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும். ஒருபுறம் தமிழக பகுதியாகவும் மறுபுறம் கேரளா பகுதியாகவும் இருந்ததால் இவர்களது கடத்தலுக்கு அது வாய்ப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.\nஇப்போது கொரோனா காரணமாக மதுபானக் கடைகள் பூட்டப்பட்டிருப்பதால் இரண்டு மாநிலங்களிலும் குட்கா, புகையிலை தேவை அதிகரித்து வருவதாகவும், இதனால் சில்லறை வியாபாரிகள் ஐந்து மடங்கு வரை விலை உயர்த்தி விற்பனை செய்வ���ாகவும். காய்கறி வாகனங்கள் மூலம் குட்கா மற்றும் புகையிலைகளை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்\" என்றனர்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/92158/cinema/Kollywood/Kunchako-recommeds-to-Nayanthara.htm", "date_download": "2020-11-27T14:49:39Z", "digest": "sha1:4EZNFAO7FQ5PDIDU4N3RSPLU5VQXXJGQ", "length": 10605, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நயன்தாராவுக்கு சிபாரிசு செய்த குஞ்சாக்கோ போபன் - Kunchako recommeds to Nayanthara", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅட, தமன்னாவா இது... | எஸ்பிபி.,யை கவுரவித்த ஆந்திர அரசு | வலிமை - அஜித் பைக் சாகசம் | 'அந்தகாரம்' குழுவைப் பாராட்டிய கமல்ஹாசன் | தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முறைகேடு : தோல்வியடைந்தவர்கள் புகார் | நடிப்பதை தற்காலிகமாக நிறுத்த டாக்டர் ராஜசேகர் முடிவு | சஞ்சய் தத்தை சந்தித்த கங்கனா ரணவத் | 'பிக்கு' - தமிழ் ரீமேக்கில் த்ரிஷா | இதுவும் சவால் தான் | இதுவும் சவால் தான் | நயன்தாரா மீண்டும் 'நம்பர் - 1 | நயன்தாரா மீண்டும் 'நம்பர் - 1\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nநயன்தாராவுக்கு சிபாரிசு செய்த குஞ்சாக்கோ போபன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான லவ் ஆக்சன் டிராமா படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் நிழல் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இந்த படத்தில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான அப்பு என்.பட்டத்ரி இயக்குகிறார் இந்த படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய சொன்னது குஞ்சாக்கோ போபன் தான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த படத்தின் கதையை கேட்டதும் அதிலுள்ள கதாநாயகி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தால் தான் சரியாக இருக்கும் என நினைத்த குஞ்சாக்கோ போபன், இயக்குனரை அனுப்பி நயன்தாராவிடம் கதையை கூற செய்துள்ளார். கதையை கேட்டு நயன்தாராவுக்கும் உடனே பி���ித்துப் போக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டாராம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதிரிஷ்யம்-2விலும் முக்கிய ... அமெரிக்காவில் 45 நாட்கள் : ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசஞ்சய் தத்தை சந்தித்த கங்கனா ரணவத்\nசைக்கிளில் வந்த ரசிகரை விமானத்தில் ஏற்றிய சோனு சூட்\nகோவில்களில் முத்தக்காட்சி: நெட்பிளிக்ஸ் மீது வழக்குப்பதிவு\nராதே ஒடிடியில் ரிலீஸ் இல்லை : பிரபுதேவா திட்டவட்டம்\nஜனவரி-8க்குள் போலீஸில் ஆஜராக கங்கனா சகோதரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபத்து வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் மரியாத ராமண்ணா ஜோடி\nஅந்தாதுன் மலையாள ரீமேக்கில் பிரித்விராஜ்\nதெலுங்கில் 50 மில்லியன் சாதனையை தொட்ட ஒரு அடார் லவ்\nஆஸ்கார் இந்திய பரிந்துரை பட்டியலில் ஜல்லிக்கட்டு\nஅல்போன்ஸ் புத்ரன் பெயரில் பெண்களை ஏமாற்றும் மோசடி பேர்வழி\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநயன்தாரா மீண்டும் 'நம்பர் - 1\nஜூனியர் குஞ்சாக்கோவை கொஞ்சி மகிழ்ந்த நயன்தாரா\n'நிழல்' படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா\nநயன்தாரா பிறந்தநாளைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nதங்கமே பிறந்தநாள் வாழ்த்துகள் - விக்னேஷ் சிவன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://script.spoken-tutorial.org/index.php?title=Health-and-Nutrition/C2/Breast-crawl/Tamil&diff=43493&oldid=43470", "date_download": "2020-11-27T14:25:43Z", "digest": "sha1:LD36QLFVPJPCIFLEA6LEKGZMHKA66247", "length": 21766, "nlines": 147, "source_domain": "script.spoken-tutorial.org", "title": "Difference between revisions of \"Health-and-Nutrition/C2/Breast-crawl/Tamil\" - Script | Spoken-Tutorial", "raw_content": "\n00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, breast crawl என்றால் என்ன\n00:10 breast crawl க்கான வழிமுறைகள்\n00:13 breast crawl ன் முக்கியத்துவம்\n00:18 முதலில் breast crawl என்றால் என்ன என புரிந்துகொள்வோம்\n00:23 ஒரு குழந்தை உணவு உண்ணும் ஒரு உள்ளுணர்வு நடத்தையுடன் பிறக்கிறது.\n00:28 பிரசவம் ஆனவுடன் தாயின் வெற்று வயிற்றின் மேல் குழந்தையை வைக்க......., குழந்தை மார்பகத்தை கண்டறிந்து....... பால் குடிக்க தொடங்கும்.\n00:40 இந்த முழு செயல்முறை 'Breast Crawl’ எனப்படும்.\n00:46 குறிப்பு, Breast crawl செயல்முறையை ஆரோக்கியமான குழந்தைகளுக்கு அதாவது சுகப்பிரசவம்....... அல்லது அறுவைசிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்கு செய்யலாம்\n00:58 பிறந்தவுடன் நன்றாக அழும் குழந்தைகளுக்கு செய்யலாம்.\n01:03 ஆரோக்கியம் குன்றிய அதாவது குறைந்த உடல் எடை....... மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சுவாச பிரச்சனைகளுடன் பிறந்த குழந்தைகளுக்கு Breast crawl ஐ செய்யக்கூடாது\n01:15 இப்போது breast crawlன் செயல்முறையையும் பின்னர் அதன் முக்கியத்துவத்தையும் கற்போம்.\n01:22 முதலில், பிரசவ அறையின் வெப்பநிலை சுமார் 26 degree Celsiusக்கு உள்ளதா என சோதிக்கவும்.\n01:29 அடுத்தது குழந்தையை தாயின் வெற்று வயிற்றின் மேல் வைத்து சுத்தம் செய்வது.\n01:35 குழந்தையின் கைகளை தவிர்த்து, உடலை ஒரு சுத்தமான உலர்ந்த துணியால் சுத்தம் செய்யவும்.\n01:42 குழந்தையின் கைகளை ஈரமாகவே வைக்க வேண்டும் என்பதை நினைவுகொள்க.\n01:46 குழந்தையின் சருமத்தில் உள்ள பாதுகாப்பு வெள்ளைப் பூச்சை நீக்க கூடாது.\n01:53 இது வானிலை குளிராக இருந்தால் குழந்தையைப் பாதுகாக்கும்.\n01:56 குழந்தையை துடைத்தப்பிறகு அந்த ஈரத்துணியை எடுக்கவும்\n02:01 அதன் பின் பிரசவப் பணிப்பெண் தொப்புள் கொடியின் துடிப்பை கவனிக்க வேண்டும்.\n02:08 அதன் துடிப்பு நின்றவுடன், தொப்புள் கொடியை துண்டிக்க வேண்டும்.\n02:13 அடுத்து, குழந்தையின் வயிறு தாயின் வயிற்றை தொடுமாறு குழந்தையை தாயின் வெற்று வயிற்றின் மேல் மாற்றி வைக்க வேண்டும்.\n02:22 குழந்தையின் தலை தாயின் கழுவாத மார்பகங்களுக்கு இடையே இருக்க வேண்டும்.\n02:26 குழந்தையின் வாய் தாயின் மார்பகத்திற்கு கீழே இருக்க வேண்டும்.\n02:30 இப்போது குழந்தை breast crawlக்கான சரியான நிலையில் உள்ளது.\n02:37 பிறந்த குழந்தைக்கு முன்னே நகர்வது மிகவும் இயற்கையானது என்பதால் குழந்தை சுலபமாக தாயின் மார்பகத்தை நோக்கி தவழுகிறது.\n02:46 அடுத்து செய்யவேண்டியது- தாய் மற்றும் குழந்தையை கதகதப்பாக வைக்க அவர்களை ஒரு உலர்ந்த துணியால் மூடிவது ,\n02:54 குழந்தையின் தலையில் ஒரு தொப்பியை வைக்கவும்.\n02:57 அடுத்தடுத்து வரும் படங்களில் நாம் தொப்பி மற்றும் துணியை காட்டவில்லை என்பதை குறித்துக்கொள்க\n03:04 இது breast crawlன் போது கு��ந்தையின் நிலையை சரியாக உற்றுநோக்க நமக்கு உதவும்\n03:10 துணியால் குழந்தையை மூடியப்பிறகு தாயின் கையால் குழந்தையின் முதுகை தாங்கிபிடிக்க சொல்ல வேண்டும்.\n03:18 breast crawlக்கு உதவும் குழந்தையின் திறன்கள் பற்றி காண்போம்,\n03:24 குழந்தை பிறந்த பிறகு மிகவும் எச்சரிக்கையுடனும் உள்ளுணர்வுடனும் இருக்கும்.\n03:29 குழந்தையின் சுத்தப்படுத்தப்படாத கைகளின் வாசம், அவளின் உழிழ்நீர் சுரப்பை தூண்டும்.\n03:35 மேலும் குழந்தையின் குறைந்த பார்வையால் தாயின் முகம் மற்றும் areolaஐ மட்டும் பார்க்க முடியும்\n03:43 Areola என்பது மார்பககாம்பை சுற்றியுள்ள கருப்புநிற பகுதி ஆகும்.\n03:47 முடிவாக, குழந்தை தன் கைகள் மற்றும் கால்களை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தாயின் மார்பகத்தை நோக்கி தவழ்ந்து நகர ஆரம்பிக்கும்.\n03:57 இருப்பினும், சில குழந்தைகள் உடனே தவழும், சில குழந்தைகள் சில நேரம் எடுக்கும்.\n04:04 மார்பகத்தை அடைந்த பிறகு குழந்தை முதலில் தன் கைகளால் மார்பகத்தை பிடிக்க முயற்சிக்கும்.\n04:12 இந்த நிலையில், குழந்தை தன் முதல் பாலூட்டத்தை பெறும் வரை, தாயையும் குழந்தையையும் தொந்தரவு செய்யக்கூடாது.\n04:20 இந்த செயல்முறையின் போது, தாய் மற்றும் பிரசவ பணிப்பெண் இருவரும் பொறுமையாக இருக்க வேண்டும்.\n04:27 ஒரு குழந்தை தன் முதல் பாலூட்டத்திற்கு தாயின் மார்பகத்தை அடைய 30 முதல் 60 நிமிடங்கள் வரை எடுக்கலாம்.\n04:35 பாலூட்டத்தை ஆரம்பிக்கும் போது குழந்தை தன் வாயை அகலமாக திறந்து தாயின் மார்பகத்துடன் நன்றாக இணைத்துக்கொள்ளும்.\n04:45 பால் குடித்தப்பின் குழந்தையை அதே நிலையில் ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேல் வைத்திருக்க வேண்டும்.\n04:52 அவ்வாறு செய்வது, தாய்க்கும் குழந்தைக்கு இடையே பிணைப்பை அதிகரிக்கும்.\n04:58 இருப்பினும் தாய் மருந்து ஏதேனும் எடுத்திருந்தால் மருத்தவரிடம் கலந்தாலோசிக்கவும்.\n05:05 சில நேரங்களில் தாய் பிரசவம் முடிந்தவுடன் வேறொரு அறைக்கு மாற வேண்டியிருக்கலாம்.\n05:13 அச்சமயங்களில், வேறொரு அறைக்கு மாறியப்பின்- ஏற்கனவே சொன்னது போல் குழந்தையை தாயின் வயிற்றுக்கு மேல் வைத்து தாய்க்கும் குழந்தைக்கும் இடையே தொடுஉணர்வைஏற்படுத்த வேண்டும்.\n05:29 இப்போது அறுவைசிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்கான breast crawl பற்றி காண்போம்-\n05:35 அதற்கு: குழந்தையை தாயின் வயிற்றின் மீது வைக்காமல் மார்பின் மீது வைக��க வேண்டும். அப்போது குழந்தையின் கால்கள் தாயின் தலையை நோக்கி இருக்க வேண்டும்.\n05:47 குழந்தையின் மார்பகம் மற்றும் வயிறு தாயின் தோள்களின் மேலும் வாய் மார்பகத்தின் மேலும் இருக்க வேண்டும்.\n05:54 அறுவைசிகிச்சை அறையிலேயே, குழந்தை மார்பகத்தில் பால்குடிக்கும் நேரத்தை முடிந்தஅளவு அனுமதிக்க வேண்டும்\n05:59 பிரசவத்திற்கு பின் தாய் சேய் தொடு உணர்வு என்பது குழந்தைப் பராமரிப்பில் மற்றவற்றை விட மிகவும் முக்கியம் என்பதை நினைவுக்கொள்க.\n06:09 breast crawl முடிந்த பிறகுதான், பிரவசத்திற்கு பிறகான குழந்தை பராமரிப்பை ஆரம்பிக்கவேண்டும் என்பதை குறித்துக்கொள்க.\n06:17 இப்போது, ஒரு பிறந்த குழந்தைக்கான breast crawl ன் முக்கியத்துவத்தைக் காண்போம்,\n06:23 Breast crawl மூலம், colostrum எனப்படும் முதல் பாலை குழந்தை பெற முடிகிறது\n06:29 இது மஞ்சள் கலந்த அடர்த்தியான பால் ஆகும்.\n06:33 பிரசவத்திற்கு பிறகு, குழந்தை பால் குடிக்கும் ஒவ்வொரு பாலூட்டத்தின் போதும் colostrum ன் அளவு படிப்படியாக அதிகரிக்கிறது.\n06:43 குழந்தை - முதல் நாளில் 5 மில்லி லிட்டர்களும்,\n06:47 இரண்டாம் நாளில் 10 மில்லி லிட்டர்களும்,\n06:50 மூன்றாம் நாளில் 25மில்லி லிட்டர்களும்,\n06:53 நான்காம் நாளில் 40 மில்லி லிட்டர்களும், ஐந்தாம் நாளில் 55 மில்லி லிட்டர்களும் ஒவ்வொரு பாலூட்டத்திலும் ஒவ்வொரு மார்பகத்திலும் பெறும்.\n07:05 புதிதாக பிறந்த குழந்தைக்கு இது போதுமானது.\n07:09 அதனால் colostrumஐ தவிர வேறு எதையும் குழந்தைக்கு கொடுக்க கூடாது.\n07:15 Colostrum என்பது ஒரு குழந்தைக்கு முதல் தடுப்புமருந்தாக கருதப்படுகிறது. இதில் குழந்தையின் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் நோய்த்தொற்றை தடுக்கும் புரதங்கள் உள்ளன.\n07:27 இது தாயின் பிரசவத்திற்கு பிறகு குழந்தைக்கு கிடைக்கும் முதல் ஆற்றல் மூலமாகும்,\n07:33 Colostrum ஆனது இரத்தத்தில் குறைந்த glucose அளவையும் தடுக்கிறது.\n07:37 இது ஒரு குழந்தையின் உடலின் மற்ற இயக்கங்களை பராமரிக்க உதவுகிறது.\n07:42 இது ஆரோக்கியமான மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது\n07:46 இது குழந்தை தன் முதல் மலத்தை கழிக்க உதவுகிறது.\n07:50 Breast crawl முறை, குழந்தை தாயுடன் ஒட்டி இருப்பதால் குழந்தையை கதகதப்பாக வைக்கிறது\n07:57 குழந்தை தாயின் மார்பகத்துடன் எவ்வாறு நன்றாக இணைவது என்பதை தானாகவே கற்கிறது.\n08:04 தாயின் ஆரோக்கியமான bacteriaஐ Breast crawl குழந்தைக்கு பரப்புகிறது,\n08:08 இந்த bacteria குழந்தையின் குடலில் நுழைந்து தொற்றுகளைத் தடுக்கிறது.\n08:13 இறுதியில் இது குழந்தையின் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கிறது.\n08:18 Breast crawl மேலும் குழந்தைக்கு அன்பையும் பாதுகாப்பையும் கொடுத்து தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பிணைப்பை ஆரம்பிக்கிறது.\n08:29 breast crawl மூலம் தாய்க்கும் நன்மை இருக்கிறது\n08:34 குழந்தையின் காலின் நகர்வுகள் தாயின் கருப்பைக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. இந்த அழுத்தம், கருப்பை சுருக்கத்திற்கும் நஞ்சுக்கொடி நீக்கத்திற்கும் உதவுகிறது\n08:45 பாலுட்டத்தை ஆரம்பிப்பது தாயின் உடலில் oxytocin ஐ அதிகரிக்கிறது\n08:51 oxytocin அதிகரிப்பது நஞ்சுக்கொடி நீக்கத்திற்கும் உதவுகிறது.\n08:56 எனவே, breast crawl ஆனது ரத்தப்போக்கை குறைத்து தாய்க்கு anaemia ஐ தடுக்கிறது.\n09:03 Anaemia என்பது ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் நிலையாகும்\n09:08 இது தாய்க்கு சோர்வையும் பலவீனத்தையும் கொடுக்கும்.\n09:13 எனவே, breast crawl ஆனது தாய்க்கும் குழந்தைக்கும் மிகவும் பயன்தரும் இயற்கையான முறையாகும்,\n09:21 இத்துடன் breast crawl மீதான இந்த டுடோரியல் முடிகிறது.\n09:26 இந்த டுடோரியலில் நாம் கற்றது, breast crawl என்றால் என்ன\n09:30 breast crawl க்கான வழிமுறை மற்றும் breast crawl ன் முக்கியத்துவம்\n09:37 இந்த டுடோரியல், Spoken Tutorial Project, IIT Bombayஆல் பங்களிக்கப்பட்டது\n09:43 Spoken Tutorial Project க்கு நிதியுதவி, இந்திய அரசாங்கத்தின் NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.\n09:49 இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்.\n09:54 இந்த tutorial ன் ஒருபகுதி நிதி, WHEELS Global Foundationன் பெருந்தன்மையான பங்களிப்பாகும்.\n10:12 இந்த tutorial, உணவியலாளர் Rajani Sawant மற்றும் animator Arthi anbalagan ஆல் உருவாக்கப்பட்டது.\nஇந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது பிரியா. குரல் கொடுத்தது சண்முகப்பிரியா, நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/04/banking-terms-you-should-know-000786.html", "date_download": "2020-11-27T14:31:23Z", "digest": "sha1:S5EKAPOGD6IA7SW3QSRPGPAEL36BZEOX", "length": 28279, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில வங்கி விதிமுறைகள் | Banking Terms You Should Know | நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில வங்கி விதிமுறைகள் - Tamil Goodreturns", "raw_content": "\n» நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில வங்கி விதிமுறைகள்\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில வங்கி விதிமுறைகள்\nஎல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி..\n55 min ago இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் நம்பிக்கையாக ம��றும் விவசாயம்..\n1 hr ago ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற சூப்பரான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. இணைவது எப்படி..\n1 hr ago மீண்டும் அதிகரிக்கும் வேலையின்மை.. ஆதாரம் காட்டும் CMIE..\n2 hrs ago வரலாற்று உச்சத்தில் இருந்து சென்செக்ஸ் வீழ்ச்சி.. தடுமாறும் நிஃப்டி..\nSports மூத்த வீரர் அதிரடி நீக்கம்.. காயத்தில் இருந்து குணமானவரை நீக்கி.. அதிர வைத்த பிசிசிஐ\nNews திடீரென காரை விட்டு இறங்கிய விஜயபாஸ்கர்.. முகமெல்லாம் அதிர்ச்சி.. ஹைவேஸில் நடந்த \"அந்த\" சோகம்\nMovies மீண்டும் சிக்கல்..இன்று ரிலீஸ் ஆவதாக இருந்த விமலின் 'கன்னி ராசி' படத்துக்கு நீதிமன்றம் திடீர் தடை\nEducation டிப்ளமோ பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்\nAutomobiles ஜேம்ஸ் பாண்டின் தீவிர ரசிகராம்... 34 லட்ச ரூபாயை அசால்டாக வாரி இறைத்த இளைஞர்... வாயடைத்துபோன உறவினர்கள்...\nLifestyle பூண்டின் முழு நன்மையும் கிடைக்க எப்படி சாப்பிடணும் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: வாடிக்கையாளர்கள் சில வங்கி விதிமுறைகளை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.\nஎலக்ட்ரானிக் முறைகளான தொலைபேசி, கணினி மற்றும் ஏ.டி.எம். மூலமாக செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் தான் \"தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை\" அல்லது என்.இ.எஃப்.டி எனப்படுகிறது. இதன் மூலம் வங்கிகளுக்கிடையிலான அல்லது ஒரு வங்கியின் கிளைகளுக்குள்ளான பணப் பரிவர்த்தனைகளை செய்ய வசதியுள்ளது. குறைந்தபட்ச பரிவர்த்தனைத் தொகை ரூ.100.\nஒரு வாடிக்கையாளர் இரண்டு வருடங்களுக்கு மேலாக தனது வங்கிக் கணக்கில் வங்கியின் வட்டி வரவினங்களைத் தவிர வேறு பரிவர்த்தனைகள் செய்யாமல் இருக்கும் பட்சத்தில் அந்த சேமிப்புக்கணக்கு அல்லது நடப்புக் கணக்கு செயலற்ற கணக்காக அறிவிக்கப்படுகிறது.\nநிலையான வட்டி விகிதம் என்பது கடன் காலம் முழுமைக்கும் மாறாமல் நிலையாக இருக்கும் வட்டி விகிதம் ஆகும்.\nசந்தை விகிதத்தை சார்ந்து இருக்கும் இந்த வட்டி விகிதம், பொருளாதார வட்டி விகிதத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகிறது. பொருளாதார வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, மாறத்தக்க வட்டி விகிதமும் அதிகரிக்கப்படுகிறது.\nகாந்த மை எழுத்தடையாளம் என்பதன் ஆங்கிலச் சுருக்கமே எம்.ஐ.சி.ஆர். என்பதாகும். எம்.ஐ.சி.ஆர். குறியீடு உங்கள் காசோலையின் அடிப்பகுதியில் வலது பக்கத்தில் காணப்படும் ஒன்பது எண்கள் கொண்ட குறியீடாகும். இது வங்கியின் ஒவ்வொரு கிளைக்கும் தனிப்பட்ட குறியீடாக இருக்கும். இந்தக் குறியீடு காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐ.எஃப்.எஸ்.சி. குறியீட்டிலிருந்து மாறுபட்டதாகும்.\nஅனைத்து வாடிக்கையாளர்களும் வங்கிப் பரிவர்த்தனைகளை எளிமையாக உபயோகிக்கும் பொருட்டு வங்கிகளால் வழங்கப்படும் அடிப்படை வங்கிக் கணக்கு இது. இந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு என்று ஏதும் இன்றி அடிப்படை வசதிகளான மின்னணு பணப் பரிமாற்றம், நெட் பேங்கிங், இலவச காசோலை புத்தகம் போன்றவற்றை உபயோகிக்கலாம்.\nமின்னணு தீர்வு சேவைகள் (ஈ.சி.எஸ்):\nஇது உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து முதலீட்டுக் கணக்கிற்கு (உதாரணம் மியூச்சுவல் ஃபண்டு) அல்லது உங்கள் மாதாந்திரத் தவணைகளுக்கு நேரடியாக பணம் செலுத்தக் கூடிய வகையில் வங்கிகள் அளிக்கும் ஒரு சேவையாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, எல்லா மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யும்படி வங்கிகளுக்கு வழிமுறைகள் வழங்கலாம். இதற்கு மாற்றாக நீங்கள் நேரடியாக என்.இ.எஃ.டி அல்லது ஆர்.டி.ஜி.எஸ்.(கீழே விளக்கப்பட்டுள்ளது) மூலம் செலுத்தலாம்.\nகடன் வாங்குபவரிடம் இருந்து, கடனை பரிசீலிக்கும் பொருட்டு செய்முறைக் கட்டணம் அல்லது ப்ராசசிங் கட்டணம் ஒன்றை வங்கிகள் வசூலிக்கின்றன. இது உங்கள் மொத்தக் கடன் தொகையில் ஒரு சதவீதமாக (உதாரணத்திற்கு 2.5 %) இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இந்தக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.\nநிகழ் நேரப் பெருந்திரள் தீர்வு அல்லது ஆர்.டி.ஜி.எஸ் வங்கிகளுக்கிடையிலான அல்லது ஒரு வங்கியின் கிளைகளுக்கிடையிலான பணப் பரிவர்த்தனைகள் செய்யும் வசதியைத் தருகிறது. என்.இ.எஃப்.டி. போல இல்லாமல் இது பரிவர்த்தனைகள் நிகழ் நேரத்தில் வெகு விரைவாக நடப்பதை உறுதி செய்கிறது. இதற்காக ஒரு நியாயமான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.\nஐ.எஃப்.எஸ்.சி. குறியீடு வங்கிகளின் பணப் பரிமாற்றத்திற்கும், காசோலை தீர்வ��� செய்வதற்கும் பயன்படுகிறது. 11 எழுத்துகள் கொண்ட இந்தக் குறியீடு மத்திய ரிசர்வ் வங்கியால் ஒவ்வொரு வங்கிக்கும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வங்கிக்கும் இந்தக் குறியீடு தனித்துவமானது. முதல் நான்கு எழுத்துக்கள் வங்கியைக் குறிப்பதாகவும் கடைசி ஆறு எழுத்துக்கள் வங்கிக் கிளையைக் குறிப்பதாகவும் இருக்கின்றன. ஐந்தாவது எழுத்து பின்னாளில் உபயோகிக்கும் பொருட்டு தற்போது பூஜ்ஜியமாக வைக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி) என்ற விதி மத்திய ரிசர்வ் வங்கியால் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டதாகும். இது, வங்கிகள் வாடிக்கையாளர்களைப் பற்றிய சரியான தகவல்களை வைத்துள்ளதை உறுதி செய்யவும், சட்டப்பூர்வமான வங்கிப் பரிமாற்றங்களில் மட்டுமே ஈடுபடுகிறது மற்றும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்யவும் மத்திய ரிசர்வ் வங்கியால் உபயோகப்படுத்துகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகடன் சலுகை: கூட்டு வட்டிக்கான ரீபண்ட் யாருக்கெல்லாம் கிடைக்கும்..\nடெபாசிட், வித்டிரா கட்டணத்தைத் திரும்பப் பெற்றது பாங்க் ஆப் பரோடா.. மக்கள் மகிழ்ச்சி..\nலாபத்தில் 81% வளர்ச்சி.. தூள் கிளப்பும் கரூர் வைஸ்யா வங்கி..\n எந்த கடனுக்கு எல்லாம் இந்த சலுகை உண்டு தெரியுமா\nஅனில் அம்பானி சொத்துக்களைக் கைப்பற்ற துடிக்கும் சீன வங்கிகள்..\n65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\nRepo-Linked Lending Rates அடிப்படையில் கடன் வாங்கலாமா\nபாஸ் புக்கைப் பயன்படுத்தியும் ஆதாரில் முகவரியை மாற்றலாம் சீல் & கையெழுத்து அவசியம்\n வங்கி & நிதி நிறுவன பங்குகளை விற்று தள்ளிய வாரன் பஃபெட் எதை வாங்கி இருக்கிறார் தெரியுமா\n அப்ப லோன் டிரான்ஸ்ஃபர் கொஞ்சம் கஷ்டம் தான்\nஅவசரத்துக்கு குறைந்த வட்டிக்கு கடன் வேண்டுமா இதோ தங்க கடன் இருக்கே\n'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி\nBanking Terms You Should Know | நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில வங்கி விதிமுறைகள்\nபில் கேட்ஸ் இடத்தைப் பிடித்த எலான் மஸ்க்.. அடுத்த 6 மாதத்தில் முதல் இடமா..\nரிசர்வ் வங்கி செய்வது முற்றிலும் தவறு.. ரகுராம் ராஜன் அதிரடி..\nகுழந்தைகளை வசீகரிக்கும் பைஜூ.. அமெரி��்கா நிறுவனம் $200 மில்லியன் முதலீடு செய்ய திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/ac-tirulokchandar/", "date_download": "2020-11-27T14:24:58Z", "digest": "sha1:DF3AELXBM2FJFBJG6BNNQP3E2JO6ONZE", "length": 8987, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "AC Tirulokchandar | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசூப்பர் ஸ்டாரின் குருவுக்கே மகாகுரு: ஏ.சி.திருலோகசந்தர் 3வது ஆண்டு நினைவு தினம் இன்று\nசூப்பர் ஸ்டாரின் குருவுக்கே மகாகுரு: ஏ.சி.திருலோகசந்தர் 3வது ஆண்டு நினைவு தினம் இன்று ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதல்…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய…\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்குள்ளானோர்…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..\nடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது….\n27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது\nடில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24…\n27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..\nஜெனிவா: உலக நாடுகளில் ���ொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த…\nஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்\nபுனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய…\nகொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்\nஇன்று 1,442 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்வு…\nவிவசாயிகளின் போராட்டத்தை உலகில் எந்த அரசாலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி\n47 mins ago ரேவ்ஸ்ரீ\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-08-03-05-31-14/", "date_download": "2020-11-27T13:32:55Z", "digest": "sha1:QK4O6ZWJITV2BUFUOWQS4YXF5F6FYBDM", "length": 7897, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "பரிசுப் பொருட்களை அள்ளிச் சென்ற பிரதிபா |", "raw_content": "\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, சிறுவிவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும்\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின் தேவை\nபரிசுப் பொருட்களை அள்ளிச் சென்ற பிரதிபா\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தன் பதவி காலத்தில் பெற்ற விலை மதிப்பில்லா பரிசுப்பொருட்களை எல்லாம், அவர் தனது சொந்த ஊரான அமராவதிக்கு எடுத்துச்சென்று விட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது .\nஜனாதிபதி பதவி வகிப்பவர்கள், தங்களின் பதவிக்காலத்தில் ஏராளமான பரிசுப்பொருட்களை பெறுவது வழக்கம். ஆனால், பதவி காலம் முடியும்போது, அவற்றை எல்லாம் தங்கள் வீட்டிற்கு அவர்கள் எடுத்து செல்லவதில்லை . ஆனால், சென்ற மாதம் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிரதிபா பாட்டீலோ, தன் பதவிக்காலத்தில் பெற்ற, விலை மதிப்புமிக்க பரிசுப்பொருட்களை எல்லாம், தனது சொந்த ஊருக்கு எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.\nபரிசுப் பொருட்கள் அனைத்தும் அரசின் சொத்து பிரதிபாவின் செயல், மரபுகளை மீறியதாகும் . இவர் ஜனாதிபதி மாளிகையை காலி செய்யும் போது 43 லாரிகளில் நான்கு ஊர்களில் உள்ள அவரது வீடுகளுக்கு பொருட்களை அள்ளி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ,\nஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்\nமோடியின் கோட் பற்றி கேலி பேசியவர்களே\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nயுக புருஷர் பாரதரத்னா அடல் ஜி\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில் பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் ...\nதேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, ...\nவிழுமியங்களற்ற(values) கல்வி, கல்வியே அல்ல\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின� ...\nஆறு நாட்களுக்குப் பிறகு, 40,000-க்கும் குறை ...\nசீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொ� ...\nஎவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவு� ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%93%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-27T14:36:25Z", "digest": "sha1:PLC3CGBLOXKGT7454RX3ZW6YYREB2DSP", "length": 5179, "nlines": 81, "source_domain": "www.vocayya.com", "title": "வசந்த் அன்கோ ஓனர் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nTag Archive: வசந்த் அன்கோ ஓனர்\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nLike Like Love Haha Wow Sad Angry ஆரல்வாய்மொழியும் ஜாதி கிணறு ( ஆலடி கிணறு ): குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி ஊர் மேற்கு தொடர்ச்சிமலையின் கடைசி கணவாய் பகுதியாகும். எனவே இவ்வூரில் மழைமேகங்களை ஈர்���்து மழை பொழிய செய்யும் வகையில் மலைத்தொடர்கள் இல்லை. எனவே மழை மறைவுநிலம் போல மழைவளமும் நீர்வளமும் குறைவாக…\nGounder Matrimonial, Mudhaliyar Matrimonial, Nagarcoil train, Pillai matrimonial, Vellalar Matrimonial, ஆரல்வாய்மொழி, ஓதுவார், கன்னியாகுமாரி, கவிராயர், கவுண்டர், கிருஷ்ணன் வகை, குளச்சல், சாணார், சாலியர், செட்டியார், சைவ வேளாளர், தேசிகர், நாகர்கோவில், நாங்குநேரி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் வெள்ளாளர், நாடார், நைனார், பிள்ளைமார், வசந்த் அன்கோ ஓனர், வள்ளியூர், விஜயதாரணி, விளவங்கோடு\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nகன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://astro.tamilnews.com/2018/05/25/prisoners-fasting-protest-shooting-chennai/", "date_download": "2020-11-27T13:48:34Z", "digest": "sha1:3Q5PACYT3XNLTLQRMHNKCXVVMBNJSMM4", "length": 22125, "nlines": 255, "source_domain": "astro.tamilnews.com", "title": "Prisoners fasting protest shooting chennai, tamil news", "raw_content": "\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து சிறை கைதிகள் உண்ணாவிரதம்\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து சிறை கைதிகள் உண்ணாவிரதம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய அப்பாவி மக்களை காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னை புழல் சிறையில் நாம் தமிழர் கட்சி மாநில மாணவர் ‘பாசறை’ மற்றும் ஒருங்கிணைப்பாளர் ‘இடும்பாவனம் கார்த்திக்’ உள்ளிட்ட 41 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n​​​​கோடை விழாவில் பார்வையாளர்களை வசீகரித்த ஓவியங்கள்\nபோலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும் : ககன்தீப்சிங்\nரயில்வேயில் போலீஸ் வேலை : இப்போது விண்ணப்பிக்கலாம்\nசீமான் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது – உயர்நீதிமன்ற நீதிபதி\nதூத்துக்குடியி���் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nபேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு\nகுடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது\nஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை\nமுன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்��ுகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபிரேத அறைகளில் தேங்கியுள்ள சடலங்கள் ; பொலிஸார் குழப்பத்தில்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nமுன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546718/amp", "date_download": "2020-11-27T14:03:32Z", "digest": "sha1:OBGJUX2J3OTEHMIKXFANICF4HQNORHZV", "length": 7317, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "14-year-old boy selected for Pakistan U-19 squad | பாகிஸ்தான் யு-19 அணியில் 14 வயது சிறுவன் தேர்வு | Dinakaran", "raw_content": "\nபாகிஸ்தான் யு-19 அணியில் 14 வயது சிறுவன் தேர்வு\nகராச்சி: ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 14 வயது ஆல் ரவுண்டர் முகமது ஷாஷத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்த தொடருக்கான் பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான 16 வயது இளம் வேகம் நசீம் ஷா, 14 வயது ஆல் ரவுண்டர் முகமது ஷாஷத் இடம் பிடித்துள்ளனர்.\nபாகிஸ்தான் யு-19 அணி: ரோகைல் நசீர் (கேப்டன்), அப்துல் வாகித், ஹைதர் அலி, முகமது ஷாஷத், முகமது ஹாரிஸ், முகமது ஹுரைரா, முகமது இர்பான் கான், அப்பாஸ் அப்ரிடி, பகத் முனிர், காசிம் அக்ரம், ஆமிர் அலி, அரிஷ் அலி கான், ஆமிர் கான், நசீம் ஷா, தாஹிர் உசேன்.\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி\nகர்ப்பம், குழந்தை என்னை சிறந்த நபராக ஆக்கியது :சானியா மிர்சா உருக்கம்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 375 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்ப்பு\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி\nநியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இன்று டி20 பலப்பரீட்சை\nதெ. ஆப்ரிக்கா- இங்கி. மோதல்\nசர்வதேச கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகல தொடக்கம்: ஒரே சமயத்தில் 3 தொடர்கள்\nஐஎஸ்எல் தொடரில் முதல்முறையாக களமிறங்கும் ஈஸ்ட் பெங்கால்\nகர்ப்பம், குழந்தை என்னை சிறந்த நபராக ஆக்கியது: சானியா மிர்சா உருக்கம்\nசிட்னிய��ல் முதல் ஒரு நாள் போட்டி; இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்: வெற்றியுடன் தொடங்கப்போவது யார்\nரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்தார் கால்பந்து சூப்பர் ஸ்டார் மாரடோனா: விளையாட்டு உலகம் கண்ணீர் அஞ்சலி\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்\nலங்கா பிரிமியர் லீக்: டி20 தொடர் இன்று தொடக்கம்\nதாமதமாகும் ஆஸ்திரேலிய ஓபன்: விளையாட்டு அமைச்சர் தகவல்\nஐசிசி புதிய தலைவராக கிரெக் பார்க்ளே தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/skoda-octavia/what-is-onroad-price-of-skoda-octavia-in-india.html", "date_download": "2020-11-27T13:57:20Z", "digest": "sha1:TDKKGPRZYHMKL2NQVGAZE4PA4DU5C6KQ", "length": 5236, "nlines": 140, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is onroad price of Skoda Octavia in India? ஆக்டிவா | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ஆக்டிவா\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா ஆக்டிவாஸ்கோடா ஆக்டிவா faqs India இல் What ஐஎஸ் onroad விலை அதன் ஸ்கோடா ஆக்டிவா\nஆக்டிவா மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nNew Rapid வழக்கமான சந்தேகங்கள்\nநியூ ரேபிட் போட்டியாக ஆக்டிவா\nCity 4th Generation வழக்கமான சந்தேகங்கள்\ncity 4th generation போட்டியாக ஆக்டிவா\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/it-news-features-in-tamil", "date_download": "2020-11-27T15:19:34Z", "digest": "sha1:T2K7YIYGCQJPN3LXL5WNN2S254B7MVIX", "length": 16886, "nlines": 229, "source_domain": "tamil.webdunia.com", "title": "IT News in Tamil | IT Updates in Tamil | Information Technology News | Current Affairs in Tamil | தகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ச் செ‌ய்‌திக‌ள் | ‌வி‌ஞ்ஞான‌ம் | அ‌றி‌விய‌ல் | ஐ.டி.", "raw_content": "வெள்ளி, 27 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபட்ஜெட் ஸ்மார்ட்போன் போக்கோ எம்3 : விலை மற்றும் விவரம் உள்ளே\nபோக்கோ ஏற்கனவே அறிவித்தப்படி போக்கோ எம்3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ள்து.\nவிலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைப்பு குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் என்னென்ன எதிர்பார்க்கலாம் \nபோக்கோ பிராண்டின் புதிய எம்3 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.\nகுறைந்தது தங்கத்தின் விலை: இன்றைய விலை என்ன தெரியுமா\nஆபரணத் தங்கம் இன்று 64 ரூபாய் குறைந்து 38,016 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nபயனர்கள் ஏமாற்றம்...113 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தும் ஆப்பிள் நிறுவனம் \nஆப்பிள் நிறுவனத்தில் தயாரிப்புகள் உலகமெங்கும் பிரபலம். இந்நிலையில், இதன் தயாரிப்பான ஐபோன்6, ஐபோன்7, ஐபோன் எஸ்.இ. ஆகிய மாடல்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு புதிய அம்சங்களை வழங்குவதற்கான அப்டேட்கள் வழங்கப்பட்ட நிலையில் அதன் பேட்டரிகளின் திறன் குறைந்தது.\nBSNL 4G எப்போது பயன்பாட்டிற்கு வரும்\nஇந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என டிராய் அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nஜியோனி நிறுவனம் தனது புதிய எம்12 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...\nபூனை பசிக்கிறது என்று சொல்வது இனி உங்களுக்குப் புரியலாம்: மியாவ் சத்தத்தை மொழி பெயர்க்க ஓர் ஆப்\nஅமேசானின் அலெக்ஸா-வுக்காக வேலை செய்த முன்னாள் பொறியாளர் ஒருவர், பூனையின் மியாவ் சத்தத்துக்கு என்ன பொருள் என்று கண்டு பிடிக்க ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார். அந்த செயலியின் பெயர் மியாவ் டாக் (Meow Talk).\nஅறிமுகமானது ரியல்மி 7 5ஜி: விலை மற்றும் விவரம் உள்ளே\nரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபட்ஜெட் விலையில் கப்சிப்புனு ரெடியாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் தயாராகி வருகிறது.\nவாழ வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு விபூதி அடிக்க பார்க்கும் வி (Vi)\nவி நிறுவனம் தனது சலுகை கட்டணங்களை 15 - 25% வரை உயர்த்த இருப்பத���க தகவல் வெளியாகி இருக்கிறது.\nரூ.10,000 பட்ஜெட்டில் நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில்....\nஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய சந்தையில் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...\nஉயரும் கட்டணங்கள்... கூட்டு சேரும் தொலைதொடர்பு நிறுவனங்கள்\nதொலைதொடர்பு நிறுவனங்கள், தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டம்.\nரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்\nசியோமி ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...\nஇணையத்தில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா அம்சங்கள்\nவிரைவில் அறிமுகமாக இருக்கும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அவை பின்வருமாறு...\nசாம்சங் கேலக்ஸி எஸ்21+ என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்..\nவிரைவில் அறிமுகமாக இருக்கும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21+ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அவை பின்வருமாறு...\nலீக் ஆனது கேலக்ஸி எஸ்21 அம்சங்கள்: என்னென்ன இருக்கு\nவிரைவில் அறிமுகமாக இருக்கும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அவை பின்வருமாறு...\nலீக்கான சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள்: என்னவா இருக்கும்\nசியோமியின் புதிய ஸ்மார்ட்போன் (ரெட்மி நோட் 9 4ஜி) விவரங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...\nஅதிரடியாய் குறைந்த சாம்சங் விலை: எவ்வளவு தெரியுமா\nசாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலையை இந்திய அசந்தையில் அதிரடியாக குறைத்துள்ளது.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1008/", "date_download": "2020-11-27T14:22:49Z", "digest": "sha1:H5KIK2Q7OQV3KAA4W2YIS6FVWCIGBK65", "length": 26352, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "அ.மார்க்ஸ்:கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஅ.மார்க்ஸைபற்றி நீங்கள் எழுதிய குறிப்பை அ.மார்க்ஸ்;கடிதம் வாசித்தேன். அவரது கீழ்த்தரமான கட்டுரையை வாசித்தபோது இருபது முப்பது வருடங்களாக அக்கப்போர்களல்லாமல் வேறெதையுமே எழுதாத ஓரு ஆசாமிக்கு தமிழ்மொழி காலாகாலாமாக போற்றிக்கொண்டாடும் மாபெரும் படைப்புகளை எழுதிய ஒரு கலைஞனைப்பற்றி போகிற போக்கில் ஏதாவது சொல்லுவதற்கு என்ன உரிமை இருக்கிறது, தனக்கு என்ன தகுதி இருக்கிறதென எண்ணி இந்த ஆசாமி இதையெல்லாம் எழுதுகிறார் என்ற எண்ணம் ஏற்பட்டு மிகவும் மனக்கஷ்டம் கொண்டேன். இங்கே நண்பர்களிடம் அதைப்பற்றி விவாதித்தேன். ஒரு கணமாவது அந்த ஆசாமிக்கு தான் யார் என்று தோன்றாமலா இருந்திருக்கும் என்ன எழுதியிருக்கிறார் இவர் இவரெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஆன ஒரு காலத்திலும் உங்கள் எழுத்துக்கள் நிற்குமல்லவா என் சென்னை நண்பருக்கு நான் ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர் சொன்னால் தமிழிலே யார் யாரைப்பற்றி எதை எழுதினாலும் போட்டுவிடுவார்கள் என்றார். அவர் முன்பு தமிழ் சிற்றிதழ்களிலே பணியாற்றியவர். அதை நானும் யோசித்தேன். கடந்த காலங்களில் யாரென்றே தெரியாதவர்கள், பேர் சொல்ல ஒரு நாலுவரிகூட எழுத திராணி இல்லாதவர்கள் உங்களைப்பற்றி விசாரணை செய்யும் அதிகாரியின் தோரணையில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். வசைகளை எழுதியிருக்கிறார்கள். தீர்ப்புகள் எல்லாம்கூட சொல்லியிருக்கிறார்கள். தனிப்பட்டமுறையில் யோசித்தான் அவர்களுக்கெல்லாம் வெட்கமாகக்கூட இல்லை என் சென்னை நண்பருக்கு நான் ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர் சொன்னால் தமிழிலே யார் யாரைப்பற்றி எதை எழுதினாலும் போட்டுவிடுவார்கள் என்றார். அவர் முன்பு தமிழ் சிற்றிதழ்களிலே பணியாற்றியவர். அதை நானும் யோசித்தேன். கடந்த காலங்களில் யாரென்றே தெரியாதவர்கள், பேர் சொல்ல ஒரு நாலுவரிகூட எழுத திராணி இல்லாதவர்கள் உங்களைப்பற்றி விசாரணை செய்யும் அதிகாரியின் தோரணையில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். வசைகளை எழுதியிருக்கிறார்கள். தீர்ப்புகள் எல்லாம்கூட சொல்லியிருக்கிறார்கள். தனிப்பட்டமுறையில் யோசித்தான் அவர்களுக்கெல்லாம் வெட்கமாகக்கூட இல்லை ஆனால் அவையெல்லாம் அச்சாகியிருக்கின்றன. அவற்றை அச்சிடுபவர்களுக்கும் இதை எழுத இவர் யார் என்று தோன்றுவதில���லை. ஆனால் என் நண்பர் சொன்னார், அ.மார்க்சுக்கு உள்ளூக்குள் தெரியும் அவர் ஒரு அன்றாட அரசியல் கட்டுரையாளர் மட்டும்தான் அதுக்குமேலே அவருக்கு ஒரு மதிப்பே கிடையாது என்று என்றார். அவருக்கு ஒரு இடமே இல்லை என்பதை அவரே நன்றாக அறிவார். ஆகவே அந்த தாழ்வுணர்ச்சியினால்தான் அவர் இப்படியெல்லாம் போகிறபோக்கில் எழுதுகிறார் என்றார். இதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்தக்கூடாது. இதெல்லாம் அன்றாடம் வந்துகொண்டிருக்கும் சருகுகள் என நினைக்கவேண்டும். இவையெலாம் அடுத்த காற்றிலே போகும். நல்ல படைப்புகள்தான் நிற்கும். விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களிலே அப்போது எழுதப்பட்ட அரசியல் சர்ச்சைகளும் சண்டைகளும் எல்லாம் இப்போது எங்கே போயின ஆனால் அவையெல்லாம் அச்சாகியிருக்கின்றன. அவற்றை அச்சிடுபவர்களுக்கும் இதை எழுத இவர் யார் என்று தோன்றுவதில்லை. ஆனால் என் நண்பர் சொன்னார், அ.மார்க்சுக்கு உள்ளூக்குள் தெரியும் அவர் ஒரு அன்றாட அரசியல் கட்டுரையாளர் மட்டும்தான் அதுக்குமேலே அவருக்கு ஒரு மதிப்பே கிடையாது என்று என்றார். அவருக்கு ஒரு இடமே இல்லை என்பதை அவரே நன்றாக அறிவார். ஆகவே அந்த தாழ்வுணர்ச்சியினால்தான் அவர் இப்படியெல்லாம் போகிறபோக்கில் எழுதுகிறார் என்றார். இதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்தக்கூடாது. இதெல்லாம் அன்றாடம் வந்துகொண்டிருக்கும் சருகுகள் என நினைக்கவேண்டும். இவையெலாம் அடுத்த காற்றிலே போகும். நல்ல படைப்புகள்தான் நிற்கும். விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களிலே அப்போது எழுதப்பட்ட அரசியல் சர்ச்சைகளும் சண்டைகளும் எல்லாம் இப்போது எங்கே போயின விஷ்ணுபுரம் மட்டும்தானே நிற்கிறது. அதைமட்டும் நீங்கள் மனதில்கொண்டால்போதும். நீங்கள் எழுத்தாளர். நம்முடைய காலகட்டத்தின் மிகச்சிறந்த தமிழ் நாவலாசிரியர். ஒரு மொழியும் பண்பாடும் பெரிய எழுத்தாளர்களினால் மட்டும்தான் முன்னுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. எதையாவது வாய் அலப்பிக்கொண்டு கிடக்கும் அரசியல்வாதிகளினால் அல்ல. நீங்கள் இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கக் கூடாது. பேசாமல் அசோகவனம் எழுதி வெளியிடுங்கள்.\nஅ.மார்க்ஸுக்கு நீங்கள் எழுதிய பதில் அருமை. எங்கே நீங்கள் சீரியசாக எடுத்துக்கொன்டு சர்ச்சையில் இறங்குவீர்களோ என்று பயந்தேன். இந்த ஆசாமிகள் எல்லாம் வெறு���்பிலே பிறந்து வெறுப்பிலேயே ஊறி எழுதுபவர்கள். கூலிப்படைக்காரர்கள். நீங்கல் இவர்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கக் கூடாது\nஉங்க மார்க்ஸ் என்னும் வழகுரைனர் கட்டுரை படித்தேன். மிகவும் அதிர்ச்சியுற்றேன். உங்கள் கட்டுரை உள் நோக்கம் கொண்டது என எண்ணுகிறேன். இக் கட்டுரை பற்றிய பின்னணி விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்ட விசாரணை கமிட்டி தேவை என நினைக்கிறன். எங்கள் வழகுரைனர் சமுதாயத்தை யாரும் இதற்கு மேல் இழிவுபடுத்த முடியாது என்றேனுகிறேன். உங்களுக்கு வழகுரைனர்கள் மேல் அப்படியென கோபம். மார்ஸ் என்னும் பொய்சொல்லி என்று தலைப்பு வைது இருக்கலாம் அல்லது மார்க்ஸ் என்னும் பித்தலாட்கறேன் அல்லது மார்க்ஸ் என்னும் ஏமாற்று பேர்வழி இப்படி பல நல்ல தலைப்புகள் இருக்கும் போது அதற்கு இணையாக பொருள் கொடுக்க குடிய மார்க்ஸ் என்னும் வழகுரைனர் என்ற தலைப்பை வைத்ததற்காக உங்களை எங்களின் மேன்மைதங்கிய வழகுரைனர் சமுதாயத்தின் சார்பாக மிக கடுமையாக கண்டிக்கிறேன். மகாத்மா காந்தி, செந்திகுமார் (நான்தான்) போன்ற மாபெரும் தலைவர்களை இந்நாட்டுக்கு வழங்கிய வழகுரைனர் சமுதாயத்தை இனிமேலும் இவ்வாறு நீங்கள் இழிவுபடுத்தினால், சட்டகல்லுரி மாணவர்கள் தங்கள் வீட்டிற்கு வரவேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை அகிம்சை வழகுரைனர் சமுதாயத்தின் சார்பாக மிக கடுமையாக கண்டிக்கிறேன். மகாத்மா காந்தி, செந்திகுமார் (நான்தான்) போன்ற மாபெரும் தலைவர்களை இந்நாட்டுக்கு வழங்கிய வழகுரைனர் சமுதாயத்தை இனிமேலும் இவ்வாறு நீங்கள் இழிவுபடுத்தினால், சட்டகல்லுரி மாணவர்கள் தங்கள் வீட்டிற்கு வரவேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை அகிம்சை\nபி.கு. உங்கள் கட்டுரைக்கு பதிலடியாக “சாருநிவேதா என்னும் எழுத்தாளர்” என்ற கட்டுரையை பிரசுரிக்க ஒரு திட்டம் உள்ளது.\nஆ.மார்க்ஸ் அவர்களின் கட்டுரையையும் உங்களின் எதிர்வினையும் படித்தேன்.\nமாற்று தரப்பின் குரலை ஒலிக்க விடாமல் செய்வதில் அவருக்கிருக்கும் பயிற்ச்சி அபாரமானது. உங்களின் கட்டுரை அற ஆவேசத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.\nஅது ஒரு சராசரி இந்தியனின் மனநிலை.எனக்கு தெரிந்து ஒரு பழமொழி உண்டு அறிஞர்கள் அருவருக்கத்தக்க செயல்களை வெருக்கிரார்களே ஒழிய செய்தவனை அல்ல. கட்டுரை ஒவ்வொரு அ���ியிலும் உள்ள தனி மனித தூஷணை அவரால் கண்டிப்பாக உண்மையை உணர முடியாது என்று உணர வைத்தது.\nதன்னுடைய மனசாட்சியை அடகு வைக்காத எளிய மக்களின் அமைதியும் ஆத்மபலமும் நமக்கு பெருத்த நம்பிக்கையை அளிக்கிறது.சமீபத்தில் குண்டு வெடிப்பில் காயம்மடைந்த ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் துர்ப்பாக்கியமான காட்சியை டி.வீயில் பார்க்க நேர்ந்தது. அது வலியில் அலறி துடித்த காட்சி நெஞ்சை பிசைந்தது. அதை ஆ.மார்க்ஸ் போன்ற அறிவாளிகள் புரிந்து கொள்வதை விட இரண்டு குழந்தைகளின் தந்தை சரியாகவே புரிந்து கொள்ள முடியும்.\nஅ.மார்க்சைப்பற்றி நீங்கள் ஏன் அவ்வளவு பெரிதாக எழுத வேண்டும் அவர் என்ன எழுதினாலும் உங்களுக்கு என்ன ஆகிவிடும். உங்களைப்பற்றி இனிமேலேதான் அவதூறுகளும் திட்டுகளும் வரவேன்டுமா அவர் என்ன எழுதினாலும் உங்களுக்கு என்ன ஆகிவிடும். உங்களைப்பற்றி இனிமேலேதான் அவதூறுகளும் திட்டுகளும் வரவேன்டுமா இணையத்தில் உங்கள் எழுத்துக்களை வாசிப்பவர்கள் பத்துமடங்கு அவதூறுகளை ஏற்கனவே வாசித்துவிட்டுத்தான் இங்கே வாசிக்க வருகிறார்கள். நீங்கள் எழுதிய ஒரு கதையையாவது அ.மார்க்ஸால் புரிந்துகொள்ள முடியுமா இணையத்தில் உங்கள் எழுத்துக்களை வாசிப்பவர்கள் பத்துமடங்கு அவதூறுகளை ஏற்கனவே வாசித்துவிட்டுத்தான் இங்கே வாசிக்க வருகிறார்கள். நீங்கள் எழுதிய ஒரு கதையையாவது அ.மார்க்ஸால் புரிந்துகொள்ள முடியுமா அவருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் அவருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் அவரைப்போல நூறுபேர் தமிழிலே எழுதிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களை நீங்கள் ஏன் பெரிதாக நினைக்கவேன்டும்\nமுந்தைய கட்டுரைசெயலெனும் யோகம் சாங்கிய யோகம் 4\nவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்\nதேனீ ,ராஜன் - கடிதங்கள்\nதி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு\nயானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவ���வாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2013/08/", "date_download": "2020-11-27T14:10:10Z", "digest": "sha1:ZUORN3R725T7UI7LUC73XVL3N2J7KDOB", "length": 71212, "nlines": 168, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: ஆகஸ்ட் 2013", "raw_content": "\n“வெட்டி ஆபீசர்”–தளம் கலை-இலக்கியக் காலாண்டிதழில் (ஜூலை–செப் 2013) எனது சிறுகதை.\nமீசை முருகேசன் இன்று மீசையை மழித்திருந்தான். ஐநூறு கி.மீ. தள்ளி வந்து இங்கு இப்படி உட்கார்ந்திருப்போம் என்று நினைக்கவேயில்லை. அன்றைய நிலவரப்படி அவன் எங்கிருக்கிறான் என்று யாருக்கும் தெரியாது.அப்படிப் பார்த்தால் அவன் ஊரை விட்டு வந்தே இரண்டு வாரத்திற்கு மேல் ஆகிப்போனது. எங்கெங்கோ சுற்றிவிட்டு அப்படி அப்படியே வந்து கொண்டிருக்கிறான் ஒரு நாடோடியைப்போல.\nசொல்லப் போனால் இன்றைய தேதியில் அவன் ஒரு அசல் நாடோடிதான். அவனுக்கென்றுதான் யாருமேயில்லையே இருக்கும் சொந்தங்களும் உதறிவிட்ட பின்பு அவர்களை எப்படி இன்னும் நெருக்கமாக நினைத்துக் கொண்டிருப்பது இருக்கும் சொந்தங்களும் உதறிவிட்ட பின்பு அவர்களை எப்படி இன்னும் நெருக்கமாக நினைத்துக் கொண்டிருப்பது ஏதோவோர் விரக்தியில் அவன் இப்படிக் கிளம்பியிருந்தான். விரக்தியென்ன ஏதோவோர் விரக்தியில் அவன் இப்படிக் கிளம்பியிருந்தான். விரக்தியென்ன தான் இருந்தால் என்ன செத்தால்தான் என்ன தான் இருந்தால் என்ன செத்தால்தான் என்ன யார்தான் கண்டு கொள்ளப் போகிறார்கள் யார்தான் கண்டு கொள்ளப் போகிறார்கள் செத்தால், தான் ஒரு அநாதைப் பிணம்தான். எனக்கென்றுதான் எந்தவொரு முகவரியும் இல்லையே செத்தால், தான் ஒரு அநாதைப் பிணம்தான். எனக்கென்றுதான் எந்தவொரு முகவரியும் இல்லையே முகவரி இல்லாதவன் தன்னுடைய பயணத்தை மட்டும் எப்படி வரித்துக் கொள்ள முடியும் முகவரி இல்லாதவன் தன்னுடைய பயணத்தை மட்டும் எப்படி வரித்துக் கொள்ள முடியும் அவன் எங்கு போனான், என்ன ஆனான் என்று யார் கவலைப் படப் போகிறார்கள் அவன் எங்கு போனான், என்ன ஆனான் என்று யார் கவலைப் படப் போகிறார்கள் இன்னைக்கு இங்கே போகிறேன், அப்டியே நாளைக்கு அந்த ஊருக்குப் போயிட்டு நாளைக் கழிச்சு ஊருக்கு வந்துடுவேன் என்பதுபோல் யாரிடம் அவன் சொல்ல வேண்டும்\nபாண்டிச்சேரி போய்விட்டு அந்த ரூட்டில் சென்னையை நோக்கி வருவோம் என்று எதிர்பார்க்கவில்லை. நீளநெடுஞ்சாலைல நெட்டுக்க அப்டியே போகவேண்டிதான் என்று சொன்னார்களே என்று அதையும்தான் பார்ப்போமே என ஏறி உட்கார்ந்து விட்டான். பிறகுதான் அவனுக்கே தெரிந்தது. எதுக்கு இறங்குவானேன் என்று ஒரு ஆயாசம். ஒரு மணி நேரப் பிரயாணத்திற்குப் பின் மனதில் அந்த எண்ணம் உதித்தது. வண்டியை ஒரு அத்வானக் காட்டில் நிறுத்தினார்கள். சுற்றிலும் வெறும் பொட்டல். கண்ணுக்கு எட்டிய வரை. சர் சர்ரென்று வண்டிகள் ஒன்று மாற்றி ஒன்று போகவும் வரவுமாய் இருந்தன. டிபன் சாப்பிடச் சென்றவன் வேண்டுமென்றே அப்படியே இருந்து விட்டான். கண்டக்டர் சுற்று முற்றும் அரக்கப் பரக்கப் பார்ப்பது சாப்பிடும் இடத்திலிருந்து தெரிந்தது. சார் போகலியா என்று யாரோ அவனைக் கேட்டது போல்தான் இருந்தது. வேறொரு ஆளை என்பது பிறகுதான் தெரிந்தது. அந்த ஆள் கிளம்பிப் போனதும் வண்டி புறப்பட்டு விட்டது. உள்ளே டிக்கெட்டுகளைக் கணக்கு வைத்திருந்தானானால் குறைந்திருப்பதைக் கண்டிருக்க முடியும். அப்படிச் செய்யவில்லை போலிருக்கிறது. அதுவும் நல்லதுக���குத்தான். காசைக் கொடுத்து விட்டு வெளியே வந்தவன் நகர்ப்புறம் எந்தப் பக்கம் என்று பார்த்தான். அதற்கு எதிர்த்திசையில் நடக்க ஆரம்பித்தான். வண்டி வந்து கொண்டிருக்கும்போதே ஒரு சின்ன ஊர் எதிர்ப்பட்டதுபோல் இருந்தது. அதை நினைவில் வைத்து இன்றைய பொழுது அங்கேதான் என்று முடிவு செய்து கொண்டான்.\nபான்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். மீதிப் பணம் தட்டுப்பட்டது. இடுப்பைச் சுற்றிக் கையால் தடவினான். அரணாக்கயிறில் அந்தச் சங்கிலி வளையமாகச் சுற்றப்பட்டிருப்பது பாதுகாப்பாக இருக்கிறதா என்று நுனியைத் தடவினான். சற்றே தொங்கிக் கொண்டிருப்பதைச் சரி செய்து விட்டுக் கொண்டான். அப்படித் தான் செய்வதே யார் கண்ணிலேனும் படுகிறதா என்று பார்வை போனது. புது ஊரில் வேட்டைதான் அவனுக்கு. ஏதோ கூட்டம் முடிந்து வந்த சனக் கும்பலில் இருண்டு கிடந்த பவர் கட் கும்மிருட்டுத் தார் ரோட்டில் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த வழியில் பறித்த சங்கிலியோடு பதறப் பதற ஓடினான். இப்போது நினைத்தாலும் கொஞ்சம் உதறத்தான் செய்கிறது. இன்னும் பயமற்ற தன்மை வரவில்லை. தான் இந்தத் திருட்டுத் தொழிலுக்கு உகந்த ஆள்தானா என்ற சந்தேகம் இன்னும் தன்னிடமே இருந்து கொண்டிருக்கிறது. பிரியமில்லாமலதான், ஏதோ அசட்டுத் தைரியத்தில்தான் செய்துகொண்டிருக்கிறோமோ என்று அவனுக்கே அடிக்கடி தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது.\nகொஞ்ச தூரத்தில், திருப்பத்தில் போலீஸ் ஸ்டேஷன். உதறலெடுத்து ஒன்றுக்கு நெருக்கியது. வெகு நிதானத்தோடு நடந்து கடந்த சாமர்த்தியத்தை நினைத்தால் ஆச்சரியம்தான். கையில் ஏற்கனவே வைத்திருந்த தினசரியோடு கவனமாகப் படிப்பதுபோலவே தலை குனிந்த மேனிக்கு எப்படி அத்தனை தூரம் கடந்து வந்தோம். சட்டென்று வந்த ஒரு நகரப் பேருந்தில் ஏறி அப்பாவியாய் அமர்ந்து அது நிலையத்தை அடைந்த போது எந்தவொரு முடிவுமில்லாமல் கிடைத்த வேறொரு பஸ்ஸில் மறுபடியும் ஏறி அமர அது அவனை இப்படிக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது…..கடவுளே உதவி செய்தது போல் புதிய நகரத்தில் லட்டு மாதிரி ஒரு பொருள் கிடைத்தது அதிர்ஷ்டம்தான்.\nசங்கிலி நல்ல கனம். குறைந்தது ஏழு எட்டுப் பவுனாவது தேறும். ராமையாவிடம் சொல்லித்தான் விற்றுத் தரச் சொல்ல வேண்டும். அவர்தான் சரியான ஆள். உருக்கியோ, பெருக்கியோ வ���ற்றுவிடும் சாமர்த்தியம் அவருக்கு மட்டும்தான் உண்டு. என்ன செய்தேன் என்று எதுவும் சொல்ல மாட்டார். அதெதுக்குடா உனக்கு இந்தா பிடி காசை… என்பார். பட்டுப் பட்டென்று கைக்குக் காசு வருவது உறுதி. கையில காசு வாயில தோசை. அதனால்தான் திரும்பத் திரும்ப அவரிடமே போய் நிற்க வேண்டியிருக்கிறது. சொன்ன நேரத்துக்கு, நாளுக்கு, அவர் தப்பியதே இல்லை. தப்புச் செய்வதிலும், ஒரு நேரந் தவறாமையும், கடமையுணர்வும், காரியக் கெட்டியும் அவரிடம் இருப்பது கவனிக்கத் தக்கது. அதுதான் இவனை உறுத்துகிறது. தப்பென்ன தப்பு இந்தா பிடி காசை… என்பார். பட்டுப் பட்டென்று கைக்குக் காசு வருவது உறுதி. கையில காசு வாயில தோசை. அதனால்தான் திரும்பத் திரும்ப அவரிடமே போய் நிற்க வேண்டியிருக்கிறது. சொன்ன நேரத்துக்கு, நாளுக்கு, அவர் தப்பியதே இல்லை. தப்புச் செய்வதிலும், ஒரு நேரந் தவறாமையும், கடமையுணர்வும், காரியக் கெட்டியும் அவரிடம் இருப்பது கவனிக்கத் தக்கது. அதுதான் இவனை உறுத்துகிறது. தப்பென்ன தப்பு யாரையும் காட்டிக் கொடுத்தால்தானே தப்பு சாதாரண ஜனங்கள் பழம் நகையைக் கொண்டு கொடுப்பதுபோல் நானும் கொடுக்கிறேன். வாங்கிக் கொள்கிறார். அவர்கள் புது நகையை வாங்குகிறார்கள். நான் துட்டு வாங்கிக் கொள்கிறேன் அவ்வளவுதானே… யாரையும் காட்டிக் கொடுத்தால்தானே தப்பு சாதாரண ஜனங்கள் பழம் நகையைக் கொண்டு கொடுப்பதுபோல் நானும் கொடுக்கிறேன். வாங்கிக் கொள்கிறார். அவர்கள் புது நகையை வாங்குகிறார்கள். நான் துட்டு வாங்கிக் கொள்கிறேன் அவ்வளவுதானே… நின்ற இடத்திலேயே இது சாத்தியமாகிறது அவருக்கு. தனக்கு அப்படியில்லை. அங்கங்கே கை வைத்துத்தான் வண்டி ஓடுகிறது.\nஅதென்னவோ இந்தத் தொழில் ஆரம்பித்த நாளிலிருந்து கையில் பணம் நன்றாய்த்தான் புரளுகிறது. பிக்கலில்லை…பிடுங்கலில்லை. இது நாலாவதோ, அஞ்சாவதோ….ஒரே ஊரில் இருந்தால்தானே சந்தேகம். நூறு கிலோ மீட்டர் தள்ளித் தள்ளிப் போய், தொழில் செய்தால் எவனுக்குத் தெரியப் போகிறது இன்றுவரை தெரியவில்லை. அவ்வளவுதான். கொஞ்ச நாள்தான் ஆகிறதென்றாலும் செழிப்புதான். இன்றுவரை வண்டி ஜமாதான்.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாகச் சங்கிலி பறிப்பு என்கிற செய்தியைப் படிக்கத்தான் நேர்ந்தது. அதில் ஒன்றில் மட்டும்தான் தான் திருட்டு நடத்திய இடம்பற்றிக் ��ுறிப்பிடப்பட்டிருந்தது. அதையே, தான் மறுநாள் வெளியூரில் வைத்துத்தானே படித்தோம். ஆனால் அது தான் செய்த திருட்டு போல் இல்லை. தன் திருட்டுதானோ என்று சந்தேகமும் வரத்தான் செய்தது. செய்தியில் அத்தனை தெளிவில்லை. நல்லவேளை, படிப்பில்லாவிட்டாலும், இந்தமாதிரிச் செய்தி விஷயங்களையாவது மெது மெதுவாய்ப் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறதே என்று ஆறுதல் பட்டுக் கொண்டான். தான் கூகை இல்லை. அந்தவரைக்கும் சற்று திருப்தி. இவ்வளவு அருகில் அங்கிருக்க வேண்டாம் என்றுதானே உடனே பஸ் ஏறியது. இடம் மாறுவதில்தான் வசதி. எங்கிருக்கிறோம் என்றே யாருக்கும் தெரியாமல் போவது அதைவிட வசதி. தான் இருந்தால் என்ன, செத்தால் என்ன எவனுக்குத் தெரிய வேண்டும் யார் ஒரு சொட்டுக் கண்ணீர் விடப் போகிறார்கள்\nஇதுவரை நடத்திய ஐந்து திருட்டுக்கும் பணம் கொடுத்தது ராமையாதான். அது ஒன்றுதான் தவறு போல் இன்றுவரை தோன்றி, உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அதென்னவோ வேறு யோசனை தோன்றவேயில்லை. இப்போதுதான் மனம் சுதாரிக்கிறது. ஆளை மாற்ற வேண்டும். ஒருவரையே நம்பி இருப்பது என்றைக்கானாலும் காட்டிக் கொடுத்துவிடும். பிறகு எல்லாத் திருட்டுக்களும் தெரிந்து போகும் வாய்ப்பு உண்டு. திருச்சி பெரிய கடை வீதியில் ஒருத்தர் இருப்பதாக மூளைச்சாமி சொன்னான் அன்று. தான் அதைச் சரியாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உண்மையிலேயே அவன் மூளைச்சாமிதான். இல்லையென்றால் அவன் காரியங்களை அப்படிக் கவனமாய்ப் பார்ப்பானா அதற்குப் பிறகு அவன் என்ன ஆனான் அதற்குப் பிறகு அவன் என்ன ஆனான் ஆளையே பார்க்க முடியவில்லையே எங்காவது வேலைக்குச் சேர்ந்து விட்டானோ\nகளவாடிய வெள்ளிக் குத்துவிளக்குகளை அங்குதானே கொண்டு சென்று விற்றதாகச் சொன்னான். அங்கு தங்கமும் செல்லுபடியாகுமா என்று தான் கேட்டபோது அதற்கு என்னவோ சொல்லி மழுப்பிவிட்டான். தான் அந்த இடத்தைத் தெரிந்து கொள்வதில் அவனுக்கு விருப்பமில்லை என்பதுபோல.\nஇம்முறை அங்கு சென்றால்தான் என்ன அவனுக்குத் தெரியாமல், அவன் பெயரைச் சொல்லாமல் நாமாகச் சென்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். அப்படியானால் இன்று இங்கு ஏன் இப்படி அலைய வேண்டும் அவனுக்குத் தெரியாமல், அவன் பெயரைச் சொல்லாமல் நாமாகச் சென்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுத��ன். அப்படியானால் இன்று இங்கு ஏன் இப்படி அலைய வேண்டும் பேசாமல் கிளம்பிய திசையிலேயே சென்னைக்குச் செல்ல வேண்டியதுதானே பேசாமல் கிளம்பிய திசையிலேயே சென்னைக்குச் செல்ல வேண்டியதுதானே அங்கு போய் வழக்கமாய்த் தங்கும் மேன்ஷனில் ஒரு இரவைக் கழித்துவிட்டு, பிறகு ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான். அதுதான் சரி. ஆனால் அதுவரை இந்தச் சங்கிலி தன்னிடம் இருப்பதோ, தான் பாண்டிச்சேரியிலிருந்து வருவதோ, யாருக்கும் தெரியக் கூடாது.\nகுறிப்பாக சன்யாசிக்கு. அவன்தான் போலீஸ் இன்ஃபார்மர். எப்படியாவது போலீஸில் சேர்ந்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவன். மொத்த செலக் ஷனின்போது அப்படியே உள்ளே நுழைந்து விட வேண்டும் என்பது அவன் எண்ணம். தான் ஏதோ நகை செய்பவரிடம் வேலை பார்ப்பதாகவும், வாங்குவதும், விற்பதுமான வேலைகளில் கிடைக்கும் கமிஷனைக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிப்பதாகவும்தான் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அந்த நினைப்புக்கு பங்கம் வந்து விடக் கூடாது. தன் அரையோடு ட்ரவுசரின் உள்ளே மறைந்திருக்கும் அது அப்படியே இருக்கட்டும். எந்த நிலையிலும் அதை அங்கிருந்து அகற்றக் கூடாது. ஊர் போய்ச் சேரும் வரை அதுதான் அதற்குப் பாதுகாப்பான இடம்.\nஇந்த எண்ணத்திற்கு முருகேசன் வந்தபோது மீண்டும் திரும்பி சட்டென்று சென்னைக்குச் சென்று விட்டால் என்ன என்று நினைத்தான். நினைப்பினூடே ஏதோவோர் ஊருக்குள் நுழைந்து விட்டது தெரிந்தது.. கலைந்திருந்த முடி பரட்டையாய் இருப்பதும், அந்த அழகோடு சன்யாசி முன் போய் நிற்பது ஆகாது என்றும் தோன்றியது அவனுக்கு. அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.\nகட்டிங்கா…சேவிங்கா…என்று சலூன்காரன் கேட்டதற்கு ஏதோவோர் நினைப்பில் ரெண்டுந்தான் என்றான். பிறகுதான் மழித்த மீசையைக் கண்ணாடியில் பார்த்தவாறே இல்ல ப்ரதர்…கட்டிங் மட்டுந்தான் என்றான்.\nவழக்கத்திற்கு மாறாகத் தன்னை ஒருவன், அதுவும் தன் ஊரில் ப்ரதர் என்று கூப்பிட்டது அவனை உறுத்தியதோ என்னவோ, கண்ணாடி வழியே முகத்தை அவன் பார்த்த விதம் இவனைத் துணுக்குறச் செய்தது. தலையைச் சற்றே குனிந்து கொண்டபோது சர்சர்ரென்று தலையில் தண்ணீர் அடிக்க, போனவாரம் எங்கெங்கோ சுற்றிவிட்டு, வீடு வந்து சேர்ந்தபோது பக்கத்து வீட்டு மல்லிகா அம்மாவோடு நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தது அந்த நேரத்தில் அநாவசியமாய் முருகேசனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.\nமல்லிகா அவனைக் குறி வைக்கிறாளோ என்று கொஞ்ச நாளாகவே தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது. எந்தத் தகுதியை வைத்து தான் அவளோடு பழகுவது ஒரு உறுதியான வேலையில்லாமல், செய்யும் கமிஷன் நகை வேலையிலும் ஸ்திரப்பட முடியாமல்,(இது கமிஷன் நகை வேலையா ஒரு உறுதியான வேலையில்லாமல், செய்யும் கமிஷன் நகை வேலையிலும் ஸ்திரப்பட முடியாமல்,(இது கமிஷன் நகை வேலையா திருட்டல்லவா தெரிந்தால் மூஞ்சி பார்க்க மாட்டாளே) மன உளைச்சலுக்கு ஆளாகி, இதுவரை யாரும் அறியாத, தன் மனசுக்கே இன்னும் பொருந்தி வராத, விளையாட்டுத் தனமாய் ஏதோ செய்து கொண்டிருக்கிறோமோ என்று அடிக்கடி இன்னும் தோன்றி உறுத்திக் கொண்டேயிருக்கிறது.\nஉனக்கு சேர்க்கை சரியில்லை நீ என்னோடு பேசாதே, என்னப் பார்க்க வராதே…என்றாள் ஒருநாள். அதிர்ந்து போனான். அப்படியே அவள் மடியில் விழுந்து அழ வேண்டும்போல் இருந்தது. அன்றே அதைச் செய்திருந்தால் ஒருவேளை மன்னித்திருப்பாளோ என்னவோ தானும் கூட ஒழுங்காய் நகைக்கடை கமிஷன் வேலைக்குச் சென்றிருக்கலாம். எல்லாம் மாறி விட்டது. அவள் சொன்னது சரிதான். அந்தச் சடையாண்டி கண்ணில் பட்டதால் வந்த தோஷம். இப்டிக் கமிஷனுக்குக் கையக் கைய நீட்டிக்கிட்டு எத்தன காலத்துக்கு இருக்கப் போற… தானும் கூட ஒழுங்காய் நகைக்கடை கமிஷன் வேலைக்குச் சென்றிருக்கலாம். எல்லாம் மாறி விட்டது. அவள் சொன்னது சரிதான். அந்தச் சடையாண்டி கண்ணில் பட்டதால் வந்த தோஷம். இப்டிக் கமிஷனுக்குக் கையக் கைய நீட்டிக்கிட்டு எத்தன காலத்துக்கு இருக்கப் போற…\nஊருக்கு ஒதுக்குப்புறமான அந்தக் கோயில் உண்டியல் திருட்டு இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. என்ன பெரிய காசு சேர்ந்திருக்கப்போவுது என்று விட்டுவிட்டார்களோ என்னவோ ஆனால் ஐயாயிரத்துக்குக் குறையவில்லை அன்று. இருவரும் பங்கு போட்டுக் கொண்டார்கள். படு ஜாலியாகச் சுற்றினார்கள். நாகர்கோயில் தாண்டி அந்தச் சிற்றூரில் அந்தத் தேதியில் அவன் இருப்பான் என்று எந்தக் கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சடையாண்டி அங்கு நடந்துகொண்டதுதான் இவனுக்குப் பிடிக்கவில்லை.\n கேரளாக் குட்டிகடா….ஒருவாட்டி வந்து பாரு… அப்டியே ஊருக்கு இழுத்திட்டுப் போயிடுவமான��னு இருக்கும்…என்று வம்படியாய்க் கூட்டிக் கொண்டு போனான். அவன் ஆசை காட்டியதில் இவனும் நுழைந்துதான் விட்டான். ஆனால் அந்தப் பெண்ணைப் பார்த்ததும்தான் மனசு விட்டுப் போனது. எனக்குப் படிக்கணும்…அதுக்குக் காசு வேணும்…அதனாலதான் வந்திருக்கேன்…என்று கண்ணை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டது அது. இவனுக்கு காமாட்சி ஞாபகம் வந்தது. அத்தை பெண் காமாட்சி படிக்கணும், படிக்கணும் என்று இப்படித்தான் அடம் பிடித்தது. நீ படிச்சி என்னாடி செய்யப்போற…இந்தா இருக்கான் பாரு, முருகேசன் அவன் கையப்பிடிச்சிக்க…எல்லாம் அவன் பார்த்துக்குவான்….என்று வெறும்பயலாய் நின்ற அப்போதே இவன் மீது அப்படி ஒரு நம்பிக்கை வைத்து சொன்னது அத்தை. ஆனால் அத்தைக்கு இருந்த நம்பிக்கை மாமாவுக்கு இல்லாமல் போனதுதான் துரதிருஷ்டம். இவனுக்குத்தான் துரதிருஷ்டம். காமாட்சிக்கல்ல.\nபோயும் போயும் இந்தக் காலிப்பயலுக்கா என் பொண்ணைக் கொடுப்பேன்….என்று அவர் அன்று சொன்ன அந்த வார்த்தை இன்றுவரை அவன் மனதை விட்டு அகலவேயில்லை. அது அவன் கேள்விப்படாத வார்த்தை. ஆனால் படு கேலியானது, கேவலமானது என்பது மட்டும் புரிந்தது. அவனைத் தெருவில் எதிர்கொள்ள நேரும்போதெல்லாம் கூட அந்த வார்த்தையை அவர் வாய்விட்டு முனகுவதை அவன் புரிந்திருக்கிறான். அவனுக்காக மட்டும்தான் அவர் அந்தத் திட்டுதலை உபயோகப்படுத்துகிறார் என்று தெரிந்தது. அது ஒருவகைக் கேவலமான, கேலியான இகழ்ச்சி என்று பிறகுதான் அவனுக்குப் புரிந்தது. அந்தப் புரிதலுக்கு ஆதாரமாய் ஒருவனைப் பார்த்து, அவன் நிலையையும், தன் நிலையையும் பொருத்திக் பார்த்துக் கொண்டுதான் அதன் வீர்யம் அறிந்து கொண்டான் முருகேசன். மனசை வதைத்தது அவனுக்கு. பேர் சொல்லும்படி தனக்கு வழிகாட்ட ஒருவரும் இல்லாமல் போனார்களே என்று சமயத்தில் வருந்துவது உண்டு. ஆனாலும் அந்தப் பழிச்சொல் அவன் மனதை விட்டு அழியவே மாட்டேன் என்கிறதேகாமாட்சிக்கு முன் சொல்லப்பட்ட வார்த்தையல்லவா அதுகாமாட்சிக்கு முன் சொல்லப்பட்ட வார்த்தையல்லவா அது அதனால்தானோ தன்னை இந்தளவு தாக்குகிறது\n இவனோட சேர்த்துவிட்டா இவளையே ஊருக்கு வித்துட்டுப் போயிடுவான் அவன். இப்டி ஒரு நெனப்பு வச்சிருக்கியா நீ…நல்லவேள எங்காதுல விழுந்திச்சி…இல்லன்னா எம்பொண்ணையே பேசாம அவனோட ஓடிப்போன்னு அனுப்பிச்சிருப்ப போலிருக்கே…. என்று சொல்லி விஷயம் விபரீதம் ஆகிவிடும் போலிருக்கிறது என்று அவராகவே பயந்து கொண்டு காமாட்சியை அவசர அவசரமாக விழுப்புரத்திலிருந்து வந்த ஒரு வரனுக்கு முடித்து விட்டார். படிக்கணும், படிக்கணும் என்று சொன்ன காமாட்சியின் கனவில் மண் விழுந்தது.\nஉண்மையில் காமாட்சியைக் கல்யாணம் செய்து கொண்டு அவளை எப்பாடுபட்டாவது படிக்க வைக்க வேண்டும் என்றுதான் லட்சியமாய் நினைத்திருந்தான் முருகேசன். அவளை அடைந்திருந்தால் தன் வாழ்க்கை எத்தனை அழகாகத் திசை மாறியிருக்கும். அந்த விரக்திதான் தன்னை இப்படி மாற்றிவிட்டதோ என்று தன்னையே கேட்டுக் கொள்வான். காமாட்சியின் அழகில் முருகேசனுக்கு அப்படி ஒரு மயக்கம். ஒரு சின்ன வேலையில் இருந்திருந்தால் கூட மாமா நம்பி இருப்பார். எப்படியாவது ஏதாவது ஒரு நகைக்கடையில் உட்கார்ந்துவிட வேண்டும் என்றுதான் முயற்சி செய்தான் அவன். எட்டாம் வகுப்பு வரை படித்துத்தான் என்ன பயன் ஒரு சின்னக் கூட்டல் கழித்தல் கணக்குக் கூடத் தெரியாமல் எல்லாமும் மறந்து மண்ணடித்தல்லவா போய்க்கிடக்கிறது ஒரு சின்னக் கூட்டல் கழித்தல் கணக்குக் கூடத் தெரியாமல் எல்லாமும் மறந்து மண்ணடித்தல்லவா போய்க்கிடக்கிறது பிறகு எப்படி நகைக்கடையில் வேலை பார்ப்பதாம்\nஇந்த ஆறு மாடிக்கும் இருக்கிற ஸ்டாஃப்களுக்கு காபி, டீ எடுத்திட்டுப் போகணும்…கஸ்டமர்ஸ்வந்தாஅவுங்களுக்கும்சப்ளைபண்ணனும்…யூனிஃபார்ம் தந்துருவோம்…அதைத்தான்போட்டுக்கணும்… .தலையெல்லாம் இப்டி இருக்கக் கூடாது. நல்லா ஒட்டக் கட் பண்ணி, படியச் சீவி, டீசன்டா இருக்கணும்…சம்மதமா, சம்மதம்னா இந்த வேலைதான் உனக்கு…நாளையிலேர்ந்து வா…என்றார் அந்தக் கண்டி ஜூவல்லரிக்காரர். சரி என்று அப்போதைக்கு அதையாவது ஒப்புக் கொள்ள மனம் வந்ததா காபி, டீ சப்ளை பண்ணனுமாமுல்ல காபி, டீ சப்ளை பண்ணனுமாமுல்ல நானா அதுக்கு ஆளு நா நாலு ஆள வச்சி வேலை வாங்குவன்யா….என்னப்போயி எடுபிடி வேலைக்குக் கூப்பிடுற…. என்று வெளியில் வந்து தலையைச் சிலுப்பிக் கொண்டு கடையைப் பார்த்து நிமிர்ந்து கூறி விட்டு வந்து விட்டான். தன் தலை யாருக்கும் வணங்காது என்று அப்போதுதான் புரிந்து கொண்டான் முருகேசன்.\nகல்யாணம் நிச்சயம் ஆனபின்னாடி ஒரு நாள் மாரியம்மன் கோயிலில் வைத்து��்தான் சொன்னாள் காமாட்சி. அந்த வேல அப்பா உனக்காகச் சொன்னதுதான். யாருக்கும் தெரிய வேண்டாம்னு கேட்டுக்கிட்டு, சொல்லி வச்சிருக்காரு…நீயானா முறைச்சிக்கிட்டு வந்திட்டே…அம்மா அழுத அழுகைல அப்பா இறங்கி வந்துதான் கெடந்தாரு…சரி போகட்டும், பொண்ணு உள்ளுரோட கெடக்கும்னு ஒரு இளகின நெனப்பு வந்திச்சி அவருக்கு…நீதான் அதைக் கெடுத்துக்கிட்டே…இதச் சொல்லலாம்னா நீதான் ஊருலயே இருக்கிறதில்லியே… ஊர் சுத்திக் கழுத…..திட்டினாள் காமாட்சி. அது கூட அன்று அவனுக்கு இதமாகத்தான் இருந்தது. அவள் வேறோருவனுக்கு நிச்சயமாகிவிட்ட பின்பும் ஏனோ அன்று அவள் வார்த்தைக்கு இவனுக்குக் கோபம் வரவில்லை.\nஎந்தக் காமாட்சியைத் தான் மனதார விரும்பி, அவள் தனக்குக் கிடைக்காமல் போனாளோ அவளின் அந்தத் திருமண நாளன்று தான் அந்த முதல் திருட்டைச் செய்தது. அவள் கிடைக்காமல் போன விரக்தியில் அப்படியா தொழில் தேர்ந்தெடுக்கச் சொன்னது எந்த மனசு அப்படி வக்கரித்துக் கொண்டது எந்த மனசு அப்படி வக்கரித்துக் கொண்டது போய் முட்ட முட்டக் குடிச்சிட்டுக் கிடந்திருந்தாக் கூடப் பரவால்லியே…அன்னியோட போகும்…ஆனால் அந்தப் பழக்கம் கூட இல்லாத தன்னிடம் இந்தத் திருட்டுத் தொழில் எப்படி ஒட்டிக் கொண்டது போய் முட்ட முட்டக் குடிச்சிட்டுக் கிடந்திருந்தாக் கூடப் பரவால்லியே…அன்னியோட போகும்…ஆனால் அந்தப் பழக்கம் கூட இல்லாத தன்னிடம் இந்தத் திருட்டுத் தொழில் எப்படி ஒட்டிக் கொண்டது அந்தச் சடையாண்டியோடு நடத்திய முதல் திருட்டுதான் அது. அதற்கு முன்பேதான் மல்லிகா அவனை வெறுத்துவிட்டாள். அவளாவது போகட்டும். ஏனோ அவளிடம் மனம் நோங்கவில்லை அவனுக்கு. அவளின் அதீதமான அழகு கூசச் செய்திருந்தது முருகேசனை. அவளாகத்தான் தன்னை விரும்புகிறாளோ என்று அவள் மீது ஆசை வைக்க முனைந்தான் இவன். ஆனால் பூத்தவுடனேயே கருகிப் போனது அது. ஆனால் காமாட்சி அப்படி அல்ல. அது அவன் விரும்பிய பெண். அவள் போதும் தனக்கு என்று நினைத்திருந்தான். தனக்கேற்ற கச்சிதமான அழகு அவள்தான் என்று சந்தோஷித்திருந்தான் முருகேசன். முறை வேறு. கொடுத்தால் தனக்குத்தான் அந்தச் சொத்து. வேறு யார் வந்து கொத்திக் கொண்டு போகப் போகிறார்கள் என்ற மெத்தனம் இருந்தது அவனிடம். ஆனால் அவனை ஒரு ஆளாகவே மதிக்காத மனம் அவள் தகப்பனிடம் இ��ுந்தது என்பதைத் தாமதமாகத்தான் புரிந்து கொண்டான் அவன். அது காலந்தாழ்ந்து போன விஷயமாகிப் போனது. தனக்கான நல்வாய்ப்பு ஒன்று கைகூடி வருகிறது என்றுகூட அவனால் சுதாரிக்க முடியவில்லை. நேரில் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கூட அந்த நகைக் கடை வேலையை ஒப்புக் கொண்டிருக்கலாம். ஆனால் காமாட்சி அவனுக்கான வாய்ப்பை அவனிடம் சொன்னதும், அவன் அதுபற்றி முடிவெடுத்த காலமும் பொருந்தி வரவில்லை. அதற்குள் காலம் கனிந்து விட்டது. யாருக்கு அந்தச் சடையாண்டியோடு நடத்திய முதல் திருட்டுதான் அது. அதற்கு முன்பேதான் மல்லிகா அவனை வெறுத்துவிட்டாள். அவளாவது போகட்டும். ஏனோ அவளிடம் மனம் நோங்கவில்லை அவனுக்கு. அவளின் அதீதமான அழகு கூசச் செய்திருந்தது முருகேசனை. அவளாகத்தான் தன்னை விரும்புகிறாளோ என்று அவள் மீது ஆசை வைக்க முனைந்தான் இவன். ஆனால் பூத்தவுடனேயே கருகிப் போனது அது. ஆனால் காமாட்சி அப்படி அல்ல. அது அவன் விரும்பிய பெண். அவள் போதும் தனக்கு என்று நினைத்திருந்தான். தனக்கேற்ற கச்சிதமான அழகு அவள்தான் என்று சந்தோஷித்திருந்தான் முருகேசன். முறை வேறு. கொடுத்தால் தனக்குத்தான் அந்தச் சொத்து. வேறு யார் வந்து கொத்திக் கொண்டு போகப் போகிறார்கள் என்ற மெத்தனம் இருந்தது அவனிடம். ஆனால் அவனை ஒரு ஆளாகவே மதிக்காத மனம் அவள் தகப்பனிடம் இருந்தது என்பதைத் தாமதமாகத்தான் புரிந்து கொண்டான் அவன். அது காலந்தாழ்ந்து போன விஷயமாகிப் போனது. தனக்கான நல்வாய்ப்பு ஒன்று கைகூடி வருகிறது என்றுகூட அவனால் சுதாரிக்க முடியவில்லை. நேரில் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கூட அந்த நகைக் கடை வேலையை ஒப்புக் கொண்டிருக்கலாம். ஆனால் காமாட்சி அவனுக்கான வாய்ப்பை அவனிடம் சொன்னதும், அவன் அதுபற்றி முடிவெடுத்த காலமும் பொருந்தி வரவில்லை. அதற்குள் காலம் கனிந்து விட்டது. யாருக்கு அவளுக்கு. எந்த ஒரு தாய் தந்தையர்தான் இப்படியான ஒரு இளகிய சிந்தனையை தன் மகளுக்காக அளிப்பர் அவளுக்கு. எந்த ஒரு தாய் தந்தையர்தான் இப்படியான ஒரு இளகிய சிந்தனையை தன் மகளுக்காக அளிப்பர் அப்படியும் அது கைகூடாததனால் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் அப்படியும் அது கைகூடாததனால் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும் தங்கள் பெண்ணின் வாழ்க்கை மீது அவர்களுக்கு எந்த அளவுக்கு ஒரு நேரிய ���க்கறை இருந்ததோ அது போல் தன் மீது அக்கறை கொள்ள யாருமேயில்லாத அனாதையாகி விட்டோமே என்ற கழிவிரக்கம் முருகேசனை வதைத்தது. பலன் தங்கள் பெண்ணின் வாழ்க்கை மீது அவர்களுக்கு எந்த அளவுக்கு ஒரு நேரிய அக்கறை இருந்ததோ அது போல் தன் மீது அக்கறை கொள்ள யாருமேயில்லாத அனாதையாகி விட்டோமே என்ற கழிவிரக்கம் முருகேசனை வதைத்தது. பலன்\nநல்லவேளைடா, அந்தப் பொண்ணு பொழைச்சிச்சு. ஒரு பெரிய லேத்துப் பட்டறை வச்சிருக்கிற, மாசங்கூடி நல்லாக் காசு பார்க்கிற ஒரு செழிப்பான ஆளுக்குத்தான் உன்னோட காமாட்சியைக் கொடுத்திருக்காரு அவுரு அப்பாரு…அதுவும் சந்தோசமாத்தான் போச்சு…வேறென்ன பண்ண…ஒண்ணுமில்லாத ஓட்டாண்டி ஒன்னைக் கட்டிக்கிட்டு, வாழ்க்கை பூராவும் கண்ணைக் கசக்கிக்கிட்டு மூக்கைச்சிந்திக்கிட்டுக் கெடக்கவா….அதோட படிப்பு ஆசைதான் நிறைவேறல…வாழ்க்கையாச்சும் நல்லா அமைஞ்சிச்சேன்னு திருப்தியாயிடுச்சு அது….\nநியாயமாய்த்தான் தோன்றியது முருகேசனுக்கு. நான் உன்னைப் படிக்க வைக்கிறேன் என்று கூறியிருந்தால் வெறுங்கையில் முழம் போட முடியுமா என்று சொல்லித்தான் சிரித்திருப்பார்கள். கல்யாணங் கட்டிக்கிட்டா என்ன புள்ள, நீபாட்டுக்குப் படி….உன்னை நா தொந்தரவே செய்யமாட்டேன்….நீ எனக்குக் கெடச்சதே போதும் புள்ள….இந்த முருகேசன் இனி எப்டி இருக்கப் போறாம்பாரு…..என்று என்னென்னவோ நினைத்து வைத்திருந்தான். எல்லாமும் பொய்யாகி விட்டது அவன் வாழ்க்கையில். தானே விரும்பிய அந்த மல்லிகாதான் விரட்டிவிட்டாள். அவளையாவது நான் விரும்பவில்லை. அதனால் அது வலிக்கவில்லை. இது நான் விரும்பி, நெருங்கியதாயிற்றே. விரும்பிப் போனால் விலகிப் போகும் என்பார்களே…அது என்னளவில் உண்மையாகிவிட்டதே… மனிதன் வாழ்க்கையில் ஒரு பெண்ணால்தான் தலை நிமிர்கிறான். எத்தனையோ பேருக்கு அவன் வெற்றிக்குப் பின்னாலே ஒரு பெண்தான் இருக்கிறாள் என்பார்களே… மனிதன் வாழ்க்கையில் ஒரு பெண்ணால்தான் தலை நிமிர்கிறான். எத்தனையோ பேருக்கு அவன் வெற்றிக்குப் பின்னாலே ஒரு பெண்தான் இருக்கிறாள் என்பார்களே… எனக்கு மட்டும் ஏன் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை எனக்கு மட்டும் ஏன் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை அந்த அளவுக்கா நான் துரதிருஷ்டக்காரன் அந்த அளவுக்கா நான் துரதிருஷ்டக்காரன் என் வ��ழ்க்கையில் பெண் யோகமேயில்லையா என் வாழ்க்கையில் பெண் யோகமேயில்லையா அவளோடுடனான போகமே கிடையாதா ஏனிப்படி துரதிருஷ்டக் கட்டையாய்ப் போனேன்.\nஎன்னைக் கொண்டு வலிய விட்டானே அந்தச் சடையாண்டி. அப்போது கூட அந்த லாட்ஜ் பெண்ணிடம் நான் தவறாக நடந்து கொள்ளவில்லையே…அங்கும் காமாட்சியின் அந்த ஆசைகளைத்தானே நான் கனவுகளாய்க் கண்டேன். சே… வாழ்க்கையில் விரும்பிய எதுவும் எனக்குக் கிடைக்காமல் போக வேண்டும் என்பதுதான் எனக்கான சாபக்கேடா வாழ்க்கையில் விரும்பிய எதுவும் எனக்குக் கிடைக்காமல் போக வேண்டும் என்பதுதான் எனக்கான சாபக்கேடா ஏனிப்படி என் வாழ்வு திசை தெரியாமல் போய்விட்டது ஏனிப்படி என் வாழ்வு திசை தெரியாமல் போய்விட்டது மாலுமியற்ற கப்பல் நோக்கமற்றுச் செல்வதுபோல் அல்லவா என் நாட்கள் கழிந்து கொண்டிருக்கின்றன\nஇப்போது நான் இருக்கும் இருப்பு யாருக்காக எந்தத் தாய் தந்தையரைக் காப்பாற்ற எந்தத் தாய் தந்தையரைக் காப்பாற்ற எந்தச் சகோதரிகளைக் கரையேற்ற எந்த மனைவி குழந்தைகளைக் காத்து நிற்க எனக்கென்று யார் இருக்கிறார்கள் என் மீது அன்பு கொண்ட உள்ளம் எது என் வருகைக்காக யார் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என் வருகைக்காக யார் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என் நலத்திற்காக யார் வேண்டி நிற்கிறார்கள் என் நலத்திற்காக யார் வேண்டி நிற்கிறார்கள் எதுவுமே அற்ற வெற்று ஜீவனா நான்\nசென்னையில் காலடி வைத்தபோது முருகேசனின் மனம் கனத்துப் போய்க் கிடந்தது. இனி ஊருக்குப் போவதனால் எந்தப் பயனும் இல்லை. அங்கு தனக்காக யாரும் இல்லை. தன் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பவர் எவருமில்லை. இன்னும் சில நாட்களை இந்தச் சென்னையிலேயே கழித்து விட வேண்டியதுதான். தன்னைப்பற்றி, தன் தோற்றத்தில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வந்துவிடக் கூடாது. இப்போதைய தன்னுடைய தேவை அதுதான். இருக்கும் பணத்தை வைத்து நாட்களை நியாயமாகக் கழிப்போம். பிறகு பார்ப்போம் என்ன செய்யலாம் என்று. ஊருக்குப் போவது கூட அடுத்த யோசனைதான். அப்படியே போனாலும் அது திருச்சிதான். அங்கு போய்த்தான் அதை விற்க வேண்டும். மூளைச்சாமி சொன்ன பெரிய கடை வீதி நகைக் கடையைத்தான் தேர்ந்தெடுத்து மூளையோடு விற்றுக் காசு பார்க்க வேண்டும். அந்தக் காசை வைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு கோயிலுக��குச் சென்று சாமி கும்பிட்டு, உண்டியலில் பணம் போட வேண்டும். பிறகு இந்தத் திருட்டுத் தொழிலுக்கு இத்தோடு ஒரு முழுக்குப் போட்டு விட்டு எங்காவது போய் யோக்கியமாய் வேலை பார்த்து சம்பாதிக்க வேண்டும். வாழ்க்கை சரியாய் அமையாதவனெல்லாம் கெட்டுச் சீரழிந்துதான் போக வேண்டுமா திருந்தி மீளக் கூடாதா மீண்டு, மீண்டும் எழும்வரை யார் கண்ணிலும் படக் கூடாது. குறிப்பாகக் காமாட்சியின் தந்தையின் கண்களில். அவர் முன்னால் போய் நானும் மனிதன்தான் என்று தலை நிமிர்ந்து நின்று அந்த அவரின் வார்த்தைகளைத் துடைத்தெறிய வேண்டும். உன்ன இப்டியெல்லாம் திட்டியிருக்கேன், என்னை மன்னிச்சிக்கப்பா…என்று அவர் சொல்லாவிட்டாலும், அரவணைத்து ஏற்றுக் கொண்டால் சரி. காமாட்சி கிடைக்காவிட்டாலும், அவள் அன்பு நிலைத்தால் போதும். அந்த வீட்டின் மரியாதைதான் எனக்கு முக்கியம்.\nயோசித்தவாறே நடந்து கொண்டிருந்தான் முருகேசன். பொழுது மெல்ல இருட்டிக் கொண்டு வருவதை உணர்ந்தான். எப்பொழுது போனாலும் ஏதேனும் ஒரு மேன்ஷனில் தங்கிக் கொள்ளலாம் என்கிற தைரியம் இருந்தது. சும்மாவானும் நண்பர்களோடு அடிக்கடி வந்து போன பழக்கம்தான். அவர்கள் கூடத் தன்னை மதித்துத்தான் இருக்கிறார்கள். இன்றுவரை வந்தால் இடம் கொடுக்கிறார்கள். அந்த வார்த்தைக்குரியவனா என்று ஒரு முறை கூட அவர்கள் அறியத் துணிந்ததில்லை. மாமாவைத் தவிர வேறு யாரும் அவனை நோக்கி அந்த நெருப்பு வார்த்தைகளை வீசியதில்லை. அறிந்திருப்பார்களோ என்று கொண்டாலும், வாய்விட்டுச் சொன்னதில்லை. ஆனால் அந்தக் காமாட்சியின் தந்தை தன்னைப் பார்க்கும்போதெல்லாம் அப்படித்தான் எதிர்கொள்கிறார். அந்த வார்த்தைகளைத் தனக்காகப் பயன்படுத்துவதில் அவருக்கு ஒரு அதீத ருசி. தனக்கு மட்டுமே அது முழுமையாகப் பொருந்தும் என்பதான ஒரு தீர்மானம். அவென் ஒரு வெட்டி ஆபீசு……\nஅந்த வார்த்தைகள் இன்று வரை முள்ளாகத் தைத்து மனதை வதைக்கின்றன. காமாட்சிக்குக் கல்யாணம் ஆனபோது அந்தக் காயம் ரணமாகிவிட்டது.\nஇப்பொழுது அது ஏன் திடீரென்று மனதில் திரும்பத் திரும்பத் தோன்றுகிறது தன்னை உறுதிப் படுத்தவா தன் மனதில் இன்னும் வந்து வந்து போய்க் கொண்டிருக்கும் நல்லெண்ணங்களைச் ஸ்திரப்படுத்தவா நானும் மனுஷனாகிக் காண்பிக்கிறேன் என்று வெறி கொள்ள வைக்கிறத��….\nஉடலைத் தழுவிய கடற்கரைக் காற்றின் இதமான வருடலில் பயணச் சோர்வைப் போக்க, மணலில் கால் பதிய நடந்து, அப்படியே ஒரு ஓட்டைப் படகின் மறைவில் ஒதுங்கினான் முருகேசன்.\nஎன்னவோ ஒரு இனம் புரியாத சோகம் மனதை வந்து அப்பிக் கொள்ள உடம்பே கனத்துப் போனது போல் உணர்ந்தான். போயும் போயும் இந்தத் திருட்டுத் தொழிலில் போய் மனது லயித்ததே….என்று ஒரு எண்ணம் மின்னலாய்த் தோன்றி ஒரு கணம் ஆழமாய் நிலைத்து நின்றது.\nகைகள் அவனையறியாமல் அரணாக் கொடியில் சுற்றப்பட்டிருந்த சங்கிலியை உருவியது. எல்லாம் இந்தப் பழக்கம் செய்த வினை. அது கொடுத்த தற்காலிகச் சுகம். அதனால் நான் இழந்த வாழ்க்கையின் சொந்தம். சாகும் மட்டும் என் கூடவே கை கோர்த்து வர வேண்டியதைக் கோட்டை விட்டு விட்டு, இந்தத் தற்காலிகச் சுகத்திற்குப் பழகிக் கொண்டேனேசேர்க்கை சரியில்லை. அதனால் வந்த வினை….ஆம் அன்று அந்த மல்லிகா சொன்னது சரிதான். ஒரு மூன்றாமவள் அவள். ஆனால் அப்படியான நெருப்பு வார்த்தைகள் என் காமாட்சியிடமிருந்து ஒரு நாள் கூட வரவில்லையே…சேர்க்கை சரியில்லை. அதனால் வந்த வினை….ஆம் அன்று அந்த மல்லிகா சொன்னது சரிதான். ஒரு மூன்றாமவள் அவள். ஆனால் அப்படியான நெருப்பு வார்த்தைகள் என் காமாட்சியிடமிருந்து ஒரு நாள் கூட வரவில்லையே… நான் திருந்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என்றுதானே அவள் விரும்பினாள். இன்னொருவனுக்குத் துணைவியாகிவிட்ட அவள், இப்போதும் கூட என் நலத்தைத் தானே விரும்புவாள். அந்தச் சொத்தை இழந்தேனே நான். அதைவிட வேறு எந்தச் சொத்து என் கைக்கு வந்து என்ன பயன் நான் திருந்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என்றுதானே அவள் விரும்பினாள். இன்னொருவனுக்குத் துணைவியாகிவிட்ட அவள், இப்போதும் கூட என் நலத்தைத் தானே விரும்புவாள். அந்தச் சொத்தை இழந்தேனே நான். அதைவிட வேறு எந்தச் சொத்து என் கைக்கு வந்து என்ன பயன் கொத்தாகப் பிடித்துக் கொண்டு பரவிய இருட்டுக்குள் நடந்தான். சங்கிலி அவன் கைகளைப் பலமாகப் பிணைப்பதுபோல் இறுகியது. இதுதான் என் நல் வாழ்க்கைக்கான வேலி. முள்வேலி. தீண்டத்தகாத நெருப்பு வேலி. அலைகள் அவன் கால்களை முழங்கால் அளவுக்குத் தழுவ ஆரம்பித்த இடத்தில் உறுதியாய் நின்றான், இந்த நிமிடத்திலிருந்து என் வாழ்க்கை புதுப்பிக்கப்படுகிறது. பரந்த இந்தக் கடல் மாதாவின் முன் நான் எடுக���கும் உறுதிமொழி இது. என்னை ஈன்றெடுத்த தாயின் மீது ஆணை. இன்று முதல் நானும் ஒரு முழுமையான மனிதன். கையை ஒரு சுழற்றுச் சுழற்றி கடலின் வெகு தூரத்திற்கு சென்று விழுவது போல் அந்தத் திருட்டுச் சங்கிலியை வீசியெறிந்தான் முருகேசன். இப்போது அவன் மனம் மென்மையாய், எந்த அழுத்தமுமின்றி, காற்றாக இந்தப் பரந்த வெளியில் பறக்கத் தயார் நிலையில் இருந்தது. கால் பதியப் பதிய உறுதியாக, நிலையாக அடிகள் வைத்து நடக்க ஆரம்பித்தான்.\nதிரும்பிக் கரையேறி அவன் முன்னேறிக் கொண்டிருந்தபோது சுற்றிலும் முழுமையாகப் பரவியிருந்த அந்தக் கரும் இருட்டுக்குள் கடலுக்குள் சென்று நின்று அப்போது அவன் என்ன செய்தான் என்பது புரியாது அங்கே பரவலாய் அமர்ந்திருந்த பலருடைய கண்கள் அவனையே கூர்ந்து பார்த்தவண்ணமிருந்தன.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 3:23\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n“வெட்டி ஆபீசர்”–தளம் கலை-இலக்கியக் காலாண்டிதழில் (...\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் -\n” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அடையாளம் பதிப்பக...\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nநாவல் “ எ திர்...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nமடிப்பாக்கம் அக்சயம் அபார்ட்மென்ட் வீட்டு மொட்டைமாடியிலிருந்து…காலை யோகப் பயிற்சியின்போது சூரிய உதயம்…\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/11/blog-post_3078.html", "date_download": "2020-11-27T14:45:04Z", "digest": "sha1:NBNHCVOEBV72F363YD4AV5JSND44J4R2", "length": 10304, "nlines": 184, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பைரவ அருளை வாரி வழங்கும் வழிபாட்டு (பூஜை) பொருள்கள்:", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nபைரவ அருளை வாரி வழங்கும் வழிபாட்டு (பூஜை) பொருள்கள்:\nபைரவருக்கு பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வாசனை திரவியங்களான புணுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக் காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் வருடக் கணக்கில் ஒரு கோடி வருடம் பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரச அபிஷேகமும் மிக விசேஷம்.\nபைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள் செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.எங்கே எப்படிச் செய்ய வேண்டும் என்பது தகுந்த நேரம் வரும் போது தகுதியான சீடர்களுக்கு உபதேசம் மூலமாகவோ ஆன்மீகப்பயிற்சி மூலமாகவோ கிட்டும்.\nபைரவப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயசம், பானகம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல்வேறு பழ வகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசொர்ணா��ர்ஷண கிரிவலநாளில்(30.11.13சனி) நாம் செய்ய வ...\nசொர்ணாகர்ஷண கிரிவலத்தின் (30.11.13 சனிப்பிரதோஷம்)ம...\nஅசைவ உணவுப் பழக்கத்தால் ஏற்படும் சமுதாயச் சீர்குலை...\nநமது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் அன்னிய உணவுகள்\nகாலபைரவாஷ்டமி: பைரவரைத் தொழுதால் அஷ்ட ஐஸ்வர்யமும் ...\nஊத்துக்கோட்டையில் மகா கால பைரவர் ஜெயந்தி விழா\nதேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nநாப்கினால் மனித குலத்துக்கு வரும் ஆபத்து\nதினமும் காலையில் நாம் சொல்ல வேண்டியது ஜெய் ஹிந்த்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nஇறைவனை அடைய உதவும் ஐந்து மார்க்கங்கள்\nமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமானது சிவவழிபாடு\nபதிணெண் சித்தர்களும் ஒருங்கிணைந்து வரும் அரிதிலும்...\nவிஞ்ஞான ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணராத தலைவ...\nசகஸ்ரவடுகர் ஐயா எழுதியுள்ள பைரவ வழிபாடு பற்றிய புத...\nமழையைத் தரும் பதிகங்கள் இரண்டு\nநவீன அடிமைத்தனத்தை உருவாக்கும் பன்னாட்டு உணவு அரசி...\nபாரதத்தின் பெருமைகளை மறைத்த பிரிட்டன் அரசு\nகோவில் வழிபாட்டினால் மனதிற்குள் உருவாகும் மனவலிமை\nவளம் பெற வயிரவன் வழிபாடு-ஸ்ரீ பைரவர்\nபைரவ அருளை வாரி வழங்கும் வழிபாட்டு (பூஜை) பொருள்கள்:\nசிவ வழிபாட்டில் தமிழ் மாதங்களுக்குரிய மலர்கள்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nஆரோக்கியம் என்ற முகமூடி அணிந்து வரும் பெண் இனத்துக...\nகுழந்தைகளுக்கு நாப்கினால் வரும் ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE/175-257390", "date_download": "2020-11-27T14:43:23Z", "digest": "sha1:CO2RWWPK6O3BK6LWECBBNOSWUHFRFXS4", "length": 8731, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தனிமைப்படுத்தப்பட்டவர் தப்பியோட்டம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் ��டமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தனிமைப்படுத்தப்பட்டவர் தப்பியோட்டம்\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் இன்று மாலை தப்பியோடிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.\nஇதனால் தப்பியோடிய நபரை பிடித்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை, சுகாதார துறையினரும் பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியில் தென்னிலங்கையை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் தேசிய கல்வியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களில் ஒருவர் இன்று மாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர் மது அருந்தும் நோக்கில் தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஎனினும் தப்பி ஓடிய நபரை மடக்கி பிடித்த ஊர் மக்கள், அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரதுறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசவுதி செல்லும் நடவடிக்கை ஆரம்பம்\nஅஜித் டோவல்-மஹிந்த சந்தித்துப் பேச்சு\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nசுதா கொங்கராவுக்கு பிடித��த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilam.pressbooks.com/chapter/13-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-27T14:07:42Z", "digest": "sha1:IJSSWGD5LUNRNLBI2YS3FVS6ICOOYDDA", "length": 15674, "nlines": 110, "source_domain": "ilam.pressbooks.com", "title": "13. சீனாவின் கண்பார்வையில் இந்தியா – ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்", "raw_content": "\nஈழம் - வந்தார்கள் வென்றார்கள்\n3. இலங்கைக்கு நடந்தே போயிடலாம்\n4 மூத்த குடிப் பெருமை\n7. சிங்கம் புணர்ந்து வந்தவர்கள்\n10. வெந்து தணிந்தது தீவு\n11. மன்னர்களும் மாட்சிமை தாங்கியவர்களும்\n1. தூங்காத ரா (RAW) வுகள்\n2. ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் தொடக்க ரகஸ்யங்கள்\n3. இந்திய அமைதிப்படை(IPKF) வேரும் விழுதுகளும்\n5. அமைதிப்படை தொடக்கமும் நடுக்கமும்\n6. காந்திய பாதையில் அழிவுப்படை\n7. தொடங்கியவரும் இழந்தவர்களும் (IPKF)\n8. பேனா போர் கொஞ்சம் அவலம்\n9. அமைதிப்படை(IPKF) உருவாக்கிய பாதை\n10. அமைதி வெடியும் ஆறுமாதமும்\n11. விடாது துரத்திய கருப்பு முள்ளிவாய்க்கால் வரைக்கும்\n12. வழங்கிய முனிவர் வாங்கிய பிரபாகரன்\n1. விதி ராஜீவ் மதி பிரபாகரன்\n2. ராஜீவ் படுகொலை புலனாய்வு பாதை\n3. சிவராசன் தணு மற்றும் பலர்\n4. சிவராசன் உருவாக்கிய ஐவர் கூட்டணி\n5. வெறியின் வெற்றி சிதறிய ராஜீவ் காந்தி\n6. ராஜீவ் என்றொரு சதை துணுக்குகள்\n8. நாகபட்டிணம் இராமேஸ்வரம் வழி டெல்லி\n9. சிவராசன் சுபா கூட்டணி அதிரடிப்படை இறுதிக்கட்டம்\n1. தயாநிதி மாறன் -- மலையாய் மாறிய (ஸ்பெக்ட்ரம்) அலை\n2. சீனாவின் பொருளாதார அடியாள் ஆனந்தகிருஷ்ணன் - 1\n3.சீனாவின் பொருளாதார அடியாள் -- 2\n4. சீனாவின் பொருளாதார அடியாள் 3\n5. முற்றுகைக்குள் இந்தியா --1\n6. முற்றுகைக்குள் இந்தியா 2\n7. முற்றுகைக்குள் இந்தியா 3\n8. முற்றுகைக்குள் இந்தியா -- 4\n9. ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 1\n10. ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 2\n11. ராஜாதி ராஜா மகிந்த ராஜா\n12. சீனா -- முத்துமாலை திட்டம்\n13. சீனாவின் கண்பார்வையில் இந்தியா\n14. ராஜபக்ஷே அல்வா வியாபாரி\n15. ராஜபக்ஷே மகா கெட்டிகாரர்\n2. வேலுப்பிள்ளை பிரபாகரன் பதில்கள்\n3. வேலுப்பிள்ளை பிரபாகரன்--தமிழீழம் என்றொரு பிரதேசம்\nFree Tamil Ebooks எங்களைப் பற்றி\nஈழம் – வந்தார்கள் வென்றார்கள்\n13. சீனாவின் கண்பார்வையில் இந்தியா\n” இலங்க��� அரசுக்குச் சொந்தமான சொத்திணை நட்பு நாட்டவருக்குப் பகிர்ந்து கொடுப்போம். இதன் மூலம் அவர்களின் நன்மதிப்பையும் நட்பையும் பெறுவோம். இவ்வாறு பெற்ற துணையைக் கொண்டு இந்தியாவின் இராணுவ தலையீடுகளிலிருந்து இலங்கையைக் காப்போம்”\n1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்னே கூறிய வாசகம் இது.\nகாரணம் தொடக்கம் முதலே இலங்கை ஆட்சியாளர்களுக்கு இந்தியாவின் மகா எரிச்சல். அதற்கான காரணத்தையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இந்தியா இலங்கையில் உருவாக்கியுள்ள தொழில் முதலீடுகளின் மூலம் அதிக லாபத்தை ஈட்டிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருப்பதே முக்கியக் காரணமாக இருந்தது.\n2003 செப்டம்பர் மாதத்தில் ரணில் விக்ரமசிங்கே சீனா சென்றிருந்த போதிலும்\nமுழுமையான புரிந்துணர்வை உருவாக்க முடியவில்லை. ஆனால் இலங்கையைத் தாக்கிய ஆழிப்பேரலையின் தாக்கத்தால் 2004 டிசம்பருக்கு பிறகே சீனாவின் பார்வை சற்று மாறத் தொடங்கியது. இலங்கையின் மீது இப்போது சற்று மேம்பட்ட கரிசனம் உருவாகியிருந்தது. காரணம் சீனா தனது ஆயுதக்கிடங்கை உருவாக்கியிருந்த கல்லே என்ற கடற்கரை பகுதியில் ஆழிப்பேரலைகள் உருவாக்கியிருந்த சீரழிவை போக்க இலங்கைக்கு 14 லட்சம் டாலர் வழங்கியது.\nஇதன் தொடர்ச்சியாகச் சந்திரிகாவை சீனா தங்களது நாட்டுக்கு வரவழைத்து அடுத்தக் கட்டத்திற்கான செயல்பாடுகளைச் செய்யத் தொடங்கியது.\nதென் இலங்கையில் இருந்த ஹம்பன்தோட்டா துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும், அங்கு ராட்சத எண்ணெய் கலன்களை அமைப்பதற்கும், மேற்கு இலங்கையில் புத்தளத்திற்கு அருகாமையில் அமர்ந்துள்ள நோரோச்சோலைக் கடற்கரை கிராமத்தில் 900 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் சீனாவின் உதவி தேவையென்று சந்திரிகா சீனா சென்றிருந்த போது அவர்களிடம் கோரிக்கை வைத்ததார்.\nஇலங்கை வைத்த கோரிக்கைகள் சீனாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஏன் எனில் ஹம்பன்தோட்டா சீனாவின் கீழ்வரும் பட்சத்தில் இந்துமகா சமுத்திரத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் எரிபொருள் நிரம்பிய கப்பல்களைக் கண்காணிப்பது எளிதாகிவிடும்.\nமேலும் நோரோச்சோலையின் மின் நிலையம் அமைக்கும்பட்சத்தில் 70 கீமீ வடமேற்கு அருகேயுள்ள சேதுசமுத்திர திட்டத்தினைத் தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்து விடமுடியும்.\n2004 ஏபரல் முதல் 2006 ஜுலை வரைக்கும் இலங்கை இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் மீது இராணுவ ரீதியான தாக்குதல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தது. ரணிலும் ஆட்டத்தை விட்டு விலகி மாஜியாகிவிட் இப்போது மகிந்தாவுக்குப் பம்பர் லாட்டரி போல ஒவ்வொன்றும் பழமாக மாறத் தொடங்கியது.\nஇப்போது மகிந்தாவுக்குச் சீனாவை வெறும் ஆயுத வியாபாரியாகப் பார்ப்பதை விட இலங்கையின் முக்கியமான கூட்டளியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவஸ்யத்தை உணர்ந்து ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தார்.\nஇந்தியாவுடன் நட்பாக இருப்பதை விடச் சீனாவை மிக நெருங்கிய கூட்டாளியாக உள்ளே கொண்டு வந்து விட்டால் பாதிப் பிரச்சனைகள் முடிந்துவிடும் என்று ராஜபக்ஷே தீர்மானமாய் நம்பி அதற்கான காரணக் காரியங்களில் கவனம் செலுத்தினார். காரணம் சீனாவை உள்ளே கொண்டு வந்தால் சீனாவின் ஆதரவு நாடுகளிடமிருந்து ஏராளமான உதவிகளை, ஆயுதங்களைப் பெற வாய்ப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டார்.\nஅதுவரையிலும் புதுப்பிக்கப்படாமலிருந்த சீனாவின் நோரிங்க்கோ நிறுவனத்தின் ஒப்பந்தத்தைத் தூசி தட்டி மீண்டும் சீனாவை உள்ளே கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார்.\n2006 ஆம் ஆண்டுக் கருப்பு ஜுலை கலவர நினைவு நாளுக்கு மூன்றாம் நாள் அதாவது ஜுலை 26 ஆம் தேதி இலங்கை விமானப்படையின் விமானங்கள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாவில் ஆறு அணையைச் சுற்றியிருந்த விடுதலைப்புலிகளின் முகாம் மேல் தொடர்ச்சியாகக் குண்டு போட்டுத் தாக்குதல்களைத் தொடங்கியது. விடுதலைப் புலிகள் மாவிலாறு அணையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள் என்ற காரணத்ததிற்காக இந்தத் தாக்குதல் என்று கூறியது.\nஇத்துடன் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இருந்த சமாதான உடன்படிக்கு முறிநது வெளிப்படையான தாக்குதல்கள் உருவாகத் தொடங்கியது.\nPrevious: 12. சீனா — முத்துமாலை திட்டம்\nNext: 14. ராஜபக்ஷே அல்வா வியாபாரி\nஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40200-2020-05-18-02-39-52", "date_download": "2020-11-27T13:54:54Z", "digest": "sha1:L4LCCZHDLYGA57UJBNBWYXVF4SXMNHQL", "length": 8537, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "கனவுக்கு விடுதலை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nவெளியிடப்பட்டது: 18 மே 2020\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/brendan-galvin.html", "date_download": "2020-11-27T15:22:36Z", "digest": "sha1:6VWCJFHE43JXR5Y3IF4HKVRRUFOPX7KT", "length": 6620, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ப்ரெண்டன் கால்வின் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nDirected by அட்ரியன் குறுந்பெர்க்\nநிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\nமாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nயூடியூபை தொடர்ந்து நெட்பிளிக்ஸிலும் மாஸ் காட்டும் விஜய்.. மணி ஹெய்ஸ்டுக்கே தளபதி ரெஃபரன்ஸ் தான்\nபூனை குட்டியை மடியில் வைத்து க்யூட் போஸ்..இதயத்தை பரிசளிக்கும் ரசிகர்கள் \nமுன்னணி இயக்குனர்களின் ‘பாவக்கதைகள்‘ ..டிசம்பர் 18ல் நெட்பிளிக்ஸில் ரிலீஸ்\nஇசைப்பள்ளி.. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு ஆந்திர அரசு அசத்தல் கவுரவம்.. அமைச்சர் தகவல்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-rekha-cute-daughter-anusha-photos-076387.html", "date_download": "2020-11-27T15:22:08Z", "digest": "sha1:6YRGZS6C7RNQOEYRCODOVUC75RF76BCO", "length": 16428, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா.. கேரளா சேலையில் அசத்தும் அனுஷா! | Actress Rekha Cute Daughter Anusha Photos - Tamil Filmibeat", "raw_content": "\n17 min ago முதல் முறையா கேப்டனயே ஜெயிலுக்கு அனுப்பும் ஹவுஸ்மேட்ஸ்.. மூன்றாவது முறையாக ஆரியும்\n1 hr ago பெரிய ஹீரோ படங்கள்.. வாய்ப்பு பிடிப்பதில் அந்த ரெண்டு ஹீரோயினுக்கும் அப்படி போட்டியாம்ல\n2 hrs ago மீண்டும் சிக்கல்..இன்று ரிலீஸ் ஆவதாக இருந்த விமலின் 'கன்னி ராசி' படத்துக்கு நீதிமன்றம் திடீர் தடை\n2 hrs ago நீ தான் தைரியமான ஆளாச்சே.. இப்ப சொல்லு பார்ப்போம்.. ஷிவானியை டார்கெட் பண்ணும் நெட்டிசன்ஸ்\nNews ஏரிக்கரையில.. குடையுடன் முதல்வர் நிற்பது தெரிந்துதான் ஸ்டாலின் அப்படி செய்தார்.. ராஜேந்திரபாலாஜி நச்\nAutomobiles ஹீரோ ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம்... இனிமேதான் தரமான சம்பவங்கள் நடக்கபோகுது\nFinance பிளிப்கார்டின் பிளாக் பிரைடே சேல்.. சூப்பர் ஆஃபர்.. கவனிக்க வேண்டிய சலுகைகள் இதோ..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களிடமிருந்து இதை திருடுவார்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nSports எவ்வளவு பெரிய அவமானம்.. கோலியின் தேவையில்லாத வீம்பு.. சிக்கலில் மாட்டிய இந்தியா.. எல்லாம் பாலிடிக்ஸ்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா.. கேரளா சேலையில் அசத்தும் அனுஷா\nசென்னை : நடிகை ரேகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nகமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ரேகாவுக்கு இன்று வரை ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் ரேகாவின் மகள் அனுஷா கேரளா சேலையில் கொள்ளை கொள்ளும் அழகில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.\nகடலோர கவிதைகள், புன்னகை மன்னன், நினைவே ஒரு சங்கீதம் என காலத்தால் அழிக்க முடியாத பல திரைப்படங்களில் நடித்து இன்றளவும் நீங்கா ரசிகர்களை கொண்டிருப்பவர் நடிகை ரேகா.\nதமிழில் எக்கச்சக்கமான வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்.\nஎந்த ஒரு வேடமாக இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பின் மூல��் அற்புத படுத்தி வரும் ரேகா தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகள் என பலவற்றிலும் கலந்து கொண்டதை அடுத்து விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கலந்துகொண்டு அனைவரையும் ரசிக்க வைத்தார்.\nபிக் பாஸ் சீசன் 4-லும் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது குழந்தைத்தனமான இயல்பை வெளிப்படுத்தியிருந்த ரேகா தனது மகள் அனுஷா - வின் அறிவுரையின்படியே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறியிருந்தார்.\nஅதைத்தொடர்ந்து அனுஷாவை பற்றி பலராலும் தேடப்பட்டு வந்த நிலையில் இப்போது அனுஷ்யா கேரளா சேலையில் ரேகாவுடன் இருக்கும் பார்க்கப் பார்க்க திகட்டாத க்யூட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.\nரேகாவின் மகள் அனுஷாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரேகாவுக்கு இப்படி ஒரு அழகான பொண்ணா என வாய் பிளந்து வரும் நிலையில், ரேகாவை போல அனுஷாவும் திரைப்படங்களில் விரைவில் கதாநாயகியாக வருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகாவின் முதல் பதிவு.. ரெண்டு செல்லக்குட்டீஸ்க்கு உம்மா\nசனம் ஷெட்டிக்கு கொக்கி போட்ட பாலாஜி முருகதாஸ்.. மாட்டிக்கொண்ட ரேகா\nகெஸ்ஸிங் ஏதும் இல்ல.. எல்லாமே லீக் தான்.. பிக் பாஸ் வீட்டுல இருந்து முதல்ல வெளிய போனது அவங்கதான்\nபிக் பாஸா.. ஓட்ட காசா.. இப்படி எல்லாமே லீக் ஆகுதே.. வைரலாகும் ரேகா எவிக்‌ஷன் மீம்ஸ்\nசும்மாவே புரமோக்கும் எபிசோடுக்கும் சம்பந்தம் இல்லாம குழம்பிட்டு இருக்கோம்.. இதுல இப்டி பேசினா எப்டி\nகுரூப்பிஸம் இருக்கு.. வார்த்தை ஜாலம் செய்யும் கமல்.. ரெண்டு பேருக்கு ஆப்பு.. அதிரடி புரமோ\nஅடடா.. பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ஆதாரத்துடன் தீயாய் பரவும் தகவல்\nரேகாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் சண்டை நடக்க காரணமே நம்ம மொட்டை தல சுரேஷ் தான்.. நடந்தது இதுதான்\nஆஹா.. ரேகா ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்களே.. சனம், ரம்யா பாண்டியனிடமே செம மல்லுக்கட்டு.. இது புரமோ\nஇந்த டீம் ஜாலியா இருக்காங்கப்பா.. ரேகாவை தூங்கவிடாமல்.. 'பார்க்' பண்ணிய ஹவுஸ்மேட்ஸ்.. கலக்குங்க\nநடிகை ரேகாவிடம் ஆஜீத் வாங்கிய முத்தம்.. மீம் போட்டு பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்.. இது வேற லெவல்\nநான் சூப்பர் மாடல்னு சொல்லிக்க மாட்டேன்.. பிக்பாஸ் வீட்டிலிருந்தே மீரா மிதுனை சீண்டிய சம்யுக்தா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்தியா சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் மலையாள ’ஜல்லிக்கட்டு..’ இயக்குனர் செல்வராகவன் இப்படி கணிப்பு\nலேடி கெட்டப்பில் கமல்ஹாசனை மிஞ்சிய பிரபல நடிகர்…வைரல் பிக்ஸ்\nஆர்யா, விஷால் இணையும் எனிமி.. டைட்டிலே செம மாஸா இருக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ameer-replace-vijay-sethupathi-vada-chennai-046612.html", "date_download": "2020-11-27T15:20:18Z", "digest": "sha1:HXDYVSAJVCABHPAUQYPFCWV3ZD6QAJK4", "length": 14393, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷ் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கப் போகும் பிரபல இயக்குனர்? | Ameer to replace Vijay Sethupathi in Vada Chennai? - Tamil Filmibeat", "raw_content": "\n16 min ago மாலத்தீவு கடலில்.. சாகசம் செய்யும் பிரபல நடிகை.. கவர்ச்சி காட்டாறை கண்டு பரிதவிக்கும் ரசிகர்கள்\n28 min ago அந்தகாரம் படக்குழுவிற்கு ஆசிர்வாதம் கிடைத்தது..அட்லி நெகிழ்ச்சி ட்விட்\n51 min ago நிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ\n1 hr ago மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nNews பூண்டி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு - விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறப்பு\nSports கோலி செய்த அந்த தப்பு.. முதல் போட்டி தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டு புட்டு வைத்த விமர்சகர்கள்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனுஷ் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கப் போகும் பிரபல இயக்குனர்\nசென்னை: வட சென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் இயக்குனர் அமீர் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nதனுஷை வைத்து வெற்றி மாறன் இயக்கி வரும் படம் வட சென்னை. தனுஷுக்கு ஜோடியாக அமலா பாலை ஒப்பந்தம் செய்தனர். டேட்ஸ் பிரச்சனையாக உள்ளது என்று கூறி அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார்.\nதனுஷ் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது.\nவட சென்னை படத்தின் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் அமலாவை போன்றே டேட்ஸ் பிரச்சனையை சொல்லி விஜய் சேதுபதியும் படத்தில் இருந்து வெளியேறினார்.\nஅடுத்தடுத்து அமலா பால், விஜய் சேதுபதி ஆகியோர் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. படம் கைவிடப்படுகிறதோ என்ற சந்தேகம் கூட பலருக்கு எழுந்தது.\nபடம் கைவிடப்பட்டதாக நினைத்தபோது ஷூட்டிங்கை மீண்டும் துவங்கி நடத்தினார் வெற்றிமாறன். இந்நிலையில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்குமாறு இயக்குனர் அமீரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nவட சென்னை படத்தில் நடிக்க வெற்றி மாறன் என்னை அணுகியுள்ளார். நான் இன்னும் முடிவு செய்யவில்லை. இரண்டு நாட்களில் அவர்களிடம் என் முடிவை தெரிவிக்க உள்ளேன் என்கிறார் அமீர்.\nஅதிரடி அரசியலில் அமீர், வேற லெவல் பாலிட்டிக்ஸில் விஜய்சேதுபதி.. ஒரே நேரத்தில் 2 அரசியல் படங்கள்\nஜெ.அன்பழகன் பற்றி பேசும்போது.. பிரபாகரன் குறித்து நான் சொன்னதை சர்ச்சையாக்குவதா\nஅமீரின் அரசியல் 'நாற்காலி'யில் இவர்தான் ஹீரோயின்\nஅமீரின் நாற்காலியில்… நடிகராக மாறும் இயக்குனர்\nஇன்னொரு அரசியல் படம்.. இந்த வாட்டி ‘நாற்காலி’ அமீருக்குத் தானாம்\n'பருக்கை' குறும்படத்தை விளம்பர படுத்திய யோகி பாபு\nசினேகனின் பொம்மி வீரன் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட அமீரும் யுவனும்\nபிக்பாஸ் வீட்டிற்குள் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் சேரன் இருக்கிறார் - பேரரசு\n“பிக் பாஸ் வீட்டை உடைத்து சேரனை யாரும் காப்பாற்றத் தேவையில்லை”.. அமீருக்கு சரியான பதிலடி தந்த கமல்\nநண்பேன்டா வசனம் சினிமாவுக்கு மட்டும்தான் நிஜத்தில் அது உதவாது - இயக்குநர் அமீர்\nபிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி சேரனை காப்பாற்றவேண்டும்-அமீர்\nதலைக்கு மேல வேலை இருந்தும் அச்சமில்லை அச்சமில்லை டீஸரை வெளியிட்ட தினகரன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎங்கள ஏன் ரெஃபரன்ஸா எடுத்தீங்க ரியோவை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய முந்திரிக்கொட்டை சிஸ்டர்ஸ்\nகையில் சரக்குடன் லூட்டியடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா.. இதுவும் வளர்��்பு என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nமறைந்தார் மரடோனா.. என்ன ஒரு லெஜண்ட் கால்பந்தின் சின்னம்.. சினிமா பிரபலங்கள் உருக்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/anbanavan-asaradhavan-adangadhavan-review-in-tamil-047000.html", "date_download": "2020-11-27T15:26:45Z", "digest": "sha1:PTO3PV3KAO2YKTVYKRNMBXO5WB3CRUSE", "length": 16256, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அன்பானவன் அடங்காதவன் அசராதவன்... ரொம்ப கொடூரமானவன்! | Anbanavan Asaradhavan Adangadhavan review in tamil - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago விரைவில் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சூரரைப்போற்று.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸ்\n4 hrs ago கையில் சரக்குடன் லூட்டியடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா.. இதுவும் வளர்ப்பு என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\n5 hrs ago ஜல்லிக்கட்டு படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு.. வாழ்த்து சொல்லி கணித்த பிரபல இயக்குநர்\n5 hrs ago எனக்கு கணவரை தந்தது சினிமா.. அதை குறை சொல்பவர்களுக்கு வேறு நோக்கம் இருக்கிறது.. பிரபல நடிகை படார்\nNews சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தினசரி 10ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பார்களா\nAutomobiles மும்பையை கலக்கப்போகும் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள்... மத்திய அரசிடம் இருந்து பெஸ்ட் நிறுவனம் பெற்றது...\nSports IND vs AUS ODI Live : இந்தியா - ஆஸி. முதல் ஒருநாள் போட்டி.. முக்கிய வீரர் இல்லாமல் இறங்கும் இந்தியா\nFinance 39% லஞ்சம்.. ஆசியாவிலேயே இந்தியா தான் படுமோசம்..\nLifestyle உங்களுக்கு சர்க்கரை நோய் வராம தடுக்க இந்த ஈஸியான வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும்..\nEducation மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்... ரொம்ப கொடூரமானவன்\nStar Cast: சிம்பு, ஸ்ரேயா, தமன்னா\nஒரு படத்தை எப்படியெல்லாம் எடுக்கக் கூடாது என்பதை இரண்டரை மணி நேரம் உட்காரவைத்து வகுப்பெடுத்திருக்கிறார்கள் சிம்புவும் ஆதிக் ரவிச்சந்திரனும்.\nஇரட்டை அர்த்த வசனம், ஆபாச, அறுவறுப்பான காட்சிகள், எரிச்சலூட்டும் செய்கைகள் என வேண்டாத அத்தனையையும் விலை கொடுத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற இந்தப் படத்தில் வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.\nசிம்புவும், இயக்குநரும் தெரிந்தேதான் இந்த மாதிரி காட்சிகளை வைத்திருக்கிறார்களா எடுத்த படத்தை ஒரு முறை கூட இருவரும் முழுசாகப் பார்க்கவில்லையா எடுத்த படத்தை ஒரு முறை கூட இருவரும் முழுசாகப் பார்க்கவில்லையா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன இந்த அஅஅ என்ற கொடுமையை அனுபவித்த பிறகு.\n அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்ல\nசிம்பு ஒருதலையாக ஸ்ரேயாவைக் காதலிக்கிறார். பின்னர் ஸ்ரேயாவும் காதலிக்கிறார். இருவரும் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கும் நேரத்தில் சிம்பு போலீசில் சிக்கிக் கொள்கிறார். பின்னர் வயதான பிறகு தமன்னாவைக் காதலிக்கிறார்... இப்படி தாறுமாறாக காதலிக்கிறார்... தோல்வி காணுகிறார். உடனே அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிடுகிறார். முடியல... இதுல இரண்டாம் பாகம் வேறயாம்\nமூன்று வேடங்கள் சிம்புவுக்கு. ஒன்றிலாவது பார்க்கிற மாதிரி இருக்கணுமே. நாயகிகள் ஸ்ரேயா, தமன்னாவை சரக்குக்கு ஊறுகாய் ரேஞ்சுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nபெண்களை இதைவிட கேவலமாக சித்தரிக்க முடியாது. அவ்வளவு மோசம். காதலியை வெளிப்படையாகவே 'மேட்டருக்கு' வா என்கிறார்கள். கொட்டாவி மூலம் காதலிக்கும் டெக்னிக்கை ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது.\nஒய் ஜி மகேந்திரன் போன்ற காலாவதியான பார்ட்டிகளை விட்டு காமெடி பண்ண வைத்திருக்கிறார்கள். காதும் மூஞ்சும் எரிகிறது. கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் கடுப்பேற்றுகிறார்கள்.\nயுவன் ஒருவர்தான் மெனக்கெட்டு இசை அமைத்து இருக்கிறார். மற்றபடி இந்தப் படத்தைப் பற்றி மேற்கொண்டு எழுத நினைத்தால், திட்டிக் கொண்டேதான் இருப்போம்.\nசிம்புவின் கேரியரில் இனி முயன்றாலும் இப்படி ஒரு மோசமான சினிமாவைத் தர முடியாது. அவ்வளவு 'சிறப்ப்பான' படம் இது.\nமெர்சல், செம, மாஸ், சூப்பர்: சிம்புவின் 'ஏஏஏ' ட்விட்டர் விமர்சனம்\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்... பக்கா சிம்பு ரசிகர்களுக்க��ன படம்\nபெண் போலீசாரை அசிங்கப்படுத்தும் கஸ்தூரி\nசிம்பு மாதிரி சான்ஸே இல்லை: புகழ்ந்து தள்ளும் ஏஏஏ குழு\nசிம்புன்னா வம்பா, 'ஏஏஏ' ரிலீஸ் எப்பொழுது: இயக்குனர் ஆதிக் விளக்கம்\nநான் ஏன் சிம்புவுக்கு ஓகே சொன்னேன்\nதமன்னா ரசிகாஸ்: மனதை தேத்திக்கிட்டு இதை படிக்கவும்\nவந்துட்டான்யா மதுரை மைக்கேல்: 'ஏஏஏ' டீஸரே சும்மா அதிருதுல்ல\nசிம்பு ஜோடியாகும் தமன்னா... விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா.. சுடச்சுட சினிமா செய்திகள்- வீடியோ\nபீப் சாங்கிற்கு எதிராக குமுறிய ஒய்.ஜி.யை ஸ்ரேயாவுக்கு அப்பாவாக்கி அழகு பார்த்த சிம்பு\nஇனி ஜென்மத்திற்கும் சிம்புடன் சேர்ந்து மட்டும் நடிக்கவே மாட்டேன்: ஹன்சிகா\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்: முதற்கட்ட படப்பிடிப்பை 'விரைந்து' முடித்த சிம்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநேரா மூஞ்சியை பார்த்து பேச தைரியமில்லை.. நீயெல்லாம் ஒரு.. பாலாவை படுகேவலமாக திட்டிய கேபி\nஅவனா இவன்.. லிப்ஸ்டிக் போட்ட பயில்வான் பாலா.. ஷிவானி லிப்ஸ்டிக்கா என கலாய்க்கும் நெட்டிசன்கள்\nயாருப்பா அந்த ’அன்பு’.. பாலாஜியை பர்சனலா அட்டாக் பண்ண அர்ச்சனா.. இப்படியும் ஒரு அம்மாவா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=14096", "date_download": "2020-11-27T14:43:10Z", "digest": "sha1:KV6UZ6TRVRLR4RTC2RG4RQ76IORB24F6", "length": 10062, "nlines": 93, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "Passionists துறவு சபையினருக்கு திருத்தந்தை வாழ்த்து – Addaikalanayaki", "raw_content": "\nPassionists துறவு சபையினருக்கு திருத்தந்தை வாழ்த்து\nPassionists துறவு சபையினருக்கு திருத்தந்தை வாழ்த்து\nBy ஆனையூரான் தீபன்\t On Nov 20, 2020\nகிறிஸ்துவின் பாடுகளையும், பாஸ்கா மறையுண்மையையும் தங்கள் துறவற வாழ்வின் மையமாகக் கொண்டு பணியாற்றும் Passionists துறவு சபையினர் கொண்டாடும் 300ம் ஆண்டு நிறைவில், தானும் ஆன்மீக வழியில் ஒருங்கிணைவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்துறவு சபையினருக்கு அனுப்பிய வாழ்த்துச்ச��ய்தியில் கூறியுள்ளார்.\nபுனித சிலுவையின் பவுல் அவர்கள், 1720ம் ஆண்டு, Passionists துறவு சபையினை உருவாக்கியதன் மூன்றாம் நூற்றாண்டினை, இவ்வாண்டு நவம்பர் 22ம் தேதி முதல், 2021ம் ஆண்டு சனவரி 1ம் தேதி முடிய கொண்டாடும் வேளையில், இத்துறவு சபையின் உலகத்தலைவர், அருள்பணி Joachim Regoஅவர்களுக்கு, திருத்தந்தை இச்செய்தியை அனுப்பியுள்ளார்.\nஇத்துறவு சபையினர் அண்மையில் மேற்கொண்ட உயர்மட்ட கூட்டத்தில், நன்றி, இறைவாக்குரைத்தல், நம்பிக்கை என்ற மூன்று கருத்துக்களில் தங்கள் பகிர்வுகளை மேற்கொண்டதைக் குறித்து, திருத்தந்தை தன் மகிழ்வை வெளியிட்டுள்ளார்.\nஅன்னை மரியாவின் புகழ்ப்பாடலில் ஒலித்த நன்றியுணர்வையும், ஆவியானவரின் தூண்டுதலால் நிகழும் இறைவாக்குரைத்தலையும், பழையன குறித்து குறைகூறாமல், வருங்காலத்தை குறித்த நம்பிக்கையையும் இத்துறவு சபையினர் பெற்றிருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியின் வழியே விண்ணப்பித்துள்ளார்.\nகிறிஸ்துவின் பாடுகள் வழியே வெளிப்படும் இறையன்பினால் இவ்வுலகம் முழுவதும் பற்றியெரிவதை, புனித சிலுவையின் பவுல் அவர்கள், தன் பணியின் நோக்கமாகக் கொண்டிருந்தார் என்பதை, திருத்தந்தை சிறப்பாகக் குறிப்பிட்டார்.\nதுன்புறும் மனித சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்ற Passionists துறவு சபையினர் பெற்றிருக்கும் சிறப்பான அழைப்பை நிறைவேற்றுவதில் அவர்கள் மனம் தளராமல் செயலாற்ற வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.\nபுனித சிலுவையின் பவுல் அவர்கள், தன் உலக வாழ்வைத் துறந்து, Castellazzo எனுமிடத்தில் உள்ள புனித கார்லோ ஆலயத்தின் அறை ஒன்றில் தன் 40 நாள் கடுந்தவ முயற்சிகளை துவங்கிய நவம்பர் 22ம் தேதியன்று, இத்துறவு சபையினர் தங்கள் மூன்றாம் நூற்றாண்டு கொண்டாட்டங்களைத் துவக்குகின்றனர் என்றும், இந்தக் கொண்டாட்டங்களின் துவக்கத் திருப்பலியை, உரோம் நகரில் உள்ள புனித யோவான் மற்றும் பவுல் பசிலிக்காவில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் நிறைவேற்றுவார் என்றும், இத்துறவு சபையின் தலைமையகம் அறிவித்துள்ளது.\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 20)\nகோவிட்-19ஆல் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் திருப்பலி\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nதாயிலும் மேலான மாவீரர்களே... தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில் நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dhadhagames.com/ta-biggest-strength-for-you/", "date_download": "2020-11-27T13:41:00Z", "digest": "sha1:SH42ENS7CHVQIWXFBINRA42FTHWO5LBR", "length": 2997, "nlines": 28, "source_domain": "www.dhadhagames.com", "title": "உங்களுடைய மிகப்பெரிய பலம் என்ன தெரியுமா?", "raw_content": "\nஉங்களுடைய மிகப்பெரிய பலம் என்ன தெரியுமா\nவாழ்வில் வெற்றிபெற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு பிளஸ் இருக்கும் அதுதான் அவர்களின் மிகப்பெரிய பலம். இதை எந்த சூழ்நிலையிலும் கைவிடாமல் இருந்தால் கண்டிப்பாக வாழ்வில் வெற்றி பெறலாம்...\nஉங்களை பொறுத்தவரை வாழ்வில் நீங்கள் வெற்றிபெற இந்த பலம் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்...\nஉங்கள் பலம் என்ன என்பதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...\nஉலக அதிசயங்களில் உங்கள் பண்புக்கு பொருந்தும் உலக அதிசயம் எது\nஉங்களுக்கு பொருந்தும் சிறந்த பேச்சாளர் யார் தெரியுமா\nஉங்களை கடவுள் எந்த அளவு விரும்புகிறார் தெரியுமா\n\"டைட்டானிக்\" திரைப்படத்தில் உங்களுக்கு பொருத்தமான ஜோடி யார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் உங்களுக்கான பெயர் என்ன\nஉங்கள் காதலன்/காதலி-யுடன் பேச ஏற்ற நேரம் எது தெரியுமா\nநீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா\nஇந்த பூமியில் நீங்கள் படைக்கப்பட்டதற்க்கான நோக்கம் என்ன தெரியுமா\nஉங்கள் மனைவி எப்படி பட்டவர் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2269769&Print=1", "date_download": "2020-11-27T14:34:00Z", "digest": "sha1:JMMTDWVPG5PAY23BHT6B5IDZQAMN7EMW", "length": 7556, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஓட்டு எண்ணும் மையத்தில் தகராறு: ஏட்டு,| Dinamalar\nஓட்டு எண்ணும் மையத்தில் தகராறு: ஏட்டு,\nநாகர்கோவில்:நாகர்கோவிலில் ஓட்டு எண்ணும் மையத்தில், காவலருடன் தகராறில் ஈடுபட்ட, போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கன்னியாகுமரி தொகுதியில், பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையமான நாகர்கோவில், கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 300 க்கும் மேற்பட்ட போலீசார்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாகர்கோவில்:நாகர்கோவிலில் ஓட்டு எண்ணும் மையத்தில், காவலருடன் தகராறில் ஈடுபட்ட, போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கன்னியாகுமரி தொகுதியில், பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையமான நாகர்கோவில், கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜக்கமங்கலம் காவல் நிலைய ஏட்டு கிருஷ்ணகுமார், மற்றொரு காவலரான ஸ்ரீகுமாரிடம், கடந்த 30ம் தேதி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீகுமாரின் பைக்கையும் அவர் உடைத்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, கிருஷ்ணகுமாரை மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாத் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். தகராறில் ஈடுபட்ட இருவர் மற்றும் அங்கு பணியில் இருந்தமற்ற காவலர்களிடம், விசாரணை நடத்தப்பட்டது. கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இது குறித்த அறிக்கையினை, ஏ.எஸ்.பி., ஜவகர் மாவட்ட எஸ்.பி.,யிடம் அளித்தார். மாவட்ட, எஸ்.பி., ஸ்ரீநாத், ஏட்டு கிருஷ்ணகுமாரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஓட்டு எண்ணும் மையத்தில் தகராறு: ஏட்டு சஸ்பெண்ட்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myactressgallery.com/archives/46", "date_download": "2020-11-27T13:38:37Z", "digest": "sha1:6GAKMWSJSHCAWDQQE3RFYUCOJ7QPJRHQ", "length": 4040, "nlines": 60, "source_domain": "www.myactressgallery.com", "title": "மஞ்சு வாரியார் அழகிய வைரல் நடன அசைவுகள்", "raw_content": "\nMy Actress Gallery > Indian > மஞ்சு வாரியார் அழகிய வைரல் நடன அசைவுகள்\nமஞ்சு வாரியார் அழகிய வைரல் நடன அசைவுகள்\nஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியார் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்றthiraipdam அசுரன்.\nஇதில் மஞ்சு வாரியார் இன் நடிப்பும் பெருத்தும் பலரால் பேசப்பட்டது. அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகிவரும் மஞ்சு வாரியார் சமீபத்தில் தந்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த பரத நாட்டிய அசைவுகள் கொண்ட ஒளிப்படம் வைரலாகி வருகிறது.\nகுறிப்பு : எமது தளத்தில் பகிரப்படும் புகைப்படங்கள் குறிப்பிட பிரபலங்களின் உத்தியோகபூர்வ தளங்களில் இருந்தே பகிரப்படுகிறது. இதில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் குறிப்பிட்ட பிரபலத்தின் இணைப்பை அல்லது எமது மின்னஞ்சல் மூலம் எம்மை தொடர்பு கொள்ளவும்\nTags: asuran dhanush Manju Warrier thanush vetrimaran அசுரன் அனுஷ்கா செட்டி சிம்ரன் சிவகார்த்திகேயன் சூரி சூர்யா தனுஷ் திரிஷா நேகா ஆகாஷ் மஞ்சு வாரியார் யோகி பாபு வெற்றிமாறன்\nPrevious Article நடிகை ஸ்ரீதேவி போல இன்னொருவர் – வரலாகும் டிக் டாக் வீடியோ\nNext Article புடவையில் ஐஸ்வர்யா தத்தா – அசத்தல் போட்ஷூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21021", "date_download": "2020-11-27T13:26:13Z", "digest": "sha1:ZWFSRY5LUMXUKIICSBHCK4RTQX3XRALL", "length": 17050, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 27 நவம்பர் 2020 | துல்ஹஜ் 484, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:15 உதயம் 15:55\nமறைவு 17:55 மறைவு 03:44\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாத���\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், அக்டோபர் 22, 2018\nநாளிதழ்களில் இன்று: 22-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 317 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nசொத்து வரி அதிகரிப்பு ஆட்சேபனை மனுக்கள் மீதான நகராட்சி நடவடிக்கை என்ன என அறிவிக்கப்படும் வரை - நிரப்பிய சுயமதிப்பீட்டு படிவத்தை, பொதுமக்கள் நகராட்சியிடம் வழங்கவேண்டாம் “நடப்பது என்ன\nகாயல் வரலாறு ஆவணப்படம் ஒளிப்பதிவு இம்மாத இறுதியில் துவக்கம் ஆலோசனைகள், நிதிநல்கைகள் வரவேற்பு\nகாயல்பட்டினம் வழியிலான மாநில நெடுஞ்சாலை ஒப்பந்தப்புள்ளிகள் அக்டோபர் 10 அன்று திறக்கப்பட்டன “நடப்பது என்ன” குழுமம் பொதுநல அறிக்கை\nசேதமுற்ற நிலையில் கோமான் பள்ளி வளாக மின்மாற்றி\nகாயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் காவல் சாவடி அமைக்க காவல்துறை அனுமதி இல்லை த.அ.உரிமை சட்டத்தின் கீழ் ‘நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் ‘நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியிடு” குழுமம் பெற்ற தகவல் வெளியிடு\nஈக்கியப்பா (YUF) மைதானத்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு துவக்க விழா திரளானோர் பங்கேற்பு\nநகர்நலப் பணிகளுக்கு மகளிரும், சிறாரும் நன்கொடையளிக்க சிறப்பேற்பாடு ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 24-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/10/2018) [Views - 375; Comments - 0]\nஅக். 22 அன்று நகரில் 12 மணி நேரம் கனமழை மாவட்டத்திலேயே அதிகபட்ச மழைபொழிவு பதிவு மாவட்டத்திலேயே அதிகபட்ச மழைபொழிவு பதிவு\nநாளிதழ்களில் இன்று: 23-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/10/2018) [Views - 332; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/10/2018) [Views - 356; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/10/2018) [Views - 340; Comments - 0]\nM.A. Political Science பாடத்தில், பல்கலை. அளவில் காயல் இளைஞருக்கு இரண்டாமிடம் தமிழக ஆளுநரிடம் விருது பெற்றார் தமிழக ஆளுநரிடம் விருது பெற்றார்\nஊழல் தடுப்பு & மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்ட விபரங்கள்\nநாளிதழ்களில் இன்று: 18-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/10/2018) [Views - 421; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/10/2018) [Views - 442; Comments - 0]\nநவ. 23 பொதுக்குழுவில் பங்கேற்பதற்கான வழிமுறைகள்: அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 16-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/10/2018) [Views - 380; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/22963.html", "date_download": "2020-11-27T14:13:59Z", "digest": "sha1:VCTAC6DMNX7D5KAXPLXJ7JWA7IU6IYSO", "length": 15483, "nlines": 165, "source_domain": "www.thinaboomi.com", "title": "மேற்கவங்க பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை: 6 பேர் பலி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேற்கவங்க பஞ்சாயத்து தேர்தலில��� வன்முறை: 6 பேர் பலி\nதிங்கட்கிழமை, 22 ஜூலை 2013 இந்தியா\nகொல்கத்தா,ஜூலை.23 - மேற்குவங்க மாநிலத்தில் நேற்று 4-வது கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடந்தபோது வன்முறை சம்பவங்கள் வெடித்ததில் நேற்று மதியத்திற்குள்ளேயே 6 பேர் வரை பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. மேற்குவங்க மாநிலத்தில் 5 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதன்படி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் மாவோயிஸ்டு ஆதிக்கம் மிகுந்த மேற்கு மிதனப்பூர், புர்லியா, பங்குரா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. ஆனால் வியக்கத்தக்க வகையில் முதல் கட்ட தேர்தலின்போது உயிரிழப்பு ஏற்படாமல் அமைதியாக தேர்தல் நடந்தது. ஆனால் இரண்டாவது, மூன்றாவது கட்ட தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் வெடித்தன. கடந்த 15-ம் தேதி இரண்டாவது கட்ட தேர்தல் நடந்தபோது 3 பேர் கொல்லப்பட்டனர். பிறகு 19-ம் தேதி 3-ம் கட்ட தேர்தல் நடந்தபோது 5 பேர் கொல்லப்பட்டார்கள். நேற்று மிக முக்கியமான 4-வது கட்ட தேர்தல் நடந்தபோதும் வன்முறை சம்பவங்கள் வெடித்ததில் மதியத்திற்குள் 6 பேர் வரை பலியாகிவிட்டனர். ரத்தக்களரிக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த திங்கள் அன்று பெல்டங்கா என்ற இடத்தில் வெடிகுண்டு தாக்குதலில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பலியானார் மற்றொருவர் முர்ஜிதாபாத்தில் ராணி நகரில் கொல்லப்பட்டார். அவர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 3 தொண்டர்கள் உடல்கள் கடந்த திங்கள் அன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 3 பேரை காணவில்லை. இந்தநிலையில் இம்மாநிலத்தில் 5-வது கட்ட பஞ்சாயத்து தேர்தல் வரும் 25-ம் தேதி நடக்கிறது. வாக்குகள் 29-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தத்தில் இம்மாநிலத்தில் நடந்த இந்த தேர்தலால் மேற்குவங்க மாநிலமே வன்முறை சம்பவத்தால் கதிகலங்கிப்போய் இருக்கிறது என்பதே உண்மையாகும்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-11-2020\nதமிழகத்தில் 30-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு: மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை: பல்வேறு முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனியார் பள்ளிகளில் பாடம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nசபரிமலையில் தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\nபாடங்களை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு: இன்று வாக்கு எண்ணிக்கை\nபோலீசாருக்கு வார விடுமுறை: கமலஹாசன் பாராட்டு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nதமிழக மக்களின் ஒத்துழைப்பால் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்துள்ள தமிழகம்: மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு\nதைப்பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை: சுப்ரீம் கோர்ட் அறிவிப்புக்கு முதல்வர் எடப்பாடி வரவேற்பு\nசாணிட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்கும் ஸ்காட்லாந்து அரசு\nஜெர்மனியில் டிசம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது\nஎச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸ்க்கு லட்சக்கணக்கில் குழந்தைகள் பலி\nஆஸ்திரேலியா - இந்தியா முதல் ஒரு நாள் போட்டி: இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nமரடோனா மறைவுக்கு வீரர்கள் இரங்கல் பீலே உருக்கம்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனா உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nபாடங்களை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை ���ுடிவுக்கு கொண்டு வர வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்\nபுதுடெல்லி : பாடங்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறைக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ...\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\nபெங்களூரு : கர்நாடக அமைச்சரவை இன்று (சனிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ...\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020\n1சபரிமலையில் தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு\n2கர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் : புதியவர்களுக்கு வாய்ப்பு\n3தமிழக மக்களின் ஒத்துழைப்பால் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு: முதல்வர் எடப்ப...\n4உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6-வது முறையாக முதலிடம் பிடித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-27T13:26:33Z", "digest": "sha1:LQU4P76KI42MIUSODW3RD7ISZPIDGT6W", "length": 30284, "nlines": 117, "source_domain": "www.vocayya.com", "title": "வேளிர் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nஅமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்\nLike Like Love Haha Wow Sad Angry வெள்ளாளர் வேளாளர் என்பதே எங்களுடைய இனப்பெயர் : வணக்கம் தமிழகத்தில் 1.25 கோடி மக்களுக்கும் மேல் உள்ள பரந்த சமுதாயமான வேளாளர் சமுதாயம் எங்களுடைய பட்டங்கள் வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம் எங்களுடைய பட்டங்கள் வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம்\n#சேனைத்தலைவர், admk, Chettiyar Matrimonial, Gounder Matrimonial, Kottai Vellalar, Mudhaliyaar Matrimonial, Pillai matrimonial, pmk, Saiva Vellalar, Vck, Vellalar Matrimonial, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படியான், அதிமுக, அமைச்சர், ஆர்.பி. உதயக்குமார், ஈழவர், உடையார், ஓதுவார், கம்பளத்து நாயக்கர், கள்ளர், குருக்கள், கொண்டையங்கோட்டை மறவர், சின்ன மருது, செட்டியார், செம்மநாட்டு மறவர், திருநீறு, துளுவ வேளாளர், தேசிகர், தேமுதிக, தொட்டிய நாயக்கர், நவாப், நாட்டார், நாயக்கர், நாயுடு, நைனார், பசும்பொன், பண்டாரம், பாமக, பூலுவ வேட்டுவர், பூலுவர், பெரிய மருது, மதிமுக, மதுரை, முத்தரையர், ரெட்டியார், விசிக, வீரசைவம், வெள்ளாளர், வேட்டுவர், வேட்டைக்கார நாயக்கர், வேளாளர், வேளிர், ஸ்டாலின்\nதுளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை :\nLike Like Love Haha Wow Sad Angry 2 துளுவ வெள்ளாளர்கள் பற்றின கட்டுரை : துளுவ வெள்ளாளர்களின் (கவுண்டர் பட்டம்) கோத்திரம் (கூட்டப்பெயர்கள்) : 1.கூணங் கூட்டம் 2.தாசண் கூட்டம் 3.ஆணையப்பநாயாக்க கூட்டம் 4.பொண்ணாகரையாண் கூட்டம் மேலே உள்ள கூட்டப்பெயர்களை பயன்படுத்தும் துளுவ வெள்ளாளர்கள் கவுண்டர் பட்டம் பயன்படுத்துகின்றனர்\n, Thuluvaa, Thuluvan, vellalar, அகமுடைய முதலியார், அகமுடையார், அகமுடையார் அரண், அகம், அகம்படி, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், அறந்தாங்கி தொண்டைமான், ஆர்.எஸ்.பாரதி, ஆற்காடு முதலியார், இராஜ குல அகமுடையார், இராணிப்பேட்டை, உடுமலைப்பேட்டை, உடையார், கலசப்பாக்கம், கள்ளக்குறிச்சி, கவுண்டர், கொங்கு, கொங்கு குலக்குருக்கள், கொங்கு குலம், கொங்கு கூட்டம், கொங்கு நாவிதர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சபரிஷன், சஷத்திரியர், சூரிய குலம், செட்டியார், சேக்கிழார், சைவ வெள்ளாளர், சைவ வேளாளர், திராவிடம், திருநாவுக்கரசர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, துளுவ நாடு, துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், துளுவ வேளாளர் கூட்டம், துளுவ வேளாளர் கோத்திரம், துளுவம், துளுவர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடேச முதலியார், நன்னன் மன்னன், நாஞ்சில் முதலியார், நாட்டார், நீதிக்கட்சி, பச்சையப்ப முதலியார், பல்லவன், பால முருகன் அகமுடையார், பிள்ளை, பூந்தமல்லி முதலியார், பொன்முடி, போளூர், முதலியார், முதலியார் கூட்டம், யது குலம், யாதவர், விழுப்புரம், வேலூர், வேளாளர், வேளிர், ஸ்டாலின் மருமகன்\nபலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :\nLike Like Love Haha Wow Sad Angry பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை : 👆🏽🌾🎋🌏🎋🌾👆🏽 பலராமர் ஜெயந்தி & ரக்‌ஷா பந்தன். ஆடி 19 – பௌர்ணமி (ஆவணி அவிட்டம்) தமிழகத்தில் பலராமர் பெயரில் உள்ள ஊர் – வெள்ளக்கோயில்(வெள்ளையனக்கு கோயில்). தங்கை பெயர்-…\n#weareindigenous http://sarvadharma.net volunteer@sarvadharma.net, #சேனைத்தலைவர், 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, admk, AIADMK, dk, EWS, Hindu, HSSF, Kshatriya, Vainavam, Vaishiyaas, அ ஹோபில ஜீயர், அகமுடைய முதலியார், அகமுடையார் அர��், அகரம், அக்னி குலம், அசத்சூத்திரர், அம்பட்டர், ஆசாரி, ஆடிட்டர் குருமூர்த்தி, ஆண்டி பண்டாரம், ஆற்காடு முதலியார், இந்திர குலம், இந்து ஆன்மீக கண்காட்சி, இராஜ குல அகமுடையார், இராமாயணம், ஈழவர், உவச்ச பண்டாரம், கடையர், கண்ணன், கதிர் News, கம்பளத்து நாயக்கர், கம்மாளர், கருடா, கள், கள் இறக்க அனுமதி, கிருஷ்ணர், குலாலர், கேரளா முதலியார், கைக்கோளர், கொங்கு நாவிதர், கொங்கு பண்டாரம், கொண்டை கட்டி முதலியார், கொண்டை கட்டி வெள்ளாளர், கொந்தள ரெட்டியார், கொந்தள வெள்ளாளர், கொல்ல ஆசாரி, கோ - வைசியர், கோ - வைசியர் முதுகுடுமி பெருவழுதி, கோனார், கோவம்ச பண்டாரம், சக்கிலியர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சற்சூத்திரர், சவளக்காரர், சித்தர்காடு சைவ செட்டியார், சிவபிராமணர், சுண்ணாம்பு பறையர், சூத்திரர், சூரிய குலம், செங்குந்தர், செட்டியார், செம்படவர், சேர குல குலாலர், சைவ நாவிதர், சோழப்புரம் சைவ செட்டியார், தங்க ஆசாரி, தச்சு ஆசாரி, தன - வைசியர், திரிசங்கு, நாஞ்சில் முதலியார், நாவிதர், நீர்பூசி வெள்ளாளர், பகவத்கீதை, பட்டங்கட்டியார், பண்டிதர், பனைமரம், பரதவர், பறையர், பலராமர், பள்ளர், பாணர், பாண்டிய அம்பட்டர், பாண்டிய குலாலர், பார்க்கவ குலம், பால முருகன் அகமுடையார், பிரம்ம சஷத்திரியர், புதர் வண்ணார், பூ - வைசியர், பூந்தமல்லி முதலியார், மகாபாரதம், மருத்துவர், மலையக பண்டாரம், யசோதா, யது குலம், யாதவர், ரக்ஷா பந்தன், ராஜ வண்ணார், வன்னிய பண்டாரம், வாணிப செட்டியார், விஸ்வாபிராமணர், வெள்ளாளஞ் செட்டியார், வேட்டுவ நாவிதர், வேளா பார்ப்பனர், வேளிர், வைசியர், வைணவம், ஹீந்து சேனா\nLike Like Love Haha Wow Sad Angry 1 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) : ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) : ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர் இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது…\n#ThondaimandalaVellalar, #கவுரா, #பலிஜா, #வல்லம்பர், Aadhi Saivar, admk, Anu, Arya Vellalar, Aryan, bjp, Cherar, Chettiyar Matrimonial, Chola, dk, dmk, Gotra, Gounder Matrimonial, Gurugal Matrimonial, kalapirar, Kilai, Kootam, MNM, Mudhaliyaar Matrimonial, Nainaar Matrimonial, Nattar Matrimonial, Oothuvaar, Pallavan, Pandiyan, Pillai matrimonial, Saiva Vellalar, sril, srilanka, Sudtra, Suriya kula Kshatriya Vellalar, Tamil Brahmin, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, Thuluva Vellalar Gotra, Thuluvaa, Udaiyar Matrimonial, Vaishiyaas, Velir, Vellala, அகமுடையார், அக்னி குலம், அதிமுக, அனுராதாபுரம், அமமுக, அறந்தாங்கி தொண்டைமான், ஆதன், ���திசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆதீனம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆரிய வெள்ளாளர், ஆரிய வேளாளர்கள், ஆரியர், இந்திர குலம், இலங்கை, ஒளியர், கம்பளத்தார், கம்மவார், கருணாகர தொண்டைமான், களப்பிரர், கள்ளர், கள்ளர் குல தொண்டைமான், கிளை, கீழை சாளுக்கியர், கூட்டம், கொண்டை கட்டி முதலியார், கொண்டை கட்டி வேளாளர், கோ - வைசியர், கோத்திரம், கௌமாரம், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சமணம், சஷத்திரியர், சாளுக்கியர், சிவபிராமணர், சுத்த சைவம், சூரிய குலம், சேர நாடு, சேரர், சைவம், சோழநாடு, சோழர், ஜீயர், தன - வைசியர், தருமைபுரம், திக, திமுக, திருவாவடுதுறை, துலாவூர், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், தேமுதிக, தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், நாடார், நாயக்கர், நாயுடு, படையாச்சி, பத்திரகாளியம்மன், பல்லவ நாடு, பல்லவர், பள்ளி, பழனி, பாசுபதம், பாஜக, பாண்டிய நாடு, பாண்டியர், பாமக, பிதிர், பிரம்ம சஷத்திரியர், புதுக்கோட்டை தொண்டைமான், புத்தர், பூ - வைசியர், பெருங்குளம், பௌத்தம், மகாவீரர், மட்டக்களப்பு, மதுரை ஆதீனம், மறவர், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், மேலை சாளுக்கியர், யது குலம், யாழ், யாழ்பாண வெள்ளாளர், யாழ்பாணம், ராயர், வன்னியர், வேளக்குறிச்சி ஆதீனம், வேளிர், வைணவம்\nதொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் :\nLike Like Love Haha Wow Sad Angry தொண்டை நாடு எனப்படும் ஆற்காடு பகுதிகளில் தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்களின் ஊர்கள் : 1. திருவண்ணாமலை – ( திருநாவுக்கரசர் தெரு, செல்லநேரித் தெரு, வேடியப்பன் கோவில் தெரு) 2. ஆண்டாப்பட்டு 3. கீழ்பாலானந்தல் 4. காரப்பட்டு 5. எறையூர் 6. நவம்பட்டு…\n#ThondaimandalaVellalar, #பலிஜா, Agampadi, Agamudayar, Agamudayar Aran, anbumani, Bhoodhi Tharman, Bhudhiest, Cherar, Chettiyar Matrimonial, Chola, Christian Vellalar, International Mudaliyar Pillaimar Association, Jain Vellalar, jainnarkal, Jains, Mudhaliyaar, Mudhaliyaar Matrimonial, Padaiyachi, Pallavan, Palli, Pillai matrimonial, pmk, ramadoss, Suriya kula Kshatriya Vellalar, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, Thuluva Vellalar Gotra, Thuluvaa, Thuluvan, Udaiyar Matrimonial, Vanniyar, Velir, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படி, அகம்படி முதலி, அக்னி குல சஷத்திரியர், அசத்சூத்திரர், அன்புமணி, அபிநந்தன், அரியலூர், ஆதிசைவர், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆறைநாடு, ஆற்காடு, ஆற்காடு முதலியார், இராணிப்பேட்டை, உடையார், ஓதுவார், கடலூர், கம்மவார், கலசபாக்கம், காஞ்சிபுரம், காடுவெட்டி குரு, கிருஷ்ணக���ரி, கிறிஸ்த்துவ வெள்ளாளர், கிறிஸ்த்துவம், குருக்கள், குறும்பர், கொண்டை கட்டி முதலியார், கொண்டை கட்டி வேளாளர், கொந்தள வேளாளர், கோ - வைசியர், சமணம், சற்சூத்திரர், சஷத்திரியர், சூரிய குலம், செங்கற்பட்டு, சைவ குருக்கள், ஜெயங்கொண்டம், ஜைன வெள்ளாளர், தன - வைசியர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திரௌபதி, திரௌபதி அம்மன், துளுவ வெள்ளாளர், துளுவ வேளாளர், தென் ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நளந்தா பல்கலைகழகம், நாயகர், நாயக்கர், நாயுடு, நீர்பூசி வெள்ளாளர், படையாச்சி, பல்லவன், பள்ளி, பாண்டவர்கள், பாமக, பிரம்ம சஷத்திரியர், பிராமணர்கள், புத்தர், பூ - வைசியர், போதி தர்மன், போளூர், பௌத்தம், மகாவீரர், மார்வாடி, ராமதாஸ், ரெட்டியார், வட ஆற்காடு, வன்னிய குல சஷத்திரியர், வன்னியர், வேலூர், வேளிர்\nதேவரை தவறாக பேசியவர் கைது,ஊரடங்கு உத்தரவு,வெள்ளாளர்,முக்குலத்தோர்,நாடார்,பள்ளர் தொடர் Issues\nLike Like Love Haha Wow Sad Angry 1 தேவரை தவறாக பேசியவர் கைது,ஊரடங்கு உத்தரவு,வெள்ளாளர்,முக்குலத்தோர்,நாடார்,பள்ளர் தொடர் Issues தென்மாவட்டங்களில் ஏற்படும் தொடர் கலவரங்கள், பதட்டமான சூழ்நிலை குறித்து விளக்கும் வீடியோ #கிறிஃப்டோகிறிஸ்த்துவபள்ளர் தேசியமும் #தெய்வீகமும் என்று முழுக்கமிட்ட #முத்துராமலிங்கதேவர் பற்றி தவறாக பேசியவர்களுக்கு எதிராக அறிக்கை விடாத போலி தேசியம், போலி தெய்வீகம்…\n#ஆதிசைவச்சிவாச்சாரியார், #உத்தமசோழர், #சஷத்திரியராஜுஸ், #செங்குந்தமுதலியார், #பல்லவராயர், #யாதவர்களை, ஓதுவார், கவுண்டர், குருக்கள், செட்டியார், தேசிகர், தொண்டைமான், நயினார், நாயக்கர், நாயுடு, பிற #இந்து சாதிகளையும் #தென்தமிழகத்தில் ஏமாற்றும் பாஜக. #கிறிஃப்டோகிறிஸ்த்துவபள்ளர்களை தூக்கி கொண்டாடும் பாஜக #கிறிஃப்டோகிறிஸ்த்துவபள்ளர்களை தூக்கி கொண்டாடும் பாஜக #வெள்ளாள / #வேளாள - #பிள்ளை, முதலியார், ரெட்டி, விஸ்வகர்மா, வெள்ளாளர்களை, வேளிர்\nபலராமர், கிருஷ்ணர் பற்றி சில சுவாரஸிய விஷயங்கள்\nLike Like Love Haha Wow Sad Angry கலப்பை உடன் கூடிய பலராமர் யது குலம் 👆🏽 *பலராமன்* – நீலாம்பரன் 🔵என்றும் நீல உடை அணிபவன். *கிருஷ்ணன்* – பீதாம்பரன் என்றும் மஞ்சள்🇻🇦 உடை அணிபவன். *���லராமன்* – வெள்ளை👨🏼‍🌾 நிறம். *கிருஷ்ணன்* – கருநீல 👨🏿‍🌾வண்ணன். *பலராமன்*…\nEelam, Former, Sri Lanka, Tamil Vellala Kshatriya, Tamilnadu, Velir, vellalar, அக்கினி குலம், அத்தி மரம், அனுமன், அம்பி வெங்கடேஷன், அரசமரம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆலமரம், இராவணன், இலங்கை, ஈழம், உழவன், உழுவு, ஏர்கலப்பை, ஓதுவார், கங்கா குலம், கச்சத்தீவு, கண்டி, கலப்பை, கலிங்கம், கவுண்டர், கிரககுலங்கள், கிரகங்கள், கிரகசாதிகள், கிரகதேவதை, கிரகதொழில், கிருஷ்ணர், கிளிநொச்சி, குருக்கள், கொழும்பு, கோனார், கௌமாரம், சந்திர குலம், சனீஸ்வரன், சமூக மக்கள் கட்சி, சீதா, சீதை, சுத்தசைவம், சூட்சமம், சூரிய குலம், சூரிய தேவன், செட்டியார், தமிழ், திரிகோணமலை, திருவாச்சி, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டைமான், நயினார், நாகலிங்கமரம், நாஞ்சில், பகவத்கீதை, பனை மரம், பலராமர், பாசுபதம், பிச்சி மரம், பிரபாகரன் ஜாதி, பிள்ளை, மகாபாரதம், மட்டக்களப்பு, முதலியார், முல்லைத்தீவு, மேழி, யது குலம், யாதவர், யாழ்பாணம், ராஜபுத்திரர், ராஜ்புட், ராமர், ராமாயணம், வவுனியா, விடுதலை புலிகள், வில்வங்க மரம், விவசாயம், விவசாயி, வீரசைவம், வெள்ளாளர், வேப்ப மரம், வேளாளர், வேளிர்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nகன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-11-27T14:49:31Z", "digest": "sha1:CBWPIXFVQJS7Y5F75SXVT7L7EYJ6S7TN", "length": 9515, "nlines": 201, "source_domain": "kalaipoonga.net", "title": "தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு - Kalaipoonga", "raw_content": "\nHome Business தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு\nசென்னை: தமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரம் வருமாறு:\n*சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற தேர்வு மதிப்பெண்ணில் 30 % கணக்கில் எடுத்து கொள்ளப்படும்\n*நடப்பு பருவத்தில் அக மதிப்பீட்டிலிருந்து 70 % மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்\n*இவற்றை வைத்து முதன்மை, மொழி பாடங்களுக்கு மதிப்பெண் அளிக்கப்படும்\n*செயல்முறை தேர்வு நடத்தப்படாமல் இருந்தால் ஆய்வக பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்\n*முந்தைய பருவத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும்\nதமிழகத்தில் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு\nPrevious articleஜிஎஸ்டி இழப்பீடாக ரூ. 12305 கோடி வழங்கிய மத்திய அரசு\nNext articleகொரோனாவால் எனக்கு 2 நல்ல விஷயம் நடந்திருக்கிறது: வனிதா\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : “தகவி” படத்தில் கல கலப்பு\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி சென்னைப்புறநகரான வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகளிலும், கடலூர் புயல் சேதப் பகுதிகளையும் முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்கிறார். நிவர் புயல் தாக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கமும்,...\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : “தகவி” படத்தில் கல கலப்பு\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : \"தகவி\" படத்தில் கல கலப்பு ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில்...\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nகடலூர் புயல் சேதப் பகுதிகளை ஆய்வுசெய்ய செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி சென்னைப்புறநகரான வேளச்சேரி, முடிச்சூர் பகுதிகளிலும், கடலூர் புயல் சேதப் பகுதிகளையும் முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்கிறார். நிவர் புயல் தாக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கமும்,...\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : “தகவி” படத்தில் கல கலப்பு\nகுழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் : \"தகவி\" படத்தில் கல கலப்பு ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/gold-smugling-team-arrest-in-chennai-private-hotel-pj1qpz", "date_download": "2020-11-27T13:23:42Z", "digest": "sha1:QB6IPO6RXIBQM7LNENGEZSCEORP5QYOL", "length": 11850, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனியார் ஓட்டலில் ரூ.11 கோடி, 7 கிலோ தங்கம் சிக்கியது..! மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்த போலீஸ்!", "raw_content": "\nதனியார் ஓட்டலில் ரூ.11 கோடி, 7 கிலோ தங்கம் சிக்கியது.. மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்த போலீஸ்\nமயிலாப்பூர் ஓட்டலில் நடந்த சோதனையில் 7 கிலோ தங்கம், ரூ.11 கோடி ஆகியவற்றை மத்திய வருவாய் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nமயிலாப்பூர் ஓட்டலில் நடந்த சோதனையில் 7 கிலோ தங்கம், ரூ.11 கோடி ஆகியவற்றை மத்திய வருவாய் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மயிலாப்பூரில் உள்ள பிரபல ஓட்டலில், வெளிநாட்டினரிடம் தங்க கடத்தலில் ஈடுபடுவதாக சென்னை மண்டல வருவாய் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாப்பூரில் உள்ள பிரபல ஓட்டல்களை, போலீசார் மாறுவேடத்தில் சென்று நேற்று முன்தினம் முதல் தீவிரமாக கண்காணித்தனர்.\nஅப்போது, ஒரு குறிப்பிட்ட ஓட்டலை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அந்த ஓட்டலின் பார்க்கிங் பகுதிக்கு சென்ற தொழிலதிபர், கையில் ஒரு பையை வைத்திருந்தார். உடனே போலீசார், அவரை சுற்றி வளைத்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, செய்தபோது, அதில் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ எடையுள��ள 6 தங்க கட்டிகள் இருப்பதை கண்டறிந்தனர்.\nதொடர்ந்து அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில், அதே ஓட்டலில் தங்கியுள்ள வெளிநாட்டை சேர்ந்த கடத்தல்காரர்களிடம் தங்க கட்டிகளை வாங்கியதாக கூறினார். இதையடுத்து, அங்கு அறையில் அங்கியிருந்த கொரியாவை சேர்ந்த 2 பேரை, போலீசார் மடக்கி பிடித்தனர்.\nஅவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ஒரு நாள் முன்னதாக தென் கொரியாவில் இருந்து விமானம் மூலம் வந்துள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் எடுத்து வந்ததாக தெரிவித்தனர். அவர்களையும் கைது செய்த அதிகாரிகள், துருவி துருவி விசாரிக்க தொடங்கினர்.\nஅவர்கள் கொடுத்த தகவலின்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது துணிக்கடை உரிமையாளர் ஒருவரிடம் இருந்து ஒரு கிலோ தங்க கட்டியையும், ரூ.5.16 கோடியையும் பறிமுதல் செய்தனர். அங்கு வேலை செய்பவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியபோது, அங்கு பதுக்கி வைத்து இருந்த ரூ.6 கோடியை பறிமுதல் செய்தனர்.\nஅதே போல் தங்கக்கட்டி, ஹவாலா பணப் பரிமாற்றத்துக்கு உதவியாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தபட்ட ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.\nகன்னியாகுமரி இடைத்தேர்தல்: பாஜக ரேஸில் முந்தும் ஸ்டார்கள் யார்..வேட்பாளர் தேர்வு குழப்பத்தில் பாஜக.\nஇராமநாதபுரம்:ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 5கோடி ஹெராயின்.. பொறி வைத்து பிடித்த எஸ்பி வருண்குமார்.\nமணல் பதுக்கினால் 2 ஆண்டு சிறை, ரூ 2 லட்சம் அபராதம்: ஜெகன்மோகன் அரசு அதிரடி உத்தரவு\nமார்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கிச் சென்ற சம்பவம்.. பின்னணியில் மணற்கொள்ளை.. திடுக்கிடும் தகவல்\nஅனுமதியின்றி மணல் கடத்தல்... சினிமா பாணியில் விரட்டி சென்ற போலீசார்...\n9 கோடி மதிப்புள்ள அரியவகை பாம்பை கடத்திய இருவர் கைது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nநடிகர் சூரி நில மோசடி வழக்கு... மத்திய குற்றப்பிரிவிற்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு...\nதாலி கட்டும் நேரத்தில் ஒதுங்கி ஒதுங்கி போன மாப்பிள்ளை திடீரென ஓட்டம்.. பல கனவுகளுடன் இருந்த மணப்பெண் அதிர்ச்சி\nஇது வெறும் ஆரம்பம்தான்... பாஜகவுக்கு எதிராக ராகுல் காந்தி காட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata-tiago/car-price-in-bharuch.htm", "date_download": "2020-11-27T14:45:14Z", "digest": "sha1:EQXWYZ26Z433CCHUWJRWCDM34FA4WTVK", "length": 21335, "nlines": 417, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ பாரூச் விலை: டியாகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா டியாகோ\nமுகப்புபுதிய கார்கள்டாடாடியாகோroad price பாரூச் ஒன\nபாரூச் சாலை விலைக்கு டாடா டியாகோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in பாரூச் : Rs.5,26,614*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் : Rs.5,96,744*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாரூச் : Rs.6,51,532*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in பாரூச் : Rs.6,83,310*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸ் இசட் பிளஸ்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.6.83 லட்சம்*\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)\non-road விலை in பாரூச் : Rs.6,95,363*அறிக்கை தவறானது விலை\nஎக்ஸிஇசட் plus dual tone roof (பெட்ரோல்)Rs.6.95 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in பாரூச் : Rs.7,06,321*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட்(பெட்ரோல்)Rs.7.06 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)\non-road விலை in பாரூச் : Rs.7,38,098*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.7.38 லட்சம்*\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்) (top model)\non-road விலை in பாரூச் : Rs.7,50,152*அறிக்கை தவறானது விலை\nதியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் (பெட்ரோல்)(top model)Rs.7.50 லட்சம்*\nடாடா டியாகோ விலை பாரூச் ஆரம்பிப்பது Rs. 4.70 லட்சம் குறைந்த விலை மாடல் டாடா டியாகோ எக்ஸ்இ மற்றும் மிக அதிக விலை மாதிரி டாடா டியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் உடன் விலை Rs. 6.74 லட்சம். உங்கள் அருகில் உள்ள டாடா டியாகோ ஷோரூம் பாரூச் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ் விலை பாரூச் Rs. 5.12 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை பாரூச் தொடங்கி Rs. 5.44 லட்சம்.தொடங்கி\nடியாகோ எக்ஸிஇசட் Rs. 6.51 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் Rs. 7.38 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் dual tone roof Rs. 6.95 லட்சம்*\nடியாகோ எக்ஸிஇசட் பிளஸ் Rs. 6.83 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ அன்ட் Rs. 7.06 லட்சம்*\nடியாகோ எக்ஸ்டி Rs. 5.96 லட்சம்*\nடியாகோ தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dual tone roof அன்ட் Rs. 7.50 லட்சம்*\nடியாகோ எக்ஸ்இ Rs. 5.26 லட்சம்*\nடியாகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹூண்டாய் கிராண்டு ஐ10 நிவ்ஸ்\nபாரூச் இல் கிராண்ட் ஐ 10 நியோஸ் இன் விலை\nகிராண்ட் ஐ 10 நியோஸ் போட்டியாக டியாகோ\nபாரூச் இல் ஆல்டரோஸ் இன் விலை\nபாரூச் இல் ஸ்விப்ட் இன் விலை\nபாரூச் இல் வாகன் ஆர் இன் விலை\nவாகன் ஆர் போட்டியாக டியாகோ\nபாரூச் இல் டைகர் இன் விலை\nபாரூச் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டியாகோ mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டியாகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nடாடா டியாகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ விதேஒஸ் ஐயும் காண்க\nபாரூச் இல் உள்ள டாடா கார் டீலர்கள்\n இல் ஐஎஸ் power folding orvm கிடைப்பது\nDo டாடா டியாகோ comes with ஸ்மார்ட் key\n இல் ஐஎஸ் டாடா டியாகோ எக்ஸ்டி discontinued\nClutch wire விலை அதன் டியாகோ பெட்ரோல்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டியாகோ இன் விலை\nவடோதரா Rs. 5.26 - 7.50 லட்சம்\nபாவ்நகர் Rs. 5.26 - 7.50 லட்சம்\nஆனந்த் Rs. 5.26 - 7.50 லட்சம்\nகோத்ரா Rs. 5.26 - 7.50 லட்சம்\nவாப்பி Rs. 5.26 - 7.50 லட்சம்\nஅகமதா���ாத் Rs. 5.27 - 7.50 லட்சம்\nகாந்தி நகர் Rs. 5.26 - 7.50 லட்சம்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/corona-the-lasting-mystery/", "date_download": "2020-11-27T13:31:03Z", "digest": "sha1:7EQ26RHBI4EXBNJ3VWBRZXVJ3K5SOXJB", "length": 17434, "nlines": 106, "source_domain": "www.akuranatoday.com", "title": "மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணி பரவலின் மூலம் யார்? நீடிக்கும் மர்மம் - Akurana Today", "raw_content": "\nமினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணி பரவலின் மூலம் யார்\nமினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து வந்த ஒருவரால் அல்லது இந்தியர் ஒருவரால் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் தொடர்ந்தும் நிலவுகின்றது.\nஆடை தொழிற்சாலை தரப்பிலும், கொவிட் 19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான தேசி நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா சார்பிலும், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட தரப்பினரும், தொற்று நோய் தடுப்புப் பிரிவினரும் இந்த பரவல் மூலம் தொடர்பில் கூறும் விடயங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ள நிலையிலேயே, இச்சந்தேகம் தொடர்ந்து நீடிக்கின்றது.\nஇந்தியாவின் விசாகபட்டிணத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து மூன்று கட்டங்களாக அங்குள்ள இலங்கையர்கள் 341 பேர் இலங்கைக்கு கடந்த ஜூன் 25 முதல் அழைத்து வரப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் 28 நாட்கள் உரிய முறையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பிரென்டிக்ஸ் நிறுவனம் விஷேட ஊடக அறிக்கை ஒன்றினுடாக அறிவித்திருந்தது.\nகுறித்த ஆடை தொழிற்சாலைக்கு இந்தியாவிலிருந்து வந்தோரால் குறித்த கொரோனா வைரஸ் பரவியதாக பரவலாக தகவல்கள் பேசப்பட்ட நிலையிலேயே அந்த நிறுவனம் குறித்த ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தது.\nஇந் நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த, கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதர்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா,\nமினுவாங்கொடை ஆடை தொழிற்சாலைக்கு எவ்வாறு கொவிட் பரவியது என்பது தொடர்பில் இன்னும் மர்மம் நீடிப்பதாக தெரிவித்தார். எனினு���் கண்டிப்பாக அது வெளிநாட்டவர் ஒருவரிடம் இருந்தோ அல்லது ஒரு குழுவினரிடம் இருந்தோ பரவியிருக்க வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக இதன்போது இராணுவதளபதி லெப்டினன் கொமாண்டர் சவேந்ர சில்வா சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் அந்த ஆடை தொழிற்சாலைக்கு இந்தியர்கள் சென்றதாக கூறப்படுவதை அவர் நிராகரித்தார். அதற்கான ஆதாரங்கள் இல்லை என அவர் தெரிவித்திருந்ததுடன், குறித்த ஆடை தொழிற்சாலை இந்தியாவிலிருந்து அழைத்து வந்த பணியாளர்கள் அனைவரும் உரிய முறையில் தனிமைபப்டுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்ப்ட்டதாகவும் தெரிவித்திருந்தார்.\nஎவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் விடயங்களில் நேரடியாக பங்கேற்கும், அல்லது சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நேரடியாக மேற்பார்வை செய்யும் சுகாதார பரிசோதகர்கள், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட குறித்த நிறுவனத்தின் எந்தவொரு ஊழியரும் தமது மேற்பார்வையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளனர். பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம். பாலசூரிய, குறித்த ஆடை தொழிற்சலை வெளியிட்டுள்ள அறிக்கை பிரகாரம் உரிய முறையில் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், தமது சங்கத்தின் பரிசோதகர்கள் எவரும் அத்தகைய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யவில்லை என தெரிவித்தார்.\nஇந்நிலையில் மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் ஆடை தொழிற்சாலைக்கு எந்தவொரு இந்தியவரும் வரவில்லை என அந்த நிறுவனம் தெரிவிக்கும் நிலையில், அந் நிறுவனத்தின் மூலம் ஒன்றினை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ள பிரபல தேசிய ஆங்கில நாழிதழ் ஒன்று, அங்கு இந்தியர்கள் சேவையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.\nகுறித்த செய்திப் பத்திரிகைக்கு அந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ள ஆஎடை தொழிற்சாலை தரப்பை சேர்ந்த அந்த செய்தி மூலம், குறித்த நிறுவனம் அதனை நிராகரிக்குமானால் மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் சேவையாற்றிய அனைத்து ஊழியர்களினதும் சம்பள அறிக்கை உள்ளிட்ட விபரங்களை வெளிப்படுத்துமாறு சவால் விடுக்க முடியும் என தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும் இந்தியாவிலிருந்து எடுத்���ு வரப்பட்ட மூலப் பொருட்களை அந்த தொழிற்சாலை பயன்படுத்தியதா என்பது தெரியாது என அந்த செய்தி மூலம் தெரிவித்துள்ளது.\nசுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தரவுகள் பிரகாரம், மினுவாங்கொடை கொத்தணியில் கண்டரியப்பட்டுள்ள கொரோனா வைரஸானது, ஏற்கனவே கடந்த மார்ச் , ஏப்ரல் மாதங்களில் இலங்கையில் கண்டறியப்ப்ட்ட வைரஸை விட வீரியம் கூடியது என தெரியவந்துள்ளது. அதன்பிரகாரமே, உள்நாட்டில் ஏற்கனவே இருந்த வைரஸை விட, வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் ஊடாக மினுவாங்கொடை கொரோனா கொத்தணி பரவல் ஆரம்பித்திருக்கலாம் என்ற சந்தேகம் மேலெழுந்துள்ளது.\nஇவ்வாறான பின்னணியில், மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் நிறுவனம், இந்தியாவிலிருந்து கடந்த ஜூன் 25 ஆம் திகதி தனி விமானத்தில் 168 பேரையும், கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி 125 பேரையும், செப்டம்பர் 22 ஆம் திகதி 48 பேரையும் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது. இதில் இந்தியர்கள் எவரும் உள்ளனரா என்பதை உறுதி செய்துகொள்ள, குறித்த விமாங்களில் வந்த பயணிகளின் பெயர் பட்டியலை பெற்றுக்கொள்ள ஊடகங்கள் முயற்சித்துள்ள போதும், ஸ்ரீ லங்கன் விமான சேவை அதனை வழங்குவதை நிராகரித்துள்ளது.\nதமது விமானங்களில் பயனித்த பயணிகளின் பெயர் பட்டியலானது இரகசிய ஆவணம் என தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் ஊடகப் பெச்ச்சாளர் தீபால் பெரேரா, நீதிமன்ற உத்தரவு அல்லது உரிய அதிகாரத் தரப்பின் உத்த்ரவின்றி அதனை மூன்றாம் தரப்பொன்றுக்கு வழங்க முடியாது என மறுத்துள்ளார்.\nமினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் நிறுவன கொரோனா கொத்தனி காரணமாக, இன்று நண்பகல் வரை 1083 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். எனினும் அந்த கொத்தணியின் பரவல் மூலத்தை எந்த அதிகாரம் வாய்ந்த தரப்பும் இதுவரை வெளியிடவில்லை என்பதுடன், பரவல் மூலம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை இடம்பெறுவதாக தெரிவித்து வருகின்றனர்.\nஇவ்வாறான பின்னணியிலேயே, வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் பிரகாரம் மினுவாங்கொடை ஆடி தொழிற்சாலைக்குள் கொரோனா வைரஸ், இந்தியாவிலிருந்து வந்த அல்லது இந்தியர் ஒருவரால் பரவியதா எனும் சந்தேகம் வழுக்கிறது.\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட்டு, முஸ்லிம் சட்டங்களை ஒழிக்க வேண்டும் – ஜனாதிபதிக்கு கடிதம்\nபாடசாலைக்குள் கொத்தணி உருவாகுவதனைப் பார்���்பதற்கான தேவை எமக்குக் கிடையாது – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nகண்டி வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா\nஜனாஸாவை எரிக்க வேண்டும் எனக்கோரும் சஞ்சீவ ஜயரத்ன (நீதிமன்றில் இன்று நடந்தது என்ன\nகொவிட்-19 காரணமாக, பள்ளிவாசல்களில் தொப்பி மற்றும் முஸல்லாக்களை வைக்க வேண்டாம்.\nமுதல் கட்டமாக கொரோனா தடுப்பூசியை 4.2 மில்லியன் பேருக்கு பெற்றுக்கொள்ள முடியும் – பவித்ரா\nஇன்றைய தங்க விலை (21-10-2020) புதன்கிழமை\nதொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதை இனங்காணதமை பாரதூரமானது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nகத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது\nஅவதானம்.. போலி அரச அதிகாரிகள் நடித்து திருடர்கள் கைவரிசை\nஇவர்களால் மட்டும் எப்படி முதலிடம் பெற முடிந்தது..\nஇவ்வருடத்தின் குர்பான்,, ஜம்இய்யத்துல உலமா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/01034339/For-schoolchildren-students-Provide-a-banana-with.vpf", "date_download": "2020-11-27T13:34:24Z", "digest": "sha1:UVILUNT2NZ4CWP2GDKH2UBC4OTXEKS3C", "length": 13190, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "For schoolchildren, students Provide a banana with nutrients Farmers demand || பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுடன் ஒரு வாழைப்பழம் வழங்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுடன் ஒரு வாழைப்பழம் வழங்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை + \"||\" + For schoolchildren, students Provide a banana with nutrients Farmers demand\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுடன் ஒரு வாழைப்பழம் வழங்க வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை\nசத்துணவுடன் தினந்தோறும் ஒரு வாழைப் பழத்தை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என நாமக்கல்லில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்களின் விவரம் பின்வருமாறு:-\nவிவசாயி துரைசாமி:- மரவள்ளிகிழங்குக்கு உரிய விலை கிடைப்பதில்லை. க���ட்டுறவுத்துறை மூலம் மரவள்ளி விற்பனை செய்யப்பட்டால் லாபம் கிடைக்கவில்லை என்றாலும், ந‌‌ஷ்டம் ஏற்படாது. எனவே விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய ஏற்பாடு எடுக்க வேண்டும்.\nகலெக்டர் மெகராஜ்:- உரிய முயற்சி எடுக்கப்படும்.\nவிவசாயி நல்லாக்கவுண்டர்:- ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தினந்தோறும் நீரா பானம் கிடைக்கிறது. அதேபோல் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீரா பானம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிவசாயி பெரியதம்பி:-2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வராமல் உள்ளது. ராசிபுரத்தில் இருந்து போதமலை செல்லும் வழியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. எனவே பயிர் காப்பீடு மற்றும் நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் புதுப்பாளையம் அருகே உள்ள சாணார்புதூர் கிராமத்தில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகலெக்டர்:- உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nவிவசாயி பாலசுப்பிரமணியம்:- மரவள்ளிகிழங்குக்கு அடுத்தப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் வாழைக்கு போதுமான விலை கிடைப்பதில்லை. எனவே அதை சத்துணவுடன் சேர்த்து தினந்தோறும் ஒரு வாழைப் பழத்தை பள்ளி குழந்தைகளுக்கு வழங்கினால் விவசாயிகளுக்கு பயனாக இருக்கும். மேலும் உர விலையை குறைக்க மத்திய அரசுக்கு கலெக்டர் அறிக்கை அனுப்பிவைக்க வேண்டும்.\nவிவசாயி சரவணன்:-அனைத்து விதமான மானியங்களும் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகூட்டத்தில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பாலமுருகன், இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயலட்சுமி, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கண்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\n1. கட்டிட தொழிலாளி மர்மசாவு: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம் - இருவரையும் கைது செய்து போலீஸ் விசாரணை\n2. வீட்டின் மீது ஏறி தகரம் சரி செய்த போது விபத்து: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி\n3. குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்துகொண்ட 43 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது - 18 வயதான ஒரே மகள் இறந்ததால் மாற்று சிகிச்சை மூலம் குழந்தை பெற்றார்\n4. அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழும் அபாயம்: சுற்றுச்சுவரை உடைத்து தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு\n5. இரட்டை கடலாக காட்சி அளித்த மெரினா கடற்கரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/09/12160119/That-persistent-blessing.vpf", "date_download": "2020-11-27T13:57:00Z", "digest": "sha1:FOHGHB4LUPUIDDQWRWEO3IN7FHWKJ4BG", "length": 14896, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "That persistent blessing || நிலைத்திருத்தல் தரும் ஆசீர்வாதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிலைத்திருத்தல் தரும் ஆசீர்வாதம் + \"||\" + That persistent blessing\n‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய (இயேசுவின்) சதையை உண்டு அவருடைய ரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்’ என்கிறது யோவான் 6:53.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 16:01 PM\nபடிக்கும் போது ஒரு அதிர்ச்சியை உருவாக்கும் வாசகம் இது. ஆனால், ஆழமான ஆன்மிக அர்த்தங்களைக் கொண்டது.\n“நான் விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவு” என்றார் இயேசு. யூதர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா” என அவர்கள் முணுமுணுத்தனர்.\n‘தன்னுடைய உடலை எப்படி இவர் உண்ணத் தரமுடியும் இதென்ன போதனை...’ என இயேசுவுக்கு எதிராக அவர்கள் சிந்தித்தார்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டு சட்டங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர்கள்.\n‘ரத்தம் என்பது உயிர், அதை யாரும் சாப்பிடக் கூடாது’ என்பதை விவிலியம் சொல்கிறது. ‘ரத்தத்தைப் பருகக்கூடாதெனில் எப்படி இயேசுவின் ரத்தத்தைப் பருகுவது இவர் எப்படி இதைச் சொல்லலாம்’ என அவர்கள�� சிந்தித்தனர்.\nபாவத்தைக் கழுவத்தான் ரத்தம் பயன்பட்டு வந்தது. ஆனால் அது உணவாக உட்கொள்ளக் கூடியது அல்ல. இறைவனின் சமூகத்தில் சிந்தப்பட வேண்டியது மட்டுமே என்பதே வழக்கம்.\nஇப்போது அது, “எனது ரத்தத்தைக் குடியுங்கள்” என மாறுகிறது. அதன் பொருள் என்ன விலங்கின் ரத்தம் நம்மை பாவத்திலிருந்து கழுவியது எனும் நிலை, இன்று இயேசுவின் ரத்தம் பாவத்தைக் கழுவியதுடன் மீட்பும் கொடுத்தது என மாறியது.\n“அவர் பலியாகப் படைத்த ரத்தம்... அவரது சொந்த ரத்தமே” (எபி 9:12) என்கிறது விவிலியம். இது நித்திய மீட்பு. இந்த ரத்தத்தின் வழியாக நாம் கடவுளின் மீட்பில் இணைகிறோம்.\nஅது நாம் என்றென்றைக்கும் பிழைக்கும்படியான ரத்தமாய் மாறுகிறது. இந்த ரத்தம், தொலைவில் இருந்த நம்மை அருகில் கொண்டு சேர்க்கிறது. அது நம்மை இயேசுவோடு இணைக்கிறது.\nஆலயத்தில் திருவிருந்தில் பங்கு பெறும் முன் நாம் தாழ்மையின் செபத்தைச் சொல்கிறோம். அதன் பொருள், நாம் இறைவனை விட்டுத் தொலைவில் இருக்கிறோம், இப்போது இறைவனுக்கு சமீபமாய் வருகிறோம் என்பது தான்.\nநாம் திருச்சபையில் சேர்வதன் அடையாளம் திருமுழுக்கு. சுயமாய் இறைவனோடு இணைவதன் அடையாளம் திரு விருந்து.\nஇயேசுவின் ரத்தம் நம்மை இறைவனின் அருகில் கொண்டு வருவதுடன், அவரில் நிலைத்திருக்கவும் செய்கிறது.\nநிலைத்திருத்தல் நமக்கு எதையெல்லாம் தருகிறது\n“உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்” (யோவான் 15:1) என்கிறார் இயேசு.\nஉயிர்த்தபின், “என் பிதாவும் உங்கள் பிதாவும்” என விண்ணகத் தந்தையை நமது தந்தையாய் அவர் அறிமுகம் செய்து வைக்கிறார்.\nஅதனால் நம்மை அவர் சகோதரர், சகோதரியர் என அழைத்து மிகப்பெரிய பாக்கியத்தை அளிக்கிறார். கடவுளுடைய சகோதரர்களாய் உருமாறும் பாக்கியம் வேறெங்கும் கிடைக்காதது.\n“நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும்” (யோவான் 15:7 ) என நிலைத்திருப்பது என்பது இறைவார்த்தையோடு நிலைத்திருப்பது என விளக்குகிறார். அப்படி இருக்கும் போது தான் நாம் கனி கொடுப்பவர்களாக மாற முடியும்.\n“நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” (யோவான் 15:8) என நம்மை அவரது சீடர்களாக மாற்றுகிறார். நிலைத்திருத்தல் என்பது சீடராதல் எனும் புரிதலை நமக்குத் தருகிறது.\n4. அன்ப��ல் இணையும் உறவு\n“என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்” (யோவான் 15:9) என நிலைத்திருத்தல் என்பது அன்பில் நிலைத்திருத்தல் என இயேசு புரிய வைக்கிறார். அப்படி நாம் அவரில் பெற்றுக்கொள்ளும் அன்பை பிறருக்குப் பகிர வேண்டியவர்களாக இருக்கிறோம்.\n“நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்” (யோவான் 15:10) என நிலைத்திருத்தல் என்பது கட்டளைகளைக் கடைபிடித்தல் என இயேசு விளக்கம் சொல்கிறார்.\n“ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்வதே நான் தரும் கட்டளை” என்றார் இயேசு. கடவுள் தரும் கட்டளை என்பது எல்லோரிடமும் அன்பாய் இருப்பது என புரிந்து கொள்ளலாம்.\n“என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்” என இயேசு (யோவான் 15:11) சொல்லி இறைவனின் நிலைத்திருத்தலே மகிழ்ச்சியில் நிலைத்திருத்தல் என்பதையும் விளக்குகிறார்.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/10/04/is-cancer-curable-how-to-diagnose-cancerdr-brj-kannan/", "date_download": "2020-11-27T14:40:32Z", "digest": "sha1:CLWVSZO46BGWG7J3M5URX2PJFSBY4QCE", "length": 60399, "nlines": 291, "source_domain": "www.vinavu.com", "title": "புற்றுநோயை கண்டறிவது எப்படி ? | மருத்துவர் BRJ கண்ணன் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்…\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின��� புதிய இருப்பிடங்கள்..\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புய���் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு பார்வை விருந்தினர் புற்றுநோயை கண்டறிவது எப்படி | மருத்துவர் BRJ கண்ணன்\n | மருத்துவர் BRJ கண்ணன்\nபுற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்த இயலுமா புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி ஆகியவற்றை விவரிக்கிறார் மருத்துவர் பி.ஆர்.ஜே. கண்ணன்.\nவணக்கம், நாம் இந்த அறிவியல் ஆரோக்கியம் சேனலில், அடுத்து சில காணொளிகளில் புற்றுநோய் சம்பந்தமான காணொளிகளை பதிவேற்றலாம் என முடிவெடுத்துள்ளோம்.\nபுற்றுநோய் என்றால் எல்லோருக்கும் ஒரு பயம் வந்துவிடுகிறது, அது ஒரு இறப்புச்சான்றிதழ் என எல்லோரும் முடிவெடுத்து விடுகிறோம். ஆனால், அது உண்மையில் அப்படி கிடையாது. இன்றைய அறிவியல் உலகில் பல புற்று நோய்கள் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் பூரணகுணம் என்பது சாத்தியமே.\nஅதேபோல, பல புற்றுநோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு வாழ்நாளை நீட்டிக்க முடியும். சில புற்று நோய்கள் தான் ஆபத்தானவை என கூறுகிறோம். இதைப் பற்றி உங்களுக்கு விளக்கவே இந்த காணொளி மற்றும் அடுத்தடுத்த காணொளிகளை பதிவேற்ற உள்ளோம்.\nஇதைப் பற்றி விவாதிப்பதற்கு நம்முடன் மருத்துவர் அழகு கணேஷ் வந்துள்ளார், அவரை வரவேற்போம் வணக்கம்.\nகேள்வி : //புற்றுநோய் என்றால் என்ன என்பதை மக்களுக்கு புரியும்படி எளி��ையாக விளக்குங்கள்.//\nநம் உடலில் உள்ள செல்கள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. குறிப்பிட்ட காலம் வரை வளரும் பிறகு தானாகவே இறந்து போகும். இதுவே செல்லானது இறந்து போகாமல், மேலும் மேலும் வளர்வதையே புற்றுநோய் என நாம் கூறுகிறோம்.\nஎன்ன கூற வருகிறோம் என்றால், நம் உடலில் செல்லானது, உருவாகி மறைவதும் மீண்டும் உருவாகுவதும் மறைவதும் என சுழற்சி முறையில் மாறிக்கொண்டே வருகிறது. இதுவே செல்லானது அழியாமல் வளர்ச்சி அடைந்து கொண்டே போனால், அதைத்தான் புற்று நோய் என கூறுகிறோம்.\nகேள்வி : //புற்று நோய் எல்லோருக்கும் வர வாய்ப்புள்ளதா, அப்படி இல்லையென்றால் யாருக்கெல்லாம் வரும்.//\nபுற்று நோயானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதற்கு ஆண், பெண், சிறியவர், பெரியவர், மத வேறுபாடுகள் ஆகியன கிடையாது.\nகேள்வி : //எல்லோருக்கும் வரும் என தடாலடியாக கூறிவிட்டீர்கள். யாருக்கெல்லாம் வர வாய்ப்புகள் அதிகம். அந்த ரிஸ்க் ஃபேக்டர்-ஐ கூறி விளக்குங்கள்.//\nமுதலில் புகைப்பிடிப்பவர்கள் அல்லது புகையிலையை உட்கொள்பவர்கள் இவர்களுக்கு வாய்ப் புற்று நோய், கணைய புற்று நோய், சிறுநீரகப் புற்று நோய் ஆகியன வர வாய்ப்புகள் அதிகம். அடுத்ததாக உடல்பருமன் மற்றும் உடற்பயிற்சி – உடல் உழைப்பு ஆகியவற்றில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஆண், பெண் இருபாலருக்கும் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகம். அதேபோல சிலர் கெமிக்கல் தொழிற்சாலைகளிலும், டையிங் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். இவர்களுக்கும் அது சார்ந்த புற்று நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.\nகேள்வி : //முன்பைவிட தற்போது புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் அறிவியல் நம்மிடம் உண்டு. இதை கணக்கில் கொண்டு தற்போது புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா\nஇதை நாம் இரண்டாக பிரித்துப் பார்க்கலாம் முன்பெல்லாம் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 50 அல்லது 60தான். ஆனால், இன்றைக்கோ சராசரி ஆயுட்காலம் என்பது 70 அல்லது 80. ஒருவருடைய சராசரி ஆயுட்காலம் நீடிக்கும் பொழுது அவர்களுக்கான புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். எளிமையாக கூற வேண்டுமானால், வயதாகும்போது புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.\nதற்போது சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதால் புற்றுநோயின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதேபோல் முந்தைய காலங்களில் காய்கறி ஆகட்டும் அல்லது உணவு பண்டங்கள் ஆகட்டும் உடனடியாக உண்ணும் பழக்கம் நம்மிடம் இருந்தது. ஆனால் இன்று அதை பதப்படுத்தி வைப்பதும் சீக்கிரம் கெடாமலிருக்க பூச்சிக்கொல்லிகளை சேர்க்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும் புற்றுநோயானது ஏற்படுகிறது.\nகேள்வி : //அசைவம் உட்கொள்வதால் புற்றுநோய் உண்டாகுமா.//\nஅசைவம் என்று பொதுமைப்படுத்தி கூறிவிட முடியாது ரெட் மீட் அதாவது சிவப்பு மாமிசம் உட்கொள்வதால், குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்கள். எனவே அசைவம் மட்டும் உட்கொள்வதால் புற்றுநோய் வரும் என்பது கிடையாது. கூடுதலாக அசைவத்தோடு சேர்த்து பச்சை காய்கறிகள் உட்கொண்டால் புற்றுநோய் வரும் வாய்ப்பானது குறைகிறது.\n♦ ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் \n♦ புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ\nகேள்வி : // புற்றுநோய்க்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் என்ன ஆரம்பத்திலேயே அவற்றை கண்டுபிடிக்கும் கருவிகள் மற்றும் வாய்ப்புகள் நம்மிடம் உள்ளதா ஆரம்பத்திலேயே அவற்றை கண்டுபிடிக்கும் கருவிகள் மற்றும் வாய்ப்புகள் நம்மிடம் உள்ளதா\nஇப்போது வாய் புற்றுநோய் என எடுத்துக் கொண்டோமானால், வாயில் ஏற்படும் புண் ஆறாமல் நீண்டகாலம் இருக்கும். குறிப்பாக வாயில் பல் அல்லது வேறெங்கிலும் புண்ணானது ஏற்பட்டால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் அந்தக் காயமானது குணமாகும். அதுவே, நீண்டகாலம் ஆறாமல் இருந்தால் அது புற்றுநோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஅதேபோல் வயிற்றில் தொந்தரவு ஏற்படும் போது குடல் புண் அல்லது வாயு பிரச்சினையாக இருந்தால் அது அதிகபட்சம் நான்கு வாரங்களில் குணமடையும். அப்படி குணமடையாமல் நீண்டகாலமாக நீடித்தால் அது குடல் புற்று நோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இதை நாம் எண்டாஸ்கோப்பி அல்லது வேறு பரிசோதனைகள் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.\nஅடுத்ததாக மார்பகப் புற்றுநோய் சிலருக்கு மார்பகங்களில் ஏதேனும் கட்டி சிறுவயதிலிருந்தே இருக்கிறது என்றால் அது பிரச்சினை இல்லை. ���துவே சிலருக்கு மார்பகங்களில் ரத்தம் கசிவது, புதிதாக கட்டி உருவாவது அல்லது நிறம் மாறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டு நீண்டகாலமாக நீடித்தால் அது மார்பக புற்று நோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஅதேபோல் இருமல், சளி; பொதுவாக இருமல், சளி என்றால் அது 4 வாரங்கள் அல்லது 2 வாரங்களுக்குள் சரியாகும். அப்படி இல்லாமல் நீண்ட நாட்களாக நீடித்தால் அது நுரையீரல் புற்றுநோயாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இங்கு காச நோய்க்கும் இதே போன்ற அறிகுறிகள் தென்படும் ஆதலால் காசநோய்க்கான மருத்துவம் எடுத்துக் கொண்டு இருப்போருக்கும் அது நுரையீரல் புற்றுநோயாக இருக்கும் வாய்ப்புகளும் உண்டு.\nசுருக்கமாக கூற வேண்டுமென்றால் நம் உடலில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகவேண்டும். இரண்டு அல்லது நான்கு வாரங்கள் வரை அது குணமடைகிறதா என்று பார்க்கலாம். அப்படி குணமடையவில்லை என்றால் அந்த உறுப்பில் புற்றுநோய் பரிசோதனை செய்து கொண்டால், நாம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.\nஒரு உதாரணத்தைக் கூறுகிறோம், ஒருவருக்கு உடலில் அனிமியா பாதிப்பு உள்ளது என்றால், அதனால் அவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும், மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நாம் உட்கொள்ளலாம். அப்படி உட்கொள்ளும் போது நமக்கு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கூட வேண்டும். அப்படி கூடவில்லை என்றால் நாம் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.\nஇதேபோல்தான் இன்னஇன்ன அறிகுறிகளால்தான் புற்றுநோய் ஏற்படும் என்று நாம் கூற முடியாது. எனவே நாம் எந்த நோயாக இருந்தாலும் அது குறிப்பிட்ட கால அளவில் குணமடையவில்லை என்றால் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அவ்வாறு செய்யும்போது அதை எளிதில் குணப்படுத்த நம்மிடம் வசதிகள் உண்டு.\nகேள்வி : //புற்று நோயை கண்டறிவதற்கான அடிப்படை பரிசோதனைகள் என்னென்ன என்பதை விளக்குங்கள்.//\nஅடிப்படை பரிசோதனையானது உடலிலுள்ள பாகங்களை பொறுத்து மாறுபடும். உதாரணத்திற்கு வாய்புற்றுநோயை கண்டறிவதற்கு மருத்துவர் டார்ச் லைட் அடித்து பார்த்தும் அல்லது தொட்டுப் பார்த்தும் கண்டறிந்து விடுவார் அப்படியும் தென்படவில்லையானால் ஒரு சிடி ஸ்கேன் மூலம் கண்டறிந்து விடுவ��ர்.\nஅதுவே, மார்பகப் புற்றுநோயானால் ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது மேமோகிராம் போதுமானவை. குடல் புற்று நோயானால் அது எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். அதேபோல் மலக்குடல் புற்று நோயை கண்டறிய டொர்னோஸ்கோஃபி பரிசோதனை உண்டு.\nஅதேபோல் பெண் உறுப்புகள் சார்ந்த புற்று நோயைக் கண்டறிவதற்கு அல்ட்ராசவுண்ட் அல்லது சிடி ஸ்கேன் போதுமானவை. எந்த ஒரு உறுப்பாக இருந்தாலும் அது என்ன வகையான கட்டி என்று பரிசோதனை செய்து பார்ப்பதற்கு முதலில் இமேஜிங் என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள். பிறகு பயாப்சிக் மேற்கொள்வார்கள்.\nஏனென்றால், எந்த ஒரு கட்டியாக இருந்தாலும், அதை நாம் புற்றுநோய் என கூறிவிடமுடியாது. பயாப்சி பரிசோதனை செய்து கொண்ட பிறகுதான் நாம் உறுதி செய்ய முடியும்.\nகேள்வி : //பயாப்ஸி என்று கூறுகிறீர்களே அப்படி என்றால் என்ன.//\nபயாப்ஸி என்பது திசு பரிசோதனை அதாவது உடம்பில் உருவாகக்கூடிய கட்டியின் ஒரு பகுதியை எடுத்து பரிசோதனை செய்வார்கள். பொதுமக்களிடம் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், பயாப்சி பரிசோதனை மேற்கொண்டால் கட்டி பரவும் என யூகிக்கிறார்கள். இது தவறு, இதற்குக் காரணம் பயாப்சி பரிசோதனை மேற்கொண்ட பின், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அதுதான் கட்டி பரவுவதற்கான காரணமே தவிர, பயாப்சி பரிசோதனை மேற்கொள்வதால் கட்டி பரவாது.\nபயாப்சி பரிசோதனை மேற்கொண்டால் தான், அது புற்றுநோயா, இல்லையா என்பதை நாம் உறுதி செய்ய முடியும். நாம் முன்னமே கூறியது போல் மார்பகங்களில் உண்டாகக்கூடிய கட்டியானது காச நோயாகவும் இருக்கலாம் அல்லது புற்று நோயாகவும் இருக்கலாம். அதை உறுதி செய்ய நாம் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். எனவே, பயாப்சி என்பது புற்றுநோயை கண்டறிவதற்கான அடிப்படை பரிசோதனை.\n♦ நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்\n♦ இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன \nகேள்வி : //புற்றுநோய்க்கு என்ன வகையான மருத்துவம் மேற்கொள்வார்கள் உதாரணத்திற்கு கட்டியை எடுத்து விடுகிறார்களே.. அதுதான் புற்றுநோய்க்கான மருத்துவமா உதாரணத்திற்கு கட்டியை எடுத்து விடுகிறார்களே.. அதுதான் புற்றுநோய்க்கான மருத்துவமா அல்லது வேறு என்ன என்பதை விளக்குங்கள்.//\nமுன்���ு எப்படி என்றால் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றி விடுவதே மருத்துவமாக இருந்தது. ஆனால், இன்று அப்படி இல்லை. புற்று நோய்க்கான மருத்துவம் என எடுத்துக்கொண்டால், அதை நாம் மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.\nஒன்று அறுவைசிகிச்சை, இரண்டு புற்றுநோய்க்கான மருந்துகளை கொடுப்பது, மூன்றாவது கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றுவது. அறுவை சிகிச்சையும் கதிர்வீச்சு முறையும் புற்றுநோய் உண்டான இடத்தை மட்டுமே மையமாக வைத்து மேற்கொள்ளும் மருத்துவம்.\nஅதேபோல் நாம் இரண்டாவதாகக் கூறிய கீமோதெரபி முறை, அந்தப் புற்றுநோய் உடம்பில் வேறு எங்கும் பரவி இருக்கிறது என்றால் அதற்காக மேற்கொள்ளப்படும் மருத்துவம். உடம்பில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவம் உண்டு, சிலவற்றிற்கு ஆரம்பநிலையிலேயே அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்படும். சிலவற்றிற்கு ஆரம்பத்தில் கீமோதெரபி மருத்துவம் மேற்கொண்டு கட்டியை சுருக்கி விட்டு பிறகு அறுவை சிகிச்சையை மேற் கொள்வோம். சிலவற்றிற்கு மூன்று முறையும் கலந்து மருத்துவம் மேற்கொள்ளப்படும். மிகவும் ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் புற்று நோய்க்கு மட்டுமே அறுவை சிகிச்சையானது போதுமானது.\nஇதில் நாம் என்ன எளிமையாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்றால், புற்றுநோய்க்கான வைத்தியம் நேரடியாக இதுதான் என்பது கிடையாது. முதலில் அந்த புற்றுநோய் அந்த இடத்தில் மட்டும்தான் உள்ளதா, அல்லது உடலில் பிற பாகங்களுக்கும் பரவி உள்ளதா\nபிறகு நாம் மேல் கூறிய மூன்று வகையான புற்று நோய்க்கான மருத்துவத்தில் எதை மேற்கொள்வது என்பதை முடிவு செய்வதற்கு ஒரு குழு தேவைப்படும். அந்தக் குழுவில் அறுவை சிகிச்சை நிபுணர்களும், கீமோதெரபி மருத்துவர்களும் இடம்பெற வேண்டும். இதை ஏன் கூறுகிறேன் என்றால் சிலர் உடலில் ஏதோ ஒரு உறுப்பில் கட்டியை கண்டறிந்த பின் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு. சிறிது காலம் கழித்து உடலில் பிற பாகங்களில் கட்டி பரவி, ரொம்பவும் முற்றிய நிலையில் மருத்துவமனையை வந்து அடைகிறார்கள். இதைத் தவிர்ப்பதற்காகதான் கூறுகிறோம் அந்தந்த நிபுணர்களைக் கொண்ட குழுதான் இதை முடிவு செய்ய வேண்டும் என்று.\nசுருக்கமாக ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கு செல்வது நல்லது ஏனென்றால் அங்��ுதான் மூன்று துறைகளின் சேர்ந்த மருத்துவர்கள் கூடி முடிவு செய்வார்கள்.\nகேள்வி : //நாம் கூறுகிறோம் அல்லவா இத்தனை வசதிகள் நம்மிடம் உண்டு என்று, இருந்தும் ஏன் மக்கள் காலம் கடந்து மருத்துவமனையை அடைகிறார்கள்.//\nஇது மிகவும் நல்ல கேள்வி, இதற்கு சோஷியல் ஸ்டிக்மா என்று பொருள். உதாரணத்திற்கு, ஒருவர் சர்க்கரைநோய் அல்லது மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கான சிகிச்சை முறையையும் மேற்கொள்கிறார்கள் என்றால் அதைப்பற்றி பிறரிடமும் அல்லது நெருங்கியவர்களிடம் கலந்துரையாடுகிறார்.\nசர்க்கரை நோய் என்றால் நான் அதற்காக இன்சுலின் எடுத்துக் கொண்டேன் என்றும், அதுவே மாரடைப்பு என்றால் அதற்காக நான் ஸ்டன்ட் வைத்துள்ளேன் என்றும், அது உடலுக்கு எந்த வகையான தீங்கும் ஏற்படுத்தாது என்றும் கலந்துரையாடுகிறார். இதுவே ஒருவர் தனக்கு புற்றுநோய்க்கான அறிகுறி நன்றாகவே தென்படுகிறது என்றாலும், அதை தனது காலத்தின் இறுதி கட்டம் என்று நினைத்துக்கொண்டு, பிறரிடமும் அல்லது நெருங்கியவர்களிடம் கூற அஞ்சுகிறார்கள்.\nதன்னை இந்த சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கக் கூடிய ஒரு நோய் நம்மை பீடித்துவிட்டது என அஞ்சி யாரிடமும் கூறாமல் விட்டு விடுகிறார்கள். இந்த ஸ்டிக்மாதான் முதல் காரணம். படிக்காத மக்கள் மட்டுமல்ல படித்தவர்களும் இதையேதான் செய்கிறார்கள். ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பார். ஆனால், முற்றிய நிலையில் மருத்துவரை அணுகுவார்.\n என வினவினால், பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறினால் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தில் கூறவில்லை என்பார். அவர்கள் தன்னை தன் பேரக் குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கி வைத்து விடுவார்களோ என அச்சப்படுகிறார்கள். சிலர் இதை தொற்றுநோய் போலவும் பாவிக்கிறார்கள். எனவேதான் அவர்கள் ஆரம்பநிலையில் அணுகாமல், நோய் முற்றிய நிலையில் வருகிறார்கள். அப்படி வரும்போது எங்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடுகிறது.\nசுருக்கமாக மற்றும் என்றால் அதைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் கூறுகிறார் அவரும் அந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை அடைகிறார். ஆனால், புற்றுநோயைப் பொறுத்தவரை ஒருவர் தனக்கு இந்த தொல்லை இருக்கிறது என்பதையே உணர மறுக்கிறார். அப்படி வந்தாலும் அதை வெளியில் கூறுவதற்கு தயக்கம் காட்டுகிறார். எனவ��� மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை, மருத்துவர்கள் நாங்கள் ஓரளவுக்கு தான் முயற்சி செய்ய முடியும்.\n♦ சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்\n♦ ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி\nமக்கள்தான் இதைப்பற்றிய விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறவேண்டும். எனவே முதலில் புற்றுநோய் என்றால் அது தொற்றுநோய் அல்லாமல் அதுவும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்களைப் போன்ற ஒன்று தான் என்பதை உணரும் பக்குவம் வேண்டும்.\nமருத்துவர் கூறிய உதாரணம் போல ஒருவர் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால், அவரை குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒரு தீண்டத்தகாதவர் போலவே கருதுவார்கள். ஒரு நிகழ்ச்சிக்குத் செல்கிறார் என்றால் அங்கும் அவரை தனிமைப்படுத்தி அறிவுரைகளை மட்டுமே கூறுவார்கள். இதன் காரணமாகவே அவர் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை தவிர்த்து விடுவார். உண்மையில் அவர் புற்றுநோயால் அவஸ்தைப் படுவதை விட இந்த வகையான மன உளைச்சலால் அவஸ்தைப்படுவது தான் அதிகம். எனவே நாம் இவற்றில் இருந்து வெளியே வரவேண்டும்.\nஇதை தெரிவிக்கும்போதே நான் புற்றுநோய் பற்றிய மூடநம்பிக்கைகளையும் மக்களிடம் இருந்து அகற்ற வேண்டும் என விரும்புகிறேன். புற்று நோய் என்றால் வலி அதிகமாக இருக்கும் என எண்ணுகிறார்கள் அது தவறு, பெரும்பாலான கட்டிகள் வலியில்லாமல்தான் ஏற்படும். மிகவும் முற்றிய நிலையில் தான் வலியை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப் போனால் வலி உண்டாகக்கூடிய கட்டிகள் புற்று நோயாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. சீழ்க் கட்டி இருக்கிறது என்றால் அது வலியை ஏற்படுத்தும் பின்பு குணமாகும். அது புற்றுநோயாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதுவே எந்த வலியும் இல்லாமல் ஒரு கட்டி இருக்கிறது, வளர்கிறது என்றால் அதுதான் புற்றுநோயாக இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.\nகேள்வி : //கடைசியாக முடிப்பதற்கு முன் புற்றுநோய் பற்றி இணையதளத்தில் நாம் தேடுகிறோம் என்றால் நம்பத்தகுந்த இணையதளங்கள் சிலதை குறிப்பிடுங்கள்.//\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்படாதவர்களோ இணையதளத்தை அணுகினால் அதில் பெரும்பாலும் தவறான விஷயங்கள் தான் வரும், யாரோ ஒருவர் பிளாக் எழுதி இருந்தால் அதிலிருந்துதான் தகவல்கள் தென்படும்.\nNCCN.ORG என்ற அனைத்துலக தகவல் மையம் உள்ளது. இந்த இணையதளத்தில் மருத்துவர்கள் என்ன செய்யவேண்டும் அல்லது நோயாளிகள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்பன போன்ற எல்லா விஷயங்களும் உள்ளது. இதை வாசிப்பதன் மூலம் நோயாளிகள் தான் சரியான மருத்துவத்தை தான் மேற்கொள்கிறோமா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இன்னொன்று CANCER.ORG இது அமெரிக்க புற்றுநோய் அசோசியேஷனுடைய வலைத்தளம். இந்த இணையதளத்திலும் எளிய முறையில் ஒவ்வொரு புற்றுநோய்க்கும் என்ன வகையான மருத்துவம் என்பது போன்ற தகவல்கள் உள்ளன.\nஇதை நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், மருத்துவரை நோக்கி இதில் இப்படி உள்ளது நீங்கள் ஏன் இந்த மருத்துவத்தை மேற்கொள்கிறீர்கள் என கேட்கக்கூடாது. இதை நிலைமைகள் தான் தீர்மானிக்கும். இதைப்பற்றி நாம் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வலைதளங்கள் உதவும். ஆனால், நமக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும் என்கிற தார்மீக உரிமை மருத்துவருக்குதான் உண்டு என்பதை உணர்ந்துகொண்டால், நமது மருத்துவம் எளிமையாக முடியும்.\nஇந்த காணொளியில் புற்றுநோய் பற்றிய ஒரு பொதுவான விவாதத்தை தான் தொடங்கியுள்ளோம். அடுத்த காணொளியில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பற்றிய முழு விளக்கங்களை எடுத்துரைக்கிறோம். நன்றி.\nநன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் : அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் \nகல்லீரலில் கொழுப்பு படியும் நோய் என்றால் என்ன \nமோடி + பாஜக = வறுமை + 300% கேன்சர் அதிகரிப்பு \n//அசைவம் என்று பொதுமைப்படுத்தி கூறிவிட முடியாது ரெட் மீட் அதாவது சிவப்பு மாமிசம் உட்கொள்வதால், குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்கள்.//\nமுற்போக்குகளா புரிஞ்சுதா.. உங்களுக்கு தான் இந்த தகவல், அதுனால அளவுக்கு அதிகமா, விலை கம்மியா இருக்கேன்னு அடிக்கடி மாட்டுக்கறியை வாங்கி தின்னு தொலையாதீங்க, இல்லாட்டி அவ்ளோதான், குடியிருக்கிற வீட்டை வித்தாலும் உங்களை காப்பாத்த முடியாது..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nநவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்...\nமோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..\nஒருவருக்கு 5 நாற்காலி – பாஜக பொன் ராதாகிருஷ்ணனின் புரட்சித் திட்டம் \nகந்துவட்டி படுகொலை : கலெக்டர் – எஸ்.பியை கைது செய் \nசோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் – நூல் அறிமுகம்\nகளச்செய்திகள் : விவசாயிகள் கூட்டத்திற்கு மூன்றாவது முறையாக தடை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anandscribblez.blogspot.com/2012/04/", "date_download": "2020-11-27T14:32:02Z", "digest": "sha1:NTF753XRNTT7B7KFINVDK57JU7GPIFPU", "length": 58963, "nlines": 175, "source_domain": "anandscribblez.blogspot.com", "title": "April 2012 \";if(g.firstChild&&typeof g.firstChild.getAttribute!==\"undefined\"&&g.firstChild.getAttribute(\"href\")!==\"#\")o.attrHandle.href=function(i){return i.getAttribute(\"href\",2)};g=null})();t.querySelectorAll&& function(){var g=k,i=t.createElement(\"div\");i.innerHTML=\"", "raw_content": "\nஹாலிவூட்டிற்குள் அதிரடியாய் நுழையும் ஆசிய இயக்குநர்கள்..,\nஎல்லா துறைகளை போலவே சினிமாவிலும் அமெரிக்காவின் ஆதிக்கம் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது என்பதெல்லாம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. உலகிலேயே அதிக வசூலான படங்களின் பட்டியலுக்கும் ஹாலிவுட்டில் அதிக வசூலான படங்களுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது அந்த அளவிற்க்கு அவர்களின் களம் பெரிது. அதற்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ Ameros Perros - க்கு பிறகு Alejandro González Iñárritu , The Lives of Others - க்கு பிறகு Florian Henckel von Donnersmarck ,Pan's Labyrinth - க்கு பிறகு Guillermo del Toro என சமீப காலமாக உலக அளவில் தங்களை நிருபித்த இயக்குநர்கள் ஹாலிவூட் நோக்கி செல்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது.\nஆசியாவில் இருந்தும் John Woo , Ang Lee போன்றவர்கள் சொந்த நாட்டில் சிறப்பான படங்களை எடுத்து தங்களை நிருபித்துவிட்டு 20-ம் நூற்றாண்டின் முடிவில் ஹாலிவூட் சென்று அங்கும் குறிப்பிடும்படியான வெற்றியும�� பெற்றனர். Brokeback Mountain படத்திற்காக Ang Lee சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது வாங்கியது நினைவிருக்கலாம். இப்போது அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கான காலம் போல ஆசியாவின் மிக முக்கியமான நான்கு இயக்குநர்கள் தற்போது ஹாலிவூட்டில் கால்பதிக்கிறார்கள் அந்த படங்கள் பற்றிய சிறிய அறிமுகங்கள்..,\nRaise the Red Lantern , Not One Less , Road Home, TheThe Road Home , House of Flying Daggers உட்பட பல அற்புதமான படங்களை எடுத்த Zhang Yimou-ன் லேட்டஸ்ட் படம். இது ஒரு முழுமையான ஹாலிவூட் படம் கிடையாது சீனா மற்றும் ஹாலிவூட் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பு. நம்ம ஊரில் கூட இந்த மாதிரி கூட்டு தயாரிப்பு படங்கள் எடுப்பார்கள் ஆனால் அதில் நடிக்கும் ஆங்கில நடிகர்கள் பெயரை அமெரிக்காவில் இருப்பவர்கள் கூட கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். இந்த படத்தில் அது போல் அல்லாமல் ஹாலிவூட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான Christian Bale நடித்து இருக்கிறார்.\nஇது இரண்டாம் உலகப்போரின் கொடூரங்களுள் ஒன்றான \"Rape of Nanjing\" பற்றிய படமாகும். ஏற்கனவே வெளியாகிவிட்ட இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை :(. இந்த படம் குறித்த எஸ்.ரா வின் விமர்சனம் படிக்க இங்கே கிளிக்கவும்..,\nரொம்பவும் பிரபலமான கொரிய படமான Old Boy படத்தின் இயக்குநர் Park-Chan-wook ன் ஹாலிவூட் பிரவேசம் தான் இந்த படம். பொதுவா அமெரிக்கப்படங்களே துண்டு போட்டு உட்கார்ந்து இருக்கும் பிரபலமான IMDB-ன் சிறந்த 250 படங்கள் பட்டியல்ல 90 வது இடத்துல இருக்கும் அளவுக்கு Old Boy அமெரிக்காவுல ஃபேமஸ். Old boy படம் ஹாலிவூட்ல ரீமேக் செய்ய போறதா ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காங்க முதல்ல ஸ்பீல்பெர்க் தயாரிக்க வில் ஸ்மித் நடிக்கிறதா சொன்னாங்க இப்போ ஸ்பைக் லீ டைரக்ஷன்ல வேற யாரோ நடிக்கிறதா சொல்லுறாங்க. சரி, அது எப்போ வேணாலும் வரட்டும் (ஒரிஜினல் பாத்தாச்சு அப்புறம் ஒரிஜனல் படத்துல இருந்த குரூரத்தை ஆங்கிலத்துல முழுசா கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்ன்னு நினைக்கிறேன்) இந்த படம் இந்த வருஷத்துக்குள்ள ரிலீஸாகிடும் போல இருக்கு.\nNicole Kidaman , Mia Wasikowska (Alice in Wonderland) போன்ற ஹாலிவூட்டின் முன்னணி நடிகைகள் நடிக்க Ridley Scott மற்றும் Tony Scott தயாரிக்கின்றனர். நீங்கள் Prison Break டி.வி. சீரிஸ் பார்த்ததுண்டா பிடிக்குமா ஆம் எனில் அதில் உடம்பெல்லாம் பச்சை குத்திய படி வரும் அதன் நாயகன் Micheal Scoldfield - யையும் பிடிக்குமல்லவா.., என்னடா சம்பந்தம் இல்லாம பேச���றான்னு பல்லை கடிப்பது தெரிகிறது ஆனால் சம்பந்தம் இருக்கிறது. Scoldfield - ஆக நடித்த Wentworth Miller தான் இந்த படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார்.ஆக இந்த படத்தை எதிர்ப்பார்க்க மேலும் ஒரு காரணம் கிடைத்து விட்டது :)).\nஆக்சன்(A Bittersweet Life) , ஹாரர்(A Tale of Two Sisters) , காமெடி(The Good, the Bad, the Weird) , சைக்கோ(I saw the Devil) என சகல விதமான படங்களையும் அருமையாக எடுத்து அசத்திய கொரிய இயக்குநர் Kim Ji-woon ஹாலிவூட்டில் களமிறங்கும் படம். டெர்மினேட்டர் - 3 க்கு பிறகு ஒன்பது வருடங்கள் கழித்து அர்னால்ட் ஹீரோவாக நடிக்கும் படமென்பதால் ஆக்சன் பட ரசிகர்களிடம் இப்போதே ஒரு எதிர்ப்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. A Bittersweet Life படத்தில் வரும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி எனக்கு ரொம்ப பிடித்த காட்சிகளுள் ஒன்று ரொம்பவும் ஸ்டைலாகவும் அழகாகவும் இருக்கும். இதுவும் ஒரு ஆக்சன் படம் என்பதுடன் ஹாலிவூட் பட்ஜெட்டில் அதகளப்படுத்துவார் என்று நம்பியும் எதிர்ப்பார்க்கிறேன் (சொதப்பாமல் இருந்தா சரி).\nஎனக்கு ரொம்ப பிடித்த சீரியல் கில்லர் படங்களுள் ஒன்றான \"Memories of Murder\" படத்தை இயக்கிய Bong Joon-ho-வின் முதல் ஆங்கில படமாகும். Le Transperceneige என்ற ஃப்ரன்ச் நாவலை தழுவி எடுக்கப்படுகிறதாம் பனி சூழ்ந்த உலகத்தில் செல்லும் ரயிலில் நடைபெறும் கதையாம். கேப்டன் அமெரிக்காவாக நடித்த Chris Evans , ஆஸ்கர் வாங்கிய Octavia Spencer ஆகியோர் நடிக்கின்றனர். சென்ற மாதம் தான் படபிடிப்பு தொடங்கியுள்ளது அடுத்த வருடம் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.\nAkira Kurosawa , Francois truffaut போன்ற பெரிய பெரிய தலைகள் கூட ஹாலிவூட்டில் ஒரு படம் எடுத்து உள்ளனர்.\nManoj N Shyamalan (SixthSense, Signs), Jennifer Yuh Nelson(Kung fu Panda 2), Tarsem Singh(Immortals) போன்றவர்கள் ஆசியாவில் பிறந்து அமெரிக்க படிப்பு அல்லது வளர்ப்பு மூலம் ஹாலிவூட் இயக்குநர் ஆனவர்கள்.\nThe Hunger Games [English/2012] - ஹாலிவுட்டின் காப்பி அல்லது இன்ஸ்பிரேஷன் அல்லது... \nநம்மூரில் சென்சார் சான்றிதழ் குறித்து யாரும் பெரிதாக அலட்டிக்கொளவதில்லை பிட்டு படங்கள் ஓட்டும் தியேட்டர்களை தவிர.., வாலி , பாய்ஸ் , துள்ளுவதோ இளமை , மன்மதன் , 7/G ரெயின்போ காலனி என பல படங்கள் 'A' சான்றிதழ் வாங்கி இருந்தாலும் தியேட்டரில் உங்களுக்கு 18 வயது பூர்த்தி ஆகி விட்டதா என சரிபார்க்க யாருக்கும் நேரமில்லை விருப்பமும் இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்த படங்கள் யாவும் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பானது அது குறித்தும் யாரும் சட்டை செய்வதில்லை. ஹாலிவுட்டில் கொஞ்சமேனும் இந்த தணிக்கை விஷயத்தில் அக்கறை எடுத்து கொள்வார்கள் போலும் அதனால் தான் பெரும்பாலான வணிக படங்கள் குறைந்தப்பட்சம் PG-13 ரேட்டிங்காவது வாங்க முட்டி மோதுகின்றன. அந்த வரிசையில் R ரேட்டிங்காவது வாங்க வேண்டிய அளவுக்கு வன்முறை மிகுந்த நாவலை ஏதேதோ பல்டி அடித்து PG-13 படமாக்கி இருக்கும் படம் தான் The Hunger Games ..,\nபேனம் என்ற நாட்டில் வருடம் குறிப்பிடாத எதிர்காலத்தில் துவங்குகிறது படம். அந்த நாட்டில் உள்ள 12 மாவட்டங்கள் அரசாங்கத்தை எதிர்த்து புரட்சி செய்து தோற்று விடுகின்றன். அதனால் வருடத்திற்க்கு ஒரு முறை 12 முதல் 18 வரை வயதுடைய ஒரு ஆணையும் பெண்ணையும் விளையாட்டு போட்டிக்கு அனுப்ப வேண்டும். 12 மாவட்டங்களுக்கு ரெண்டு பேர் வீதம் 24 பேர் கலந்து கொள்ளும் அந்த விளையாட்டின் பெயர் தான் Hunger Games. விளையாட்டு என்றதும் எதோ ஓட்ட பந்தயமோ இல்ல லாங் ஜம்ப்போ என்று நினைத்து விட வேண்டாம். இந்த போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்ப்டும் 24 பேரும் ஒரு காட்டில் விடப்படுவார்கள் அவர்களுக்குள் சண்டையிட வேண்டும் சண்டை என்றால் சாதரணாமாக அல்ல சாகும் வரை சண்டையிட வேண்டும். கடைசியாக உயிருடன் இருக்கும் ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.\n12-ம் மாவட்டத்தில் 74-வது Hunger Games போட்டிக்கு அனுப்புவதற்க்கான ஜோடியை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடைபெறுகிறது. அதில் பெண்கள் பிரிவில் 12 வயதே ஆன Katniss Everdeen-ன் தங்கை தேர்ந்த்டுக்கப்படுகிறார் ஆனால் தன் தங்கையை காப்பாற்றும் பொருட்டு அவர் வாலண்டியராக போட்டியில் பங்கேற்ப்பதாக சொல்லவும் அவரே தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆண்கள் பிரிவில் Peeta Mellark என்ற இளைஞனும் நேர்தெடுக்கப்படுகிறார்.இவர்கள் இருவரோடு ஏற்கனவே ஒரு முறை இந்த போட்டியில் வெற்றி பெற்ற Haymitch உடன் கேப்பிடல் (The Capitol) நோக்கி பயணமாகின்றனர். வறுமை தாண்டவமாடும் District 12 போல் இல்லாமல் கேப்பிடல் ரொம்பவும் செல்வ செழிப்புடும் இருக்கிறது. அறிமுக அணிவகுப்பிலும் ஆரம்ப சுற்றுகளிலும் அனைவரையும் கவர்ந்து அதிக மதிப்பெண் பெறுகிறார் Katniss . அதன் பிறகு போட்டி தொடங்குகிறது ஒருவரை ஒருவர் கொல்கின்றனர் , சிலர் நட்பு பாராட்டுகின்றனர் , சிலர் துரோகம் செய்கின்றனர், Katniss-ம் Peeta - வும் காதலர்கள் என மீடியா சென்ஷேசனுக்காக சொல்லப்படுகிறது அதுமட்டுமல்லாமல் அத்தனையும் டி.வி ல் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. Katniss-ம் Peeta - வும் உண்மையில் காதலிக்க தொடங்கினார்களா , ஒருவர் மட்டுமே உயிருடன் திரும்பும் வாய்ப்புள்ள போட்டியில் யார் வென்றார் போன்ற விஷயங்களை வெள்ளி திரையில் காண்க..,\nபடத்தின் கதையை படிக்கும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் நிறைய கொலை நடக்கும் படமென்று அதனால் ரத்த ஆறு ஓடும் என்று எதிர்ப்பார்த்து சென்றால் நிச்சயம் ஏப்ரல் ஃபூல் தான். \"எத்தன பேர வேணும்னாலும் போட்டு தள்ளிக்கோ ஆனா PG 13 மட்டும் வாங்கிடுன்னு\" டைரக்டர் கழுத்துல கத்தி வைச்சுடாங்க போல. நெத்தில ப்ளேடு கிழிப்பது , காலில் கல் குத்துவது போன்ற சம்பவங்களின் போது மட்டுமே சிவப்பு கலரில் ஒரு திரவம் காட்டப்படுகிறது மற்றபடி ஈட்டியால் நெஞ்சில் குத்துவது , வாளால் வெட்டுவது போன்ற காட்சிகளில் எல்லாம் ஸ்லோமோஷனில் விழுகிறார்கள் அதுவும் துளி ரத்தமில்லாமல். 5 பேர் கொலை செய்யப்படும் காட்சியில் கேமராவை மட்டுமே ஆட்டி கொலைவெறியை காட்டி இருக்கிறார்கள்.\nபடம் பொருளாதார ரீதியாக மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. திரைப்பட வரலாற்றிலேயே மூன்றாவது மிக பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது. Harry Potter and the Deathly Hallows – Part 2 மற்றும் The Dark Knight மட்டுமே இதை விட பெரிய ஓப்பனிங் பெற்றுள்ளன. விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரே வாங்கி இருக்கிறது. ஓரளவுக்கு நம்பிக்கையான ரேட்டிங் தரும் Rotten Tomatoes தளத்தில் 85% ரேட்டிங் வாங்கி உள்ளது. இந்த இரண்டு மேட்டரிலும் இம்ப்ரஸ் ஆகி தான் வழக்கமாக சனிக்கிழமை 11 மணிக்கு எழுந்திருக்கும் வழக்கும் உள்ள நான் 6.45க்கே அலாரம் வைத்து எழுந்து 9 மணி ஷோவுக்கு 8.30 க்கே சத்யம் தியேட்டரில் தஞ்சம் புகுந்தேன்.\nபதிவிற்க்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லையே நெற்றி சுறுக்குவது தெரிகிறது. தொடர்க.., :)\nஇந்த பதிவின் இரண்டாம் பத்தியை படித்துக்கொண்டிருக்கும் போதே எங்கோ பார்த்த மாதிரியே இருக்கேன்னு உங்களுக்கு தோன்றி இருந்தால் நீங்கள் ஏற்கனவே ஜப்பானிய படமான \"Battle Royale\" படத்தை பார்த்துவிட்டீர்கள் என்று அர்த்தம். என் சிற்றறிவுகு எட்டியவரை இரண்டு படங்களின் கதையும் ஒன்று போலவே தான் தெரிகிறது. அந்த ஜப்பானிய படத்தின் கதை என்னவென்றால்..,9-B வகுப்பில் இருக்கும் அத்தனை மாணவர்களும் ராணுவத்தின் ஒரு ப்ராஜக்ட்டிற்காக தேர்ந்தெடுக்கப்ப��டுகின்றனர். அவர்கள் அனைவரும் ஒரு காட்டில் விடப்படுகின்றனர் அவர்கள் ஒருவருக்கொருவர் கொலை செய்ய வேண்டும் கடைசியில் உயிரோடு இருக்கும் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். என்ன ஒரே மாதிரி இருக்கா \nபடம் ஆரம்பித்து 20 நிமிஷத்துலையே \"Battle Royale\" போல் தான் இருக்க போகிறது என்று தெரிந்து விட்டது. இரண்டு படங்களுக்கும் உள்ள மிக முக்கயமான வித்தியாசம் வன்முறை தான். நான் முன்னரே கூறியது போல் The Hunger Games-ல் எப்படி ரத்ததையே காட்டவில்லையோ அதற்கு நேரெதிர் \"Battle Royale\" நம்ம சட்டை மேல கூட ரத்தம் தெரிச்சு இருக்குமோன்னு சந்தேகப்படும் அளவுக்கு வன்முறையாக இருக்கும். ஆனாலும் இரண்டு படங்களுக்கும் அடிப்படையான விஷயங்கள் ஒன்று தான் கிளைமேக்ஸ் கூட கிட்டதட்ட ஒன்று போலவே இருந்தது கடுப்பாக இருந்தது.இது பற்றி கேட்டால் Battle Royale -க்கும் இதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது , அந்த படம் வன்முறையை மட்டுமே காட்டியது ஆனால் Hunger Games-ல் போரின் கொடுரம் , வறுமை போன்ற விஷயங்களை காட்டி உள்ளதாக ஜல்லி அடிக்கின்றனர் The Hunger Games படக்குழுவினர்.\nஎன்னை பொருத்த வரை இது காப்பியாகவே படுகிறது , நீங்கள் இன்ஸ்பிரேஷன் என்றோ அல்லது உங்களுக்கு பிடித்த வேறு பெயரையோ இட்டுக்கொள்ளலாம். இப்படி சுட்டிகாட்டுவதின் நோக்கம் தமிழில் காப்பி அடிக்கும் உலக மகா நாயகர்களுக்கும் அதி மேதாவி இயக்குநர்களுக்கும் சொம்படிப்பதல்ல அங்கேயும் இப்படி செய்கிறார்கள் என சுட்டிக்காட்டுவது மட்டுமே யார் செய்தாலும் அறிவு திருட்டு குற்றமே.., ஹாலிவுட்காரர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல ஏற்கனெவே அகிரா குராசேவாவின் பல படங்களையும் தொழில்நுட்பங்களையும் அவருக்கே தெரியாமல் சுட்டவர்கள் தான்.\nமொத்ததில் The Hunger Games படம் விறுவிறுப்பாக சொல்லப்பட்ட பொழுதுபோக்கு படம் தான். நீங்கள் \"Battle Royale\" பார்க்காமல் இருந்தால் நிச்சயம் ரசிக்க முடியும்..,\nBattle Royale படத்தில் பிரபல் இயக்குநர் டகிஷோ கிடானோ (மிஷ்கின் புகழ்) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.\nPG 13 ரேட்டிங் என்றால் 13 வயது வரை உள்ளவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவகர் இருந்தால் மட்டுமே அனுமதிக்க படுவர்.\nR ரேட்டிங் என்றால் 17 வயது வரை உள்ளவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவகர் இருந்தால் மட்டுமே அனுமதிக்க படுவர்.\nகருந்தேளின் \"War of the Ring\" டவுன் லோட் செய்ய..,\nமிஷ்கினின் \"முகமூடி\" அல்லது சோடா மூடி : ஒரு புரட்சியின் தொடக்கம்\nமறுபடி பார்க்க விரும்பாத படங்கள்..,\nThe Hunger Games [English/2012] - ஹாலிவுட்டின் காப்பி அல்லது இன்ஸ்பிரேஷன் அல்லது... \nசென்னை சர்வதேச திரைப்பட விழா - ஒரு முன்னோட்டம்\nOne Line Review (1) OSCAR (1) The Dark Knight Rises (1) அஞ்சலி (1) அனிமேஷன் (3) அனுபவம் (2) ஆரம்பம் (1) ஆஸ்கர் 2013 (2) ஈழம் (1) உலகசினிமா (15) காப்பி (1) சினிமா (25) சென்னை சர்வதேச திரைப்பட விழா (3) சொந்த சரக்கு (3) தமிழ்சினிமா (6) திரைவிமர்சனம் (9) நகைச்சுவை (4) பில்டப் (1) புத்தகம் (2) மொக்கை (4) விமர்சனம் (21) ஹாலிவுட் (10) ஹிந்தி (1)\nஹாலிவூட்டிற்குள் அதிரடியாய் நுழையும் ஆசிய இயக்குநர...\nநூலக மனிதர்கள். 22 யயாதியின் நண்பர்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nமாபெருங் காவியம் - மௌனி\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nவர்கலா – ஆதாமிண்ட ஸ்வர்க்கம்\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் - Secret Ballot (2001)\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nWong Kar Wai என்ற ஜென் குரு - நிலவழகன் சுப்பையா\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/archives/1182", "date_download": "2020-11-27T13:36:42Z", "digest": "sha1:WNZJNXPXIENPHJUCU5PRO4SVR2RNREFY", "length": 9983, "nlines": 122, "source_domain": "padasalai.net.in", "title": "அடுத்த மாதம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வாணையம் வலியுறுத்தல் | PADASALAI", "raw_content": "\nஅடுத்த மாதம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வாணையம் வலியுறுத்தல்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதி நடக்கிறது.\nதேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇனிமேல் ஹால் டிக்கெட் தபாலில் அனுப்பப்படாது என்று சிவில் சர்வீசஸ் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஹால் டிக்கெட் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் என்ற தேர்வை மத்திய அரசின் தேர்வாணையம்(யு.பி.எஸ்.இ.) வருடந்தோறும் நடத்துகிறது.\nமுதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற 3 வகையான தேர்வுகளை நடத்துகிறது.\nஅடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி இந்தியா முழுவதும் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நடைபெறுகிறது.\nஇதற் கான ஹால் டிக்கெட் நேற்று இணையதளத்தில் ( www.upsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து யு.பி.எஸ்.இ. ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:- விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்படாது.\nஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கு முன்பே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். கடைசி நேரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று இருக்கக்கூடாது.\nஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படம் சரியாக தெரியவில்லை என்றால் ஆதார் அட்டையோ, டிரைவிங் லைசென்சு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றையும், 2 புகைப்படத்தையும் கொண்டு வர வேண்டும்.\nகாலை தேர்வு 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் 10 நிமிடங்களுக்கு முன்பாக 9.20 மணிக்கு தேர்வு அறைக்கு மாணவர்கள் வரவேண்டும்.\nஇதே போல தேர்வு மதியமும் நடக்கிறது. மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் மாணவர்கள் 2.20 மணிக்கு வரவேண்டும்.\nகருப்பு நிற பால்பாயிண்ட் மாணவர்கள் தேர்வுக்கான உரிய நேரத்தில் வரவேண்டும். இல்லையென்றால் தேர்வு மையத்திற்கு மாணவர்களை அனுமதிக்க முடியாது.\nஹால்டிக்கெட்டில் போடப்பட்டு இருக்கும் இடத்தில் தான் தேர்வை எழுதவேண்டும். வேறு எந்த இடத்திலும் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. தேர்வர்கள் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை கொண்டுவரவேண்டும்.\nஅதைக்கொண்டுதான் ஓ.எம்.ஆர். ஷீட்டை நிரப்பவேண்டும். தேர்வில் வினாக்கள் தொடர்பான கருத்துகளை ஜூன் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை http://upsc-o-n-l-i-ne.nic.in /mis-c-e-l-l-a-n-eous/QP-r-ep/ என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம். செல்போனுக்கு தடை செல்போன்(சுவிட்ச் ஆப் செய்தாலும்), கேமரா, ஸ்மார்ட் கைக்கெடிகாரம், பேஜர், புளுடூத், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக்பொருட்களும் தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை.\nதேர்வு அறைக்கு பைகள் அனுமதி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப்பை அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் பாடநூல் கழக தலைவர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/archives/1209", "date_download": "2020-11-27T13:58:16Z", "digest": "sha1:Z3W6JX5P24R3YBO4X357HFYJWPXKKKRU", "length": 12183, "nlines": 117, "source_domain": "padasalai.net.in", "title": "டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் முதல்முறையாக அறிமுகம் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் அளிக்கும் முறை | PADASALAI", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் முதல்முறையாக அறிமுகம் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் அளிக்கும் முறை\nடிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் முதல்முறையாக அறிமுகம் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் அளிக்கும் முறை ஜெ.கு.லிஸ்பன் குமார் தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் அளிக்கும் முறை டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nதமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.\nஒவ்வொரு தேர்விலும் அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் கேட்கப்படும். அப்ஜெக்டிவ் முறை அப்ஜெக்டிவ் முறை என்பது ஒரு வினாவுக்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். அவற்றில் சரியான விடையை தேர்வர்கள் தேர்வு செய்ய வேண்டும்.\nஒரே தேர்வாக இருந்தாலும் முதன்மைத்தேர்வுடன் கூடிய தேர்வாக இருந்தால் முதல் நிலைத்தேர்விலும் இதே அப்ஜெக்டிவ் முறைதான் கடைபிடிக்கப்படுகிறது.\nஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தாலும் மதிப்பெண் ஏதும் கழிக்கப்படு வதில்லை. அதேநேரத்தில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே தேர்வு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு வாரியம் போன்ற தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளில் தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் (Negative Mark) வழங்கப்படும்.\nஒவ்வொரு தவறான விடைக்கும் கால் மதிப்பெண் கழிக்கப்படும். அதாவது ஒரு கேள்விக்கு 1 மதிப்பெண் வழங்கப்படும் பட்சத்தில் 4 கேள்விகளுக்கு தவறாக விடையளித்திருந்தால் ஒரு மதிப்பெண் பறிபோய்விடும். இந்த நிலையில், அண்மையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள சிவில் நீதிபதி தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்தால் அரை மதிப்பெண் கழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி தேர்வு ஒன்றில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வாணைய கொள்கை முடிவு மைனஸ் மதிப்பெண் முறை சிவில் நீதிபதி தேர்வுக்கு மட்டுமா அல்லது அடுத்துவரும் இதர தேர்வுகளுக்கும் அது நீட்டிக்கப் படுமோ என்ற கேள்வி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படித்துவரும் இளைஞர்களின் மனதில் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், செயலாளருமான (பொறுப்பு) இரா.சுதனிடம் கேட்டபோது கூறியதாவது: “சிவில் நீதிபதி தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதும், அது இதர தேர்வுகளுக்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பதும் தேர்வாணையத்தின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட விஷயம்” என்றார்.\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் மைனஸ் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பது குறித்து சென்னை சைதாப்பேட்டை வெங்கடேஸ்வரா ஸ்கூல் ஆப் பேங்கிங் பயிற்சி மையத்தின் இயக்குநர் பி.அங்கமுத்து கூறும்போது, “தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப் பெண் அளிக்கும் முறை வரவேற்கத்தக்கது.\nவிடை தெரிந்தால் மட்டுமே விடையளிப்பார்கள். தெரியாத கேள்வி களுக்குப் பதில் அளிக்காமல் விட்டுவிடுவர். தேர்ச்சி பெறக்கூடிய சூழல் ஆனால், தற்போதைய முறையில், ஒரு கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும்கூட இஷ்டம்போல் ஏதாவது ஒரு விடையைத் தேர்வுசெய்து அது சரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.\nஇவ்வாறு விடையளிப்பவர்களும் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய சூழல் இருக்கிறது. மைனஸ் மதிப்பெண் முறை இருந்தால் நல்ல முறையில் தேர்வுக்கு தயார் செய்பவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றிபெற்ற முடியும்” என்றார்.\nTNPSC குரூப்-3-ஏ தேர்வுக்கு 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மே 10, 11-ம் தேதிகளில் நடக்கிறது\nபிளஸ்-1 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கவில்லை பள்ளிகள் திறந்தபிறகாவது வழங்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=237592&lang=ta", "date_download": "2020-11-27T14:40:44Z", "digest": "sha1:D3KOIFG5VVGDZAUUURFD3YEJR434AMME", "length": 11532, "nlines": 69, "source_domain": "telo.org", "title": "பொறுப்புக்கூறுதல் நீதி நல்லிணக்கம் குறித்த தனது வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்- மைக்பொம்பியோ", "raw_content": "\nசெய்திகள்\tமாவீரர் நாள்: தமிழர் இல்லங்களில் உருக்கமாக நினைவுகூரப்பட்டது\nசெய்திகள்\tமாவீரர்களுக்கு அஞ்சலிகள் – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் தெரிவிப்பு\nசெய்திகள்\tமின்கும��ழ்களை அணைத்து, தீபஒளியில் கடமை: வலி கிழக்கு தவிசாளர் அலுவலகத்தில் நூதன அஞ்சலி\nசெய்திகள்\tகாணாமலாக்கப்பட்டவர்களின் குழும்பங்களுக்கு இனியேனும் நீதியை இலங்கை வழங்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nசெய்திகள்\tஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் நிறைவேறிய கூட்டமைப்பின் வரவு – செலவுத் திட்டம்\nசெய்திகள்\tபுலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த நால்வர் கைது\nசெய்திகள்\tபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நினைவுகூரப்பட்ட விடுதலைக்காக வீழ்ந்த மாவீரர்கள்\nசெய்திகள்\tஆட்சியாளர் துட்டகைமுனு பரம்பரையா தமிழர்கள் வெட்க்கப்படுகிறார்கள் ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ்\nசெய்திகள்\tஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும்: ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்\nசெய்திகள்\tகடும் காற்று, மழையினால் யாழில் 1424 குடும்பங்கள் பாதிப்பு\nHome » செய்திகள் » பொறுப்புக்கூறுதல் நீதி நல்லிணக்கம் குறித்த தனது வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்- மைக்பொம்பியோ\nபொறுப்புக்கூறுதல் நீதி நல்லிணக்கம் குறித்த தனது வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்- மைக்பொம்பியோ\nஇலங்கை மக்கள் பேண்தகு அபிவிருத்தியுடன் இறைமையும் சுதந்திரமும் கொண்டவர்களாக விளங்கவேண்டும் என அமெரிக்க விரும்புகின்றது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இதனை தெரிவித்துள்ளார்.\nநட்புறவு மிக்க சகா என்ற அடிப்படையில் அமெரிக்கா அதனையே வழங்குகின்றது என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜனநாயக நாடுகள் பகிரப்பட்ட விழுமியங்களை கொண்டுள்ளன என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ நான் இந்தியாவிற்கும் இங்கும் சுற்றுப்பயணம மேற்கொண்டுள்ளேன் இனி மாலைதீவிற்கும் இந்தோனேசியாவிற்கும் செல்லப்போகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஜனநாயக நாடுகள் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து பாதைகள் குறித்து பகிரப்பட்ட விழுமியங்களை கொண்டுள்ளன என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.\nஇந்த ஜனநாயக நாடுகள் மக்கள் தாங்கள் விரும்பும் பகுதிகளுக்கு செல்லலாம் என்பது குறித்தும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான திறமை குறித்தும் பகிரப்பட்ட விழுமியங்களை கொண்டுள்ளன , இவையே இலங்கை மக்கள் அமெரிக்காவுடன் பகிரவிரும்பும் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமனித உரிமைகள் மதிக்கப்படும் அமைதியான தேசமொன்றில் அனைத்து மதப்பிரிவினரும் வாழ்வதை அமெரிக்கா விரும்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை ஜனாதிபதி தனக்கு வாக்களிக்காதவர்கள் உட்பட அனைவருக்குமான ஜனாதிபதி நான் என தெரிவித்தார் இரண்டு நாடுகளும் இணைந்து முன்னோக்கி செல்லும் இந்த வேளையில் அமெரிக்காவின் வார்த்தைகள் உண்மையானவையாக மாறும் என எதிர்பார்க்கின்றது எனவும் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.\nபொறுப்புக்கூறுதல் நீதி நல்லிணக்கம் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்ற தனது வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.\n« இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மீதான பயணத்தடை அமெரிக்காவில் ஒரு சட்டபூர்வமான செயல்முறையாகும்\nமலர் வளயம் வைத்து பொம்பியோ அஞ்சலி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-27T14:37:23Z", "digest": "sha1:P32OTWOSOUPLBJUVHQQGPR3Y6UMOHNSJ", "length": 24187, "nlines": 307, "source_domain": "tnpolice.news", "title": "கரூர் மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது.\nபேராசிரியைக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது\nவாலிபர் குத்திக் கொலை 4 பேருக்கு வலை\n“முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது” காவல்துறையினர் விளக்கம்\nநிறுவன ஊழியர் வீட்டில் நகை \nDGP திரு.ஜாஃபர் சேட், IPS மீட்பு களத்தில் ஆய்வு\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.\nஇளம் பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலர்\nசமுதாயப் பணியில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ள விஸ்வகர்மா கூட்டமைப்பு\nசமூக சேவையில் பொதுமக்களின் பாராட்டை பெற்று வரும் காவல் ஆய்வாளர் K.சிலைமணி\nஉடல் நல்லடக்கம் – அவிநாசி காவல்துறையினரின் சேவை\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி\nகரூர் : கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 31.10.2020 இன்று தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பகலவன் IPS அவர்களின் […]\nகரூர் மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு அறிஞர் அண்ணா பதக்க விருது\nகரூர் : கரூர் மாவட்டத்தில் 3 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதுக்கு தேர்வாகியுள்ளனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சிலம்பரசன் அவர்கள், தனிப் […]\nமணல் கடத்தலில் ஈடுபட்டவரை சிறையில் அடைத்த கரூர் காவல்துறையினர்\nகரூர் : காவல் கண்காணிப்பாளர் திரு. பகலவன் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, 23.07.2020 அன்று பாலவிடுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேர்வைகாரன்பட்டி 4 ரோடு ஜங்ஷன் அருகில், […]\nகுடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்ற பெண்ணை 1 மணி நேரத்தில் காப்பாற்றிய காவல்துறையினர்\nகரூர் : கரூர் மாவட்டம் 24.07.2020 அன்று வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய பெண் ஒருவர் தனது 2 ஆண் குழந்தைகளுடன் […]\nகண்பார்வையற்றோருக்கு வீடு தேடி சென்று உதவிய உதவி ஆய்வாளர்\nகரூர் : கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 10.05.2020 இன்று உதவி ஆய்வாளர் செல்வி. ஆர்த்தி அவர்கள் தலைமையில் சக காவலர்களுடன் அப்பகுதியில் […]\nசர்க்கஸ் தொழிலாளர்களுக்கு உதவிய குளித்தலை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர்\nகரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளியாம்பட்டியில் மதுரை ஜீவா சர்க்கஸ் ஊழியர்கள் கடந்த 15 நாட்களாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் […]\nவிபத்தில் அடிபட்டவருக்கு உரிய சிகிச்சை அளித்த காவலர்\nகரூர்: கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பபட்டி பகுதியில் 27.02.20 நேற்று இரவு 8 மணி அளவில் முகத்தில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவர் இருட்டில் […]\nபணம் வைத்து சீட்டு விளையாடிய 8 நபர்களை செய்த குளித்தலை SSI\nகரூர் : கரூர் மாவட்டம் பாப்பக்காபட்டியில் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்த 8 நபர்களை குளித்தலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முத்துசாமி […]\nகரூரில் அடையாளம் தெரியாத நபர் விபத்தில் இறந்தவர்க்கு முதல் நிலை காவலர் அவர்கள் நல்லடக்கம் செய்தார்\nகரூர் மாவட்டம்: திருச்சி to கரூர் மெயின் ரோட்டில் சிந்தலவாடி பழைய மணல் ரீச் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 55 வயது மதிக்கத்தக்க பெயர் […]\nகரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடியவர்களை காவல்துறையினர் கைது\nகரூர் மாவட்டம்: அரவக்குறிச்சி உதவி ஆய்வாளர் திரு. அழகு ராமு அவர்கள் மற்றும் கே. பரமத்தி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. திருப்பதி அவர்கள் பல்வேறு […]\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு\nகரூர்: கரூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு வலிப்பில் […]\nகாவல் நிலையம் நூற்றாண்டு விழா, IG வரதராஜு தலைமையில் கொண்டாட்டம்\nகரூர்: கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலையம் ஆரம்பித்து நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, திருச்சி சரக காவல்துறை தலைவர் திரு. வரதராஜு அவர்கள் மற்றும் காவல்துறை துணைத் […]\nகரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nகரூர்: மாவட்டம் குளித்தலை பகுதியில் தரகம்பட்டி என்ற இடத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. பானுமதி அவர்கள் பெண்களுக்கு […]\nகரூர் SP அவர்களின் முன்னிலையில் தாய்க்கு தலைகவசம் அணிவித்த மகள்\nகரூர்: கரூர் மாவட்டத்தில் ஒரு அம்மா தன் மகளை பைக்கின் பின்னால் உட்காரவைத்து கொண்டு ஓட்டி வருகிறார். இரண்டு பேருமே தலைகவசம் அணியாமல் வர அதனை கண்ட […]\nகரூர் SP தலைமையில் தலைகவசம் குறித்த விழிப்புணர்வு.\nகரூர் : பொதுமக்களும் – தலைகவசமும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை பற்றி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விக்ரமன் இ.கா.ப அவர்கள் விழிப்புணர்வு […]\nகரூர் SP பரிந்துரையால் இறந்த காவலர் குடும்ப வாரிசுகளுக்கு பணி நியமனம்\nகரூர்: கரூர் மாவட்டத்தில் கடந்த 1997ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை பணியில் இருக்கும்போது இறந்த காவலர்களின் வாரிசுகள் 6 நபர்களுக்கு கரூர் மாவட்ட காவல் […]\nஅரவக்குறிச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது\nகரூர் : அரவக்குறிச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இருவர் போக்சோ சட்டத்தில் கைது ��ெய்யப்பட்டனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராமையா மற்றும் […]\nமாநில அளவிலான தடகள போட்டியில் முதல் பரிசு பெற்ற ஊர்க்காவல் படை வீராங்கனை\nகரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் மாநில அளவிலான தடகள போட்டியில் முதல் இடத்தை பெற்றார். அவரை கௌரவிக்கும் வகையில் கரூர் மாவட்ட […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,990)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,337)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,121)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,873)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,780)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,766)\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 நபர்கள் கைது.\nபேராசிரியைக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது\nவாலிபர் குத்திக் கொலை 4 பேருக்கு வலை\n“முட்கம்பிகள் பயன்படுத்தப்படாது” காவல்துறையினர் விளக்கம்\nநிறுவன ஊழியர் வீட்டில் நகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19299", "date_download": "2020-11-27T14:12:09Z", "digest": "sha1:MIV4UTBRLJKWXIIGKQZJOJ2LZYRRBW5L", "length": 8228, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Valangkalai Valangkum Vachiya Kargal - தண்ணீர் சகல நோய்களுக்கும் சிறந்த மருந்து » Buy tamil book Valangkalai Valangkum Vachiya Kargal online", "raw_content": "\nதண்ணீர் சகல நோய்களுக்கும் சிறந்த மருந்து - Valangkalai Valangkum Vachiya Kargal\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : கவிஞர் தெய்வச்சிலை\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nஇந்தியப் பெண் சோனியாகாந்தி ஆன்மிக மகுடம் ஸ்ரீராமானுஜர்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தண்ணீர் சகல நோய்களுக்கும் சிறந்த மருந்து, கவிஞர் தெய்வச்சிலை அவர்களால் எழுதி ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் தெய்வச்சிலை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகணவரை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்\nபகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி 100 - Captain Vijayakhanth - 100\nஇல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள் - Kirupanantha Vaariyaar 100\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nநூறாண்டு வாழ்வோம் - Nooraandu Valvoam\nநோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள் - Noigalai Gunamaakkum Vunavu Muraigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுழந்தைகளுக்கு வழிகாட்டும் பழைய கதை புதிய பார்வை - Kuzhathaikallukku Vazhikaattum Pazhaiya\nசிம்ம லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Simmam\nமிதுன லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Methunam\nவின்ஸ்டன் சர்ச்சில் 100 - Winsdan Sarchil 100\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் - Azhage Unnai Aarathikkerean\nபுற்று நோய் (புற்றுநோயை அதிகரிக்கும் பால், குணப்படுத்தும் மஞ்சல் சீரகம்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/nissan-micra/is-nissan-micra-available-through-csd-canteen.html", "date_download": "2020-11-27T14:28:10Z", "digest": "sha1:N6ENH6N6FXECWEKLBKYUENYHFOKYAZ73", "length": 3894, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is Nissan Micra available through CSD canteen? மைக்ரா | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand நிசான் மைக்ரா\nமுகப்புபுதிய கார்கள்நிசான் கார்கள்நிசான் மைக்ராநிசான் மைக்ரா faqs ஐஎஸ் நிசான் மைக்ரா கிடைப்பது through CSD canteen\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/astrology-monthly-horoscope/scorpio-horoscope-of-the-month-of-vaikasi-119051500056_1.html", "date_download": "2020-11-27T14:37:30Z", "digest": "sha1:7URU4AJ4SM4JRAB3ZE2YG5E7RYHQW36D", "length": 14138, "nlines": 196, "source_domain": "tamil.webdunia.com", "title": "விருச்சிகம் - வைகாசி மாதப் பலன்கள் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 27 நவம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள��‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிருச்சிகம் - வைகாசி மாதப் பலன்கள்\n(விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை) - எந்த விஷயத்திலும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கும் விருச்சிக ராசியினரே இந்த மாதம் எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். மன நிம்மதியை குறைக்கும். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.\nகுடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். சிலருடன் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம்.\nஅரசியல்துறையினருக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும்.\nபெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் போது யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.\nவிசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.\nஅனுஷம்: இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு ஏற்பட்டால��ம் எந்த வித பாதிப்பும் உண்டாகாது.\nகேட்டை: இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.\nசந்திராஷ்டம தினங்கள்: ஜூன்: 5, 6\nஅதிர்ஷ்ட தினங்கள்: மே: 29, 30\nபரிகாரம்: முருகனுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nதுலாம் - வைகாசி மாதப் பலன்கள்\nகன்னி - வைகாசி மாதப் பலன்கள்\nசிம்மம் - வைகாசி மாதப் பலன்கள்\nகடகம் - வைகாசி மாதப் பலன்கள்\nமிதுனம் - வைகாசி மாதப் பலன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-11-27T15:03:46Z", "digest": "sha1:6TUMTRDYJFW5T2ST4HWN7A5MCZVKZQME", "length": 29746, "nlines": 452, "source_domain": "ta.wikipedia.org", "title": "முருதீசுவரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுருதீசுவர் என்பது கருநாடகத்தின் வட கன்னட மாவட்டத்தில் உள்ள ஊர் ஆகும், இந்நகரம் அரபிக்கடலோரம் அமைந்துள்ளது, முருதீசுவர் என்பது இறைவன் சிவனின் இன்னொரு பெயராகும். இந்நகரத்தில் உள்ள முருதீசவரன் கோவில் புகழ்பெற்றது. மங்களூரு-மும்பை கொங்கன் தொடருந்துபாதையில் முருதீசுவர் என்ற பெயரில் இங்கு தொடருந்து நிலையம் உள்ளது [1].\n2 முருகதீசுவரன் கோவிலும் அதன் இராசகோபுரமும்\nமுருகதீசுவரத்தில் உள்ள சிவனின் சிலை\nஇப்பெயர் இராமாயண காலத்திலிருந்து வழங்கப்படுவதாக தெரிகிறது.\nமுருகதீசுவரன் கோவிலும் அதன் இராசகோபுரமும்[தொகு]\n20 தளங்கள் கொண்ட கோபுரம்\nஇக்கோவில் கன்டுக்க மலையில் மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது. இதன் கோபுரம் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்கு செல்ல மின்தூக்கி உள்ளது. அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம். மலையின் அடிவா��த்தில் இராமேசுவர் லிங்கம் உள்ளது. இதற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் படிகட்டுகளின் நுழைவாயிலில் இரு முழு உருவ யானை சிலைகள் பைஞ்சுதை மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராசகோபுரத்தின் உயரம் 237.5 அடி ஆகும். இது உயரமான கோபுரங்களில் ஒன்று. இக்கோவிலை புதுப்பித்து அதன் இராசகோபுரத்தையும் கட்டியவர் இராம நாகப்ப செட்டி.\nகருவறை தவிர இக்கோவிலின் அனைத்துப்பகுதிகளும் புணரைமைக்கப்பட்டதாகும் (புதிதாக கட்டப்பட்டதாகும்).\nஉலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலை இதுதான். சிவனாரின் சிலை 123 அடியில் கம்பீரமாக வீற்றுள்ளது. கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் சிலை தெரிகிறது. எதிரே நந்தியின் சிலையும் இருக்கிறது. கோயில் சற்றே தாழ்ந்த இடத்தில் உள்ளது.[2]\nசப்த கரை சிவ தலங்கள்\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nதேவராயன துர்கா நரசிம்மர் கோயில்\nகாலேசுவரர் கோயில், ஹிரே ஹதகலி\nநாகேசுவரர்-சென்னகேசுவரர் கோயில் தொகுதி, மோசாலே\nநரசிம்ம ஜிரா குகைக் கோயில், பீதர்\nசிறீ விநாயக சங்கரநாராயண துர்க்காம்பா கோயில்\nசிறீ ரங்கநாதசுவாமி கோயில், சிவனசமுத்திரா\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nதேவராயன துர்கா நரசிம்மர் கோயில்\nகாலேசுவரர் கோயில், ஹிரே ஹதகலி\nநாகேசுவரர்-சென்னகேசுவரர் கோயில் தொகுதி, மோசாலே\nநரசிம்ம ஜிரா குகைக் கோயில், பீதர்\nசிறீ விநாயக சங்கரநாராயண துர்க்காம்பா கோயில்\nசிறீ ரங்கநாதசுவாமி கோயில், சிவனசமுத்திரா\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nகர்நாடகாவில் உள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2019, 15:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/covid-19-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-27T14:28:01Z", "digest": "sha1:PRSVZ7RORLMDZGPU5HRPG3F7LBXLME7I", "length": 17015, "nlines": 69, "source_domain": "totamil.com", "title": "COVID-19 தடுப்பூசிகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் நம்பிக்கையின் கதிரை வழங்குகின்றன: ஐ.நா. தலைவர் குடெரெஸ் - ToTamil.com", "raw_content": "\nCOVID-19 தடுப்பூசிகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் நம்பிக்கையின் கதிரை வழங்குகின்றன: ஐ.நா. தலைவர் குடெரெஸ்\n“ஒற்றுமை உண்மையில் உயிர்வாழும்” என்று கூறிய திரு. குடெரெஸ், கோவிட் -19 கருவிகள் (ACT) முடுக்கி மற்றும் அதன் கோவாக்ஸ் வசதிக்கான அணுகல் அங்கு நாடுகளைப் பெறுவதற்கான வாகனங்கள் என்று கூறினார்\nஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், கோவிட் -19 தடுப்பூசிகளை மேம்படுத்துவதற்கான சமீபத்திய முன்னேற்றங்களை “அனைவரையும் அடைய வேண்டிய நம்பிக்கையின் கதிர்” என்று விவரித்தார், மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான உலகளாவிய ஒத்துழைப்பை ஆதரிக்க ஜி -20 நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.\nஇந்த வாரம், உலகளாவிய மருந்து தயாரிப்பாளர்களான ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தங்களது COVID-19 தடுப்பூசி வேட்பாளர் 95% பயனுள்ளதாக இருப்பதாகக் கூறினர், இதில் 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் உள்ளனர்.\n“COVID-19 தடுப்பூசிகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் நம்பிக்கையின் கதிரை வழங்குகின்றன. ஆனால் அந்த நம்பிக்கையின் கதிர் அனைவரையும் அடைய வேண்டும், ”என்று திரு. குடெரெஸ் வெள்ளிக்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்.\n“அதாவது, தடுப்பூசிகள் உலகளாவிய பொது நன்மையாக கருதப்படுவதை உறுதிசெய்கிறது – எல்லா இடங்களிலும் அனைவருக்கும் அணுகக்கூடிய மற்றும் மலிவு. மக்கள் தடுப்பூசி. இது ஒரு ‘செய்-நல்லது’ பயிற்சி அல்ல. தொற்றுநோயை அதன் தடங்களில் தடுப்பதற்கான ஒரே வழி இதுதான், ”என்றார்.\n“ஒற்றுமை உண்மையில் உயிர்வாழ்வதாகும்” என்று திரு. குடெரெஸ் கூறினார், COVID-19 கருவிகள் (ACT) முடுக்கி மற்றும் அதன் COVAX வசதிக்கான அணுகல் அங்கு நாடுகளைப் பெறுவதற்கான வாகனங்கள்.\nதற்போதைய கணிப்புகளின் அடிப்படையில், நிறுவனங்கள் 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 50 மில்லியன் தடுப்பூசி அளவுகளையும் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.3 பில்லியன் அளவுகளையும் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கின்றன. மாடர்னா தனது வைரஸ் தடுப்பூசி 94.5% செயல்திறன் வீதத்தைக் கொண்டுள்ளது என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு முக்கிய அறிவிப்பு வந்தது. .\nதடுப்பூசிகள் பற்றிய அறிவிப்புகள் மற்றும் வரவிருக்கும் வாரங்கள் மற்றும�� மாதங்களில் பொது மக்களிடையே அவை பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் ஒரு வருடத்தில் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளன, இது COVID-19 தொற்றுநோயான பேரழிவுகரமான வாழ்க்கையையும் பொருளாதாரங்களையும் குறைக்கும் அறிகுறிகளைக் காணவில்லை.\nஇதுவரை, கொரோனா வைரஸ் உலகெங்கிலும் 55 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றது, சீன நகரமான வுஹானில் தோன்றிய வைரஸின் பரவலைக் குறைக்க அரசாங்கங்கள் கடுமையான பூட்டுதல்களையும் கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியிருந்தாலும் கூட.\nஇரண்டாவது அலை நோய்த்தொற்றுகள் பொருளாதாரங்களைத் தடம் புரட்டுவதோடு அச்சுறுத்துகின்றன, மேலும் நாடுகள் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தவும் திறக்கவும் தொடங்கியுள்ளன.\nகடந்த ஏழு மாதங்களில், தடுப்பூசிகள், நோயறிதல்கள் மற்றும் சிகிச்சை முறைகளை உருவாக்கும் முயற்சியில் நாடுகள் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன, ஆனால் 28 பில்லியன் டாலர் கூடுதலாக தேவைப்படுகிறது – ஆண்டு இறுதிக்குள் 4.2 பில்லியன் டாலர் உட்பட.\n“உலகெங்கிலும் புதிய COVID-19 தடுப்பூசிகள் மற்றும் கருவிகளை பெருமளவில் உற்பத்தி செய்தல், கொள்முதல் செய்தல் மற்றும் வழங்குவதற்கு இந்த நிதி முக்கியமானது. ஜி 20 நாடுகளில் வளங்கள் உள்ளன. ACT-Accelerator ஐ முழுமையாக ஆதரிக்க அவர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன், COVID-19 சோதனைகள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு வளர்ச்சி, உற்பத்தி மற்றும் சமமான அணுகலை விரைவுபடுத்துவதற்கான உலகளாவிய ஒத்துழைப்பைக் குறிப்பிடுகிறார், ”என்றார்.\nஏப்ரல் 2020 இன் இறுதியில் தொடங்கப்பட்ட ACT- முடுக்கி அரசாங்கங்கள், விஞ்ஞானிகள், வணிகங்கள், சிவில் சமூகம், மற்றும் பரோபகாரர்கள் மற்றும் உலகளாவிய சுகாதார அமைப்புகளை (பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, CEPI, FIND, Gavi, தி குளோபல் ஃபண்ட், யூனிடெய்ட், வெல்கம் , WHO, மற்றும் உலக வங்கி).\nஎவ்வாறாயினும், தடுப்பூசி கட்டுக்கதைகள் மற்றும் காட்டு சதிகள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவி வருவதாக திரு. குடெரெஸ் கவலை தெரிவித்தார், தவறான தகவல்களுக்கு தடுப்பூசி இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார்.\n“எங்கள் ஐ.நா. தகவல்தொடர்பு நெட்வொர்க்குகள் உண்மை, நம்பகமான மற்றும் நம்பத்தகுந்த உள்ளடக்கத்துடன் தடுப்பூசி நம்பிக்கையை வளர்க்க வேலை செய்கின்றன – மேலும் பொது நம்பிக்கையை வலுப்படுத்த சமூக ஊடக தளங்களை சென்றடைகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் இந்த உலகளாவிய பொருளாதார மற்றும் மனித நெருக்கடியிலிருந்து வெளியேறும் மூலோபாயத்தை வழங்குவதற்கும் மிக முக்கியமானவை, ”என்று அவர் கூறினார்.\nஜி 20 உச்சிமாநாட்டின் போது பொதுவான கொள்கைகள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளனவா அல்லது தடுப்பூசி விநியோகிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இப்போது 160 க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன, அவை கோவாக்ஸுக்கு உறுதியளித்துள்ளன, கோவிட் அணுகலுக்கான தடுப்பூசிகள் தூண் -19 கருவிகள் (ACT) முடுக்கி.\n“கோவாக்ஸ் தடுப்பூசிகளின் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு தேவையான முதலீடுகளை ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பாக இருக்கும்,” என்று அவர் கூறினார், “கோவாக்ஸைத் தாண்டி, பல்வேறு நாடுகளின் பிற முயற்சிகள் உள்ளன. தங்கள் சொந்த மக்களுக்கு தடுப்பூசிகள் வாங்க. நிச்சயமாக, அதன் சொந்த மக்களைப் பாதுகாக்க முடிவு செய்யும் ஒரு அரசாங்கத்தை நான் குறை கூறவில்லை, ஆனால் இது கோவக்ஸ் மீதான அவர்களின் உறுதிப்பாட்டுடன் இணைந்து செய்யப்பட வேண்டும் ”.\nதிரு. குடெரெஸ் கூறுகையில், பல வளர்ந்த நாடுகள் தங்களது சொந்த திட்டங்களைக் கொண்டுள்ளன, அவை ஏற்கனவே கோவாக்ஸில் சேர்ந்துள்ளன, மேலும் கோவாக்ஸில் இருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்காக ஏற்கனவே கோவாக்ஸில் முதலீடு செய்துள்ளன.\n“எனவே, தடுப்பூசிகள் உலகளாவிய பொது நன்மை மற்றும் அனைவருக்கும் மலிவு விலையாக மாறும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் முக்கிய கருவியாக கோவாக்ஸ் இருக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் ஜி 20 க்கு மிக முக்கியமான பங்கு உள்ளது, மேலும் அனைத்து ஜி 20 உறுப்பினர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். கோவாக்ஸில் உறுப்பினர்களாக ஆக, ”என்று அவர் கூறினார்.\nCOVID19today newsToday news updatesஐநகடரஸகதரசமபததயதடபபசகளனதலவரநமபககயனபோக்குமனனறறஙகளவழஙககனறன\nPrevious Post:COVID-19 க்கு 1,688 கூடுதல் சோதனை நேர்மறை\nNext Post:COVID-19 வெடிப்பிலிருந்து தெற்கு ஆஸ்திரேலியா கவனமாக வெளிப்படுகிறது\nவிவசாயிகள் மீது கண்ணீர்ப்புகை, நீர் பீரங்கிகள் பயன்ப��ுத்துவதன் மூலம், பாஜக அரசு. அதன் மக்கள் விரோத தன்மையைக் காட்டியுள்ளது: அகிலேஷ்\n‘விற்பனை ஒப்பந்தத்தை பதிவு செய்வது மூன்றாம் தரப்பினருக்கு சொத்து விற்க தடை இல்லை’\nடெல்லி விவசாயிகளை உள்ளே அனுமதித்த பிறகு ஹரியானா போலீஸ்\nசந்தேகத்திற்குரிய வட கொரிய ஹேக்கர்கள் கோவிட் தடுப்பூசி தயாரிப்பாளர் அஸ்ட்ராஜெனெகாவை குறிவைத்துள்ளனர்: அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/14154549/These-are-the-weekends.vpf", "date_download": "2020-11-27T14:58:45Z", "digest": "sha1:4CDLJVHHYXXJ5SZEYRNPO3YR6NWSVT7S", "length": 12523, "nlines": 185, "source_domain": "www.dailythanthi.com", "title": "These are the weekends || இந்த வார விசேஷங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n14-5-2019 முதல் 20-5-2019 வரை இந்த வார விசேஷங்கள்\n*நாங்குநேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.\n*மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் பவனி.\nகாந்திமதி அம்மன் ஆலயத்தில் வருசாபிஷேகம்.\n*காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உற்சவம்,\nவெள்ளி சிம்மாசனத்தில் அம்மன் வீதி உலா.\n*வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா.\n*குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.\n*திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் காலை காலிங்க நர்த்தனம்,\nமாலை வேணு கோபாலர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.\n*சமயபுரம் மாரியம்மன் பஞ்சப் பிரகாரம்.\nஇரவு வெள்ளி விருட்ச சேவை.\nஇரவு புஷ்ப விமானத்தில் பவனி.\n*வீரபாண்டி கவுமாரியம்மன் விடையாற்று உற்சவம்.\n*காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் கோவிலில் ரதம்.\n*அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.\n*ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், அப்பன் சன்னிதிக்கு எழுந்தருளி,\nதவழும் கண்ணன் திருக்கோலமாய் காட்சி அளித்தல்.\n*பழனி பாலதண்டாயுதபாணி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.\n*காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்.\n*காரைக்குடி கொப்புடைய நாயகி அன்ன வாகனத்தில் திருவீதி உலா.\n*நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி காலை பல்லக்கிலும்,\nஇரவு அன்ன வாகனத்திலும் வீதி உலா.\n*மாயவரம் கவுரிமாயூரநாதர், திருவாடானை ஆதிரத்தினேஸ்வரா்,\nதிருப்புகளூர், காளையார்கோவில் ஆகிய தலங்களில் ரதம் உலா.\n*பழனி முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.\n*திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள், வெண்ணெய் தாழி சேவை.\n*ஆழ்வார�� திருநகரி நம்மாழ்வார் கோ ரதம்,\nஇரவு புஷ்பப் பல்லக்கில் தவழும் கண்ணன் திருக்கோலம்.\n*திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பால்குடக் காட்சி.\nதிருக்கண்ண புரம் சவுரிராஜப் பெருமாள்,\nஅரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவப்பெருமாள்,\nபழனி முருகப்பெருமான் ஆலயங்களில் ரதம் வீதி உலா.\n*திருப்பத்தூர் திருத்தணி நாதர் ஆலயத்தில் தெப்ப உற்சவம்.\n*மதுரை கூடலழகர் கோவிலில் ரத ஊர்வலம்,\nஇரவு தங்க சீவிகையில் சுவாமி பவனி.\n*காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம்.\n*காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.\nவெள்ளிக் குதிரையில் வீதி உலா.\n*திருமோகூர் காளமேகப் பெருமாள் புஷ்ப விமானத்தில் பவனி.\n*திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் கோவிலில்\n*அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி.\n*தர்மபுரி ஞானபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம்,\nபுஷ்பக விமானத்தில் சுவாமி வீதி உலா.\n*காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன்\nவெள்ளிக் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.\n1. 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\n2. கொரோனா தடுப்பூசி: அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் பைசர் நிறுவனம்\n3. பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\n4. நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று வதந்தி பரப்ப வேண்டாம்; பூங்கோதை முகநூல் பதிவு\n5. பாகிஸ்தானில் ஆயிரம் ஆண்டு பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47750&ncat=3&Print=1", "date_download": "2020-11-27T14:57:38Z", "digest": "sha1:LHECAXQ73PVQOPDORSOL3YXIIBVX2BJS", "length": 6760, "nlines": 129, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஇந்துக்களே ஒன்று சேருங்கள் : டிரெண்டிங்கில் அழைப்பு நவம்பர் 27,2020\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் நவம்பர் 27,2020\nரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் நவம்பர் 27,2020\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் நடவடிக்கைகள் நவம்பர் 27,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nசர்க்கரை - 1 டம்ளர்\nநெய் - 1 தேக்கரண்டி\nகேசரி பவுடர் - கால் தேக்கரண்டி\nஏலக்காய்த் துாள் - அரை தேக்கரண்டி\nதண்ணீர் - தேவையான அளவு.\nதேங்காயை, பூ போல துருவி வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.\nதேங்காய், நன்கு வறுபட்டவுடன், சர்க்கரையைச் சேர்த்து, தண்ணீர் சுண்டும் வரை, கிளர வேண்டும்.\nபின், நெய், கேசரி பவுடர், ஏலக்காய்த் துாள் சேர்த்து கிளறி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, வில்லைகள் போடவும்.\nசுவையான தேங்காய் பர்பி தயார்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/13230/", "date_download": "2020-11-27T13:46:16Z", "digest": "sha1:KRDSGF3HBZ2QYHGDKB6HQTMLMSY4KYPJ", "length": 6286, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை நாளை பிரதமர் திறந்து வைக்கிறார்.! | ஜனநேசன்", "raw_content": "\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை நாளை பிரதமர் திறந்து வைக்கிறார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை நாளை பிரதமர் திறந்து வைக்கிறார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் த ஓம் பிர்லாவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.\nபுதுதில்லியில் உள்ள டாக்டர் பி டி மார்க் என்னும் இடத்தில் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளன. 80 வருட பழமை வாய்ந்த 8 பங்களாக்கள் புதுப்பிக்கப்பட்டு 76 அடுக்குமாடிக் குடியிருப்புகளாக கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்பு கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியைவிட 14 சதவீதம் குறைவாகவே செலவாகியுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்றினால் பணிகள் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய காலத்தில் இவை கட்டப்பட்டுள்ளன.\nசாம்பல் மற்றும் கட்டுமானக் கழிவுகளிலிருந்து செய்யப்பட்ட செங்கற்கள், வெப்பத்தில் இருந்து காக்கும் மற்றும் எரிசக்தியை சேமிக்கும் சிறப்பு ஜன்னல்கள், எல்இடி விளக்குகள், குறைந்த எரிசக்தியில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகள், தண்ணீரை சேமிப்பதற்கான வசதிகள், மழைநீர் சேகரிப்பு மற்றும் கூரையில் சூரிய ஒளி சக்தி கருவி போன்றவை பொருத்தப்பட்ட பசுமைக் கட்டிடமாக இது விளங்கும்.\nதீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த முன்வருமாறு சர்வதேச சமுதாயத்திற்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு.\nகொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் 13 கோடி பரிசோதனைகளை மேற்கொண்டு இந்தியா சாதனை.\nமதுரை கோவில் யானைகளுக்கு தடுப்பூசிப் பணி.\n2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஆதரவு அளிக்க…\nதேசிய கல்வி கொள்கைக்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பாராட்டு..\nதூத்துக்குடி கடலில் ரூ.500 கோடி ஹெராயின் சிக்கியது.\nஉத்தர பிரதேசத்தில் “லவ் ஜிகாத்திற்கு” எதிராக அவசர சட்டம்…\nஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை கட்டினாரா \nகிறிஸ்துமஸ் ,புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க மிசோரம் மாநில…\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமா ஈடுபட்டதாக 43 சீனா மொபைல்…\nநிவர் புயல் நிலவரம் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/10966", "date_download": "2020-11-27T14:12:23Z", "digest": "sha1:LCMPHBNKK2KVYCBZYRFQPWHUZBHTNE6F", "length": 5723, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "சற்று முன்னர் கிடைத்த செய்தி…. ஊரடங்கு நேரத்தில் மீண்டும் திடீர் மாற்றம்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker சற்று முன்னர் கிடைத்த செய்தி…. ஊரடங்கு நேரத்தில் மீண்டும் திடீர் மாற்றம்..\nசற்று முன்னர் கிடைத்த செய்தி…. ஊரடங்கு நேரத்தில் மீண்டும் திடீர் மாற்றம்..\nநாளை (14) தொடக்கம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவானது மீள் அறிவித்தல் வரை நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன்படி, நாடளாவிய ரீதியில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி தொடக்கமே இனி ஊரடங்கு அமுலில் இருக்கும். அரச மற்றம் தனியார் துறை நிறுவனங்களில் ஏற்கனவே அறிவித்ததைப் போன்று, கொரோனா பரவலை தடுப்பதற்கான சுகாதார அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleசத்திரசிகிச்சை பலனின்றி யாழில் பரிதாபமாக உயிரிழந்த 3 பிள்ளைகளின் தாய்..\nNext articleஅனைத்துப் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டுப் பரீட்சைகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு.\nகொரோனாவினால் சுவீடன் நாட்டு பட்டத்து இளவரசர் தம்பதிக்கு ஏற்பட்டுள்ள நிலை..\nவலி கிழக்கு தவிசாளார் அலுவலகத்தில் மின்குமிழ்களை அணைத்து தீபஒளியில் கடமை.\nநியூஸிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் அணியில் ஆறு வீரர்களுக்கு கொரோனா\nகொரோனாவினால் சுவீடன் நாட்டு பட்டத்து இளவரசர் தம்பதிக்கு ஏற்பட்டுள்ள நிலை..\nவலி கிழக்கு தவிசாளார் அலுவலகத்தில் மின்குமிழ்களை அணைத்து தீபஒளியில் கடமை.\nநியூஸிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்ற பாகிஸ்தான் அணியில் ஆறு வீரர்களுக்கு கொரோனா\nகிளிநொச்சி வைத்தியசாலையில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் பொதுமக்கள் அச்சமின்றி வரலாமாம்\nநம் நாட்டு விவசாயிகளுக்கு நல்ல செய்தி..இறக்குமதிகளுக்கு விரைவில் தடை.. உள்நாட்டு உற்பத்திகளுக்கு முதலிடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/kiliwueue3.html", "date_download": "2020-11-27T13:53:17Z", "digest": "sha1:3KPYAK2BDH3OIJG2MJ74GB6QUK6BRP3Z", "length": 7307, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "மாவீரர் நாளைத் தடுக்க வீதித்தடுப்புகளை அமைக்கும் காவல்துறை! - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / மாவீரர் நாளைத் தடுக்க வீதித்தடுப்புகளை அமைக்கும் காவல்துறை\nமாவீரர் நாளைத் தடுக்க வீதித்தடுப்புகளை அமைக்கும் காவல்துறை\nசாதனா November 21, 2020 கிளிநொச்சி\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாளில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பதற்கு துயிலுமில்ல எல்லைப்பகுதியில் காவல்துறையினரால் வீதித்தடுப்புக் கம்பிகள் அமைக்கப்படுகின்றன.\nநேற்று வெள்ளிக்கிழமை மாவீரர்நாளை நினைவுகூருவதற்கு நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து மக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பதற்காக இவ்வாறு வீதி தடை அமைக்கப்பட்டு வருவதாக காவல்துறைத்தரப்பு தெரிவித்துள்ளது.\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமி��் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nதத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-11-27T14:09:45Z", "digest": "sha1:FHH2CNCXXM6IG4LB4GVTORITRBYGO6BY", "length": 8807, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை – முதல்வர் நாராயணசாமி - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை – முதல்வர் நாராயணசாமி\nபொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை – முதல்வர் நாராயணசாமி\nபொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி: பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலை ���டுக்கும் நோக்கில் புதுச்சேரியில் வருகிற 23-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொருட்கள் வாங்குபவர்கள் காலை 7 மணி முதல் இருந்து 9 மணி வரையிலும், மாலை 6 மணியில் இருந்து இரவு 9 வரை வெளியே வந்து வாங்கி கொள்ளலாம் என முதல்வர் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்தே புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் தொலைகாட்சி வாயிலாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதாக புதுச்சேரி முதல்வர் கூறியுள்ளார்.\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்- இருவர் கைது\nதேனி சின்னமனூரில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்,...\nபூவே பூச்சூடவா, பாண்டியன் ஸ்டோரின் நடித்துவரும் பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி\nபூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வரும் நடிகை கெளசல்யா செந்தாமரைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜீ தமிழ்...\nமகளை காணாமல் தவித்த தாய்.. மிரட்டிய போலீசார்\nஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில், தனது 16 வயது மகளை காணவில்லை என்று வனிதா கடந்த வாரம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.\nஒரே நாடு ஒரே தேர்தல்- அச்சம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள்\nஒரே நாடு - ஒரே தேர்தல் முறை இந்தியாவுக்கு அவசியம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நவம்பர் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்ட அரசியலமைப்பு நாளில், அரசின் உயர் அதிகாரிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-11-27T14:45:59Z", "digest": "sha1:VJJHWBXINBCHP75EH7TDCMZHWBWAI5QI", "length": 11180, "nlines": 183, "source_domain": "eelamalar.com", "title": "கல்லறை கண்டு நிமிர்வோம் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » கல்லறை கண்டு நிமிர்வோம்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்…\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nநித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே…\nஅங்கீகாரம் தேடி அலையாத அதிசய மான தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்த தினம்…\nஉறவுக்கு உயிர் கொடுத்த எம் மாவீர்கள்…\nஇல்லாத கடவுளை இருக்கிறார் என்கிறார்கள் இருக்கின்ற தலைவரை இல்லை என்கிறார்கள்\nஉலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்….\nதலைவர் பிரபாகரனின் “போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்”\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nமுதல்நாள் இரவு கண்தூங்கும் பொது\nமாவீரர் ஈகைச்சுடரில் விழித்தெழும்படா மகனே என்று\nவானம் பிளந்திட கானம் இசைத்திட\nவிதைத்து வளர்த்திட இரத்தம் பாய்ச்சியவர்\nஅம்மா எனக்குன் துயரம் புரிகிறது\nசெம்பொறி ஏறிய கண்களையும் உணர்கிறேன்\n(2005ம் ஆண்டு வரையப்பட்ட கவிதை)\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\n« எவன் தமிழன் எனக்கேட்ட இறுமாப்பை நீ உடைத்தாய்\nமாவீரர்களை நினைவேந்த உலகத்தமிழர்களாய் தயாராவோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/01/23/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4-2/", "date_download": "2020-11-27T15:00:47Z", "digest": "sha1:FFQRETUL74LTZPL4YVNGAIGL7MCP4APL", "length": 5213, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "இணுவில் மேற்கு இளைஞர் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇணுவில் மேற்கு இளைஞர் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு-\nஇணுவில் மேற்கு இளைஞர் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு-\nயாழ்ப்பாணம் இணுவில் மேற்கு இளைஞர் கழகத்திற்கு நேற்று (21.01.2015) புதன்கிழமை புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார். வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட ரூபாய் 50ஆயிரம் (50,000) பெறுமதியான விளையாட்டு உபகரணங்களே கையளிக்கப்பட்டுள்ளன. இணுவில் மேற்கு இளைஞர் கழக நிர்வாகிகள் நேற்றையதினம் இவற்றைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.\n« ஊழல், மோசடிகளை கண்டறிய ரணில் தலைமையில் விசேட குழு பிட்டகோட்டேயில் ஜனாதிபதி செயலக வாகனங்கள் சிக்கின- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badebotti.ch/index.php/tag/aussenofen/?lang=ta", "date_download": "2020-11-27T15:04:38Z", "digest": "sha1:EMJ37SEN4SYPY5O5K3EZIZF2S7PPB5JK", "length": 19026, "nlines": 185, "source_domain": "www.badebotti.ch", "title": "வெளிப்புற அடுப்பில் | BadeBOTTI.CH - அசல் சுவிஸ் இருந்து 2004", "raw_content": "BadeBOTTI.CH – அசல் சுவிஸ் இருந்து 2004\nSauna மாதிரிகள் / விவரங்கள்\nகிரில்-ஹாஸ் Modelle / விலை\nபடங்கள் Galerie கோட்டா & Grillhaus\nமுகாம் POD - ஸ்லீப் டிரம் ஐரோப்பா\nBadefass வெப்ப தொட்டி யூரோபா\nSauna Hutte மேல்தள ஐரோப்பா\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 1-50\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 51-100\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 101-150\nதோட்ட sauna சிஎச் குறிப்புகள் 1-50\nதோட்ட sauna சிஎச் குறிப்புகள் 51-100\nபி எல் ஓ ஜி\nஎஸ் எச் ஓ பி\nபார்வையாளர் விசாரணைகள் / விலை\nTag Archives: வெளிப்புற அடுப்பில்\nBadefass வெப்ப தொட்டி யூரோபா\nஎங்கள் சூடான தொட்டிகளையும் மற்றும் குளியல் / சூடான பானை வெவ்வேறு அளவுகளில் மற்றும் மர வகையான கிடைக்கிறது. முதல் அளவு தேர்ந்தெடுக்க (விட்டம்), இனங்கள் (தளிர், இலைகள் கொண்ட மர வகை, ThermoWood), வெப்பமூட்டும் வகை (உட்புற அல்லது வெளிப்புற மர உலை) மற்றும் விருப்பங்களை ( பிளாஸ்டிக் சேர்த்த, உலோக சேர்க்கைக்கு, கருவிகள்) மற்றும் வெளிப்புற நிற. எங்கள் விரிவான அனைத்து விவரங்கள் விலை பட்டியல் .\nதொடர்பு நிறுவல் மற்றும் பரிமாண வரைபடங்கள் எங்களுக்கு.\n(1,794 இந்த இடுகையில் பார்க்கும் பார்வையாளர்கள்)\nவெளிப்புற அடுப்பில்வெளிப்புற பிராணிகளுக்குBadebottichBadefassபாத்டப்Badezuberமாதிரி படங்கள்தொகுப்புDampfsaunaஐரோப்பா வரிபின்லாந்து பிராணிகளுக்குகார்டன் தொட்டிகார்டன் மின்தூக்கிகார்டன் குழல்GartenSaunaஅடுப்பு மரம் எரியும்குழல்அடுப்பு மரம் எரியும்ஹாட் டஹாட்பாட்ஹாட் டகீஃபர்மூலிகை உட்செலுத்துதல்இலைகள் கொண்ட மர வகைநோர்டிக் பைன்ஆஸ்திரியாவெளிப்புற பிராணிகளுக்குஓவல் Badefassவிலைவிலைவிலை பட்டியல்Sauna KatalogSauna மாதிரிகள்SaunaFASSSaunahütteSaunaöfenசுவிச்சர்லாந்துSchwitzkabineசைபீரிய இலைகள் கொண்ட மர வகைThermoWoodweatherproofமரத்தாலான ஹாட் ட\nவடக்கில் இருந்து மரம் எரியும் அடுப்பு கிளாசிக் சூடான தொட்டிகளையும் கனடா இயற்கை சுற்று உள்ளது, பிரத்தியேக கனடிய சிவப்பு செடார் உன்னதமான வடிவமைப்பு. ஸீடர் குளியல் தெளிவான மேற்கத்திய சிவப்பு செடார் சிடார் மர செய்யப்பட்ட. மரம் இந்த வகை ஏனெனில் அழுகும் எதிர்ப்பை தனிப்பட்ட என்பது. உங்கள் இயற்கை வாசனை விதிவிலக்காக இதமான இனிமையான. Die … தொடர்ந்து படி ››\n(4,981 இந்த இடுகையில் பார்க்கும் பார்வையாளர்கள்)\nவெளிப்புற அடுப்பில்BadebottichBadefassBadezuberகார்டன் குழல்குழல்அடுப்பு மரம் எரியும்ஸீடர்\nSauna Garten உங்கள் சொந்த தோட்டத்தில் ஒரு சிறிய ஆரோக்கிய சோலை .. DIE FASS-SAUNA ermöglicht Ihnen… (5,603)\nஅட்டவணை BADEFASS எங்கள் பாத் பீப்பாய் பற்றி மேலும் விவரங்கள் - Angebot finden Sie in unserem Katalog.… (5,058)\nபார்வையாளர் விசாரணைகள் / விலை இங்கு நாம் உங்களுக்கு பதில்களை அனைத்து பார்வையாளர் கேள்விகள் பட்டியலிடப்பட்டுள்ள. Haben Sie… (4,243)\nவிவரிப்பு வரி தரம், இல்லை அளவு .. இது கூட நம் ஐரோப்பிய வரிசையில் தன்னை பார்த்து தான். Qualität… (3,956)\nசைபீரிய இலைகள் கொண்ட மர வகை KanadaFASS கிரில்-ஹாஸ் ஓக் ஐரோப்பா வரி கேள்விகள் முதல் நாடுகள் முதல் கிரில் ஆஸ்திரியா போக்குவரத்து ஹாட் ட முதல் கிரில் வியாபாரி இலைகள் கொண்ட மர வகை அடுப்பு மரம் எரியும் உயிரி பிராணிகளுக்கு Sauna மாதிரிகள் விலை பட்டியல் WellnessFASS கருவிகள் கேள்விகள் பார்வையாளர் விசாரணைகள் GartenSauna பட்டியல் விலை மேற்கத்திய சிவப்பு செடார் கேனல் கைவினை கார்டன் தொட்டி வழிமுறைகள் Holzwanne Harvia Sauna Katalog தொலைபேசி எண் , DIY Keramikgrill பங்குதாரரான Schwitzkabine கார்டன் மின்தூக்கி அடுப்பு மரம் எரியும் நிலைபேண்தகுதன்மை கிரில் ஹட் கிரில்-Hutte சிறப்பு Grillkabine Sauna கீழ் ஜெர்மனி\nசுவிஸ் ஃப்ராங்க் இருந்து 1699.- பிரத்தியேக ஒரு வரவு-செலவு திட்டம் – அசல் சுவிஸ் சூடான தொட்டிகளையும் sauna தோட்டத்தில் gazebo BadeBOTTI.CH – ஹாட் ட வெளிப்புற Sauna ஜக்குஸி – வீட்டில் ஓய்வு மற்றும் தளர்வு – Badefass – Gartensauna – கேஸீபோ கையால்\nநாம் உற்பத்தியில் இருந்து நாம\nமிக சமீபத்திய பார்வையாளர் விசாரணைகள்:\nSibylle செய்ய வரவேற்புநல்ல நாள் திரு Wenzel உங்கள் விசாரணை நன்றி. வலது குளியலறையில் தேர்ந்தெடுப்பதற்கான ...\nபியோன் Wenzel செய்ய வரவேற்புஎன்னை உலையில் ஒரு மரம் சூடான தொட்டிகளையும் ஒரு விலை பட்டியலை அனுப்பவும்.\nSibylle செய்ய பீப்பாய் வெளிப்புற-Sauna_WellnessFASS-47அன்பே பீட்டர் உங்கள் விசாரணை மற்றும் எங்கள் தயாரிப்புகள் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. நாம் அனுப்பிய ...\nபீட்டர் Glowinski செய்ய பீப்பாய் வெளிப்புற-Sauna_WellnessFASS-47hi. இந்த sauna, pristet அறிய விரும்புகிறேன். அன்புடன் பீட்டர்\nஹான்ஸ் லிண்டன் செய்ய SaunaBarrel-Red_Petawawa-6×6என்னை sauna, தகவல் Kind regards ஹான்ஸ் லிண்டன் அனுப்ப தயவு செய்து\nSibylle செய்ய பீப்பாய் வெளிப்புற-Sauna_WellnessFASS-74அன்பிற்குரிய திரு. Sandor உங்கள் விசாரணை மற்றும் எங்கள் தயாரிப்புகள் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. நாம் ...\nBadefass வெப்ப தொட்டி யூரோபா\nகேம்பிங் பாட் – தூக்கம் பீப்பாய் ஐரோப்பா\nSauna Hutte மேல்தள ஐரோப்பா\nSauna மாதிரிகள் / விவரங்கள்\nபடங்கள் Galerie கோட்டா & Grillhaus\nகிரில்-ஹாஸ் Modelle / விலை\nபார்வையாளர் விசாரணைகள் / விலை\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 1-50\nகுறிப்புகள் பாத் பீப்பாய் சிஎச் 101-150\nகுறிப்புகள் பாத�� பீப்பாய் சிஎச் 51-100\nதோட்ட sauna சிஎச் குறிப்புகள் 1-50\nதோட்ட sauna சிஎச் குறிப்புகள் 51-100\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nஇப்போது கூடுதலாக நன்மை ..\nசிறப்பு சலுகை .. இங்கே கிளிக் செய்யவும்\nசிறப்பு நடவடிக்கைக் - வரை 30% தள்ளுபடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1392", "date_download": "2020-11-27T15:42:20Z", "digest": "sha1:XSDX54TLU2HQN5TMEZF7SZB6R6VBPNNS", "length": 4152, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசங்கர் ஆணவக் கொலையில் ...\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Assistant%20Director", "date_download": "2020-11-27T14:09:20Z", "digest": "sha1:7NTR6VWH436DAPJMR4YYKHEIDKTPPMF2", "length": 3149, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Assistant Director", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிள...\nகுழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகா...\nடி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : ...\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nகேரள 'ஹீரோ', மேற்கு வங்க 'ஐகான்'... மாரடோனாவை இரு மாநிலங்களும் கொண்டாடுவது ஏன்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\nஒரே தேசம், ஒரே தேர்தல்: 'வளர்ச்சிக்காக', 'சர்வாதிகாரத்துக்காக'... - ஒரு விவாதப் பார்வை\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-11-27T13:19:20Z", "digest": "sha1:FXVYJTQ664UIL3B5BV3GETTT2X6UDGGE", "length": 64638, "nlines": 645, "source_domain": "dhinasari.com", "title": "சோபியா Archives - தினசரி தமிழ்", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nவியாழக்கிழமை, நவம்பர் 26, 2020\nபஞ்சாங்கம் நவ.26 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.26ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~11 (26.11.2020)வியாழ கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~ சுக்ல...\nதினசரி செய்திகள் - 15/01/2020 2:09 மணி 0\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்… நிவர் புயலால் பாதிப்பு குறைவு: முதல்வர் எடப்பாடி\nபுயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, ஆய்வு செய்தார்.\nபோலீசாரின் முகத்திரையை கிழிக்கும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ – ஸ்னீக் பீக் வீடியோ\nவெற்றிமாறன் கதை திரைக்கதையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தை ஆர்.டி.எம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ராய், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.பொதுமக்களிடம் பெரும்பாலான காவல்துறையினர் எப்படி...\nமொட்டை மாடியில் குத்தாட்டம் – விஜய் பட நடிகை நடன வீடியோ\nசின்னத்திரை மற்றும் சினிமா என பிரபலமானவர் நடிகை நீபா. விஜய் நடித்த காவலன் திரைப்படத்தில் வடிவேலுவின் முறைப்பெண்ணாக வந்து சிரிக்க வைத்தவர். சினிமாவை விட சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்தவர்.இவர் தனது இன்ஸ்டாகிராம்...\nசின்னத்திரை நடிகையின் அசத்தல் போட்டோஷூட் – வைரலாகும் புகைப்படங்கள்\nசின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் பெரிய திரையான சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். எனவே, வித்தியாசமாக மற்றும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள்....\nடெரர் லுக்கில் விஜய் சேதுபதி – லாபம் சூட்டிங் பட அப்டேட்\nநடிகர் விஜய் சேதுபதி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர். தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும்...\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்… நிவர் புயலால் பாதிப்பு குறைவு: முதல்வர் எடப்பாடி\nபுயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, ஆய்வு செய்தார்.\nகரைகடந்த நிவர் புயல்; நிவாரணம் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்த அமித் ஷா\nதினசரி செய்திகள் - 26/11/2020 2:10 மணி 0\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் பாதிப்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இதுகுறித்து தமிழக முதல்வர்\nநிவர் புயலுக்குப் பின்… மீண்டும் தொடங்கிய பஸ், விமான போக்குவரத்துகள்\nசென்னை தவிர கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மழைநீர் வடிய வடிய மின் சேவை வழங்கப்படும் என்றும் அமைச்சர்\nநிவர் புயல்… சென்னை புறநகரில் 20 பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை\nஇந்த மாவட்டங்களில் மணிக்கு 65 கி.மீ., முதல் 70 கி.மீ., வரையிலும், ஒரு சில நேரங்களில் 75 கி.மீ., வரையிலும் காற்று வீசக் கூடும்.\nநவ.25: தமிழகத்தில் 1,534 பேருக்கு கொரோனா; 16 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nதடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு\nஉள்நாட்டுப் பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவது குறித்து டிடிடி விளக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 11:16 காலை 0\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவதில் புகார்கள் மீது டிடிடி விளக்கம் அளித்துள்ளது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜா���்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்… நிவர் புயலால் பாதிப்பு குறைவு: முதல்வர் எடப்பாடி\nபுயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, ஆய்வு செய்தார்.\nதேர் வாராத தேரடி வீதி அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி\nதேர் வராத தேரடிவீதியை இதுவரை திருவண்ணாமலை பார்த்ததில்லை . இன்று பார்க்க நேரிட்டது .\nதேர் வாராத தேரடி வீதி அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி\nபஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன்,\nகரைகடந்த நிவர் புயல்; நிவாரணம் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்த அமித் ஷா\nதினசரி செய்திகள் - 26/11/2020 2:10 மணி 0\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் பாதிப்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இதுகுறித்து தமிழக முதல்வர்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதேர் வாராத தேரடி வீதி அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி\nதேர் வராத தேரடிவீதியை இதுவரை திருவண்ணாமலை பார்த்ததில்லை . இன்று பார்க்க நேரிட்டது .\nதேர் வாராத தேரடி வீதி அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி\nபஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அ���ுணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன்,\nபிரமனை இரும்பு அறையில் அடைத்த- இரும்பறை- ஓதிமலையாண்டவர்\nதினசரி செய்திகள் - 25/11/2020 5:51 மணி 0\nகோவையிலிருந்து சுமார் 50.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் இரும்பறை உள்ளது.\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.26 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.26ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~11 (26.11.2020)வியாழ கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~ சுக்ல...\nபஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...\nபஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.24தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.23- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.23ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏🙏🙏🙏ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~08(23.11.2020)* திங்கட்கிழமை**வருடம்*~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}*அயனம்*~ தக்ஷிணாயனம் *ருது *~ சரத் ருதௌ. *மாதம்* ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~...\nபோலீசாரின் முகத்திரையை கிழிக்கும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ – ஸ்னீக் பீக் வீடியோ\nவெற்றிமாறன் கதை திரைக்கதையில் உருவாகியுள்ள திரை���்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தை ஆர்.டி.எம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ராய், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.பொதுமக்களிடம் பெரும்பாலான காவல்துறையினர் எப்படி...\nமொட்டை மாடியில் குத்தாட்டம் – விஜய் பட நடிகை நடன வீடியோ\nசின்னத்திரை மற்றும் சினிமா என பிரபலமானவர் நடிகை நீபா. விஜய் நடித்த காவலன் திரைப்படத்தில் வடிவேலுவின் முறைப்பெண்ணாக வந்து சிரிக்க வைத்தவர். சினிமாவை விட சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்தவர்.இவர் தனது இன்ஸ்டாகிராம்...\nசின்னத்திரை நடிகையின் அசத்தல் போட்டோஷூட் – வைரலாகும் புகைப்படங்கள்\nசின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் பெரிய திரையான சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். எனவே, வித்தியாசமாக மற்றும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள்....\nடெரர் லுக்கில் விஜய் சேதுபதி – லாபம் சூட்டிங் பட அப்டேட்\nநடிகர் விஜய் சேதுபதி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர். தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும்...\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்… நிவர் புயலால் பாதிப்பு குறைவு: முதல்வர் எடப்பாடி\nபுயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, ஆய்வு செய்தார்.\nபோலீசாரின் முகத்திரையை கிழிக்கும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ – ஸ்னீக் பீக் வீடியோ\nவெற்றிமாறன் கதை திரைக்கதையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தை ஆர்.டி.எம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ராய், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.பொதுமக்களிடம் பெரும்பாலான காவல்துறையினர் எப்படி...\nமொட்டை மாடியில் குத்தாட்டம் – விஜய் பட நடிகை நடன வீடியோ\nசின்னத்திரை மற்றும் சினிமா என பிரபலமானவர் நடிகை நீபா. விஜய் நடித்த காவலன் திரைப்படத்தில் வடிவேலுவின் முறைப்பெண்ணாக வந்து சிரிக்க வைத்தவர். சினிமாவை விட சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்தவர்.இவர் தனது இன்ஸ்டாகிராம்...\nசின்னத்திரை நடிகையின் அசத்தல��� போட்டோஷூட் – வைரலாகும் புகைப்படங்கள்\nசின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் பெரிய திரையான சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். எனவே, வித்தியாசமாக மற்றும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள்....\nடெரர் லுக்கில் விஜய் சேதுபதி – லாபம் சூட்டிங் பட அப்டேட்\nநடிகர் விஜய் சேதுபதி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர். தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும்...\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்… நிவர் புயலால் பாதிப்பு குறைவு: முதல்வர் எடப்பாடி\nபுயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, ஆய்வு செய்தார்.\nகரைகடந்த நிவர் புயல்; நிவாரணம் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்த அமித் ஷா\nதினசரி செய்திகள் - 26/11/2020 2:10 மணி 0\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் பாதிப்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இதுகுறித்து தமிழக முதல்வர்\nநிவர் புயலுக்குப் பின்… மீண்டும் தொடங்கிய பஸ், விமான போக்குவரத்துகள்\nசென்னை தவிர கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மழைநீர் வடிய வடிய மின் சேவை வழங்கப்படும் என்றும் அமைச்சர்\nநிவர் புயல்… சென்னை புறநகரில் 20 பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை\nஇந்த மாவட்டங்களில் மணிக்கு 65 கி.மீ., முதல் 70 கி.மீ., வரையிலும், ஒரு சில நேரங்களில் 75 கி.மீ., வரையிலும் காற்று வீசக் கூடும்.\nநவ.25: தமிழகத்தில் 1,534 பேருக்கு கொரோனா; 16 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர் அமித் ஷா, ஜே.பி.நட்டா..\nபிரச்சாரம் செய்வதற்காக முக்கிய பதவிகளில் மூத்த தலைவர்களை நியமிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.\n‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை\nஉத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்\nதடைப் பட்டியலில் மேலும்… 43 சீன ‘ஆப்’களுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு\nஉள்நாட்டுப் பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நடவடிக்கை எ��ுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது\nசபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவது குறித்து டிடிடி விளக்கம்\nராஜி ரகுநாதன் - 20/11/2020 11:16 காலை 0\nதிருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவதில் புகார்கள் மீது டிடிடி விளக்கம் அளித்துள்ளது.\nநியூஸிலாந்தில்… சம்ஸ்க்ருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய வம்சாவளி எம்.பி.,\nஇந்தியாவின் மிகப் பழைமையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்று\nமறைந்தார் மாரடோனா; கால்பந்து ஜாம்பவானுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nமாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n14 வயதிலேயே உலகத்தில் உயரமான டீன்ஏஜராக கின்னஸ் சாதனை\nதினசரி செய்திகள் - 21/11/2020 11:52 காலை 0\nஒரு சிறுவன் 14 வயதிலுயே மிக மிக உயரமான சிறுவனாக கின்னஸ் புக் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளான்.\nகொரோனா சிதைத்த மனநலனை மீட்டெடுக்க… இந்த 2 நாள் விர்சுவல் மீட்டில் கலந்து கொள்ளுங்க\nSWL கம்யூனிடியில் சேரவும், இந்தத் துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும் பதிவு செய்யுங்கள்\nதவறான வரைபடம் காட்டிய டிவிட்டர்; இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சீன ஆப்கள், வெளிநாட்டு செயலிகளுக்கு புகார்கள் மற்றும் அதன் விஷத் தன்மைக்கு ஏற்ப\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்… நிவர் புயலால் பாதிப்பு குறைவு: முதல்வர் எடப்பாடி\nபுயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, ஆய்வு செய்தார்.\nதேர் வாராத தேரடி வீதி அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி\nதேர் வராத தேரடிவீதியை இதுவரை திருவண்ணாமலை பார்த்ததில்லை . இன்று பார்க்க நேரிட்டது .\nதேர் வாராத தேரடி வீதி அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி\nபஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன்,\nகரைகடந்த நிவர் புயல்; நிவாரணம் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்த அமித் ஷா\nதினசரி செய்திகள�� - 26/11/2020 2:10 மணி 0\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் பாதிப்புகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இதுகுறித்து தமிழக முதல்வர்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nதேர் வாராத தேரடி வீதி அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி\nதேர் வராத தேரடிவீதியை இதுவரை திருவண்ணாமலை பார்த்ததில்லை . இன்று பார்க்க நேரிட்டது .\nதேர் வாராத தேரடி வீதி அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி\nபஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன்,\nபிரமனை இரும்பு அறையில் அடைத்த- இரும்பறை- ஓதிமலையாண்டவர்\nதினசரி செய்திகள் - 25/11/2020 5:51 மணி 0\nகோவையிலிருந்து சுமார் 50.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் இரும்பறை உள்ளது.\nசுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்\nராஜி ரகுநாதன் - 24/11/2020 5:55 காலை 0\nகடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.26 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 26/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.26ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~11 (26.11.2020)வியாழ கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~ சுக்ல...\nபஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...\nபஞ்சாங்கம் நவ.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.24தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~09 (24.11.2020)செவ்வாய் கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~...\nபஞ்சாங்கம் நவ.23- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/11/2020 12:05 காலை 1\nஇன்றைய பஞ்சாங்கம் - நவ.23ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏🙏🙏🙏ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~08(23.11.2020)* திங்கட்கிழமை**வருடம்*~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}*அயனம்*~ தக்ஷிணாயனம் *ருது *~ சரத் ருதௌ. *மாதம்* ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம் ~...\nபோலீசாரின் முகத்திரையை கிழிக்கும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ – ஸ்னீக் பீக் வீடியோ\nவெற்றிமாறன் கதை திரைக்கதையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தை ஆர்.டி.எம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ராய், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.பொதுமக்களிடம் பெரும்பாலான காவல்துறையினர் எப்படி...\nமொட்டை மாடியில் குத்தாட்டம் – விஜய் பட நடிகை நடன வீடியோ\nசின்னத்திரை மற்றும் சினிமா என பிரபலமானவர் நடிகை நீபா. விஜய் நடித்த காவலன் திரைப்படத்தில் வடிவேலுவின் முறைப்பெண்ணாக வந்து சிரிக்க வைத்தவர். சினிமாவை விட சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்தவர்.இவர் தனது இன்ஸ்டாகிராம்...\nசின்னத்திரை நடிகையின் அசத்தல் போட்டோஷூட் – வைரலாகும் புகைப்படங்கள்\nசின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் பெரிய திரையான சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். எனவே, வித்தியாசமாக மற்றும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி தங்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள்....\nடெரர் லுக்கில் விஜய் சேதுபதி – லாபம் சூட்டிங் பட அப்டேட்\nநடிகர் விஜய் சேதுபதி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர். தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும்...\nமனித உரிமைகள் ஆணையத்தில் சோபியா தந்தையுடன் ஆஜர்\nதமிழிசை விமான தகராறு: வழக்கு பதிவு செய்த அதிகாரி ஆஜராக மனித உரிமை ஆணையம் சம்மன்\nசோபியாவை அலசிக்கிட்டு…. ’அந்த’ விவகாரத்த சுத்தமா மறைச்சிட்டீங்களே\n கருத்து கூற விரும்பவில்லை… ரஜினியின் குழப்பமற்ற பதில்\nசந்தேகம் தீர்த்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சோபியா தந்தையின் பேட்டி\nகாலாவதியான பாஸ்போர்ட் சமர்ப்பிக்கும் அளவுக்கு சோபியா ஒரு ’இன்னசண்ட்’\nசப்பைக் கட்டு கட்டும் சோபியாவின் தந்தை\nஇன்றைய தக்காளிச் சட்னியே நாளைக்கு எல்லோருக்கும் ரெத்தம்…\nநாசமாய்ப் போன கருத்துச் சுதந்திரம்\nகருத்து சுதந்திரம்… இடம் பொருள் ஏவல் இருக்கு: ஜெயக்குமார்\n நாளை உங்களுக்கும் இதே நிலைதான்\nதமிழிசையை விமர்சித்த பெண் சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்\nசோபியா பின்புலத்தை விசாரிக்க வேண்டும்: தமிழிசை\nமதத்தின் பின் ஒளிந்து கொண்டு பாஜக., எதிர்ப்பு அரசியல்\nசல்மான்கான் ஜெயிலுக்கு போனது சரிதான்; நடிகை சோபியா\nபோலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு.. 26/11/2020 7:11 காலை\nமதுரைக்கு வரும் முதல்வருக்கு சிறப்பான வ ரவேற்பு… 26/11/2020 5:15 காலை\nகுடிநீர் தொட்டி பழுது 26/11/2020 2:35 காலை\nகோயில் யாணைகளுக்கு தடுப்பூசி 26/11/2020 2:24 காலை\nபெண் போலீஸ் விபத்தில் மரணம் 25/11/2020 12:40 மணி\nPulses PROதினசரி தமிழ் செய்திகள்\nஆன்லைன் ரம்மியில் தொடங்கி… கடனில் சென்று… அவமானத்தில் சிக்கி… தற்கொலைக்கு தூண்டப்பட்டு… ஏன் இப்படி\nஒரு கட்டத்தில் மீளலாம். ஆனால் கேட்க கேட்க பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பும் ஆப்கள் மீளவே முடியாமல் செய்து விடுகின்றன.\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/9/7/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%8F%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%87-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2-3ed48eaa-d0de-11e9-b8cc3330499.html", "date_download": "2020-11-27T14:01:15Z", "digest": "sha1:BJHB2BK7ULSR5377Y3DDT7YPI6ZZ5FY6", "length": 4958, "nlines": 113, "source_domain": "duta.in", "title": "இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை சரிவு எதிரொலி புதிய கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை : ஏஐசிடிஇ தலைவர் தகவல் - Chennainews - Duta", "raw_content": "\nஇன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை சரிவு எதிரொலி புதிய கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை : ஏஐசிடிஇ தலைவர் தகவல்\nசென்னை: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய இன்ஜினியரிங் க���்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்கரபூதே கூறினார்.தமிழக உயர் கல்விதுறை செயல்பாடு தொடர்பாக தனியார் கல்லூரி சார்பில் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் சகஸ்கரபூதே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பிறகு அனில் சகஸ்கரபூதே செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. இதனால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் புதிய இன்ஜினியரிங் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும். அதற்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகளை மூடுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை இல்லாத இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன....\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/zrUxEwAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546552/amp", "date_download": "2020-11-27T13:27:21Z", "digest": "sha1:ZPNAUANCCNBMGQ2KSRK4SHLC6XHZEWZJ", "length": 7248, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "Dec-06: Petrol costs Rs 77.83 and diesel costs Rs 69.53 | டிசம்பர்-06 : பெட்ரோல் விலை ரூ.77.83, டீசல் விலை ரூ.69.53 | Dinakaran", "raw_content": "\nடிசம்பர்-06 : பெட்ரோல் விலை ரூ.77.83, டீசல் விலை ரூ.69.53\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.53 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.36,712-க்கு விற்பனை\nநகை பிரியர்களுக்கு ஜாக்பாட் : ஆபரணத் தங்கத்தின் விலை 5வது நாளாக சரிவு.. சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.36,608க்கு விற்பனை\nநவம்பர்-27: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.91-க்கும், டீசல் விலை ரூ.77.30-க்கும் விற்பனை\nசீன பொருட்களுக்கு தடை, உலோக விலை உயர்வால் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி விலை அதிகரிக்கும் அபாயம்: வாகனங்களும் தப்பவில்லை\nவரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்றத்துக்கு பொங்கல் விடுமுறை: ஜனவரி 14, 15ல் செயல்படாது\n25 நாட்களில் சவரனுக்கு1168 குறைந்தது: மேலும் குறைய வாய்ப்பு\nடாப்சிலிப், குரங்கு அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் ரூ2கோடி வருவாய் இழப்பு\nசந்தோஷ மழையில் நகையும் நகைபிரியர்கள்: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.36,856-க்கு விற்பனை.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.36,856-க்கு விற்பனை \nநவம்பர்-26: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை\nதங்கம் விலை மீண்டும் சரிவு சவரனுக்கு 208 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி\n4வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: ரூ.300 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு\nகடந்த 3 நாட்களாக குறையும் தங்கத்தின் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-க்கு கீழ் சென்றது..\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-க்கு கீழ் சென்றது: ரூ.36,800-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்வு\nநவம்பர்-25: சென்னையில் பெட்ரோல் விலை ரூ.84.64-க்கும், டீசல் விலை ரூ.76.88-க்கும் விற்பனை\nவாடகைக்கு புத்தம் புது கார்: மாருதி சுசூகி அறிமுகம்\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 6 நாளில் 53%க்கு மேல் சரிந்தது\nஐஎஸ்எல் 2020 கால்பந்து: சென்னையின் எப்சி-ஜாம்ஷெட்பூர் எப்சி இன்று மோதல்\nதங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைவு: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-27T15:29:16Z", "digest": "sha1:FATGWOHNTSO3BDIOZRHNO2YZOTLJTDZS", "length": 5359, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "வளம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவளம் வைத்தல் என்றால், செடியைச்சுற்றி அரண் அல்லது உரம் வைத்தல் என்ற பொருள் கொள்ளலாம்.\nவளை என்றால் வளைந்த ஆபரணம் அல்லது நகை. எனவே, வளம் என்பதற்கு செல்வம் என்று ஆகு-பொருள் வரும்\nவளம் வாய்ந்த நிலம் (rich/fertile soil)\nஎன்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் (what wealth do we lack in this great country\nநீர்வளம், நிலவளம், மண்வளம், கனிமவளம், கடல்வளம், மீன்வளம்\nஎண்ணெய் வளம், இயற்கை வளம், தொழில் வளம்\nமொழிவளம், சொல்வளம், மனவளம், மன��தவளம், குரல்வளம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 மே 2020, 11:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/simbu-s-fans-to-do-milk-abhishekam-for-eswaran-banners-076549.html", "date_download": "2020-11-27T13:19:18Z", "digest": "sha1:LVVMI4Q6JLOYXYEVF4D54EXICFVU2HNF", "length": 18928, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்புவின் ஈஸ்வரன் பட பேனருக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ! | Simbu's fans to do milk abhishekam for eswaran Banners - Tamil Filmibeat", "raw_content": "\njust now யூடியூபை தொடர்ந்து நெட்பிளிக்ஸிலும் மாஸ் காட்டும் விஜய்.. மணி ஹெய்ஸ்டுக்கே தளபதி ரெஃபரன்ஸ் தான்\n17 min ago பூனை குட்டியை மடியில் வைத்து க்யூட் போஸ்..இதயத்தை பரிசளிக்கும் ரசிகர்கள் \n23 min ago முன்னணி இயக்குனர்களின் ‘பாவக்கதைகள்‘ ..டிசம்பர் 18ல் நெட்பிளிக்ஸில் ரிலீஸ்\n50 min ago இசைப்பள்ளி.. மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு ஆந்திர அரசு அசத்தல் கவுரவம்.. அமைச்சர் தகவல்\nSports டூரை கேன்சல் செய்வோம்னு சொல்வீங்களா.முறையா நடந்துக்கங்க.நியூசிலாந்து கிரிக்கெட்டிடம் அக்தர் காட்டம்\nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nAutomobiles மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்\nNews \"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா\".. நல்லதம்பியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nLifestyle இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களிடமிருந்து இதை திருடுவார்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிம்புவின் ஈஸ்வரன் பட பேனருக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ\nசென்னை : சர்ச்சைகளுக்கு நடுவில் இப்போது வெளியாகியிருக்கும் சுசீந்திரன் சிம்பு முதல் முறையாக இணையும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.\nவந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்திற்கு பிறகு மாநாடு, மஃப்டி, மகா என தொடர் திரைப்படங்களில் சிம்பு நடித்து வந்தாலும் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை.\nஇதனால் அப்செட்டில் இருந்த ரசிகர்களுக்கு புல் மீல்ஸ் விருந்து கொடுக்கும் வகையில் தனது எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்ற நிலையில் இப்பொழுது ஈஸ்வரன் பட பேனருக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nநடிப்பில் மட்டுமல்லாமல் இயக்கம், பாடல் இசை என அனைத்திலும் கைதேர்ந்த சகலகலா வல்லவரான சிம்பு தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nசிறு வயது முதலே திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல்வேறு வித்தைகளை கற்ற சிம்பு இப்போது தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் பல திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் அதிலும் வெற்றி கண்டு பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் சமீபகாலமாக இவரது திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் ரசிகர்கள் ஒருபுறம் அப்செட்டில் இருக்க, பல தயாரிப்பாளர்களும் இவரின் மீது பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்து வந்தனர். அதில் மாநாடு இயக்குனரும் ஒருவர்.\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற திரைப்படங்கள் தொடர் தோல்வி பெற்ற நிலையில் 19எம் எல், காற்றின் மொழி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார்.\nவந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் அதிக உடல் எடை தோற்றத்தில் வந்து சென்ற சிம்புவை பலரும் கலாய்த்து வந்த நிலையில் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இப்பொழுது சுசீந்திரனுடன் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படத்தில் உடல் எடையை முற்றிலுமாக குறைத்து ஸ்லிம்மான சிம்புவாக மாறி உள்ளார்.\nஅந்தத் திரைப்படத்துக்கு ஈஸ்வரன் என்ற பெயரிடப்பட்டிருக்கும் நிலையில் நேற்று வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் இரண்டு விதமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இணையத்தில் வைரலாகி வந்தன.\nஒரு போஸ்டரில் கையில் பாம்புடன் வயல்வெளியில் நின்று கொண்டும், மற்றொரு போஸ்டரில் லுங்கியுடன் கையில் கிரிக்கெட் பே���்டை வைத்துகொண்டு, இதுவரை சிம்புவை பார்த்திராத கிராமத்து லுக்கில் வெளியாகியிருந்த இவ்விரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் ஒருபுறம் இவை இணையதளத்தில் வைரலாகி வர மறுபுறம் சிம்புவின் ரசிகர்கள் ஈஸ்வரன் பட பேனருக்கு பாலாபிஷேகம் செய்து அமர்க்களப்படுத்தி இருக்கின்றனர்.\nபொதுவாகா திரைப்படம் வெளியாகும்போது மட்டுமே பெரிய நடிகர்களின் புகைப்படங்களுக்கும், பேனர்களுக்கும் பாலபிஷேகம் செய்து வந்த நிலையில் இப்பொழுது சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே பாலபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாடியது பார்க்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபிரம்மா முகூர்த்தத்தில் வெளியான ஈஸ்வரன் பட டீசர்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபடையப்பாவாக மாறிய சிம்பு.. ஒத்த கையில் பாம்பை பிடித்த வைரல் வீடியோ\nஈஸ்வரன்' பாம்பு பிரச்னை.. சுசீந்திரனின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட வனத்துறை.. என்னமா பண்றாங்க\nஈஸ்வரன் பட டீசரை உடனடியாக நிறுத்த வேண்டும்.. விலங்குகள் நலவாரியம் அதிரடி\nபாம்பு பிரச்னை.. அதுக்கு ஆதாரம் இருந்தா காட்டுங்க.. சிம்புவுக்கு வனத்துறை மீண்டும் நோட்டீஸ்\nசிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தில்.. அவர் அக்கா, இவர் தங்கச்சி.. இயக்குனர் சுசீந்திரன் தகவல்\nநேத்து ஆரம்பிச்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள படம் முடிஞ்சிடுச்சா 'ஈஸ்வரன்' டப்பிங்கை முடித்த சிம்பு\nஅது நிஜ பாம்பு இல்லையாம்.. பிளாஸ்டிக்காம்.. சிம்பு பட சர்ச்சை.. இயக்குநர் சுசீந்திரன் விளக்கம்\nசெம ஸ்பீடு.. ஈஸ்வரன் ஷூட்டிங் ஓவர்.. டீசர் எப்போ தெரியுமா அதிரடி அப்டேட் வெளியிட்ட சிம்பு\nமாநாடு படத்திற்கு தயாரான சிம்பு.. நீண்ட தாடியுடன் செம மாஸ் லுக்.. அப்துல் காலிக் ஆட்டம் ஆரம்பம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் வீட்டை பதம் பார்த்த நிவர் புயல்.. வீட்டுக்கே போயிடுறோம் என அலறிய போட்டியாளர்கள்\nஇதுவரை பார்த்திராத கெட்டப்பில் ராஜ்கிரண்.. வைரலாகும் புகைப்படம்\nஇந்தியா சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் மலையாள ’ஜல்லிக்கட்டு..’ இயக்குனர் செல்வராகவன் இப்படி கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/21/railway.html", "date_download": "2020-11-27T14:11:03Z", "digest": "sha1:D3PK7E7CVJFUZ4XLJETSIAXKGN5GJH3O", "length": 16646, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை தந்த அதிகாரி | Woman railway employee faces sexual harrasment from superior - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4 அதிமுக\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nபாஜகவின் முதல் \"வங்க ஆபரேஷன்\" சக்ஸஸ்.. மம்தா அதிருப்தி அமைச்சர் ராஜினாமா\nஉதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\n\"எனக்கு ஒரு லட்சம் தர்றீங்களா\".. நல்லதம்பியிடம் கேட்ட அனிதா.. உள்ளே வைத்த போலீஸ்\nகடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரவேண்டாம் - நிர்வாகம் வேண்டுகோள்\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nகடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி\nராத்திரியிலும் கலைவதில்லை.. விடாமல் திரளும் கூட்டம்.. செல்லுமிடமெல்லாம்.. உதயநிதி செம ஹேப்பி\nபுரேவிக்கு அடுத்து வங்க கடலில் உருவாகும் மற்றொரு புயல்.. என்ன பெயர்.. கைவசம் 25 ஆண்டுக்கு இருக்கே\nஏரிக்கரையில.. குடையுடன் முதல்வர் நிற்பது தெரிந்துதான் ஸ்டாலின் அப்படி செய்தார்.. ராஜேந்திரபாலாஜி நச்\nAutomobiles 'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nSports ஒரே ஊர்.. 2 டீம்.. கொல்கத்தா கிங் யார்.. ஈஸ்ட் பெங்கால் - ஏடிகே பரபர மோதல்\nMovies மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nFinance ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை தந்த அதிகாரி\nபெண் ஊழியருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சென்னை ரயில்வே அதிகாரியை பணி நீக்கம் செய்து, அவர் மீதுநடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.\nசென்னை ரயில்வே பணியாளர் கூட்டுறவு சங்கத்தின் உதவிச் செயலாளராக இருப்பவர் நாககேசரி.\nஇவர் இந்த அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்க்கும் ஸ்ரீலதா என்பவருக்கு பாலியல்ரீதியில் தொல்லைகள்தந்துள்ளார்.\nதனது அறைக்கு தேவையில்லாமல் அழைப்பு, அலுவலகம் இல்லாத நாட்களில் வரச் சொல்லி சில்மிஷம் செய்வது,திடீரென அருகே வந்து உரசுவது, ஸ்ரீலதாவை பார்வையாலேயே அளப்பது என பல வகைகளில் துன்பம்தந்துள்ளார்.\nஇதையடுத்து தமிழக முதல்வரின் தனி செல்லுக்கும், போலீஸ் கமிஷ்னருக்கும், தேசிய மனித உரிமைஆணையத்துக்கும் புகார் அனுப்பினார் ஸ்ரீலதா. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇந் நிலையில் தன் மீது ஸ்ரீலதா புகார் அனுப்பியதைத் தெரிந்து கொண்ட நாககேசரி, தனது செல்வாக்கைப்பயன்படுத்தி ஸ்ரீலதாவை சஸ்பெண்ட் செய்ய வைத்துள்ளார். பின்னர் மீண்டும் பணி கிடைத்துள்ளது. ஆனால்,இம்முறை கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் வேலை தரப்பட்டது. இதையடுத்து மீண்டும் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.\nநொந்து போன ஸ்ரீலதா தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து அந்த ஆணையம்விசாரணையில் இறங்கியது.\nஇந்த ஆணையத்தின் சார்பில் நீதிபதி சம்பத், முன்னாள் டிஐஜி ராஜகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைநடத்தியதில் நாககேசரி மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை பணி நீக்கம் செய்துநடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகுதித்து குதித்து டான்ஸ் ஆடி.. திணறடிக்கும் ஷிவானியின் காதல்.. இன்றும் கிளம்பிய பஞ்சாயத்து\nஇன்று மாலை பூண்டி ஏரி திறப்பு.. கொசஸ்தலை ஆற்றில் பாயப்போகும் வெள்ளம்.. மக்களுக்கு வார்னிங்..\nநாகையை நோக்கி செல்கிறதா புரேவி புயல்.. சேதாரமின்றி டெல்டா மாவட்டத்திற்கு மழையை வாரி வழங்குமா\nஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை ஏற்க திமுக தயார்... ஸ்டாலின் அறிவிப்பு..\nவடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுர���்தில் 403 ஏரிகள் ஃபுல்\nஅடுத்த புயல்.. அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகம் நோக்கித்தான்\nகணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல்... புயல் சேதத்துக்கு இழப்பீடு தருக -மு.க.ஸ்டாலின்\n2020ஐ அதிர வைத்த காசி.. காரிலேயே உல்லாசம்.. நடிகைகள், விஐபிக்களின் மனைவிகள் நாசம்.. \nகருணாநிதி பேரன் அங்கே சேரவில்லை.. ஆனால் இங்கே வருகிறாராமே \"துரை\".. சூப்பர் செய்தி.. தொண்டர்கள் குஷி\nஅதிகரித்த நீர்வரத்து.. திகைத்து போன அதிகாரிகள்.. அடையாறு பெரும் வெள்ளத்தில் இருந்து தப்பியது எப்படி\nExclusive: ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு முன்பே நான் ஆயிட்டேன்... வெடிக்கும் கே.பி.ராமலிங்கம்..\nநீதிமன்றத்தில் சரணடையுங்கள்... எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு உத்தரவு..\n\"பேரெல்லாம் ஞாபகம் வச்சிருப்போம்.. இன்னும் 5 மாசம்தான்\".. பகீரை கிளப்பும் திமுக பேச்சு.. இது சரியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=14099", "date_download": "2020-11-27T14:45:16Z", "digest": "sha1:MAOGKR4F52OIFYGXLEQLQEVOAOCBQ56P", "length": 8902, "nlines": 92, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "கோவிட்-19ஆல் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் திருப்பலி – Addaikalanayaki", "raw_content": "\nகோவிட்-19ஆல் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் திருப்பலி\nகோவிட்-19ஆல் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் திருப்பலி\nBy ஆனையூரான் தீபன்\t On Nov 20, 2020\n2020ம் ஆண்டில் கோவிட்-19 கொள்ளைநோயால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் திருப்பலி, அயர்லாந்தின் புகழ்பெற்ற Knock திருத்தலத்தில், நவம்பர் 22, வரும் ஞாயிறன்று நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநவம்பர் 22, ஞாயிறன்று, அயர்லாந்தின் Tuam உயர்மறைமாவட்ட பேராயர் Michael Neary அவர்களால் Knock விண்ணுலக அரசி மரியன்னை திருத்தலத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் இத்திருப்பலி, வலைத்தொடர்புகள் வழியாகவும், பல்வேறு தொலைக்காட்சி நிலையங்கள் வழியாகவும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.\nநம் குடும்பங்களில் உயிரிழந்த அனைவருக்காகவும், இம்மாதத்தில் சிறப்பான விதத்தில் செபிக்கும் அதே வேளையில், நமக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாமல் இருந்தாலும், இவ்வாண்டில், கொரோனா கொள்ளைநோய்க்கு பலியான அனைத்து மக்களுக்காகவும் ஒன்றிணைந்து செபிப்போம் என அழைப்பு விடுத்துள்ளார், பேராயர் Neary.\nகோவிட���-19 கொள்ளைநோயால் உயிரிழந்த அனைத்து மக்களையும் நினைவுகூரும் இத்திருப்பலியில், இணையம் வழியாக பங்குகொள்ளும் அனைவரும், தங்கள் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்ட பேராயர் Neary அவர்கள், ஒவ்வொருவரின் விண்ணப்பத்திற்காகவும் இத்திருப்பலியில் இறைவேண்டல் செய்யப்படும் எனவும் கூறினார்.\nஅச்சம், வருத்தம், மற்றும், நிச்சயமற்ற நிலைகளை உள்ளடக்கியுள்ள இன்றைய காலக்கட்டத்தில், நல்லாயனாம் இயேசு, நம் அனைவரையும் ஒன்றிணைத்து, நம் அச்சங்களை போக்குவார் என்ற நம்பிக்கையுடன் நடைபோடுவோம் என்ற விண்ணப்பத்தையும் வெளியிட்டார் பேராயர் Neary.\n1879ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி, அன்னை மரியா தன் வலதுப் பக்கத்தில் புனித யோசேப்பையும், இடப்பக்கத்தில் நற்செய்தியாளர் புனித யோவானையும் கொண்டு அயர்லாந்தின் Knock நகரில் காட்சி கொடுத்ததையடுத்து, இத்திருத்தலம், அயர்லாந்தின் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.\nPassionists துறவு சபையினருக்கு திருத்தந்தை வாழ்த்து\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 21)\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Nov 27, 2020 0\nதாயிலும் மேலான மாவீரர்களே... தாயின்பம் பெற்றுவிடஉனைச் சுமந்தாள் – போரில் நீயென் பெற்றதாலே உயிரையும் தந்தாய்\nபட்டினியும், போரும் அற்ற உலகம் – திருத்தந்தை\nநவம்பர் 27 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)\nகோவிட்-19 காலத்தில் வறியோர் மறக்கப்பட்டுவிடக் கூடாது\nபுதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்\nகுடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை\nநவம்பர் 26 : நற்செய்தி வாசகம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 26)\nஇனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/city/vellore", "date_download": "2020-11-27T13:26:52Z", "digest": "sha1:5KNNMFC4XVB4TXPDAHILULWIUUM564VC", "length": 12008, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "வேலூர் செய்திகள்", "raw_content": "வெள்ளி, நவம்பர் 27 2020\nஎந்தப் புயலுக்கும் நேரில் செல்லாத ��ுதல்வர் பழனிசாமி தேர்தல் வருவதால் கடலூருக்குச் சென்றுள்ளார்:...\n‘நிவர்’ புயலால் கொட்டிய கனமழை கவுன்டன்யா-பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய...\nசெய்திப்பிரிவு 27 Nov, 2020\nவேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நிவர் புயல் தாக்கத்தால் நிதானமாக கொட்டித் தீர்த்த மழை:...\nவ.செந்தில்குமார் 26 Nov, 2020\nபணி நீக்கம் செய்யப்பட்ட டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு மீண்டும் பணி வழங்க...\nசெய்திப்பிரிவு 26 Nov, 2020\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைப்பு: அடிப்படை...\nசெய்திப்பிரிவு 26 Nov, 2020\nவேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 100 ‘நிவர்’ புயல் நிவாரண மையங்கள் தயார்\nசெய்திப்பிரிவு 25 Nov, 2020\nவேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் சாலை பணிகளை 15 நாட்களில் முடிக்க வேண்டும்...\nசெய்திப்பிரிவு 25 Nov, 2020\nவேலூர் அடுத்த பொய்கை சந்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிஅடிப்படை கட்டமைப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர்...\nசெய்திப்பிரிவு 25 Nov, 2020\nவேலூர் சத்துவாச்சாரியில் பாதிரியாரை தாக்கிநகை, பணம் கொள்ளை\nசெய்திப்பிரிவு 25 Nov, 2020\nஒடுக்கத்தூர் அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு நண்பரை கொலை செய்தவர் காவல் நிலையத்தில்...\nசெய்திப்பிரிவு 25 Nov, 2020\nரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரொக்க பணம் திருட்டு வேலூரில் 3...\nசெய்திப்பிரிவு 24 Nov, 2020\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகங்களில் ‘நிவர்’ புயல் கட்டுப்பாட்டு அறை ...\nசெய்திப்பிரிவு 24 Nov, 2020\nவேலூர் இடையஞ்சாத்து பகுதியில் மயானப்பாதை கோரி ஆட்சியர் அலுவலகம் எதிரே பொதுமக்கள்...\nசெய்திப்பிரிவு 24 Nov, 2020\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2 நாட்களாக நடந்த சிறப்பு...\nசெய்திப்பிரிவு 23 Nov, 2020\nபுதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று\nசெய்திப்பிரிவு 23 Nov, 2020\nஉதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து மறியலில் ஈடுபட்ட 125 பேர் கைது\nசெய்திப்பிரிவு 23 Nov, 2020\nகருணாநிதியை விட 8 மடங்கு வெற்றியை பெற்று தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியை பிடிப்பார்...\nசெய்திப்பிரிவு 23 Nov, 2020\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nமூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு: தமிழக பாஜகவின்...\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ��� வங்கியின் முன்னிருக்கும்...\nலவ் ஜிகாத் தடுப்புச் சட்டம்: பெண்களின் உரிமைகளைப்...\nதமிழகத்தையும் வெல்வோம்; தென்னிந்தியாவும் காவிமயமாகும்: பாஜக எம்.பி....\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jananesan.com/13141/", "date_download": "2020-11-27T13:34:31Z", "digest": "sha1:W7T4P5U7M6AUMMHKO3EJ43HEU5VADAUR", "length": 5634, "nlines": 55, "source_domain": "www.jananesan.com", "title": "உலகிலேயே முதல்முறையாக பார்வையற்றவர்களுக்காக திருமலை திருப்பதியில் பேசும் புத்தகம் அறிமுகம்.! | ஜனநேசன்", "raw_content": "\nஉலகிலேயே முதல்முறையாக பார்வையற்றவர்களுக்காக திருமலை திருப்பதியில் பேசும் புத்தகம் அறிமுகம்.\nஉலகிலேயே முதல்முறையாக பார்வையற்றவர்களுக்காக திருமலை திருப்பதியில் பேசும் புத்தகம் அறிமுகம்.\nதிருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, திருமலையில் நேற்று, கண் பார்வை அற்றவர்களுக்கான பேசும் புத்தகத்தை வெளியிட்டார்.\nஅதில் பகவத் கீதை, சம்பூர்ண அனுமன் சாலீஸா என இரு புத்தகங்கள் உள்ளன. பகவத் கீதை ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் உள்ளது.\nஅனுமன் சாலீஸா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், அசாமி உள்ளிட்ட மொழிகளில் உள்ளது. இந்த புத்தகங்களுடன், ஒரு மொபைல் போனும் வழங்கப்படும்.கண் பார்வையற்றவர்கள், படிக்க இயலாதவர்கள், இந்த புத்தகத்தை திறந்து, அதில் உள்ள எழுத்துகள் மீது மொபைல் போனை கொண்டு சென்றால், அந்த பக்கத்தில் உள்ள ஸ்லோகங்கள், விளக்கங்கள் உள்ளிட்டவை, ‘ஆடியோ’ மூலம் கேட்கும்.\nடில்லியைச் சேர்ந்த ஹயோமா என்ற நிறுவனம், இந்த புத்தகத்தை வடிவமைத்துள்ளது. உலகத்திலேயே முதல் முறையாக, இதுபோன்ற பேசும் புத்தகம், நம் நாட்டில் வெளியிடப்பட்டுஉள்ளது.\nஉலக அளவில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தில் இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா\nகுறைந்த விலையிலான தொழில்நுட்பங்களே தற்போதைய தேவை: பிரகாஷ் ஜவடேகர்\nமதுரை கோவில் யானைகளுக்கு தடுப்பூசிப் பணி.\n2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஆதரவு அளிக்க…\nதேசிய கல்வி கொள்கைக்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பாராட்டு..\nதூத்துக்குடி கடலில் ரூ.500 கோடி ஹெராயின் சிக்கியது.\nஉத்தர பிரதேசத்தில் “லவ் ஜிகாத்திற்கு” எதிராக அவசர சட்டம்…\nஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை கட்டினாரா \nகிறிஸ்துமஸ் ,புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க மிசோரம் மாநில…\nஇந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமா ஈடுபட்டதாக 43 சீனா மொபைல்…\nநிவர் புயல் நிலவரம் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/65172", "date_download": "2020-11-27T14:50:43Z", "digest": "sha1:2HVKN5TWEZSGNNWJAKXM7X4DRWE7LBEF", "length": 6118, "nlines": 75, "source_domain": "adimudi.com", "title": "பேலியகொட மீன் சந்தைக்கு சென்றோருக்கு இராணுவ தளபதியின் முக்கிய அறிவிப்பு - No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nபேலியகொட மீன் சந்தைக்கு சென்றோருக்கு இராணுவ தளபதியின் முக்கிய அறிவிப்பு\nகடந்த சில வாரங்களில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா முக்கிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதாவது, கடந்த சில வாரங்களில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்கள், தமக்கு அருகில் உள்ள பொது சுகாதார பரிசோதகர் நிலையங்களுக்கு (பி.எச்.ஐ) சென்று தம்மை பரிசோதித்துக் கொள்ளுமாறும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இன்று தெரிவித்துள்ளார்.\nபேலியகொட மீன் சந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த மீன் சந்தைப் பகுதிக்கு சென்று வந்தவர்கள் விழிப்புடன் செயற்படுமாறு வலியுறித்தியே மேற்படி விடயத்தை இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனாவால் மூடப்படும் இலங்கை வங்கியின் 49 வங்கிக் கிளைகள்\nஇலங்கையில் நீல நிறத்தில் குழந்தைகள் பிறப்பு – வெளியான தகவல்\nஇலங்கையில் மேலும் ஒரு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பூட்டு\nஆன்லைன் செக்ஸ் மன்னனுக்கு 40 ஆண்டுகள் சிறை – தென் கொரியா நீதிமன்றம் தீர்ப்பு\nஉடல் நலக்குறைவால் பொலிஸ் அதிகாரி திடீர் உயிரிழப்பு\nஇலங்கையை நோக்கி வரும் நிவர் புயல்\nஅலரி மாளிகையின் செயற்பாடுகள் முடக்கம்…\nமாவீரர் நாள் கொடிகளை அகற்ற பொலிஸார் முயற்சி\nயாழ். பொலிஸ் அதிகாரியின் கருத்துக்கு அங்கஜன் கடும் கண்டனம்\nநேற்று கொரோனா மரணங்கள் நான்கு மட்டுமே – இராணுவ தளபதி தெரிவிப்பு\nதென்மராட்சியில் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nசாவகச்சேரியில் மரணித்தவரின் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை இதோ\n மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதால் சபையில் சர்ச்சை\nதேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara-13/other-electronics", "date_download": "2020-11-27T14:46:03Z", "digest": "sha1:XYZBI7BFSAMJCS5X2U52YEHWAVSARN4V", "length": 6792, "nlines": 157, "source_domain": "ikman.lk", "title": "இலத்திரனியல் சாதனங்கள் களுத்தறை இல் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nவேறு இலத்திரனியல் கருவிகள் (22)\nஇலத்திரனியல் சாதனங்கள் களுத்தறை இல் விற்பனைக்கு\nகாட்டும் 1-22 of 22 விளம்பரங்கள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/10/07/obama-democrats-raise-record-funds-000400.html", "date_download": "2020-11-27T13:40:35Z", "digest": "sha1:QKZ5MWX2BF5YFOHKBON2SMVRSCXIB5FV", "length": 20762, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒபாமாவின் தேர்தல் நிதி \"வேட்டை\" ரூ. 5 ஆயிரம் கோடியை எட்டுகிறது! | Obama and Democrats raise record funds, poll holds steady | ஒபாமாவின் தேர்தல் நிதி \"வேட்டை\" ரூ. 5 ஆயிரம் கோடியை எட்டுகிறது! - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒபாமாவின் தேர்தல் நிதி \"வேட்டை\" ரூ. 5 ஆயிரம் கோடியை எட்டுகிறது\nஒபாமாவின் தேர்தல் நிதி \"வேட்டை\" ரூ. 5 ஆயிரம் கோடியை எட்டுகிறது\n50 min ago ஆஸ்திரேலியா வைன் மீது 212% வரி விதிக்கும் சீனா.. கொரோனா குற்றச்சாட்டுக்கு பதிலடியா..\n57 min ago இந்தியாவின் ஜிடிபி விகிதம் இரண்டாவது காலாண்டில் 7.5% ஆக சரிவு..\n1 hr ago எஸ்பிஐயே சொல்லிடுச்சா.. கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. \n1 hr ago சீன நிறுவனத்துடன் கூட்டணி சேரும் ஜியோ.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..\nLifestyle அமெரிக்கன் மியூசிக் விருது விழாவிற்கு போட்டிப்போட்டு கவர்ச்சியான உடையில் வந்த பிரபலங்கள்\nMovies மாயாண்டி குடும்பத்தார் பாகம் 2 உருவாகிறது... ஹீரோ இவர் தான் \nSports டூரை கேன்சல் செய்வோம்னு சொல்வீங்களா.முறையா நடந்துக்கங்க.நியூசிலாந்து கிரிக்கெட்டிடம் அக்தர் காட்டம்\nNews உதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்\nAutomobiles மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் இந்தியாவிற்கான மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் கார்\nEducation எம்.டெக் பட்டதாரியா நீங்க திருச்சி என்ஐடி-யில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயூயார்க்: அமெரிக்காவின் வரலாற்றில் ஒபாமாவின் தேர்தல் நிதியும் ஒரு சரித்திரமாகப் பதிவாகியிருக்கிறது. அமெரிக்காவில் தேர்தல் நிதியாக 1 பில்லியன் டாலருக்கு மேல் வசூலித்திருப்பதுதான் ஒபாமாவின் புதிய சாதனை\nஅமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற இருக்கிறது. ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி தேர்தல் வசூல் வேட்டையில் படு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மாதம் மட்டும் அதிகபட்சமாக 181 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்துள்ளது அந்த கட்சி. மொத்தம் இதுவரை 947 மில்லியன் டாலர் வசூலாகியிருக்கிறது. அதாவது 1 பில்லியன் டாலரை சுமார் ரூ5 ஆயிரம் கோடியை எட்ட இருக்கிறது ஒபாமாவின் தேர்தல் நிதி இது அமெரிக்காவின் வரலாற்றில் சரித்திரம்\nஒபாமாவை எதிர்க்கும் குடியரசுக் கட்சியின் மிட் ரோம்னியின் தேர்தல் வசூல் வேட்டை விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் ஒபாமாவும் ரோம்னியும் நேருக்கு நேர் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட பின்னர் 2 ந��ளில் ரோம்னிக்கு 12 மில்லியன் அமெரிக்க டாலர் தேர்தல் நிதி கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிரம்ப்-இன் திடீர் மாற்றம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியர்கள்..\nஈரான் அணு ஒப்பந்தம் என்றால் என்ன..\nடொனால்டு டிரம்ப் 'வெற்றி' பெறும் முன்பே 'இந்திய சந்தை' ஆட்டம்கண்டது..\n'டொனால்டு டிரம்ப்' வெற்றி வாய்ப்பு 'அதிகமாம்'.. சோகத்தில் மூழ்கியது ஐடி நிறுவனங்கள்.. என்ன காரணம்..\nஇந்தியாவைத் தொடர்ந்து வம்புக்கு இழுக்கும் டொனால்டு டிரம்ப்..\nஐடி பணியாளர்களுக்கு பம்பர் ஆஃபர்... எல்-1பி விசா பெறுவதில் தளர்வு: ஒபாமா அறிவிப்பு\nஅமெரிக்கா: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முக்கிய பதவியில் இந்தியரை நியமித்த ஒபாமா\nஇந்தியாவில் 3 ஸ்மார்ட்சிட்டியை உருவாக்க அமெரிக்கா உதவி\n16 கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை வாங்கும் மத்திய அரசு\nஅமெரிக்காவில் கூகிள், போயிங், ஐபிஎம் சிஇஓ-களுடன் சந்திப்பு\nஅமெரிக்காவில் ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்கிய ஒபாமா\nஒபாமாவின் இயற்கை எரிவாயு திட்டம்: அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு\nObama and Democrats raise record funds, poll holds steady | ஒபாமாவின் தேர்தல் நிதி \"வேட்டை\" ரூ. 5 ஆயிரம் கோடியை எட்டுகிறது\nபிட்காயின் 1,00,000 டாலர் வரையில் உயருமாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\nகொரோனாவில் இருந்து மீண்டது வேலைவாய்ப்பு சந்தை.. ரொம்ப நல்ல விஷயம்..\nவீட்டு கடன் வாங்க இதுதான் சிறந்த வங்கி.. வட்டி ரொம்ப கம்மி பாஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=08-06-12", "date_download": "2020-11-27T13:46:32Z", "digest": "sha1:NOKL4I2NKG76YXP6WUMFTBBZB6EANXMX", "length": 13745, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From ஆகஸ்ட் 06,2012 To ஆகஸ்ட் 12,2012 )\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் நவம்பர் 27,2020\nஅதிக உயிர்ப்பலி இல்லை: முதல்வருக்கு சபாஷ்\nஎளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் நடவடிக்கைகள் நவம்பர் 27,2020\nரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் நவம்பர் 27,2020\nகொரோனா உலக நிலவரம் மே 01,2020\nவாரமலர் : மகாபாரத அம்மன்\nசிறுவர் மலர் : ராஜ பார்வை\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: மத்திய அரசின் அச்சகத்தில் வேலை\nவிவசாய மலர்: 'ஆப்'பில் வரும் 'ஆர்கானிக்' கொய்யா, பப்பாளி\nநலம்: இளம் வயதில் 'ஹார்ட் அட்டாக்' ஏன்\n1. ஒரு கோடி சாம்சங் காலக்ஸி எஸ் 3 விற்பனை\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST\nஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் காலக்ஸி எஸ் 3 மற்றவற்றைக் காட்டிலும் மிக வேகமாக விற்பனை செய்து வரப்படுகிறது என்பதைப் பற்றி யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், அதனை அவர்கள் நீக்கிவிடலாம். அண்மையில் வெளியான ஸ்மார்ட் போன் விற்பனை குறித்த தகவல்கள் இதனை உறுதி செய்துள்ளன.சாம்சங் நிறுவனத்திற்கெதிரான ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய ஐபோன் ..\n2. நோக்கியாவின் ஆஷா 305\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST\nஇரண்டு சிம் இயக்கத்துடன் கூடிய ஆஷா வரிசையில், நோக்கியா ஆஷா 305 மாடல் போனை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. நோக்கியா ஸ்டோரில் இதன் அதிக பட்ச விலை ரூ.4,668. 240 x 400 பிக்ஸெல் திறனுடன் கூடிய டிஸ்பிளே தரும் 3 அங்குல திரை, ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீனாக உள்ளது. 4 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் திறன் கொண்ட 2 எம்.பி. கேமரா, நோக்கியா ஆஷா எஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டம், எளிதாக இரண்டு சிம்களை மாற்றி இயக்கும் ..\n3. மைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் நிஞ்சா 2 ஏ 56\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST\nஇரண்டு சிம் இயக்க மொபைல் போன்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டு வெற்றி பெற்ற மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அண்மையில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் நிஞ்சா 2 ஏ 56 மொபைல் போனை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியிட்ட நிஞ்சா ஏ 50 மற்றும் ஏ 52 சூப்பர் போன் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றதனைத் தொடர்ந்து இந்த மொபைல் போனை மைக்ரோமேக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சம், இதில் ..\n4. சாம்சங் காலக்ஸி நோட் 2\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2012 IST\nதன் ஸ்மார்ட் போன் வரிசைகளில், அடுத்ததாக காலக்ஸி நோட் ஸ்மார்ட் போனின் அடுத்த மாடலை சாம்சங், வரும் ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்க உள்ளது. என்று வர்த்தக ரீதியாகக் கிடைக்கும் என அன்று தெரிய வரும். அல்லது அதே நாளில் வெளியிடப்படலாம். முந்தைய நோட் 1 மாடலைக் காட்டிலும் இதில் இருக்கலாம் என்று கருதப்படும் அம்சங்களை இங்கு காணலாம்.ஏற்கனவே இருக்கும் 5.3 அங்குல திரைக்குப் பதிலாக, 5.5 அங்குல ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/109274-", "date_download": "2020-11-27T15:15:24Z", "digest": "sha1:2M2PVKKS2YSYKXU4V76WX3MJQVQMI26T", "length": 10771, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 31 August 2015 - ஸ்மார்ட் கிளாஸ்! | Smart class - Chutti Vikatan", "raw_content": "\nசெம ஸ்டைல் சின்ன பைக்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகணக்கு தரும் செல்போன் எண்கள்\nஇனி இல்லை மயங்கொலிப் பிழை\nஎன்னது... சைக்கிள் தமிழ் இல்லையா\nஇது நம்ம ஊரு மண்\nசெல்போன் இருந்தால், உலகமே நம்ம கையில். அதில் இருக்கும் செயலி (APPS)ஒவ்வொண்ணும், கட்டணம் வாங்காமல் பல விஷயங்களைச் சொல்லித்தரும் மாஸ்டர். அதில், சுவாரஸ்யமான, யூஸ்ஃபுல்லான சில ஆப்ஸ்...\nநாம வரைஞ்ச ஓவியம், உயிர்பெற்ற மாதிரி அசைய ஆரம்பிச்சா எவ்வளவு ஜாலி\nக்யூவர் (Quiver) செயலியின் இணையதளத்தில் இருந்து விலங்குகள் படங்களை ஒரு தாளில் அச்சு எடுக்கணும். அதை கலர் அடிச்சு, உங்கள் மொபைலில் இருந்தோ, டேப்லெட்டில் இருந்தோ, க்யூவர் செயலியின் மூலமாக கேமராவில் பார்த்தால், உங்க ஓவியம் அசையும், தாவும், ஒலியெழுப்பும்.\nபுல்லாங்குழலைப் போல இருக்கும் ஒரு கோட்டையில், கார்னிலியஸ் எனும் நல்ல டிராகன் இருக்கும். ஓராட்டியோ என்கிற கொள்ளையனால் இந்த டிராகனுக்கு ஆபத்து. புல்லாங்குழலை வாசிச்சு, டிராகனுக்கு உதவி செய்யணும். புல்லாங்குழலில் இருக்கும் ஓட்டைகள் மாதிரி, இந்தக் கோட்டையில் இருக்கும் துளைகள் வழியாக நெருப்பை வெளியிட்டு, வௌவால்களை அழிக்கணும். எந்தத் துளைக்கு நேராக வௌவால் பறக்கிறதோ, அந்தத் துளை வழியாக புல்லாங்குழலை வாசிச்சதும், நெருப்பு வெளியாகும். இப்படி, செய்து முடிக்கும்போது, அருமையான ஒரு டியூனையும் முடிச்சிருப்பீங்க. அதைப் பதிவுசெய்து, ‘‘நான் போட்ட டியூன்” என ஃப்ரெண்ட்ஸ்கிட்டே கெத்து காட்டலாம்.\nவார்த்தைகளையும் அதன் பொருள்களையும் கற்பன��த் திறத்தோடு கற்றுத்தரும் ஆப்ஸ். அனிமேஷன் மூலம் சிறுசிறு புதிர்களைக் கேட்டு, ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொடுக்கும். தப்பாகச் சொன்னால் தடை, மார்க் குறைவு என்ற பயமுறுத்தல் கிடையாது. ஸோ, ரிலாக்ஸாக வார்த்தைகள், வாக்கியங்களைக் கற்கலாம்.\nபள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருக்கும் சுட்டிகளுக்கான ஆப்ஸ் இது. விளையாட்டு மூலம், தொடக்க நிலைக் கணிதம், கடிகாரத்தில் நேரம் பார்க்கக் கற்பது, நிறங்களைத் தெரிஞ்சுக்கிறது என அழகு ஆப்ஸ். ஒரு ஆக்டோபஸ் ஆசிரியராகவும், ஒரு நண்டு தோழனாகவும் வருவது செம க்யூட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141193221.49/wet/CC-MAIN-20201127131802-20201127161802-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}