diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0893.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0893.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0893.json.gz.jsonl" @@ -0,0 +1,462 @@ +{"url": "http://tamil.malar.tv/2017/03/blog-post_31.html", "date_download": "2020-09-25T18:49:04Z", "digest": "sha1:JRLDOAFKRFVTTFTNJW3H6J47HE6COPN2", "length": 8597, "nlines": 67, "source_domain": "tamil.malar.tv", "title": "யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் மெய்யான அர்த்தம் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome தகவல்கள் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் மெய்யான அர்த்தம்\nயானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் மெய்யான அர்த்தம்\nயானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் இந்த பழமொழிக்கு இன்றைய கருத்து.\nயானை போன்று பலம் பொருந்தியவர்கள் ஒரு சில காலகட்டங்களில் வெற்றி பெற்றால் பூனையைப் போன்ற பலம் குறைந்தவர்களும் தகுந்த நேரம் வரும்போது வெற்றி பெறுவார்கள் என்பதாகும்.\nஆனால் இந்த பழமொழி உருமாறி இருக்கிறது. “ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கும் ஒரு காலம் வரும் என்பதாகும்\".\nஅதாவது ஆ என்றால் ஆவினம். ஆவினம் என்றால் பசுக்கூட்டம் என்று பொருள். பசுவின் பாலில் இருந்து கிடைக்கக் கூடிய நெய்யை இளமைக்காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பொலிவு ஏற்படும்.\nபூநெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேன். இந்த தேனை முதுமைக்காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு வலு சேர்க்கும்.\nஇதை உணர்த்தவே இந்த பழமொழி. எனவே இந்த பழமொழியில் யானைக்கும், பூனைக்கும் சம்பந்தமில்லை.\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/215001", "date_download": "2020-09-25T19:41:34Z", "digest": "sha1:GG7XVKHAMCMIIOBJKXJC7NFV3MJZMJGU", "length": 16614, "nlines": 117, "source_domain": "selliyal.com", "title": "கூகுள், அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 4.5 பில்லியன் முதலீடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 கூகுள், அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 4.5 பில்லியன் முதலீடு\nகூகுள், அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 4.5 பில்லியன் முதலீடு\nமும்பை – முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்போர்ட் நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது. இதன்மூலம் அந்நிறுவனத்தில் 7.7 விழுக்காட்டுப் பங்குகளை அந்நிறுவனத்தில் கூகுள் கொண்டிருக்கும்.\nஉலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும், ஜியோவும் இணைவது பங்கு முதலீட்டாளர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஒருசேரத் தோற்றுவித்திருக்கிறது.\nபரந்து விரிந்த அம்பானியின் வணிக உலகின் மையமாக முக்கிய அங்கம் வகிப்பது அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமாகும். அதன் துணை நிறுவனமான ஜியோ பிளாட்போர்ம் அம்பானியின் மின்னிலக்கத் துறைக்கான (டிஜிட்டல்) முக்கிய நிறுவனமாகத் திகழ்கிறது.\nகடந்த இரண்டு மாதங்களில் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலகமெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து அம்பானி தனது ஜியோ பிளாட்போர்ம் நிறுவனத்திற்காகப் பெற்றிருக்கிறார்.\nஅந்த வரிசையில் கூகுளும் தற்போது இணைந்திருக்கிறது. கடந்த புதன்கிழமையன்று கூகுள் ஜியோவில் முதலீடு செய்யும் அறிவிப்பை வெளியிட்டது.\nஇந்த முதலீட்டைக் கொண்டு பார்க்கும்போது ஜியோவை 58 பில்லியன் டாலர்களுக்கு கூகுள் மதிப்பிடுகிறது. 388 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ பிளாட்போர்ம் திகழ்கிறது.\nகூகுள், ஜியோ மூலம் வழங்கப் போவது என்ன\nஇந்த முதலீட்டின் மூலம் கூகுள் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின்வழி அனைவரும் வாங்கக் கூடிய விலையிலான புதிய திறன்பேசிகளை (ஸ்மார்ட்போன்) கூகுள் இந்தியாவில் உருவாக்கும். இந்தியாவின் அனைத்து மூலை முடுக்குகளிலும் மின்னிலக்கமயமாக்குவது கூகுளின் மற்றொரு இலக்காகும்.\nகூகுள் நிறுவனம் அடுத்து வரும் ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்வதாக அண்மையில் அறிவித்தது. அந்நாட்டின் 1 பில்லியன் மக்களுக்கு இணையத்தை மலிவாகவும் பயனுள்ள வகையிலும் கொண்டு சேர்க்க இந்த முதலீடுகள் பயன்படுத்தப்படும் என்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கடந்த திங்கட்கிழமை அறிவித்தார்.\nஅந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில இரண்டு நாட்களிலேயே ஜியோவில் முதலீடு செய்யும் அறிவிப்பை கூகுள் வெளியிட்டது.\nகூகுள் இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கும் முதலீடுகள் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும். இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் பங்கு முதலீடுகள், கூட்டு வணிக பங்களிப்புகள், கட்டமைப்பில் மேம்பாடுகள் எனக் கலவையான வகையில் இந்த முதலீடுகளை கூகுள் மேற்கொள்ளும்.\nஇந்தியாவில் கணினிமயமாகுதல் என்னும்போது ஒவ்வொரு மொழியிலும் அந்தத் தொழில்நுட்ப மேம்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும். இந்தியாவில் 22 ���ொழிகள் அதிகாரத்துவ மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nஎனவே, கூகுளின் முதலீடுகள் ஒவ்வொரு இந்தியனும் அவனுடைய தாய்மொழியில் புதிய உருவாக்கங்கள், சேவைகளைப் பெறும் வண்ணம், இந்தியாவுக்கே உரிய தேவைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nவணிகங்கள் மின்னிலக்க உருமாற்றங்களுக்கு மாற உதவுவது, சமூக நலன்களுக்காக தொழில் நுட்பத்தையும், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றையும் பயன்படுத்துவது ஆகிய இலக்குகளையும் கூகுளின் இந்திய முதலீடுகள் கொண்டிருக்கும்.\nசுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகிய துறைகளின் மேம்பாடுகளிலும் கூகுள் கவனம் செலுத்தும்.\nஇணைய, கணினித்துறையில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா\nஇந்தியா, உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் இணையச் சந்தையாகும். தற்போது சுமார் 700 மில்லியன் இணையப் பயனர்களை கொண்டிருக்கிறது இந்தியா. எதிர்வரும் ஆண்டுகளில் இதே எண்ணிக்கையிலான புதிய பயனர்கள் சந்தைக்குள் வருவர் என கணிக்கப்படுகிறது.\nகடந்த இரண்டு மாதங்களில் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலகமெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றிருக்கிறார் அம்பானி. இதைத் தொடர்ந்து அவரது ரிலையன்ஸ், கடன்களற்ற நிறுவனமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் 19 வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி ரிலையன்ஸ் தற்போது தனது நிறுவனக் கடன்களை முழுவதுமாக அடைத்து விட்டதாக முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்தார்.\nஅதன்பின்னர் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கூகுளின் 4.5 பில்லியன் டாலர் முதலீடு ஜியோ – ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பை மேலும் பன்மடங்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅம்பானி முன்னெடுத்த முதலீடுகளினால் இந்த ஆண்டில் ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் அதிகமான முதலீடுகளை ஈர்த்த நாடாக இந்தியா திகழ்கிறது. மொத்த முதலீட்டில் 12 விழுக்காடு இந்தியாவைச் சென்றடைந்திருக்கிறது. இதில் பெரும்பகுதி அம்பானியின் நிறுவனங்களுக்குச் சென்றுள்ளன.\nஇத்தகைய முதலீடுகளினால் அவரது நிறுவனத்தின் பங்குகளும் இரண்டு மடங்காக விலையுயர்ந்திருக்கின்றன.\n150 பில்லியன் டாலர்களுக்கும் மேற்பட்ட சந்தை மதிப்பைக் கொண்ட முதல் இந்திய நிறுவனமாக அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவெடுத்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து அவரது சொத்து மதிப்பு 68.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. உலகின் எட்டாவது மிகப் பெரிய பணக்காரராகவும் ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராகவும் முகேஷ் அம்பானி உயர்ந்திருக்கிறார்.\nகூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் வருமானம் குறைந்தது\nபில்லியன் கணக்கான தொழில்நுட்ப முதலீடுகள் இந்தியாவில் ஏன்\nகூகுள் : 10 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்கிறது\nராகாவில் 9,000 ரிங்கிட் வரை ரொக்கப் பரிசுகளை வெல்ல இரசிகர்களுக்கு அரிய வாய்ப்பு\n“எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி\nகொவிட்19: இந்திய மத்திய அமைச்சர் காலமானார்\nஐபிஎல் கிரிக்கெட் : பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியைத் தோற்கடித்தது\nடிக்டாக்: அமெரிக்காவில் குழப்பம் இன்னும் நீடிக்கிறது\n“எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nஎஸ்பிபி: பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்கு அரசு தரப்பிடம் அனுமதி கோரப்படும்\n‘இனி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’- மொகிதின் யாசின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/ba8bc0bb0bbfbb4bbfbb5bc1-ba8bafbcd/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bbfbb2bcd-b89bb3bcdbb3-ba8bc0bb0bbfbb4bbfbb5bc1-ba8bafbcd-1", "date_download": "2020-09-25T19:36:11Z", "digest": "sha1:JDYBHBS4XTXU5OBMF37U3FJBXPNV5WW2", "length": 19794, "nlines": 195, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தைகளில் உள்ள நீரிழிவு நோய் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / நீரிழிவு நோய் / குழந்தைகளில் உள்ள நீரிழிவு நோய்\nகுழந்தைகளில் உள்ள நீரிழிவு நோய்\nகுழந்தைகளுக்கு நிகழும் நீரிழிவு நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளன.\nசர்க்கரை நோய் என்பது ஒரு குறைபாடு. இதில் உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் எனும் ஹார்மோனின் அளவு போதுமானதாக இல்லாததினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை (குளுக்கோஸ்)ன் அளவு குறிப்பிட்ட அளவைவிட மிக அதிகமாக உயருகிறது.\nஇன்சுலின் என்பது ஒரு ஹார்மோன். இது கணையத்திலிருந்து சுரக்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.\nஒரு குழந்தைக்கு இன்சுலின் குறைவாக சுரக்கும்போதோ அல்லது முழுமையாக சுரக்காத நிலை ஏற்படும்போதோ, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு உயர்கிறது. இதனை டைப்-1 டையபடீஸ் மெல்லிடஸ் என்பர். மற்றொரு வகை, சுரக்கப்பட்ட இன்சுலின் ஹார்மோன் அளவுகளை உடல் அங்கீகரிக்க முடியாத நிலையால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனை டைப் 2 டையாபிடிஸ் என்பர்.\nடைப் 1 டையாபடிஸ் குழந்தை பருவத்தின் எந்த காலகட்டத்திலும் ஏற்படலாம். ஆனால் பொதுவாக 6 முதல் 13 வயதிற்கிடைப்பட்ட காலங்களில் தோன்றுகிறது. டைப் 2 டையாபிடிஸ் முக்கியமாக வாலிப பருவத்தில் தோன்றுகிறது. ஆனால் தற்போது அதிக உடல் எடை உள்ள பிள்ளைகளுக்கும் தோன்றுகிறது.\nஎந்த பிள்ளைகளுக்கு டைப் 2 டையாபடிஸ் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம் உள்ளது\nசிறுவர்கள் மற்றும் வளரும் பருவத்தினர் கீழ்க்காணும் நிலையில் காணப்பட்டால் அவசியம் 10 வயதிலிருந்தே ஒவ்வொரு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை காலை உணவுக்குமுன் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவினை பரிசோதித்தல் வேண்டும்.\nஅதிக உடல் எடை கொண்டவர்கள் (சிறு பிள்ளைகளுக்கு தனது வயது, உயரம் மற்றும் பாலினத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் எடையை விட 85 சதவீதம் அதிக உடல் எடை இருப்பின் அல்லது தனது உயரத்திற்கு ஏற்ற எடையைவிட 120 சதம் அதிக அளவில் உடல் எடை காணப்பட்டால்\nடைப் 2 டையாபடீஸ் கொண்ட மிக நெருங்கிய உறவினரைக் கொண்டுள்ளவர்கள்\nஅதிகளவு உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிகளவு கொழுப்பு இருப்பவர்கள்\nவளரும் பருவத்தினருக்கு இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் குறிப்பிட்ட சில பிரச்சினைகள் உள்ளன. ஏனெனில்\nபருவமடையும்போது ஏற்படும் ஹார்மோன் சுரப்பிகளின் மாற்றங்கள்\nவளரும் பருவத்தினரின் வாழ்க்கை முறை - தனக்கு சமமான ஒரே வயதுடைய இருபாலாரிலும் ஏற்படும் அழுத்தம், செயல்பாடுகள் அதிகரித்தல், ஒழுங்கில்லாத தாறுமாறான வேலைத்திட்டங்கள், உடல் அமைப்பில் அதிக கவனம் செலுத்துதல் அல்லது உணவுப் பழக்கத்தில் உள்ள குறைபாடுகள் / கோளாறுகள்\nபுகை பிடிக்க, மது அருந்த ஆரம்பித்தல்\nநோயின் அறிகுறிகள் டைப் 1 டையாபடீஸ்-ல் மிக விரைவாக தோன்றுகிறது. பொதுவாக 2 முதல் 3 வாரங்களுக்குளளாக வெளிப்படையான அறிகுறிகள் தோன்றும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால், சிறு பிள்ளைகள் அதிகளவில் சிறுநீர் கழீப்ப��். இப்படி உடலில் உள்ள நீர் இழப்பதினால் தாகம் ஏற்பட்டு அதிக தண்ணீர் உட்கொள்வர். சில குழந்தைகளில் உடலில் உள்ள நீர் அதிகளவில் இழப்பு ஏற்பட்டு பலவீனம், சுறுசுறுப்பின்மை மற்றும் படபடத்தல் போன்றவை ஏற்படும். பார்வையும் மங்கலடையும்.\nடைப் 2 டையபடீஸ் பிள்ளைகளில் ஏற்படுத்தும அறிகுறிகள் டைப் 1 டையாபடீஸை விட மிதமானதாகவும் மிகவும் மெதுவாகவும் ஏற்படும். வாரக்கணக்கில் அல்லது சில மாதங்கள் ஆகும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் அதிகமாக தண்ணீர் குடித்தல் மற்றும் அதிகளவில் சிறுநீர் கழிக்கும் நிலைகளை கண்டறியலாம். அல்லது உடற்சோர்வு போன்றவற்றை கவனிக்க கூடும். டைப் 2 டையாபடீஸ் உள்ள குழந்தைகளுக்கு சாதாரணமாக கீடோஅஸிடோசிஸ் மற்றும் உடலில் ஏற்படும் தீவிர நீரிழப்பு போன்றவை ஏற்படுவதில்லை.\nசிறுவயதில் நீரிழிவு நோய் தாக்கும் அபாயத்தைத் தவிர்க்க, குழந்தைகளின் வாழ்க்கை முறையையும் உணவுமுறைகளையும் மருத்துவ ஆலோசனைப்படி மாற்றியமைக்க வேண்டும். அதற்கான சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அக்கறை காட்டாவிட்டால் பார்வை போதல், சிறுநீரகச் செயலிழப்பு, இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கும் சாதகமாகிவிடும். பெற்றோர் குழந்தைகளின் காலை உணவில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒழுங்காக சாப்பிடுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். நொறுக்குத்தீனிகள் கொடுப்பதையும் தவிர்க்கவேண்டும். தகுந்த கால இடைவெளியில் குழந்தைகளின் ரத்த சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து கட்டுக்குள் வைத்திருப்பது இன்னும் நல்லது.\nஆதாரம் : இயற்கை மருத்துவம் - தினகரன் நாளிதழ்\nFiled under: Diabetes in children, உடல்நலம், குழந்தைகள் உடல்நலம், அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள், நீரிழிவு நோய்\nபக்க மதிப்பீடு (101 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nகுழந்தைகளில் உள்ள நீரிழிவு நோய்\nகுழந்தைகளுக்கு நீரிழிவு ஏற்படக் காரணம்\nசர்க்கரை நோய் பற்றி அறிய வேண்டிய தகவல்கள்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்\nகருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொரு���்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/parandur-international-airport-will-be-connected-with-meenambakkam-terminal-with-trams-169834/", "date_download": "2020-09-25T19:25:02Z", "digest": "sha1:K7OR6UKVRZQVABX3CW7PLJK5U74GUS2Y", "length": 11253, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்?", "raw_content": "\nபரந்தூர் விமான நிலையத்தை மீனம்பாக்கத்துடன் இணைக்க மீண்டும் வருகிறதா ட்ராம் ரயில்கள்\nஇந்த விமான நிலையத்தை மக்கள் எந்த சிரமும் இன்றி அடைய போக்குவரத்து திட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டு தயார் செய்யபட்டுள்ளது.\nParandur international airport : சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்திருக்கும் விமான நிலையத்தினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்ற நிலையில் இரண்டாவது விமான நிலையம் கட்டப்படுவதற்காக காஞ்சிபுரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நடைபெற, காஞ்சிபுரத்தில் உருவாகி வரும் பரந்தூர் விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக கட்டப்பட உள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து 62 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் பரந்தூரில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.\nபரந்தூர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு மிகவும் அருகாமையில் இந்த இடம் அமைந்திருப்பதால் இந்த பகுதியில் விமான நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இங்கு விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், சர்வதேச விமானங்களை இங்கிருந்���ு இயக்கலாம் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. சர்வதேச விமான நிலையமாக இருப்பதோடு மட்டுமின்றி இங்கு வர்த்தக ரீதியான போக்குவரத்துகளையும் அதிகப்படுத்த அலகுகள், பயிற்சி மையங்களும் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் படிக்க : பெங்களூரில் இருந்து மைசூரை அடைய 45 நிமிடங்கள் மட்டுமே புதிய திட்டத்தின் பலன்கள் இதோ\nஇந்த விமான நிலையத்தை மக்கள் எந்த சிரமும் இன்றி அடைய போக்குவரத்து திட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டு தயார் செய்யபட்டுள்ளது. விமான நிலையம் முதல் பூந்தமல்லி வரையில் செயல்படும் மெட்ரோ ரயில் சேவை திருமழிசை மற்றும் பரந்தூர் வரை நீட்டிக்கப்பட உள்ளாது. இந்த வழித்தடம் சென்னை மத்திய ரயில் நிலையம், கோயம்பேடு, ஆலந்தூர் மெட்ரோ ஆகியவற்றை கோயம்பேட்டில் இணைக்கும். சிட்டிக்குள் இருந்து செல்லும் பயணிகளுக்கு இந்த வழித்தடம் எளிமையானதாக இருக்கும்.\nஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த ட்ராம் போன்ற எடை குறைவான ரயில்கள் மூலமாக பரந்தூர் விமான நிலையத்தை அடைய வழிவகை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 முதல் 4 பெட்டிகளை மட்டுமே கொண்டிருக்கும் இந்த ரயில்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்தை பரந்தூருடன் இணாஇக்கும். இதற்காக ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளாது. மீனம்பாக்கத்தில் இருந்து பரந்தூர் வரை மெட்ரோ பாதை அமைத்தால் அது ரூ. 150 கோடி முதல் ரூ. 200 கோடி வரை தேவைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது எந்த போக்குவரத்து மூலம் எளிமையாக மக்கள் விமான நிலையத்தை அடையமுடியும், எந்த போக்குவரத்து சாத்தியமானது என்பதை தமிழக தொழில் மேம்பாட்டு கழக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதயிர் சாதம் இப்படிச் செய்யுங்க… குழந்தைகளுக்கு ரொம்பப் புடிக்கும்\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கவாஸ்கர் கம்மெண்ட்ரியால் சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎஸ்.பி.பி-யின் முதல் பின்னணி பாடல் குரல் தேர்வு பற்றிய உண்மை கதைகள்\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nபாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த திரைப்படங்கள்\n உலகம் சூனியமா போ���்சு…’ துயரத்தில் தவிக்கும் இளையராஜா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/taiwan-google-street-view-nude-couple/", "date_download": "2020-09-25T19:44:10Z", "digest": "sha1:FPZXUQ2ER3JQ46AWIPG3MZ3MKO5K23ZI", "length": 9398, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏலே மக்கா, பார்த்து இருந்துக்கோங்க, கூகுள் ஸ்டிரீட் வியூல அப்படியே தெரியுதாம்….", "raw_content": "\nஏலே மக்கா, பார்த்து இருந்துக்கோங்க, கூகுள் ஸ்டிரீட் வியூல அப்படியே தெரியுதாம்….\nNude couple caught in google street view : தைவான் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு மத்தியில் நிர்வாணமாக இருந்த தம்பதியின் வீடியோ, கூகுள் ஸ்டிரீட் வியூவில் பதிவான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nதைவான் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு மத்தியில் நிர்வாணமாக இருந்த தம்பதியின் வீடியோ, கூகுள் ஸ்டிரீட் வியூவில் பதிவான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகவும் மாறியுள்ளது.\nதைவான் தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்குகளை பார்த்து மகிழும்நோக்கில், கூகுள் மேப் செயலியில் உள்ள கூகுள் ஸ்டிரீட் வியூ பகுதியை தேர்ந்தெடுத்துள்ளனர். ஒவ்வொரு பகுதியாக அவர்கள் பார்த்து வரும்போது வனப்பகுதியில் ஒரு கார் இருப்பது தென்பட்டது. அவர்கள் அதனை ஜூம் செய்து பார்த்ததில், அதில் தம்பதி நிர்வாணமாக இருப்பது தெரியவந்துள்ளதாக பிரிட்டனில் இருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள டாய்சுங் பகுதியில் உள்ள ஷான்டியன் சாலைய���ல் தான் இந்த கார் நின்றுள்ளது. ஷான்டியன் சாலைப்பகுதியில் அதிகமாக வனவிலங்குகள் உலாவும் என்பதால், இந்த பகுதி, அந்நாட்டு மக்களால், இணையதளங்களில் அதிகம் தேடப்படும் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில், நிர்வாணமாக தம்பதி இருந்த சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கூகுள் ஸ்டிரீட் வியூவில் பதிவான போட்டோக்கள் பல்லாயிரக்கணக்கானோர் பார்க்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானோர் இதுகுறித்து புகார் அளித்ததை தொடர்ந்து கூகுள், அந்த போட்டோக்களை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nபீகார் சட்டப்பேரவை தேர்தல் : 3 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதயிர் சாதம் இப்படிச் செய்யுங்க… குழந்தைகளுக்கு ரொம்பப் புடிக்கும்\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கவாஸ்கர் கம்மெண்ட்ரியால் சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎஸ்.பி.பி-யின் முதல் பின்னணி பாடல் குரல் தேர்வு பற்றிய உண்மை கதைகள்\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nபாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த திரைப்படங்கள்\n உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் தவிக்கும் இளையராஜா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/farmers-concern-over-paddy-fields-submerged-due-to-heavy-rain-in-tirunelveli/articleshow/77467285.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2020-09-25T18:51:50Z", "digest": "sha1:GYJVTPLXTW47IGMAVWUWJAZQCKLAJYF5", "length": 14909, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநீரில் மூழ்கிய 5 ஏக்கர் நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை\nநெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்\nநீரில் மூழ்கிய 5 ஏக்கர் நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை\nமெழுகில் ஓவியம் வரைந்து எஸ்பிபிக்கு அஞ்சலி\nமீண்டு வருமா சென்னை - அலசல்\nகாவல்நிலையத்தை முற்றுகையிட்ட மின்வாரிய அலுவலர்கள்\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாகும். இந்த பகுதிகளில் அதிக அளவில் நெல், வாழை மற்றும் தோட்டப்பயிர்கள் பயிரிடுவது வழக்கம்.\nஇந்நிலையில் தற்போது இந்த பகுதிகளில் நெல் அதிக அளவில் பயிரிடப்பட்டு கார் சாகுபடி நடந்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. அயன்சிங்கபட்டி, வைராவிகுளம், பாப்பான்குளம் பகுதியில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டுள்ளது.\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாக அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பகுதியில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், மணிமுத்தாறு அருகில் அயன் சிங்கம்பட்டி, பாப்பான்குளம், வைராவிகுளம் பகுதியில் வயல் பகுதிக்குள் மழை நீர் புகுந்து வயல் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது.\nதென்காசி நகரை எப்படி அழகுப்படுத்துவது: முக்கிய ஆலோசனை\nஇதனால் ஒரு சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயம் தொடர்ந்து பொய்த்து வந்த நிலையில் தற்போது நெல் விளைச்சல் அமோகம் அடைந்து நம்மிக்கையூட்டும் வகையில் இருந்தது. ஆனால், அறுவடை நேரத்தில் கனமழையால் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. வங்கிகளில் கடன் பெற்று விவசாயம் செய்துள்ளோம் . கடனை இந்த பயிரை வைத்துதான் கட்டமுடியும் என்ற நிலையில் இப்படி ஆகிவிட்டது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் சேதமதிப்புகளை கணக்கிட்டு அரசின் சார்பில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ...\n உள்ள பணத்தையே ஒழுங்கா வாங்க ...\nதிருநெல்வேலி: மணல் கடத்த உதவிய எஸ்.ஐ. உட்பட 5 பேர் சஸ்ப...\nபழங்குடியின மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட்ட ...\nதென்காசி நகரை எப்படி அழகுப்படுத்துவது: முக்கிய ஆலோசனை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமெழுகில் ஓவியம் வரைந்து எஸ்பிபிக்கு அஞ்சலி\nமீண்டு வருமா சென்னை - அலசல்\nகாவல்நிலையத்தை முற்றுகையிட்ட மின்வாரிய அலுவலர்கள்\nசாலை விபத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது: விருதுநகரில் பயிற்சி\nவேளாண் மசோதாக்களை கண்டித்து நெல்லையில் சாலை மறியல்\nகானக்குயில் கண்மூடியது - விவேக்\nகோயம்புத்தூர்6 மாதத்தில் 3 லட்சம் முகக்கவசம் தயாரித்த கைதிகள்\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nசெய்திகள்DC vs CSK IPL Match Score:டெல்லியின் சுமாரான டார்கெட், ஆனால் சென்னை அடிக்கணுமே..\nசினிமா செய்திகள்உலகம் ஒரு சூனியமாப் போச்சு, பேச்சு வரல பாலு: இளையராஜா உருக்கம்\nசினிமா செய்திகள்Breaking: சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்\nசினிமா செய்திகள்எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - கடந்து வந்த பாதை\nபாலிவுட்போதை வஸ்து வாட்ஸ்ஆப் குரூப்பின் அட்மினே தீபிகா படுகோன் தானாம்\nவர்த்தகம்விமானத்தில் பறந்த ஒரு கோடிப் பேர்\nஉலகம்இந்தியர்களிடம் ���ுட்டிக்கரணம் போடும் ட்ரம்ப்\nOMGஇன்றும் ராஜா போல வாழும் இந்தியாவின் 7 பணக்கார அரச குடும்பங்கள்\nடெக் நியூஸ்ரூ.2,000 - ரூ.5,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் டாப் 5 நெக்பேண்ட் இயர்போன்ஸ்\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் 90Hz டிஸ்பிளே கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்கள்\nவீட்டு மருத்துவம்திகட்டாத தினை அரிசி தரும் உறுதியான ஆரோக்கியம்\nபூஜை முறைதிருவிளக்கு பூஜை ஸ்தோத்திரம் - செல்வம் அருளும் மந்திரம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/apr/16/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3134015.html", "date_download": "2020-09-25T19:39:40Z", "digest": "sha1:E4UZKJQALCRDXT3J4MJK5VFTBL4JY6G7", "length": 8403, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமமுக வேட்பாளருக்கு ஆதரவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை 11:48:12 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஆரணி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளரும், முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான ஜி.செந்தமிழனுக்கு முதலியார் முன்னேற்றச் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.\nஅந்தச் சங்கத்தின் தலைவர் எஸ்.தியாகராஜன், அமமுக வேட்பாளர் ஜி.செந்தமிழனை திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஆரணியைச் சேர்ந்த அமமுக வேட்பாளர் ஜி.செந்தமிழன், இந்தப் பகுதியைச் சேர்ந்த நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறியதாலும், முதலியார்கள் சமூகத்துக்கு உரிய மரியாதை வழங்கியதாலும் எங்களது ஆதரவைத் தெரிவித்தோம் என்றார் அவர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்க���்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/08/20132359/1257106/Krishna-tulsi-mala.vpf", "date_download": "2020-09-25T20:29:33Z", "digest": "sha1:N4WQSYX4IQ3J7SE5MEHCWUDIVJEQCHX5", "length": 4859, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Krishna tulsi mala", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகண்ணன் துளசி மாலை அணிவது ஏன்\nதுளசி மாலையை விரும்பி சூடும் கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.\nகண்ணன் துளசி மாலை அணிவது ஏன்\nவிஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. துளசி மாலையை விரும்பி சூடும் கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியவன்.\nஎனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான். வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதற்கும் துளசிமாடம் அமைத்து அதனை வழிபட்டார்கள்.\nபிரம்மோற்சவ விழா: திருப்பதியில் 6 நாட்களில் 79 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்\nலட்சுமியின் 12 பெயரும், வழிபட்டால் கிடைக்கும் பலனும்\nமகாலட்சுமியின் அருளை பெற இவையெல்லாம் கூடாது\nஎட்டு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருளும் பெருமாள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-17/", "date_download": "2020-09-25T20:20:39Z", "digest": "sha1:DTBNK4TVQUOQSGPP65S4I6GNSWFMJBP6", "length": 23013, "nlines": 177, "source_domain": "www.madhunovels.com", "title": "தேடி வந்த சொர்க்கம் -17 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் கவி சௌமி தேடி வந்த சொர்க்கம் -17\nதேடி வந்த சொர்க்கம் -17\nகுருவை அழைத்தபடி சென்ற ரெண்டாவது நிமிடம் சுமதியின் முன்பு வந்து நின்றிருந்தான் ராகவ் சுமிக்குமே சற்று ஆச்சரியம் இவ்வளவு விரைவாக வந்தது. அவளது கை நடுக்கத்தை உணர்ந்தவன் அவளது கை பிடித்து எழுப்பி வா கார்ல் வீட்டுக்கு போகலாம். உன்னோட வண்டியை டிரைவர் ஓட்டிட்டு வரட்டும். கையை நீட்ட எதுவுமே சொல்லாமல் சாவியை கொடுத்தாள்.\nசாதாரண நேரமாய் இருந்து இருந்தால் நான் வண்டியை ஓட்டறேன். நீ பின்னால் உட்காரு என வம்பிழுத்து இருப்பாள். இப்போதைக்கு எதுவுமே தோன்றாமல் அமைதியாக அவனோடு செல்ல…\nகாரில் ஏறியவுடன் ராகவ் வண்டியை ஆன் செய்தபடி…. செம தைரியம் இல்ல. ஒருத்தனே நாலு பேரை அடிக்கறான்.\nஅவனை அதிர்ச்சியாக பார்த்தவள் . .நீ பார்த்துட்டா இருந்த….\nபின்ன உன் கிட்ட என்ன சொன்னேன். வந்துவிட்டு இருக்கறேன்னு தான….நீ கூப்பிடவும் முதல்ல போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணினேன். ரகு அங்கிள் தான் இந்த ஏரியா இன்சார்ஜ் பக்கத்தில் தான் இருந்தாங்க போல. உடனே வந்துட்டாங்க. அவங்க வரலைன்னா நான் வந்து இருப்பேன். உன்னை பயம் காட்டினவங்கல சும்மா விடுவேன்னு பார்த்தியா. இன்னும் பத்து நாளைக்கு எவனும் எழுந்திரிக்க மாட்டான். அந்த குரு முதற்கொண்டு…\nஅவனை நான் தான் அடிக்க மாட்டேன்னு சொன்னேன். அவனா ஆசையா அவன் மாமியார் வீட்டுக்கு போய் இருக்கறான்… வாங்கிட்டு வரட்டும்….\nசொல்லிக் கொண்டு இருக்கும் போதே ராகவ் என கத்தியிருந்தாள்…. ஒரு நிமிடம் வண்டி ஆட்டம் கண்டு நேரானது.\nஏய் ஏன்டி இப்படி கத்தற…\nவண்டியை நிப்பாட்டு… வண்டியை நிப்பாட்ட போறியா இல்லையா…\nஇரு… ஒரமாய் நிறுத்தியவன் இவளது\nமுகம் பார்த்து என்ன என கேட்க…\nவண்டியை திருப்பு நேரா ஸ்டேசனுக்கு வண்டியை விடு. உன்னோட பிரச்சனைக்கு நீ அவன நேர்ல கூட நாலு அடி அடிச்சிக்கோ… இன்றைக்கு அவன் என்னை காப்பாத்தி இருக்கிறான். அவன் மேல சின்னதாய் கூட எதுவும் ஆக கூடாது.\nஅவளையே அவள் பேசுவதையே பார்த்தவன். வித்தியாசமா தெரியற சுமி. அதுவும் இவ்வளவு வேகமா சத்தமாக வேற பேசற…\nம்….நீ கேட்டு என்னைக்கு மாட்டேன்னு சொல்லி இருக்கிறேன். அங்கே எல்லாம் போக வேண்டாம்.\nஇரு… என்றவன் தனது செல் போனில் ரகுவிற்கு போன் அடித்தான்…\nரகு அங்கிள் அங்கே கீரிம் கலர் ஷர்ட்ல கொஞ்சம் ஹெட்டா ஒருத்தன் இருப்பான். பேரு குரு. அவன் தான் நம்ம சுமியை காப்பாற்றினது. அவனை ஓன்னும் செய்ய வேண்டாம். விட்டுடுங்க. நம்ம ஆபீஸ்ல தான் வேலை செய்யறான்….மிச்ச நாலு பேரையுமே நல்லா கவனியுங்க …\nமுடிஞ்சா குருவ உங்கள் வண்டியிலயே அவனை ஆபீஸ்ல டிராப் பண்ணிடுங்க.\nபோனை கட் செய்தவன். இப்ப ஓகே வா…. வீட்டுக்கு போனதும் ஆபீஸ்க்கு போன் பண்ணி தர்றேன். அவன் ஆபீஸ்க்கு வந்துவிட்டதா தகவல் வரும். போதுமா….\nஅங்கே அதே நேரம் லத்தியோடு இவனை நெருங்க… குருவுமே ஒரு நிமிடம் பயந்து இருந்தான். கேட்டா சொல்லலாம். கேட்காமலே அடிக்கறவங்க கிட்ட என்ன சொல்ல…\nஉள்ளேயிருந்து வந்தவரோ மாரியப்பன் அந்த பையன உள்ள அனுப்புங்க .. குரு தான உன் பேரு.\nஸாரி பயபடுத்திடாறா. ப்ளாஸ்கில் இருந்த காபியை ஊற்றி கைகளில் தர…\nஇல்ல. வேண்டாம் ஸார். நான் கிளம்பறேன்.\nநோ நோ அப்படி சொல்ல கூடாது. நீங்க எவ்வளவு பெரிய காரியம் செஞ்சு இருக்கறிங்க. நானே உங்கள் கூப்பிட்டுட்டு போய் விட்டுடறேன்.\nஎன்ன ஏதுனே கேட்காமல் இப்படி அடிச்சா எப்படி ஸார். நாளைக்கு எங்கையாவது தப்பு நடந்தால் ஜனங்க எப்படி தைரியமா முன்னாடி நின்னு தட்டி கேட்பாங்க.\nஸாரி குரு சில நேரம் இப்படி தான் ஆகுது. இனி இந்த பசங்களால எந்த பிரச்சனையும் வராது. வாங்க…\nநன்றி ஸார். நான் ஆட்டோவில் போய்க்கறேன். உங்கள் வண்டியில் வேண்டாம்.\nசரி..சரி வாங்க. மாரியப்பன் இவங்க நமக்கு வேண்டிய பையன். சொன்னவர் வாசல் வரை வந்து கை குலுக்கி அணுப்பி வைத்தார்.\nஅங்கே வீட்டுக்கு அழைத்து வந்தவனோ சுமியையே பார்த்துக் கொண்டு இருந்தான்.\nநிறைய வித்தியாசம் தெரியுது. உன் கிட்ட…\nஅதெல்லாம் ஒன்றும் இல்ல. நீ என்ன வாங்கிட்டு வந்தே டெல்லியில இருந்து.\nஅப்பா கேட்டுட்ட. இந்தா டிரஸ்… அப்புறம் நிறைய சாக்லேட். பிரிஜ்ல இருக்கு… சரி நான் கிளம்பட்டா…\nஆபீஸ்க்கு போன் அடிச்சி குடு …\nநீ நம்பல இரு…. ரீங் போய் கொண்டு இருக்க சற்று நேரத்தில் குருவின் குரல் காதில் விழ போனை இவள் புறம் நீட்டினான். எதிர் முனையில் ஹலோ ஹலோ என்ற குருவின் ஆழ்ந்த குரல் அவளுக்கு கேட்க எதுவும் பேசாமல் கட் செய்தவள் இவனிடம் போனை நீட்டினாள். கொஞ்சம் நிம்மதி திரும்பி இருந்தது சுமிக்கு…\nஅடுத்த நாள் விடியல் அவளை ஏதோ ஒரு உலகத்தில் சுற்ற வைத்து கொண்டிருந்தது. அவளுடைய அப்பாவோடு உணவு உண்டவள் அவர் புறப்படவும் இந்த வழியே கிளம்ப தயாராய் இருந்தாள். பிங்க் நிற சுடிதார் அதே நிறத்தில் கார்ட்டன் ஷால் என அழகாய் கிளம்பியவள். ���னோ காலையில் இருந்தே ராகவ் அவளை அழைக்க வில்லை. புறப்படும் நேரம் அழைத்தவன். அப்பா புது வேலை தந்துட்டாங்க சுமி. சோ அங்கே வர முடியாது.\nபர்னிச்சர் எக்ஸ்போ டெல்லியில் போட்ட மாதிரி இங்கேயும் போட போறாங்க. இங்க பக்கத்தில் இருக்கற மண்டபத்தை பதினைந்து நாளைக்கு\nவாடகை எடுத்து இருக்கறாங்க. எல்லாம் அரேன்ஜ்மென்ட்டும் நான் தான் பார்க்கணுமாம். இப்போதைக்கு ரெண்டு நாள் பயங்கர பிஸி … நேரம் கிடைச்சா வந்து பார்க்கிறேன். …\nகுருவோடு நிறைய பேசணும். ஏதேதோ நினைவில் அங்கு செல்ல\nஅன்று அதுவும் நடக்கவில்லை. ராகவ் ஏற்கனவே சொல்லி இருக்க இங்கே இருந்த பர்னீச்சர்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். கூடவே நின்று கவனித்து கொண்டு இருந்தான். சில நேரம் அதிக பளு உள்ளதை அவனும் சேர்ந்து தூக்கியபடி….இரண்டு முறை சென்று பார்க்க இரண்டு முறையும் அதையே செய்து கொண்டிருந்தான்.\nஇருக்கைக்கு வந்தவளுக்கோ அவ்வளவு கோபம். இவனை என்ன சொன்னாங்க. பொறுப்பா ஆபீஸை பாருண்ணா. வெயிட்டை தூக்கிட்டு இருக்கறான். கை கால்ல விழுந்தால். இவனுக்கு அறிவே கிடையாதா….\nவாய்க்குல்லேயே திட்டியபடி அமர்ந்து இருந்தாள்.\nஎல்லாமே மாலை வரை தான். நேரம் மூன்று மணியை தாண்டி இருக்க புறப்பட தயார் ஆனவள் வழக்கம் போல் பின்புறத்தில் வேலை செய்யும் பெண்கள் பிரிவிற்கு செல்ல…\nஅங்கே..எதிர் பாராமல் அடுக்கி வைத்த மரம் சரிய\nகையில் நீளமாக சற்று ஆழமாக கிழித்து இருந்தது மரபலகையில் இருந்த ஆணி ஒன்று.\nபார்த்தவள் பதறியபடி அருகில் செல்ல\nசிறு வயது என்பதினால் ரத்தம் சற்று வேகமாக வர ஆரம்பித்தது. சொட்டு சொட்டாக ரத்தம் வழிய எதுவும் யோசிக்காமல் தனது ஷாலை எடுத்து கட்டியவள். கைகளை பற்றிய படி அமர்ந்து வைத்தாள். சற்று நேரத்திற்கு எல்லாம் பரபரப்பு தொற்றிக் கொள்ள அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சுமி….கூடவே குருவும்.\nகிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து அந்த பெண்ணை அழைத்து வந்தனர் செவிலியர் கையில் நான்கு தையலோடு…ஏற்கனவே அந்த பெண்ணின் தகப்பனாற்கு போன் செய்திருக்க அவரிடம் ஒப்படைத்து வேண்டிய மருந்துகளை வாங்கி அணுப்பி விட ஒரு மணி நேரம் கடந்து இருந்தது.\nமிகவும் சோர்வாக அமர்ந்து இருந்தாள். பார்த்தவன் அருகில் இருந்து ஒரு டம்ளர் காபி வாங்கி வந்தவன் இவளிடம் நீட்ட…\nஎதுவுமே சொல்லாமல் வாங்கி கொண்டாள். சுமித்ராவை நினைக்க சற்று ஆச்சயர்யமாக உணர்ந்தான். முதல் முதலில் ரத்தம் பார்த்துக் மயங்கி விழுந்தவள் இன்று யோசிக்காது ஷாலை சுற்றி கையை உயர்த்தி பிடித்தபடி வந்தது. பெண்களின் மனமே விசித்திரம் தான். இதை மனதில் நினைத்தபடி அவளை பார்க்க அப்போது தான் தெரிந்தது. அவளது பிங்க் நிற சுடிதாரில் ஒரு புறம் முழுவதும் ரத்தக்கறை திட்டு திட்டமாக இருந்ததை…..\nஒரு நிமிடம் சுமித்ரா இங்கேயே இருங்க. வந்திடறேன்.\nஎன்ன என்பது புரியாமலே தலையாட்டினாள். அவளை பொறுத்தவரையில் அந்த இடமே பிடிக்கவில்லை. அதை அவளது முகமே காட்டி கொடுத்தது. உடையில் ரத்தகறை ஆனது அதுவும் அவளுக்கு தெரியவில்லை.\nஐந்து நிமிடம் தாண்டி கையில் பார்சலோடு வந்து இருந்தான். சுமி இது டிரஸ் இத மாத்திகங்க. போட்டு இருக்கற டிரஸோட வீட்டுக்கு போக வேண்டாம்.\nஅப்போது தான் தனது உடையை பார்த்தவள் .அவன் வாங்கி தந்த உடை அவனது அன்பை பறைசாற்ற வாங்கி வந்த உடையோடு அவனையும் அவ்வளவு பிடித்தது அந்த நிமிடம் அவளுக்கு… மகிழ்ச்சியோடு உடை மாற்ற சென்றாள்.\nஇந்த மகிழ்ச்சி மொத்தமும் சில நாட்களில் மொத்தமாய் மறைய போவது அப்போது அவளுக்கு தெரியவில்லை.\nPrevious Postதேடி வந்த சொர்க்கம் _16\nNext Postதேடி வந்த சொர்க்கம் _18\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 4\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/65301060/notice/111398?ref=ls_d_obituary", "date_download": "2020-09-25T18:52:19Z", "digest": "sha1:MUBZJ52OXEY3OXEENTJOHQ6WVTANB64W", "length": 8440, "nlines": 129, "source_domain": "www.ripbook.com", "title": "Sinnachchi Veerakathy - Thankyou Message - RIPBook", "raw_content": "\nதிருமதி சின்னாச்சி வீரகத்தி பிறப்பு : 16 DEC 1941 - இறப்பு : 16 AUG 2020 (வயது 78)\nபிறந்த இடம் கரவெட்டி கிழக்கு\nவாழ்ந்த இடம் Ajax - Canada\nசின்னாச்சி வீரகத்தி 1941 - 2020 கரவெட்டி கிழக்கு இலங்கை\nபிறந்த இடம் : கரவெட்டி கிழக்கு\nயாழ். கரவெட்டி கிழக்கு கரவெட்டி காளி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி சின்னாச்சி அவர்களின் நன்றி நவிலல்.\nஅன்னாரின் மரணச்செய்���ி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திப்போம்\nஎங்கள் அன்புப் பெரியம்மாவின் திடீர் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் , ஆழ்ந்த கவலையும் அடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.அவரின் பிரிவால் மிகுந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/tamilmarai-saiva-aanootam/", "date_download": "2020-09-25T19:08:23Z", "digest": "sha1:PIGACHTJOW3EO5Q4CFLR74V756C7BW4O", "length": 6270, "nlines": 254, "source_domain": "books.dheivamurasu.org", "title": "தமிழ் மறை சைவ அநுட்டானம் - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nதமிழ் மறை சைவ அநுட்டானம்\nHomeநூல்கள்தமிழ் மறை சைவ அநுட்டானம்\nதமிழ் மறை சைவ அநுட்டானம்\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nகரு உற்பத்தி (திருமந்திர உரை) ₹60.00\nசித்தாந்த சிந்தனைத் தேன் (mp3) ₹100.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nதமிழ் மறை சைவ அநுட்டானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2018/07/", "date_download": "2020-09-25T19:17:40Z", "digest": "sha1:N5TGJGAZ3HW6YOBKF7J7XRCB2UQXW6OA", "length": 14318, "nlines": 168, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : July 2018", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nமெல்பேர்ண் வெதர் (3)- நாவல்\nஅதிகாரம் 3 : போரின் குழந்தை\nபிறைமருக்கு மாற்றலாகிப் போன முதல்நாள், அவளுடன் வேலை செய்வதற்கு நந்தனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மறுநாள் காரின் இரண்டு பக்கங்களிலும் நின்று வேலை செய்தார்கள். அவளின் ப���யரைச் சொல்லி அவளை அசத்த வேண்டும் என விரும்பினான் நந்தன்.\n”உனது பெயர் லோம் தானே\nஅவளிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் கேட்டான்.\nஅவளது முகம் சடுதியாக இருண்டது. ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.\n“அப்ப உனது அப்பாவின் பெயரா அது\n“இல்லை என்னுடைய பெயர் புங். யார் உனக்கு இதைச் சொல்லித் தந்தது\nஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்\nஅண்டனூர் சுரா எழுதிய ‘முத்தன் பள்ளம்’ நாவலை முன்வைத்து.\n’மேன்மை’ வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவலை தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட அண்டனூர் சுரா (சு.ராஜமாணிக்கம்) எழுதியிருக்கின்றார். நாவலுக்குள் நுழைவதற்கு முன்னர், அதன் சமர்ப்பணத்தை ஒரு தடவை பார்த்து விடுவோம்.\n‘முத்தன் பள்ளம் கிராமத்திற்கு ஒரு சாலை வசதி, மழைக்கு ஒழுகாத கூரை, பருவப்பெண்களுக்கேனும் ஒரு பொதுக்கழிப்பறை, குடியிருப்பிற்கு பட்டா, அங்காடி, அங்கன்வாடி, பள்ளிக்கூடம், தேர்தல் காலத்திலேனும் வேட்பாளர்கள் வந்துபோக ஒரு பொதுவழிப்பாதை, ஓர் அச்சமுமில்லாமல் பெண் எடுத்தல் – கொடுத்தல், மழைக்காலங்களில் கூரைத்தண்ணீர் ஒழுகியோட விலைக்கேனும் ஒரு சாண்நிலம், வெயில் காலங்களுக்கு ஓர் ஒட்டகம், மழைக்கு பரிசல், வாழும் சந்ததியினருக்கு குறைந்தபட்ச மரியாதை, ஒன்றிய வரைபடத்தில் தனித்த இடம் இவற்றில் ஒன்றேனும் இக்கிராம மக்களுக்குக் கிடைக்க யாரேனும் ஒருவர் காரணமாக இருப்பாராயின் அவரது திருவடிக்கு….\nசமர்ப்பணம் இப்படியென்றால், இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய நாஞ்சில் நாடன் இன்னும் ஒருபடி மேலே போய் – ‘அந்த ஒருவரின் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் திருநீறாகவோ திருமண்ணாகவோ அணிய நாமும் சித்தமாக இருப்போம்’ என்கின்றார்.\nமெல்பேர்ண் வெதர் (2) - நாவல்\nஅதிகாரம் 2 : அழகான பெண்\nவான் மான் நூஜ்ஜின் ஒரு வியட்நாமியன். அவனால் ஆங்கிலம் கதைக்க முடியாதுவிடினும் எப்படியோ சுழியோடி தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றான். குள்ள உருவம், சப்பை மூக்கு. மொட்டந்தலை. அவனைக் கோபப்படுத்த வேண்டுமாயின், மூக்கை சப்பையாக நசித்துக் காட்டினால் போதும். கோபம் உச்சிக்கு ஏறிவிடும். அப்படிச் செய்துதான் நந்தனும் அவனைக் கோபப்படுத்துவான்.\nநந்தன் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன். அந்தக் கார்த் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகின்றன.\nவான் மான் நூஜ்ஜின், நந்தனுக்குச் சீனியர், பதினைந்து வருடங்களாக அங்கே குப்பை கொட்டுகின்றான். அவன் ஒரு வேடிக்கைப் பேர்வழியும் கூட.\nஒருநாள் இப்பிடித்தான் அவனது மொட்டந்தலைக்கு முடி வளர நந்தன் ஒரு மருந்து சொன்னான். ‘பசுவின் கன்றைப் பிடித்து அதன் நாக்கினால் தலை முழுவதையும் நக்க விடு’ என்றான் நந்தன்.\nமெல்பேர்ண் வெதர் (1) - நாவல்\nஅதிகாரம் 1 : புறப்பாடு\nமேல் மாடியில் தனது அறைக்குள் நின்றபடி ஜன்னலினூடாக வெளியே பார்வையை ஓடவிட்டாள் அவள். வானம் கருகருவென்று இருட்டி இருந்தது.\n’மகளைப் பள்ளியில் இருந்து கூட்டி வரும்போது வானம் இப்படி இருக்கவில்லையே\nதிடீரென்று வானம் கோபம் கொண்டு மழை பொழியத் தொடங்கியது. வெப்பமாக வீசிய காற்று ஒடுங்கிவிட, மின்னல் ஒன்று வரிஞ்சு கட்டி வீட்டின் மேலால் ஓடி ஒளிந்தது. சடசடத்துப் பெய்த மழையினால் புழுதி அடங்க, மண் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கை மேலும் கீழும் பக்கவாட்டிலுமாகத் தேய்த்துக் கொண்டாள். காலநிலைக்குத் தகுந்தால் போல் உடைகளை அணிந்து கொண்டாள். சிறிதாக மேக்கப் போட்டுக் கொண்டாள்.\nபக்கத்து அறையைத் திறந்து எட்டிப் பார்த்தாள். அது அவளின் கணவனின் படுக்கை அறை. எல்லாப் பொருட்களும் போட்டது போட்டபடி கன்னாபின்னாவென்று சிதறிக் கிடந்தது. உள்ளே போகவில்லை. வெளியே நின்று பார்த்துவிட்டு கதவை இழுத்து மூடினாள். வேலை நாட்களில் அவள் அந்த அறைக்குள் போவதில்லை. அப்படியே கணவனும் இவளது அறைக்குள் வருவதில்லை. நேரில் பார்த்துக் கதைப்பதற்கு நேரமில்லை. ஒருவரோடு ஒருவர் கதைத்துப் பேச எங்கே நேரம் ரெலிபோனில் சிலவேளைகளில் கதைப்பாள். எல்லாமே வார இறுதியில்தான் குடும்பம், கொண்டாட்டம்.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nமெல்பேர்ண் வெதர் (3)- நாவல்\nஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்\nமெல்பேர்ண் வெதர் (2) - நாவல்\nமெல்பேர்ண் வெதர் (1) - நாவல்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக��கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/05/14/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0-4/", "date_download": "2020-09-25T18:37:12Z", "digest": "sha1:VSAJYAIGBK27XDYKDRQH6EINLW3XMOFH", "length": 14445, "nlines": 180, "source_domain": "www.stsstudio.com", "title": "இசையமைப்பாளர் இசைப்பிரியன் பிறந்தநாள்வாழ்த்து 13.05.2020 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனிய நிழல் படப்பிடிப்பாளர்நந்தபாலன் பாலகிருஸ்ணன் நகரில் வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர்பொதுப்பணியாளர் நந்தபாலன் , அவர்கள் 25.09.2020 இன்று தனது பிறந்தநாளை…\nமட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள்…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில்…\n.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 20 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார்…\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நகைச்சுவை நடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்கள் 21.09.2020 இன்று தமது குடும்பத்தாருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும்…\nஇசையமைப்பாளர் இசைப்பிரியன் பிறந்தநாள்வாழ்த்து 13.05.2020\nத��யத்தில் இருந்து தன் இசைப்பணிதொடங்கி இன்று புலம்பெயர் நாட்டில் தன்பணி புரிந்துவரும் இசையமைப்பாளர் இசைப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,\nஇவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nமூத்த கவிஞர் பரா அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து.(13.05.2020)\nஅறிவிப்பாளர் லோறன்ஸ் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து16.05.2020\nதேவைகள் அறிந்து சேவைகள் செய்யும் காலங்கள்…\nஆக்கம் சுதர்சன் மட்டு நகர்கவிதை சுதர்சன் மட்டு நகர்\nகரு விழிகளிலே கரு மை தீட்டி சிங்கார…\nநடிகர் குணபாலனின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2017\nபரிஸ் நகரில் வாழ்ந்து வரும் நடிகர், பாடகர், …\nஅறிவிப்பாளர் திரு திருமதி சீலன் தம்பதிகளின் திருமணவாழ்த்து 19.08.2017\nயேர்மனியி் வாழ்ந்து வரும் திரு திருமதி…\nதட்டிக்கொடுத்து தரணியை ஆளடா எனத் தயை…\nஎன் இரவுகளையெல்லாம் நீதானே களவாடிச்செல்கிறாய்…\nஅராலி வடக்கில் முதியோர் கௌரவிப்பு\nஅராலி வடக்கில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வில்…\nஇசையமைப்பாளர் ஸ்ரீபாஸ்கர் பிறந்தநாள்வாழ்த்து 16.03.2019\nவெற்றி விழா கண்டது , டென்மார்க் தமிழ் கலைஞர் சங்கத்தின் நட்சத்திர விழா\nகடந்த 20 .05 .18 . Holstebro நகரில் வெற்றி விழா கண்டது…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநிழல் படப்பிடிப்பாளர் நந்தபாலன் பாலகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.09.2020\nஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020\nகவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2020\nதொழில் அதிபர் ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறு���்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (646) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/7358/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2020-09-25T18:49:02Z", "digest": "sha1:YJTBXMWOUWB7MS2UZ7YCYG3TLBJLHXAO", "length": 6580, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "உளவியல் தாக்கத்தில் அரச சேவையாளர்கள் - வெளியானது அதிர்ச்சித் தகவல் - Tamilwin.LK Sri Lanka உளவியல் தாக்கத்தில் அரச சேவையாளர்கள் - வெளியானது அதிர்ச்சித் தகவல் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஉளவியல் தாக்கத்தில் அரச சேவையாளர்கள் – வெளியானது அதிர்ச்சித் தகவல்\nஅரச சேவையாளர்கள் ஐந்து பேரில் ஒருவர் உளவியல் ரீதியான தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் புதிய ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஉலக உளவியல் சுகாதார தினமான நேற்று அளுத்கமயில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளதுடன், பணியிடத்திலும் குடும்பத்திலும் ஏற்படுகின்ற முரண்பாட்டு நிலைமைகளே, அரச சேவையாளர்கள் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்��வம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/daily-15-minute-walks-could-boost-global-economy-to-rs-7-lakh-crore-016632.html", "date_download": "2020-09-25T20:21:58Z", "digest": "sha1:EDVREQP67SEB6ZNSWXBHOKYNPFP2BQ3N", "length": 24598, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தினசரி 15 நிமிட உடற் பயிற்சியால் உலக பொருளாதாரம் மேம்படும்.. அதுவும் வருடத்துக்கு ரூ.7 லட்சம் கோடி.! | Daily 15-minute walks could boost global economy to Rs.7 lakh crore - Tamil Goodreturns", "raw_content": "\n» தினசரி 15 நிமிட உடற் பயிற்சியால் உலக பொருளாதாரம் மேம்படும்.. அதுவும் வருடத்துக்கு ரூ.7 லட்சம் கோடி.\nதினசரி 15 நிமிட உடற் பயிற்சியால் உலக பொருளாதாரம் மேம்படும்.. அதுவும் வருடத்துக்கு ரூ.7 லட்சம் கோடி.\n6 hrs ago 65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\n6 hrs ago சென்செக்ஸின் 835 புள்ளிகள் ஏற்றத்துக்கு என்ன காரணம்\n7 hrs ago 835 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ் ஒரே நாளில் 5% மேல் விலை ஏறிய 59 BSE500 பங்குகள்\n7 hrs ago ரூ.20,000 கோடி வரி வழக்கு.. இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வோடபோன் வெற்றி.. \nSports சுத்தமா பார்ம் அவுட்.. கடும் ஏமாற்றத்தில் தோனி.. முக்கிய சிஎஸ்கே வீரருக்கு நேர்ந்த கதி\nNews இசைக்கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய முன் வந்த அரசுக்கு கோடான கோடி நன்றி - பாராதிராஜா\nAutomobiles முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nMovies அண்ணாத்த படத்துக்கு பாடிய எஸ்.பி.பி., பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான்\nLifestyle காளான் பட்டர் மசாலா\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார ம���்த நிலையை போக்க ஒவ்வொரு நாடும் பல துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படி, முதலாளிகள் தங்களது ஊழியர்களை உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்தால், உலக பொருளாதாரத்தை ஆண்டுக்கு 7 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த முடியும் என்று ஒர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅது எப்படி உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தினால் பொருளாதாரத்தினை மேம்படுத்த முடியும் என்று கேட்கிறீர்களா அதை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.\n ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\nதினசரி ஒருவர் 15 நிமிடங்கள் கூடுதலாக நடப்பது அல்லது ஒவ்வொரு நாளும், ஒரு கிலோ மீட்டர் ஜாக்கிங் செய்வது, அவர்களின் திறனை மேம்படுத்துவதோடு, ஆயுட்காலத்தையும் அதிகரிக்கும். இதனால் வேலை செய்யும் திறனும் அதிகரிக்கும். இது அதிக பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்றும் சுகாதார காப்பீட்டுக் குழுவான வைட்டாலிட்டி மற்றும் திங் டாங்க் ராண்ட் ஐரோப்பா ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nவேலை செய்யும் திறன் அதிகரிக்கும்\nமேலும் பொருளாதார ஊக்கமானது குறைந்த அளவு இறப்பு விகிதத்திலிருந்தே வரும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்படுகிறது. இதை வேறு விதமாகக் கூறினால் அதிகமான மக்கள் இருக்கும் போது, நீண்ட காலத்திற்கு, அதிக வேலை செய்வார்கள். இது நீண்ட காலத்திற்கு பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும் என்றும் இந்த ஆய்வறிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.\nமேலும் இதற்காக உலக சுகாதார அமைப்பு அனைத்து பெரியவர்களும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் வீரியமான உடற்பயிற்சியை வாரத்திற்கு 75 நிமிடம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அமெரிக்காவில் 40 சதவிகித பெரியவர்களும், இதே பிரிட்டனில் 36 சதவிகித பெரியவர்களும், இதே சீனாவில் 14 சதவிகிதம் பேரும் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்த ஆய்வானது உலக அளவில் ஏழு நாடுகளில் 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இது உலகளவில் மற்றும் 23 தனிப்பட்ட நாடுகளில், அதிகரித்த உடற் பயிற்சியினால் சாத்தியமான பொருளாதார நன்மைகளையும் ��ுட்டி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் உடல் ரீதியாக செயலற்ற 40 வயதுடையோர் ஒரு நாளைக்கு 20 நிமிட ஜாகிங்கை செய்வதன் மூலம், தங்களது ஆயுட்காலத்தை சராசரியாக 3.2 ஆண்டுகள் அதிகரிக்கக் கூடும் என்றும் அது கண்டறிந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவை விட மோசமான பொருளாதாரச் சரிவு.. தென் ஆப்பிரிக்கா கண்ணீர்..\nபழைய காரில் ரூ.43,000 கோடி பிஸ்னஸ்.. இந்தியாவில் புதிய திட்டம்..\n கடந்த 6 மாதமாக பொருளாதாரம் மீண்டு வருவதாக பேச்சு..\nநாட்டின் ஜிடிபி 7 சதவிகிதம்தான்... 7.2 சதவிகிதத்தை எட்டாது - ஆசிய வளர்ச்சி வங்கி\nபொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட வங்கிகள் இணைப்பு அவசியம் - பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 விழுக்காடாக குறையும்: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு\n28 ஆண்டுகளில் முதல் முறையாக பொருளாதார வீழ்ச்சி.. ஆஸ்திரேலியா-வில் #Recession..\nஇந்தியாவின் ரியல் ஜிடிபி FY2021ல் 4.4% ஆக சுருங்கும்.. நிபுணர்கள் கணிப்பு\nகொரோனா-க்குப் பின் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த முதல் நாடு 'சீனா'.. அப்போ இந்தியா..\nலாக்டவுனிலும் பொருளாதார வளர்ச்சி.. டாப் 5ல் தமிழகமும் உண்டு.. ஹேப்பி அண்ணாச்சி..\nஆர்பிஐ அறிவிப்புக்கு முகம் சுளிக்கும் சென்செக்ஸ் தட தடன்னு சரியுதே என்ன காரணம்\nபொருளாதார மந்த நிலை தான் நிலவி வருகிறது.. இது ரெசசன் இல்லை.. நிர்மலா சீதாராமன் அதிரடி\nபொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\nSBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\nசெம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/on-2016-non-admk-and-non-dmk-decision-2/", "date_download": "2020-09-25T20:11:14Z", "digest": "sha1:5NIIQNUUP77V2VOFFCYH5EPX2HZMDRO6", "length": 24280, "nlines": 112, "source_domain": "marxist.tncpim.org", "title": "வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் ப���ராட்டம் … 2 » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nவர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் போராட்டம் … 2\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇடது ஜனநாயக அணியைக் கட்டுவதென்பது, மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. இந்தப் பின்னணியில், மக்கள் நலக் கூட்டணியுடன் கட்சியின் அணுகுமுறை எவ்வாறு இருந்திட வேண்டும்\nஇந்தக் கேள்வியானது இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமானது. 1982 ஜனவரியில் விஜயவாடாவில் நடைபெற்ற 11வது கட்சி காங்கிரசின் அரசியல் தீர்மானத்தை முன் மொழிந்து விவாதத்திற்கு தொகுப்புரை வழங்குகிறபோது – தொகுப்புரையின் ஒரு பகுதியாக தோழர் பி.டி.ரணதிவே வழங்கிய தொகுப்புரையில் “இடது ஜனநாயக ஒற்றுமை” என்ற தலைப்பின் கீழ் வரும் விபரங்களை இங்கே பொருத்திப் பார்ப்பது, உதவிகரமாக இருக்கும்; கல்கத்தாவில் சமீபத்தில் நடந்து முடிந்த ப்ளீனத்தின் முடிவுகளை நாம் புரிந்துகொள்ளவும் அது உதவியாக இருக்கும்.\n“… இடது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையின் அவசியத்தை நாம் உணர்ந்துள்ள போதிலும் இன்னமும் சில குழப்பங்கள் நம்மிடையே நீடிக்கின்றன. இடது ஜனநாயக ஒற்றுமையின் அவசியத்தை பொதுவாகப் புரிந்துகொண்ட நிலைமை நிலவுகிறது. துரதிஷ்டவசமாக நாம் சொல்வதை ஒரு சட்டகத்தின் கீழ் பதிவு செய்திட முடியாது. ….\nமகாராஷ்டிராவில் இடது ஜனநாயக அணி அல்லது அதைப் போன்ற ஓர் அணி உள்ளது. … கேரளாவிலும் இடது ஜனநாயக அணி உள்ளது.\nகேரளாவில் நம்முடன் உள்ள எதிர்க் கட்சிகள், நம்முடன் கூட்டுச் சேர்ந்து அமைச்சரவையில் பங்கேற்றபோது, அவர்கள்தான் இந்தப் பெயரை ஆலோசனையாகக் கூறினர். இந்த ஆலோசனைக்காக அவர்களிடம் விவாதம் செய்வது சரியாக இருக்காது.\nமேலும் “நாங்கள் சொல்வதை ஒப்புக்கொள்; இல்லையேல் கூட்டு அமைச்சரவை கிடையாது” என்று கூற முடியுமா\nஆனால், அவர்கள் கூறுவதைக் கேட்டு விட்டு நம்மிடையே சிலர் குழப்பிக் கொள்கின்றனர். இடது ஜனநாயக ஒற்றுமை என்பது கூட்டு மந்திரி சபை என்று சிலர் நினைத்துக் கொள்கின்றனர். கேரள தோழர்கள் (மாநாட்டில்) கொண்டுவந்த திருத்தம் இதன் அடிப்படையில் இருந்தது.\n‘இடது ஜனநாயக ஒற்றுமை’ என்பதை பாராளுமன்ற சவுகரியத்திற்காக அல்லது தேர்தல் வழிமுறைக்க��னதாக சுற்றி வளைப்பது என்று உருவானால் நாம் முழுவதும் சீர்திருத்தவாதியாகிவிட்டோம் என்றாகிவிடும்.\nஏனென்றால் நாம் சொல்லும் இடது ஜனநாயக ஒற்றுமை என்ற திட்டம் மற்ற பூர்ஷ்வா கட்சிகளின் திட்டத்திற்கு நேர்எதிரானது.\nஇது உழைக்கும் மக்களுக்கும் சுரண்டும் வர்க்கத்திற்கும் இடையே இன்று உள்ள பலாபலன்களை மாற்றுவதற்கான திட்டமாகும்.\nஇன்றுள்ள சமூக பொருளாதார அமைப்பை மாற்றியமைக்கவுள்ள ஓர் ஏற்பாடும் ஆகும்.\nபடிப்படியாக நமது செல்வாக்கை உயர்த்திடவும், பிறகு தொழிலாளி வர்க்கத்தின் செல்வாக்கையும், மார்க்சிஸ்ட் கட்சியின் செல்வாக்கை உயர்த்திடவும் ஆன ஒரு திட்டமாகும்.\nஇதில் புரட்சிகர முக்கியத்துவமும் அடங்கி உள்ளது. இதன் ஆயுதமே வர்க்கப் போராட்டம்தான். வெகுஜனப் போராட்டம்தான்.\nஅதற்கான, முக்கிய ஆயுதமே மக்களின் உணர்வு நிலையை மாற்றுவதுதான். இதனால் மக்கள் பூர்ஷ்வா கட்சிகளையும், பூர்ஷ்வா சித்தாந்த மாயையிலிருந்தும் விலகுவர்.\nஇரண்டாவதாக, நம்மிடையே உள்ள நேச சக்திகள் இடது ஜனநாயக ஒற்றுமைக்கான போராட்டத்தில் எவ்வளவு தூரம் நிற்பார்கள் என்பதிலும் நாம் தேவையில்லாமல் குழப்பிக்கொள்ளக் கூடாது.\nஇன்று, இந்த மாநிலத்திலோ அல்லது அந்த மாநிலத்திலோ அல்லது இந்த அமைச்சரவையிலோ அல்லது அந்த அமைச்சரவையிலோ நம்மோடு கூட்டு சேர்ந்துள்ள இடதுசாரிக் கட்சிகள் அனைத்துமே புரட்சிக்கான நேச சக்திதான் என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா\nஇடதுசாரிக்கான குணாம்சத்துடன் இன்று நம்முடன் நிற்கும் சிலர் நம்மை விட்டு விலகலாம். ஆனால், அந்த குணாம்சம் நீடிக்கும். நம்மிடையே நிலைத்திட்ட ஒரு பகுதிக்கு பூர்ஷ்வா செல்வாக்கு நீடிக்கும். ஆனால் மக்களோ, முன்னேற்றத்தை நோக்கி போய்க் கொண்டே இருப்பார்கள். புதிய கட்சிகள் வரும். புதிய குழுக்கள் வரும். இந்த வழியில்தான் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று சேர்க்க முடியும்.\nஇந்தச் செயல்வழிக்கான திட்டத்தில் இன்று சில இடதுசாரிக் கட்சிகளுடனும், ஒரு சில ஜனநாயகக் கட்சிகளுடனும் தொடங்கி இருக்கிறீர்கள். நாளையே இந்தக் கூட்டு எந்த வடிவம் எடுக்கும் என்று யாருக்குத் தெரியும்\nபுரட்சிகர இயக்கத்தில் தாராளவாதியாகத் தொடங்கியவர், தொடர்ந்து இருந்து கம்யூனிஸ்டாக மாறிய நிகழ்ச்சிகள் உண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் நேச சக்���ியாக இருந்த சமூக ஜனநாயகவாதிகள் (social democrat) பலர் தாராளவாதியாக (liberals) மாறிய நிகழ்ச்சியும் உண்டு.\nதோழர்களே, இப்படிப்பட்ட சரித்திர அனுபவங்களை நாம் முற்றிலும் கற்றுணர வேண்டும்.\nசில தோழர்கள் இடது ஜனநாயக ஒற்றுமையை தேர்தலுக்கான போராட்டத்துடன் இணைத்து அதன் பொருளை சிதைக்கிறார்கள். (இடது ஜனநாயக ஒற்றுமை என்பது) இது வேறு தன்மை கொண்டது. ஆகவே, நிலப்பிரபுக்களுக்கு, முதலாளிகளுக்கு எதிரான வெகுஜன போராட்டம், ஜனநாயக சக்திகளை கோரிக்கையின்பால் ஒன்று சேர்ப்பது போன்றவற்றின்மீது நாம் குறிப்பிட்டுள்ளதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஒரு பூர்ஷ்வா அரசாங்கத்தை நீக்கி மற்றொரு பூர்ஷ்வா அரசாங்கத்தை அதனிடத்தில் நிறுவுவது என்ற கடமைக்குக் கட்டுப்பட்ட கட்சி அல்ல நாம்.\nபாராளுமன்ற அமைப்பைப் பாதுகாத்துக் கொண்டே நாம் முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது. அப்போது கூட்டாட்சி, தொழிலாளி வர்க்கத் தலைமை போன்ற கேள்விகள் எழும்.\nமக்கள் ஜனநாயகப் புரட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் கூட்டியக்கத் தலைமையில்தான் வெற்றி பெறும் என்பதை நாம் உணர்த்தியாக வேண்டும்.\nஅப்படிப்பட்ட கூட்டியக்கம் ஒரே நாளில் வந்துவிடாது. அப்படிப்பட்ட ஓர் இயக்கம் பல வடிவங்களில் வரும். தோற்றத்தில் பல வேறுபாடுகளைக் கொண்ட மாற்றங்களும் உருவாகும்.\nஇந்தியா போன்ற தேசத்தில் யாரோடு கூட்டு இயக்கம் என்று என்னிடம் கேட்டால் தொழிலாளிவர்க்கம், விவசாயிகளோடுதான் என்பேன்.\n விவசாயப் புரட்சிக்காகத்தான். கூட்டு இயக்கம் என்பதே ஒரு புரட்சிகர எண்ணம்தான். இது போராட்டத்தின்போதே நமக்குக் கிடைத்திடும்.\nஆகவே இப்படிப்பட்ட இடது ஜனநாயக ஒற்றுமைத் திட்டத்தில் “இந்தக் கட்சியுடன் அல்லது அந்தக் கட்சியுடன் இன்று கூட்டு” அல்லது தேர்தல் கூட்டுக்கான ஒரு தொழில்நுட்பம் என புரிந்துகொள்ள வேண்டாம். இதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஒருவர் ’நாம் எப்போது மந்திரி சபையில் சேருவது அல்லது எப்போது அமைச்சரகத்தை உருவாக்குவது அல்லது எப்போது அமைச்சரகத்தை உருவாக்குவது’ போன்றவற்றிற்கான அணுகுமுறையை குறிப்பிட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.\nமகாராஷ்டிர மாநில சட்டசபையில் நாம் 10 அல்லது 11 பேர் இருக்கும்போது சரத் பவார் அமைச்சரவை நமக்கு இரண்டு அல்லது மூன்று அமைச்சர் பதவிகளைத் தர முன்��ந்தது. நாம் அதை நிராகரித்தோம். நமக்கு அது தேவையில்லை.\n‘நம்மால் என்ன செய்ய முடியும்’ அரசின் கொள்கைகளை நாம் வடிவமைக்க முடியுமா, ‘நம்முடைய சக்தி என்ன, ‘நம்முடைய சக்தி என்ன’ போன்றவையே நம்முடைய மனநிலையைத் தீர்மானிக்கிறது.\n1967 ஆம் வருடத்தில் பீகார் சட்டசபையில் நமக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் தரப்பட்டன. அன்றைக்கு இருந்த ஜனசங்கம் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்தான் கொடுக்க முன்வந்தார்கள்.\nமுதலில் ஒன்று கொடுத்தார்கள்; நாம் அதை நிராகரித்தோம். அப்போது நமக்கு இரண்டே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்தான் இருந்தனர். பிறகு அவர்கள் இருவருக்குமே அமைச்சர் பதவி தர முன்வந்தனர். அதையும் நாம் நிராகரித்தோம்.\nஒரு அமைச்சரவையில் பங்கேற்பது அல்லது பங்கேற்காமல் இருப்பது என்பது அன்றுள்ள, யதேச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை பொறுத்தது. இதில் நாம் எடுக்கவேண்டியது உத்தி பூர்வமான நடவடிக்கையாகும்.\nஅன்றைக்குள்ள ஸ்தூலமான நிலைமைகளை கணக்கில் எடுத்துச் செய்யவேண்டியது.\nஆனால், இடது ஜனநாயக ஒற்றுமைக்கான போராட்டம் என்பது மொத்த வர்க்கங்களின் அதிருப்தியைக் கட்டவிழ்த்து விடுவது என்பதாகும். இந்த வர்க்கங்களின் கூட்டே, மக்கள் ஜனநாயகப் புரட்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.\nஎனவே இந்த இரண்டு போக்குகளையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.”\nதோழர் பி.டி.ரணதிவே வழிகாட்டுதல்கள் நமது அணுகுமுறையை செப்பனிட உதவுகின்றன.\n<<< முந்தைய பகுதி அடுத்த பகுதி >>>\nமுந்தைய கட்டுரைவர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் போராட்டம் … 3\nஅடுத்த கட்டுரைபகுத்தறிவு சித்தாந்தமும் தி.மு.க. – அதி.மு.க. கட்சிகளின் சீரழிவும்\nசொல்லகராதி: அறுதி உபரி மதிப்பு & சார்பு உபரி மதிப்பு\nஇந்திய விடுதலைப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை\nவர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் போராட்டம் … 1 | மார்க்சிஸ்ட் Jun 15, 2016 at 4:35 pm\nவர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் போராட்டம் … 3 | மார்க்சிஸ்ட் Jun 15, 2016 at 4:43 pm\n[…] வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே த… […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&news_id=13230", "date_download": "2020-09-25T20:32:57Z", "digest": "sha1:O36DIYEMA3KRM7WW7NU6M76BMC4YLANF", "length": 16561, "nlines": 123, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்கு���ி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\n1914 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி காந்தி-ஸ்மட்ஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் 62,000 இந்தியர்கள் வாழ்ந்து வந்தனர். 1890களின் இறுதியில் இந்தியர்களின் சு��ந்திரத்தை ஒடுக்கும் வகையில் தென் ஆப்ரிக்கா அரசு சட்டம் இயற்றியது. தென் ஆப்ரிக்காவின் 5 வருடங்கள் கூலிகளாக வேலை செய்த பின் இந்தியர்கள் தாய் நாடு திரும்ப வேண்டும். இதனை கடைபிடிக்காதவர்கள் மூன்று பவுண்ட் வருடாந்திர வரி செலுத்த வேண்டும் என்றும் புதிய சட்டம் வலியுறுத்தியது. லண்டனில் படித்த வழக்கறிஞர் மோகன்தாஸ் காந்தி 1893 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பாக தென் ஆப்ரிக்கா வந்தார். தென் ஆப்ரிக்காவில் தங்கிய காந்தி, இந்தியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார். 1906 கருப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி இந்தியர்கள் உட்பட அனைத்து ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களிடமும் பதிவு சான்றிதழ் இருக்க வேண்டும், அவர்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்பன உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை எதிர்த்து முதன் முதலாக சத்தியாகிரக போரட்டத்தை தொடங்கினார் காந்தி. போராட்டங்கள் தொடர்ந்தன. 1913 ஆம் ஆண்டின் இறுதியில் பேரணிகள் நடைபெற்றன. காந்தி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். தென் ஆப்ரிக்காவில் இருந்த தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதானால் டர்பன் நகரம் ஸ்தம்பித்தது. ஆங்கில அரசிடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாக தென் ஆப்ரிக்காவில் அதிகாரியாக இருந்த ஜெனெரல் Jan Christiaan Smuts – காந்தி இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி இந்தியர்களின் குறைகளை தீர்க்கும் விதமாக ஓர் ஆணையம் அமைத்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன் பின் 21 வருடங்கள் தென் ஆப்ரிக்காவில் இருந்த காந்தி இந்தியா திரும்பினார்.\nஇது தொடர்பான செய்திகள் :\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/vietnam-opens-worlds-first-gold-plated-hotel/", "date_download": "2020-09-25T18:43:01Z", "digest": "sha1:A67LZ5KYJF7L2INY6KZIG4GQO67HMPR5", "length": 16988, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "1 டன் தங்கம் கொண்டு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஓட்டல்..தட்டு முதல் கழிவறை வரை தங்கம்", "raw_content": "\n1 டன் தங்கம் கொண்டு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஓட்டல்..தட்டு முதல் கழிவறை வரை தங்கம்\nதிணறும் சென்னை அணி… 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.. இந்த முறையும் போராடும் டூபிளெஸ்ஸிஸ்… சென்னை அணியை பயமுறுத்திய ப்ரித்திவ் ஷா… வெற்றியை தக்கவைக்குமா டெல்லி இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. \"கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்\" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்.. வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. \"கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்\" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்.. தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை.. தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை.. “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்.. “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்.. “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்.. “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்.. பிரிந்தது எஸ்.ப��.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்.. பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்.. கடனை வசூலிக்க அதிரடி.. என்ன தான் நடக்குது ஐபிஎல் தொடரில்.. மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்.. ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்..\n1 டன் தங்கம் கொண்டு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஓட்டல்..தட்டு முதல் கழிவறை வரை தங்கம்\nவியட்நாமில் புதியதாக திறக்கப்பட்டு உள்ள ஓட்டல் ஒன்று 1 டன் தங்கம் கொண்டு முழுவதுமாக முலாம் பூசப்பட்டு ஜொலிஜொலிப்பதால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஅந்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்க்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தியதையடுத்து தலைநகர் ஹனோய் நகரில் கட்டப்பட்டுள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் புதியதாக திறக்கப்பட்டது. இந்த, டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல், ஹோவா குழுமத்திற்கு சொந்தமானது. இந்த ஹோட்டல், அமெரிக்காவை தளமாகக் கொண்ட விந்தாம் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் இன்க் நிர்வகிக்கிறது. 11 ஆண்டுகள் தீவிர முயர்சிக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டுள்ள, 24 அடுக்குகளை கொண்டுள்ள இந்த ஓட்டலில் 400 அறைகள் இடம்பெற்றுள்ளன.\nவாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஓட்டலின் முகப்பிலேயே அடி முதல் கூரை வரை 24 காரட் தங்கம் கொண்டு முழுவதுமாக முலாம் பூசப்பட்டு உள்ளது. மேலும், விருந்தினர்களை கவர்வதற்காக தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள் மற்றும் கழிப்பறைகள், சுவர்கள் என, எல்லாமே ஒரே தங்கத்தால் ஆன ஓட்டல் போல் காட்சியளிக்கிறது. நீச்சள் தொட்டியிலும் தங்க முலாம் பூசப்பட்டு உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக மாறியுள்ளது. தொடர்ந்து, இங்கு வழங்கப்படும் உணவுகளிலும் சிறிய அளவில் தங்கம் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து, ஹோவா பின் குழுமத்தின் தலைவர் நுயேன் ஹு டுவோங் கூறுக���யில், ‘உலகத்தில் இதுபோன்ற ஓட்டல் வேறெங்கும் இல்லை. ஓட்டலின் கூரையின் மேல் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. நீச்சல் குளமும் உள்ளது. விருந்தினர் அறைகளுக்குள், குளியலறைகள் தங்க முலாம் பூசப்பட்ட உலோகத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன என்றுள்ளார்.\nமேலும், ஒரு இரவு தங்குவதற்கு இந்திய மதிப்பில் சுமார் 19 ஆயிரம் ரூபாய் முதல் கட்டணம் இருக்கும் எனவும், ஓட்டலை தங்க முலாம் பூசுவதற்கு சுமார் ஒரு டன் தங்கம் பயன்படுத்தப்பட்டது என தெரிவித்தார். தொடர்ந்து, ஹோ சி மின் நகரத்திலும், மத்திய வியட்நாமில் உள்ள ஒரு ரிசார்ட்டிலும் தங்கமுலாம் பூசப்பட்ட ஓட்டல்களை திறக்க திட்டங்களை வகுத்துள்ளோம்’ என்றார்.\nPosted in அறிய வேண்டியவை\nநள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nநடிகர் விஜய் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டு இருப்பதோடு, அடுத்த சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தை அடைந்து இருப்பவர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இதனிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள ஊரடங்கு காரணமாக அப்படத்தின் ரிலீஸ் […]\nHDFC வங்கியில் 14,000 காலி பணியிடங்கள்.. நடப்பு நிதியாண்டிற்குள் நிரப்பப்படும் என அறிவிப்பு..\nதொழில் தொடங்க பணம் இல்லையா.. 59 நிமிடங்களில் கடன் பெற எளிய வழி..\n அப்போ இதை பயன்படுத்துங்க விலையும் குறைவு… சிமெண்ட் கான்கிரிடை விட 10 மடங்கு வலிமை.. தியாகராஜ பொறியியல் கல்லூரி டீனின் புதிய கண்டுபிடிப்பான \"பிளாஸ்டோன் பிளாக்\"..\nஆயுளை நீட்டித்துக் உடலை ஆரோக்கியமாக வைக்கும் சீந்தில் கொடி… நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சாகா மூலி..\nகுழந்தையை கலைக்க சொன்ன மருத்துவர்கள்… மன வலிமையுடன் பெற்றெடுத்து காப்பாற்றிய தாய்… ஒரு நெகிழ்ச்சி சம்பவம்…\n9.95% வட்டி கிடைக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டம்.. இந்த திட்டத்தில் இவ்வளவு பலன்களா..\nஆபாச புத்தகத்துடன் பள்ளியில் மாட்டிக்கொண்ட கிம்.. வடகொரியாவில் ஆபாச படம் பார்த்தால் என்ன தண்டனை தெரியுமா..\nகோவில் அல்லது கடவுள் சம்மந்தமாக கனவு வந்தால் என்ன அர்த���தம் தெரியுமா..\nஇந்த கிராமத்தில் உள்ள யாருமே 2-வது மாடி கட்ட மாட்டாங்களாம்.. 700 ஆண்டுகளுக்கு முன்பு விடப்பட்ட சாபம்..\nகொரோனா சிகிச்சைக்கு காப்பீடு திட்டம்.. ரூ.1 லட்சம் வரை பெற முடியும்..\nஇனி சுறாக்களை படத்துல தா பாக்கனும் போல..அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வேட்டையாடும் விவரம்\nஅதென்ன 144 தடை உத்தரவு.. தடையை மீறினால் என்ன நடக்கும்.. தடையை மீறினால் என்ன நடக்கும்.. இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு..\nஇது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..\n“ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்..\nபிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு..\nநீல நிலவு : 76 ஆண்டுகளுக்கு பிறகு வானத்தில் நடக்கப் போகும் அரிய நிகழ்வு.. எப்போது பார்க்கலாம்..\nகடந்த ஐபிஎல் தொடரில் செய்த அதே தவறு.. கோலிக்கு விதிக்கப்பட்ட பல லட்சம் அபராதம்.. இனியாவது திருந்துவாரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-25T20:20:33Z", "digest": "sha1:DH2H3HPJARQSWLFYZD3HUKDMLCJNAAOF", "length": 10900, "nlines": 99, "source_domain": "ta.wikiquote.org", "title": "சொற்பொழிவு - விக்கிமேற்கோள்", "raw_content": "\nசொற்பொழிவு (Public speaking) என்பது பொது இடத்தில் பலர் முன்னிலையில் ஒரு விசயம் குறித்து விளக்கமாக உரையாற்றுவது ஆகும்.\nஒரு முறை நான் சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆண்டு இறுதி விழாவில் உரையாற்றினேன். இந்தச் செய்தியைத் தினமணி பேப்பரில், “ம. பொ. சி. இறுதி உரையாற்றினர்“ என்று போட்டிருந்தார்கள். இது நடந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால் நான் இன்னும் உரையாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.- ம. பொ. சிவஞானம்[1]\nஎனக்கு ஒரு தலைப்புத் தந்தால், அதை நான் இரவும், பகலும் ஆழ்ந்து படித்து விடுவேன். என் உள்ளமெல்லாம் அதுவே நிறைந்திருக்கும். பிறகு என் பேச்சைக் கேட்டு மகிழ்ந்து அனைவரும் ‘அறிவுப்பழம்’ என்று பாராட்டுவார்கள் ஆனால் அது அறிவின் பழமல்ல, உழைப்பிற்கும் சிந்தனைக்கும் விளைந்த கனியாகும்,\nமற்றவர்களைத் தூண்டும்படியான பொலிவுடன் ஒரு பேச்சாளன் இருக்க வேண்டும் என்பது பேச்சுக்கலையின் முதல் விதி. அதைச் செய்யவல்லது அவனுடைய வாழ்க்கையே. - ஸிஸரோ[3]\nநடக்க முடியாதவர்கள் குதிரைகள்மீது ஏறிச் செல்வது போல, ச���ற்பொழிவாளர்கள் தங்கள் விஷயம் மிகவும் பலவீனமாயிருந்தால், அப்பொழுதுதான் மிகவும் காரசாரமாய்ப் பேசுவார்கள். - ஸிஸரோ[3]\nசுருக்கமாகப் பேசுவதில் ஒவ்வொரு மனிதனும் பயிற்சி பெறவேண்டும். நீண்ட பேச்சுகள் பேசியவனுக்குத் திருப்தியளிக்கலாம்; ஆனால், கேட்பவர்களுக்குச் சித்திரவதை ஆகும். - ஃபெல்ட்ஹாம் [3]\nபற்பல பேச்சாளர்கள் தங்கள் பேச்சில் ஆழமில்லை என்பதற்குப் பதிலாக, நீளத்தைக் கூட்டிவிடுகிறார்கள். - மாண்டெஸ்கியு[3]\nஉண்மையான பேச்சுத் திறனுக்கு ஈடான ஆற்றலில்லை. ஸீஸர் மக்களின் அச்சங்களைக் கிளறிவிட்டு அவர்களை அடக்கி ஆண்டு வந்தார். ஸிஸரோ அவர்களுடைய அன்பைக் கவர்ச்சி செய்து உணர்ச்சிகளை ஆண்டு வந்தார். ஸீஸரின் செல்வாக்கு அவர் ஆயுளுடன் முடிந்தது. மற்றவருடைய செல்வாக்கு இன்றுவரை தொடர்ந்து நிற்கின்றது. - ஹென்றி கிளே[3]\nவிஷயங்களை மதிப்பிட்டுப் பேச முடியாத பேச்சாளன், கடிவாளமில்லாத குதிரை. - தியோஃபிரேஸ்டஸ்[3]\nஸிஸரோவின் மென்மையான, நாகரிகச் சொற்பொழிவுகளைக் கேட்ட ரோமானியர்கள், 'நமது சொற்பொழிவாளர் எவ்வளவு அருமையாகப் பேசினார்' என்று ஒருவருக்கொருவர் வியந்துகொண்டே சென்றனர். ஆனால், அத்தீனியர்கள் டெமாஸ்தனிஸின் பேச்சுகளைக் கேட்டு, உள்ளங்களில் அந்தச் சொற்பொழிவுகளின் விஷயத்தைப்பற்றியே எண்ணிக்கொண்டு அவரை மறந்துவிட்டு, அவர் பேச்சுகளை முடிக்கு முன்பே, “நாம் ஃபிலிப்புடன் போராடச் செல்வோம் என்று கூவிக்கொண்டே செல்வார்கள். - கோல்டன்[3]\nபேச்சாளரோ, ஆசிரியரோ, தம் கருத்துகளைவிடத் தம் சொற்கள் சிறியவைகளாக இருக்கும்படி செய்யக் கற்றுக்கொள்ளும்வரை வெற்றி பெற இயலாது. - எமர்ஸன்[3]\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 121-128. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\n↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 199-200. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2020, 01:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/unna-ninachu-ninachu-song-lyrics-from-psycho-movie/", "date_download": "2020-09-25T20:10:28Z", "digest": "sha1:DJEFTVIGPVJOPMIR6F2ZFFT3HJYPDSRS", "length": 6432, "nlines": 133, "source_domain": "teamkollywood.in", "title": "Unna ninachu ninachu Song Lyrics From Psycho Movie - Team Kollywood", "raw_content": "\nஉன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா\nநெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகாஉன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா\nநெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகாஉன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா\nநெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகாயாரோ அவளோ\nஎனை தீண்டும் காற்றின் விரலோ\nதாலாட்டும் தாயின் குரலோஉன்ன நெனச்சு நெனச்சு\nஇவைதானே எந்தன் உறவே… ஓ\nகண்ணே உன்னால் என்னை கண்டேன்\nகண்ணை மூடி காதல் கொண்டேன்பார்வை போனாலும் பாதை நீதானே\nகாதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை\nகாதில் கேட்ட வேதம் நீயே\nதெய்வம் தந்த தீபம் நீயேகையில் நான் ஏந்தும்\nபறந்து போனா அழகாயாரோ அவளோ\nஎனை தீண்டும் காற்றின் விரலோ\nதாலாட்டும் தாயின் குரலோஉன்ன நெனச்சு நெனச்சு\nPrevious 22 கிலோ உடல் எடையை குறைத்த நடிகர் பிரசாந்த்…மோகன் ராஜா படத்துக்காக வெறித்தனம்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/03/13/canadian-pm-justin-trudeaus-wife-sophie-tests-positive-for-coronavirus/", "date_download": "2020-09-25T19:13:42Z", "digest": "sha1:PVM5AN7WJEEC3LXFMG2J4ZXCRX2ZV4WG", "length": 11786, "nlines": 128, "source_domain": "themadraspost.com", "title": "கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ்...! டிரம்பை சந்தித்தவர்களுக்கும் கொரோனா...!", "raw_content": "\nReading Now கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ்…\nகனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ்…\nசீனாவின் உகான் நகரில் தோற்றிய கொரோனா வைரஸ் உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, ஆயிரக்கணக்கானோரின் உயிரை குடித்த��ள்ளது.\nஏழை, பணக்காரன் என்று பாராமல், பாரபட்சமின்றி அனைவருக்கும் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ்.\nசீனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. பலியானோர் எண்ணிக்கை, 897 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. நாட்டின் தலைநகரான ரோமில் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.\nதென்கொரியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்து உள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் 7 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது.\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை அளிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு உள்ளது.\nஇதேபோன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசிய சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் உருவாக தொடங்கிய சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் உகான் நகரில் தினந்தோறும் சாவு எண்ணிக்கை அதிகரித்து வந்தநிலையில், தற்போது அங்கு பலியானோர் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணாக குறைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையே கொரோனா, கட்டுப்படுத்தக்கூடியது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.\nஉலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் ஜெனீவாவில் உலக நாடுகளின் தூதர்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஆகும். அனைத்து நாடுகளும் உரிய தடுப்பு முறைகளை மேற்கொண்டால் கண்டிப்பாக இதனை கட்டுப்படுத்தலாம். ஆனால் சில நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.\nகொரோனா வைரசுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு.\nகொரோனா வைரஸ்: மக்கள் பீதியடைய வேண்டாம்… பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தி திரையுலகை மிரட்டும் போதை மருந்து விவகாரம்…\nமாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது ஏன்\n வெள்ளை மாளிகைக்கு ரிசின் தடவிய கடிதம்…\nஇந்திய தூதருக்கு பாகிஸ்தான் விசா வழங்க மறுப்பு\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nமாசடைந்து காணப்படும் திருப்பரங்குன்றம் சரவண பொய்கை...\nஇந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சப்-கலெக்டர் ஆனார்\nமூலிகை அறிவோம்... உடலுக்கு வைரம் பாயச் செய்யும் பிரண்டை...\nதிருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்... சிவனின் சித்தர சபை...\nஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு...\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_3.html", "date_download": "2020-09-25T20:20:35Z", "digest": "sha1:4W7WAZQO3IHJN6KSRGTESGKECNT2JHVU", "length": 5633, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome COVID19 கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 6 பேர் பூரண குணமடைந்துள்ளாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி நாட்டில் பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2889 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Reviewed by Chief Editor on 9/03/2020 06:20:00 pm Rating: 5\nகண்டியில் கட்டடம் ஒன��று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nநாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு\nநாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளதாக மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் சுஜீவ கே அபயவிக்ரம குற...\nபூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/183908?_reff=fb", "date_download": "2020-09-25T19:37:33Z", "digest": "sha1:344TGHM7QFVQ67S4DJGGJ5SYJGEXZ6TG", "length": 7915, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "தமன்னாவை கைது செய்யுங்க! இவரையும் சேர்த்து தான் - நீதிமன்றத்தில் வழக்கு! சர்ச்சையின் பின்னணி - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nமணப்பெண்ணாக தேவதை போல தோற்றத்திற்கு மாறிய ஸ்ரீதேவி மகள் பலரின் கண்களை கவர்ந்த புகைப்படம்\nகுழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மைனா நந்தினி செய்த செயல்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எஸ்.பி.பி எப்படி உள்ளார் பாருங்க- மனம் பதறுகிறது, புகைப்படம் இதோ\nபிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது.. வெளியான பரபரப்பு தகவல்\nமீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசை வென்ற லாஸ்லியா.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nRIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது- பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்\n முதலில் பாடிய பாடல் எது\nசிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி மரணம்... லேசான அறிகுறியுடன் சென்றவர் மோசமான நிலைக்கு சென்றது ஏன்\nவழுக்கையில் உடனே முடி வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\n இவரையும் சேர்த்து தான் - நீதிமன்றத்தில் வழக்கு\nநடிகை தமன்னா தட் இஸ் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்து வந்தார். ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான குயின் படத்தின் ரீமேக் இது. தமிழ் படங்களில் தமன்னா கதை மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களின் மீதே ஆர்வமாக இருக்கிறார்.\nஅதே வேளையில் தெலுங்கு படங்களில் நடித்து வரும், ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடியும் வரும் அவர் தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் இல்லாமல் போனதால் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஅண்மையில் அவரும் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியும் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தனர். இந்நிலையில் இணைய சூதாட்ட விளம்பரங்களில் நடித்துள்ளதாக அவரின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யுமாறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇவ்விவகாரத்தில் சூரிய பிரகாசம் என்ற வழக்கறிஞர் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதி நடைபெறவுள்ளதாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/meera-chopra-tweet-about-friend-parents-corona-death/", "date_download": "2020-09-25T20:13:09Z", "digest": "sha1:SI7UQKKNIJCBMZLXCEAXCQCHL4TX76GV", "length": 9297, "nlines": 88, "source_domain": "www.newskadai.com", "title": "முதலில் அம்மா, நேற்று அப்பா கொரோனாவால் பலி... அதிர்ச்சியில் பிரபல நடிகை...! - Newskadai.com", "raw_content": "\nமுதலில் அம்மா, நேற்று அப்பா கொரோனாவால் பலி… அதிர்ச்சியில் பிரபல நடிகை…\nஇந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை மோசமான நிலைக்கு சென்று, தற்போது நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடெங்கும் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தும் கொரோனா கட்டுப்படுத்த முடியவில்லை இதைதொடர்ந்து கொரோனா தொற்றை கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசும் மாநில அரசும் அறிவித்துள்ளது\nஇந்நிலையில் “அன்பே ஆருயிரே” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மீரா சோப்ரா இவர் அன்பே ஆருயிரே படத்தை தொடர்ந்து லீ, காளை, ஜாம்பவான் போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் இவர் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மீரா சோப்ரா கொரோனா மரணங்கள் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறித்து.குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியது.\nகடந்த வாரம் தனது நண்பர் ஒருவர் கொரோனா தொற்றால் முதலில் தாயை இழந்ததாகவும் இதைதொடர்ந்து நேற்று தன் தந்தையையும் இழந்து தவித்து வருவதாக வருத்துடன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று மக்களைக் கொன்று குவிக்கிறது.\nதற்போது அரசு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது அல்ல. பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பாதுகாப்பாக வெளியே செல்லவும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர கூடாது எனவும். மாஸ்க் அணிந்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.\nNEET, JEE தேர்வுகளை நடத்தலாமா வேண்டாமா\nமாமியார் வீட்டில் ஓணம் கொண்டாட்டம்… நயன்தாராவுடன் படு ரொமான்ஸாக விக்னேஷ் சிவன்… வைரல் கிளிக்ஸ்…\n“அப்பா உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”… எஸ்.பி.பி.சரண் வேண்டுகோள்…\nஅமைதியாக இருந்த அஜித்தையே சீண்டிவிட்டாங்களே… வெகுண்டெழுந்து வெளியிட்ட அதிரடி அறிக்கை…\n“இதை செய்தால் எஸ்.பி.பி. நிச்சயம் மீண்டு வருவார்”… நம்பிக்கை கொடுத்த சிம்புவின் உருக்கமான கோரிக்கை…\nவனிதாவை வாய் கிழிய விமர்சித்த சூர்யா தேவிக்கு கொரோனா… கைது செய்த பெண் காவல் ஆய்வாளருக்கும் தொற்று உறுதி…\nஇதுவா ரஜினியின் “அண்ணாத்த” பட கதை…. செம்ம கேவலமா இருக்கே என தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்…\n3 ரசிகர்களின் உயிரை காவு வாங்கிய பிரபல நடிகரின் பேனர்… பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்…\nமுழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. இறுதிப்பயணம்… அரசுக்கு...\n“எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை”… முதலமைச்சர்...\nகொஞ்சமும் குறையாத கொலைவெறி கொரோனா… கோவை, நாகை,...\nஇங்கு தான் நிரந்தர நித்திரை கொள்ளப்போகிறார் எஸ்.பி.பி…...\nகாய்கறி மாலையோடு சட்ட நகல் கிழிப்பு… வேளாண்...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/bollywood/", "date_download": "2020-09-25T18:34:59Z", "digest": "sha1:IDQ7ZOHP2WVWAHWLBN4WRYB72XMZ3UWH", "length": 4955, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "Bollywood - tamil360newz", "raw_content": "\nஇளம் நடிகர் சுஷாந்த்தின் மரணம் குறித்து அவரது சமையல்காரரின் பரபரப்பு தகவல்.\nவித்தியாசமான முறையில் நிவாரண பொருட்கள் வழங்கிய சல்மான் கான் – வைரல் வீடியோ\nதி ஜங்கிள் புக், லைஃப் ஆஃப் பை போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகர்...\nசூப்பர்ஸ்டார்க்கு இருக்கும் கெட்ட பழக்கம் பிரபல நடிகையிடம் என்ன செய்துள்ளார் பாருங்கள் \nஒரு கிலோ கோதுமை கொடுத்தற்காக அமீர்கானை வாழ்த்திய பிரபலங்கள் எதற்காக தெரியுமா.\nகொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ள ஷாருக்கானின் அலுவலகம் மனைவி வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது\nரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றிய திரைப்படம் ஆனால் வசூல் மட்டும் இத்தனை கோடியா கேட்டால்...\nவிருது மேல் விருது வாங்கிய திரைப்படம்.\nஆசிட் அடித்த முகத்துடன் கொடூரமாக நடித்திருக்கும் தீபிகாவின் சபாக் ட்ரைலர் இதோ.\nஎன்னாது ரித்திக் ரோஷனுக்கு இத்தனை கோடி சம்பளமா மயங்கி விழும் தயாரிப்பாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/unakkul-unnai-thedu.htm", "date_download": "2020-09-25T20:30:36Z", "digest": "sha1:YNTUXORKVA456BX3XMLEJYTEXPL7NNRV", "length": 5431, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "உனக்குள் உன்னைத் தேடு (கண்ணதாசன்) - Dr. வால்டர் டோயல் ஸ்டபிள்ஸ், Buy tamil book Unakkul Unnai Thedu online, walter Doyal staples Books, ஆங்கில மொழிபெயர்ப்பு", "raw_content": "\nஉனக்குள் உன்னைத் தேடு (கண்ணதாசன்)\nஉனக்குள் உன்னைத் தேடு (கண்ணதாசன்)\nAuthor: Dr. வால்டர் டோயல் ஸ்டபிள்ஸ்\nஉனக்குள் உன்னைத் தேடு (கண்ணதாசன்)\nஉனக்குள் உன்னைத் தேடு (கண்ணதாசன்) - Product Reviews\nதி டே ஆஃப் தி ஜக்கால்\nசேதன் பகத் ஃபைவ் பாய்ண்ட் சம்ஒன்\nடான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக���கிறது\nபோர்ஹே - கதைகள் , கட்டுரைகள் & கவிதைகள்\nஆயிரம் ஜன்னல் மனசு ( ஹேமா)\nசிறுவர்களுக்கான சித்திர சிறுகதைக் களஞ்சியம்\nமின்சாரப் பூவே (ஸ்ருதி வினோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/page/4/", "date_download": "2020-09-25T19:58:54Z", "digest": "sha1:TYZUVGI3P2K46ZLRNLVXJPQAES3QJPGA", "length": 8616, "nlines": 135, "source_domain": "arjunatv.in", "title": "ARJUNA TV – Page 4 – arjunatveditor@gmail.com Mithran Press Media Association", "raw_content": "\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில்\nL&T Heavy Engineering பிரிவானது உலகின் மிகப்பெரிய அணு\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில்\nL&T Heavy Engineering பிரிவானது உலகின் மிகப்பெரிய அணு\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\n2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில்\nஜோதிடர் பங்குச்சந்தை நிலவரத்தை துல்லியமாக கணித்தார்\nஅமெரிக்க பங்குச்சந்தை சரிவை துல்லியமாகக் கணித்த ஜோதிடர் அமெரிக்காவில் வேத கணித ஜோதிடர் ஒருவர் கணித்துக் கூறியபடி, அந்நாட்டின் பங்கு சந்தை வீழ்ச்சியைக் கண்டுள்ளது.பங்கு சந்தைகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதில் உலகம் முழுவதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பங்குச் சந்தையில் தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் சரிந்து விடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் எப்போதும் காணப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசித்து வரும் கதிர் சுப்பையா என்ற வேத கணித ஜோதிடர், அமெரிக்க பங்கு சந்தை யின் போக்கை கணித்து கூறியிருந்தார்.\n உதவ வேண்டும் மனித நேயம் யார் கையில்\n😭😭இறங்கல் செய்தி😭😭 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா அய்யலூர் சேர்ந்த கர்ணன் வயது 47 கடந்த 5 மாத காலமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_188462/20200112181001.html", "date_download": "2020-09-25T18:37:17Z", "digest": "sha1:VQIPIU7FIPPP565NPB3ZGKVBJOY5JOX5", "length": 7801, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன்: பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேச்சு", "raw_content": "விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன்: பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேச்சு\nசனி 26, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவிரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன்: பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேச்சு\nதொண்டர்கள் தான் எனது முதல் கடவுள், விரைவில் நல்ல உடல் நலத்துடன் மீண்டும் வருவேன் என பொங்கல் விழாவில் விஜயகாந்த் கூறினார்.\nதேமுதிக சார்பில் அம்பத்தூர் பகுதியில் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். பொங்கல் விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:- தமக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள் தான் எனது முதல் கடவுள். விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வருவேன். தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறினார்.\nஅதனை தொடர்ந்து விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், நமது நாடு எந்த நாடாக இருந்தாலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். அவர்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் தீவிரவாத செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக அதிக இடங்களை கைப்பற்ற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் 5,679 பேருக்கு கொரோனா உறுதி : 72 பேர் பலி\nநுங்கம்பாக்கம் வீட்டிற்கு எஸ்.பி.பி.யின் உடல் கொண்டு வரப்பட்டது- பொதுமக்கள் அஞ்சலி\nபிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் காலமானார்\nகரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் ராமராஜன்: முதல்வர் - துணை முதல்வருக்கு நன்றி\nஅதிமுக அரசை பிரதமர் மோடி பாராட்டியது அரசியல் கட்டாயம் : மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nவெளிநாடுகளில் சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கம் பறிமுதல் : 6 பேர் கைது\nஇன்றுடன் 6 மாதத்தை நிறைவு செய்த கொரோனா ஊரடங்கு - 519 டூ 57லட்சமாக உயர்ந்த பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmai4u.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2020-09-25T19:17:40Z", "digest": "sha1:VXVRUR327MJSJ2WQAXSME66CJZQ2UKQ2", "length": 7175, "nlines": 166, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: டைம்' பத்திரிகைக்கு இலங்கையில் தடை", "raw_content": "\nடைம்' பத்திரிகைக்கு இலங்கையில் தடை\nடைம்' பத்திரிகைக்கு இலங்கையில் தடை\nமக்களின் மத உணர்வுகளை பாதிக்கும் வகையிலான கட்டுரை வெளியாகியுள்ளதற்காக \"டைம்' பத்திரிகையின் விற்பனையை தடை செய்த இலங்கை அரசு, அப்பத்திரிகையின் அனைத்துப் பிரதிகளையும் பறிமுதல் செய்தது. மியான்மரில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான கலவரம் குறித்த செய்தியை \"டைம்' பத்திரிகை வெளியிட்டிருந்தது. அப்பத்திரிகையின் ஜூலை 1-ம் தேதி பதிப்பில் புத்த மதத்தினரை விமர்சித்து கட்டுரை வெளியாகியிருந்தது. இலங்கையில் புத்த மதத்தினர் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்நிலையில், அப்பத்திரிகையில் வெளியான கட்டுரை சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால், அதன் விற்பனைக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. விமானத்தில் வந்த அப்பத்திரிகையின் 4,000 பிரதிகளை கொழும்பு சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அக்கட்டுரை இருப்பதால், \"டைம்' பத்திரிகையின் பிரதிகளை பறிமுதல் செய்ததாக சுங்கத் துறை செய்தித் தொடர்பாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனை என்ற அமைப்பு பல்வேறு போராட்���ங்களை நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nடைம்' பத்திரிகைக்கு இலங்கையில் தடை\nடைம்' பத்திரிகைக்கு இலங்கையில் தடை\nஆடியோ - வீடியோ (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/92627/", "date_download": "2020-09-25T20:27:31Z", "digest": "sha1:BYCMCMV4PMZAN2EQIZE3ZWQRAMABQUIW", "length": 5998, "nlines": 99, "source_domain": "www.pagetamil.com", "title": "டெங்கு தீவிரம்; வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை இயங்க தடை | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nடெங்கு தீவிரம்; வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை இயங்க தடை\nடெங்கு நோய் தாக்கம் காரணமாக வவுனியாவில் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை இயங்குவதற்கு பிராந்திய சுகாதார திணைக்களத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. 550 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த பிராந்திய சுகாதார திணைக்களத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.\nஅந்தவகையில், தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுமாறும் பிராந்திய சுகாதார திணைக்களத்தினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலையில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கற்பித்தல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு மூடப்பட்டன.\nஇதனால் மாணவர்கள் பலரும் தனியார் வகுப்புக்களுக்கு வந்து மீண்டும் வீடு திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.\nவவுனியா வைத்தியசாலையில் தரையில் உறங்கும் நோயாளர்கள்\nகோப்பாயில் சைக்கிள் திருடர்கள் கைது: 25 சைக்கிள்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/12/blog-post_08.html", "date_download": "2020-09-25T19:38:07Z", "digest": "sha1:2UVAPTJAYGL6ZXGG5NZ5EZJDLIEZANSA", "length": 9001, "nlines": 195, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: சீ சீ இந்த பழம் புளிக்கும்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.\nநண்பர் ஒருவர் பயணத்தின் போது \"சூரியன்\" பத்திரிக்கையினை படி��்துள்ளார்.\nஅதில் என் செய்தியினை கண்டவுடன், அதனை ஸ்கேன் செய்து எனது மெயிலுக்கு அனுப்பியுள்ளார். அதுதான், நீங்கள் பார்க்கும் \"உஷார்\" பகுதி. நன்றி (தேவா) நண்பரே.\n1.நன்றி சித்ரா மேடம். ஒவ்வொரு பதிவையும் படித்து பாராட்டுகிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி. 2.தகவலுக்கு நன்றி இளங்கோ. நல்ல முயற்சி. மனமுவந்து பாராட்டுகிறேன். உங்களை போல் ஒவ்வொருவரும் விழிப்புணர்வு கொண்டால், கலப்படம் செய்வோர் கலங்குவர். நன்றி. இப்பொருள் குறித்து விரிவான விபரங்கள்\nநன்றி ராஜமாணிக்கம் சார். விரைவில் குமுதம் வார இதழில்\nவந்த ஒரு செய்தியுடன் வருகிறேன்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\n) தகவல் - குளிர்பானங்கள்.\n) தகவல் - காபி & டீ\nகுட்டித் தூக்கம் உடலைக் குண்டாக்குமா\nஉணவு கலப்பட உரையின் உலா.\nதயிரில் கலப்படம் - தப்புவது கடினம்\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nமனித உரிமை கழகத்தில் ஓர் மாலை நேர விழா.\nதை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.\nஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்\nதொற்று நோய்கள் நம்மை தொடராதிருக்க.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/5081", "date_download": "2020-09-25T20:09:34Z", "digest": "sha1:PF6FZZAETSTZVZKMMSBYF23X5SZDN7MN", "length": 4418, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "Ennum Pudhu Vannam Movie Official Trailer Link – Cinema Murasam", "raw_content": "\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஇணையதளத்தில் வெளியான மாப்பிள்ளை சிங்கம்\nஇர்பான் எனக்கு பல நாட்களாகவே பழக்கம் மனம் திறக்கும் புதுமுக நடிகை\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட���டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nஇர்பான் எனக்கு பல நாட்களாகவே பழக்கம் மனம் திறக்கும் புதுமுக நடிகை\nஎஸ்.பி.பி மறைவு: திரையுலகினர் கண்ணீர் இரங்கல் \nஇயக்குநர் சீனு ராமசாமியின் சாபம்.\nகமல்ஹாசன் உருக்கம்.”ஏழுதலைமுறைக்கும் பாலு நினைவுகள் வாழும் “\nஎஸ்.பி.பாலு மரணம் “பிராத்தனைக்கு பலன் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalapria.blogspot.com/2010_05_02_archive.html", "date_download": "2020-09-25T19:05:58Z", "digest": "sha1:XT47YMNBW27UMAMKWTH5QEUVHO53K3MI", "length": 21470, "nlines": 250, "source_domain": "kalapria.blogspot.com", "title": "எட்டயபுரம்: 02 May 2010", "raw_content": "\n”மிக்க ரௌத்ரியில் வேளாண்மை யற்பமாம்\nமக்கணோயான் மடிவர் வான்பொருள் போம்-தொக்க\nமனக்கவலை யுற்றுழல்வர் மாதர் வடக்கிற்\nஇடைக்காடர் பதிணென் சித்தர்களில் ஒருவர்.அவர் ஒவ்வொரு கொல்லம் ஆண்டுக்கும் ஒரு பாடல் வீதம் அந்த வருடம் என்னென்ன நிகழும் என்று எழுதி வைத்திருக்கிறார். ஜோதிடத்திலும் வல்லவர். சித்தர்கள், ஞானவான்கள். (சத்தியமாய் அவர்கள் ‘சாமியார்’களில்லை.) இடைக்காடர், ”பதினாறு ஆண்டுகள் மழையே பெய்யாது, ஒரு பெரிய பஞ்சம் வரப் போகிறது”, என்று முன்பே அறிந்தார்.அதனால் அவர் ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை உண்ணக் கொடுத்துப் பழக்கி, ஆடுகள் அழிந்து போகாமல் காப்பாற்றினாராம். அதையறிந்த நவக் கிரகங்களும் அவரை வந்து பார்த்து, எப்படி இதை நீ அறிந்து கொண்டாய் என்று கேட்டார்களாம். அப்போது அவர், கிரகங்களுக்கு சாமர்த்தியமாக இடமும்,ஆசனமும் தந்து உட்காரவைத்தாராம். அவை அமர்ந்த கணக்குப் பிரகாரம் மழை பெய்ய வேண்டிய ‘கிரகச்சேர்க்கை’ உண்டாகி, மழை கொட்டியதாம்.\nஇது ராமனாதபுரம் மாவட்டத்தில் உலவும் கதை.தெற்கே சற்று வேறு மாதிரிக் கதை சொல்லுவார்கள்.(உபயம்: கி.ரா).பஞ்சத்தை உணர்ந்து கொண்ட இடைக்காடர்,ஆடுகளை தனியே ஒரு மண்கோட்டைக்குள் அடைத்து வைத்தார். மணகோட்டையின் சுவர்கள், வரகரிசியைச் சேற்றோடு சேர்த்துப் பிசைந்த மண்ணால் உருவானது. அவர், ஆடுகளை நன்றாகப் பட்டினி போட்டு மெல்ல மெல்ல, துவர்ப்புக்குப் பேர் போன ஆவாரங்குழைகளைத் தின்னப் பழக்கினார்.காணாததற்கு கடல்த் தண்ணீரையும் குடிக்கப் பழக்கினாராம். மக்கள் அவரை ஏளனத்தோடு பார்த்தனர்.பஞ்சம் வந்து, பயிர் பச்சையெல்லாம் வாடிக்கருகி, ஊரில் மற்ற ஆடுகள் எல்லாம் அழ���ந்து போயின. சித்தரின் ஆடுகளோ நன்றாகக் கொழுத்து இருந்தன. அவை முதுகினால் மண் சுவரை உரசும் போது வரகரிசி சிதறுமாம். பஞ்சம் நீங்கிய போது, மீந்திருந்த மக்களுக்கு தன்னிடம் உள்ள வரகரிசியையும் ஆடுகளையும் தந்து, மீண்டும் பயிரும் கால்நடைகளும் தழைக்க வழி கோலினாராம்.\nவிவிலியத்தில் ‘நோவா’வின் கப்பலைப் பற்றியும், பல ஜனங்கள் வெள்ளத்தால் அழிக்கப் பட்டு, நோவாவின் கப்பலில் ஏறிக் கொண்டவர்கள் மட்டுமே தப்பித்து மறுபடி உலகம் சிருஷ்டியானதாகவும் செய்திகள் உள்ளன. உலகில் இயற்கைச் சீற்றத்தால், போரினால், பேரிடர் ஏற்பட்டு, பயிர்கள் அழிந்து மனிதகுலம் அவதிப்படும் என்கிற முன்னேற்பாடுகளின் ஒரு அங்கமாகப் பலரும் பல காலம் சிந்தித்து, ‘பூமியின் விதை வங்கி’ ஒன்றை(Global Seed Vault) வட துருவத்தில், நார்வே நாட்டின் முழு முயற்சியோடு ‘ஸ்வால்பர்ட்’ தீவுக் கூட்டங்களில் அமைத்துள்ளனர். அங்கே மைனஸ் மூன்று டிகிரி குளிர் நிலவுகிறது. பூகம்பங்களால் பாதிக்கப்படாத, எப்போதும் வெப்பம் பூஜ்ய டிகிரிக்கு கீழாகவே இருக்கும் ‘மண் படலம்’ கொண்ட நில அமைப்பு, ஆகியவை ‘விதை வங்கி’யை அங்கே நிறுவத் தோதுவாக உள்ளன.விதைகளைப் பாதுக்காக்கும் குகைக் கட்டிடத்தினுள் எப்பொழுதும் மைனஸ் 18 டிகிரி குளிர் இருக்கும்படி, அங்கேயேயுள்ள நிலக்கரியால் மின்உற்பத்தியும் நடைபெறுகிறது..ஒன்பது மில்லியன் டாலர் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இதை நார்வே, ஆஸ்திரேலியா,இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் அமைத்தன. ப்ரேசில், இந்தியா போன்ற நாடுகளும் நிதியளிக்கின்றன. பத்திரிக்கைகள் இதை ‘தீர்ப்புநாள் வங்கி’ (doomsday vault) என்றே அழைக்கின்றன.\nஉலகில் பதினைந்து லட்சம் விதமான விதை மாதிரிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2008 பிப்ரவரியில் ஆரம்பிக்கப் பட்ட இதன் செயல்பாடுகள், இப்போது இரண்டாம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. முதலாண்டு நிறைவின் போது சுமார் நான்கு லட்சம் விதை மாதிரிகள் பாதுகாப்பிற்காக, பலநாடுகளாலும் தரப் பட்டுள்ளன. கடந்த மார்ச் பத்தாம் தேதியோடு, உலகின் பல பாகங்களிலுமிருந்தும் பாதுகாப்பாக வைப்பதற்காகப் பெறப்பட்டுள்ள வித விதமான விதைகள், ஒன்பது லட்சம். இவை இலவசமாகவே பாதுகாக்கப் படுகின்றன. இதற்காகும் நிர்வாகச் செலவுகளை ‘நார்வே’ நாடே ஏற்றுக் கொள்கிறது.\nஇந்தியாவுக்க���ன்றே தனியான ‘விதை வங்கி’, இமயத்தின் மடியில் இப்போது உருவாக்கப் பட்டு விட்டது.கடந்த ஆண்டு நவம்பரில் உதயமான இந்த வங்கி, ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில்,’சாங்க்லே’வில் உள்ளது. ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின்’ பொறுப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விதை வங்கி, இப்போதைக்கு இந்தியாவுக்கான பிரத்யேகமான வங்கியென்றாலும், பிற்காலத்தில் .மற்ற பல வளரும் நாடுகளின் விதை மாதிரிகளையும் பாதுகாக்கும். இதன் ‘விதை பாதுகாப்புச் செயல் பாடுகள்’ கடந்த மாதம் தொடங்கியது.\nபயம், பேரிடர் தரும் அழிவு பயம், ”வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகம்’’ ஏற்படுத்துகிற தீவிரவாதப் பயம், மனிதனை எப்படியெல்லாமோ சிந்திக்க வைக்கிறது. ஆனாலும் என் ஒரு கவிதையில் குறிப்பிட்ட மாதிரி\n” குருவி தின்று எச்சமிட்ட\nமரம் போல் பயம் வளர்கிறது\nஅணில்கள் அழிந்து விடுகிற அபாயம் பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்து, இன்று சற்று நீங்கியிருக்கிறது. இப்போது, குடிக்க நீரின்றி, ”விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக் குருவிகள்” செத்து வருகின்றனவாம். அவற்றைப் பாதுகாக்க நாம் முற்றத்தில், ஒரு குவளைத் தண்ணீரை வைத்து விட்டுச் செல்வோம்.விதைகள் தானாகப் பரவும்.\nகோவை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்தும் கலாப்ரியாவின் படைப்புக்களம் என்ற நிகழ்வு 09.05.2010 அன்று கோவையில் நடைபெறுகிறது.\nசன்மார்க்க சங்க வளாகம், தேவாங்க மேனிலைப்பள்ளி அருகில், கோவை\nஜெயமோகன், சுகுமாரன், மரபின் மைந்தன், அ.வெண்ணிலா, வா.மணிகண்டன்\nஉயிர்மை பதிப்பகமும், சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து அறிவித்திருந்த 2010க்கான சுஜாதா விருதுகள் சுஜாதாவின் பிறந்த தினமான மே 3 ஆம் தேதி மாலை சென்னை தேவநேய பாவாணர் அரங்கில் வழங்கப்பட்டன. இந்த ஆண்டிற்கான சுஜாதா விருதினை கலாப்ரியா (உரைநடை), ஜெயந்தன் (சிறுகதை), ரமேஷ்-பிரேதன் (கவிதை), மா.காமுத்துரை (நாவல்), டாக்டர்.ஜி.சிவராமன் (சிற்றிதழ்), லேகா (இணையம்) ஆகியோர் பெற்றனர். இந்த பரிசிற்கு நடுவர்களாக பிரபஞ்சன், இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், வாஸந்தி, திலீப்குமார், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர். ஒவ்வொரு விருதும் தலா 10,000ரூபாயும், பாராட்டுப் பத்திரமும் கொண்டது.\nநிகழ்ச்சியில் மனுஷ்ய புத்திரன், திருமதி சுஜாதா ரங்கராஜன், நடிகர் ரா.பார்த்த���பன், இயக்குனர் பாலுமகேந்திரா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், சாரு நிவேதிதா, தமிழச்சி தங்கபாண்டியன், இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், வாஸந்தி, ஏ.நடராசன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.\nவிழாவிற்கு 400க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்திருந்தனர்.\nசுஜாதா உரைநடை விருதை கலாப்ரியாவிற்கு அவருடைய நினைவின் தாழ்வாரங்கள் நூலிற்காக இந்திரா பார்த்தசாரதி வழங்கிறார், அருகில் திருமதி.சுஜாதா ரங்கராஜன் மற்றும் மனுஷ்யபுத்திரன்\nஇதில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதி பெற்று பயன் படுத்தவும்.\nஇடைகால், தமிழ் நாடு, India\nகலாப்ரியாவின் படைப்புக்களம்WEDNESDAY, MAY 5கோவை வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-edu-dept-makes-changes-in-the-public-exam-pattern-for-11th-and-12th.html", "date_download": "2020-09-25T20:23:57Z", "digest": "sha1:NBNLRZXZNY3LTLD3FXVZKTINSUIGL2EM", "length": 6009, "nlines": 33, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN edu dept makes changes in the public exam pattern for 11th and 12th | Tamil Nadu News", "raw_content": "\n“11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாற்றமா”.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n11 மற்றும் 12 ஆம் வகுப்புக்குகளுக்கான தேர்வு மதிப்பெண்களில் அடுத்தாண்டு முதல் மாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வலம் வந்தன.\nதமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண் முறையில் கடந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டு 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், மீண்டும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் மாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து தமிழக அரசிடம் அரசாணை பிறப்பிக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் பரவின. இதில், 10 ஆம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற ஒன்றாம் தாள் மற்றும் இரண்டாம் தாளை நீக்கி ஒரே பாடமாக தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.\nஇதையடுத்து, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் தற்போது நடைமுறையில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில், மாணவர்கள் இனி ஏதாவது ஒரு பாடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும், இதன்மூலம் தற்போது, 600 மதிப்பெண்களுக்கு நடக்கின்ற பொதுத்தேர்வு அடுத்தாண்டு முதல் 500 மதிப்பெண்களுக்கு மட்டுமே நடத��தப்படும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில், பொதுத்தேர்வு முறையில் நடைமுறைபடுத்தவிருக்கும் புதிய தேர்வு முறை குறித்த அறிவிப்பை அரசாணையாக வெளியிட தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளதாக வெளியாகிய தகவல்கள் உண்மை அல்ல என்றும் அதுபற்றிய எந்தவொரு அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சந்திப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\n10 ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு\nஎழுதுறது 2 பேர்.. அத கண்காணிக்க 8 பேரா இதென்னடா எக்ஸாம்க்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-rohit-sharma-jasprit-bumrah-s-fun-banter-on-twitter-over-dream11-campaign-goes-viral-021135.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-25T20:11:49Z", "digest": "sha1:H4D2SJOOMVHGAJ7TBZRT34YO3FKTLLHR", "length": 15088, "nlines": 170, "source_domain": "tamil.mykhel.com", "title": "மாற்றி மாற்றி வீடியோ வெளியிட்டு கலாய்த்துக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் மற்றும் பௌலர் | IPL 2020 : Rohit Sharma & Jasprit Bumrah’s fun banter on Twitter over Dream11 campaign goes viral - myKhel Tamil", "raw_content": "\nKOL VS HYD - வரவிருக்கும்\nRAJ VS PUN - வரவிருக்கும்\n» மாற்றி மாற்றி வீடியோ வெளியிட்டு கலாய்த்துக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் மற்றும் பௌலர்\nமாற்றி மாற்றி வீடியோ வெளியிட்டு கலாய்த்துக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் மற்றும் பௌலர்\nதுபாய் : ஐபிஎல் போட்டிகள் நாளை மறுதினம் அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கிடையிலான முதல் போட்டியுடன் துவங்கவுள்ளது.\nஇந்த போட்டிக்காக இரு அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்த தொடருக்காக ஐபிஎல் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் ஐபிஎல்லின் டைட்டில் ஸ்பான்சர் டிரீம்11 தன்னுடைய பிரசார வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இதை தங்களது டிவிட்டர் பக்கத்தில் ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் பகிர்ந்துள்ளனர்\nதோனி, கோலி, ரோகித் கிட்டஇருந்து கத்துக்கிட்டு என்னோட பேட்டிங்ல பிரயோகிக்கிறேன்.. ஸ்ரேயாஸ் ஐயர்\nநாளை மறுதினம் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல்லில் டைட்டில் ஸ்பான்சர் தனது பிரசார வீடியோக்களை பகி��்ந்துள்ளது. அந்த வீடியோக்களை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தங்களது டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.\nரோகித் சர்மா வெளியிட்டுள்ள வீடியோவில், ஜஸ்பிரீத் பும்ரா சிறுவர்களுடன் சாலையில் கிரிக்கெட்டை விளையாடுகிறார். அவர் ஸ்லோ பால் போட்டதற்காக பாதியிலேயே விலக்கப்படுகிறார்.\nஇதேபோல, பதிலுக்கு பும்ரா வெளியிட்ட வீடியோவில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க விரும்பும் ரோகித் சர்மாவையும் சிறுவர்கள் தள்ளி வைத்துவிட்டு அவர்கள் ஆடுகிறார்கள். இந்த இரு வீடியோக்களும் வேடிக்கையாக ரசிகர்கள் விரும்பும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nசுத்தமா பார்ம் அவுட்.. கடும் ஏமாற்றத்தில் தோனி.. முக்கிய சிஎஸ்கே வீரருக்கு நேர்ந்த கதி\n நட்பு பார்க்க இது நேரமில்லை.. தோனிக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. சிக்கல்\nலைட்டு வெளிச்சம்.. அதான் இப்படி ஆகிடுச்சு.. முரளி விஜய் செய்த காரியம்.. கோபத்தில் கொந்தளித்த தோனி\nகேட்ச் பிடித்து விட்டு.. அவுட் கேட்காத தோனி.. ரீப்ளேவில் வெளியான உண்மை.. அதிர வைக்கும் சம்பவம்\nகண்ணிமைக்கும் நேரத்தில் தோனி செய்த \\\"மேஜிக்\\\".. அரண்டு போன பிரித்வி ஷா.. இப்படியா பண்ணுவீங்க\nதோனிக்கு அப்புறம் இவர் தான் பெஸ்ட் கேப்டன்.. புகழ்ந்து தள்ளிய சேவாக்\nஐபிஎல் 2020 : இந்த சீசன்ல பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கறது கஷ்டம்தான்.. மான்டி பனேசர்\n135..140..147.. முதல் போட்டியிலேயே அதிரவைத்த சிஎஸ்கே ஜோஷ்.. 6.4 அடிக்கு ஓடி வந்த பவுலிங் பாகுபலி\nஎன்ன வேணா சொல்லுங்க.. இதுதான் என் முடிவு.. அதிர வைத்த தோனி.. டாஸ் வென்ற உடன் என்ன சொன்னார்\nகடுப்பில் தோனி எடுத்த ஆக்சன்.. அதிரடியாக நீக்கப்பட்ட லுங்கி நிகிடி.. களமிறங்கும் ஆஸ்திரேலிய புயல்\nடெஸ்ட் மேட்ச் ஆடி.. படுமோசமாக மண்ணைக் கவ்விய சிஎஸ்கே.. ஊதித் தள்ளிய டெல்லி கேபிடல்ஸ்\nஆனது ஆச்சு... போனது போச்சு.. டெல்லி கேபிடல்சை பௌலிங்கால் அடிக்க காத்திருக்கும் சிஎஸ்கே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமண்ணைக் கவ்விய சிஎஸ்கே.. ஊதித் தள்ளிய டெல்லி\n1 hr ago சுத்தமா பார்ம் அவுட்.. கடும் ஏமாற்றத்தில் தோனி.. முக்கிய சிஎஸ்கே வீரருக்கு நேர்ந்த கதி\n2 hrs ago எது உங்களை தடுக்கிறது நட்பு பார்க்க இது நேரமில்லை.. தோனிக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. சிக்கல்\n2 hrs ago லைட்டு வெளிச்சம்.. அதான் ��ப்படி ஆகிடுச்சு.. முரளி விஜய் செய்த காரியம்.. கோபத்தில் கொந்தளித்த தோனி\n4 hrs ago கேட்ச் பிடித்து விட்டு.. அவுட் கேட்காத தோனி.. ரீப்ளேவில் வெளியான உண்மை.. அதிர வைக்கும் சம்பவம்\nNews இசைக்கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய முன் வந்த அரசுக்கு கோடான கோடி நன்றி - பாராதிராஜா\nAutomobiles முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nMovies அண்ணாத்த படத்துக்கு பாடிய எஸ்.பி.பி., பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான்\nFinance 65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\nLifestyle காளான் பட்டர் மசாலா\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசிபிஎல் 2020: கடந்த 3 போட்டிகளில் சுனில் நரேன் விளையாடவில்லை. என்ன காரணம் \nகொரோனாவில் இருந்து குணமடைந்தேன்: தீபக் சாஹர் தகவல்\nதோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரீனிவாசனுடன் எந்த மோதலும் இல்லை - சுரேஷ் ரெய்னா\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி கடைசி ஓவர், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2020-09-25T21:15:32Z", "digest": "sha1:U6AP2ZKAF3SV64X3QD7QCWAPZEYT3AC3", "length": 16743, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "முன்னாள் கூகிள் பொறியியலாளர் ஜேம்ஸ் தாமோர், பாலின மெமோ மீது நீக்கப்பட்டார், பாகுபாடு காட்டினார் - உலக செய்தி", "raw_content": "சனிக்கிழமை, செப்டம்பர் 26 2020\nஎஸ்.எம்.எம் வினீத் உபாத்யாய் டி.எம்\nலைவ் ஐபிஎல் ஸ்கோர் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலைநகரங்கள் சிஎஸ்கே vs டிசி 7 வது போட்டி லைவ் ஸ்கோர்கார்டு லைவ் இந்தி வர்ணனை நேரடி புதுப்பிப்புகள் எம்.எஸ்.தோனி ஸ்ரேயாஸ் ஐயர்\nஹார்லி டேவிட்சன் அதன் இந்திய விற்பனையாளர்களை இருட்டில் வைத்தது ஃபடா கூறுகிறார் – ஹார்லி-டேவிட்சன் இந்திய விற்பனையாளர்களை ‘ஏமாற்றினாரா\nசிங் பிரதர்ஸ் வீடியோ ��ைரலுடன் அமீர்கான் பாடலில் WWE உரிமையாளர் ஸ்டீபனி மக்மஹோன் நடனம்\nவிர்ச்சுவா ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை சேகா அறிவிக்கிறது\nரஷ்யாவின் எஸ் -400 ஏவுகணை சூழ்ச்சிகளின் போது தவறாகப் பயன்படுத்தப்பட்டதா\nபீகார் தேர்தல் தேதிகள்: சட்டமன்றத் தேர்தல்கள் 2020 அறிவிப்பு, உங்கள் மாவட்டத்தில் வாக்களிப்பு எப்போது நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாட்னா – இந்தியில் செய்தி\nஐபிஎல் 2020: விராட் தோல்வியடைந்தால், கவாஸ்கர் அனுஷ்கா சர்மா குறித்து கருத்து தெரிவித்தபோது, ​​ரசிகர்கள் கூறியது – அவற்றை வர்ணனையிலிருந்து நீக்கு. கிரிக்கெட் – இந்தியில் செய்தி\nஇன்று தங்க விலையில் பெரிய மாற்றம் 25 செப்டம்பர் வெள்ளி விலை பொன் சந்தையில் ரூ. 2372 அதிகரித்துள்ளது\nமைக்கா சிங் விவசாயிகளை ஆதரிக்கிறார் தீபிகா கங்கனா மற்றும் ரியா பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் – மீகா சிங் விவசாயிகள் பற்றி பேசுகிறார்\nHome/Tech/முன்னாள் கூகிள் பொறியியலாளர் ஜேம்ஸ் தாமோர், பாலின மெமோ மீது நீக்கப்பட்டார், பாகுபாடு காட்டினார் – உலக செய்தி\nமுன்னாள் கூகிள் பொறியியலாளர் ஜேம்ஸ் தாமோர், பாலின மெமோ மீது நீக்கப்பட்டார், பாகுபாடு காட்டினார் – உலக செய்தி\nதொழில்நுட்பத் துறையின் பாலின சமத்துவமின்மைக்குப் பின்னால் உயிரியல் காரணங்கள் இருப்பதாக ஒரு மெமோவில் வலியுறுத்திய பின்னர் முன்னாள் கூகிள் பொறியியலாளர் தனது முன்னாள் முதலாளி மீது வழக்குத் தொடர்ந்தார், அவர் பழமைவாத அரசியல் கருத்துக்களைக் கொண்ட ஒரு வெள்ளை மனிதர் என்று பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினார்.\nஜேம்ஸ் டாமோர் கடந்த ஆண்டு சிலிக்கான் பள்ளத்தாக்கிலும் அதற்கு அப்பாலும் உள் குறிப்பை எழுதியபோது சலசலப்பை ஏற்படுத்தினார், அது பின்னர் பகிரங்கமானது. கூகிள் அவர் பாலின நிலைப்பாடுகளை நிலைநாட்டியதாகவும் ஆகஸ்ட் மாதம் அவரை நீக்கியதாகவும் கூறினார்.\nஅதன் பின்னர் வந்த மாதங்களில், அவரது துப்பாக்கிச் சூடு வலது சாய்ந்த யு.எஸ். பதிவர்களிடையே ஒரு பிரபலமான காரணமாக மாறியது, மேலும் தாமோர் குடியரசுக் கட்சியின் அதிகாரியை தனது வழக்கறிஞராக நியமித்தார்.\nகலிபோர்னியாவின் சாண்டா கிளாரா கவுண்டி சுப்பீரியர் கோர்ட்டில் டாமோர் மற்றும் மற்றொரு வெள்ளை ஆண் முன்னாள் கூகிள் பொறியியலாளர் ���ேவிட் குட்மேன் ஆகியோர் முன்மொழியப்பட்ட வர்க்க நடவடிக்கையாக இந்த வழக்கைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பணியிட பாகுபாடு மற்றும் பதிலடி என்று குற்றம் சாட்டுகிறது.\nகூகிள், ஆல்பாபெட் இன்க் ஒரு அலகு கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவை தளமாகக் கொண்ட கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.\nவழக்குப்படி, யு.எஸ். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவளிப்பது அல்லது பழமைவாத அரசியல் கருத்துக்கள் தொடர்பான பணியிட துன்புறுத்தல்களிலிருந்து ஊழியர்களை, குறிப்பாக வெள்ளை மனிதர்களைப் பாதுகாக்க நிறுவனம் தவறிவிட்டது.\n“தாமோர், குட்மேன் மற்றும் பிற வர்க்க உறுப்பினர்கள் தங்கள் பரம்பரை அரசியல் கருத்துக்களுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டனர், குறைகூறப்பட்டனர், தண்டிக்கப்பட்டனர், மேலும் காகசீயர்கள் மற்றும் / அல்லது ஆண்களாக இருந்த அவர்களின் பிறப்பு சூழ்நிலைகளின் கூடுதல் பாவத்திற்காக” என்று வழக்கு தொடர்ந்தது.\nநிறுவனத்தின் அலுவலகங்களுக்குள் அனுமதிக்கப்படாத பழமைவாத ஊடக ஆளுமைகளின் இரகசிய தடுப்புப்பட்டியலை கூகிள் பராமரிப்பதாகவும் இந்த வழக்கு குற்றம் சாட்டியது.\nபழமைவாத அரசியல் கருத்துக்களைக் கொண்ட தனிநபர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதையும், குறிப்பிடப்படாத இழப்பீட்டையும் கூகிள் தடுக்கும் தடை உத்தரவை இந்த வழக்கு கோரியது.\nகூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய், டாமோர் பணிநீக்கம் செய்யப்பட்டபோது, ​​அவரது மெமோவின் பகுதிகள் “எங்கள் நடத்தை விதிகளை மீறுகின்றன, மேலும் எங்கள் பணியிடத்தில் தீங்கு விளைவிக்கும் பாலின நிலைப்பாடுகளை முன்னேற்றுவதன் மூலம் எல்லை மீறுகின்றன” என்று கூறினார்.\nஉள் கூகிள் மன்றத்தில் ஒரு முஸ்லீம் சக ஊழியருடன் மோதலுக்குப் பின்னர், 2016 டிசம்பரில் குட்மேன் நீக்கப்பட்டார்.\nபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ஒரு முஸ்லீம் என்பதால் அவரை குறிவைத்ததாக சக பணியாளர் மன்றத்தில் கூறினார், மேலும் அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தார் என்று வழக்கு தொடர்ந்தது. குட்மேன் சந்தேகத்துடன் பதிலளித்தார், சக பணியாளர் கூற்றுக்கு “பூஜ்ஜிய ஆதாரங்களை” வழங்கியதாகவும், எஃப்.பி.ஐக்கு நியாயம் இருந்திருக்கலாம் என்றும் கூறினார்.\nREAD அம்சங்களில் எலி அற்புதம், சமீபத்���ிய தொழில்நுட்பம்\nஒரு மனிதவள ஊழியர் பின்னர் குட்மேனிடம் தனது சக ஊழியரை மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதம் என்று குற்றம் சாட்டியதாகவும், இதன் விளைவாக அவர் நீக்கப்பட்டதாகவும் கூறினார்.\nCOVID-19 தொற்றுநோய் இந்தியாவில் தொடக்கங்களின் வியத்தகு வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று ஷிரிஷ் போரல்கர் கூறுகிறார்\nபச்சை-பிக்சல் 5 உயர் ரெஸ் ரெண்டர்களில் தோன்றும்\nவாட்ஸ்அப் ஜூம் போல இருக்க விரும்புகிறது, ஆனால் ஒரு நல்ல வழியில்\nவிண்டோஸுக்கான ஜி.டி.ஏ 5 இன் இலவச பதிவிறக்க: எவ்வாறு நிறுவுவது, விளையாட்டு பணத்தில் million 1 மில்லியன் மதிப்புடையது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெல்ஃபிக்களின் அடிப்படையில் உங்கள் ஆளுமையை AI சிறப்பாக அடையாளம் காண முடியும்\nஎஸ்.எம்.எம் வினீத் உபாத்யாய் டி.எம்\nலைவ் ஐபிஎல் ஸ்கோர் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலைநகரங்கள் சிஎஸ்கே vs டிசி 7 வது போட்டி லைவ் ஸ்கோர்கார்டு லைவ் இந்தி வர்ணனை நேரடி புதுப்பிப்புகள் எம்.எஸ்.தோனி ஸ்ரேயாஸ் ஐயர்\nஹார்லி டேவிட்சன் அதன் இந்திய விற்பனையாளர்களை இருட்டில் வைத்தது ஃபடா கூறுகிறார் – ஹார்லி-டேவிட்சன் இந்திய விற்பனையாளர்களை ‘ஏமாற்றினாரா\nசிங் பிரதர்ஸ் வீடியோ வைரலுடன் அமீர்கான் பாடலில் WWE உரிமையாளர் ஸ்டீபனி மக்மஹோன் நடனம்\nவிர்ச்சுவா ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை சேகா அறிவிக்கிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-09-25T20:16:43Z", "digest": "sha1:HRKCCKVJZJTQMYJCK4Y33JEFQ7ZKZJM5", "length": 14513, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "மும்பை இந்தியன்ஸ் மே 3 வரை வீட்டில் 'தங்க, பாதுகாப்பாக இருக்க' தங்கள் ரசிகர்களை கேட்டுக்கொள்கிறது", "raw_content": "சனிக்கிழமை, செப்டம்பர் 26 2020\nஎஸ்.எம்.எம் வினீத் உபாத்யாய் டி.எம்\nலைவ் ஐபிஎல் ஸ்கோர் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலைநகரங்கள் சிஎஸ்கே vs டிசி 7 வது போட்டி லைவ் ஸ்கோர்கார்டு லைவ் இந்தி வர்ணனை நேரடி புதுப்பிப்புகள் எம்.எஸ்.தோனி ஸ்ரேயாஸ் ஐயர்\nஹார்லி டேவிட்சன் அதன் இந்திய விற்பனையாளர்களை இருட்டில் வைத்தது ஃபடா கூறுகிறார் – ஹார்லி-டேவிட்சன��� இந்திய விற்பனையாளர்களை ‘ஏமாற்றினாரா\nசிங் பிரதர்ஸ் வீடியோ வைரலுடன் அமீர்கான் பாடலில் WWE உரிமையாளர் ஸ்டீபனி மக்மஹோன் நடனம்\nவிர்ச்சுவா ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை சேகா அறிவிக்கிறது\nரஷ்யாவின் எஸ் -400 ஏவுகணை சூழ்ச்சிகளின் போது தவறாகப் பயன்படுத்தப்பட்டதா\nபீகார் தேர்தல் தேதிகள்: சட்டமன்றத் தேர்தல்கள் 2020 அறிவிப்பு, உங்கள் மாவட்டத்தில் வாக்களிப்பு எப்போது நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாட்னா – இந்தியில் செய்தி\nஐபிஎல் 2020: விராட் தோல்வியடைந்தால், கவாஸ்கர் அனுஷ்கா சர்மா குறித்து கருத்து தெரிவித்தபோது, ​​ரசிகர்கள் கூறியது – அவற்றை வர்ணனையிலிருந்து நீக்கு. கிரிக்கெட் – இந்தியில் செய்தி\nஇன்று தங்க விலையில் பெரிய மாற்றம் 25 செப்டம்பர் வெள்ளி விலை பொன் சந்தையில் ரூ. 2372 அதிகரித்துள்ளது\nமைக்கா சிங் விவசாயிகளை ஆதரிக்கிறார் தீபிகா கங்கனா மற்றும் ரியா பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் – மீகா சிங் விவசாயிகள் பற்றி பேசுகிறார்\nHome/sport/மும்பை இந்தியன்ஸ் மே 3 வரை வீட்டில் ‘தங்க, பாதுகாப்பாக இருக்க’ தங்கள் ரசிகர்களை கேட்டுக்கொள்கிறது\nமும்பை இந்தியன்ஸ் மே 3 வரை வீட்டில் ‘தங்க, பாதுகாப்பாக இருக்க’ தங்கள் ரசிகர்களை கேட்டுக்கொள்கிறது\nசாரா அலி கானின் அழகான வீடியோ எங்கள் இதயங்களை வென்றது\nகொரோனா வைரஸ் வெடிப்பை எதிர்த்துப் போராடுவதற்கான ஆரம்ப 21 நாள் பூட்டுதல் முடிவுக்கு வந்த பின்னர், ஏப்ரல் 14, செவ்வாயன்று, பிரதமர் நரேந்திர மோடியால் மே 3 வரை நீட்டிக்கப்பட்டது.\nதொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கண்ணுடன், பிரதமர் தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே தங்கி சமூக தூரத்தை பராமரிப்பது முக்கியம் என்று அறிவித்தார், ஐ.பி.எல் உரிமையை மும்பை இந்தியன்ஸ் சமூக ஊடகங்களுக்கு எடுத்துச் சென்றது.\nட்விட்டருக்கு அழைத்துச் சென்று, மும்பை இந்தியன்ஸ் பதிவிட்டதாவது: “இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். நீங்கள் இதுவரை சிறப்பாகச் செய்துள்ளீர்கள். மே 3 ஆம் தேதி வரை உங்கள் மடிப்புகளில் இருந்து பேட்டிங் செய்யுங்கள். # ஒரு குடும்பம் @ ImRo45.”\nதொற்றுநோய் காரணமாக நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன\nதொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள விளையாட்டு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன அல்லது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, மேலும் ஐபிஎல் 13 வது பதிப்பின் தலைவிதி கூட சமநிலையில் உள்ளது, ஏனெனில் பூட்டுதல் என்பது எந்த இயக்கமும் இருக்க முடியாது மற்றும் ஒரு மூடிய கதவின் கேள்வி கூட இல்லை ஐ.பி.எல் எழவில்லை.\nஅக்டோபர்-நவம்பர் சாளரத்தில் பி.சி.சி.ஐ பணம் நிறைந்த லீக்கைக் கொண்டிருப்பதற்கான விருப்பத்தை கவனித்து வருவதாக முன்னேற்றங்கள் தெரிந்த வட்டாரங்கள் ஏற்கனவே ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் கூறியுள்ள நிலையில், ஐ.சி.சி உலக டி 20 ஐ இந்திய வாரியம் தள்ளிவைக்க வேண்டும். ஜன்னல்.\nஇப்போதைக்கு, பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி ஒரு சமீபத்திய பேட்டியில், ஐ.பி.எல்.\n“நாங்கள் முன்னேற்றங்களை கண்காணித்து வருகிறோம், தற்போதைய நேரத்தில், நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. எப்படியும் என்ன சொல்ல வேண்டும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, மக்கள் வீட்டில் சிக்கித் தவிக்கின்றனர், அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளன, யாரும் எங்கும் செல்ல முடியாது. இது தெரிகிறது மே நடுப்பகுதி வரை இது எப்படி இருக்கும், “என்றார் கங்குலி.\n“நீங்கள் எங்கிருந்து வீரர்களைப் பெறுவீர்கள், வீரர்கள் எங்கு பயணம் செய்கிறார்கள். இந்த நேரத்தில், உலகில் எங்கும் எந்த வகையான விளையாட்டுக்கும் ஆதரவாக எதுவும் இல்லை, ஐபிஎல்லை மறந்துவிடுங்கள் என்பது எளிமையான பொது அறிவு.”\nREAD டெல்லி காவல்துறையினர் தனது மகனின் பிறந்த நாளை சிறப்பு - பிற விளையாட்டுகளாக மாற்றிய பின்னர் மேரி கோம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்\nசீரி ஏ பிராண்ட் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முடிவடைந்து செப்டம்பர் 1 ஆம் தேதி ஒரு புதிய சீசனுக்காக தொடங்குகிறது – கால்பந்து\nஆன்ஃபீல்ட் – கால்பந்து புனரமைப்புக்கு வைரஸ் குறுக்கிடுகிறது\nபூட்டுதல் போது குத்துச்சண்டை வீரர்களுக்கு மன தகுதி அமர்வை குத்துச்சண்டை கூட்டமைப்பு ஏற்பாடு செய்கிறது – பிற விளையாட்டு\nகோவிட் -19 காணாமல் போனால் எஃப் 1 ‘மூடிய சுற்று’யில் மறுதொடக்கம் செய்யப்படுவதாக தெரிகிறது – பிற விளையாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசீசன் முடிவடையாவிட்டால் லிவர்பூல் சாம்பியனாக இருக்க வேண்டும்: அறிக்கை – கால்பந்து\nஎஸ்.எம்.எம் வினீத் உபாத்யாய் டி.எம்\nலைவ் ஐபிஎல் ஸ்கோர் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலை��கரங்கள் சிஎஸ்கே vs டிசி 7 வது போட்டி லைவ் ஸ்கோர்கார்டு லைவ் இந்தி வர்ணனை நேரடி புதுப்பிப்புகள் எம்.எஸ்.தோனி ஸ்ரேயாஸ் ஐயர்\nஹார்லி டேவிட்சன் அதன் இந்திய விற்பனையாளர்களை இருட்டில் வைத்தது ஃபடா கூறுகிறார் – ஹார்லி-டேவிட்சன் இந்திய விற்பனையாளர்களை ‘ஏமாற்றினாரா\nசிங் பிரதர்ஸ் வீடியோ வைரலுடன் அமீர்கான் பாடலில் WWE உரிமையாளர் ஸ்டீபனி மக்மஹோன் நடனம்\nவிர்ச்சுவா ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை சேகா அறிவிக்கிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/gv-prakash-kumar-crosses-2-million-followers-on-instagram.html", "date_download": "2020-09-25T20:02:02Z", "digest": "sha1:ZNB2DBTJ33X54GLW66VZO4L4CFLOKVDL", "length": 10791, "nlines": 182, "source_domain": "www.galatta.com", "title": "Gv prakash kumar crosses 2 million followers on instagram", "raw_content": "\nஜீ.வி.பிரகாஷ் படைத்த புதிய சாதனை \nஜீ.வி.பிரகாஷ் படைத்த புதிய சாதனை \nஇசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவராக உருவெடுத்து நிற்பவர் ஜீ.வி.பிரகாஷ் குமார்.காதிலக்க யாருமில்லை,ஜெயில்,பேச்சுலர்,ட்ராப் சிட்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.\nசூரரை போற்று,D 43,வாடிவாசல் உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.இவர் தனது நெருங்கிய நண்பரான சைந்தவியை 2013-ல் காதலித்து கரம்பிடித்தார்.இவ்ரகள் காதல் கதை குறித்து கோலிவுட்டில் அனைவரும் அறிவர்.ஜீ.வி.பிரகாஷ் குமார்-சைந்தவி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துது.அதற்கு அன்வி என்று பெயரிட்டனர்.இந்த குழந்தையின் புகைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇவர் இசையமைத்த சூரரை போற்று திரைப்படத்தின் சில பாடல்கள் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்திருந்தன.இந்த படம் நேரடியாக அமேசான் ப்ரைம்மில் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.இவர் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ஜெயில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.\nசமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஜீ.வி.பிரகாஷ் , படங்கள் குறித்தும் சமூகப்பிரச்னைகள் குறித்தும் ரசிகர்களிடம் பகிர்ந்து வருவார்.தற்போது ஜீ.வி.பிரகாஷ் இரண்டு மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கவர்ந்து புதிய சாதனை படைத்துள்ளார்.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nட்விட்டர��ல் விஜய் செய்த புதிய சாதனை \nகுடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த சீரியல் நாயகி \nஇணையத்தை அசத்தும் தர்ஷா குப்தாவின் ரீல்ஸ் வீடியோ \nகைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணி மருத்துவமனையில் வாக்குவாதம் \nசிறப்பு ரயில்களில் ரத்தான சேவைகள் - ரயில்வே தரப்பு பதில் என்ன\nஇந்தியாவிலும் நிறுத்தப்பட்ட தடுப்பூசி ஆய்வுகள் - முழு பின்னணி\n``சமமான, செயல்திறன் கொண்ட கல்வி நடைமுறைப்படுத்தப்படும்\" - பிரதமர் மோடி பேச்சு\nஃபேஸ்புக்கில் பழகிய நபரை நேரில் வரவைத்து நிர்வாணப்படுத்தி மிரட்டிய பெண் வழக்கில் திருப்பம்\nசினிமா பட பாணியில் பட்டப் பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளை “தீரன்” பட பவாரியா கும்பலுக்கு டப் தரும் புதிய திருட்டு கும்பல்..\nபோட்டுக்கொடுத்த மனைவி.. வங்கி பெண் வாடிக்கையாளர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட கேசியர்.. 7 மாதங்களுக்குப் பிறகு கைது\nஃபேஸ்புக்கில் பழகிய நபரை நேரில் வரவைத்து நிர்வாணப்படுத்தி மிரட்டிய பெண் வழக்கில் திருப்பம்\nசினிமா பட பாணியில் பட்டப் பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளை “தீரன்” பட பவாரியா கும்பலுக்கு டப் தரும் புதிய திருட்டு கும்பல்..\nபோட்டுக்கொடுத்த மனைவி.. வங்கி பெண் வாடிக்கையாளர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட கேசியர்.. 7 மாதங்களுக்குப் பிறகு கைது\n45 வயதான 2 பிள்ளைகளின் தந்தை 22 வயது கல்லூரி மாணவியுடன் ஓட்டம் அவமானத்தில் 2 மகன்களைக் கொன்று தாய் தற்கொலை..\nபோலீஸ் காவலில் இருந்து கடத்தப்பட்ட 16 வயது சிறுமி அடுத்தடுத்து 12 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்..\nகாதல் திருமணமான 3 வது நாளில் பெற்றோருடன் சென்ற காதல் மனைவி விரக்தியில் காதல் கணவன் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/20.html", "date_download": "2020-09-25T18:30:35Z", "digest": "sha1:67FNQ5QLTDTVNZE5X2S7WAZIBPEAWW4P", "length": 10317, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "அம்பாறையில் திடீர் சுற்றிவளைப்பு -20 ற்கும் மேற்பட்டவர்கள் கைது - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅம்பாறையில் திடீர் சுற்றிவளைப்பு -20 ற்கும் மேற்பட்டவர்கள் கைது\nஅம்பாறை பிராந்திய போக்குவரத்து பொலிஸார் இன்று மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20க்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த திடீர் சோதனை நடவடிக்கையானது இன்று காலை முதல் மாலை வரை அக்கரைப்பற்று சம்மாந்துறை காரைதீவு கல்முனை மருதமுனை நற்பிட்டிமுனை நாவிதன்வெளி நிந்தவூர் சாய்ந்தமருது போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன்போது போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு விழிப்பூட்டல் செயற்பாடுகள், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாமை, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்ல்லுதல் தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.\nஅம்பாரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஅம்பாறை அக்கரைப்பற்று கல்முனை உள்ளிட்ட பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் தலைமையில் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nசுமார் இரண்டு மணிநேரத்தில் மாத்திரம் 20க்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதோடு, 40க்கும் மேற்பட்டவர்களிற்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டு்ள்ளது.\nஇதேவேளை போக்குவரத்து பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்த சமூக அமைப்புக்களும், அப்பகுதி மக்களும் இவ்வாறான நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்�� கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/how-to-reduce-inscets", "date_download": "2020-09-25T19:22:11Z", "digest": "sha1:XNQD7SCRE4T6IM3AEG62ESL36GFWOORK", "length": 5688, "nlines": 87, "source_domain": "www.maybemaynot.com", "title": "#rice : நெல் பயிரில் 'ஆனைக் கொம்பன்' தாக்குதலா.? ஓட ஓட விரட்டியடிக்க செய்ய வேண்டியது இதுதான்!", "raw_content": "\n#rice : நெல் பயிரில் 'ஆனைக் கொம்பன்' தாக்குதலா. ஓட ஓட விரட்டியடிக்க செய்ய வேண்டியது இதுதான்\nதஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் தற்போது தொடர்ந்து மேகமுட்டத்துடன் கூடிய தூறல், தொடர் மழைக்கு பிந்தைய காற்றின் அதிக ஈரப்ப தம் போன்ற காரணங்களினால் சம்பா நெல் பயிரில் தற்போது பரவலாக 'ஆனைக்கொம்பன்' ஈயின் தாக்குதல் காணப்படுகிறது. முக்கிய மாக நீரில் மூழ்கிய நெல் பயிரில் இதன் பெருக்கம் தென்படுகிறது.\nஆனைக்கொம்பன் பாதித்த இளம்பயிர் முதல் 45 நாள் வரையிலான நெல் வளர்ச்சி பருவத்தில் ஈயின் இளம்புழுக்கள் பயிரின் குருத்து பகுதிக்கு சென்று வளர்கின்ற பாகத்தை உண்பதால் இலைகள் வளராமல் வெங்காய இலைபோல் குழலாக மாறி விடும். இதனால் தூர்கள் பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் யானைத்தந்தம் போன்று இருப்பதால் ஆனைக் கொம்பு எனப்படும். தாக்கப்பட்ட தூர்களிலிருந்து கதிர்கள் வெளிவராது.\nகாலத்தே கட்டுப் படுத்தாவிடில் அதிக மகசூல் இழப்பினை ஏற்படுத்தும். எனவே, கொசு போன்ற இந்த ஆனைக்கொம்பன் ஈயானது நெல் பயிரினை சுற்றி வரப்பில் காணப்படும் புல்களில் தங்கி வளரும். எனவே தேவையற்ற புல் களைகளை முதலில் அகற்றவும். பரிந்துரைப்படி மட்டும் தழைச்சத்து உரமிடவும் அறிவுறுத��தப்பட்டுள்ளது.\nபூச்சியின் தாக்குதல் அதிகமிருக்கும் பட்சத்தில் குளோர்பைரிபாஸ் 20-500 மில்லி /ஏக்கர், தயோமீத்தாக்சிம் 25 -40 கி/ ஏக்கர் அல்லது பைப்ரோனில் 5- 600 கி / ஏக்கர் மருந்தினை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம் என்று வேளாண் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். | GROCERIES: வெங்காயமே வாங்க முடியலை இதுல இது வேறயா\nREAD NEXT: வெட்டி வெச்ச வெண்ணெய் கட்டி மாதிரி மேனியுடன் திவ்யா தர்ஷினி கட்டி வெச்ச ஆசையெல்லாம் கட்டவிழ்த்துவிட்ட இரசிகர் கட்டி வெச்ச ஆசையெல்லாம் கட்டவிழ்த்துவிட்ட இரசிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-25T19:49:10Z", "digest": "sha1:GUSOYUVN5WATYND22Q5P365674L7SJ57", "length": 8483, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "மேற்கு வங்க மாநிலம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆரம்பமானது அரசியல் கொலை.. என்னவாகும் மே.வங்காளம்\nஆரம்பமானது அரசியல் கொலை.. என்னவாகும் மே.வங்காளம் மற்ற மாநிலங்களை விட –மே.வங்காளத்தின் மீது தான் பா.ஜ.க.தனது முழு கவனத்தையும் திருப்பி…\nஇன்று காலை 4ம் கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்க மாநிலத்தில் தொடங்கியது\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 4, 11 ஆகிய 2 நாட்களில்…\nமேற்கு வங்கத்தில் இன்று மூன்றாம் கட்டத் தேர்தல்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமேற்கு வங்க மாநிலம், மூர்ஷிதாபாத், நடியா, பர்த்வான் மற்றும் கோல்கட்டாவில் உள்ள 7 தொகுதிகள் உள்பட மொத்தம் 62 தொகுதிகளுக்கான…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,61,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த…\nடில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,64,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த 24 மணி…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,78,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,076…\nசென்னையில் இன்று 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று சென்னையில் 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nதமிழகத்தில் இன்று 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/mullithivu/", "date_download": "2020-09-25T19:37:12Z", "digest": "sha1:BMJLANHYA322HVRWE3SWXBLL7GF364XS", "length": 4853, "nlines": 64, "source_domain": "www.tamilpori.com", "title": "#mullithivu | Tamilpori", "raw_content": "\nசமூக ஆர்வலர் சஜீவனால் முல்லைத் தீவில் மனிதாபிமான உதவிகள் வழங்கி வைப்பு..\nமாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்க வடக்கு மாகாண கல்வி அமைச்சால் நடவடிக்கை..\nமுல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை..\nபாடசாலைகளில் கொரோனா சந்தேக நபர்களை தங்க வைக்க இரகசிய முயற்சி..\nதமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை – டக்ளஸ்\nகோரோனோவில் மறைந்துள்ள கணிதம்; இதனாலேயே ஊரடங்கு அமுலில் உள்ளது..\nவிந்தகன் வெளியே சுரேன் உள்ளே; டெலோவினுள் மீண்டும் பிளவு..\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்பு; உள்ளூர் செய்தியாளர்களுக்கு மறுப்பு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/08/blog-post_49.html", "date_download": "2020-09-25T18:42:26Z", "digest": "sha1:NI26EHWZD64VIUOKM7WEAN4LCK63QHE3", "length": 22809, "nlines": 255, "source_domain": "www.ttamil.com", "title": "அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன? ~ Theebam.com", "raw_content": "\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புஎன்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்றுவலியுறுத்தப் பட்டிருக்கிறது. இச்சொற்களின் சரியான அர்த்தம்என்னவென்று விளக்கமே இல்லாமல், நம் முன்னோர்கள் சொன்னார்கள்,ஆகவே அது சரியாய்த்தான் இருக்கும் என்ற முடிவுடன்,கிளிப்பிள்ளைபோல்நாங்கள் பேசித்திரிவது வழக்க்கமாய் போய்விட்டது. சரி, இந்தக் குணங்களின்அர்த்தம்தான் என்ன ஒருமுறை கிளறி அறிவோமா\nபெண் பயப்பட்டுக் கொள்ள வேண்டுமாம். எல்லாவிடயங்களிலுமா கருத்து சொல்கிறார்கள்,அச்சம் கொள்ள வேண்டியவற்றிற்கு மட்டும்அச்சம் கொள்ளவேண்டும் என்று. உதாரணமாக,ஒரு களவு செய்ய, பொய் சொல்ல அச்சம்கொள்ளவேண்டும். ஆஹா கருத்து சொல்கிறார்கள்,அச்சம் கொள்ள வேண்டியவற்றிற்கு மட்டும்அச்சம் கொள்ளவேண்டும் என்று. உதாரணமாக,ஒரு களவு செய்ய, பொய் சொல்ல அச்சம்கொள்ளவேண்டும். ஆஹா\nஅப்படி என்றால், ஆண் மட்டும் அச்சப்படவேண்டியவற்றிற்கு ஒதுங்கி இருக்காமல்,மோட்டுத்தனமாக உள் நுழைதல் ஆணுக்கு ஏற்றநல்ல குணமா அவன் களவும் பொய்யும் சொல்லலாமா\nபெரியோர், அதாவது மூத்தோர், பெற்றோர், கணவன் ஆகியோர் காட்டும்வழியில் தவறாது செல்லும் மனப்பாங்கு. அவள் எவ்வளவு அறிவு ஜீவியாய்இருந்தாலும், தனது சுய புத்தியை ஒருபோதும் பாவிக்காது, ஒருமுட்டாளாட்டம், பெரியோர் என்ன செய்யச் சொல்லிப் பிதற்றினாலும்,தட்டாது மனப்பூர்வமாகச் செய்து முடிப்பவளே ஒரு பூரணமான பெண்ணாம்\nஅப்படி என்றால், ஆண் மடம் உள்ளவராய் இருக்கத் தேவை இல்லையாஅவன் பெரியோர் சொல் கேட்கத் தேவை இல்லையா\n பலர் முன் நிற்கவா அல்லதுவீட்டில் உள்ள கணவன் மற்றும் பெரியோர்களுக்கா அன்றேல் எதைக்கண்டாலும் வெட்கப்படுவதாபொருள் கூற வரும்கல்விமான்கள் அவள் செய்த பிழைகளைக் கண்டு வெட்கப்படுதல் என்றும்விளக்கம் கொடுப்பார். அல்லது உடைக் குறைவையும் சுட்டிக்காட்டலாம்.அல்லது, வெட்கப்பட வேண்டியவற்றிற்கு மட்டும் வெட்கப்படவா\nஅப்படி என்றால், ஆண்கள் மட்டும் ஒன்றுக்குமே வெட்கப்படாமல் படுஜோராய்ச் சுற்றித்திரியலாமா\nஇது ஒரு விளங்காத சொல். இதன் சரியான பொருள் அருவருப்பு, அசுத்தம்இது பெண்ணைக் கற்போடு வைத்திருக்க ஆணின் ஒரு சூட்சும வழி.பெண்அருவருப்பான தோற்றம் உள்ளவளாய்-சில வேளை கணவரைத் தவிர்ந்தமற்றையோர் பார்வையில் அசுத்தமானவளாய்- இருக்க வேண்டுமோஇது பெண்ணைக் கற்போடு வைத்திருக்க ஆணின் ஒரு சூட்சும வழி.பெண்அருவருப்பான தோற்றம் உள்ளவளாய்-சில வேளை கணவரைத் தவிர்ந்தமற்றையோர் பார்வையில் அசுத்தமானவளாய்- இருக்க வேண்டுமோ (நல்லகாலம், முஸ்லிம் பெண்களின் ஆடை அக்காலத்தில் இல்லை,பெண்தப்பினாள்). ஆனால், இன்னொரு விளக்கம்தான் சரியெனக் கூறுவர். பெண்,தனக்குப் பழக்கம் இல்லாதவர்பால், முக்கியமாக ஆடவர் பால், கட்டாயமாக,காம நோக்கம் கொண்டோர்பால் அருவருப்புக் கொண்டு விலகி இருக்கவேண்டும் என்பது. அதாவது, ஆணுக்குப் பயம் பெண் வேறு ஆண்களைத்தொட்டுப் போடுவாள்; கற்பு போய்விடுமே என்று.\nஅப்படி என்றால், ஆணுக்கு மட்டும் பயிர்ப்பு தேவை இல்லை. அவன்எத்தனை பிற பெண்களுடனும் (ஆண்களுடனும்\nஇந்த நாற்குணங்கள் கதை எல்லாம் பெண்ணை அடிமையாக வைத்திருந்தஆணாதிக்கத்தின் எச்சங்கள். இவை பெண்ணுக்கு என்றால் அது ஆணுக்கும்பொருந்த வேண்டும். இவற்றின் உண்மையான விளக்கங்கள் மிகவும்கீழ்த்தரமாய் இருந்தாலும், பழம் பெருமை பேசுவோர் தற்காலஒவ்வாமைக்கு அஞ்சி, திரிவு படுத்த பட்ட விளக்கங்கள் கூறி நியாயப்படுத்திக் கொள்ளுவார்கள்.\nமணமான பெண்ணை விட்டுக் கணவன் போய் விலைமாதருடன்இருந்தாலும், எத்தனை வருடங்கள் ஆனாலும் அவன் திரும்பி வரும்வரைகற்பைக் காத்து வைத்திருப்பவள் சரித்திர நாயகி தெய்வம். தனது நொண்டிக்கணவனின் காம இச்சையைத் தணிக்க விலைமாதரிடம், ஒரு கூடையில்வைத்து சுமந்து கொண்டு சென்றவள் பத்தினி. பரத்தைகளுடன் காலம்கழித்தவன் கதா நாயகன். அவனைப் பற்றி இழிவாகச் சொல்ல மாட்டார்கள்.\nஆகவே, நம் முன்னோர் சொன்னார்கள், ஆகவே எல்லாமே சரி என்று ஆமாம்போட்டு வாழாது, கொஞ்சம் சுயபுத்தியையும் சேர்த்துச் சிந்தித்துச் செயல்படுத்தல் நவீன தமிழனின் தேவையாகும்.\nமுடிவில், நல்லது என்று நாம் நினைத்திருந்த நாலு குணங்கள்தான் தற்போதுநம் தமிழ் பெண்களிடம் இல்லாமல் போய்விட்டதே மாறாக, வாழ்வுக்குஒவ்வாத, சந்தோசத்தைக் குலைக்கு��், மன அழுத்தத்தை அதிகரிக்கும் பலநவகால (துர்க்) குணங்கள் எங்கள் பெண்கள்பால்,அவர்கள் வாழ்வில்,படிப்பில், உழைப்பில், உடுப்பில், நடிப்பில் ஒட்டிக்கொண்டு விட்டதே மாறாக, வாழ்வுக்குஒவ்வாத, சந்தோசத்தைக் குலைக்கும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் பலநவகால (துர்க்) குணங்கள் எங்கள் பெண்கள்பால்,அவர்கள் வாழ்வில்,படிப்பில், உழைப்பில், உடுப்பில், நடிப்பில் ஒட்டிக்கொண்டு விட்டதே அவைஎன்ன என்று இன்னொரு முறை சம்பாஷிப்போம்.\n(இத் தலைப்பின் சம்பந்தமாக மேலும் வாசிப்பதற்கு 11ஜூலை,2018 ற்கு செல்லுங்கள்.)\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகரம்\n'ஹன்சிகா' வின் 50ஆவது படமும் 80 வயதுப் பாட்டியாக '...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஎங்கே போகிறது ஆன்மீகத்திற்கான பயணம்\n''விக்ரம்'' எனும் நடிப்புக் கலை வீரன்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [அச்சுவேலி] போலாகுமா\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nபெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு\nமனைவியிடம் கணவர் சொல்லும் பத்து பொய்கள்..\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக் கூடாது என தெரியுமா\nகாண்டம்-நாடி ஜோதிடம் பார்க்கலாம் :\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/61239/", "date_download": "2020-09-25T20:25:18Z", "digest": "sha1:AZSV2EWJ5OFGH7UAPPQIHA32PBHEJDOC", "length": 10516, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊழலை ஒழிப்பதற்கு எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் – ஜனாதிபதி - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊழலை ஒழிப்பதற்கு எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் – ஜனாதிபதி\nஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்காக எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டிலிருந்து ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பது குறித்தான தமது முயற்சிகளின் போது எதிர்நோக்க நேரிடும் அனைத்து சவால்களையும�� எதிர்கொள்ள அஞ்சப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்புள்ள பிரதேசத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅனைத்து வளங்களையும் கொண்ட இந்த நாட்டை ஊழல் மோசடி மிக்க அரசியல்வாதிகளினால் கட்டியெழுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளின் போது கட்சி, இன மத பேதம் பாராட்டாது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsSrilanka tamil tamil news இன மத பேதம் ஊழலை ஒழிப்பதற்கு எதிர்நோக்கத் தயார் எந்தவொரு சவாலையும் கட்சி ஜனாதிபதி\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்” – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடும் போக்குவாத, இனவாதக் குழு ஒன்றே, ஜனாதிபதிக்கு அரசியலை கற்பிக்கிறது…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவனை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவா் கைது\nபிணை முறி குறித்த விசாரணை அறிக்கையின் பிரதி என்னிடம் உண்டு\nஉடைந்து போன இந்திய நீதித் துறையை ஒட்டுவதற்கு 7 பேர்கொண்ட குழு நியமனம்…\n“அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்” – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள். September 25, 2020\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு September 25, 2020\nகடும் போக்குவாத, இனவாதக் குழு ஒன்றே, ஜனாதிபதிக்கு அரசியலை கற்பிக்கிறது… September 25, 2020\nசென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது September 25, 2020\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்��ித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-09-25T18:53:26Z", "digest": "sha1:6KYT5WMPRTHA57TZUM42VMT64EKT3OWP", "length": 12209, "nlines": 91, "source_domain": "swisspungudutivu.com", "title": "பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்\nபாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்\nThusyanthan August 5, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஇலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.\nஇன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெறும்.\nதனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு இம்முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட மாட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த குழுவினர் 4 மணிக்கு பின்னர் தங்களுடைய தனிப்பட்ட போக்குவரத்து முறையை பயன்படுத்தி வாக்களிக்க வர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.\nகொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅத்துடன் பேனா ஒன்று எடுத்து வர வேண்டும் எனவும் அவ்வாறு எடுத்து வராதவர்களுக்கு கிருமி தொற்று நீக்கப்பட்ட பேனா வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇம்முறை தேர்தலில் 40 அரசியல் கட்சிகள் மற்றும் 352 சுயேட்சை குழுக்கள் சார்ப்பில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.\nமேலும் இம்முறை பொது தேர்தலில் வாக்களிக்க 1 கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\n2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇவர்கள் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 12,985 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்வுள்ளனர்.\nஇம்முறை அதிகளவான வேட்பாளர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅதன் அடிப்படையில் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் 1,785,964 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1,709,209 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 1,348,787 பேரும், கண்டி மாவட்டத்தில் 1,129,100 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nமேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்து கொண்டுள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதியை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.\nஅத்துடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஇதற்காக 69,000 பொலிஸார் மற்றும் 10,500 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அந்தந்த மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 19 பேர், கம்பஹா மாவட்டத்தில் 18, களுத்துறை மாவட்டத்தில் 10, கண்டி மாவட்டத்தில் 12, மாத்தளை மாவட்டத்தில் 05, நுவரெலியா மாவட்டத்தில் 08, காலி மாவட்டத்தில் 09, மாத்தறை மாவட்டத்தில் 07, ஹம்பாந்தோட்டை மாவட்ட த்தில் 07, யாழ். மாவட்டத்தில் 07, வன்னி மாவட்டத்தில் 06, மட்டக்களப்பு மாவட்டத்தில் 05, திகாமடுல்ல மாவட்டத்தில் 07, திருகோணமலை மாவட்டத்தில் 04, குருநாகல் மாவட்டத்தில் 15, புத்தளம் மாவட்டத்தில் 08, அனுராதபுரம் மாவட்டத்தில் 09, பொலன்னறுவை மாவட்டத்தில் 05, பதுளை மாவட்டத்தில் 09, மொனராகலை மாவட்டத்தில் 06, இரத்தினபுரியில் 11, கேகாலை மாவட்டத்தில் 09 என 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.\nPrevious வாகன சாரதிகளிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்\nNext வாக்களிப்பில் தமது ஜனநாயக உரிமையை வழமை போன்று பயன்படுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-25T19:02:50Z", "digest": "sha1:Z5AMOGVWXILE2GVRMBGCM32GIUIUORZF", "length": 4754, "nlines": 81, "source_domain": "templeservices.in", "title": "அனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம் | Temple Services", "raw_content": "\nஅனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம்\nஅனுமனின் திருவருள் கிட்ட ஸ்லோகம்\nஅனுமனுக்கு உகந்த இந்த துதியை துதிப்பவர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு போன்ற அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.\nஅயோத்யாநகர ரம்யே ரத்ன ஸௌந்தர்ய மண்டபே\nஸிம்ஹாஸந ஸமாரூடம் புஷ்பகோபரி ராகவம்\nரக்ஷோபிர் ஹரிபிர் தேவைர்திவ்ய யாநகதை:ஸுபை:\nஸம்ஸ்தூயமாநம் முநிபி: ஸர்வத: பரிஸேவிதம்\nஸ்யாமம் ப்ரஸந்நவதநம் ஸர்வாபரண பூஷிதம்பொதுப்பொருள்:\nஅயோத்தி நகரத்தில் ரம்யமான ரத்ன ஸௌந்தர்ய மண்டபத்தில் மந்தாரம்போன்ற பலவிதமான புஷ்பங்களால் ஆக்கப்பட்ட தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விதானத்தின் கீழ் சிம்மாசனத்தில் சீதா, பரத, லக்ஷ்மண, சத்ருக்னனோடு மேகவண்ணத்துடன் புன்முறுவல் பூத்த முகத்துடன் சர்வாலங்காரத்துடன் காட்சி தரும் ராமபிரானை வணங்குகிறேன்.\nஇத்துதியை துதிப்பவர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு போன்ற சதுர்வித புருஷார்த்தங்களையும் தரும்.\nபிரச்சனைகள் தீர்த்து அருள்பாலிக்கும் சிதம்பரேஸ்வரர்\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெரு��ிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஅறிவியல்பூர்வமான மூச்சுக் கலை ₹90.00 ₹88.00\nதிருமண தடை நீக்கும் பகவதி அம்மன்\n12 ராசிகளுக்கான பீஜ மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/08/Play-2012-Olympic-Google-Doodles-Again.html", "date_download": "2020-09-25T20:29:36Z", "digest": "sha1:GENUEGRFTRPCLDSSVRUZVPVHK7DGPJDJ", "length": 10245, "nlines": 85, "source_domain": "www.karpom.com", "title": "2012 ஒலிம்பிக் கூகுள் Doodles-களை மீண்டும் விளையாடுவது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » google » Google Doodle » தொழில்நுட்பம் » 2012 ஒலிம்பிக் கூகுள் Doodles-களை மீண்டும் விளையாடுவது எப்படி\n2012 ஒலிம்பிக் கூகுள் Doodles-களை மீண்டும் விளையாடுவது எப்படி\nஇந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது கூகுள் தளம் அதை சிறப்பிக்கும் வண்ணம் தினமும் சில Doodles-களை வெளியிட்டது. அதில் சில நாம் விளையாடும் படியும் இருந்தது. நிறைய பேருக்கு பிடித்து இருந்த அவற்றை மறுபடியும் விளையாடுவது எப்படி என்று பார்ப்போம்.\n1. முதலில் Google Doodles தளத்துக்கு செல்லுங்கள்.\n3. 2012 ஒலிம்பிக் போட்டிகளின் போது வந்த அனைத்து Doodle-களும் அங்கே வரும்.\n4. அதில் Hurdles, Soccer(Football) , Basket Ball, Slalom Canoe போன்றவற்றில் உங்களுக்கு எது விளையாட தோன்றுகிறதோ அதன் மீது கிளிக் செய்யுங்கள்.\n5. வரும் பக்கத்தில் விளையாட ஆரம்பியுங்கள்.\nபழைய கூகுள் Doodles-களை தேடுவது எப்படி\nGoogle Doodles பக்கத்தில் குறிப்பிட்ட Doodle Name கொடுத்து தேடலாம். இல்லை என்றால் எந்த வருடத்தில் வந்தது என்று தெரிவு செய்தும் தேடலாம்.\n1998 - ஆம் ஆண்டில் இருந்தே Google Doodles-களை வெளியிடுகிறது.\nபக்ர்வுக்கு நன்றி பிரபு சார்\nபகிர்வுக்கு நன்றி நண்பரே... (TM 4)\nதகவலுக்கு நன்றி - பிரபு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்\nஇதுல நாம செயிக்குற தங்கத்தையெல்லாம் பதக்கப்பட்டியல்ல சேர்ப்பாங்களா\nScreenshot எடுத்து நாம்தான் பதக்கப் பட்டியல்னு ஒரு போல்டர்ல போட்டுக்கணும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/143658/news/143658.html", "date_download": "2020-09-25T19:47:10Z", "digest": "sha1:U4MYBQMZFWNX7QHJVKISPHNARQCZLZAS", "length": 6606, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "விமான விபத்தில் உயிர் பிழைத்தது எப்படி? திக் திக் நிமிடத்தை விளக்கிய கால்பந்து வீரர்…!! : நிதர்சனம்", "raw_content": "\nவிமான விபத்தில் உயிர் பிழைத்தது எப்படி திக் திக் நிமிடத்தை விளக்கிய கால்பந்து வீரர்…\nகடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியானர்கள்.\nஅதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். அதில் ஒருவரான பிரேசில் உள்ளூர் அணியான Chapecoenseன் வீரர் Alan Ruschel (27) மருத்துவமனை சிகிச்சை முடிந்து தானே வீல்சேரிலிருந்து எழுந்து நடந்து காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.\nதற்போது அந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.\nஅதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் உயிர் பிழைத்ததை பற்றி கூறுகையில், நான் விபத்து நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் வரை விமானத்தில் கடைசி சீட்டில் உட்கார்ந்திருந்தேன்.\nஅப்போது என்னிடம் வந்த கால்பந்து சங்க தலைவர் Cadu Gaucho ,நீங்கள் முன் சீட்டில் சென்று அமருங்கள். பின்னர் பத்திரிக்கையாளர்கள் சிலர் அமர உள்ளார்கள் என கூறினார்.\nநானும் முன் சீட்டில் வந்து அமர்ந்தேன். பின்னர் சில நிமிடங்களில் நடந்த விபத்தில் நான் முதலில் அமர்ந்திருந்த பின் சீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் உயிரிழந்து விட்டார்கள்.\nநான் முன் சீட்டுக்கு வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன் என கண்ணீருடன் கூறியுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதமிழ் நாடு ஒரிஜினல் கோழி முட்டைக்கடை\nஅந்த 1ரூபா எங்க சத்தியமா நா எடுக்கல மச்சா| வடிவேலு நகைச்சுவை காட்சி\nஅம்மாவாசை நீ பண்றது சரி இல்லப்பா\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nசிறியவர் முதல் பெரியவர் வரை ஃபேஷனில் அசத்தலாம்\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை\nதிருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது\nயாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/06/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-25T19:40:28Z", "digest": "sha1:5W6NJGAA6BMWZPL4J2TI3RG5TJED4J4I", "length": 13542, "nlines": 183, "source_domain": "www.stsstudio.com", "title": "உள்ளம் கொள்ளை கொண்டாய்!கவிதை ஜெசுதா யோ - stsstudio.com", "raw_content": "\nயேர்மனிய நிழல் படப்பிடிப்பாளர்நந்தபாலன் பாலகிருஸ்ணன் நகரில் வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர்பொதுப்பணியாளர் நந்தபாலன் , அவர்கள் 25.09.2020 இன்று தனது பிறந்தநாளை…\nமட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள்…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில்…\n.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 20 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார்…\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நகைச்சுவை நடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்கள் 21.09.2020 இன்று தமது குடும்பத்தாருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும்…\nபன்முக ஆளுமையாளரான திரு தர்மன் தர்மகுலசிங்கம் அவர்களின் மணிவிழா\nபன்முக ஆளுமையாளரான திரு தர்மன் தர்மகுலசிங்கம்…\nதமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் கலைஞர்கள் கௌரவிப்பும் நுால் அறிமுகம்14.10.2017\nயேர்மன் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும்…\nதிருடன் படத்தின் நிறைப்பகுதி 09.05.17டோட்முண்ட் நகரில் ஒளிப்பதிவாகியது\nதிருடன் படம் சிறப்பாக டோட்முண்ட் நகரில்…\nஒத்தையிலே நிற்கிறியே ஒத்தாசையா நான்…\nஈழத்து குயில் சின்மயி ஈழத்தில் கால் வைத்த யாழ். வாரிசு\n< ஈழத்து குயில் சின்மயி பிறந்து ஆறு மாதங்களில்…\nயேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும் அரங்கில் யூன் 15’காற்று வெளியிசை’இசைப்பேழை வெளிவர இருக்கின்றது\nயேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள மாபெரும்…\nஇதயம் முழுக்கப்பாரம் இமைகளெல்லாம் ஈரம்…\nகால வெளிகளைக் கடந்துகாதல் மொழியில் கவிதை…\nபிள்ளைக்கு பெயர் வைக்க உன் மூன்றேழுத்தைச்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநிழல் படப்பிடிப்பாளர் நந்தபாலன் பாலகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.09.2020\nஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020\nகவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2020\nதொழில் அதிபர் ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (646) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/andhra/style/rasam/&id=41309", "date_download": "2020-09-25T20:05:44Z", "digest": "sha1:DGEMU3U6PCWQ4F4FFUNEQOG5SNIQJSH2", "length": 10390, "nlines": 109, "source_domain": "www.tamilkurinji.com", "title": " ஆந்திரா ஸ்டைல் ரசம் andhra style rasam , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam\nபச்சை மிளகாய் - 1\nஉப்பு - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - அரை ஸ்பூன்\nஎண்ணெய் - 1 ஸ்பூன்\nதுருவிய தேங்காய் - 2 ஸ்பூன்\nமிளகு - 1 ஸ்பூன்\nசீரகம் - 1 ஸ்பூன்\nமல்லி - 1 ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nபூண்டு - 6 பல்\nகடுகு - உளுத்தம் பருப்பு - சீரகம் - பெருங்காயத் தூள் - தலா கால்ஸ்பூன்\nமுதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.\nபின்பு அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளிச்சாறு சேர்த்து நன்கு கிளறி, பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கி ரசத்தில் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால் ஆந்திரா ஸ்டைல்ரசம் ரெடி\nஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam\nதேவையான பொருட்கள்: தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 புளிச்சாறு -கால் கப்உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் ...\nசின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam\nதேவையான பொருட்கள்சின்ன வெங்காயம் – 10புளி – ஒரு எலுமிச்சை அளவுதுவரம் பருப்பு – 25 கிராம்தக்காளி – 2கடுகு – தாளிக்க தேவையான அளவுமிளகு – ...\nதேவையானவை:கண்டந்திப்பிலி - 1 ஸ்பூன்தக்காளி - 2 வேக வைத்த பருப்பு - கால் கப்புளி - நெல்லிக்காய் அளவுஉப்பு -தேவையான அளவுமிளகு - 2 ஸ்பூன்சீரகம் ...\nகொள்ளு ரசம் / kollu rasam\nதேவையான பொருட்கள்: கொள்ளு - 1/2 கப் தக்காளி - 2 பூண்டு - 3 பல் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் புளி - ...\nதேவையான பொருள்கள்எலுமிச்சை - 2 தக்காளி - 1 மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1 மல்லிவிதை 1 ஸ்பூன்பூண்டு - 4 பல்காய்ந்த மிளகாய் ...\nதேவையானவை: புதினா இலைகள் – ஒரு கப்,மிளகு – 2 டீஸ்பூன்,சீரகம் - 1 டீஸ்பூன்,பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,தக்காளி - 4 பூண்டு - 4 ...\nதேவை:பொன்னாங்கண்ணிச் சாறு - 1 கப்.புளி - தேவைக்கு. பருப்புத் தண்ணீ ர் - 2 கப்.வெல்லம் - சிறிது. மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயம் - ...\nதேவை:மோர் - 1/2 லிட்டர்.புதினா - 1/2 கட்டு. இஞ்சி - 10 கிராம்.மிளகுத் தூள், பெருங்காயத்தூள், - 1 ஸ்பூன்.எண்ணெய், கடுகு, கொத்தமல்லி - தேவைக்கு.உப்பு ...\nதேவைவெந்த பருப்பு - 1 கப்.புளி - தேவைக்கு. உப்பு - 1 ஸ்பூன்.தக்காளி - 1பெருங்காயம் - 1 துண்டு. கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ...\nகொள்ளு - 1 கப் வரமிளகாய் - 3 மல்லி - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது பூண்டு - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templeservices.in/temple/category/fesitival/", "date_download": "2020-09-25T20:32:30Z", "digest": "sha1:FOHM3PYXX3444NSGFJ2HITZTLBTQUKAU", "length": 11253, "nlines": 134, "source_domain": "templeservices.in", "title": "Fesitival | Temple Services", "raw_content": "\nஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா 28-ம் தேதி தொடங்குகிறது\nகும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா நாளை மறுநாள் 28-ம் தேதி (வெள்ளிக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில்…\nஸ்ரீரங்கம் கோவில் மாசி தெப்பத்திருவிழா 27-ம் தேதி தொடங்குகிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் மேலவாசலில்…\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் கஜபூஜை- தேரோட்டம் நாளை நடக்கிறது\nஆனித்திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் கஜபூஜை நடைபெற்றது. தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையில் நடக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கஜபூஜை…\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி நம்மாழ்வாருக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பூலோக…\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் சிறப்பாக நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா\nசிதம்பரம்: பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை சிறப்பாக நடைபெறும். அன்றைய நாளில் ஆருத்ரா…\nகுற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்\nகுற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்த போது எடுத்த படம். நெல்லை மாவட்டம் குற்றாலம் குற்றால…\nநெல்லையப்பர், செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்\nநெல்லையப்பர், செப்பறை கோவில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நெல்லையப்பர், செப்பறை…\nமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நாளை நடக்கிறது\nகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு…\nஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் 9 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெற இருப்பதையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடங்குகிறது. புனித நீர்…\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம்(டிசம்பர் 4-ம் தேதி )\nதிருப்பதி திருமலையிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலுள்ளது திருச்சானூர். அலமேல்மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் இந்தத் தலத்தில் பத்மாவதி தாயாரின் கோயில் உள்ளது.திருமலையில்…\nசக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா\nபெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு…\nஇன்று மாலை திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் மகாதீபம்\nஇன்று மாலை திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் மகாதீபம் கொட்டும் மழையில் கோவிலில் திரளும் பக்தர்கள் கொட்டும் மழையில் கோவிலில் திரள��ம் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை…\nகார்த்திகை தீப தேரோட்டம் துவங்கியது : லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான இன்று காலை தேரோட்டம் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: 63 நாயன்மார்கள் வீதி உலா\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்கள் வெள்ளத்தில் 63 நாயன்மார்கள் வீதிஉலா நடந்தது. மாணவர்கள் நாயன்மார்களை தோளில் சுமந்து வலம்…\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nமதுரை வைகை நதியில் வைகை வற்றாத ஜீவ நதியாக பெருகிவந்திட பிரார்த்தனை\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் ₹80.00 ₹78.00\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00 ₹148.00\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் ₹50.00 ₹48.00\nஶ்ரீசந்தோஷி மாதா பூஜை முறைகளும் ஸ்தோத்திரங்களும் – SriSandoshi Maatha Poojai Muraigalum Stothirangalum\nநந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-09-25T20:14:28Z", "digest": "sha1:ECKVCC6ORTCT6PNPLPMBKQ5FINTGSNSC", "length": 14709, "nlines": 122, "source_domain": "thetimestamil.com", "title": "ட்விட்டர் வீட்டில் வேலை செய்வதை ஒரு விதிமுறையாக ஆக்குகிறது; ஊழியர்களை தொலைவிலிருந்து 'என்றென்றும்' வேலை செய்யச் சொல்கிறது", "raw_content": "சனிக்கிழமை, செப்டம்பர் 26 2020\nஎஸ்.எம்.எம் வினீத் உபாத்யாய் டி.எம்\nலைவ் ஐபிஎல் ஸ்கோர் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலைநகரங்கள் சிஎஸ்கே vs டிசி 7 வது போட்டி லைவ் ஸ்கோர்கார்டு லைவ் இந்தி வர்ணனை நேரடி புதுப்பிப்புகள் எம்.எஸ்.தோனி ஸ்ரேயாஸ் ஐயர்\nஹார்லி டேவிட்சன் அதன் இந்திய விற்பனையாளர்களை இருட்டில் வைத்தது ஃபடா கூறுகிறார் – ஹார்லி-டேவிட்சன் இந்திய விற்பனையாளர்களை ‘ஏமாற்றினாரா\nசிங் பிரதர்ஸ் வீடியோ வைரலுடன் அமீர்கான் பாடலில் WWE உரிமையாளர் ஸ்டீபனி மக்மஹோன் நடனம்\nவிர்ச்சுவா ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை சேகா அறிவிக்கிறது\nரஷ்யாவின் எஸ் -400 ஏவுகணை சூழ்ச்சிகளின் போது தவறாகப் பயன்படுத்தப்பட்டதா\nபீகார் தேர்தல் தேதிகள்: சட்டமன்றத் தேர்தல்கள் 2020 அறிவிப்பு, உங்கள் மாவட்டத்தில் வாக்களிப்பு எப்போது நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாட்னா – இந்தியில் செய்தி\nஐபிஎல் 2020: விராட் தோல்வியடைந்தால், கவாஸ்கர் அனுஷ்கா சர்மா குறித்து கருத்து தெரிவித்தபோது, ​​ரசிகர்கள் கூறியது – அவற்றை வர்ணனையிலிருந்து நீக்கு. கிரிக்கெட் – இந்தியில் செய்தி\nஇன்று தங்க விலையில் பெரிய மாற்றம் 25 செப்டம்பர் வெள்ளி விலை பொன் சந்தையில் ரூ. 2372 அதிகரித்துள்ளது\nமைக்கா சிங் விவசாயிகளை ஆதரிக்கிறார் தீபிகா கங்கனா மற்றும் ரியா பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் – மீகா சிங் விவசாயிகள் பற்றி பேசுகிறார்\nHome/Tech/ட்விட்டர் வீட்டில் வேலை செய்வதை ஒரு விதிமுறையாக ஆக்குகிறது; ஊழியர்களை தொலைவிலிருந்து ‘என்றென்றும்’ வேலை செய்யச் சொல்கிறது\nட்விட்டர் வீட்டில் வேலை செய்வதை ஒரு விதிமுறையாக ஆக்குகிறது; ஊழியர்களை தொலைவிலிருந்து ‘என்றென்றும்’ வேலை செய்யச் சொல்கிறது\nட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன\nட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, தனது அணிக்கு வீட்டிலிருந்து ‘என்றென்றும்’ பணியாற்றுவதற்கான விருப்பத்தை வழங்கியுள்ளார், COVID-19 தொற்றுநோய் மறைந்த பின்னரும் கூட, Buzzfeed செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nபேஸ்புக், ஆல்பாபெட் (கூகிள்) மற்றும் பிறர் தங்கள் ஊழியர்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் வீட்டிலிருந்து வேலை செய்யச் சொன்னதை அடுத்து ட்விட்டர் பங்குகளை உயர்த்தியது.\nசெவ்வாயன்று ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஊழியர்கள் காலவரையின்றி வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை டோர்சி வழங்கினார்.\nசில பராமரிப்பு குழுக்கள் போன்ற உடல் தோற்றத்தை உருவாக்கத் தேவையானவர்களுக்கு இந்த விருப்பம் பொருந்தாது, ஆனால் யாருக்கான வேலையை தொலைதூரத்தில் செய்ய முடியும் என்று அறிக்கை கூறியுள்ளது.\nட்விட்டர் ஊழியர்கள் வீட்டிலிருந்து என்றென்றும் வேலை செய்கிறார்கள்ஆண்ட்ரூ பர்டன் / கெட்டி இமேஜஸ்\nவீட்டுக் கொள்கையிலிருந்து புதிய ட்விட்டர் வேலை\n“வீட்டு மாடலில் ஒரு வேலைக்கு மாறிய முதல் நிறுவனங்களில் நாங்கள் ஒருவராக இருந்ததால் இதை எவ்வாறு அணுகினோம் என்பது ப��்றி நாங்கள் நிறைய யோசித்து வருகிறோம்” என்று ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் BuzzFeed News இடம் கூறினார்.\nசெப்டம்பர் மாதத்திற்கு முன்னர் ட்விட்டர் தனது அலுவலகங்களைத் திறக்க வாய்ப்பில்லை என்று டோர்சி கூறினார்.\nட்விட்டர் தனது கிட்டத்தட்ட 5,000 ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்கிய முதல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும்.\nகூகிள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களும் தங்களது பெரும்பாலான பணியாளர்களை இந்த ஆண்டு இறுதி வரை வீட்டில் தங்கவும் வேலை செய்யவும் முடிவு செய்தன.\nபேஸ்புக் தனது அலுவலகத்தின் பெரும்பகுதியை ஜூலை 6 முதல் திறக்கும்.\nகூகிள் ஊழியர்கள் ஜூலை முதல் தங்கள் அலுவலகங்களுக்குள் நுழைய முடியும், ஆனால் வேலைகள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பவர்களில் பெரும்பாலோர் ஆண்டு இறுதிக்குள் அவ்வாறு செய்ய முடியும்.\nகூகிளின் அசல் திட்டம் ஜூன் 1 வரை உள்நாட்டு அரசியலில் இருந்து வேலையை ஒதுக்கி வைப்பதாகும்.\nஇந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் அமேசான் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து அக்டோபர் வரை வேலை செய்ய அனுமதித்தது.\nREAD எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் / எஸ் முன்கூட்டிய ஆர்டர்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு இங்கிலாந்து • Eurogamer.net இல் நேரலை\nஹவாய் ஒரு புதிய பிரீமியம் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது; ரூ .20,000 க்குக் குறைவாக இருக்கலாம்\nஅம்சங்களில் எலி அற்புதம், சமீபத்திய தொழில்நுட்பம்\nகேமிங் விமர்சனம்: திட்ட CARS 3 முற்றிலும் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது\nசோனி எக்ஸ்பீரியா 5 II 6.1 “120 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஐபோன் எஸ்இ (2020), ஐபோன் எக்ஸ்ஆர், ரெட்மி கே 20 மற்றும் பிறர் பிளிப்கார்ட் மொபைல் போனான்ஸா விற்பனைக்கு தள்ளுபடியைப் பெறுகிறார்கள்\nஎஸ்.எம்.எம் வினீத் உபாத்யாய் டி.எம்\nலைவ் ஐபிஎல் ஸ்கோர் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலைநகரங்கள் சிஎஸ்கே vs டிசி 7 வது போட்டி லைவ் ஸ்கோர்கார்டு லைவ் இந்தி வர்ணனை நேரடி புதுப்பிப்புகள் எம்.எஸ்.தோனி ஸ்ரேயாஸ் ஐயர்\nஹார்லி டேவிட்சன் அதன் இந்திய விற்பனையாளர்களை இருட்டில் வைத்தது ஃபடா கூறுகிறார் – ஹார்லி-ட��விட்சன் இந்திய விற்பனையாளர்களை ‘ஏமாற்றினாரா\nசிங் பிரதர்ஸ் வீடியோ வைரலுடன் அமீர்கான் பாடலில் WWE உரிமையாளர் ஸ்டீபனி மக்மஹோன் நடனம்\nவிர்ச்சுவா ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை சேகா அறிவிக்கிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-100-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86-6/", "date_download": "2020-09-25T18:48:21Z", "digest": "sha1:HBM5TNKFZEBD6447XGDEUCQ5AGLQRVDH", "length": 14477, "nlines": 121, "source_domain": "thetimestamil.com", "title": "வானியாம்பாடியின் 100% தடைசெய்யப்பட்ட பகுதி நாளை .. அனைத்து மாவட்டங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன .. சேகரிப்பாளர்களுக்கு அறிவிப்பு | நாளை 100% தடைசெய்யப்பட்ட பகுதியில் வனியாம்படி: சேகரிப்பாளருக்கு அறிவிப்பு", "raw_content": "சனிக்கிழமை, செப்டம்பர் 26 2020\nஎஸ்.எம்.எம் வினீத் உபாத்யாய் டி.எம்\nலைவ் ஐபிஎல் ஸ்கோர் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலைநகரங்கள் சிஎஸ்கே vs டிசி 7 வது போட்டி லைவ் ஸ்கோர்கார்டு லைவ் இந்தி வர்ணனை நேரடி புதுப்பிப்புகள் எம்.எஸ்.தோனி ஸ்ரேயாஸ் ஐயர்\nஹார்லி டேவிட்சன் அதன் இந்திய விற்பனையாளர்களை இருட்டில் வைத்தது ஃபடா கூறுகிறார் – ஹார்லி-டேவிட்சன் இந்திய விற்பனையாளர்களை ‘ஏமாற்றினாரா\nசிங் பிரதர்ஸ் வீடியோ வைரலுடன் அமீர்கான் பாடலில் WWE உரிமையாளர் ஸ்டீபனி மக்மஹோன் நடனம்\nவிர்ச்சுவா ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை சேகா அறிவிக்கிறது\nரஷ்யாவின் எஸ் -400 ஏவுகணை சூழ்ச்சிகளின் போது தவறாகப் பயன்படுத்தப்பட்டதா\nபீகார் தேர்தல் தேதிகள்: சட்டமன்றத் தேர்தல்கள் 2020 அறிவிப்பு, உங்கள் மாவட்டத்தில் வாக்களிப்பு எப்போது நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாட்னா – இந்தியில் செய்தி\nஐபிஎல் 2020: விராட் தோல்வியடைந்தால், கவாஸ்கர் அனுஷ்கா சர்மா குறித்து கருத்து தெரிவித்தபோது, ​​ரசிகர்கள் கூறியது – அவற்றை வர்ணனையிலிருந்து நீக்கு. கிரிக்கெட் – இந்தியில் செய்தி\nஇன்று தங்க விலையில் பெரிய மாற்றம் 25 செப்டம்பர் வெள்ளி விலை பொன் சந்தையில் ரூ. 2372 அதிகரித்துள்ளது\nமைக்கா சிங் விவசாயிகளை ஆதரிக்கிறார் தீபிகா கங்கனா மற்றும் ரியா பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் – மீகா சிங் விவசாயிகள் பற்றி பேசுகிறார்\nHome/un categorized/வானியாம்பாடியின் 100% தடைசெய்யப்பட்ட பகுதி ���ாளை .. அனைத்து மாவட்டங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன .. சேகரிப்பாளர்களுக்கு அறிவிப்பு | நாளை 100% தடைசெய்யப்பட்ட பகுதியில் வனியாம்படி: சேகரிப்பாளருக்கு அறிவிப்பு\nவானியாம்பாடியின் 100% தடைசெய்யப்பட்ட பகுதி நாளை .. அனைத்து மாவட்டங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன .. சேகரிப்பாளர்களுக்கு அறிவிப்பு | நாளை 100% தடைசெய்யப்பட்ட பகுதியில் வனியாம்படி: சேகரிப்பாளருக்கு அறிவிப்பு\nஇடுகையிடப்பட்டது: புதன்கிழமை ஏப்ரல் 15, 2020, 21:16 [IST]\nதிருப்பட்டூர்: திருப்பட்டூர் மாவட்ட ஆட்சியர் வானம்பாடியை நாளை முதல் 100% கட்டுப்பாட்டு பகுதியாக மாற்ற உத்தரவிட்டார்.\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் இப்போது குறைந்து வருகின்ற போதிலும், கொரோனா வைரஸின் பாதிப்பு இன்றுவரை 1242 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் 22 மாவட்டங்களை கொரோனா ஹாட்ஸ்பாட்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வேலூரில் 17 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கும் கரோனரி சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் பொருள் வேலூர் மாவட்டத்தின் ஒரே (பழைய) ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 72 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வழக்கில், திருப்பதூர் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பகுதிகளில் வனியாம்படி ஒன்றாகும். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனாருல், நாளை முதல் வனியாம்பாடியை 100% கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க உத்தரவிட்டுள்ளார்.\nதிருப்பட்டூர் மாவட்டம் தனது அறிவிப்பில், வனியாம்பாடியின் 100% கட்டுப்பாட்டு பகுதியை அறிவித்தது.\nவனியாம்படி பிராந்தியத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இயங்கவில்லை. வனியாம்படி நகரில் உள்ள அனைத்து சுற்றுப்புற பாதைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். அத்தியாவசிய பொருட்களை வாங்க 82700 07135, தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம் – 82700 07148 மற்றும் காவல்துறை – 82700 07149 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD விஜயகாந்த் ஹேர்கட், சாயம், பிரேமலதா ஹேர்கட் .. கேப்டனின் குழந்தை புன்னகையைப் பாருங்கள் | பிரேமலதா தனது தலைமுடியை கேப்டன் விஜயகாந்திடம் வெட்டியுள்ளார்\n“ஸ்டாலின் என்ன ஒரு மருத்துவர்” .. “அழவும் சிரிக்கவும்” | கொரோனா வைரஸ்: செ.மீ. எடபாடி பழனிசாமி, எம்.கே. ஸ்டாலின் வேலைக்கு எதிரான கொரோனா வைரஸ்\nஇந்திய பொருளாதாரம் 7.4% வளர்ச்சியடையும் இந்திய பொருளாதாரம் அடுத்த ஆண்டு மீண்டும் எழும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்\nஅந்நிய நேரடி முதலீட்டிற்கான புதிய விதிமுறைகள். ராகுல் காந்தி மத்திய அரசுக்கு நன்றி | அன்னிய நேரடி முதலீட்டு மையத்திற்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார்\nஅஸிம் பிரேம்ஜி முதல் அம்பானி வரை, பில்லியன்களில் பெரிய நிதி … கொரோனா வைரஸ்: இந்தியாவின் பல்வேறு பில்லியனர்களின் PM CARES இல் நன்கொடைகள் உயர்கின்றன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅறியாமை மற்றும் அறியாமையின் பாவங்கள் சித்திராய் பாப்பாமோசனி ஏகாதசி விரதம் மாதம் மற்றும் நன்மைகள்\nஎஸ்.எம்.எம் வினீத் உபாத்யாய் டி.எம்\nலைவ் ஐபிஎல் ஸ்கோர் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலைநகரங்கள் சிஎஸ்கே vs டிசி 7 வது போட்டி லைவ் ஸ்கோர்கார்டு லைவ் இந்தி வர்ணனை நேரடி புதுப்பிப்புகள் எம்.எஸ்.தோனி ஸ்ரேயாஸ் ஐயர்\nஹார்லி டேவிட்சன் அதன் இந்திய விற்பனையாளர்களை இருட்டில் வைத்தது ஃபடா கூறுகிறார் – ஹார்லி-டேவிட்சன் இந்திய விற்பனையாளர்களை ‘ஏமாற்றினாரா\nசிங் பிரதர்ஸ் வீடியோ வைரலுடன் அமீர்கான் பாடலில் WWE உரிமையாளர் ஸ்டீபனி மக்மஹோன் நடனம்\nவிர்ச்சுவா ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை சேகா அறிவிக்கிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/12/blog-post_79.html", "date_download": "2020-09-25T20:24:39Z", "digest": "sha1:BLEGVRDT2T4JHDQR4QS5E5MH2AU7GUV6", "length": 6811, "nlines": 65, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "நடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nநடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது\nஅந்த வகையில் இயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் படத்தை தயாரிக்கவுள்ளார் 'ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா. 'செக்கச்சிவந்த வானம்', 'தடம்' ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம்வரும் வரும் அருண் விஜய், இந்தப் படத்திற்காக பக்காவாக தயாராகி நடிக்கிறார். ஹீரோயினாக ரெஜினா கஜண்ட்ரா நடிக்க, மற்றுமொரு நாயகியாக ஸ்டெபி பட்டேல் அறிமுகமாகிறார். நடிகர் பகவதி பெருமாள் படத்தில் முக்கிய வேடமேற்றிருக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.\nஅருண் விஜய்யை வைத்து 'குற்றம் 23' என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது. அறிவழகன் இயக்கத்தில் உருவான படங்களில் இது தான் பொருட்செலவில் அதிகம். சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.இந்தப் படம் தொடர்பாக அறிவழகன், \"'குற்றம் 23' படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் சாரை இயக்கவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும்\" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nஇப்படத்தின் டெக்னிஷியன்ஸ் டீமும் ஸ்ட்ராங்காக அமைந்துள்ளது. அறிவழகனின் நெருங்கிய நண்பராக B.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். இவர் 'ஆர்யா 2', 'ஆரஞ்ச்' உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர். தற்போது இசையமைப்பில் தனிமுத்திரை பதித்து வரும் சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். 'குற்றம் 23' படத்துக்கு கலை இயக்குநராக பணிபுரிந்த சக்தி வெங்கட்ராஜ் இதிலும் கலை இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார். எடிட்டராக வல்லினம் படத்திற்க்கு தேசிய விருது வென்ற வி.ஜே சாபு ஜோசப் பணிபுரிய இருக்கிறார், ரெட் டாட் பவன் பப்ளிசிட்டி பொறுப்பை ஏற்றுள்ளார்.\nஇன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய், இயக்குநர் அறிவழகன் உள்ளிட்ட படக்குழுவினரும், நடிகர் விஜய குமார் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/149161-game-changers-raw-pressery", "date_download": "2020-09-25T20:28:06Z", "digest": "sha1:WEVIOEUEBAR3U6MMFPN6ZRHDECLN4OPX", "length": 8546, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 March 2019 - கேம் சேஞ்சர்ஸ் - 29 - Raw Pressery | Game Changers - Raw Pressery - Ananda Vikatan", "raw_content": "\nசமூக ஊடகங்கள் சாபமாகக் கூடாது\n“அடித்த காற்றில் பற���்து வந்தவர் சுதீஷ்\nஅடிச்சுத் தூக்கு - தில் யுத்தம் 2019\nகொள்கை இல்லையென்று கொட்டு முரசே\n - அஞ்சாத யமுனா... வெள்ளந்தி பவானி...\nபூமராங் - சினிமா விமர்சனம்\nசத்ரு - சினிமா விமர்சனம்\nமெட்ராஸ்ல யாருக்கும் இல்லாத பேரு\n“தேவதைகளின் நிறம் வெள்ளை அல்ல\nஇதயம் இணைந்தால் எங்கும் போகலாம்\nஇறையுதிர் காடு - 15\nநான்காம் சுவர் - 29\nஅன்பே தவம் - 20\nகேம் சேஞ்சர்ஸ் - 35 - Zomato\nகேம் சேஞ்சர்ஸ் - 33 - Smule\nகேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo\nகேம் சேஞ்சர்ஸ் - 31 - DREAM11\nகேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora\nகேம் சேஞ்சர்ஸ் - 28 - FURLENCO\nகேம் சேஞ்சர்ஸ் - 27 - ID\nகேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar\nகேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nகேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow\nகேம் சேஞ்சர்ஸ் - Bigbasket\nகேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikr\nகேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO\nகேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS\nகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY\nகேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST\nகேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKART\nகேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER\nகேம் சேஞ்சர்ஸ் - 9\nகேம் சேஞ்சர்ஸ் - 8\nகேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX\nகேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm\nகேம் சேஞ்சர்ஸ் - 5\nகேம் சேஞ்சர்ஸ் - 4\nகேம் சேஞ்சர்ஸ் - 3\nகேம் சேஞ்சர்ஸ் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82138/", "date_download": "2020-09-25T19:51:05Z", "digest": "sha1:VFDZBXVOSRR5BFOOLW4224DK7EG5V3IK", "length": 11080, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஸ்ய - இந்தியா கூட்டு நிறுவனத்தில் 140 கமோவ் ரக போர் ஹெலிகொப்டர்கள் தயாரிக்க முடிவு - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரஸ்ய – இந்தியா கூட்டு நிறுவனத்தில் 140 கமோவ் ரக போர் ஹெலிகொப்டர்கள் தயாரிக்க முடிவு\nரஸ்ய – இந்தியா கூட்டு நிறுவனத்தில் 140 கமோவ் ரக போர் ஹெலிகொப்டர்களை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழிற்சாலையை அமைக்க பெங்களூரு அருகே தும்கூரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் எதிர்வரும் ஒக்டோபருக்கு மாதமளவில் நிறைவடையும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவுக்கு பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு ரஸ்யா ஆயுதங்களை விநியோகித்து வருகின்ற நிலையில் அதன் ஒரு கட்டமாக ரஸ்யாவிடம் இருந்து 200 கமோவ் ரக அதிநவீன ஹெலிகொப்டர்களை வாங்க இந்தியா முடிவெடுத்தது. இதுதொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி ரஸ்யா சென்ற போது கைச்சாத்திடப்பட்டிருந்தது.அந்தவகையில் மொத்தம 60 ஹெலிகொப்டர்களை ரஸ்யா வழங்கும் எனவும் மீதி 140 ஹெலிகொப்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து இந்தியாவில் கமோவ் ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்த கமோவ் ரக ஹெலிகாப்டர்களை தாக்குதல் உட்பட பல வகையில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது\nTagstamil tamil news இந்தியா கமோவ் ரக கூட்டு நிறுவனத்தில் தயாரிக்க போர் ரஸ்யா ஹெலிகொப்டர்கள்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடும் போக்குவாத, இனவாதக் குழு ஒன்றே, ஜனாதிபதிக்கு அரசியலை கற்பிக்கிறது…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவனை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவா் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில்செயற்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம்\nஆர்சனல் கழகத்தின் அலெக்ஸ் ஐவோபி நைஜீரிய உலகக் கிண்ண குழாமில் இணைப்பு\nஇராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவின் ஊடக சந்திப்புகளுக்கு தடை…\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு September 25, 2020\nகடும் போக்குவாத, இனவாதக் குழு ஒன்றே, ஜனாதிபதிக்கு அரசியலை கற்பிக்கிறது… September 25, 2020\nசென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது September 25, 2020\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nசிறுவனை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவா் கைது September 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmai4u.blogspot.com/2012/11/love-your-masjid.html", "date_download": "2020-09-25T19:08:11Z", "digest": "sha1:4NZ2ANIXC4TWM4SQ5NUH5VK6HX7BBFWW", "length": 11413, "nlines": 273, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: Love your Masjid", "raw_content": "\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nஆலு - இம்ரான் வசனம் 134.\nகாஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்\nமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள்; கொழும்ப...\nதமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு\nஅல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தால் என் மகனை கொன்ற...\nரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிற...\nபாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர்...\nSEX: நல்ல உறவு வச்சிக்கிட்​டா HEART சிறப்பாக இயக்க...\nஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா\nசண்டியன் அமெரிக்காவை சரித்தது சேண்டிப் புயல்\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nபிரித்தானிய வைத்தியர்களின் ரோபோ மூலமான முதல் இருதய...\nஉணவை எடுப்பதற்கு குச்சிகளைப் பயன்படுத்தும் பறவை\nமுஸ்லிம் கிராமத்தில் வன்முறையை தூண்டும் நோக்குடன் ...\nதீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்\n சில தகவல்கள��.. சில தீர்வுகள்..\nதொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவ...\n22 வருடங்களாக கொழும்பில் ஒரு அகதிமுகாம்‏\nகண்டுபிடிக்கப்பட்ட ஏடு...(வரு முன் உரைத்த இஸ்லாம்)\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்,\nஆடியோ - வீடியோ (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/92449/", "date_download": "2020-09-25T19:02:11Z", "digest": "sha1:HNYTAUBSMAYOVUW2UFMG6REEJP3ZWCMG", "length": 5563, "nlines": 99, "source_domain": "www.pagetamil.com", "title": "மரக்கிளை முறிந்து விழுந்ததில் வீட்டின் கூரை சேதம் | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமரக்கிளை முறிந்து விழுந்ததில் வீட்டின் கூரை சேதம்\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட டீசைட் தோட்டத்தில் நேற்று முன்தினம் (6) மாலை வீசிய காற்றுடன் கூடிய பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள பெரிய ஆலமரத்தின் கிளை ஒன்று வீட்டின் கூரையின் மீது விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மரத்தினால் அப்பகுதி மக்கள் தினமும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றதாகவும், அந்தப் பகுதியில் பதினான்கு வீடுகள் அமைந்துள்ளதாகவும், மரத்தின் கிளைகள் எந்தநேரத்திலும். முறிந்து வீடுகளுக்கு சேதம் விளைவிக்கும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nமரத்தின் கீழ் மின் இணைப்புகள் காணப்படுவதாகவும் மரத்தை வெட்டுவதற்கு தோட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.\nதடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு திரும்பியது\nமாணவி கொலை செய்யப்பட்டார்: பிரேத பரிசோதனையில் தகவல்\nகுளவிக்கொட்டிற்கு இலக்கான ஒருவர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/02/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2020-09-25T19:33:34Z", "digest": "sha1:2TEOGIDPS43ATSUOONIOLT7NPWAQCUXV", "length": 7679, "nlines": 73, "source_domain": "adsayam.com", "title": "சென்னைக்கு வந்த சீனக் கப்பலில் இரண்டு பேருக்கு கொரோனோவா? - Adsayam", "raw_content": "\nசென்னைக்கு வந்த சீனக் கப்பலில் இரண்டு பேருக்கு கொரோனோவா\nசென்னைக்கு வந்த சீனக் கப்பலில் இரண்டு பேருக்கு கொரோனோவா\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nசென்���ைக்கு வந்த சீனாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பணியாளர்கள் இருவருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அந்தக் கப்பலைத் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் அவர்களுக்கு கொரோனோ இல்லையெனத் தெரியவந்துள்ளது.\nஎம்.வி. மேக்னட் என்ற சரக்குக் கப்பல் பிப்ரவரி 16ஆம் தேதிவாக்கில் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. அந்தக் கப்பல் சீனாவிலிருந்து புறப்பட்டு 14 நாட்கள் ஆகிவிட்டன என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, பிப்ரவரி 18ஆம் தேதியன்று சென்னைத் துறைமுகத்திற்குள் வர அனுமதியளிக்கப்பட்டது.\nகப்பல் வந்து நின்ற பிறகு, அதிலிருந்த பணியாளர்களை துறைமுகத்தின் சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில் இருவருக்கு லேசான காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், மூச்சுத் திணறலோ, வேறு பிரச்சனைகளோ அவர்களுக்கு இல்லை. இதையடுத்து அவர்கள் இருவரும் கப்பலுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nஅந்தக் கப்பலைச் சேர்ந்தவர்கள் யாரும் கரையில் இறங்கவோ, கரையில் இருப்பவர்கள் கப்பலுக்குச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கப்பலுக்குள் சென்ன தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், காய்ச்சல் நோயாளிகளின் ரத்தத்தின் மாதிரிகளை சேகரித்தனர். இந்த மாதிரிகள் கிண்டியிலுள்ள கிங் இன்ஸ்ட்டிடியூட் பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.\nஆய்வின் முடிவுகள் குறித்து தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்களுக்கு கொரோனோ இல்லையெனத் தெரியவந்திருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தனர்.\nஅடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை துறைமுக அதிகாரிகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் முடிவுசெய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n“MH370 விமானி தற்கொலை எண்ணம் கொண்டிருந்தார்” – ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரின் விளக்கத்தால் சர்ச்சை\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D/2", "date_download": "2020-09-25T21:13:50Z", "digest": "sha1:P3ACVL2KF7UWA7DH4DVJ3NQTTQIC2HPV", "length": 10100, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | களி மண்", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nமொரீசியஸுக்கு ஏற்றுமதியான மதுரை கிடை மாட்டு சாணம்: ஊரடங்கால் கிடை மாட்டு தொழில்...\nகோவையில் அங்கன்வாடி குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவும் வகையில் ‘ஊட்டச்சத்து...\nகொங்கு தேன் 26: ‘மலைக்கள்ளன்’ பட்சிராஜா\nமணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த திமுக நிர்வாகியைக் கைது செய்யாத திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர்...\nதமிழகத்தில் பின்தங்கிய கிராமத்திற்கு சாலை அமைக்க மக்களவையில் திமுக எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை\nமீனா பிறந்தநாள் ஸ்பெஷல்: என்றும் குன்றாத அழகும் திறமையும்\nஆடிப் பட்டம் தேடி விதை: எளிமையான இயற்கை வழி நெல் சாகுபடி\nகொங்கு தேன் 25 -‘சாகசக்காரர்கள்’\nசெங்கல்பட்டு நகரில் உள்ள கால்வாய்களை மழைக்கு முன்பு தூர்வார வேண்டும்: பொதுமக்கள், சமூக...\nநவீன இயந்திரங்கள் மூலம் மழைநீர் வடிகாலில் தூர்வாருவதில் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளும் சென்னை...\nசிவகளை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆய்வு\nதமிழக தொழிலாளர்கள் செல்ல முடியாததால் கேரள ஏலத் தோட்டங்களில் பழுத்து விரயமாகும் காய்கள்\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98125/", "date_download": "2020-09-25T21:18:16Z", "digest": "sha1:E54ZKC4RM7G26UNQBUIYSTNU3PK2OVFT", "length": 37145, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "பசுக்கொலை- பொருளியலும் சட்டமும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது பசுக்கொலை- பொருளியலும் சட்டமும்\nபசுக்கொலை தடை பற்றிய கருத்துக்களை படித்த பின், வேறு ஒரு கோணத்தை நினைவு படுத்த எழுதுகிறேன்.\nஇந்த விவாதத்தை உணவுப்பழக்கங்கள், ஜாதி மத சம்பிரதாயங்கள் ஆகியவற்றோடு சம்பந்தப்படுத்த தேவையில்லை. கோமாதா வதை தடைக்கும் புலால் மறுத்தலுக்கும் தொடர்பு இல்லை.\nஉண்மையில் உணவை வைத்து எந்த ஒரு label உம் போட முடியாது. ஒரிஸ்ஸாவுக்கு வடகிழக்கு முழுதும் முழு அசைவம். பிராமணர்கள் அன்னப்ராசன சடங்குக்கு மீன் தான் முக்கியம். பிஹாரில் பிராமணர் பெரும்பான்மை மாவட்டமான தர்பாங்காவில் மைதிலி ப்ராஹ்மணர்கள் ஏழு நாள் உபநயன சடங்கை ஆடு வெட்டி விருந்து செய்து கொண்டாடுவர். காஷ்மீரில் சிவராத்ரியும் இப்படியே.\nஆனால் குஜராத், ராஜஸ்தான் முழுதும் சுத்த சைவம்- அங்கு இதை வைஷ்ணவ் போஜன் என்பார்கள். சீனாவில் இதை strict Buddhist உணவு என்று ஹோட்டல்களில் கேட்கவேண்டும். ஈரானிய dervish , மற்றும் உலகில் பல்வேறு நாடுகளிலும் சைவ உணவு சம்பிரதாயங்கள் உள்ளன. இஸ்ரேலில் பாலும் அசைவம்.\nதமிழ் நாட்டில் அசைவ குடும்பங்களும் வாரம் ஒரு நாள் மட்டுமே பெரும்பாலும் செய்கிறார்கள். பல குடும்பங்களில் பெண்கள் சமைப்பார், ஆனால் சாப்பிட மாட்டார்கள். பல குடும்பங்களில் அசைவம் சாப்பிட்ட நாட்களில் கோவிலில் நுழைவதில்லை. என்னுடைய முஸ்லீம், ஆதி திராவிட நண்பர்களில் சிலர் சுத்த சைவம்.\nபண்டை நாட்களில் யார் எப்படி இருந்தார்கள் என்பது முக்கியம் இல்லை. “மேலையோர் செய்வனகள்…” என்று சம்பிரதாயங்கள் பெரியவர்களால் reinterpret பண்ணுவது ஏற்கப்படவேண்டியது.\nமேற்கு வங்கத்திலும் பங்களாதேஷிலும் ஒரே கலாச்சாரம், ஒரே ஸம்ஸ்க்ருதமயமான மொழி. ஒரே உணவு, உடை , பழகும் விதம் . ஆனால் அங்கு போன்று ரத்தக்களரியான மதக்கலவரம் எங்கும் நடக்கவில்லையாம். பல பிரமுகர்களிடமும் இந்த விநோதத்தைப்பற்றி கேட்டபோது அவர்கள் சொன்னது “அவர்கள் கோமாதா மாமிசம் சாப்பிடுவார்கள். நாங்கள் சாப்பிட மாட்டோம் ” என்பது.\nபல வட இந்திய சாதுக்கள் வங்காளத்துக்கும் கேரளத்துக்கும் யாத்திரை போக மாட்டார்கள். அங்கு தற்காலத்தில் கோமாதா வதைக்கு தடை இல்லை என்பார்கள். மற்ற மாநிலங்களில் தடை இருப்பதாக பரவலாக நம்பிக்கை.\nஅம்பேத்கர் கோமாதா வத தடையை Constitution Directive Principles இல் சேர்த்தார். இந்துக்களுக்கு கோழியும், மயிலும், சிங்கமும், பன்றியும், மீனும் ஆமையும் எல்லாம் தெய்வீக தொடர்பு உள்ளவை. அவற்றை எல்லாம் குறித்து விவாதம் இல்லை. கோமாதாவுக்கு ஒரு தனி இடம். அதை ச்ருதி ஸ்ம்ரிதி சிரத்தை தவிர வேறு எந்த அளவு கோலாலும் அளக்க முடியாது.\nமதமாற்ற அதிகார சக்திகள் கோமாதா வதையை ஒரு யுக்தியாக கடைப்பிடித்தார்கள்.அது இன்றும் தொடர்கிறது.\nதடை உத்தரவால் அது நிற்கப்போவது இல்லை. கொலை, கொள்ளை, விபச்சாரம்,மோசடி,மற்றும் பல பாபங்களுக்கு தடை இருந்தபோதும் அவை மறைவாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒரு சட்டம் ,தடை என்று இருந்தால் ஓரளவு வெளிப்படையாக செய்வது குறையும்.\nபல நாடுகளில் பல்வேறு மிருக கொலைக்கு தடை உள்ளது. அமெரிக்காவில் பாம்பை கொல்லக்கூடாது .பத்து வருடங்களுக்கு முன் National Geographic Magazine ஒரு கட்டுரை வெளியிட்டது. Japanese போன்ற சில நாட்டு trawlers எப்படி கடல்களை சூறையாடி ocean food chain ஐ நாசம் செய்துவிட்டன என்று. அதை தொடர்ந்து உலகெங்கும் பலர் கடல் மீன் உண்பதை நிறுத்திவிட்டதாக அறிவித்தனர்.\nAatgaon கோசாலையில் வறண்ட மாடுகள் மீண்டும் சினை பிடித்ததை பார்க்க முடிந்தது. பால் தரம் இப்போது பெரும் பிரச்னைக்கு உரிய விஷயமாக உள்ளது. கோரக்ஷணம் பற்றி முழுதாக தெரிந்துகொள்ள ஒரு நல்ல கோசாலையை விஜயம் செய்வது பலன் உள்ளதாக இருக்கும்.\nபொருளியல் காரணத்துக்காக பசுக்கொலைத்தடை என்றால் அதை உணர்வுரீதியாகப் பேசக்கூடாது, பொருளியல் ரீதியாக அதன் லாபநஷ்டங்களைப் பேசவேண்டும். உணர்வுரீதியான நிலைபாட்டின் சிக்கலைப்பற்றிச் சொன்னால் பொருளியல் பேசுவதும் பொருளியல் நஷ்டத்தைப்பற்றிப்பேசினால் இது உணர்வுரீதியானது என்று பேசுவதுமே இன்று நடக்கிறது\nபொருளியல் ரீதியாக நோக்கினால் இந்திய நாட்டுப்பசு என்பது பாலுற்பத்தியில் மிகமிக பின் தங்கியது என்பது வெளிப்படையானது. அஸாமை எடுத்துப்பார்க்கலாம். அங்கே நாட்டுப்பசுக்கள் அதிகம். எங்குபார்த்தாலும் அவை மேய்கின்றன. பால் வங்கத்திலிருந்து வருகிறது. அங்கே இப்போதுதான் வெண்மைப்புரட்சி தொடங்குகிறது\nபால் உற்பத்தி நின்றபின் பசுக்களை ‘செண்டிமெண்ட்’ ஆக எண்ணி வளர்ப்பது மிகப்பெரிய பொருளியல் இழப்பையே அளிக்கும். அதை எந்த உயர்மட்ட அதிகாரமும் விவசாயியிடம் வலியுறுத்தமுடியாது. அந்தப்பசுமாட்டை வாங்கி அவர்கள் வளர்க்கலாம் அவ்வளவுதான். அது எந்த பரிதாபநிலையில் நாடெங்கும் நடக்கிறதென்பதை நான் பல கோசாலைகளுக்குச் சென்று நேரில் பார்த்திருக்கிறேன்\nபால்கறவை நின்றபசுக்களை கொல்லக்கூடாது என அரசு சொன்னால் விவசாயி செலவழித்து அவற்றை பேணமாட்டான். அவற்றை தெருக்களில் துரத்திவிடுவான். அவை நலிந்து நோயுற்று சாகும். அதுதான் நடக்கப்போகிறது. அதற்குத்தான் அடையாள அட்டை. எந்தப்பசு என கண்டுபிடித்து உரிமையாளர்மேல் நடவடிக்கை எடுக்க. அப்படி நடவடிக்கை எடுத்தால் பசு வளர்ப்பதை தவிர்க்க ஆரம்பிப்பார்கள்.துக்ளக்தனம், வேறென்ன சொல்ல.\nகோசாலை என்னும் கருத்தே பிழையானது. பசுவை அதன் பொருளியல்பின்னணியிலேயே வளர்க்கமுடியும். மதப்பின்னணியில் அல்ல. கோசாலைகளில் முதுமையடைந்து துன்புற்று பராமரிப்பில்லாமல் மரணம் காத்து நிற்கும் பசுக்களை நோக்கி வருந்தியிருக்கிறேன். நோயுற்ற பசுக்கள் மட்டும் அங்கிருப்பதனால் அத்தனைபசுக்களும் நோயுறுவதைத் தடுக்க முடியாது என்று கால்நடை மருத்துவர் சொன்னார்.\nஅதோடு பசுக்களுக்குப் பராமரிப்புக்கு மானுட உழைப்பு தேவை. நோயுற்ற பசுக்களுக்குப் அனேகமாக இரு பசுக்களுக்கு ஒரு ஆள்வீதம் இருந்தால்தான் வேலைநடக்கும். எந்த கோசாலையிலும் அப்படி ஆள் ஏற்பாடு செய்யமுடியாது. கறவை இல்லாத இரு முதியபசுக்களுக்கு ஒரு மனிதர் வேலைசெய்வதைப்போல அபத்தமும் வேறில்லை.\nபசுக்களை அறிந்தவர்களே அதைப் பேணமுடியும். அது விவசாயம், ஆநிரைமேய்த்தல் என ஒர் ஒட்டுமொத்த அமைப்பின் பகுதியாக நிகழவேண்டும். ஆலயம் அல்லது மடத்தின் பகுதியாக கோசாலை ஊழியர்கள் அதைச்செய்யமுடியாது. விதிவிலக்காக சில இடங்களைப் பேணலாம். நாடெங்கும் நிகழ்வது மிக மிக அரிது.\nஆகவே பெரும்பாலான பசுக்கள் பராமரிப்பில்லாமல் புண்ணும் அழுக்குமாகவே கோசாலைகளில் நலிகின்றன. உண்மையில் கோசாலைகள் பசுக்களுக்கு ஒரு கௌரவமான முடிவை அளிப்பதைத் தவிர்க்கின்றன என்றே நினைக்கிறேன்.\nநீங்கள் மாடு வளர்த்திருப்பீர்களா என தெரியாது. நான் மாடுகள் நடுவே வாழ்ந்தவன். மாடு வளர்ப்பை நன்கறிந்தவன���. எந்த விலங்கும் எளிதில் இறக்காது. மாடு வலிமையானது, ஆகவே அது மிகமிகத் துன்புற்றே இறக்கும். அதன் ஒருகட்டத்தில் இயல்பாகவே அது கொல்லப்படுவதே அதற்கும் நல்லது. காட்டில் அப்படி நிகழும்படியே இயற்கை அமைந்துள்ளது.நம் செண்டிமெண்டின் பொருட்டு அதை வதைக்கவேண்டியதில்லை.\nஇந்த கட்டுரையை ஸ்மிரிதி, சுருதி என்ற அளவிலேயே நிறுத்திவிட்டீர்கள்.\nஇந்திய அரசியல் சாசனத்தில், பசு வதை, கொலை தடுக்க அரசாங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது.\nஉச்ச நீதிமன்றமும் இதை ஆதரித்து தீரப்பளித்திருக்கிறது.\nஅம்பேத்காரும், உச்ச நீதிமன்றமும் அடிபடை வாதிகளா என்ன\nஉத்தர பிரதேசத்தில், மிக அளவில் பெருமான்மை பெற்ற பா.ஜ.க அரசு கூட, சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் பசு கொலை சாலைகளை மட்டுமே மூட ஆயத்தங்கள் எடுத்துள்ளது. அரசாங்கம் சட்டபடி நடவடிக்கை எடுப்பது தவறு என்கிறீரகளா\nஅந்த அந்த மாநில அரசு, அந்த மாநில சூழ்நிலை, மக்களின் நோக்கங்களுக்கு ஏற்ப சட்டங்களை இயற்றும். இதில் அடிபடை வாதம் எங்கே வந்தது.\nஉங்கள் நிலைபாடு இது ஏற்பு உடையதல்ல என்பது. ஆனால் அரசியல் சாசனத்தில் கண்டிப்பாக இடம் உண்டு என்பதை ஆவண படுத்த வேண்டியது முக்கியம்.\nகண்டிக்க தக்கது இந்த மாதிரி சட்டங்களோ, அரசியல் நிலை பாடுகளோ அல்ல. பசுக் கொலை தடுப்பு என் பெயரில் வன்முறையில் இறங்குவதும். இறங்கிவிட்டார்கள் என்று புரளி கிளப்பும் மீடீயாக்கள் தான்\nபசுக்கொலைத்தடை என்பது இந்தியச் சுதந்திரப்போராட்ட காலத்தில் முக்கியமான ஒரு பேசுபொருளாக , கோஷமாக இருந்தது. ஆங்கிலேயர் மேல் எதிர்ப்புணர்வை உருவாக்க அவர்கள் பசு உண்பவர்கள் என்பது முக்கியமாக முன்வைக்கப்பட்டது. இஸ்லாமியர் அவர்கள் பன்றியை உண்பவர்கள் என்பதை முன்வைத்தனர்.\nஇந்த இரு குற்றச்சாட்டுகளுமே முதல் இந்தியச் சுதந்திரப்போர் எனப்படும் சிப்பாய் கலகத்துக்கு காரணமாயின என அறிந்திருப்பீர்கள் பின்னர் அதை சுதந்திரப்போராட்டப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே வெள்ளையருக்கு எதிராக முன்னெடுத்தனர்.\nகாந்தி இந்திய அரசியலில் நுழையும்போது பசுக்கொலையே சுதந்திரப்போரின் முக்கியமான கோஷமாக இருந்தது. அதை நம்மால் புரிந்துகொள்ளவும் முடியும். எப்போதுமே மதநம்பிக்கை, ஆசாரங்கள், பண்பாட்டுப்பற்றுகள் ஆகியவற்றைச் சார்ந்த��� மக்களின் உணர்வுகளை தூண்டி தொகுக்கமுடியும். ஆகவே காந்தியும் அதை தீவிரமாக முன்வைத்தார். அத்துடன் அவருடைய பின்னணியில் ஊனுணவு, உயிர்க்கொலை ஆகியவை அவருக்கு மிக ஒவ்வாதனவாக இருந்தன. பசுக்கொலை பெரும்பாவமாக அவருக்குப் பட்டது. இறுதிவரை அதை அவர் முன்வைத்தார்\nஇந்தியா சுதந்திரம்பெற்றபோது அன்றிருந்த மூத்த சுதந்திரப்போராட்டவீரர்களின் உணர்வுகளை கருத்தில்கொண்டும் காந்தியின் வற்புறுத்தலுக்கிணங்கியும் பசுக்கொலை குறித்த சட்டம் இயற்றப்படவேண்டும் என அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் இயற்றப்படுவதில் நடைமுறைச் சிக்கல்கள் பல கண்ணுக்குப்பட்டன. ஆகவே அது நிரந்தரமாக ஒத்திவைக்கப்பட்டு ஒரு கொள்கையாக மட்டுமே முன்வைக்கப்பட்டது\nசுதந்திரப்போராட்டகால உணர்வுகள் உச்சத்திலிருந்தபோதே, அதன் நாயகர்கள் சமூகத்திற்குத் தலைமை வகித்தபோதே, பசுக்கொலைத் தடைச்சட்டம் நாடுமுழுமைக்கும் கொண்டுவரமுடியவில்லை. ஏன் அந்தப் பண்பாட்டுக்காரணிகள் மிக முக்கியமானவை.\nகாந்தி உட்பட காங்கிரஸிலிருந்த தலைவர்களில் ஒருசாராரின் பசுக்கொலை குறித்த மதப்பின்னணி கொண்ட பிடிவாதம் இஸ்லாமியரையும் தலித்துக்களையும் அன்னியமாக்கிக் கொண்டே இருந்தது. ஆனால் அன்றிருந்த உணர்வுவிசையில் அது பெரிதாகத் தெரியவில்லை.\nஇந்தியச் சுதந்திரப்போர் என்பது இந்தியாவின் மையப்பகுதியில் நிகழ்ந்த ஒன்று. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் அதன் அலையும் வீச்சமும் குறைவு. வடகிழக்கில் மிகமிகக்குறைவு. ஆனால் நவீன இந்திய தேசம் உருவாகும்போது அனைவரையும் உள்ளடக்கியதாகவே அது அமையமுடியும் என தேசமுன்னோடிகள் எண்ணினார்கள்.\nஆகவே எவரையும் அன்னியமாக்கும் எந்த உணர்வுநிலைக்கும் தேசக்கருத்தியலில் இடம் அளிக்கவில்லை. பசுக்கொலைத்தடை குறித்த சட்டமியற்றல் அவ்வாறுதான் ஒத்திவைக்கப்பட்டது. அது வட்டார அளவில் முடிவுச்செய்யப்படவேண்டியதாக கூறப்பட்டது.\nஇன்று இந்தியா உணர்வுரீதியான ஒருங்கிணைப்பை இழந்துவருகிறது. அதை சிதறடிக்கும் சக்திகள் வலுப்பெற்று வருகின்றன. ஒருங்கிணைவின் குரலில் பேசும் பேராளுமைகள் எவருமில்லை. இச்சூழலில் பிரிவினையை உருவாக்கும் சக்திகளுக்கு ஆக்கம் அளிப்பதாகவே பசுக்கொலைத்தடை குறித்து மதவெறியர்கள் கொண்டுள்ள பிடிவாதம் தொழில்படுகிற��ு\nகள்ளுக்கடை காந்தி எதிர்வினைகள் மேலும்\nமுந்தைய கட்டுரைசுஜாதா விருதுகள் -கடிதங்கள்\nபெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்\nவிளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/05/16/blog-post_16-2/", "date_download": "2020-09-25T19:48:28Z", "digest": "sha1:46PM5RKEEZXL3QK5P6PFJMYA2E7TLSV4", "length": 12305, "nlines": 91, "source_domain": "adsayam.com", "title": "உங்க பிறந்த தேதியின் படி உங்களுக்கு எந்த வயதில் அதிர்ஷ்ட காத்து வீசப்போகிறது தெரியுமா?.. வாங்க பார்க்கலாம்..! - Adsayam", "raw_content": "\nஉங்க பிறந்த தேதியின் படி உங்களுக்கு எந்த வயதில் அதிர்ஷ்ட ���ாத்து வீசப்போகிறது தெரியுமா\nஉங்க பிறந்த தேதியின் படி உங்களுக்கு எந்த வயதில் அதிர்ஷ்ட காத்து வீசப்போகிறது தெரியுமா\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநம்முடைய பிறந்த கிழமை அல்லது பிறந்த தேதி என்பது மனிதன் பிறப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். நாம் பிறக்கும் தேதி, கிழமை, நேரம், வருடம் என அனைத்துமே ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் வாய்ந்ததாகும்.\nநம்முடைய எதிர்காலம், குணநலன்கள் போன்றவற்றை தீர்மானிப்பதில் இவற்றின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.\nபிறந்த தேதி என்பது நாம் பிறந்த நாளின் ஒட்டுமொத்த கூட்டுத்தொகையாகும். நியூமராலஜியில் இது மிகவும் முக்கியமான எண்ணாகும். ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கண்டறிய அவர்களின் பிறந்த எண்ணே போதும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதன்படி எந்த வயதில் உங்கள் வாழ்க்கை வெற்றியின் பக்கம் திரும்பும் என்பதை கண்டறியலாம்.\nஜோதிட சாஸ்திரத்தை போலவே நியூமராலஜியும் ஒன்பது கோள்களுடன் தொடர்புடையதாகும். இந்த ஒவ்வொரு கோளுக்கும் 1 முதல் 9 வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த எண்கள் அந்த கோளின் குணங்களை பிரதிபலிக்கிறது. இதன்மூலம் ஒருவரின் எதிர்காலத்தை எளிதில் கண்டறியலாம். உங்கள் பிறந்த எண்ணின் படி உங்களுக்கு எந்த வயதில் அதிர்ஷ்டம் தொடங்கும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\nபிறந்த எண் 1 ல் இருப்பவர்களுக்கான அதிர்ஷ்டமான வயது அவர்களின் 22 வது வயதாகும். இந்த வயதில் அவர்கள் பணம், பொருள் மற்றும் வெற்றியை குவிப்பார்கள். இந்த வயதில் அவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கு உகந்ததாக இருக்கும்.\nஉங்களின் பிறந்த தேதி 2, 11, 20 மற்றும் 29 ஆக இருந்தால் உங்களின் பிறந்த எண் 2 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் வயது அவர்களின் 24 வது வயது ஆகும். அவர்களின் உழைப்புக்கெல்லாம் பலனை அவர்கள் இந்த வயதில் அனுபவிப்பார்கள்.\n3, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 3 ஆகும். இவர்களுக்கு அதிர்ஷ்டமான வயது 32 ஆகும். இந்த வயதில் இருந்து அவர்கள் தொடர்ந்து வெற்றியை குவிப்பார்கள். அதுவரை வேலை பார்த்த இவர்கள் அதற்கு பின் வேலை வாங்குவார்கள்.\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நா��ாக…\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(23.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(21.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n4, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 4 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டமான வயது 36 மற்றும் 42 ஆகும். இந்த வயதில் அவர்களுக்கு வெற்றி, பதவி உயர்வு, மரியாதை அனைத்தும் தேடிவரும்.\n5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 5 ஆகும். இவர்களின் அதிர்ஷ்டம் தொடங்கும் வயது 32 ஆகும். இந்த வயதில் இவர்களின் வாழ்க்கை மொத்தமாக வேறு விதத்தில் மாற்றமடையும். அனைத்து செல்வங்களும் இவர்களை தேடி வரும்.\n6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண்தான் 6 ஆகும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் தொடங்கும் வயது 25 ஆகும். அவர்களின் இலட்சிய வேலையை அவர்கள் இந்த வயதில் அடைவார்கள். அது அவர்களின் வெற்றிக்கான ஆரம்ப புள்ளியாக இருக்கும்.\nபிறந்த எண் 7 ஆக இருப்பவர்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்திருப்பார்கள். இவர்களின் அதிர்ஷ்ட வயது 38 மற்றும் 44 ஆகும். இந்த வயதுகளில் இவர்களின் வாழ்க்கை ஒவ்வோர் படியாக முன்னேறிக்கொண்டே செல்லும்.\nபிறந்த எண் 8 ஆக இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிக்கலானதாகும். ஏனெனில் இவர்களின் வாழ்க்கை முட்கள் நிறைந்த ரோஜா படுக்கை போல இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட வயது 36 மற்றும் 42 ஆகும். இந்த வயதில் அவர்கள் நினைத்த நிலையையும், செல்வத்தையும் அடைவார்கள்.\n9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 9 ஆகும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் வயது 28 ஆகும். இந்த வயதில் அவர்கள் பெரிய புகழையும், அதிக செல்வத்தையும் அடைவார்கள்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவைகாசி மாத ராசி பலன்கள்: வரும் நாட்களில் எந்த ராசிகாரர்களுக்கு நன்மை தீமை…\nஉடல் எடையை பாதியாக குறைத்த ஜெயம் ரவி படத்தின் பர்ஸ்ட் லுக், ட்ரெண்டிங் புகைப்படம்\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(23.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(21.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/lyricist-asmin-received-the-cambodia-governments-international-kavirasu-kanadasan-award/", "date_download": "2020-09-25T19:18:41Z", "digest": "sha1:ZFBWMLUDQGH4Q5QL4REKUV4BJZIKHKL6", "length": 8896, "nlines": 76, "source_domain": "chennaivision.com", "title": "கம்போடியா அரசின் 'சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது' பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின் - Chennaivision", "raw_content": "\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\nகம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ வழங்கப்பட்டது.\n2012-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘நான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் இலங்கையை சேர்ந்த பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின். ‘நான்’ படத்தில் ஒரு பாடலாசிரியரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு விஜய் ஆண்டனி அறிவித்த சர்வதேச ரீதியான பாடலை இயற்றும் போட்டியில் கலந்துகொண்ட 20,000 போட்டியாளர்களில் முதலிடம் பெற்றவர் தான் இந்த அஸ்மின்.. அதுமட்டுமல்ல ஜிப்ரான் இசையில் வெளியான அமரகாவியம் படத்தில் இவர் எழுதிய ‘தாகம் தீர’ என்கிற பாடல் தயாரிப்பாளர் ஆர்யாவையோ இசையமைப்பாளர் ஜிப்ரானையோ நேரில் சந்திக்காமல் எழுதிய பாடலாகும். அந்த பாடலுக்காக சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான எடிசன் விருதையும் இவர் பெற்றுள்ளார்..\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு கவியரங்கில் இவர் பாடிய மரபுக்கவிதையை பாராட்டிய கவிஞர் வைரமுத்து இவரது மரபு அறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் பத்திரிகை துறையில் பணியாற்றிய இவர் அதன்பிறகு இலங்கையிலுள்ள வசந்தம் தொலைக்காட்சியில் இணைந்து சுமார் 10 ஆண்டுகாலம் பணியாற்றி வருகின்றார். அங்கே இவர் இயக்கிய தூவானம் என்கிற கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி மூன்று முறை இலங்கை அரசின் தேசிய விருதை பெற்றுள்ளது.\nமறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதா இறந்தபோது ‘வானே இடிந்ததம்மா’ என்கிற இரங்கல் பாடலையும் இவர் எழுதியுள்ளார்.\nசமீபத்தில் கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் இணைந்து தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மினுக்கு “சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருதினை” வழங்கியுள்ளது.\nதொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல் எழுதி வரும் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்திலுள்ள அத்தனை வட்டார வழக்கிலும் தன்னால் பாடல் எழுத முடியும் என்கிறார் நம்பிக்கையுடன்.\n“இலங்கையில் இருக்கின்ற படைப்பாளிகளுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழகத்தில் இருக்கின்றவர்கள்தான் அதனால் தான் இலங்கையில் இருந்து கொண்டு இந்திய தமிழர்களின் ரசனையை உள்வாங்கி என்னால் பாடல் எழுத முடிகிறது” என்கிறார் அஸ்மின்.KSK Selva | PRO\nஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரின் டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ வெளியிடுகிறது.\nடிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது\nதமிழ் வடிவமான காமிக்ஸ்டான் செம காமெடி பா நிகழ்ச்சியை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-501-510/", "date_download": "2020-09-25T18:43:27Z", "digest": "sha1:VI2E2WSHB227GEGD47BOE63H4GZFV2KU", "length": 11330, "nlines": 211, "source_domain": "fresh2refresh.com", "title": "51. தெரிந்து தெளிதல் - fresh2refresh.com 51. தெரிந்து தெளிதல் - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nஅறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்\nஅறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.\nகுடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்\nநல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.\nஅரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்\nஅரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.\nகுணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்\nஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற���றால் தெளிந்து கொள்ள வேண்டும்.\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்\n(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.\nஅற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்\nசுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.\nகாதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்\nஅறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.\nதேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை\nமற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.\nதேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்\nயாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.\nதேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்\nஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/kumbharwada/excel-metal-and-engineering-industries/YltDgRNx/", "date_download": "2020-09-25T19:07:12Z", "digest": "sha1:PKWI6OH5SM6G4UFBTEA3KAWT3TQG7QPK", "length": 8589, "nlines": 139, "source_domain": "www.asklaila.com", "title": "எக்ஸல் மெடல் எண்ட் இஞ்ஜினியரிங்க் இண்டஸ்டிரீஸ் in கும்பரவதா, எம்.யூ.எம்.பி.எ.ஐ. - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஎக்ஸல் மெடல் எண்ட் இஞ்ஜினியரிங்க் இண்டஸ்டிரீஸ்\n177/181, ஜெ.பி. பில்டிங்க்‌, 1ஸ்டிரீட் ஃபிலோர்‌, டாக்டர். எம்.ஜி. மஹீமுதிரா மார்க்‌, கும்பரவதா, எம்.யூ.எம்.பி.எ.ஐ. - 400004, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nAlloy - எக்ஸ்போர்டெர் , Alloy - இம்போர்டெர் , Alloy - ஸ்டோகிஸ்ட் , Alloy - சபிலீர்\nPipes - எக்ஸ்போர்டெர் , Pipes - இம்போர்டெர் , Pipes - ஸ்டோகிஸ்ட் , Pipes - சபிலீர்\nTubes - எக்ஸ்போர்டெர் , Tubes - இம்போர்டெர் , Tubes - ஸ்டோகிஸ்ட் , Tubes - சபில���ர்\nMild Steel - எக்ஸ்போர்டெர் , Mild Steel - இம்போர்டெர் , Mild Steel - ஸ்டோகிஸ்ட் , Mild Steel - சபிலீர்\nபார்க்க வந்த மக்கள் எக்ஸல் மெடல் எண்ட் இஞ்ஜினியரிங்க் இண்டஸ்டிரீஸ்மேலும் பார்க்க\nவன்பொருள் மற்றும் மின் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nB2B-பைப்புகள் எக்ஸல் மெடல் எண்ட் இஞ்ஜினியரிங்க் இண்டஸ்டிரீஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nபக்ஷி குரா & கம்பனி\nவன்பொருள் மற்றும் மின் கடைகள், உமரகாதி\nவன்பொருள் மற்றும் மின் கடைகள், காந்திவலி வெஸ்ட்‌\nசி.எஸ். ட்யூப்ஸ் பிரைவெட் லிமிடெட்\nவன்பொருள் மற்றும் மின் கடைகள், செம்பூர்‌\nஉற்பத்தி நிறுவனங்கள், காரந்ஏக் பன்தர்\nவர்த்தகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள், நாராயன் துரு ஸ்டிரீட்‌\nபிரின்ஸ் பைப்ஸ் எண்ட் ஃபிடிங்க்ஸ் பிரைவெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/184000?ref=right-popular", "date_download": "2020-09-25T19:42:53Z", "digest": "sha1:GWHBV2PUESXINLWQ5VSCBID67P5D3STX", "length": 6993, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "கண்ணாடியுடன் லொஸ்லியாவின் லேட்டஸ்ட் லுக், இணைத்தில் செம்ம ட்ரெண்டிங், இதோ - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எஸ்.பி.பி எப்படி உள்ளார் பாருங்க- மனம் பதறுகிறது, புகைப்படம் இதோ\nஐபிஎல் போட்டியின் போது பாத்ரூமில் நடந்த அசிங்கமான சம்பவம் நடந்ததை பார்த்து அதிர்ச்சியான நடிகை - உண்மை அம்பலம்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nஎஸ்.பி.பியின் உடல் அவரின் வீட்டிற்கு வந்தடைந்தது - மனதை உலுக்கிய புகைப்படத்துடன் இதோ\nபிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது.. வெளியான பரபரப்பு தகவல்\nசிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி மரணம்... லேசான அறிகுறியுடன் சென்றவர் மோசமான நிலைக்கு சென்றது ஏன்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி குறித்து பேசிய தளபதி விஜய் - மிகவும் நெகிழ்ச்சியான வீடியோ இதோ\nகுழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மைனா நந்தினி செய்த செயல்\nமணப்பெண்ணாக தேவதை போல தோற்றத்திற்கு மாறிய ஸ்ரீதேவி மகள் பலரின் கண்களை கவர்ந்த புகைப்படம்\nவழுக்கையில் உடனே முடி வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெ��லாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nகண்ணாடியுடன் லொஸ்லியாவின் லேட்டஸ்ட் லுக், இணைத்தில் செம்ம ட்ரெண்டிங், இதோ\nலொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இதில் கவினுடன் காதல், அவரின் அப்பா வருகை என லொஸ்லியா செம்ம ட்ரெண்டிங் ஆனார்.\nஇவர் தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார், அந்த படத்தின் டீசர் கூட வெளிவந்தது.\nஇப்படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரும் என கூறப்படுகிறது, லொஸ்லியா எப்போதும் கலக்கலாக போட்டோஷுட் செய்வார்.\nஅந்த வகையில் தற்போது கண்ணாடியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று செம்ம ட்ரெண்டிங் ஆகி வருகிறது, இதோ அந்த புகைப்படம்...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/photogallery_all.php", "date_download": "2020-09-25T20:32:07Z", "digest": "sha1:R5R6J42R4PFGINJW5EZPGTGOYRORTBVM", "length": 5666, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\nபாராளுமன்ற தேர்தல் 2019 கந்தனுக்கு அரோகரா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபொது (27 மார்ச் 2020)\nதமிழகம் (27 மார்ச் 2020)\nகார்ட்டூன்ஸ் (26 Sep 2020)\nபேசும் படம் (24 Sep 2020)\nபுகைப்பட ஆல்பம் (படம் தரும் பாடம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/fireworks-factory-accident/", "date_download": "2020-09-25T18:41:18Z", "digest": "sha1:MJVDCHSVER5MDPS6RIKXRUHFZUXI7ZM4", "length": 8657, "nlines": 110, "source_domain": "www.patrikai.com", "title": "பட்டாசு ஆலை விபத்து! இருவர் பலி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசிவாகாசி அருகே வெம்பக்கோட்டை பக்கத்துல சங்கரபாண்டியபுரத்தில் ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்தில் தீ : பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம் பந்தய கார் வீரரின் டிரிங்க் அண்ட் டிரைவ்: அநாதையான சிறுமி மாயிஷா சென்னை: மீண்டும் தண்ணீர் லாரி அட்டகாசம் : பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம் பந்தய கார் வீரரின் டிரிங்க் அண்ட் டிரைவ்: அநாதையான சிறுமி மாயிஷா சென்னை: மீண்டும் தண்ணீர் லாரி அட்டகாசம்\nPrevious திட்டமிட்டப்படி போராட்டம்: வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு\nNext ​குவைத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ��� தொழிலாளர்கள் நாடு திரும்ப உதவ, தமிழக முதல்வருக்கு கோரிக்கை\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,61,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த…\nடில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,64,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த 24 மணி…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,78,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,076…\nசென்னையில் இன்று 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று சென்னையில் 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nதமிழகத்தில் இன்று 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/pen-kalvi-porali-malala.htm", "date_download": "2020-09-25T19:20:21Z", "digest": "sha1:NGZ73N5PVMXYUCY7BVXGS334HUYZ4RKZ", "length": 5402, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "பெண் கல்விப் போராளி : மலாலா - ஜெகாதா, Buy tamil book Pen Kalvi Porali : Malala online, Jegatha Books, வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nபெண் கல்விப் போராளி : மலாலா\nபெண் கல்விப் போராளி : மலாலா\nபெண் கல்விப் போராளி : மலாலா\nபெண் கல்விப் போராளி : மலாலா - Product Reviews\nஅறிவுலக மேதை அண்ணா (குமரன் )\nஉலக சரித்திரம் (2 பாகங்கள்)\nமகாத்மா ஜோதிராவ் புலே - இந்திய சமூகப் புரட்சியின் தந்தை\nதிரு.எம்.ஜி.ஆர் வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள்\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை\nலேணா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகள் பாகம் 1\nதிருவிளையாடற் புராணம் (வசன நடைக் கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vaiko-person", "date_download": "2020-09-25T21:20:20Z", "digest": "sha1:VXDURR7K3DZZ6XP2F4WCR3EMXOPO4BCT", "length": 5969, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "vaiko", "raw_content": "\n' - லண்டனிலிருந்து ஒரு ரிப்போர்ட்\nமிஸ்டர் கழுகு: ம.தி.மு.க-வில் வாரிசு அரசியல்...\n - 37 - ஒரே சிறை முதல் ஒரே அறை வரை\nசிறையில் சந்தித்து மனத்தை கரைத்த கலைஞர்... வைகோவின் `பொடா' நாள்கள்\n - 36 - ஒரு தலைவன்... ஒரு கோடி கையெழுத்து\n - 35 - வைகோவின் பொடா நாள்கள்\nஐபேக் vs நாம் தமிழர்... ட்ரோல் புயலில் கலங்கும் கட்சிகள்\nமலையகத் தந்தையின் பேரன்; ஜல்லிக்கட்டு ரசிகன்... யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்\nஓமனில் உயிரிழந்த தமிழர்; உடலைக் கொண்டுவர முடியாமல் தவித்த உறவினர்கள்\n\"கடுமையான பயிற்சி; நம்பிக்கைப் பதிவுகள்; கடன் கேட்டு அழைப்புகள்\" - மல்லை சத்யாவின் ஊரடங்கு நாள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.info/2010/05/blog-post_02.html", "date_download": "2020-09-25T19:38:28Z", "digest": "sha1:3TFCGNVJACWK5LBL3F6XRKD6B67JP24R", "length": 37231, "nlines": 816, "source_domain": "www.kalvisolai.info", "title": "Kalvisolai.Info: யானை.... தெரிந்ததும்... தெரியாததும்...", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nயானை நாம் எல்லாரும் நேசிக்கும் விலங்கு. பெரிய கால்கள், அகன்ற காதுகள், துதிக்கை, தந்தம் என பார்ப்பதற்கு முரடாக இருந்தாலும், 'மதம்' பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது.சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. இதன் குணாதிசயங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஆசியாவில் மூன்று வகையான யானைகள் காணப்படுகின்றன. தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள்,சிவப்பான காது மடல்கள் இருக்கும்.வடமாநிலங்கள் மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள் கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனேஷியா, மலேசியாவில் காணப்படும் யானைகள் மிகவும் குள்ளமானவை.\n'பேச்சலர்' யானைகள்: கூட்டமாக வாழக்கூடியவை. ஆண் யானை பருவ வயதை(15) அடைந்தவுடன் மற்ற யானைகளால் தனியே விரட்டி விடப்படும். இப்படி விரட்டப்பட்ட 'பேச்சலர்கள்' தனிக்கூட்டமாக வாழும்.வயதான பெண் யானைதான் மற்ற யானைகளுக்கு வழிகாட்டியாக தலைமை வகித்து முன்னே செல்லும். குட்டிகளை கண்டிப் புடன் வளர்க்கக்கூடியவை.\nஅடுத்த 'சீனியாரிட்டியான' யானை, வயதான பெண் யானைக்கு பிறகு 'பதவிக்கு' வரும். யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது. உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம் குடும்பமாக சந்தித்துக் கொண்டால் ஒரே கும்மாளம்தான். வாயின் வெட்டுப்பல்தான் தந்தம். இது இல்லாத ஆண் யானைகளை 'மக்னா' என்கின் றனர். யானையின் வால் அடிப் பகுதியில் மேடாக இருந்தால் அது ஆண் யானையாகவும், 'வி' வடிவில் இருந்தால் பெண் யானையாகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.\nதொடர்பு கொள்வதில்கில்லாடிகள்: இயற்கையாகவே பார்க்கும்திறன் குறைந்த யானைகள், தொடுதல், அருகில் இருப்பவற்றை பார்த்தல், சத்தம், ரகசியமாக சத்தமிடுதல், யானைகளிலிருந்து வெளிப்படும் ஒருவித வாசனைகளால் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.மகிழ்ச்சியாக இருக்கும் போது பிளிறும். கோபமாக இருக்கும் போது 'கிரீச்... கிரீச்...' என்ற சத்தத்தை எழுப்பும். ஒரு கி.மீ., வரை 'வாசம்' பிடிக்கும்.\nதோலின் எடை 1,000 கிலோ: உணவு, தண்ணீர், பசுமையான இடங்கள் போன்றவற்றை கணக் கிட்டு, சராசரியாக ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ., வரை சுற்றி வரும். இயற்கையாகவே யானைக்கு ஜீரண சக்தி குறைவு என்பதால், யானை ஒன்றுக்கு தினமும் 200-250 கிலோ புற்கள் தேவை. இதில் 45-50 சதவீதம் வரை மட்டுமே ஜீரணமாகும்.இதனால், தினமும் 20 முறையாவது சாணம் இடும். ஜீரண சக்தி குறைவால், 18 மணி நேரம் வரை சாப்பிட வேண்டிய கட்டாயம் யானைக்கு உண்டு.\nகாலை மற்றும் மாலை 4 மணிக்கு மேல் யானைகள் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் சராசரி எடை 4,000 கிலோ. தோலின் எடை மட்டும் 1,000 கிலோ.தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பொதுவாக யானைகள் நின்றுக்கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும் தன்மை உடையவை. நிழல், உணவு கிடைக்காதபட்சத்தில் 'டென்ஷன்' ஆகும்.மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் 'எமோஷன் மையம்' ஒத்திருப்பதால், மனிதன் போன்று புத்திசாலியான விலங்காக கருதப்படுகிறது. ஞாபக சக்தி அதிகம்.\nதும்பிக்கையே நம்பிக்கை: வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாதபட்சத்தில், ஈரப்பதமான இடத்தை துதிக்கையால் தோண்டி தண்ணீர் பருகும்.கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களை தேடி, இயற்கையாக உள்ள உப்புப் பாறைகளை உடைத்து, சாப்பிடும். மூக்கும், மேல் உதடும் சேர்ந்த துத��க்கை 60,000 தசை நார்களால் ஆனது. ஒருமுறை 10 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். தண்ணீர் கிடைக்காத போது, தொண்டை பகுதி, வயிற்று பகுதியிலிருந்து ஒரு லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி எடுத்து சமாளிக்கும்.\nகாதை ஆட்டுவதன் ரகசியம்: யானையில் நகத்தில் மட்டுமே வியர்வை சுரக்கும். மற்ற இடங் களில் சுரக்காததால், உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள, ரத்த நாளங்கள் அதிகமுள்ள காதை ஆட்டிக் கொண்டே இருக்கும்.இதன்மூலம் உடல் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும்.\nதவிர, உடல் வெப்பத்தை குறைக்க, தன் மேல் தண்ணீரை தெளித்தல், மண்ணை போட்டுக் கொள்ளுதல், எச்சிலை விழுங்குதல் போன்றவற்றால் சமாளிக்கும்.தூண்கள் போன்ற கால்களால் வேகமாக ஓட முடியுமே தவிர, தாவ முடியாது. முரடாக தெரியும் அந்த பாதம் மென்மையானது. நடக்கும்போது விரியும். தரையில் இருந்து காலை எடுக்கும் போது சுருங்கும்.\nமதம் மூன்று மாதம்: ஆண் யானைக்கு காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைதான் 'மதம்' என்கின்றனர். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். 15 வயது முதல் 20 வயதுக்குள் மதம் பிடிக்க ஆரம்பித்து, 45 வயது வரை ஏற்படும். அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும்.மற்ற ஆண் யானைகளை பிடிக்காது. பெண் யானையுடன் சேர துடிக்கும். அரைமணி நேரம் உணர்வுகளை தூண்டி, ஒரு நிமிடத்தில் இணைந்து விடும். குறிப்பிட்ட காலம் வரை அந்த பெண் யானையுடனே 'ஹனிமூன்' செல்லும்.\n பெரிய உருவமான யானை, மூன்று அடி உயரமுள்ள அங்குசத்திற்கு கட்டுப்படும் ரகசியம் எதுவுமில்லை. யானைக்கு 110 வர்ம இடங்கள் உள்ளன.அதில் ஏதாவது ஒன்றை அழுத்தி குத்தும்போது, யானை கட்டுப்படும். மற்றபடி, யானைக்கும், அங்குசத்திற்கும் சம்பந்தமில்லை.\nபாலித்தீனால் பலியாகும் யானை: பரவலான மலைப்பகுதிகள் இல் லாமல் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இடைவெளிகள், மனிதன் ஏற்படுத்திய வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம் சேகரிப்போரால் யானைகள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.\nசமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் அதிக யானைகள் (59 சதவீதம்) திருட்டுக் கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. ரயிலில் அடிபடுதல் 15 சதவீதம், விஷஉணவு 13, மின்சாரம் பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன.இதில் புதிதாக சேர்ந்திருப���பது மக்காத பிளாஸ்டிக் பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு கொண்டு செல்லாமல், அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.\nஅதை உண்ணும் யானை போன்ற விலங்குகள், ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும் நடக்கிறது. தவிர, இயற்கையாகவே யானையின் குடலுக்குள் உருவாகும் புழுக்கள், பூச்சிகளாலும் இறப்பு நேரிடுகிறது.காசநோயாலும் இறக்கின்றன. இப்படி நோய்வாய்ப்பட்ட யானை களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் ஊசி, மருந்துகளில் 60 சதவீதம் மனிதனுக்கு பயன்படுத்தக் கூடியவை.\nயானையை பாதுகாப்பது முக்கியம்: யானைகள் நல்ல பழங்கள், மரங்களில் உள்ள செடிகள், இலைகளை விரும்பி உண்ணும்.அதிலிருந்து கீழே விழும் விதைகள், மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான் வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன. காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.\nயானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின்தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் உண்ணும். மரக் கிளைகளை உடைத்து இலைகளை யானை உண்பதால், வெயில்படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி பல சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் யானைகள் உதவுகிறது. காடுகள், காடுகளாக இருக்க பாதுகாவலனாக இருப்பது யானை. இதை பாதுகாப்பது நமது கடமை.\nயானைகளின் பரிணாம வளர்ச்சி:குரங்கில் இருந்து மனிதர் தோன்றியதாக வரலாறு. அதுபோல தற்போதைய யானைகள், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பன்றி போன்ற உருவத்தில் இருந்து தட்பவெப்ப சூழ்நிலைகளால் மாற்றமடைந்து தற்போதைய உருவத்தை அடைந்தவை.\nபல கோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மூன்தெரியம் எனப்பட்ட பன்றி போல் உருவத்தில் தோன்றின. பின் மாமூத் என்ற பரிணாம வளர்ச்சி பெற்றது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமூத் இனங்கள் காணப்பட்டுள்ளன. பனிக்காலமாக இருந்ததால் அவை தோல் வளர்ந்து காணப்பட்டன.அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போதைய உருவத்தை யானைகள் பெற்றன. தற்போது உலகில் 13 நாடுகளில் யானைகள் உள்ளன. இவற்றின் பூர்வீகம் ஆப்ரிக்கா.\nஆசியா யானைகளின் மொத்த ��ண்ணிக்கை:50,000 இந்தியா:27,500 - 28,500 தென்மாநிலங்கள்: 15,000 -16,000 தமிழகம்:3500 - 4000\nஇரட்டையர்களும் உண்டு:யானைகள் சராசரியாக 70 வயது வரை வாழும். பெண் யானைகள் 15 வயதில் 'மேஜராகி' விடும். 15-20 வயதில் ஆரம்பித்து 55 வயது வரை குட்டிப் போடும்.தனது வாழ்நாளில் 8-12 குட்டிகளை ஈன்றெடுக்கும். பிரசவ காலம் 18-22 மாதங்கள். பிறக்கும் குட்டி 90-125 கிலோ எடை இருக்கும். ஆண் குட்டி 9 அடி உயரமும், பெண் குட்டி 8 அடி உயரமும் இருக்கும். அரிதாக ஒரே சமயத்தில் இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுக்கும்.\nஆப்ரிக்கா, ஆசியா யானைகள் ஒப்பீடு:உலகில் ஆசியா, ஆப்ரிக்கா யானைகள் என இரு வகைகள் உண்டு. அதில் ஆப்ரிக்கா யானைகள் சவன்னா, ஹர்ச் என இரு வகைப்படும். ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உள்ளன.\nஆசியா யானைகள் பொதுவாக 11 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்கா யானைகள் 13 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்கா யானைகளில் ஆண், பெண்ணுக்கும் தந்தம் இருக்கும். ஆசியா யானைகளின் தும்பிக்கையில் பொருட்களை கையாளும் வகையில் மேல் பகுதியில் சிறு மடிப்பு உண்டு. ஆப்ரிக்க யானைகளில் தும்பிக்கையில் மேல் மற்றும் கீழ்புறமும் மடிப்புகள் இருக்கும்.ஆசிய யானைகளின் கால்களில் 4 மற்றும் 3 நகங்களும், ஆப்ரிக்க யானைகளின் கால்களில் 5 மற்றும் 4 நகங்களும் இருக்கும்.\n வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-09-25T19:23:39Z", "digest": "sha1:HEQUXPKTPOKYMJ2IVVRDEEO7EKFME23E", "length": 12272, "nlines": 106, "source_domain": "www.ilakku.org", "title": "மட்டக்களப்பில் இன்று கடையடைப்பு | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் மட்டக்களப்பில் இன்று கடையடைப்பு\nஅந்நிய நாட்டு பிரஜைகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான ஸ்தம்பிதத்தினை அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nகோறனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் நேற்று தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு பூரண ஆதரவு வழங்கப்படுகின்றது.\nபுhடசாலைகள் இயங்குகின்றபோதிலும் மாணவர்களின் வரவு குறைவான நிலையிலேயே இருப்பதை காணமுடிகின்றது.அரச அலுவலகங்கள் இயங்குகின்ற நிலையிலும் மக்களின் வரவு குறைவாக காணப்படுவதன் காரணமாக அரச அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nதூர இடங்களுக்கான தனியார் போக்குவரத்து சேவைகள் நடைபெறுகின்றபோதிலும் உள்ளுர் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஇத்தாலி,ஈரான்,கொரிய நாட்டில் இருந்துவரும் பயணிகள் மட்டக்களப்பு கம்பசிற்கு கொண்டுவரப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு அவர்களில் கொறனா அறிகுறிகள் தென்படுவோரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.\nஎமது நாட்டு பிரஜைகளை கொரனாவில் இருந்து பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.ஆனால் வெளிநாட்டவர்களை அழைத்துவந்து பராமரிக்கவேண்டிய தேவை எமக்கு இல்லை.\nஇந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கொறனா தொற்று ஏற்பட்டால் இந்த மாவட்டம் தனிப்படுத்தப்படும் நிலையேற்படும்.இந்த அனர்த்ததில் இருந்து எமது மாவட்டத்தினை பாதுகாக்க வீட்டுக்குள் முடக்கி வீதிகளை வெறிச்சோடச்செய்து எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் என தமிழ் உணர்வாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.\nPrevious articleதொழில் வாய்ப்பு அற்ற பட்டதாரிகான நியமன பெயர்ப் பட்டியல் வெளியீடு .\nNext articleநாங்கள் தனியான ஒரு தேசம் என்பதை முரசறைவோம்\nஐ.நா.மனிதவுரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு காத்திருக்கும் ஏமாற்றம்\nஉணவு ஒறுப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் – தமிழ் தேசிய கட்சிகள் அறிவிப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவது குறித்து ஹக்கீம் அலட்டிக்கொள்ளவில்லை\nதியாக தீபம் திலீபனின் நினைவு வாரம்\nவிக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக\nஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களு��்கு இருக்கின்றது –...\nபுலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி\nஉலகத் தமிழினத்தின் பலத்தால் ஈழத்தமிழினத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும்(நேர்காணல்)-ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nநல்லிணக்கம் பற்றி பேசும் தார்மிக தகுதி முஸ்லீம் அரசியல்வாதிகருக்கு இருக்கிறதா\nசெய்திகள் May 25, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-1225138448/1501-2", "date_download": "2020-09-25T20:43:05Z", "digest": "sha1:UJRVFOO6WHEVKCGI6X3ALX6T2VEIHHWR", "length": 13132, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "மேலும் 2 வழக்குகளில் கொளத்தூர் மணி விடுதலை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2009\nநாம் தமிழர் தோற்றமும் ஆரியப் பார்ப்பனர்களின் ஆனந்தமும்\nபெரியார் முழக்கம் மே 16, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு\n“இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்\n‘சுயமரியாதை சுடரொளி’ பொறிஞர் அம்புரோசு நினைவேந்தல் கூட்டம்\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம��� ஆர்ப்பாட்டம்; முற்றுகை\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 04 டிசம்பர் 2009\nமேலும் 2 வழக்குகளில் கொளத்தூர் மணி விடுதலை\nகருநாடக அரசு தொடர்ந்த மேலும் 2 வழக்குகளில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை கொல்லேகால் நீதிமன்றம் நவம்பர் 20 ஆம் தேதி விடுதலை செய்து தீர்ப்பளித்தது.\nகடந்த 2002 மார்ச் 8 ஆம் தேதி கொளத்தூரிலிருந்து மேட்டூர் வரும் வழியில் வழிமறித்து, கருநாடக காவல்துறை கழகத் தலைவர் கொளத்தூர் மணியை கைது செய்து விட்டு, காட்டுக்குள் வீரப்பனிடம் தருவதற்காக ஆயுதங்களுடன் வந்தபோது கைது செய்ததாக பொய் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தது.\nகழகத் தலைவர் மீது தொடரப்பட்ட இந்த வழக்கை அனூர் காவல்துறை தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து - இந்த வழக்கில், பிணை கிடைத்து விட்டால் விடுதலையாகி விடாமல் தடுக்க, ஏற்கனவே வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதாக சில தோழர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும் குற்றவாளியாக சேர்த்து கொல்லேகால் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த இரு பொய் வழக்குகளிலும் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணியை, இப்போது நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதுவரை கருநாடக அரசு தொடர்ந்த 3 பொய் வழக்குகளில் தோழர் கொளத்தூர் மணி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஇன்னும் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், விரைவு நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. வழக்கறிஞர் டி.பி. பிரகாசு, கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் வி.கிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் கழகத் தலைவருக்காக வாதாடினார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்���ுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/family.html", "date_download": "2020-09-25T20:46:23Z", "digest": "sha1:KWGDFEYPWJXKIB6CSO7CAQDFSHCCOLAZ", "length": 16760, "nlines": 124, "source_domain": "www.cleanipedia.com", "title": "குடும்பம்", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nலாக்டவுனுக்கு பின் வெளி வேலை பார்க்கும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்\nலாக்டவுனுக்கு பிறகு உங்கள் தனியார் வாகனத்தை சுத்தமாகவும், கிருமி நீக்கம் செய்வது எப்படி என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nலாக்டவுனுக்கு பிறகு உங்கள் வழக்கமான உடல் நலப் பரிசோதனையை செய்ய வேண்டுமா இந்த உதவிக்குறிப்புகள் மூலம் பாதுகாப்பாக இருங்கள்\nகொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பிறகு பொது போக்குவரத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக பயணிப்பது எப்படி\nலாக்டவுனுக்கு பிறகு உங்கள் அலுவலக உடையை எவ்வாறு கிருமி நீக்கம் செய்வது\nலாக்டவுனுக்கு பிறகு உங்கள் குழந்தையின் ஸ்கூல் பேக் மற்றும் சீருடையை எவ்வாறு கிருமி நீக்கம் செய்வது.\nலாக்டவுனுக்கு பிறகு நீங்கள் பணிக்குத் திரும்பும்போது மனதில் வைத்திருக்க 8 சுகாதார உதவிக்குறிப்புகள்\nகொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பின் ஓய்வு நேர நடவடிக்கைகளை எவ்வாறு பாதுகாப்பாக அனுபவிப்பது\nதினசரி பயன்பாட்டிற்குப் பிறகு உங்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை எவ்வாறு சுத்தம் செய்வது மற்றும் கிருமி நீக்கம் செய்வது.\nலாக்டவுனுக்கு பிறகு உங்கள் தூய்மைப்படுத்தும் வழக்கத்தையும் வெளிவேலைகளையும் சமாளிக்கவும்.\nசோடியம் ஹைப்போகுளோரைட் மேற்பரப்பில் உள்ள கொரோனா வைரஸைக் கொல்ல முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது வீட்டில் இருக்கும்போது மன ஆரோக்கியமாக இருக்க உதவிக்குறிப்புகள்\nஉங்கள் முகக்கவசத்தின் சரியான பயன்பாடு மற்றும் அப்புறபடுத்துவது பற்றி அறிய விரும்புகிறீர்களா\nநீங்கள் ஒரு புதிய பெற்றோரா உங்கள் குழந்தையின் ஆடைகளை கிருமி நீக்கம் செய்ய இந்த உதவிக்குறிப்புகளை முயற்சிக்கவும்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உங்கள் வீட்டு விநியோகங்களையும் பாக்குகளையும் எவ்வாறு கையாள்வது\nகொரோனா வைரஸ் லாக்டவுனின் போது ம���ிகை பொருட்கள் தீர்ந்துவிட்டதா உங்கள் சமயலறையில் உள்ள பொருட்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது எப்படி என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் வீட்டில் பல்வேறு மேற்பரப்புகளை எவ்வாறு சுத்தப்படுத்துவது மற்றும் கிருமி நீக்கம் செய்வது\nஉங்கள் வீட்டில் உள்ள பல்வேறு அறைகளை எவ்வாறு சுத்தப்படுத்துவது மற்றும் கிருமி நீக்கம் செய்வது\nஉங்கள் வீட்டை எவ்வாறு சுத்திகரிப்பது மற்றும் கிருமி நீக்கம் செய்வது\nகொரோனவைரஸிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள, உங்கள் தொலைபேசியை சுத்தம் செய்யவும் அதில் இருக்கும் கிருமிகளை நீக்கவும் சில எளிய வழிகள்\nஉங்கள் ஆடைகளை சரியான வழியில் துவைத்து சுத்தப்படுத்துவது எப்படி\nநீங்கள் அல்லது குடும்பத்தில் யாராவது கர்ப்பமாக இருக்கிறீர்களா பாதுகாப்பாக இருக்க இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும்.\n வீட்டை சுத்தம் செய்யும் அட்டவணை மற்றும் சரிபார்ப்பு பட்டியலை எவ்வாறு உருவாக்குவது என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது\nநீங்கள் எப்போது கடைசியாக வீட்டில் திரைச்சீலைகள், அலமாரிகள் மற்றும் கண்ணாடியை சுத்தம் செய்தீர்கள் இப்போது அவற்றை சுத்தம் செய்யுங்கள்\nஉங்கள் கைகளை சரியான முறையில் கழுவுவது எப்படி\nஉங்கள் குழந்தைகளின் பள்ளி மதிய உணவுப் பையை சுத்தம் செய்து கழுவ எளிதான வழி\nவெளியே சென்று வீடு திரும்பியதும், நீங்கள் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதனை தெரிந்துகொள்ள இந்த கையேட்டை பின்பற்றவும்.\nகுடும்பத்துடன் சேர்ந்து வீட்டு வேலைகளை செய்து முடிக்க அருமையான உதவிக்குறிப்புகள்.\nநீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்களா நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படவும், உங்கள் நேரத்தை சிறந்த முறையில் செலவழிக்கவும் இதோ சில அருமையான வழிகள்.\nஉங்கள் குழந்தையின் பில்டிங் பிளாக்ஸ் செட்டை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழி\nஒரு மூத்த குடிமகனாக, உங்களுக்கு தொற்றுநோய் தாக்கும் என கவலைப்படுகிறீர்களா இங்கே சில தற்காப்பு குறிப்புகள் உள்ளன\nஉங்கள் பிள்ளைகள் வீட்டுக்குள்ளேயே அதிக நேரம் செலவிடுகின்றனரா அவர்களை பிஸியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருப்பது எப்படி என்பதை இங்கே காணலாம்.\nகிருமிகள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து உங்கள் வீட்டை நீங்கள் எவ்வாறு பாதுகாக்கலாம் (P-R-O-T-E-C-T)\nஉங்கள் வீட்டிலுள்ள முதியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என்று கவலைப்படுகிறீர்களா இந்த எளிய தடுப்புக் குறிப்புகளை முயற்ச்சிக்கவும்.\nஉங்கள் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவது பற்றி கவலைப்படுகிறீர்களா இந்த உதவிக்குறிப்புகளை பின்பற்றி கிருமிகளை தொலைவில் வைத்திருங்கள்.\nதொற்று நோய் பாதிக்காமல் உங்களையும் உங்கள் அன்பானவர்களையும் பாதுகாத்துக்கொள்ளவும்.\nஇந்த காய்ச்சல் பருவகாலம், உங்கள் குழந்தைகளின் கேளிக்கையை கெடுப்பதற்கு அனுமதிக்காதீர்\nவீட்டில் நம் நேசிப்பவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நாம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்.\nநீங்கள் வேலைக்கு செல்லும் பெண்ணா கிருமிகள் தொற்றுவதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nஉங்கள் வௌ்ளை சோபாவில் உங்கள் குழந்தை சர்பத்தை சிந்திவிட்டதா இந்த எளிய குறிப்புகளை செய்து பாருங்கள்.\nஉங்கள் பட்டு குர்த்தாவின் மீது குழந்தையின் பால் சிந்திவிட்டதா இந்த எளிய குறிப்புகளை பயன்படுத்தி நீக்கவும்.\nஒவ்வொரு தாயும் தங்கள் சிறிய குழந்தைகளின் பொம்மைகளை கிருமி நீக்கம் செய்ய இந்த உதவிக்குறிப்புகளை அறிந்து கொள்ள வேண்டும்\nஉங்கள் குறுநடை போடும் குழந்தைகளின் மென்மையான பொம்மைகளை கழுவ எளிதான வழிகள்\nஉங்கள் குழந்தையின் சாக்ஸிலிருந்து மை கறைகளை அகற்ற எளிய வழிகள்\nஉங்கள் குழந்தைகளின் பள்ளிப் பையில் இருந்து மண் கறைகளை எளிதாக சுத்தம் செய்யுங்கள்\nகொசுக்களிடம் இருந்து குழந்தைகளை காப்போம்\nஉங்கள் குழந்தைகளின் பள்ளி பைகளை, நறுமணம் மிக்க ஒன்றாக மாற்றும் எளிய வழிமுறைகள்\nஉங்கள் குழந்தைகளின் பள்ளி பைகளில் புதிய நறுமணத்தைச் சேர்ப்பதற்கான எளிய படிநிலைகள்\nஇந்த தீபாவளித் திருநாளில் உங்களுடைய வழிபாட்டு விக்கிரகங்கள் மற்றும் துணைப் பொருள்களை அப்பழுக்கின்றி வைத்துக்கொள்ள எளிய குறிப்புகள்.\nஉங்கள் குழந்தையின் ஸ்கூல் யூனிஃபார்மில் உணவு கறைகளை அகற்றுவது ஒரு குழந்தை விளையாட்டு போல் சுலபமானதே\nஉங்கள் குழந்தை சுவற்றில் கிறுக்கியுள்ளதை நீக்குவதற்கான சுலபமான குறிப்பு\nஉங்கள் குழந்தையின் உடைகளுக்கு மென்மையான டிடெர்ஜென்ட்தேவையா இதை நீங்களே செய்து பாருங்கள்\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21/1345", "date_download": "2020-09-25T19:47:33Z", "digest": "sha1:KIZRIAW4RNCIVRJG3QDY4SKJKBOL3FMV", "length": 9918, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கரோனா பூதம்!", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nSearch - கரோனா பூதம்\n'ப்ளாக் விடோ', 'முலான்' படங்களின் புது வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n16 வயதில் உயிரிழந்த 'தி ஃப்ளாஷ்' தொடர் நடிகர்\nஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று பாதிப்புகளுக்கிடையே உணவளிக்கும் சீக்கியத் தன்னார்வலர்கள்\nதெளிவாக, தன்னம்பிக்கையுடன் பேட்டி கொடுக்கிறார்: பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு\nஏப்ரல் 4-ம் தேதி நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nஊரடங்கை மீறியவர்களுக்கு யோகா தண்டனை: கர்நாடக போலீஸ் நடவடிக்கை\nநாடு முழுவதும் 22 ஆயிரம் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் தனிமை: மத்திய...\nஊரடங்கு காலத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள்; மாநில மகளிர் ஆணையம்...\nதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு: ஒரே நாளில் 74...\nகரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்காத நாடுகள் எவை, என்ன காரணம்\nஇத்தாலியில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 7 லட்சம் பேர் பாதிக்கப்படலாம்\nவிலகி நின்று ஒன்றிணைவோம்; கரோனா வைரஸை ஒழிப்போம்: தமன்னா\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tip-week-remember-allah-days-dhul-hijjah/", "date_download": "2020-09-25T19:40:21Z", "digest": "sha1:YEVLF2XGZEDVJODTK53ASVFHOYJRJGUZ", "length": 10996, "nlines": 115, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "வீக் குறிப்பு: Dhul துல்ஹிஜ்ஜா டேஸ் ஆப் அல்லாஹ்வை திக்ரு - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » த வீக் குறிப்பு » வீக் குறிப்பு: Dhul த��ல்ஹிஜ்ஜா டேஸ் ஆப் அல்லாஹ்வை திக்ரு\nவீக் குறிப்பு: Dhul துல்ஹிஜ்ஜா டேஸ் ஆப் அல்லாஹ்வை திக்ரு\nநபி Salla அல்லாஹு அல்லாஹு Wassalam காதல் இருந்ததா\nஹானர் கில்லிங் இஸ்லாமும் இடத்தில் உள்ள\nகுர்ஆன் வரை கவர்ந்து, அல்லாஹ் நீங்கள் கவர்ந்து\n10 பொம்மைகள் வாங்கும் போது குறிப்புகள் பெற்றோர்கள் வழிகாட்ட\nசாபம் அல்லது முறைகேடாக பயன்படுத்த வேண்டாம் மற்றவர்கள்\nமூலம் தூய ஜாதி - அக்டோபர், 4ஆம் 2013\nநபி ஸல் கூறினார் \"நல்ல செயல்களுக்காக அவரை அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் அல்லாஹ் முன் அல்லது இதில் அதிகமாக உள்ளன என்று எந்த நாட்கள் உள்ளன, இந்த பத்து நாட்களுக்கு மேல், எனவே tahleel ஒரு பெரும் ஓத, அவர்களை போது takbeer மற்றும் tahmeed. \" [அகமது, 7/224]\nதுல் ஹிஜ்ஜாவின் நாட்கள் இப்போது கிட்டத்தட்ட நம்மீது வந்துவிட்டன, இது நமக்குக் கட்டளையிடப்பட்டபடி நம்முடைய கர்த்தருக்கு நம்முடைய வணக்கத்தை அதிகரிக்க வேண்டிய காலம். இவற்றின் போது 10 நாட்களில், பின்வருவனவற்றை முடிந்தவரை பாராயணம் செய்வது சுன்னத்:\nதக்பீர்: அல்லாஹு அக்பர் – கடவுள் மிக பெரியவர்\nதஹ்மீத்: அல்-ஹம்து லில்லாஹ் – எல்லாப் புகழும் கடவுளுக்கே\nTahleel: லா இலாஹா-அல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை\ntasbeeh: சுபான்-அல்லா – கடவுளுக்கு மகிமை உண்டாகும்\nஒருவர் தக்பீரை பின்வருமாறு பாராயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார் (உண்மையான):\nஅல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா ilaaha தவறான அல்லாஹ், வால்லாஹு அக்பர், WA Lillaah IL-ஹம்த்.\nஇது மொழிபெயர்க்கிறது: அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், தெய்வம் இல்லை ஆனால் அல்லாஹ்; அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வுக்கு துதி.\nநீ என்ன செய்தாலும், Dhul ஹிஜ்ஜா வரும் நாட்களில் அல்லாஹ் உங்கள் நினைவு மறக்க வேண்டாம், உங்களை மற்றும் அடக்கி யார் உங்கள் சகோதரர்கள் மற்றும் உலகம் முழுவதும் சகோதரிகள் க்கான துவா செய்ய மறக்க வேண்டாம்.\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அ���ுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nத வீக் குறிப்பு – # 2\nத வீக் குறிப்பு செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-25T19:39:12Z", "digest": "sha1:C6C25XJQXNLPQFMSZ2Q5XX5RZKN3WMGV", "length": 13946, "nlines": 184, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "அமைச்சர் செங்கோட்டையன் Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஅதிமுக அமைச்சர் செங்கோட்டையன் சகோதரர் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார்\nதமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் – அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முக்கியச் செய்திகள்\n#Breaking : ஆக.17ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை… அமைச்சர் செங்கோட்டையன்..\n“பள்ளிகளில் மாணவர் சேர்க்கை”… ஆக.10ம் தேதி முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் செங்கோட்டையன்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் – டிடிவி தினகரன் இரங்கல்..\nவரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..\nதிரையரங்குகளை திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜு..\nவேளாண் மசோதாவை முதல்வர் வரவேற்பது விவசாயிகளுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம்; கனிமொழி விமர்சனம்..\nவிவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் சட்டமே புதிய வேளாண் சட்டம்; கனிமொழி..\n2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக காங்கிரஸ் பாடுபடும் – தினேஷ் குண்டுராவ்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்..\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் 2020: டெல்லி – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை; பலம், பலவீனம் என்ன \nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்த���கள்\nஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..\nகளைகட்டும் ஐபிஎல்2020; எங்கே, எப்போது, எப்படிப் பார்ப்பது\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nநாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம் கேள்வி..\n“தமிழ் பேசும் இந்தியன்.. இந்தி தெரியாது போடா” – இசையமைப்பாளர் யுவனின் வைரல் புகைப்படம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்\nஇராமநாதபுரம்: மர்ம கும்பலால் இளைஞர் குத்திக் கொலை\n“இப்போது நாங்கள் மூன்று பேர்” – அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nகூட்டுப் பிரார்த்தனை; ட்ரெண்டிங்கில் #GetWellSoonSPBSIR\nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nபோதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் நடிகை ரகுல் பிரீத் சிங்..\nதேசிய செய்திகள் தேர்தல் செய்திகள்\nபீகார் சட்டசபை தேர்தல் எப்போது..\nரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் பைலட்..\nசூரத் ஓ.என்.ஜி.சி. ஆலையில் தீ விபத்து..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjIxMTU2/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-10,000-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-25T19:59:50Z", "digest": "sha1:FTZQYJQ3JY3MP3YX6W2XRBSIILLSPL7H", "length": 8971, "nlines": 75, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரகசியமாக கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு 10,000 யூரோ அபராதம்: இத்தாலி அரசு அதிரடி அறிவிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இத்தாலி » NEWSONEWS\nரகசியமாக கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு 10,000 யூரோ அபராதம்: இத்தாலி அரசு அதிரடி அறிவிப்பு\nஇத்தாலி நாட்டில் கடந்த 1978ம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்துக்கொள்ள பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.\nஅதாவது, குறிப்பிட்ட மருத்துவரிடம் 3 மாதங்களுக்கு முன்னதாக தகுந்த அனுமதி பெற்றுக்கொண்டு பெண்கள் கருக்கலைப்பு செய்துக்கொள்ளலாம்.\nமேலும், 3 மாதங்களுக்கு பிறகு கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்தால், அல்லது குழந்தை மூலமாக தாயாருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தால், பெண்கள் கருக்கலைப்பு செய்துக்கொள்ளலாம்.\nஆனால், தற்போது இத்தாலியில் மத நம்பிக்கை காரணமாக கருக்கலைப்பு செய்வது பாவமான செயல் எனக்கூறி அனுமதி வழங்க மறுக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇதனால், வேறு வழியின்று அருகில் உள்ள நகர்களுக்கு சென்ற பெண்கள் ரகசியமாக கருக்கலைப்பு செய்துவருகின்றனர்.\nஇந்த நிலையை மாற்ற அரசாங்கம் தொடக்கத்தில் பெண்களுக்கு 51 யூரோ அபராதம் விதித்தது. ஆனால், இந்த திட்டம் சரியாக செயல்படாத காரணத்தினால் தற்போது இந்த அபராத தொகையை அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதாவது, மகப்பேறு மருத்துவர்களிடம் சட்டப்பூர்வமாக அனுமதி பெறாமல் ரகசியமாக கருக்கலைப்பு செய்துக்கொண்டால், அந்த பெண்களுக்கு 5,000 முதல் 10,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅரசின் இந்த அறிவிப்பிற்கு இத்தாலி நாட்டு மகப்பேறு மருத்துவர்கள் சங்க தலைவரான Dr. Silvanna Agatone என்பவர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.\n‘அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு முற்றிலும் பெண்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது.\nகருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க மறுக்கும்போது, பெண்கள் ரகசியமாக தான் கருக்கலைப்பு செய்துக்கொள்ள முடியும்.\nசட்டப்பூர்வமாக கருக்கலைப்���ு செய்துக்கொள்ள வாய்ப்பு மறுக்கப்படும்போது, விருப்பம் இல்லாத கருவை பெண்கள் சுமக்க வேண்டும் என அரசு எப்படி கட்டாயப்படுத்த முடியும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரசுக்கு எதிராக வலுத்து வரும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க அபராதத்தை அரசு ரத்து செய்யுமா அல்லது செயல்படுத்துமா என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் உறுதியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nநியாயமான, சுதந்திரமான அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்: வெள்ளை மாளிகை விளக்கம்\nஅமெரிக்காவில் படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடு: 4 ஆண்டுக்கு மேல் தங்க முடியாது டிரம்ப் நிர்வாகம் அதிரடி பரிந்துரை\nபிரித்வி ஷா அரைசதம்: டில்லி அணி 175 ரன்கள் குவித்தது\nஎஸ்.பி.பி.,க்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும்\nசென்னையில் பிரிந்து கோவையில் இணைந்த எஸ்.பி.பி.,- இளையராஜா\nஉச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்த அதிசயம்\nபாடிப் பறந்த கிளி பூலோகம் துறந்தது\nஒரு வாரமாக விலை குறைந்து வந்த நிலையில் தங்கம் சவரனுக்கு 200 அதிகரிப்பு: நகை வாங்குவோர் மீண்டும் அதிர்ச்சி\nஐ.என்.எஸ். புதிய தலைவராக ஆதிமூலம் தேர்வு\nவேளாண் மசோதாக்களால் சிறு, குறு விவசாயிகள் அதிக பலன் அடைவர்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nரேஷன் கடையில் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 1.30 முதல் 2.80 வரை உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: முதல்வர் அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/lep-col-paavarasan-utpada-yenaiya-maaveerarkalin-veeravanakka-naal/", "date_download": "2020-09-25T18:25:16Z", "digest": "sha1:MYRFSOIMZQ3NFTAML7WPTNV3W6ZZIOBS", "length": 21107, "nlines": 147, "source_domain": "www.verkal.net", "title": "லெப்.கேணல் பாவரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மறவர்கள் வீரவணக்க நாள் லெப்.கேணல் பாவரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nலெப்.கேணல் பாவரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nலெப்.கேணல் பாவரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nவவுனியா புளியங்குளம் பகுதியில் 10.09.1997 அன்று ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவிடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.\nலெப்.கேணல் பாவரசன் (பைப்) (சின்னத்துரை ஆனந்தகுமார் – சிறுபிட்டி, யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை தீகரன் (வீரக்குட்டி கனகரட்ணம் – வேப்பவெட்டுவான், மட்டக்களப்பு)\nவவுனியா புதூர் பகுதியில் 10.09.1997 அன்று சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 24 மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகப்டன் தேவகலா (ஆறுமுகம் பவானி – ஜெயந்திநகர், கிளிநொச்சி)\nகப்டன் ஆந்திரா (இராமன் பரமேஸ்வரி – கட்டுடை, யாழ்ப்பாணம்)\nகப்டன் பிரதீபா (ஆறுமுகம உமாவதி – முள்ளியவளை, முல்லைத்தீவு)\nகப்டன் கானகப்பிரியா (நடராசா சசிகலா – ஒலுமடு, முல்லைத்தீவு)\nலெப்டினன்ட் கோகுலராஜன் (கோபுராஜ்) (கோபாலப்பிள்ளை பாஸ்கரன் – குருமன்வெளி, மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் தேசியதீபன் (தேசியன்) (சுந்தரலிங்கம சுதாகரன் – பாவற்கொடிச்சேனை, மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் தனம் (செல்வராசா நேசராசா – ஆலையடிவேம்பு, அம்பாறை)\nலெப்டினன்ட் விற்கரன் (முத்தையாப்போடி ஐங்கரன் – தாளங்குடா, மட்டக்களப்பு)\nலெப்டினன்ட் சிராப்தன் (தம்பிப்பிள்ளை நவரத்தினம் – துறைநீலாவணை, அம்பாறை)\nலெப்டினன்ட் தயா (சம்சோன் அனற்றா – பள்ளிமுனை, மன்னார்)\nலெப்டினன்ட் கலைப்பிரியா (பாலசுப்பிரமணியம் உசாந்தி – சுதுமலை, யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் விபுலன் (சிவக்கொழுந்து தேவராசா – கிளிவெட்டி, திருகோணமலை)\n2ம் லெப்டினன்ட் அறிவுக்கரசன் (காசிப்பிள்ளை தர்மலிஙகம் – மண்டூர், மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் கணேஸ் (மோகனதாஸ் ரவிக்குமார் – இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் மாதவன் (கணபதிப்பிளளை வின்சன் – களுவங்கேணி, மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் ரவிலோஜன் (முருகையா கனகலக்ஸ்மன் – பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் இந்திரமணி (அருட்சிவம் மகேசானந்தன் – முனைக்காடு, மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் நேதாயன் (கந்தசாமி ஜீவராசா – மகிழடித்தீவு, மட்டக்களப்பு)\n2ம் லெப்டினன்ட் சுதர்சினி (கதிரவேலு ஜெயலலிதா – கொடிகாமம், யாழ்ப்பாணம்)\n2ம் லெப்டினன்ட் யசோ (மீன்மகள���) (செல்லத்துரை கனகேஸ்வரி – நெடுங்கேணி, வவுனியா)\n2ம் லெப்டினன்ட் தமிழ்மகன் (மைக்கல் மரியதாஸ் – பனிக்கர்புளியங்குளம், வவுனியா)\nவீரவேங்கை சண்முகா (சின்னராசா நகுலகிரி – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை உதயகுமார் (பொன்னுத்துரை சண்முகானந்தராசா – கொடிகாமம், யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை அறிவழகி (பொன்னம்பலம் யோகேஸ்வரி – பன்குளம், திருகோணமலை)\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகரும்புலி கப்டன் தமிழ்க்குமரன்உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nNext articleகடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n24.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nகப்டன் பாண்டியன் தம்பீராசா ரெட்ணம் திருகோணமலை வீரச்சாவு: 24.09.2008 மேஜர் கோதைதேவன் (கோதைவேல்) கணேஸ் காந்தராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.09.2008 மேஜர் வரதன் செல்லத்தம்பி புஸ்பராஜ் வவுனியா வீரச்சாவு: 24.09.2008 மேஜர் றோகிதன் நாகராசா சதீஸ்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் ஈழம் மகேந்திரராசா மதுரன் கிளிநொச்சி வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் செம்பிறை தேவதாப் குமணதாஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் செயல்வீரன் செல்வரெத்தினம் முகுந்தன் வவுனியா வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் நற்குமரன் வரதராசன்...\n23.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nலெப்டினன்ட் கவிவேந்தன் யேசுவான் அந்தோனி மன்னார் வீரச்சாவு: 23.09.2008 லெப்.கேணல் குயில் தெய்வேந்திரம் லதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.09.2007 வீரவேங்கை வான்புகழ் சின்னமணி ரகு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 23.09.2007 வீரவேங்கை களக்குமரன் கறுப்பையா இராசதுரை செல்வாநகர், கிளிநொச்சி வீரச்சாவு: 23.09.2007 2ம் லெப்டினன்ட் அகலரசன் சிவானந்தன் பரமேஸ்வரன் கண்ணன் குடியிருப்பு, 2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு வீரச்சாவு: 23.09.2007 வீரவேங்கை தமிழ்ப்பருதி சந்திரன்...\n22.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n2ம் லெப்டினன்ட் அறிவுநிலவன் யேசுதாஸ் போல்சுரேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.09.2008 2ம் லெப்டினன்ட் இறைவன் இராமன் ஞானசேகரம் மன்னார் வீரச்சாவு: 22.09.2008 2ம் லெப்டினன்ட் வீமன் ந��கேந்திரம் ராஜ்கண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.09.2008 கப்டன் சுதன் ஆனந்தம் சின்னத்தம்பி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.09.2008 லெப்.கேணல் புத்தொளி அருளானந்தம் திருமாறன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.09.2007 2ம் லெப்டினன்ட் மறவன் ஸ்ரனிஸ்லாஸ் லக்ஸ்மன் மடு, பெரியபண்டிவிரிச்சான், மன்னார் வீரச்சாவு:...\n25.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n2ம் லெப்டினன்ட் குட்டிமுரசு இராசமணியம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் நிலவன் பிலேந்திரன் ஜெயசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் புமாறன் இராமையா இராமகிருஸ்ணன் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் புரட்சித்தோழன் ஆறுமுகம் சதீஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 25.09.2008 கப்டன் தமிழ்ப்பிறை வரதசாசா ரவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 மேஜர் சபேசன் சிவலிங்கம் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.09.2008 லெப்டினன்ட் அண்ணலம்பி கோபாலசிங்கம்...\nமன்னாரின் முத்து -லெப். கேணல் சுபன்.\nஅன்னைத்தாயகத்தின் வேர்கள் நெடுஞ்சேரலாதன் - September 25, 2020 0\n“4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும். எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 24, 2020 0\nலெப் கேணல் நவம் அறிவுக்கூட நிர்வாக பொறுப்பாளர் லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா)... 24.09.2005 அன்றைய நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவுக் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம் யாருக்கு என்ன நடந்தது\n24.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 24, 2020 0\nகப்டன் பாண்டியன் தம்பீராசா ரெட்ணம் திருகோணமலை வீரச்சாவு: 24.09.2008 மேஜர் கோதைதேவன் (கோதைவேல்) கணேஸ் காந்தராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.09.2008 மேஜர் வரதன் செல்லத்தம்பி புஸ்பராஜ் வவுனியா வீரச்சாவு: 24.09.2008 மேஜர் றோகிதன் நாகராசா சதீஸ்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் ஈழம் மகேந்திரராசா மதுரன் கிளிநொச்சி வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் செம்பிறை தேவதாப் குமணதாஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் செயல்வீரன் ச��ல்வரெத்தினம் முகுந்தன் வவுனியா வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் நற்குமரன் வரதராசன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்60\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2016/08/blog-post_14.html", "date_download": "2020-09-25T19:16:21Z", "digest": "sha1:QKTRWRXSHEWHP7FGA5H3JBN5ME4FKA5I", "length": 7311, "nlines": 87, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : ஆதித்தமிழர் பேரவையினர்,மேலவளவு உதவி ஆயவாளர் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்ககோரி மதுரை மாவட்ட காவல்கணகாணிப்பாளர் அழுவலகத்தை முற்றுகையிட்டனர்", "raw_content": "\nஆதித்தமிழர் பேரவையினர்,மேலவளவு உதவி ஆயவாளர் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்ககோரி மதுரை மாவட்ட காவல்கணகாணிப்பாளர் அழுவலகத்தை முற்றுகையிட்டனர்\nஆதித்தமிழர் பேரவை மேலுர் ஒன்றிய செயலாளர் தோழர் ரம்ஜான் அவர்களை பாலியல் தொந்தரவுசெய்து வந்த கிருஷ்ணன், பிரசன்னா, இவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலவளவு உதவி ஆயவாளர் பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட காவல்கணகாணிப்பாளர் அலுவலகம் முற்றுகை.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 22:20\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nகோவை மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் ...\nதிருப்பூர் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக...\nநாமக்கல் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்க...\nதிண்டுக்கல் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இரு...\nமதுரை வடக்கு மேற்குஒன்றியம் அம்பலத்தாடி,சிறுவாலை,ப...\nசேலம் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும்...\nகரூர் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும்...\nதிருநெல்வேலி மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இர...\nதூத்துக்குடி மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இர...\nதேனீ மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும் ...\nமதுரை மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும்...\nஈரோடு மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக்கும்...\nவிருதுநகர் மாவட்டம் செப்டம்பர்.5 அன்று நடைபெற இருக...\nசெப்டம்பர்.26 நெருப்பு தமிழன் நீலவேந்தன் வீரவணக்க ...\nமாமன்னர் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் தீர்மானங்கள் - ஆ...\nமாமன்னருக்கு தலைவர் அதியமான் தலைமையிலான நீலச்சட்டை...\nசெத்தமாட்டை தூக்கமாட்டோம், மலக்குழியில் இறங்கமாட்ட...\nகாவேரி ஆற்றில் சாய கழிவுகளையும் குப்பை கொட்டுவதையு...\nஉடுமலையில் திவிக தலைமையில் நடைபெற்ற நம்புங்க அறிவி...\nமலக்குழியில் மனிதர்ககள் இறக்கும் விஷயத்தில் உச்சநீ...\nநெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாமன்னர் ஒண்டி...\nதேனியில் சாதிய வன்கொடுமை. காவல்துறையினர் அலட்சியம்...\nமதுரையில் மலக்குழியில் இறந்த சோலைநாதன் குடும்பத்தி...\nமாற்றுத்திறனாளிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆதித்த...\nஆதித்தமிழர் பேரவையினர்,மேலவளவு உதவி ஆயவாளர் பாலமுர...\nமெத்தப்படித்த மேதாவிகள் என எண்ணிக்கொள்ளும் படித்தவ...\nமாமன்னர் ஒண்டிவீரன் நினைவு நாளில்... ஆதித்தமிழர் ...\nஆகத்து20.ஓண்டிவீரன் நிகழ்வு சம்பந்தமாக நெல்லை கிழக...\nஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/makkal-viduthalai/makkal-viduthalai-jun15/29575-2015-11-06-08-44-05?tmpl=component&print=1", "date_download": "2020-09-25T20:52:59Z", "digest": "sha1:JPPFS4QI5ER7KWMKCKHUBQ6Y7QMO2UC4", "length": 7823, "nlines": 21, "source_domain": "keetru.com", "title": "தமிழீழத்தில் போராட்டம் துளிர்க்கிறது! வரலாறு திரும்புகிறது!", "raw_content": "\nபிரிவு: மக்கள் விடுதலை - ஜூன் 2015\nவெளியிடப்பட்டது: 06 நவம்பர் 2015\nமே 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு தமிழீழத்தில் சிங்கள இராணுவத்தின் கடும் அடக்கு முறைக்குள் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழர்கள் இப்பொழுது சனநாயகப் போராட்டங்கள் வாயிலாக தங்கள் உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் போராடத் தொடங்கியுள்ளனர்.\nகடந்த சனவரி - 2015 க்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் எனும் பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து குடிநீர் மாசுபட்டதற்கு எதிராக மக்���ள் தன்னெழுச்சியாகப் போராடத் தொடங்கினர். சமூக வலைதளங்கள் மூலம் தமிழீழ இளைஞர்கள் குடிநீரின் தூய்மையை வலியுறுத்தி இக்கால கட்டத்தில் தொடர்ச்சியானப் பரப்புரையையும் மேற்கொண்டனர்.\nகடந்த மார்ச்சு மாதம் இலங்கை அரசு மீது ஐ.நாவில் இனக்கொலைக்கான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக நடைபெற்ற ஊர்வலம், ஒன்றுகூடலில் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.\nநான்காம் கட்ட ஈழப்போரிலும் போருக்கும் முன்னாலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னைவிட வேகமாக முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக வடக்கில் உள்ள பெண்கள் இத்தகைய சனநாயகப் போராட்டங்களில் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.\nமே மாதத் தொடக்கத்தில் புங்குடுத்தீவில் பாலியல் வன்கொடுமையால் பள்ளி மாணவி வித்யா கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து யாழ்ப் பாணம் மட்டுமல்லாது வடகிழக்கு முழுவதும் மக்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி பெருமளவில் தன்னெழுச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்தனர். ஈழ மக்களின் இப்போராட்டம் இலங்கையின் தெற்குப் பகுதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஇந்திய அரசின் சம்பூர் அனல்மின் நிலையத்திற்காக நிலம் எடுப்பதாகக் கூறி சம்பூரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தங்களைச் சொந்த ஊரில் குடியமர்த்த வேண்டுமென வலியுறுத்தி வெகுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் கடந்த ஆறு ஆண்டுகளாக முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் தமிழீழத்தில் பெருமளவில் நினைவுக் கூறப்பட வில்லை. ஆனால் இந்த ஆண்டு பரவலாக பல மாவட்டங்களில் அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்தனர். குறிப்பாக முள்ளிவாய்க்காலிலும் மக்கள் கூடி, தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகக் கொடூரமான இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத் தமிழர்கள் ஆறாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கள் சனநாயக உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கியுள்ளனர்.\nமக்கள்..மக்கள்..மக்கள் மக்களே வரலாற்றை ம���ன்னகர்த்துகின்றனர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/water-management-gujarat.html", "date_download": "2020-09-25T19:50:17Z", "digest": "sha1:RR26EFRXTEVBRUCDTVOIAGBSBOQJDXHH", "length": 17409, "nlines": 70, "source_domain": "tamil.malar.tv", "title": "குஜராத்தில் அசரவைக்கும் நீர் மேலாண்மை ! - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome கட்டுரை குஜராத்தில் அசரவைக்கும் நீர் மேலாண்மை \nகுஜராத்தில் அசரவைக்கும் நீர் மேலாண்மை \nகுஜராத்தில் சுமார் 196 சிறு,பெரும் ஆறுகள் உள்ளன. இதில் 17 ஆறுகள் வருடம் பூராவும் தண்ணீர் ஓடக் கூடிய ஆறுகள். 27 நதிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு ஆற்று நீர் கொஞ்சம் கூட கடலுக்குப் போகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. நர்மதா ஆறு குஜராத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரம். ஆனால், அந்த ஆறு குஜராத்தின் தென்கிழக்கு எல்லையில் ஒரு ஓரமாய் ஒதுங்கி விட்டது. ஆனால், மோடியின் அரசு அசந்து போகவில்லை. மிகப் பெரிய கால்வாய்களை வெட்டி, 8 அடி விட்டம் கொண்ட பிரமாண்ட பைப்புகள் மூலம் அந்தத் தண்ணீரை குஜராத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று, பஞ்சத்தையும் வறட்சியையும் ஓட ஓட விரட்டியிருக்கிறது. 156 சுத்திகரிப்பு நிலையங்கள், 11 ஆயிரம் பம்ப்பிங் ஸ்டேஷன்கள், 1 லட்சத்து 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு விநியோக குழாய்கள் மூலம், 75 சதவிகித மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு உத்திரவாதம் தந்துள்ளது குஜராத் அரசு. அதே நேரம் குடிநீருக்காக 2000-ல் பயன்படுத்தப்பட்ட 1,146 ஆழ்துளை கிணறுகள், 2011-ல் 207 ஆக குறைக்கப்பட்டுள்ளன. அந்தளவுக்கு சமவெளி நீரை அதிகரித்து, நிலத்தடி நீரை பாதுகாக்கிறது குஜராத்.\nஅரசு குடிநீர் கொடுக்கிறது என்பது மட்டுமில்லை; அதை முழுமையான தரத்துடன் கொடுக்கிறது என்பதுதான் குஜராத்தின் கூடுதல் சிறப்பு. தொடர்ந்து ஒவ்வொரு கட்டங்களிலும் இடைவிடாது தர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய அரசு சொல்லும் குடிநீர் தரத்தை விட, சிறந்த தரத்தில் குடிநீரை வழங்கிக் கொண்டிருக்கிறது குஜராத் அரசு.\nஎந்த முயற்சியையும் அரசாங்கம் தனியே செய்வதில்லை என்பதுதான் குஜராத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் கருதுகிறேன். எந்தத் திட்டம் போட்டாலும் அந்தத் திட்டம் குறித்து கிராம மக்களுக்கு விளக்கி, அவர்களுக்குக் கிடைக்கப் போகும் அனுகூலங்களை விவரித்து, அதை அவர்கள் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி விடுகிறது குஜராத் அரசு. 'இது ஏதோ அரசு பணத்தில், அரசு நிறைவேற்றும் திட்டம் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படாமல், இது நமது பணத்தில், நமக்காக நடக்கும் திட்டம்; இதை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்குத்தான் உள்ளது' என்ற எண்ணம் அங்குள்ள மக்களுக்கு ஏற்படுகிறது. இதுதான் குஜராத் வெற்றியின் ரகசியம் என்று தோன்றுகிறது. \"Users are the best managers\" என்பதுதான் குடிநீர் விஷயத்தில் குஜராத்தின் தாரக மந்திரம்.\nகோடிக்கணக்கில் அரசு செலவு செய்து தரமான குடிநீரை ஒதுங்கிப் போன கிராமங்களில் கூட, வீட்டுக்கு வீடு வழங்கும் குஜராத் அரசு, அதில் ஒரு சொட்டு நீரைக் கூட இலவசமாகக் கொடுப்பது கிடையாது. பயன்படுத்தும் அளவைப் பொறுத்து மாதம் 10 ரூபாய் முதல் 70 ரூபாய் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 'தினசரி ஒரு ரூபாய்' என்ற திட்டம்தான் குஜராத் முழுக்க பாப்புலர்.\nஇதைவிட அற்புதமான விஷயம் இந்த நீர் விநியோகத்தை நவீன மயமாக்கி வைத்திருப்பதுதான். எலெக்ட்ரானிக் சிஸ்டத்தில் தண்ணீர் சப்ளை நடக்கிறது. தனி நபருக்கு குளிக்க, சமைக்க என தினசரி 70 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் 100 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அந்த கிராமத்தை குறிப்பிட்டு, 7,000 லிட்டர் தண்ணீர் என்று பட்டனை அமுக்கினால், அந்த கிராமத்தில் உள்ள டேங்கில் 7,000 லிட்டர் தண்ணீர் மட்டும் உடனே நிரப்பப்பட்டு, வால்வு தானாக மூடிக் கொள்கிறது. அந்த 7,000 லிட்டர் தண்ணீரை கிராம சபை ஒவ்வொரு வீட்டுக்கும் இத்தனை லிட்டர் என்று பட்டன் மூலமே சப்ளை செய்து விடுகிறது.\n'வீட்டில் விசேஷம், உறவினர் வருகிறார்கள்; இன்றைக்கு 100 லிட்டர் தண்ணீர் கூடுதலாய் வேண்டும்' என்று கோரி, நாம் கிராம சபையில் உரிய பணத்தைக் கட்டினால், அன்றைக்கு மட்டும் நம் வீட்டு குழாயில் 100 லிட்டர் தண்ணீர் கூடுதலாய் கொட்டும். கேட்கவும், பார்க்கவும் ஆச்சரியமாய் இருந்தது. ஓவர் டேங்க் நிரம்பின பிறகு வால்வு தானாய் மூடிக் கொண்டாலும், கிராம அலுவலர்களுக்கு 'டேங்க் நிரம்பி விட்டது' என தானாகவே எஸ்.எம்.எஸ். வேறு வருகிறது.\n\"நீர் மேலாண்மையில் குஜராத் நம்பர்-ஒன் மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலமாவது குடிநீருக்கென்று 2,745 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கிப் பார்த்திருக்கிறீர்களா இங்கு ஒதுக்கியுள்ளார்கள். இந்தியாவின் மழை நீர் சேகரிப்பு 17 சதவிகிதம். ஆனால், குஜராத்தில் மழைநீர் சேகரிப்பை 72 சதவிகிதத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். இன்றைக்கு போதுமான தண்ணீர் இருந்தாலும், எங்கள் அரசு இதோடு திருப்தியடைந்து விடவில்லை. அடுத்த 20 வருடங்களை மனதில் வைத்து இப்போதும் கூட 3,200 கோடி ரூபாய் செலவில் மேலும், மேலும் பைப் லைன்கள் பதித்து வருகிறோம்\" என்று குடிநீர் விநியோகத் துறையின் முதன்மைச் செயலாளர் ஹெச்.கே.தாஸ் ஐ.ஏ.எஸ்., விவரித்தார்.\n\"பெரிதாக சிந்தி; காலத்தை நிர்ணயம் செய்; நிதி ஒதுக்கு; ஈடுபாட்டோடு உழை; வெற்றியை உனதாக்கு\" – இதுதான் குஜராத் திட்டங்களுக்கான ஆதார மந்திரம்.\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/116311/", "date_download": "2020-09-25T20:25:33Z", "digest": "sha1:K6743J7S2SMCE4XHZHSW2IHPSIYVMGJG", "length": 5545, "nlines": 100, "source_domain": "www.pagetamil.com", "title": "கொட்டகலையில் கெப் ரக வாகனம் குடைசாய்ந்து விபத்து | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகொட்டகலையில் கெப் ரக வாகனம் குடைசாய்ந்து விபத்து\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நேற்று (5) இரவு கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் கெப்ரக வாகனம் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இருவர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகந்தபளை பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி மரக்கறி வகைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கெப்ரக வாகனமே மண்மேட்டில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமாணவி கொலை செய்யப்பட்டார்: பிரேத பரிசோதனையில் தகவல்\nகுளவிக்கொட்டிற்கு இலக்கான ஒருவர் உயிரிழப்பு\nஇந்திய நிதி உதவியில் மலையகத்தில் 10 பாடசாலைகள் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/92677/", "date_download": "2020-09-25T19:50:51Z", "digest": "sha1:QC6J2ZHNENSTQQZHS5S2OGS5DGFPCHB2", "length": 5937, "nlines": 100, "source_domain": "www.pagetamil.com", "title": "வெள்ளை வானில் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் பணியாளர் சிஐடியில் வாக்குமூலமளித்தார்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவெள்ளை வானில் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் பணியாளர் சிஐடியில் வாக்குமூலமளித்தார்\nவெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணயாளர் இன்று சிஐடியில் வாக்குமூலமளித்தார்.\nகனியா சில்வெஸ்டர் பிரான்சிஸ் என்ற அந்த பெண் பணியாளர் தனது இரண்டு சட்டத்தரணிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் குற்றப் புலனாய்வுத்துறைக்கு சென்று வாக்குமூலமளித்தார்.\nமாலை 4.30 மணியளவில் வாக்குமூலமளிக்க சென்றவர், இரவு 7 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார். அவர் சட்ட வைத்திய அதிகாரியிடம் அவர் அனுப்பப்பட்டார்.\nஅவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை பெறப்பட்டுள்ளது.\nநவம்பர் 25 ம் திகதி வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில், வெள்ளை வாகனத்தில் அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nமட்டக்களப்பிலும் உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றம் தடை\nநாளை திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம்: மாற்று இடத்தில் ஏற்பாடு\nபொலிசார், இராணுவம் குவிப்பு: யாழ் பல்கலைகழத்தின் முன்பாக தள்ளுமுள்ளு; பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/humbuluwa-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-25T20:05:20Z", "digest": "sha1:UAICT3G5XCSS46MO65WWZT44EMWZRP6A", "length": 1545, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Humbuluwa North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Humbuluwa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல���கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/kalapumi-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-25T19:52:35Z", "digest": "sha1:IBXP2AZJPFLVQV6YQHHI6ZSQDXXJCD6A", "length": 1540, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kalapumi North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kalapumi Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/mullippallam-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-25T19:17:14Z", "digest": "sha1:KMBJ7B4XAKLVJNETOJXK5HEVV3RHX2K6", "length": 1560, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Mullippallam North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Mullippallam Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/nagahawewa-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-25T19:03:55Z", "digest": "sha1:V5FNG3MZDR4SDCOJGICVUVT764OPGXGX", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Nagahawewa North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Nagahawewa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, ���ரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/first-mla-death-in-inida-due-to-corona-j-anbalagan-history/", "date_download": "2020-09-25T18:22:54Z", "digest": "sha1:HWBPWVQZDXV4JQL3QP2OG3XOICULZ2A3", "length": 19869, "nlines": 106, "source_domain": "1newsnation.com", "title": "இந்தியாவிலேயே கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ. : ஜெ. அன்பழகனின் அரசியல் பயணம்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஇந்தியாவிலேயே கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ. : ஜெ. அன்பழகனின் அரசியல் பயணம்..\nதிணறும் சென்னை அணி… 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.. இந்த முறையும் போராடும் டூபிளெஸ்ஸிஸ்… சென்னை அணியை பயமுறுத்திய ப்ரித்திவ் ஷா… வெற்றியை தக்கவைக்குமா டெல்லி இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. \"கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்\" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்.. வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. \"கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்\" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்.. தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை.. தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை.. “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்.. “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்.. “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்.. “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்.. பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்.. பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்.. கடனை வசூலிக்க அதிரடி.. என்ன தான் நடக்குது ஐபிஎல் தொடரில்.. மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்.. ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்..\nஇந்தியாவிலேயே கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ. : ஜெ. அன்பழகனின் அரசியல் பயணம்..\nகொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் இன்று காலமானார். அவருக்கு வயது 62. இந்தியாவிலேயே கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ அன்பழகன் ஆவார். திமுகவில் திறம்பட பணியாற்றிய ஜெ. அன்பழகன் 1958-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி பிறந்தார். அவரது 62-வது பிறந்தநாளான இன்று அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெ.அன்பழகனின் அரசியல் வாழ்க்கை குறித்து தற்போது பார்க்கலாம்..\n1949-ம் ஆண்டு திமுக தொடங்கியதில் இருந்தே, அக்கட்சியில் இருந்தவரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பர்களில் ஒருவருமான, பழக்கடை ஜெயராமனின் மகன் தான் அன்பழகன்.1958 ஜூன் 10 ம் தேதி பிறந்தவர், பி.ஏ பொருளாதாரம் படித்துள்ளார்.\nஎமெர்ஜன்ஸி காலக்கட்டத்தில் ஸ்டாலின், முரசொலி மாறன், பழக்கடை ஜெயரான் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்��்பு தெரிவித்து எழும்பூரில் திமுக தலைவர் கருணாநிதி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருந்த ஜெ.அன்பழகனும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.\nஅன்பழகனின் தந்தை பழக்கடை ஜெயராமன்\n1985-ம் ஆண்டு அவரது தந்தை பழக்கடை ஜெயராமன் இறந்த பிறகு, அவர் வகித்த தி.நகர் பகுதி செயலாளர் பொறுப்பை ஏற்றார் அன்பழகன். சென்னை தி.நகரைச் சுற்றியே அமைந்திருந்தது ஜெ. அன்பழகனின் வாழ்க்கை. பின்னர் 1995-ம் ஆண்டு அவருக்கு கல்லீரலில் கோளாறு ஏற்பட்டதால், லண்டன் மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதிலிருந்து மீண்ட அன்பழகன் 2001-ம் ஆண்டு, தி.நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.\nசட்டப்பேரவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக நேரடி விவாதங்களில் பங்கெடுத்தவர். 2001 அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசி உயர்வுக்கு எதிராக மறியல் போராட்டத்தை நடத்திய அன்பழகனை போலீசார் கைது செய்தனர். அவரின் கைது நடவடிக்கையை எதிர்ப்பு தெரிவித்தும், அவரை விடுவிக்க கோரியும், எழும்பூர் காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு திமுக தலைவர் கருணாநிதியே போராட்டத்தில் ஈடுபட்டார். கருணாநிதி, ஸ்டாலின் இருவருடனும் நெருக்கமாக இருந்தவர்களில் அன்பழகனும் ஒருவர்.\nபின்னர் 2011 , 2016 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட செயலாளர் பொறுப்பில் திறம்பட பணியாற்றிய அன்பழகன், கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களில், மனதில் படும் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடியவராகவும் இருந்தார்.\nஅன்பு பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைத்துறையிலும் கால் பதித்தார் அன்பழகன். “ஆதி பகவன்” திரைப்படம் மூலம் தயாரிப்பாளர் ஆனார். “யாருடா மகேஷ்” மூலம் விநியோகஸ்தர் ஆனார். விஜய்யின் தலைவா படத்திற்கு சிக்கல் ஏற்பட்ட போது, தமிழகத்தில் 300 திரையரங்குகளில் படத்தை வெளியிட தயார் என்று அறிவித்து, ஆதரவளித்தார். சமூக வலைத்தள அரசியலுக்கு முதன்முதலில் பழகிக் கொண்ட தலைவராகவும் அவர் இருந்தார்.\nசென்னை பெருவெள்ளம், வர்தா புயல் பேரிடர் காலங்களில் தீவிர களப்பணியாற்றினார் அன்பழகன். தற்போது கொரோன�� பெருந்தொற்று காலக்கட்டத்திலும் தனது தொகுதி மக்களுக்கு, நிவாரண பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்ட அன்பழகன், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.\n\"எனக்கும் நிறவெறி தாக்குதல் நடந்தது\" மனமுடைந்த டேரன் சமி\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் டேரன் சமி, தனக்கு ஐபிஎல் தொடரின் போது நிறவெறி தாக்குதல் நடந்தாக மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் டேரன் சமியும், இலங்கை அணியின் ஆல் ரவுண்டரான திசாரா பெரேரோவும் விளையாடும் போது சக வீரர்களால் ‘காலு’ என தான் கேலி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கு அர்த்தம் ‘பலமான கருப்பன்’ என்று தான் நினைத்ததாகவும் சக வீரர்கள் […]\nஜனநாயகக் குரல்களை நசுக்கவேண்டாம் – காவல் ஆணையருக்கு கமல் வேண்டுகோள்\nயாருடனும் கூட்டணி இல்லை என்று தனித்து தேர்தலை சந்தித்த ஜெயலலிதா… ஆனால் கூட்டணியில் உள்ள அதிமுகவை ஓரங்கட்ட நினைக்கும் பாஜக..\nவேலையை காட்டும் பாலிவுட்: செப்டம்பரில் ரிலீஸ் ஆகிறதா சுஷாந்த் சிங்கின் பையோபிக்\n“டெல்லி வன்முறையை பொல தமிழகத்திலும் நடக்கலாம்..”ஹெச். ராஜாவின் ட்வீட்டால் சர்ச்சை..\nதொடர்ந்து அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்.. போராட்டத்தில் குதித்த மக்கள்.. அதிபர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..\nஜூலை 6 முதல் சென்னைக்கு புதிய தளர்வுகள்.. முழு ஊரடங்கு இல்லை.. முதலமைச்சர் அறிவிப்பு..\n“ஹிந்து மதத்திற்கு எதிரான சக்திகளை நாம் வலிமையோடு எதிர்ப்போம்..” ஹெச். ராஜா ட்வீட்..\n“மிகுந்த மன உளைச்சல்.. வேதனை..” இந்திய ராணுவ வீரர்களின் வீரமரணம் குறித்து ராஜ்நாத் சிங் கருத்து..\nமேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு \nசாத்தன்குளம் காவலர்களுக்கு எதிராக மேலும் இருவர் புகார்..\nநாடெங்கும் வலுக்கும் போராட்டம் எதிரொலி நாளை முதல் தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…\n\"இறைவனுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் கூறியதில் என்ன தவறு\" – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..\n“ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.ப��� மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்..\nபிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு..\nநீல நிலவு : 76 ஆண்டுகளுக்கு பிறகு வானத்தில் நடக்கப் போகும் அரிய நிகழ்வு.. எப்போது பார்க்கலாம்..\nகடந்த ஐபிஎல் தொடரில் செய்த அதே தவறு.. கோலிக்கு விதிக்கப்பட்ட பல லட்சம் அபராதம்.. இனியாவது திருந்துவாரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/169199-ajiths-picture-on-ott-site.html", "date_download": "2020-09-25T19:19:07Z", "digest": "sha1:J7NZW5WLPV5PDNZU2LJ3LRLPQ62HGXDO", "length": 66399, "nlines": 688, "source_domain": "dhinasari.com", "title": "OTT தளத்தில் தல அஜித்தின் படம்! - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nஎஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி\nமறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்...\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nவேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nஅக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்: தமிழக அரசு\nதினசரி செய்திகள் - 24/09/2020 3:42 PM\nசந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.\nவிஜயகாந்துக்கு லேசான கொரோனா தொற்று; இப்போது நலமுடன் உள்ளார்\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nவேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்\nஓடிய பைக்கில் இருந்து ஒரே ஜம்ப்; குழந்தையை காப்பாற்ற இளைஞர் செய்த சாகசம்\n\"அந்த கணத்தில் குழந்தையைக் காப்பாற்றுவது மட்டுமே அவர் தன் முழுமுதற் கடமை என்று நினைத்தார்\"\nமாஸ்க் இல்லாமல் ஜெகன் திருமலைக்கு பயணம்: விமர்சிக்கும் பொதுமக்கள்\nஅந்த சந்திப்பிலும் அமித் ஷா, ஜகன் இருவருமே மாஸ்க் கட்டியிருக்கவில்லை. மேலும் இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள்\nஅவரை பார்த்தா.. ராஜசேகர ரெட்டி ஞாபகம் வருது: சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்\nஅவரைப் பார்த்தால் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி ஞாபகம் வந்தார்…. சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்.\nகருட வாகனத்தில் தரிசனம் அளித்த திருமலை ஸ்ரீனிவாசர்\nகோவிட் பின்னணியில் ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலேயே அர்ச்சகர்கள் ஸ்ரீவாரி வாகன சேவையை நிர்வகித்தார்கள்.\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதினசரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nஎஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்\n. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராமர்தான் வேண்டும்: பிருந்தாவனத்தில் துளசி ராம தரிசன மண்டபம் ஏற்பட்ட வரலாறு\nஹனுமானிடம் வால்மீகி முனிவர் கலி யுகத்தில் பிறந்து எளிய பேச்சு நடையில் ராமாயணத்தை பாடும் பொருட்டு வரம் பெற்றுள்ளார்\nகருட வாகனத்தில் தரிசனம் அளித்த திருமலை ஸ்ரீனிவாசர்\nகோவிட் பின்னணியில் ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலேயே அர்ச்சகர்கள் ஸ்ரீவாரி வாகன சேவையை நிர்வகித்தார்கள்.\nதிருமலை சுந்தரகாண்ட பாராயணத்தில் ஜெகன், எடியூரப்பா\nதிருமலையில் சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கு கொண்டனர் இரு மாநில முதல்வர்கள்\nஅகங்காரம் கர்வம் தலைக்கேறி மேலே பார்த்துக்கொண்டே நடப்பவர்கள் அந்த உயர்வை இழந்த வறியவர்களே\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 25/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.25- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ~...\nபஞ்சாங்கம் செப்.24 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்-24ஶ்ரீராமஜெயம்பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~ 08...\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-மீனம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:48 PM\nமீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) 85/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-கும்பம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:43 PM\nகும்பம் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய) 40/100\nஎஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்\nதனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்\nமுழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி\nபாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.\n‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி\nஇன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nஎஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி\nமறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்...\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபின்ன��் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nவேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nஅக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்: தமிழக அரசு\nதினசரி செய்திகள் - 24/09/2020 3:42 PM\nசந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.\nவிஜயகாந்துக்கு லேசான கொரோனா தொற்று; இப்போது நலமுடன் உள்ளார்\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nவேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்\nஓடிய பைக்கில் இருந்து ஒரே ஜம்ப்; குழந்தையை காப்பாற்ற இளைஞர் செய்த சாகசம்\n\"அந்த கணத்தில் குழந்தையைக் காப்பாற்றுவது மட்டுமே அவர் தன் முழுமுதற் கடமை என்று நினைத்தார்\"\nமாஸ்க் இல்லாமல் ஜெகன் திருமலைக்கு பயணம்: விமர்சிக்கும் பொதுமக்கள்\nஅந்த சந்திப்பிலும் அமித் ஷா, ஜகன் இருவருமே மாஸ்க் ���ட்டியிருக்கவில்லை. மேலும் இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள்\nஅவரை பார்த்தா.. ராஜசேகர ரெட்டி ஞாபகம் வருது: சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்\nஅவரைப் பார்த்தால் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி ஞாபகம் வந்தார்…. சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்.\nகருட வாகனத்தில் தரிசனம் அளித்த திருமலை ஸ்ரீனிவாசர்\nகோவிட் பின்னணியில் ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலேயே அர்ச்சகர்கள் ஸ்ரீவாரி வாகன சேவையை நிர்வகித்தார்கள்.\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதினசரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nஎஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்\n. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராமர்தான் வேண்டும்: பிருந்தாவனத்தில் துளசி ராம தரிசன மண்டபம் ஏற்பட்ட வரலாறு\nஹனுமானிடம் வால்மீகி முனிவர் கலி யுகத்தில் பிறந்து எளிய பேச்சு நடையில் ராமாயணத்தை பாடும் பொருட்டு வரம் பெற்றுள்ளார்\nகருட வாகனத்தில் தரிசனம் அளித்த திருமலை ஸ்ரீனிவாசர்\nகோவிட் பின்னணியில் ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலேயே அர்ச்சகர்கள் ஸ்ரீவாரி வாகன சேவையை நிர்வகித்தார்கள்.\nதிருமலை சுந்தரகாண்ட பாராயணத்தில் ஜெகன், எடியூரப்பா\nதிருமலையில் சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கு கொண்டனர் இரு மாநில முதல்வர்கள்\nஅகங்காரம் கர்வம் தலைக்கேறி மேலே பார்த்துக்கொண்டே நடப்பவர்கள் அந்த உயர்வை இழந்த வறியவர்களே\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 25/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.25- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ~...\nபஞ்சாங்கம் செப்.24 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்-24ஶ்ரீராமஜெயம்பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~ 08...\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-மீனம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:48 PM\nமீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) 85/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-கும்பம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:43 PM\nகும்பம் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய) 40/100\nஎஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்\nதனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்\nமுழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி\nபாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.\n‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி\nஇன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nOTT தளத்தில் தல அஜித்தின் படம்\nஎஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nவேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nஎஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி\nமறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக...\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 25/09/2020 2:15 PM\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 25/09/2020 10:59 AM\nவேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்\nசற்றுமுன்பொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nவினோத் தற்போது தல அஜித்தை வைத்து வலிமை எனும் படத்தை இயக்கி வருகிறார். கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இதுவரை வந்த போலீஸ் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எடுத்தார்.\nஇது தல அஜித்துக்கு மிகவும் பிடிக்க உடனடியாக வலிமை படத்திற்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அதற்கு முன்னதாக நேர்கொண்ட பார்வை எனும் படத்தை முடித்துவிட்டு வலிமை படத்தை இயக்கலாம் என கேட்டுக்கொண்டார்.\nவினோத் தற்பொழுது இவ்வளவு பெரிய இயக்குனராக மாறுவதற்கு அவரது முதல் படத்தை அனைவரும் கவனிக்கத்தக்க இயக்கியது தான். சதுரங்க வேட்டை எனும் மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தவர்.\nசதுரங்க வேட்டை படத்தை மனோபாலா தனது சொந்த தயாரிப்பில் தயாரித்தார்.\nமுதல் பாகம் வெற்றி அடைந்த உடன் உடனடியாக இரண்டாம் பாகத்துக்கான கதையை கேட்டு வாங்கிக் கொண்டார்.\nபின்னர் புதுமுக இயக்குனர் ஒருவரை வைத்து அந்த படத்தை இயக்கினார். அந்த படத்தில் அரவிந்த்சாமி, திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்தது. இந்த படத்தில் மனோபாலா செய்த சிறு குளறுபடியால் அரவிந்த்சாமி அந்த படத்தின் மீது கேஸ் போட்டுள்ளாராம்.\nதற்போது அந்த தடையெல்லாம் நீங்க OTT தளத்தில் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம். சதுரங்க வேட்டை 2 ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nPrevious articleசதுர்த்தி ஸ்பெஷல்: கேரட் அல்வா கொழுக்கட்டை\nNext articleகொரோனா: சரியான பாதையில் 3 தடுப்பூசிகள்\nதேசீய ஊட்டச்சத்து மாத விழா.. 25/09/2020 1:58 PM\nவிவசாயிகள் மறியல் 600 பேர் கைது 25/09/2020 9:54 AM\nசாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட ்டம்.. 25/09/2020 8:17 AM\nமண்ணின் தன்மை குறித்து ஆய்வு.. 25/09/2020 5:23 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஉரத்த சிந்தனைதினசரி செய்திகள் - 22/09/2020 6:10 PM\nமத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..\nஅவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்\nசமையல் புதிது ராஜி ரகுநாதன் - 20/09/2020 4:22 PM\nசேமியா இட்லி ரெடி. தேவையானால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nஎஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்\nதனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்\nமுழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி\nபாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.\n‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி\nஇன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nஎஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்\n. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.\nஎஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி\nமறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்...\nஎஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 25/09/2020 9:22 PM\nதனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்\nமுழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 25/09/2020 9:18 PM\nபாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு த��ிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.\n‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 25/09/2020 9:02 PM\nஇன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/watch-dhoni-sakshi-dance-video-during-new-year-celebration-dhoni-new-year-video-goes-viral/", "date_download": "2020-09-25T20:47:35Z", "digest": "sha1:S2XNZJSMURMDCBYJNUK5ET35TLLILBUM", "length": 9005, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புத்தாண்டு கொண்டாட்டம் : நடனமாடும் தோனி-சாக்‌ஷி, விடியோ வைரல்", "raw_content": "\nபுத்தாண்டு கொண்டாட்டம் : நடனமாடும் தோனி-சாக்‌ஷி, விடியோ வைரல்\nபுத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தோனி தனது மனைவி சாக்‌ஷியுடன் ஒரு ஹோட்டலில் நடனமாடி மகிழ்ந்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.\nஇந்திய அணியில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக விளையாடி வருபவர் தோனி. இந்தியாவிற்காக மூன்றுவகையான ஐ.சி.சி கோப்பைகளையும் பெற்று தந்த முதல் கேப்டன் என்ற பெருமையும் கேப்டன் தோனிக்கு உள்ளது. தற்போது, சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுகளில் பங்கேற்காத தோனி, அவ்வப்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதுண்டு.\nமாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா\nகூல் தோனியின் மற்றுமொரு அவதாரம் : கிரேட் சல்யூட் டூ தோனி….\nஇந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தோனி தனது மனைவி சாக்‌ஷியுடன் ஒரு ஹோட்டலில் நடனமாடி மகிழ்ந்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.\nஇந்த வீடியோவினை பதிவிட்ட சில மணி நே��த்திலேயே லைக்ஸ்கள் குவிந்தன.\nசிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை \nஎம்.எஸ் தோனியின் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து இந்த வீடியோ ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் தோனி தனது மனைவியுடன் புத்தாண்டு கொண்டாத்தை வெளிப்படுத்திகிறார். இந்த ஆண்டு தோனியை மைதானத்தில் பார்க்கவேண்டும் என்று அவரின் ரசிகர்களின் விருப்பம் ஒருபுறம் இருந்தாலும், தோனியின் புத்தாண்டு கொண்டாட்டம் வீடியோ அவரின் ரசிகர்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது.\nதோனியின் கிரிக்கெட் உலகை மட்டுமில்லை,அவரின் பள்ளிக்காலம், முதல் காதல், திருமணம், ராணுவத்தின் மீதான தோனியின் விருப்பம், தோனியின் அன்றாட எதார்த்தம் என அவரின் வாழ்க்கை முறை தெரிந்துக் கொள்வதில் அவரின் ரசிகர்களுக்கு என்றுமே ஆர்வம் அதிகம்.\nதோனி தனது நடனத்தை பலமுறை பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஅண்ணாத்த படத்தில் எஸ்.பி.பியின் குரல்; ரஜினிக்காக இறுதியாக பாடியது அந்த வானம்பாடி\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கவாஸ்கர் கம்மெண்ட்ரியால் சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎஸ்.பி.பி-யின் முதல் பின்னணி பாடல் குரல் தேர்வு பற்றிய உண்மை கதைகள்\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nபாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த திரைப்படங்கள்\n உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் தவிக்கும் இளையராஜா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-25T19:50:44Z", "digest": "sha1:2L6BYZIXFRDBA5UVZWTN5A7U3E76YGJQ", "length": 6782, "nlines": 146, "source_domain": "www.madhunovels.com", "title": "அன்னையின் அன்பு - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome கவிதைகள் அன்னையின் அன்பு\nசூரியன் ஒரு நாள் கூட நீ உறங்கி பார்த்ததில்லை….\nநிலவிற்கோ அரையிரவு கடக்கும் வரை உடனிருக்கும் தோழி நீ…\nசரியான வேளைவில் நீ உண்டு பார்த்ததில்லை நாங்கள்…\nவளைய வரக் கண்டதில்லை ஊரும்..\nஎங்கள் எதிர்காலம் எண்ணி எண்ணி\nஅன்பை மட்டுமே தரும் உதடுகள்..\nதியாகத்தை மட்டுமே அறிந்த மனது..\nஎன்ன கைம்மாறு செய்ய முடியும்\nஎன்னை ஈன்றெடுத்த வலிக்கு கூட\nஈடு செய்ய இயலாது எனும்போது..\nமுயலுவதை விட வேறேதும் செய்ய இயலாது..\nNext Postஉன் மனதில் நானா காவலனே -3\nமொழியில்லா வலிகள்-(தொடர்கவிதை) முழு தொகுப்பு\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 4\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதேடி வந்த சொர்க்கம் _24\nகாதலை சொன்ன கணமே 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/auto-draft-10ap-bio-diesel-plant-in-the-deadly-fire/", "date_download": "2020-09-25T20:49:30Z", "digest": "sha1:JAMLX34GSE7ZMQGA4BWJPZHKLM2J6N3G", "length": 9435, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "ஆந்திர பயோ டீசல் ஆலையில் பயங்கர தீ விபத்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆந்திர பயோ டீசல் ஆலையில் பயங்கர தீ விபத்து\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பயோ டீசல் ஆலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nஇந்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பயோ டீசல் மற்றும் 12 டீசல் டேங்கர்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் 40 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.\nதொடர்ந்து தீ கட்டுக்கடாங்காமல் கொழுந்து விட்டு எரிவதால் அப்பகுதியே புகை மூட்டமாக கா��ப்படுகிறது.\n12 கடற்படை தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவிசாகப்பட்டினம்: சாக்கடை கால்வாயில் 1 கோடி ரூபாய் …. அதிகாரிகள் டார்ச்சரால் இன்னொரு ஐ.பி.எஸ். தற்கொலை மும்பை: யூகோ பாங்க், பிடிஐ செய்தி நிறுவன கட்டிடத்தில் பயங்கர தீ\nTags: bio-diesel plant, fire, india, Visakhapatnam, இந்தியா, தீ விபத்து, பயோ டீசல் ஆலை, விசாகப்பட்டினம்\nPrevious கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்\nNext இளங்கோவன் பேசியதை கலைஞர் கண்டிக்காதது மிகவும் வேதனையாக இருக்கிறது – வைகோ\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,61,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த…\nடில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,64,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த 24 மணி…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,78,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,076…\nசென்னையில் இன்று 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று சென்னையில் 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nதமிழகத்தில் இன்று 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://opensource.guide/ta/getting-paid/", "date_download": "2020-09-25T19:16:52Z", "digest": "sha1:UGZRQZUB6ZUIMSYXO3NYNMPWYHQBHS3K", "length": 35303, "nlines": 96, "source_domain": "opensource.guide", "title": "திறந்த மூல வேலைக்கு பணம் பெறுதல் | Open Source Guides", "raw_content": "\nதிறந்த மூல வேலைக்கு பணம் பெறுதல��\nஉங்கள் நேரத்தை அல்லது உங்கள் திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை பெறுவதன் மூலம் திறந்த மூலத்தில் உங்கள் பணியைத் தொடரவும்.\nஏன் சிலர் நிதி ஆதரவை நாடுகின்றனர்\nபெரும்பான்மையான திறந்த மூல வேலை தன்னார்வலர்களால் செய்யப்படுகிறது. உதாரணமாக, யாரோ ஒருவர் அவர்கள் ஒரு திட்டத்தில் ஒரு பிழையைச் சந்திக்க நேரிடலாம் அல்லது ஒரு விரைவான பிழைத்திருத்தத்தை சமர்ப்பிக்கலாம், அல்லது திறந்த மூல திட்டத்திற்கு தங்களது ஓய்வு நேரத்திலே பழுது நீக்கல் செய்யலாம்.\nநான் கிறிஸ்துமஸ் முழுவதும் வாரம் முழுவதும் ஆக்கிரமிக்க ஒரு “பொழுதுபோக்கு” நிரலாக்க திட்டம் தேடினேன். (…) என் வீட்டில் ஒரு கணினி இருந்தது, என் கைகளில் அதிகமாக இல்லை. நான் சமீபத்தில் நினைத்துக்கொண்டிருந்த புதிய ஸ்கிரிப்டிங் மொழிக்கான மொழிபெயர்ப்பாளரை எழுத முடிவு செய்தேன். (…) நான் பைத்தானை ஒரு வேலை தலைப்பாக தேர்ந்தெடுத்தேன்.\n— @gvanrossum, “பைதான் நிரலாக்குதல்”\nஒரு திறந்த மூல வேலைக்காக ஒரு நபர் பணம் பெற விரும்பவில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.\nஅவர்கள் ஏற்கனவே விரும்பும் ஒரு முழுநேர வேலையை கொண்டுள்ளார்கள், அதனால் அவர்களது ஓய்வு நேரத்தில் திறந்த மூலத்திற்கு பங்களிக்க உதவுகிறது.\nஅவர்கள் பொழுதுபோக்கு அல்லது ஆக்கப்பூர்வமான விலகலுக்காக திறந்த மூலத்தைப் பற்றி நினைத்து மகிழ்கிறார்கள், தங்கள் திட்டங்களில் பணியாற்றுவதற்காக நிதி ரீதியாக கடமைப்பட்டிருக்க விரும்பவில்லை.\nதங்கள் நற்பெயரை அல்லது இலாக்காகளை உருவாக்கி, ஒரு புதிய திறமையைக் கற்றுக்கொள்வது அல்லது ஒரு சமூகத்திற்கு நெருக்கமாக உணருதல் போன்ற பிற திறன்களை திறந்த மூலத்திற்கு பங்களிக்கப்பதன் மூலம் ஆதாயங்களாக அவர்கள் பெறுகிறார்கள்.\nநிதி நன்கொடைகள் சிலவற்றிற்கு பொறுப்பைக் காட்டுகின்றன. (…) உலகெங்கிலும் இணைக்கப்பட்ட, வேகமான உலகில் நாம் வாழ்கிறோம், “இப்பொழுது இல்லை, முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்வது போல் உணர்கிறேன்” என்று நமக்குத் தெரியும்.\n— @alloy, “ஏன் நாம் நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது”\nமற்றவர்களுக்கு, குறிப்பாக நன்கொடைகள் தொடர்ககின்ற றல்லது குறிப்பிடத்தக்க நேரத்திற்கு தேவைப்படும் போது, திறந்த மூலத்திற்கு பங்களிக்க பணம் செலுத்துவது மட்டுமே அவர்கள் பங்கேற்கக்கூடிய ஒரே வழி, திட்டத��திற்கு தேவை, அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல.\nபிரபலமான திட்டங்களை பராமரிப்பது குறிப்பிடத்தக்க பொறுப்பாகும், மாதத்திற்கு சில மணிநேரத்திற்கு பதிலாக வாரத்திற்கு 10 அல்லது 20 மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம்.\nஎந்த திறந்த மூல திட்ட பராமரிப்பாளரையும் கேளுங்கள், ஒரு திட்டத்தை நிர்வகிக்கும் பணியின் அளவைப் பற்றி அவர்கள் உங்களுக்கு கூறுவார்கள். உங்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். நீங்கள் அவர்களுக்காக பிரச்சினைகளை சரிசெய்கிறீர்கள். புதிய அம்சங்களை உருவாக்குகிறீர்கள். இது உங்கள் நேரத்திற்கு ஒரு உண்மையான கோரிக்கையாகும்.\n— @ashedryden, “செலுத்தப்படாத தொழிலாளர் மற்றும் திறந்த மூல சமூகத்தின் நெறிமுறைகள்”\nபணம் செலுத்தும் வேலை, வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலிருந்தும் அர்த்தமுள்ள பங்களிப்புகளை செய்ய உதவுகிறது. சிலர் திறந்த மூல திட்டங்களில் தங்கள் தற்போதைய நிதி நிலை, கடன், அல்லது குடும்பம் அல்லது பிற கவனிப்பு கடமைகளின் அடிப்படையில் பணம் செலுத்தப்படாத நேரத்தை செலவிட முடியாது. அதாவது, தங்கள் நேரத்தை தன்னார்வத் தொகையை வழங்க முடியாத திறமையான மக்களிடமிருந்து பங்களிப்பை உலகம் காணாது. இதில் நீதிநெறிக்குரிய உட்குறிப்பீடுகள் உள்ளதால், @ashedrydenவிவரித்ததுப்போல், வாழ்க்கையில் நன்மைகளை அனுபவிப்பவர்களுக்கே ஆதரவளித்து பணி செய்யப்படுவதால், தன்னார்வ பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் நன்மைகள் கிடைக்கும், பின்னர் தன்னார்வத் தொண்டு செய்யாத மற்றவர்கள் பின்னர் வாய்ப்புகளை பெறவில்லை, இது திறந்த மூலத்தின் சமூகத்தின் தற்போதைய பல்வகைமையை வலுப்படுத்தும்.\nOSS ஆனது தொழில்நுட்ப தொழிற்துறைக்கு பாரிய நன்மைகளை அளிக்கிறது, இது அனைத்து தொழிற்துறைகளுக்கும் பயன் தருகிறது. (…) எனினும், அதை கவனம் செலுத்த மட்டுமே மக்கள் அதிர்ஷ்டம் மற்றும் அன்போடு இருந்தால், பின்னர் ஒரு பெரிய பயன்படுத்தப்பெறாத ஆற்றல் வளம் உள்ளது.\n— @isaacs, “பணம் மற்றும் திறந்த மூலம்”\nநீங்கள் நிதி ஆதரவு தேடுகிறீர்களானால், இரண்டு பாதைகள் பரிசீலிக்கப்படுகின்றன. உங்கள் சொந்த நேரத்தை ஒரு பங்களிப்பாளராக நீங்கள் ஆதரிக்கலாம் அல்லது திட்டத்திற்கான நிறுவன நிதியுதவியைக் காணலாம்.\nஇன்று, பலர் திறந்த மூலத்தில் பகுதி அல்லது முழுநேர வேலைக்கு பணம் சம���பாதிக்கின்றனர். உங்கள் நேரத்திற்கு பணம் சம்பாதிக்க மிகவும் பொதுவான வழி உங்களை பணி அமர்த்துவரிடம் பேசுவதாகும்.\nஉங்கள் முதலாளி உண்மையிலேயே திட்டத்தை பயன்படுத்துகிறார்களானால், திறந்த மூல வேலைக்கு ஒரு விஷயத்தை எளிதாக்கலாம், ஆனால் உங்கள் சுருதிடன் ஆக்கப்பூர்வமாகப் பெறலாம். ஒருவேளை உங்கள் முதலாளி இந்த திட்டத்தை பயன்படுத்தவில்லை, ஆனால் பைதான் பயன்படுத்தப்படுகிறது, மேலும் பிரபலமான பைத்தான் திட்டத்தை பராமரிக்க புதிய பைத்தான் நிரல் உருவாக்குபவர்களை ஈர்க்கிறது. ஒருவேளை அது உங்கள் முதலாளி பொதுவாக நிரலர் நட்புக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.\nதிறந்த மூலத்தில் பலரைப் போலவே, ஒரு திட்டத்தை பராமரிப்பதற்கான சுமையோடு நான் போராடினேன். நான் முதலில் திறந்த மூலத்தை ஆரம்பித்தபோது, நான் வேலைக்குச் செல்வதில் தாமதம் அல்லது நான் வீட்டிற்கு வந்தவுடன் வேலை செய்வதாயிருந்தது. (…) என் முதலாளியுடன் நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க முடிந்தது மற்றும் நாம் பாபேலில் சொந்த பயன்பாடு கொடுக்கப்பட்ட திறந்த மூல பணிகளை எப்படி இணைத்துக்கொள்ள முடியும் என்ற கருத்துக்கள் வந்தது.\n— @hzoo, “பராமரிப்பாளர் கதைகள்”\nநீங்கள் வேலை செய்ய உங்களிடம் திறந்த மூல திட்டப்பணி இல்லை என்றால், தற்போதைய பணி வெளியீடு திறந்த மூலமாக்க, உங்கள் சொந்த மென்பொருளில் சிலவற்றை திறக்க உங்கள் முதலாளிக்கு ஒரு வழக்கு உருவாக்கவும்.\nபல நிறுவனங்கள் திறந்த மூல திட்டங்களை தங்கள் வியாபாரக் குறி உருவாக்க மற்றும் செயல் திறனை மிக்கவர்களை பணியமர்த்துவதற்கு உருவாக்குகின்றன.\n@hueniverse, உதாரணமாக, வால்மார்ட்டின் திறந்த மூலதன முதலீட்டை நியாயப்படுத்த நிதி காரணங்களைக் கண்டறிந்துள்ளனர். மற்றும் ஃபேஸ்புக்கின் திறந்த மூல நிரல் ஆட்சேர்ப்பில் வேறுபாட்டை உருவாக்கியதை @jamesgpearce கண்டறிந்தார்:\nஇது எங்கள் கொந்தர் கலாச்சாரத்துடன் நெருக்கமாக உள்ளது, எங்கள் அமைப்பு எவ்வாறு உணரப்பட்டது. நாங்கள் எங்கள் ஊழியர்களிடம் கேட்டோம், “முகநூலில் திறந்த மூல மென்பொருள் திட்டம் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா”. மூன்றில் இரண்டு பங்கு “ஆம்” என்றார். ஒரு பாதிபேர் அந்த செயல்முறைத் திட்டம் எங்களுக்கு வேலை செய்யத் தீர்மானித்தது. இவை குறுகலான எண்களாக இல்ல���, மேலும் தொடர்கின்ற ஒரு போக்கு.\nஉங்கள் நிறுவனம் இந்த வழியில் செல்லும்பொழுது, சமூகம் மற்றும் பெருநிறுவன செயல்பாடுகளுக்கு இடையில் எல்லைகளை வைத்திருக்க வேண்டியது அவசியம்.இறுதியாக, திறந்த மூலமானது உலகெங்கிலும் உள்ள மக்களிடமிருந்து நன்கொடைகள் மூலம் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதோடு, எந்த ஒரு நிறுவனத்தையும் அல்லது இடத்தையும் விட இது பெரியதாகும்.\nதிறந்த மூலத்தில் பணியாற்றுவதற்கு பணம் சம்பாதிப்பது ஒரு அபூர்வமான மற்றும் அற்புதமான வாய்ப்பாகும், ஆனால் நீங்கள் செயல்பாட்டில் உங்கள் ஆர்வத்தை கைவிட்டுவிடக் கூடாது. நிறுவனங்கள் உங்களுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்பதே உங்கள் உணர்வுக்காக.\n— @jessfraz, “மங்கலான கோடுகள்”\nதிறந்த மூல வேலைக்கு முன்னுரிமை கொடுக்க உங்கள் தற்போதைய பணியாளரை நீங்கள் சமாதானப்படுத்த முடியாவிட்டால், ஒரு புதிய முதலாளி கண்டுபிடிப்பதை கருத்தில் கொள்க. திறந்த மூல வேலை வெளிப்படையான அர்ப்பணிப்பு செய்யும் நிறுவனங்களைக் கவனியுங்கள். உதாரணத்திற்கு:\nசில நிறுவனங்கள், நெட்ஃபிக்ஸ் or பேபால், திறந்த மூலத்தில் தங்கள் ஈடுபாட்டை வலைத்தளங்கள்ல் உயர்த்தி உரைக்கின்றன\nZalando ஊழியர்களுக்கான திறந்த மூல பங்களிப்பு கொள்கையை வெளியிட்டது\nGo அல்லது React போன்ற ஒரு பெரிய நிறுவனத்தில் தோன்றிய திட்டங்கள், திறந்த மூலத்தில் மேலும் வேலை செய்ய மக்களைப் பயன்படுத்தக்கூடும்.\nஇறுதியாக, உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைகளை பொறுத்து, நீங்கள் உங்கள் திறந்த மூல வேலைக்கு நிதி திரட்ட முயற்சி செய்யலாம். உதாரணத்திற்கு:\n@gaearon தனது Redux திட்டத்திற்கான நிதியை பேட்ரியன் கூட்டல் நிதி பிரச்சாரத்தின் மூலம் திரட்டினார்.\n@andrewgodwin டிஜாங்க் திட்ட அமைப்புமுறைகளை kickstarter பிரச்சாரத்தின் மூலம் திரட்டினார்.\nஉங்கள் திட்டத்திற்கான நிதிகளைக் கண்டறிதல்\nதனிப்பட்ட பங்களிப்பாளர்களுக்கான ஏற்பாடுகளுக்கு அப்பால், சில நேரங்களில் திட்டங்கள் நிறுவனங்கள், தனிநபர்கள் அல்லது மற்றவர்களிடம் இருந்து பணத்தை திரட்டுகின்றன.\nநிறுவன நிதியளிப்பு நடப்பு பங்களிப்பாளர்களுக்கு செலுத்துவதை நோக்கி செல்லலாம், திட்டத்தை இயங்கும் செலவுகள் (ஹோஸ்டிங் கட்டணங்கள் போன்றவை) அல்லது புதிய அம்சங்கள் அல்லது யோசனைகளை முதலீடு செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்.\nதிறந்த மூலத்தின் புகழ் அதிகரிக்கும்போது, திட்டங்களுக்கான நிதிகளைக் கண்டறிவது இன்னும் பரிசோதனையாகும், ஆனால் சில பொதுவான விருப்பத்தெரிவுகள் உள்ளன.\nபிரச்சாரங்களை அல்லது விளம்பரதாரர்கள் மூலம் உங்கள் பணிக்கான பணம் திரட்டவும்\nஉங்களிடம் வலுவான பார்வையாளர்களோ அல்லது நற்பெயரைப் பெற்றிருந்தால், உங்கள் திட்டம் மிகவும் பிரபலமாக இருந்தால், நிதியுதவிகளை கண்டறிவது நல்லது. நிதியளிக்கும் திட்டங்களின் சில உதாரணங்கள் பின்வருமாறு:\nவெப்பேக் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து OpenCollective மூலம் நிதி திரட்டுகிறது\nVue பேட்ரன் மூலம் நிதியளிக்கப்பட்டது\nரூபி டுகேதர், பண்ட்லர், ரூபிஜெம்ஸ், மற்றும் பிற ரூபி உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பணிக்கு பணம் செலுத்துகின்ற ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு\nஉங்கள் திட்டத்தை பொறுத்து, நீங்கள் வணிக ஆதரவு, ஹோஸ்ட் செய்யப்பட்ட விருப்பங்கள், அல்லது கூடுதல் அம்சங்களுக்கு கட்டணம் வசூலிக்கலாம். ஒரு சில உதாரணங்கள் பின்வருமாறு:\nசைட்கிக் கூடுதல் ஆதரவுக்கான கட்டண பதிப்புகள் வழங்குகிறது\nடிராவிஸ் சிஐ அதன் தயாரிப்பின் கட்டண பதிப்புகள் வழங்குகிறது\nகோஸ்ட் ஒரு இலாப நோக்கமற்றத பணம் செலுத்திய நிர்வகிக்கப்பட்ட சேவை\nஎன்பிஎம் and டாக்கர், போன்ற சில பிரபலமான திட்டங்கள், தங்கள் வணிக வளர்ச்சியை ஆதரிப்பதற்காக துணிகர மூலதனத்தை அதிகரிக்கின்றன.\nசில மென்பொருள் அடித்தளங்கள் மற்றும் நிறுவனங்கள் திறந்த மூல வேலைகளுக்கு மானியங்களை வழங்குகின்றன. சில நேரங்களில், திட்டத்திற்கான ஒரு சட்ட நிறுவனம் ஒன்றை அமைக்காமல் தனிநபர்களுக்கு மானியங்கள் வழங்கப்படலாம்.\nரீட் த டாக்ஸ் மோசில்லா திறந்த மூல ஆதரவு மூலம் கொடை பெற்றது\nஓபன்எம்ஆர்எஸ் பணி Stripe’s திறந்த மூல ரிட்ரேட் மூலம் நிதி பெற்றது\nலைப்பிரரி.ஐஓ ஸ்லோன் அறக்கட்டளை மூலம் கொடை பெற்றது\nபைத்தான் மென்பொருள் அறக்கட்டளை பைத்தான் தொடர்பான பணிக்கு மானியங்களை வழங்குகிறது\nமேலும் விரிவான விருப்ப தெரிவுகள் மற்றும் வழக்கு ஆய்வுகளுக்கு, திறந்த மூல வேலைக்கு பணம் சம்பாதிக்க @nayafia ஒரு வழிகாட்டி எழுதினார். வெவ்வேறு விதமான நிதியுதவி பல்வேறு திறமைகளுக்குத் தேவைப்படுகிறது, எனவே உங்கள் விருப்பங்களை நீங்கள் சிறப்பாகச் செயல்படுத்துவதை கண்டுபிடிக்க உங்கள் பலத்தை ���ருத்தில் கொள்ளுங்கள்.\nநிதியுதவிக்கு ஒரு வகை செய்தல்\nஉங்கள் திட்டம் ஒரு புதிய யோசனையாக இருந்தாலும் அல்லது பல ஆண்டுகளாக இருந்தாலும் சரி, உங்கள் இலக்கு அனுபவத்தை அடையாளம் காண்பதில் குறிப்பிடத்தக்க சிந்தனை வைக்க வேண்டும் மற்றும் ஒரு கட்டாய வழக்கு ஒன்றை உருவாக்கும்.\nநீங்கள் உங்கள் சொந்த நேரத்திற்காக அல்லது ஒரு திட்டத்திற்கான நிதி திரட்ட, நீங்கள் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.\nஏன் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் ஏன் உங்கள் பயனர்கள், அல்லது சாத்தியமான பயனர்கள் அதை விரும்புகிறார்கள் ஏன் உங்கள் பயனர்கள், அல்லது சாத்தியமான பயனர்கள் அதை விரும்புகிறார்கள் இது ஐந்து ஆண்டுகளில் எங்கு இருக்கும்\nஉங்கள் திட்டம் முக்கியம் என்பதற்கான அளவீடுகள், நிகழ்வுகள், அல்லது சான்றுகள் ஆதாரங்களாக சேகரிக்க முயற்சிக்கவும். இப்போது உங்கள் திட்டத்தை பயன்படுத்தி வரும் நிறுவனங்கள் அல்லது குறிப்பிடத்தக்க மக்கள் இருக்கிறீர்களா இல்லையென்றால், ஒரு முக்கிய நபர் அதை ஆதரித்தாரா\nமுதலீட்டாளர்கள், உங்களுடைய முதலாளிகளோ அல்லது மானிய நிதியளிப்பு நிறுவனமோ அடிக்கடி வாய்ப்புகளை சந்திக்கிறார்கள். வேறு எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் திட்டத்தை ஏன் அவர்கள் ஆதரிக்க வேண்டும் அவர்கள் எப்படி தனிப்பட்ட முறையில் பயனடைகிறார்கள்\nமுன்மொழியப்பட்ட நிதிக்கு என்ன, சரியாக, நீங்கள் சாதிக்க வேண்டும் ஊதியத்தை செலுத்துவதற்கு பதிலாக திட்ட மைல்கற்கள் அல்லது விளைவுகளை கவனம் செலுத்துங்கள்.\nஎவ்வாறு நீங்கள் நிதிகளைப் பெறுவீர்கள்\nமுதலீட்டாளர்களுக்கு பிரித்துவழங்குதல் குறித்து ஏதேனும் தேவைகள் உள்ளனவா எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு இலாப நோக்கமற்றவராக அல்லது லாபமற்ற நிதிய நிதியளிப்பாளராக இருக்க வேண்டும். Oஅல்லது ஒருவேளை நிதி ஒரு நிறுவனத்திற்கு பதிலாக தனிப்பட்ட ஒப்பந்தக்காரருக்கு கொடுக்கப்பட வேண்டும். இந்த தேவைகள் நிதிதாரர்களிடையே வேறுபடுகின்றன, எனவே உங்கள் ஆராய்ச்சி முன்னதாகவே செய்ய வேண்டும்.\nபல ஆண்டுகளாக, வலைத்தள நட்பு சின்னங்களின் முன்னணி ஆதாரமாக நாங்கள் இருக்கிறோம், 20 மில்லியன் மக்களுக்கு மேலான ஒரு சமூகம், மேலும் Whitehouse.gov உள்ளிட்ட 70 மில்லியன் வலைத்தளங்களில் இடம்பெற்றது. (…) பதிப்பு 4 மூன்று ஆண்டுகளுக���கு முன்பு இருந்தது. வலை தொழில்நுட்பம் பின்னர் நிறைய மாறிவிட்டது, மற்றும் வெளிப்படையாக, எழுத்துரு அற்புதம் ஒரு சிறிது பழையதாகி விட்டது. (…) அதனால் தான் நாங்கள் எழுத்துரு வியப்பா 5 அறிமுகப்படுத்துகிறோம். நாங்கள் CSS ஐ நவீனமயமாக்குவதன் மற்றும் மறுபிரதி எடுக்கின்றோம் மற்றும் மேலிருந்து கீழும் ஒவ்வொரு ஐகானை மறுவடிவமைக்கிறோம். நாங்கள் சிறந்த வடிவமைப்பு, சிறந்த நிலைத்தன்மை மற்றும் சிறந்த வாசிப்பு ஆகியவற்றைப் பற்றி பேசுகிறோம்.\n— @davegandy, எழுத்துரு வியப்பா கிக் ஸ்டாடர் வீடியோ\nபரிசோதனை செய்யுங்கள் மற்றும் தளர்ந்துவிடாதீர்கள்\nபணத்தை உயர்த்துவது எளிதானது அல்ல, நீங்கள் ஒரு திறந்த மூல திட்டம், ஒரு இலாப நோக்கமற்ற அல்லது ஒரு மென்பொருள் துளிர் நிறுவனம், மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீங்கள் படைப்பாற்றல் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் எப்படி பணம் சம்பாதிக்க வேண்டும், ஆராய்ச்சி செய்து, உங்கள் முதலீட்டாளர்களுடைய காலணிகளில் உங்களை வைத்துக் கொள்ளுதல், நிதிக்கு உறுதியான ஒரு சூழ்நிலையை உருவாக்கும்.\nதிறந்த மூல பராமரிப்பாளராக உங்கள் வாழ்க்கையை எளிதாக்குவது, உங்கள் சமூகத்தை செயல்படுத்துவதற்கான செயல்முறைகளை ஆவணப்படுத்துதல்.\nவளர்ந்து வரும் திறந்த மூல திட்டங்கள் முடிவுகளை எடுக்க முறையான விதிகளால் நன்மை அடைய முடியும்.\n இந்த உள்ளடக்கம் திறந்த மூலமாகும். அதை மேம்படுத்த உதவவும்.\nGitHub இன் சமீபத்திய திறந்த மூல குறிப்புகள் மற்றும் வளங்களைப் பற்றி முதலில் கேட்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2012/07/page/2/", "date_download": "2020-09-25T21:04:11Z", "digest": "sha1:7QLYSRKRLRP3YINJCRQ4VHJKSY5LE6SY", "length": 136574, "nlines": 209, "source_domain": "thannambikkai.org", "title": " – 2012 – July | தன்னம்பிக்கை", "raw_content": "\nசெந்தில் நடேசன் on Jul 2012\nஃபோர்பஸ் (Forbes) பத்திரிக்கை ஆசியாவிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு கோடீஸ்வரர்கள் உள்ளார்கள் என்று கூறுகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது.\nதொழிற்சாலைகளில் அதிகப்படியான உற்பத்தி, மென்பொருள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, தொலைத்தொடர்புத் துறையிலும், சேவைத் துறையிலும் உயர்ந்த நிலையை அடைந்தது என்று பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு நிறுவனங்களின் அதிகமான ��ுதலீடு தான் இத்தகைய வளர்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.\nஇப்படி உலகளவில், பல்வேறு பொருளாதார இடர்பாடுகளுக்கு இடையிலும், பல துறைகளிலும் நல்ல முன்னேற்றமடைந்த போதிலும் வேளாண்மையும், அதைச் சார்ந்த துறைகளும் மகிழ்வளிக்கும் அளவில் வளரவில்லை.\nபல காரணங்களால் பரம்பரையாக விவசாயம் செய்யும் விவசாயிகளும் வேளாண்மையை வெற்றிகரமாக செய்ய இயலாத நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டுள்ளனர். இதனால் உணவு தானியங்களின் உற்பத்தி தேக்கநிலை அடைந்துவிட்டது. வேளாண் உற்பத்தியை, குறிப்பாக உணவு தானியங்கள் உற்பத்தியைப் பெருக்க துரிதமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இத்தருணத்தில் விளைநிலங்களின் பரப்பளவும், குறைந்து கொண்டு போவது மிகவும் கவலைப்பட வேண்டிய ஒரு நிலைப்பாடாகும்.\nஉணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய சூழ்நிலை ஒருபுறம் இருந்தாலும், உற்பத்தி செய்த உணவுப் பண்டங்களை முறையாக சேமிப்பது என்பதும் மிகப்பெரிய சவால். விவசாயிகள் உற்பத்தி செய்யும்போது பருவநிலை சாதகமாக இருந்தால் உற்பத்தி மிக அதிக அளவில் கிடைக்கிறது. உதாரணமாக, தக்காளி போன்ற காய்கறிகள் சந்தையில் ஏற்படும் ஏற்றஇறக்கங்களை அனைவரும் கண்கூடாகப் பார்க்கிறோம். கோடைகாலத்தில் தக்காளி விலை அதிகமாகவும், அடைமழை காலங்களில் தக்காளி உற்பத்தி அதிகமாக இருந்தால் அதைச் சேமித்து பதப்படுத்தும் வசதி இல்லாத காரணத்தால் தக்காளியின் விலை கிலோ 1 ரூபாய் வரை குறைந்தும் விடுகிறது.\nஉற்பத்தியைப் பெருக்குவது மட்டும் ஒருபுறம் இருக்க உற்பத்தி செய்த உணவுப் பொருட்களை சந்தையில் போதுமான விலை கிடைக்கவில்லை என்றால் எப்படி பதப்படுத்தி, மதிப்பீட்டுப் பொருளாக விற்பனை செய்வது போன்ற உத்திகளைக் கையாண்டால் விவசாயம் இலாபகரமான தொழிலாக செய்வது மட்டும் அல்லாமல், தொடர்ந்து விவசாயம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் குறையாது.\nவிவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாயம் செய்தால், உணவு உற்பத்தி பன்மடங்கு உயரும். விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்தலாம். நாட்டில் மற்ற துறைகளின் வளர்ச்சிக்கும் நல்ல உதவிகரமாக இருக்கும்.\nஇஸ்ரேல் நாடு 3% அளவே நீரைக் கொண்டிருந்தாலும், வேலை ஆட்களே இல்லாத நிலையிலும், நிலத்திற்கு பதில் பாறை, சுண்ணாம்பு, பாலை நிலங்கள் என்றுள்ள நிலையிலும் எவ்வாறு ��ிவசாய உற்பத்தித் திறனில் நம்பர் 1-ஆக உள்ளது என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால், அந்நாட்டு விவசாயிகள் காலத்திற்கேற்ப புதிய கருவிகளையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவது தான்.\nஇன்று நிலவும் மிகவும் இக்கட்டான விவசாய சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தொழில்நுட்பங்கள், புதுமை மற்றும் அறிவார்ந்த செயல்முறைகளுக்கு அதிமுக்கியத்துவம் தருவார்கள். நேர்மறை மனோபாவம் கொண்ட இவர்கள் எல்லாப் பிரச்சனைகளுக்கும், அதற்குள்ளேயே தீர்வுகளைக் காண்பார்கள். இவர்களுக்கு விவசாயத் தொழில் ஒரு சுமையோ, சாபமோ, வறுமையோ அல்லஙு\nஆசிரியர் குழு on Jul 2012\nஅமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள், தங்களின் மரபுகள், வரலாறு, கலைகள், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் போன்றவற்றில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) நிர்வாகிகளிடம் நாம் தொடர்பு கொண்டோம்.\nஜெய்சங்கர் on Jul 2012\nதன்னம்பிக்கையில் வெளிவரும் இந்தப் புதிய தொடர் இதுவரை விவசாயம் பற்றிய உங்கள் அனைவரின் கண்ணோட்டத்தையும் மாற்றி அமைக்கும். நமது மனப்பாங்கை, சிந்தனையை மாற்றுவதன் மூலம் நமது வாழ்வியல் தொழிலான விவசாயத்தையும், எளிதில் லாபகரமாக மாற்றிக் கொள்ளமுடியும் என்பதை இந்தத் தொடர் மூலம் புரிந்து கொள்ள முடியும்.\nஇனி வெற்றிகளைக் குவிக்கவும், சாதனைகளைப் படைக்கவும் உங்கள் முழு ஆற்றலை மட்டும் பயன்படுத்தினால் போதும்; வாய்ச்சொல் வீரர்கள், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை அடியோடு விலக்கிவிட்டு உங்களுக்கென தனிவழியை ஏற்படுத்திக் கொண்டால் ஒன்றை நூறாக்கும், நூறை இலட்சமாக்கும் விவசாயம் உங்கள் சொல்படி கேட்கும்.\nநீங்களும் விவசாயத்தில் சாதனைகள் புரியலாம்; இலட்சங்களை கோடிகளை சம்பாதிக்கலாம்.\nஎல்லா வளங்களும் உள்ள இந்தியாவில் இன்று வேளாண்மை சாத்தியமில்லை என்பதற்குக் காரணம் நம் அணுகுமுறையில், நம் முயற்சியில் உள்ள ஏதோ ஒரு சிக்கல் தான் என்பதே உண்மை. அந்தப் பிரச்சனையை, சிக்கலைத் தீர்க்கவே இந்த விவசாயம் + தொழில்நுட்பம் தொடர்\nஇனி விவசாயத்தில் சாதிக்க இரண்டே இரண்டு செயல்களைச் செய்தாலே போதும்.\n1.விவசாயத்தை இனி வெறும், பாரம்பரியமாக மட்டும் செய்யாமல் தேர்ந்த ‘தொழில் நிறுவனமாக’ மேற்கொள்ள வேண்டும்.\n2.’விவசாயி’ என்பதிலிருந்து ‘விவசாயத் தொழில் முனைவோராக’ மாற வேண்டும்.\nஇந்த அடிப்படை மாற்றங்களைச் செய்யாமல் நுனிப்புல் மேய்வது போல் பயிரை மட்டும் வளர்த்துக் கொண்டிருந்தால் இனி விவசாயத்தில் எந்தக் காலத்திலும் வெற்றி பெறவே முடியாது.\nநம் அணுகுமுறை, புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான கணினி வழி மேற்பார்வை, இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, பொறியியல், தகவல் பரிமாற்றம், டாட்காம் போன்றவற்றைச் சார்ந்ததாக அமைய வேண்டும்.\nஇன்று திரும்பிய பக்கமெல்லாம் “முடியாது” விவசாயம் அழிவை நோக்கிப் பயணிக்கிறது; பெருத்த நஷ்டம்; வேலைக்கு ஆள் இல்லை; நீர் வளம் இல்லை; விளை பொருளுக்கு ஏற்றவிலை இல்லை. தொடர்ந்து உயரும் இடுபொருள் விலை என பல்வேறு குரல்கள், அதிர்வுகள். ஆனால் இதுபோன்றஎண்ணற்ற எதிர்மறை எண்ணங்களுக்கு நடுவே நம்மவர்கள் சிலர் வெற்றிகரமாக வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கும் “தன்னம்பிக்கை டானிக்” தருகிறார்கள். அது எப்படி சாத்தியமானது\nவிவசாயத்தில் பல படிநிலைகள் உள்ள போதும் மிக எளிதாக இரண்டு நிலைகளாகப் பிரித்து வெற்றி காண்கிறார்கள்.\n1.\tபயிர் தேர்வு முதல் விளைச்சல்: தேவை அறிவார்ந்த, அறிவியல் பூர்வ, சுற்றுச்சூழலுக்கு உகந்த நஞ்சில்லா தொழில்நுட்பம்\n2. விளைச்சல் முதல் லாபம் வரை: தேவை பிசினஸ் அணுகுமுறை, தேர்ந்த தொழில்நிர்வாக முறை, சந்தைப்படுத்துதல் போன்றவை\nஇவர்களைப் போலவே, இனி நாமும் எல்லோரும் செல்லும் பழைய, பழகிய, பாதையை விட்டு விட்டு, நமக்கென ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுப்போம். நம் வேலையை கடினமான முடியாத சவாலில் இருந்து ஆரம்பிப்போம். நமக்கென ஒரு புதிய சரித்திரம் படைத்து மற்றவர்களுக்கு, மற்ற நாடுகளுக்கு ஒரு புதிய படிப்பினையைத் தரத் தயாராவோம்…\nநாகராஜ் கே on Jul 2012\nகணினித் தொழில்நுட்பம் பரவலாகிவிட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில், ஏன் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட இணையம் கலந்திருக்கிறது. இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பது, இத்தாலியின் மார்கோனி விதைத்த விதை தந்த பல கனிகளில் ஒன்றான WiFi Wireless Fidelity எனப்படும் வடமில்லா வலையமைப்பு. தற்போது தொழில்நுட்ப பரிச்சயம் இல்லாத எவரும் எளிதில் உபயோகப்படுத்திக்கொள்ள ஏதுவான வகையில் ‘வைஃப��’ உபகரணங்கள் கிடைக்கின்றன.\nவிமான நிலையத்தில் இருந்து, தேநீர் விற்கும் குக்கிராமக் கடைகள் வரை எங்கெங்கும் WiFi மயம் தான். தற்போதைய நிலவரப்படி உலகில் மொத்தம் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான ‘வைஃபை’ வலையமைப்பு மையங்கள் (WiFi Hot Spots) இருக்கின்றன. மிகக்குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது, அஹ்ற்றை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது, அவற்றில் மறைந்திருக்கும் அபாயங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.\n1985ம் ஆண்டு அமெரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைஆணையம், தொலைத்தொடர்பு தவிர்த்து மின்காந்த அலைகளைப் பயன்படுத்தும் உபகரணங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சில அலைக்கற்றைகளை (900 MHz, 2.4 GHz, 5.8 GHz Spectrum) பொதுப் பயன்பாட்டுக்கு வழங்கியது. எவரும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புகுந்து விளையாடிக் கொள்ளலாம் என்றசரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பையும் வெளியிட்டது. மைக்கேல் மார்கஸ் பரிந்துரைத்த இந்த முடிவால் தொலைத்தொடர்புத் தொழிலும், தொழில்நுட்பமும் பல பரிணாமங்களைத் தாண்டியிருக்கிறது இன்று.\nஇப்படிச் சும்மா கிடைக்கும் அலைக்கற்றைகளை ஒவ்வொருவரும் தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பலனாக சந்தையில் அறிமுகமான தொழில்நுட்பந்தான் WiFi. ஆரம்பத்தில் இந்த தொழில்நுட்பத்தால் பொதுமக்களைப் பெரிதாக ஈர்க்க முடியவில்லை. இதற்குக் காரணம், இந்த வலையமைப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டு, ‘தங்கள் வழி தனி வழி’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வலையமைப்பு வழிமுறைகளைப் (Network Protocol) பயன்படுத்தினர். இதன் விளைவால் ஒரு நிறுவனத்தின் கருவி மற்றநிறுவனத்தின் கருவியோடு தொடர்பு கொள்ள முடியாமல் போனது. பொதுமக்களிடத்தில் ஒரு சலிப்புணர்வை ஏற்படுத்தியதாலும், தொழில் மந்தமானதாலும் முதலாளிகள் கூட்டு சேர்ந்து அனைவருக்கும் ஒரு பொதுவான வலைத்தொடர்பு முறையை உருவாக்கிப் பின்பற்றும் வகையில் தங்கள் கருவிகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தனர்.\n1988ம் ஆண்டு அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க பொதுவான வழிமுறைகளை வடிவமைக்கும் பொறுப்பு IEEE (Institute of Electrical and Electronic Engineers) வசம் ஒப்படைக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள், பலமுறைவிவாதித்து 1997ல் 802.11 என்றWiFi-க்கா��, பொதுவான தொடர்பு வழிமுறைவெளியிடப்பட்டது. இதன்பின்னர் தான் WiFi-ன் பிரம்மாண்டம் சாமான்யர்களின் வரவேற்பறைவரை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.\nஒரே அலைக்கற்றைகளை பல கருவிகள் (WiFi, Microwave Ovens) பயன்படுத்தும்போது எவ்வாறு தகவல்கள் சேதாரமில்லாமல் பயணம் செய்கின்றன என்றசந்தேகம் நமக்கு எழுகிறது. இந்தச் சிக்கல்கலைத் தீர்க்க இரண்டு விதமான தீர்வுகள் கையாளப்படுகின்றன.\nஒன்று, குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படும்போதோ தொடர்பு அலைவரிசையை (Frequency Hopping Spread Spectrum) மாற்றித்தருவது, மற்றொன்று ஒரே நேரத்தில் பல அலைவரிசைகளில் கலந்துகட்டித் (Direct Sequence Spread Spectrum) தகவல்களை அனுப்புவது.\nஒன்றுக்கும் மேற்பட்ட கருவிகளில் மின்காந்த அலைத்தொடர்புகள் ஒன்றையொன்று மோதிக்கொள்ளும் போது (Signal Interference) அதனைச் சமாளிக்க மேற்சொன்ன இரண்டு வழிகளும் பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக, உங்கள் மொபைல்போனில் அழைப்பு வரும்போது அருகில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியோ, ரேடியோவோ அதிர்வதைக் கூறலாம்.\nஹெடிலமர் என்ற பொறியாளர் Spread Spectrum தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்து அதன் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்தன. அச்சம்பவத்தின் போது, குண்டுகள் வெடிப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு இந்த இடத்தில், இப்படி குண்டுகள் வெடிக்கப் போகின்றது என்று காவல்துறைக்கு தீவிரவாதிகள் மின்னஞ்சலை அனுப்பினர். குண்டுவெடிப்பு விசாரணைக்கு அந்த மின்னஞ்சல் தான் முக்கிய ஆதாரமாக கருதப்பட்டது.\nஇதைப்போலவே மின்னஞ்சல் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிகழ்வு WiFi-ஐ எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தியது. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டைக்குப் பலியான ஹேமந்த் கர்கரேவை யாரும் மறந்திருக்க மாட்டோம். அவர் தலைமையில் தான் குண்டு வெடிப்புக்குக் காரணமான மின்னஞ்சலின் பூர்வகம் தேடப்பட்ட போது மின்னஞ்சல் முகவரி காட்டியது மும்பையில் தங்கியிருந்த கென்னத் என்றஅமெரிக்கரின் வீடு. பல நாட்கள் விசாரணைக்குப் பின்னர் தான் புரிந்தது, கென்னத் ADSL Router மூலம் wifi வலையமைப்பில் இணையத்தைப் பாவித்து வந்தவர் என்பதும், எந்த பாதுகாப்பு���் இன்றி அதைத் திறந்தே வைத்திருப்பதையும் தீவிரவாதிகள் அதைப் பயன்படுத்தி சதிச் செயலை நிறைவேற்றிவிட்டதையும் கண்டுபிடித்தது போலீஸ்.\nசதிச்செயலைப் போலீசுக்குத் தெரிவிக்க இணைய இணைப்பைத் திறந்து வைத்திருக்கும் நபரைத் தேடிய போது மாட்டியவர்தான் இந்த கென்னத். ரோட்டோரம் சில நிமிடங்கள் மட்டுமே வாகனத்தை நிறுத்தி மின்னஞ்சல் அனுப்பி மறைந்திருக்கிறார்கள் சதிச்செயலைச் செய்தவர்கள்.\nகென்னத்தைப் போல் இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் wifi பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் வலையமைப்பு வழியில் செல்லும் யார் வேண்டுமானாலும் கொக்கி போட்டு பயன்படுத்த முடியாத அளவிற்குப் பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் வலையமைப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் பிறநபர்கள் பகிர்ந்து கொள்ளாமல் இருத்தல் நலம். தவிர்க்க முடியவில்லை என்றால், வேலை முடிந்த மறுநிமிடம் வலையமைப்பில் இணைவதற்கான பாஸ்வேடை மாற்றிவிடுவது நல்லது. இதற்குக் காரணம் wifi வலையமைப்பில் ஒருவர் இணைந்துவிட்டால், உங்கள் தொடர்புப் புள்ளியில் நடைபெறும் அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் (HTTPS பக்கங்களைத் தவிர்த்து) பார்வையிட முடியும்.\nஉங்கள் WiFi வலையமைப்பின் தொடர்புப் புள்ளியை, கஷ்டமாக இருந்தாலும் வீட்டின் நடுவே வைப்பதுதான் நல்லது. ஜன்னலோரமாகவோ, வாசல் பக்கமாகவோ வைப்பது சொந்த காசில் சூனியத்தை வைப்பது போல வில்லங்கத்தை விருந்துக்கழைப்பதற்கு ஒப்பாகும். ஏனென்றால் கட்டிடங்களுக்குள் WiFi பயணிக்க முடிந்த தூரம் சுமார் 30 மீட்டர்கள் தான் என்பதால் அதற்கேற்றஇடத்தைத் தேர்வு செய்து கொள்வது சிறப்பு.\nபாதுகாப்பு முறைகள் கொஞ்சம் பயமுறுத்தினாலும், வீடுகளில் இணைய இணைப்பினைப் பகிர்வதற்கு WiFi மிகவும் விருப்பப்படக் காரணம் அதன் வசதி மற்றும் செயல்படுதலில் உள்ள எளிமைத் தன்மை. மைக்கேல் மார்கன் பரிந்துரைத்த அலைக்கற்றைகுறித்தான முடிவுகள் ஆரம்பத்தில் வெற்றி பெறாமல் போனதும் கவலைப்படாமல் Spread Spectrum முறையை உலகுக்களித்த தலைவி ஹெடி லமர் என எல்லோரும் சேர்ந்து அளித்த ஊட்டத்தின் விளைவு இன்று எங்கெங்கும் பிரம்மாண்டமாய் பரவலாகி வருகிறது WiFi. சில ஆண்டுகளுக்கு முன்னர் புனே நகரத்தில் கூட நகர் முழுமைக்குமான WiFi வழங்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.\n30 மீட்டர் முதல் அதிகபட்சம் 50 மீட்டர் வரை பயணிக்கும் WiFi வலையமைப்பு 50 கி.மீட்டர் பயணித்தால் எப்படி இருக்கும் அதேபோல் வேகத்தில் 54 Mbps லிருந்து 1024 Mbps ஆக வேகமெடுத்தால் எப்படி இருக்கும் என்றயோசனைக்குச் செயல் வடிவம் கொடுத்து ரண்ஊண் வலையமைப்பின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வந்திருக்கும் தொழில்நுட்பம் தான் WiMedia (802.15.3) Utßm WiMax (802.16) இதைப்பற்றிய பதிவை அடுத்த இதழில் பார்ப்போம்…\nசெந்தில்குமார் V on Jul 2012\nசில மாதங்களுக்கு முன்பு, சூலூரில் உள்ள எனது நண்பரும் இராணுவ அதிகாரியுமான திரு. ரித்விக் உபாத்யாயா அவர்களின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம், யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து அதைப் பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.\nஅவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்த போது அது வயதான பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. அவர் அந்த கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. “எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்” என்று கேட்டேன். “அந்தக் கைகள் தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள் தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தை விட, அந்தக் கைகளைக் காணும்போது தான் நான் அதிகம் நெகிழ்ந்து போகின்றேன்.\nஅம்மா இறப்பதற்கு சில மணிநேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால் இதே கைகளால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து ஓய்வு எடுத்ததே இல்லை. அப்பா பொறுப்பற்றமுறையில் குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் இறந்து போனார். அம்மா படிக்கா���வர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பது போன்றவேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலை தான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.\nஇரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிட வைத்து உறங்கச் செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில் தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்த படியே தான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக்கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.\nஅந்தக் கைகளைப் பிடித்துக் கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம். நம்பிக்கை கிடைக்கும். அது போலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவிய படியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது காலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒரு நாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறிமாறி அறைந்து கொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை. ஆனால் நாங்கள் பார்த்துக் கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல் விடுவிடுவென எங்களை இழுத்துக் கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல் படுத்தவோ, அணைத்துக் கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீது கூட அதிக நம்பிக்கைக் கொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை… வேலை… அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக் கொண்டு இருந்தார்.\nசிறுவயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்து கொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டு பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்க பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்றசிறுவர்களைப் போல் சைக்கிள் வாங்கித் தரமாட்டேன் என்கிறார் என்று கடுமையான வசைவுகளால் திட்டி இருக்கிறேன்.\nஅம்மா எதற்கும் கோபித்துக் கொண்டதே இல்லை. அம்மா கஷ்டப்படுகிறார் என்று தெரிந்த போதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்று தான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப்புது ஆடைகள் வாங்கவும், குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லியிருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும் கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால் அம்மா அதற்காக எவரையும் கோபித்துக் கொள்ளவே இல்லை.\nகல்லூரி இறுதியாண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா, அப்போது தான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக் கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வு பெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக் கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கிய போதும், அம்மா ஒரு போதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.\nமுதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன் எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக் கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவே இல்லை. அதன் பிறகு எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு… ஓடு… என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்து கொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணிவரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டு விடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருகிறாயா\nஅம்மா விருப்பப்படி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப் போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்து கொள்வ���ில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூர் என்று வேலையாக அலைந்த போது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன். அப்போது தான் அந்த முதிய கைகளைப் பார்த்தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு, தூய்மைப்படுத்தியிருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒரு நாள், எனது கேமராவை எடுத்துவந்து, புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால் இந்த கைகள் என்னை வழி நடத்துகின்றன.\nஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர வேறு நான் என்ன செய்து விட முடியும் என்றார். இராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்த கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டுமில்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்து போன தாயின் கைகள் யாவும் ஒன்று போலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக் கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.\nஇலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கி இருக்கிறேன். சாப்பிட்டு இருந்திருக்கிறேன். எனது உடைகளை துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்த கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி தீராத நன்றி சொன்னது.\n“கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்து கொள்ளத்தான்ஙு என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் மக்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்\nபன்னீர் செல்வம் Jc.S.M on Jul 2012\nமுன்பெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறைவிழா, பண்டிகை என ஊரே அமர்க்களப்படும். சாதி, மத பேதமின்றி, சகோதர உணர்வோடும் பயபக்தியோடும் செயல்பட்டனர். அன்றும் கரகாட்டம் என்ற நிகழ்ச்சி நடந்தது.\nஅதிலே அளவுமுறை, கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இன்று 24 மணி நேரமும் நம் வீட்���ுக்குள்ளேயே, நம் அனுமதியில்லாமல் நம்மிடமிருந்து பணமும் பெற்றுக்கொண்டு, நம் மனதையும், பண்புகளையும் சீரழிக்கும் எத்தனை கரகாட்டங்கள் டி.வி.யில் ஒளிபரப்பப்படுகின்றன.\nஇவைகளைக் காண்பதற்கு எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யும் மனப்பாங்குடன் இல்லத்தரசிகள், குழந்தைகள் தேர்வுக்குப் படிக்கும் சில நாட்கள் கூட இவர்களால் அக்காட்சிகளைக் காணாவிட்டால் தலைவெடித்துவிடும் என்ற நிலை பல வீடுகளில்.\nநீ உன் நண்பன் வீட்டிற்குச் சென்று “குரூப் ஸ்டடி” செய் என்றோ, வேறு ஏதோ தேடிப்பிடிக்கும் காரணங்கள் கூறியோ மது போதையாளர்களைவிட மோசமாக மனம் பாதித்த நிலையில் வாழ்வதை அறியும் போது கோபம் வருகிறது.\nமாணவர் / இளைஞர் போதைப்பழக்கம்:\nபொடிகளாலும், மதுவாலும் இன்று இளைஞர் சமுதாயம் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை விடுமுறைநாட்களில், மாலை நேரங்களில் டாஸ்மாக் கடை முன்பு அலைமோதும் கூட்டம் வாயிலாகவும், பொதுஇடங்களில் பண்பாடில்லாமல் நடந்துகொள்ளும் தவறான செயல்களாலும் அறியலாம். பெரியவர்களுக்கு மதிப்பு என்பதோ, அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்பது என்பதோ குறைந்து கொண்டே வருகிறது. இதற்கான காரணத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.\nஒன்று: பெற்றோரின் பங்கு, தம் குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும், நல்ல வேலைக்குச் சென்று அதிக சம்பளம் பெற வேண்டும், அதற்காக என்ன கஷ்டமும் படத்தயார் இது பெற்றோரின் மனநிலை.\nஆனால் தம் குழந்தை நல்லவர்களுடன் பழகுகிறானா நல்ல பண்புகளைக் கொண்டிருக்கிறானா என்பதைக் கண்காணிப்பதில் தயக்கம். நல்லது சொல்லப்போய், ஏதாவது இசகு பிசகாக நடந்துவிட்டால், இவர்களது விருப்பமெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடுமே என்றபயம்.\nஇந்த பயத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அடியாத மாடு படியாது என்றபழமொழிப்படி தினமும் இடைவிடாமுயற்சியோடு நல்ல பண்புகளைக் கூறி வந்தால், கட்டாயம் மாறுவார்கள். அடிக்க வேண்டும் என்பதல்ல. தொடர்ந்து கூறுவதுடன் தாமும் அதுபோல் செய்ய வேண்டும்.\nமற்றது சமுதாயப் புல்லுருவிகள் பங்கு: யார் இவர்கள்பெரிய நெட் ஒர்க்கில், கடைசியாக இளைஞர்கட்கு, மாணவ சமுதாயத்துக்கு போதையுண்டாக்கும் பொடிகளை சப்ளை செய்பவர்கள், தமது சிறு சுய லாபத்துக்காக ஒரு கலாச்சாரத்தையே கறையானாக அரிப்பவர்கள் இவர்கள்.\nஎப்படி இவர்களுக்கு மனம் வருகிறது தங்கள் குழந்தைகட்குத் தருவார்களா\n’ என்று நியாயப்படுத்தும் போக்கு, நாயை விற்றால் சமுதாயத்துக்கு பாதிப்பில்லை. நாய்க்கறி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கூடும். வேறு பாதிப்பில்லை.\nஆனால் போதைப் பொடிகளால், அவைகளை உபயோகிப்போரின் உடல், மனம் சிதைந்து ஆரோக்கியம் கெட்டு, மன அமைதி பறிக்கப்பட்டு நிராதரவான நிலைக்குச் செல்வதைத் தான் காண முடியும்.\nஇதற்கு அவர்கள் மட்டுமே காரணமா பெரிய நெட்வொர்க் என்று கூறினோமல்லவா, ஆட்சியாளர்கள், தாதாக்கள், அடியாட்கள், காவல்துறையினர், எளிதில் விலைபோகும் ஏமாளிகள் எனப் பெரிய பட்டாளமே உள்ளது.\nதமது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள, அடுத்த முறைதேர்தலில் செலவு செய்ய எனப்பல காரணங்களைக் கூறிக்கொண்டு, போதைப் பொடி விற்பனையாளர்களது கவனிப்புக்கு ஆளாகி, சமுதாயச் சீரழிவுக்குத் துணை போகின்றனர்.\nஎந்தத் துறையில் தான் இது இல்லை\nஇதோ மேலும் ஓர் உதாரணம்.\nகோவையிலிருந்து பெங்களூருக்கு தினசரி இரவு புறப்படும் டிராவல்ஸ் பஸ்களின் எண்ணிக்கை சுமார் 160, இதைவிட கூடுதலாகவும் இருக்கலாம். ஒரு பஸ்ஸில் சராசரியாக 30 பேர் என்றால் சுமார் 4800 பேர். நபர் ஒருவருக்கு கட்டணமாக ரூ. 400 முதல் ரூ. 700 ஏன் அதற்கும் மேலே கூட்டத்தைப் பொறுத்து வசூலிக்கின்றனர்.\nகோவையிலிருந்து பெங்களூருக்கு இரவு புறப்படும் ரயில் ஏதேனும் உள்ளதா தேடிப்பார்த்தேன்; தெரியவில்லை. ஒரு ரயிலுக்கு சுமார் 2000 பேர் என்றால், குறைந்தது இரு ரயில்கள் கோவையிலிருந்து பெங்களூருக்கு இரவில் புறப்பட வேண்டும். இதைச் செயல்படுத்த எது தடையாக உள்ளது. புதிதாகப் பாதை அமைக்க வேண்டுமா தேடிப்பார்த்தேன்; தெரியவில்லை. ஒரு ரயிலுக்கு சுமார் 2000 பேர் என்றால், குறைந்தது இரு ரயில்கள் கோவையிலிருந்து பெங்களூருக்கு இரவில் புறப்பட வேண்டும். இதைச் செயல்படுத்த எது தடையாக உள்ளது. புதிதாகப் பாதை அமைக்க வேண்டுமா\nபுதிய ரயில் நிலையங்கள் கட்ட வேண்டுமா\nவேறு என்ன தான் தடை\nடிராவல்ஸ் பஸ் உரிமையாளர்களின் அன்பான உபசரிப்பு தான் தடையாக உள்ளது என சமீபத்தில் செய்தி ஒன்று கிடைத்தது.\nவருமானம் அதிகரிக்கவும், மக்களுக்குக் குறிப்பாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்கட்கு உதவிடவும், சாலை விபத்துக்களைக் குறைத்திடவும் உடனே புதிதாக ஒரு ரயிலையாவது விடலாமே.\nபயணத்துக்கு மக்கள் தயார். ஆனால் (ரயில்) வாகனம் தான் இல்லை.\nபெறும் சம்பளமும், வசதிகளும், DA-வும் போதாது என்று தனியார் டிராவல்ஸ் பஸ் உரிமையாளர்களது அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் ஆட்சியாளரும், இரயில்வே நிர்வாகமும் இருக்கும் வரை மாறிய திசையில், அதாவது… மாற்றப்பட்ட திசையில் தான் பயணம் செய்தாக வேண்டுமென்றநிர்பந்தம்.\nஇதுபோல் இன்னும் பல கூறலாம்.\nஇது என்றுமே தடுமாற்றம் தான் தரும். தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை. திரும்பிவந்து, சரியான பாதையில் செல்வது தான் புத்திசாலித்தனம். சிந்திக்கும் ஆறாவது அறிவைப் பெற்றுள்ள மனிதனின் சிறப்பியல்பு, இதுதான்.\nஆனால், இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இனி திரும்பிச்சென்று சரியான வேறு பாதையைக் கண்டுபிடித்து பயணம் சென்றால், ஆயுளே முடிந்துவிடும் எனப்பலர் எண்ணலாம்.\nதவறான பாதையில் பயணத்தை முழுமையாக முடித்தால், பாதிப்பு மிக அதிகம். பயணத்தைப் பாதியில் திருத்தி அமைத்துக்கொள்ளும்போது காலவிரயமானாலும், குறைவான பாதிப்பே உண்டாகும். ஏனெனில் நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை தானேஙு சரி, அடுத்த பிறவியில் பார்த்துக் கொள்ளலாம் என ஒத்திப்போட முடியாதேஙு\nலூயிஸ் எல். ஹே என்றஅமெரிக்கப் பாட்டி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு வயது 85. அவரது 72வது வயதில் பால்ரூம் டான்ஸ் கற்றுக்கொள்ள ஆசை வந்தது. வயதான காலத்தில் ஏன் சிரமப்பட வேண்டும். அடுத்த பிறவியில் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டார். நான்காண்டுகள் கழித்து 76வது வயதில் ஏன் அடுத்த பிறவி வரை காத்திருக்க வேண்டும். இந்த பிறவியிலேயே கற்றுக்கொள்ளலாமே என முடிவெடுத்துக் கற்றுக் கொண்டார்.\nஅதேபோல் தன் 75வது வயதில் யோகா கற்றுக்கொண்டார். அவர் கூறுகிறார், “புரதச்சத்து நிறைந்த உணவு, அதிகளவு காய்கறிகள், சிறிது பழங்கள் மட்டுமே சாப்பிடுகிறேன். அதிகமான உடற்பயிற்சி, யோகா செய்கிறேன். என்னை நான் நேசிக்கிறேன். எல்லோரையும் மன்னித்து மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கிறேன். குழந்தைப்பருவ நாட்களை விட இப்போது அதிக சுறுசுறுப்பாக என்னால் செயல்பட முடிகிறது”.\nவாழ்க்கையில் இந்தப் பாட்டி படாத கஷ்டங்களே இல்லை. ஒரு பெண்ணுக்குத் தலையானதையே பலமுறைஇழந்து, அதனால் புற்றுநோய் வந்து, அதையும் தன் மனவலிமையால் மட்டுமே, எவ்வி�� மருந்துகளும் சாப்பிடாமல் குணப்படுத்திக் கொண்டவர். இதுபோல் பலர் உள்ளனர். நாம் சோர்ந்துவிடும்போது, தோல்வி அடையும்போது, பயப்படும்போது, இவர்களை நினைத்தாலே போதும். நம் உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பித்துவிடும்.\nபொதுவாக இன்றைய சமுதாயச் சிக்கல்களுக்கு அடிப்படையான காரணம் நமது தவறான உணவுப்பழக்கமும், அதன் தொடர்ச்சியாக நோய்களும், மனபாதிப்பும். இயன்றவரை பழங்கள், காய்களை அதிகஅளவில் உணவில் சேர்த்துக் கொண்டு, எதைச் சாப்பிட்டாலும், உதடுகளை மூடி, முழு கவனத்தோடு நன்றாக மென்று விழுங்க வேண்டும். சாப்பிடும்போதோ சாப்பிட்ட பின் அரை மணிக்குள்ளோ தண்ணீர் கட்டாயம் குடிக்கக் கூடாது.\nஏதாவது சில உடற்பயிற்சிகளை, அவரவருக்கு தகுந்தாற்போல கட்டாயம் செய்ய வேண்டும். இது நமது உடல் உள்உறுப்புகளைத் தூய்மைப்படுத்துகிறது.\nமனப்பயிற்சியின் மூச்சுப்பயிற்சி மிகவும் அவசியம். முழு நினைவோடு மூச்சை இழுத்துவிடவும். இதுபோல் 25 முறைஒருவாரம் செய்த பின், மூச்சை இழுத்து, இயன்றவரை நிறுத்திவிடவும். இதுபோல் 25 முறைதொடர்ந்து வாழ்நாள் உள்ளவரை செய்யவும். இதுதான் சரியான பாதை.\nசிறுவயது முதல் நம்மை அறிந்தோ அறியாமலோ நாம் உட்பட பலரை வெறுத்திருக்கிறோம். அந்தப்பதிவுகளையெல்லாம் நம் மனதிலிருந்து வெளியேற்றவேண்டும். காலை கண்ணாடியில் நம் முகத்தைப் பார்த்து கண்களை உற்றுநோக்கி, ஒவ்வொருவரும் தம்மையே நேசிப்பதாயும், முழுமையாக ஏற்றுக்கொள்வதாயும், எல்லோரையும் மன்னிப்பதாயும் பலமுறைகூறுங்கள்.\nஇதனால் மாணவர்கள் நினைவாற்றல் கூடுகிறது. இளைஞர்கட்கு விரும்பிய பணி மற்றும் வாழ்க்கை அமைகிறது. குடும்பத்தில் அன்பான சூழல் அமைகிறது. என்றுமே தன்னம்பிக்கையோடு, சுறுசுறுப்போடு செயல்பட முடிகிறது. முதுமைக்காலம் மகிழ்ச்சியாக அமைகிறது. இன்னும் வேறு என்ன செய்ய வேண்டும் பாதையை மாற்றுங்கள். பயணத்தை மகிழ்ச்சியாக்குங்கள்.\nஅந்நிய முதலீடும் பண வீக்கமும்\nநாகராஜ் கே on Jul 2012\nகடந்த இரண்டு வருடங்களாக பத்திரிக்கைகளில் இடைவிடாது வரும் தலைப்பு பணவீக்கம். பணவீக்கம் என்றால் என்ன ஒரு நாட்டில் அரசாங்கம் அடிக்கும் பணத்தின் மதிப்பு குறைவது தான் பணவீக்கம். பணவீக்கம் அதிகமானால் உங்களால் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்திற்கு முதலில் இருந்ததை விட குறைவான அளவே பொருட்களை வாங்க முடியும்.\nஇந்திய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் கணக்கிடும் பணவீக்க அளவு கடந்த சில ஆண்டுகளாக சராசரியாக கிட்டத்தட்ட பத்து சதவீதம். இது உலகத்தில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மிக அதிகம். இந்தியாவில் ஏன் இந்த அளவு பணவீக்கம் பணவீக்கம் எப்படி உருவாகிறது இது பொதுமக்களை எப்படி பாதிக்கிறது\nபணவீக்கத்தைப் புரிந்து கொள்ள முதலில் பணம் எப்படி உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பணம் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்படுகிறது. ஆனால் நீங்கள் கண்ணில் பார்க்கும் ரூபாய் நோட்டு மட்டும் பணமல்ல. பணம் அடிப்பதைத் தவிர ரிசர்வ் வங்கி பல்வேறு வழிகளில் நமது நாட்டில் பணத்தை உருவாக்குகிறது.\nவங்கிகளுக்கு கடன் அளிப்பது அதில் ஒரு முக்கியமான வழிமுறை. இதை வங்கிகள் மக்களுக்கு கடனாகக் கொடுக்கின்றன. நாட்டிற்கு உள்ளே வரும் அந்நிய முதலீட்டின் மூலமும் பணம் உருவாக்கப்படுகிறது. இதைத்தவிர உலக வங்கி போன்ற நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் மூலமும் (இதுவும் ஒரு வழியில் அந்நிய முதலீடு தான்) பணம் உருவாக்கப்படுகிறது.\nபணவீக்கத்திற்கான காரணங்களில் முக்கியமானது நாட்டில் உள்ளே வர அனுமதிக்கப்பட்ட வரையறை அற்ற அந்நிய முதலீடு.\nதற்போது மேற்கத்திய நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த பெரும்பாலான நாடுகளில் மிகக் குறைவான வட்டியில் பணம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணத்தை கடனாக பெறும் பெரும் நிறுவனங்கள் இங்கே கிடைக்கும் அதிகப்படியான லாபத்திற்காக இதை இங்கே முதலிடுகின்றன.\nபெரு நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை வீட்டு விலையும், நிலத்தின் விலையும் இந்த அளவு உயர்ந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த அந்நிய முதலீடுகள்.\nஇருப்பிடத் துறையில் நுழையும் அதீதமான இந்தப் பணம் படிப்படியாக பரந்த பொருளாதாரத்தில் நுழைந்து அனைத்து விலைகளும் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்க அரசால் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கடந்த மூன்றாண்டுகளில் ஒரு கோடி கோடிஙுஙு (இருமுறை கோடிஙு தவறாக எழுதப்படவில்லை)க்கும் மேலே பணம் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த அளவு பணம் அமெரிக்காவில் பணவீக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் இதில் பெரும்பாலான பணம் ஆசிய நாடுகளில் முதலிடப்பட்டு அந்த நாட���களில் பணவீக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்தியாவும் இதனால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு. இதையே ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்றவை குறைவான அளவில் செய்கின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் மற்ற நாடுகளில் எந்த ஒரு பொருளாதார பாதுகாப்பும் இன்றி அச்சிடப்படும் பணம் (கிட்டத்தட்ட அரசால் அடிக்கப்படும் கள்ள பணம்) நமது நாட்டில் நிரந்தர சொத்துக்களை வாங்கப் பயன்படுத்தப்பட்டு, விலைவாசி ஏறுவதற்கும் காரணமாகின்றது. அந்நிய முதலீடு நமக்கு நல்லது இல்லையா அந்நிய முதலீடு என்பது குறைவான அளவில் முறையாக பயன்படுத்தப்பட்டால் ஒரு வேளை நன்மை இருக்கலாம்.\nநாம் சுயசார்போடு இருந்தால் அந்நிய முதலீடு என்பது தேவை இல்லை. நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் அளவும், இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவும் சமமான இருந்தாலும் நமக்கு அந்நிய முதலீடு தேவை இல்லை.\nபுதிய பொருளாதாரக் கொள்கை உருவாகும் வரை இங்கு அந்நிய முதலீடு என்பது மிகக் குறைவாகவே இருந்தது. புதிய பொருளாதார கொள்கை உருவான பின்னர் அந்நிய முதலீடு என்பது இந்தியாவை காக்க வந்த கடவுள் என்ற அளவில் அரசும், வியாபார நிறுவனங்களும், பத்திரிக்கைகளும் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டன.\nவளர்ந்த நாடுகளின் பெரும் நிறுவனங்கள் மற்றும் நமது பெரும் நிறுவனங்கள் நமது மனித வளத்தையும், இயற்கை வளங்களையும் குறைவாக வாங்க இந்தப் பிரசாரங்கள் பெரிதும் பயன்பட்டன. அரசு அந்நிய முதலீட்டை ஈர்க்க தகுந்த கட்டமைப்புகளை உருவாக்குகின்றோம் எனக்கூறி, மக்களின் நல்வாழ்வுக்காக நூற்றாண்டுகளாக இருந்த விவசாய மற்றும் வாழ்வியல் கட்டமைப்புக்களைச் சீர்குலைத்தது.\nவெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சொந்த நாடுகளில் கற்பனை கூட செய்து பார்த்திராத அளவு இலவச நிலம், வரி குறைப்பு என சலுகைகளை அள்ளி வழங்கியது.\nஇந்த நிலங்கள் பெரும்பாலானவை ஏழைகளிடம் இருந்து பிடுங்கப்பட்டவை என்பது கூடுதல் தகவல். இந்த நிறுவனங்களுக்காக ஏரிகள் அழிக்கப்பட்டன. கடற்கரைகள் தாரை வார்க்கப்பட்டன. பெரும் மலைகள் மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டன. இந்த பத்தாண்டுகளில் மக்களிடம் இருந்து நிறுவனங்களுக்கு நடந்த அசையாத சொத்து பரிமாற்றம் அளவு எந்த காலத்திலும் நடந்திருக்க முடியாது. அதேபோல இந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சுற்றுப்புற சூழல�� அடைந்த சேதம் எப்போதும் நடந்திராது.\nஅதேநேரம் மக்களிடம் நுகர்வோர் கலாச்சாரம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. பத்திரிக்கைத் துறையில் மறைமுகமாக நுழைந்த அந்நிய முதலீடு இந்தப் பத்திரிக்கைகளை வெளிநாடு மற்றும் உள்நாட்டு பெருநிறுவனங்களின் அடிமைகளாக மாற்றியது. இந்தியா வல்லரசாகும், நமது கவலைகள் தீரும் என்ற போலியான கனவுகளை இந்தப் பத்திரிக்கைகள் திட்டமிட்டு மக்களிடம் ஏற்படுத்தின. இந்தப் பத்திரிக்கைகள் மக்களுக்குத் தற்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் தெரியாத வண்ணம் எதிர்கால கனவுகளை விற்பனை செய்தன.\nஅந்நிய முதலீட்டிற்கு ஆதரவாக அரசும் பெரும் நிறுவனங்களும் எப்போதும் பதிலாக சொல்லும் இரு வார்த்தைகள் “வளர்ச்சி” மற்றும் “வேலைவாய்ப்பு”.\nஆனால் உண்மை என்னவென்றால் இந்த முதலீடுகள் உருவாக்கிய ஒவ்வொரு வேலைக்கும், விவசாயம், சிறுதொழில்கள் போன்ற துறைகளில் இவர்கள் எத்தனையோ வேலைகளைப் பறித்து இருக்கிறார்கள். இன்று இந்தியா வளர்ந்த நாடுகளுக்குக் குறைவான விலையில் பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கும் ஒரு பட்டறையாக மாறியதற்கு இந்த அந்நிய முதலீடு ஒரு முக்கிய காரணம். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக மக்களின் சொத்துக்களைப் பிடுங்கி அவர்களை அன்றாடம் காய்ச்சிகளாக மாறும் நிலையை இது ஏற்படுத்தி இருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்வதற்கும், நமது நாடு உணவு பற்றாக்குறையில் தவிப்பதற்கும் இன்னும் பல பிரச்சனைகளுக்கும் வரைமுறை அற்ற இந்த அந்நிய முதலீடு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.\nஅதேநேரம் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் நீண்ட நாள் முதலீடு செய்வதற்குப் பதிலாக பெரும் லாபத்தை ஒரு குறுகிய காலத்தில் அடையும் நோக்கத்தில் செய்யும் முதலீடுகள் நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிவிடும்.\nமொத்தத்தில் அந்நிய முதலீட்டின் மீது மிகக் கவனமாக மீள்பார்வை தேவை. அந்நிய முதலீட்டின் மீதும், அதற்கும் பணவீக்கத்திற்கும் இருக்கும் தொடர்பு குறித்தும் நேர்மையான விவாதம் நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் நமது எதிர்காலம் பெரும் கேள்விக்குறி ஆகிவிடும்.\nமாரிமுத்துராஜ் A.G on Jul 2012\nஒரு உன்னத உயர்வுக்கு அடிப்படையானது உற்சாகம் என்கின்ற உத்வேகம் என்றால் அது மிகையாகாது. உற்சாகம் எங்கே நிறைய உள்ளதோ அங்க��� அனைத்து அம்சங்களும் அற்புதமானதாக அமைவது நிச்சயம். உற்சாகம் உள்ள மனமே உயர்வாக எண்ணவும் செய்யும். அயர்வரியாது உழைக்கவும் முடியும். அனைவரின் அன்பையும் பெற்று அதிசயமானதாகத் தோன்றவும் முடியும்.\nஉற்சாகம் என்பது எப்போதும் எல்லோருக்குள்ளும் பீரிட்டு எழும் ஊற்றாக பிறந்து கொண்டே இருக்கின்றது. அத்தகைய உற்சாகத்தை, மெருகு குழையாது, மேன்மையுடையதாகவே வைத்துக்கொண்டு இருக்க வேண்டுமானால், நாம் ஒரு சில விசயங்களில் எப்போதும் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு நம்மைச் சூழ்ந்துள்ள,\nநம்மைச் சூழ்ந்தள்ள நம் நண்பர்களோடு நமக்கிருக்கும் தொடர்பும், நம் உற்சாகத்தைக் கூட்டவும், குறைக்கவும் செய்கின்றன. ஆகையினால் எப்போதும் நம் நண்பர்களிடம் பரிவாய் நடந்து கொள்வோம். அப்போது அவர்கள் நம்மை விரும்புவார்கள். அதனால் நம் உற்சாகம் பெருகும். நம் நண்பர்களுக்கு எந்தவகையிலாவது நாம் பயனுள்ளவர்களாக இருக்கும் பட்சத்திலும் மற்றும் அவர்களின் உறவை மதிக்கக்கூடிய தன்மையை அவ்வப்போது ஏதோர் வகையில் வெளிப்படுத்துகின்ற போதிலும், எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அவர்களுக்கு எந்த அளவு உண்மைத் தன்மை உள்ளவர்களாக இருக்கின்றோம் என்பதைப் பொருத்தும் தான், நம் நண்பர்களுக்கு, நம்மைக் காட்டிலும் மிகச்சிறந்த மனிதர் அவர்களுக்கு யாரும் இருக்க முடியாது என்கின்ற நிலை உருவாகும். இத்தகைய நிலைபெற்ற நண்பர்கள் நம்மைச் சூழ்ந்து இருக்கும் பட்சத்தில் நம் உற்சாகத்திற்கு எந்தக் குறையும் இருக்காது.\nகுடும்பம் என்பது கோவில். அந்தக் கோவில் ùல்காடுக்கும் அமைதியும், ஆனந்தமும் தான் நம் உற்சாகத்தின் ஊற்றுக்கண். குடும்பத்தில் அமைதி கிடைக்கவில்லை என்றால், உலகில் எந்த வெற்றியாளனும் உருவாக முடியாது. அதிலும் பெற்றகுழந்தைகளின் ஒத்துழைப்பு என்பது, அந்தக் குடும்பத்தின் உயர்வுக்காக உழைக்கும் தலைவனுக்கு, ஊக்கம் தருகின்ற உற்சாகமாகும். அப்பேற்பட்ட குழந்தைகளிடம் நாம் நடந்து கொள்கின்ற முறையிலே கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் மனம் எதை எதிர்பார்க்கும் என்றால், பெற்றோர்கள் தன் மீது அதிகம் பிரியம் காட்ட வேண்டும் என்றும், தனக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கும். மேலும் அவர்களை நல்வழிப��படுத்தும் வகையில் தம் பெற்றோர்களே ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் எண்ணும்.\nகுழந்தைகள் நோய்வாய்ப்படும்போதும் துன்புறும் சமயமும் அவர்களின் மீது மிகுந்த அக்கறை காட்டி அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும் நினைக்கும். மேலும் இந்த உலகம் எப்படிப்பட்டது, இதிலே நாம் எப்படி பாதுகாப்பாக, மிகழ்வுடன் வாழ்வது என்கின்ற வழியை எதிர்பார்க்கக் கூடியதாகவும் இருக்கும். மேற்கண்ட அத்தனை விசயங்களையும், நாம் தான் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றும் போது நம் குழந்தைகளின் மூலம் நமக்குக் கிடைக்கும் உற்சாகம் என்பது என்றைக்கும் குறையாததாக இருக்கும்.\nசகபணியாளர்களிடம் துணிந்து நாம் பொறுப்புக்களை கொடுக்கின்ற போது, அவர்களை அறியாமலே அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உழைப்பது மட்டுமின்றி, நம்முடைய உற்சாக பெருக்கிற்கும் உறுதுணையாக இருப்பார்கள். மேலும் அவர்களுக்கு சேர வேண்டிய நியாயமான சலுகைகளை, அவர்கள் கேட்கும் முன்பே நாம் வழங்குகின்ற போது, நமக்கு அவர்கள் அளவு கடந்த உண்மைத்தன்மை உள்ளவர்களாக மாறிவிடுகின்றார்கள் மற்றும் சக பணியாளர்களின் சிறுசிறு தவறுகளை பெரிதுபடுத்தாது, மேலும் தெரியாது செய்த குற்றங்களை பொறுத்துக் கொள்வதன் மூலமும் அவர்களின் முழு ஒத்துழைப்பை நாம் பெற முடியும். சுருக்கமாகச் சொல்வதென்றால், நம் சுயநலத்தை பெரிதாக கருதாது, பொதுநலத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும்போது அனைவரின் அன்பையும், அரவணைப்பையும் பெற்று நம் உற்சாகம் கெடாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.\nபோட்டியாளர்களை முற்றிலுமாக புறந்தள்ளிவிடக் கூடாது. எப்போது வேண்டும் என்றாலும் அவர்கள் நம் உற்சாகத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடும். ஆகையினால் எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். போட்டியாளர்களை தோற்கடிப்பதல்ல நம் வெற்றி. நம் வெற்றிகளை நாமே தோற்கடிப்பதே நம் வெற்றியாகும்.\nபோட்டியாளர்களை நம்முடைய பரம எதிரியாக பாவிக்காது, நம் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் சமயம், நியாயமான முறையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் நாம் நம்மை முறைப்படுத்தி இயங்கும் போது எப்போதும் போட்டியாளர்களால் நம் உற்சாகத்திற்கு இடையூறு இருக்காது.\nநம்முடைய வாடிக்கையாளர்களிடம் நாம் மிக சுமூகமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். நம் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்பினை எளிதாக புரிந்துகொண்டு அதற்கேற்றால் போல் நம்மை நாம் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் நம் வாடிக்கையாளர்கள் சூழ்நிலையின் காரணமாக நமக்கு இழைக்கும் சிறுசிறு நஷ்டங்களை பொறுத்துக் கொள்வதுடன், அத்தனை பொறுப்புக்களையும் நாமே முன்வந்து ஏற்று செயல்புரிகின்றபோது, அவர்களின் பரிபூரண ஒத்துழைப்பு நமக்குக் கிடைக்கும். அவ்வாறு இருக்கின்றபோது நம் உற்சாகம் சீர்குழையாது இருக்கும்.\nஎனவே மேற்கண்ட விசயங்கள் அத்தனையும் நம்முடைய உற்சாகம் குறையாது, பெருகிக் கொண்டே இருக்க காரண காரியமாக அமைவதால், அவற்றின் மீது மிகுந்த கவனம் செலுத்தி செயல்படுகின்ற போது நம்மில் உற்சாகம் பெருகிக் கொண்டே இருக்கும். நம் உற்சாகம் பெருக, பெருக நாம் உழைக்கும் உழைப்பும் அதிகமாகும். உழைப்பு அதிகமாகும். உழைப்பு அதிகமாகவும் போது உயர்வு தானே வரும். உயர்வு வரவர, நம் வாழ்வு எல்லா வளமும் நலமும் பெற்று நிச்சயம் சந்தோசமாக அமையும்.\nஅனந்தகுமார் இரா on Jul 2012\nபன்னிரண்டு வருடங்கள் காட்டில் இருந்த பிறகு ஒரு வருடம் நாட்டில் யாரும் அறியாதவாறு இருக்க வேண்டும் என்பது பகடையில் தோற்றதால் வந்த நிபந்தனை. அஞ்ஞாத மாறுவேட வாழ்க்கை மிகவும் கவர்ச்சியாக (attractive என்பதை எப்படி மொழிபெயர்ப்பது பிறகு) உள்ளது. அர்ஜுனன் அந்தப்புரத்தில் ஒரு வருடம் இளவரசிக்கு உத்தராவிற்கு நடனம் கற்றுத்தர மறைந்திருக்கின்றான். தர்மர் மாறுவேடத்தில் அதே நாட்டில் அரசரிடத்தில் பணிக்கு இருக்கின்றார் என்றெல்லாம் கதை நகர்கின்றது. ஆக மாறுவேடம் என்பது நிகழ்ந்திருக்கின்றது என்பது வரை நிஜமே… நிற்க\nஇந்திய ஆட்சிப்பணி பயிற்சியில் (Roll Play) ரோல் ப்ளே என்றவாறான பயிற்சி உத்தி பயன்படுத்தப்படுவது உண்டு. இது எல்லா நிர்வாகப் பயிற்சிகளலும் முக்கியமாக பயனாகின்றது. அவர்களன் காலணியை அணிந்து கொள்க என்கின்ற நேரடி மொழிபெயர்ப்பில் put yourself into their shoes என்று ஆங்கிலத்தில் உள்ளதைச் சொல்லலாம். அதாவது, அவங்க நிலைமைல இருந்து பார்த்தாதான் தெரியும் என்று சொல்வது ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன் நிலையில்; அறிவில் ‘நல்லது’ என்று படுகின்ற விஷயத்தைத்தான் செய்ய முற்படுகின்றான். அதை ஏன் செய்தார்கள் என்று புரிந்துகொள்ள அவர்கள் ‘எப்படி’ என அறிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. ஒப்பற்ற சாதனைகள் புரிந்தவர்களுக்கும் இதே நிலைதான். நல்ல குணங்களை கைவரப்பெற்றுள்ள நல்லறிவினை சுடரொளயாய் வௌப்படுத்தி, மிளர்கின்ற நட்சத்திரங்களாக நடிக்கின்ற பொழுதுகள் நம்முள் ஆழமான மாற்றங்களை விதைக்க வல்லவை.\nமேக்காலூர் என்று சொல்லப்படும் பெரிய வதம்பச்சேரி அரசு ஆரம்பப்பள்ளயை காலச் சக்கரத்தில் பின்புறமாக உருண்டு 1979-80களுக்கு அழைத்துச் செல்வதற்கு ஆசைப்படுகின்றேன். பூவரச மரங்கள் வரிசையாக பூத்துக் குலுங்குகின்ற எல்லைக் கோடுகளுடன் கூடிய இனிய வளாகம். வேலிக்காத்தான் என்கின்ற முட்செடி வேலியாக பள்ளக்கு இருந்தது. அது மழைகாலத்தில் கரங்களை நீட்டியும் வெயிலுக்குள் குறுகியும் காணப்படுவது மனசார.. என்று நினைப்பது உண்டு. வேலிகாத்தான் மரங்கள் மற்ற இடங்களல் ஒழுங்கற்று பரவிக்காணப்படுவதுண்டு கும்பல்…., கும்பலாக…., பல்லடப் பகுதி வறட்சிப் பிரதேசம் என்று பிற்காலத்தில் தஞ்சாவூர்ப் பகுதியை பார்த்த பிறகுதான் நன்றாக புரிய வந்தது. அதுவரையில் கொஞசம் நீர் இருப்பது கூட கொண்டாட்டமாய்தான் தெரிந்தது. இரண்டு மூன்று கிலோமீட்டர்கள் நடந்து போனது கண்ணகி சோழ நாட்டிலிருந்து நடந்ததை ஞாபகப்படுத்தும் காலகட்டம். முள்வேலிகளுக்கு மத்தியில் கல் கட்டிடங்களுக்கு இடையில் நடப்பது சிலப்பதிகாரத்தை மாறுவேடம் போட்டு நடிப்பது போல இன்று தோன்றுகின்றது. இதைப்படிக்கையில் எண்ணற்ற மனதுகள் என்னைப் போலவே மாறுவேடம் இட்டுக்கொண்ட நமது கிராமத்து மேடு பள்ளங்களுக்குள் உலாவரக் காண்கின்றேன். தீரர் செண்பகராமன் விடுதலைப் போராட்ட காலத்திலேயே ஜெர்மனி வரை பயணம் செய்து அங்கே உள்ளவர்களுக்கு பொறாமை உருவாகும் வண்ணம், பெருமை பொங்கும் வண்ணம் வாழ்ந்து பயணம் செய்திருக்கின்றார். அவ்வளவு தூரம் அக்காலத்திலேயே சென்று வந்த அவரது அனுபவங்களை மனதார மாறுவேடமிட்டு அனுபவித்தால் எம்டன் எனும் நீர்மூழ்கிக் கப்பலில் சென்னை வரையில் வந்து போன அனுபவம் கிடைக்கும். மேக்காலுர் பள்ளயிலிருந்து ஜெர்மனி வரை போய்விட்டோம்…. திரும்புவோம்.\nஅந்தப்பள்ளயில் நாம் நான்காவது ஐந்தாவது மாணவர்களாக இருக்கையில் கிழக்காலூரில் இருந்து இணைந்து விளையாட்டுப் போட்டிகளுக்காக சென்று வருவதுண்டு. ஆண்டு விழாக்களும் அப்படியே. ஏதேதோ விழா காலத்தில் அரசின் நிதிக்காக ஐம்பதிலிருந்து நூறு மாணவர்கள் மாணவிகள் கோலாட்டம் ஆடிக்கொண்டே ஊர் முக்கியஸ்தர்களன் வீடுகள் வழியாக நின்று களப்போடு நடனமாடி ஊர்வலம் செல்வது உண்டு. அங்கெல்லாம் செல்வம் வசூலாகும். தவிரவும், ஒவ்வொரு வீட்டிலும் நீர்மோர், பானகம், எலுமிச்சை சாறு பழரசம் என்றவாறு பல பிடித்த விஷயங்கள் பரிமாறப்படும். அதில் குதூகலமும் சந்தோஷமும் கூத்தாடும் நம் மத்தியில்.\nஆண்டு விழாக்களல் மாறுவேடப் போட்டியைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஐந்து வருடங்களும், எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா என்று யாராவது ஒரு மாணவன் ஜாக்சன் துரையை கேட்காமல் விடமாட்டான். அதைக் கேட்பது ஆண்டு விழா அன்று ஒரு ஐந்தே நிமிடம்தான் என்றாலும் அதற்கு முன்பு ஒரு மாதமும் பின்பு ஒரு மாதமும் தீவிர அளவிலும், ஏன் என்று யாராவது ஒரு மாணவன் ஜாக்சன் துரையை கேட்காமல் விடமாட்டான். அதைக் கேட்பது ஆண்டு விழா அன்று ஒரு ஐந்தே நிமிடம்தான் என்றாலும் அதற்கு முன்பு ஒரு மாதமும் பின்பு ஒரு மாதமும் தீவிர அளவிலும், ஏன் இன்றைக்குக் கூட பின்னால் நினைத்துப் பார்த்தால் ஞாபகம் வைக்கின்ற மாதிரி கட்டபொம்மனாக அதாவது நமக்கு தெரிந்த வரையில் சிவாஜி கணேசனாக மாறிப்போய்விட்ட மாணவர்கள் எத்தனையோ பேர். அந்த வேஷம் போட்டதினால் ஆழ்மனதிற்குள் ஊறிப்போய்விட்ட வீர உணர்ச்சியை எப்படி அளந்து பார்ப்பது இன்றைக்குக் கூட பின்னால் நினைத்துப் பார்த்தால் ஞாபகம் வைக்கின்ற மாதிரி கட்டபொம்மனாக அதாவது நமக்கு தெரிந்த வரையில் சிவாஜி கணேசனாக மாறிப்போய்விட்ட மாணவர்கள் எத்தனையோ பேர். அந்த வேஷம் போட்டதினால் ஆழ்மனதிற்குள் ஊறிப்போய்விட்ட வீர உணர்ச்சியை எப்படி அளந்து பார்ப்பது ஜாக்சன் துரைக்கு கலர் மேட்சிங்காக சிவப்பா உயரமாக பரமேஸ்வரனை தான் போடவேண்டும் என்று தேர்ந்தெடுத்தாலும் வசனம் வராதே…. ஜாக்சன் துரைக்கு கலர் மேட்சிங்காக சிவப்பா உயரமாக பரமேஸ்வரனை தான் போடவேண்டும் என்று தேர்ந்தெடுத்தாலும் வசனம் வராதே…. என்று வேறு ஆள் தேர்வானது ரொம்ப நாட்கள் நினைவில் நின்ற செய்தி. கட்டபொம்மனை நினைக்கும் பொழுதெல்லாம் நிறைய பேர் மனதை நிறைக்கும் நடிகர் திலகத்தின் முகம் ஒரு மாறுவேஷம் தானே என்று வேறு ஆள் தேர்வா��து ரொம்ப நாட்கள் நினைவில் நின்ற செய்தி. கட்டபொம்மனை நினைக்கும் பொழுதெல்லாம் நிறைய பேர் மனதை நிறைக்கும் நடிகர் திலகத்தின் முகம் ஒரு மாறுவேஷம் தானே அதை எப்படி உணர்ந்து கொள்வது.\nஇடங்களுக்கு கூட மாறுவேடம் போடப்படுகின்றது. இதில், ஆச்சரியப்பட்டுப்போனது சமீபத்தில் மிஸ்ஸன் இம்பாஸில்-5 என்கின்ற படம் பார்த்தபொழுதுதான். மும்பை என்ற நம் ஊரை படத்தில் காட்டுகின்ற பொழுது தான், அது வௌநாட்டில் எடுக்கப்பட்டது என்பதற்குச் சான்றாக இடது பக்கம் ஸ்டியரிங் வைத்த கார்கள், இருந்ததை காண முடிந்தது. மாறுவேஷமிட்ட இடம் என்பதற்கு உடன் படம் பார்த்த திருச்சி பொறியியல் கல்லூரித் தம்பி பல எடுத்துக்காட்டுகளை படத்தில் சுட்டிக்காட்டினார். ஹா|வுட் படத்தில் கிளைமாக்ஸ் அருகே ஒரு திரையில் பிரபல தமிழ் டிவி ஔபரப்பு நிலையத்தில் தமிழ் தொலைக்காட்சிப் படங்கள் ஓடுவதையெல்லாம் காட்டிக்கொண்டு இருந்ததும் தெரிந்தது. எவ்வளவு யோசிக்கின்றார்கள் இடத்தையே மாறு வேடத்திற்குட்படுத்த எவ்வளவு தகவல் சேகரிப்பு தேவைப்படுகின்றது. இரு நூற்றுக்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்கள் பணிபுரிவதால்தான் ஒரு ஹா|வுட் திரைப்படம் உருவாகின்றது, என்பதை நம்புகையில் மாறு வேடமிட, எவ்வளவு உழைக்கவேண்டியுள்ளது என்பது தெரிந்தது. துபாயின் மிக உயரமான கட்டிடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மணல் புயல் குறித்த காட்சிகளும் நம்மை ஏதோ கூட இருந்தது அனுபவித்தது போன்ற மாயத்தோற்றத்தைக் கொடுத்துவிடுகின்றது. சமீப ஆங்கில நாளதழ் ஒன்றில் வந்திருந்த Glass எனப்படும் தொலைத்தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதை குறித்தும் இந்தப்படத்தில் பேசியிருக்கின்றார்கள். ஒரு கண்வில்லையை அணிந்து கொண்டு இமைப்பதன் மூலமே புகைப்படமெடுத்து அதனை ஒரு பெட்டிக்குள் உள்ள printer மூலம் அச்சிட்டு எடுப்பதெல்லாம் எவ்வளவு கச்சிதமான மாறு வேடம் இடத்தையே மாறு வேடத்திற்குட்படுத்த எவ்வளவு தகவல் சேகரிப்பு தேவைப்படுகின்றது. இரு நூற்றுக்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்கள் பணிபுரிவதால்தான் ஒரு ஹா|வுட் திரைப்படம் உருவாகின்றது, என்பதை நம்புகையில் மாறு வேடமிட, எவ்வளவு உழைக்கவேண்டியுள்ளது என்பது தெரிந்தது. துபாயின் மிக உயரமான கட்டிடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மணல் புயல் குறித்த காட்சிகளும் நம்மை ஏதோ கூட இருந்தது அனுபவித்தது போன்ற மாயத்தோற்றத்தைக் கொடுத்துவிடுகின்றது. சமீப ஆங்கில நாளதழ் ஒன்றில் வந்திருந்த Glass எனப்படும் தொலைத்தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதை குறித்தும் இந்தப்படத்தில் பேசியிருக்கின்றார்கள். ஒரு கண்வில்லையை அணிந்து கொண்டு இமைப்பதன் மூலமே புகைப்படமெடுத்து அதனை ஒரு பெட்டிக்குள் உள்ள printer மூலம் அச்சிட்டு எடுப்பதெல்லாம் எவ்வளவு கச்சிதமான மாறு வேடம் தப்பான காரியங்களுக்கு ஆள் மாறாட்டம் என்றால் இராவணன் பொன் மானாக வேடமிட்டு மார்சனை அனுப்பி வைத்ததில் ஆரம்பித்திருக்கக்கூடும் இந்தத் தொல்லை. மாறுவேஷம் பல சமயங்களல் மிகுந்த பலனுள்ள விஷயங்களல் முடிவுபெறுகின்றது. நம்பிக்கை நேர்முகத்தேர்வுக்காக அறைக்குள்ளே சென்று அமர்பவரின் முகத்தில் ஒரு தேஜஸையும் தௌவையும் உருவாக்கும் என்றால் மிகையாகாது. இதுவும் ஒரு மாறுவேடமே. முகத்தில் அணிந்து கொள்ளக்கூடிய நகையன்றோ புன்னகை. அது சில்லென்ற ஒரு மாறுவேடத்தை போட்டு வைக்கின்றது உள்ளக் குழப்பங்களை குளரச்செய்கின்றது.\nஇந்தக் கட்டுரையின் இரண்டாவது பத்தியை எழுதுவதற்குள் ஏழு நாட்கள் நகர்ந்துவிட்டன. அதற்குள் இரண்டு விரல்கள் இரண்டு காயங்கள் மறுபடியும் அதே இடத்தில் இன்னும் இரண்டு அற்புதமான காட்சுகள் வேறு இன்னும் இரண்டு அற்புதமான காட்சுகள் வேறு வாழ்க்கை எவ்வளவு பந்துகளை வீசுகின்றது நம்மை நோக்கி நம்பிக்கையை வரவழைப்பதற்கான மிக முக்கிய வழிகளல் ஒன்று நம்பிக்கை ஏற்கனவே வந்துவிட்டது போல நடிப்பது வாழ்க்கை எவ்வளவு பந்துகளை வீசுகின்றது நம்மை நோக்கி நம்பிக்கையை வரவழைப்பதற்கான மிக முக்கிய வழிகளல் ஒன்று நம்பிக்கை ஏற்கனவே வந்துவிட்டது போல நடிப்பது என்று நிறைய புத்தகங்களல் படித்திருக்கின்றோம். நிஜம்தான் நிறைய சாதித்துவிட்டவர் போன்ற முகபாவனை பல இடங்களல் வெற்றிபெற்றுத் தருகின்றது.\nதத்துவ ரீதியாகப் பார்க்கப் போனால் வாழ்க்கை தனியொரு மனிதராக விளையாடும் மட்டைப்பந்து போலத் தெரிகின்றது. அவுட்டானாலும் அடுத்த இன்னிங்ஸ் தொடர்கின்றது. இடங்களும், பந்து வீச்சாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள். நின்று விளையாட வேண்டுமல்லவா அதற்காக நிறைய தெம்பு (stamina வை தெம்பு என மொழி பெயர்ப்பது நன்றாக இருக்கிறதே அதற்காக நிறை��� தெம்பு (stamina வை தெம்பு என மொழி பெயர்ப்பது நன்றாக இருக்கிறதே) வேண்டி இருக்கின்றது. அதை வரவழைத்துக்கொள்கின்ற வழிகள் நிறைய இருக்கின்றன. மனதை தினந்தோறும் அதற்காக தயாரித்து பயிற்சி கொடுத்து வைத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. பட்டினத்தார் வேடமிட்டுக் கொள்ளாமல் பக்குவப்பட்டுப் போவது அருமையான உத்தி. அதுவும் கூடவொரு இரமணமஹரிஷியையும் துணைக்குக் கொண்டால் வசனாமிர்தம். புத்தகத்தில் வருவதைப்போல ஆசாபாசங்களை வரவழைத்துக் கொண்டு உலகத்தில் உலவு என்று சொல்வதை படிக்கலாம்.\nஒருவகையில், அவர் மாறுவேடமிட்டுக் கொள்ளத்தான் சொல்கின்றார் என்று கூட முடிவெடுக்கலாம். குருஷரண்தாஸ் அவர்களது புத்தகத்தில் நீண்ட நேரம் மிகச்சரியாக எத்தனை வருடம் பாண்டவர்கள் வனவாசமும் அஞ்சாத வாசமும் சென்றார்கள் (எழுத போகின்றோம்) என்று தேடியதில் ….ஏராளமான புதிய விஷயங்கள் தெரியவந்தன.\nஅவையும் மறக்க முடியாத நன்மையை ஏற்படுத்தித்தர வல்லவையே. ஒரு முக்கியமான தகவல் வந்து…., (வந்து…. போயி என்பதெல்லாம் பேச்சு வழக்கல்லவா எழுத்து வழக்கில் வந்து…. வந்து குதிக்கிறதென்றால் நாம் இருவரும்….. பேசிக்கொண்டிருக்கின்றோ மென்று…. அர்த்தம்) மஹாபாரதத்திற்குள் மஹா பெரிய விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. பார்வைக்கு படுகின்ற விஷயங்கள் பகடையாடுவது போல, உற்றுப்பார்க்கும் பொழுது நிறம்மாறிப் போகும் என்றுதானே உணர்த்த முயற்சி செய்கின்றன அந்த சின்னஞ்சிறு கதைகள். நகுலன் குதிரைகளல் மிகத்திறமை வாய்ந்தவன் ஆமே எழுத்து வழக்கில் வந்து…. வந்து குதிக்கிறதென்றால் நாம் இருவரும்….. பேசிக்கொண்டிருக்கின்றோ மென்று…. அர்த்தம்) மஹாபாரதத்திற்குள் மஹா பெரிய விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. பார்வைக்கு படுகின்ற விஷயங்கள் பகடையாடுவது போல, உற்றுப்பார்க்கும் பொழுது நிறம்மாறிப் போகும் என்றுதானே உணர்த்த முயற்சி செய்கின்றன அந்த சின்னஞ்சிறு கதைகள். நகுலன் குதிரைகளல் மிகத்திறமை வாய்ந்தவன் ஆமே எவ்வளவு திறமை என்றுசொல்ல மழை பொழியும் பொழுது அந்த சாரல்கள் நனைப்பதற்கும் முன்பாக கடந்து செல்லுமளவு வளைத்து ஓட்டும் அல்லது வேகமாய் ஓட்டும் திறமை வாய்ந்தவனாமே. இப்பொழுதுள்ள சூழ்நிலைகளல் நனைக்குமளவு மழை பொழிந்தால் மகிழ்ச்சி என்று மகள்கள் விளையாடுகின்றார்கள்.\nசதுரங்கம�� விளையாடுகையில் மாறுவேடம் இட்டுக்கொள்ளும் கட்டங்கள் ….. (தெடரும்)\nபாறைகள் குவிந்துகிடக்கிற இடம், பார்ப்பவர் கண்களன் தன்மைக்கேற்ப கலைக் கூடமாகவோ குவாரியாகவோ மாறுகிறது.\nஆள் நடமாட்டமில்லாத இடத்தில், விவசாயத்திற்கும் பயனில்லாத வெற்றிடம், சிலர் கண்களல் மட்டும் ஓய்வு நேர இல்லங்கள் உருவாக்குவதற்குறிய இடமாகத் தெரிகிறது.\n ஒரு பொருளோ, இடமோ, மனித ஆற்றலோ நிகழ்காலத்தில் என்னவாக இருக்கிறது என்பதல்ல முக்கியம். எதிர்காலத்தில் என்னவாக வளரும் என்பதுதான் முக்கியம். வாய்ப்புகள் வழியில் வரும் வரை காத்திருக்காமல், விலகிச் செல்லும் வாய்ப்புகளைக் கூட வழிமறித்துப் பயன்படுத்தும் துடிப்பு இருந்தால் இத்தகைய புதுமைகள் புத்தியில் உதிக்கும். இப்படிப் புதுமையாய் சிந்திப்பதில் முதல்தடை… விமர்சனங்கள்.\nஆர்வமாய்ப் புதிய விஷயங்களைச் சொல்ல வருபவர்கள் கூட, விமர்சனங்கள் வந்ததும் துவண்டு விடுவார்கள். அதனால்தான் ஓர் அறிஞர் சொன்னார், “புதுமையாய் சிந்திக்க அறிவு மட்டும் போதாது, துணிவும் அவசியம்” என்று. சமுத்திரம் என்பது குடிக்கப் பயன்படாத தண்ணீர் என்று ஆதிகாலத்தில் அநேகம் பேர் அலட்சியம் செய்திருப்பார்கள்.\nஅதில் உப்பு இருக்கிறது என்று ஒருவன் முதலில் கண்டுபிடித்திருப்பான், முத்து கிடைக்கிறது என்று இன்னொருவன் கண்டுபிடித்திருப்பான். மீன்பிடித்துச் சாப்பிடலாம் என்று மற்றொருவன் கண்டுபிடித்திருப்பான்.\nகாலங்காலமாய் இருக்கிற கடல், தேவையில்லாத தண்ணீர்ப் பரப்பு என்று விலகி நடக்காமல் வித்தியாசமாய்ச் சிந்தித்தவன் தான் இந்தப் புதுமைகளையெல்லாம் பூமிக்குக் கொடுத்தான். இந்தப் புதுமைக் கண்ணோட்டம் என்பது, பணம் சம்பாதிக்கும் முறை என்று மட்டும் பார்த்தால், வளர்ச்சி இருக்காது. புதுமைக் கண்ணோட்ட வழிகள் வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொள்கிற முறை. அதுவே ஒரு வாழ்க்கை முறை.\nகண்ணில் படுகிற எதிலும் எண்ணிலடங்காத வாய்ப்புகள் இருக்கின்றன என்கிற நம்பிக்கை இதற்கான முதல் தேவை. சாதாரணமான ஒன்றைக் கூட சுவாரசியமாய் மாற்றுகிற படைப்பாற்றல் இதற்கான இரண்டாவது தேவை. படைப்பாற்றல் என்கிற கண்ணுக்குத் தெரியாத சக்திக்கு சொல் வடிவம் கொடுக்கிற திறமை, இதற்கான மூன்றாவது தேவை. ஒன்றை சுவாரசியமாக சிந்தித்து, செயல்படுத்தும் வரை��ில் பின்வாங்காத முயற்சியும் உழைப்பும் நான்காவது தேவை.\nஇந்த அம்சங்களை யாரெல்லாம் வளர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், அதிசயமான வெற்றிகளை அனாயசமாகப் பெற்று விடுகிறார்கள். உங்களுக்குள் ஒரு தீப்பொறி இருந்தால், ஊதி ஊதி வளர்க்க வேண்டியவர் நீங்கள் தான். அது பெரு நெருப்பாக உருவம் பெறும் வரை உங்களால் தான் அதைக் காப்பாற்ற முடியும். அதுவரையில் அதன் வௌச்சம் ஊருக்குத் தெரியாது.\nஉங்களுக்குள் உதிக்கிற புதிய கண்ணோட்டங்கள் ஒவ்வொன்றுமே அத்தகைய தீப்பொறிகள்தான். உற்சாகமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள் உங்களால் முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/12/Nellaikavinesan-Thannambikai-Article-3.html", "date_download": "2020-09-25T19:43:00Z", "digest": "sha1:4VHBKOFFNUWXOVRRONIOYRCYPP3LLRIR", "length": 119166, "nlines": 1038, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "கல்லூரிக் கனவுகள் - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள் / கல்லூரிக் கனவுகள்\nNellai Kavinesan டிசம்பர் 21, 2019 நெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள்\nநெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரை-3\nபள்ளியில் படிக்கும் எல்லா மாணவ-மாணவிகளுக்கும் எதிர்காலத்தில் எப்படி தங்கள் வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்பது பற்றிய கனவுகள் நிச்சயமாக இருக்கத்தான் செய்யும். அந்தக் கனவுகளை நோக்கியே எல்லா இளைய உள்ளங்களின் செயல்பாடும் அமைந்திருக்கும். ஆனால் இடையிடையே வருகிற “இடையூறுகள்” அவர்களது குறிக்கோளை அடையவிடாமல் திசைமாறச் செய்து விடலாம்.\nஇதனால்தான் பள்ளியில் படிக்கும்போதே - என்ன பாடப்பிரிவு எடுத்து படிக்க வேண்டும் எந்த கல்லூரியில் படிக்க வேண்டும் எந்த கல்லூரியில் படிக்க வேண்டும் எந்தக் கல்லூரியில் படித்தால் பட்டப்படிப்பை ஒழுங்காக படிக்க முடியும் எந்தக் கல்லூரியில் படித்தால் பட்டப்படிப்பை ஒழுங்காக படிக்க முடியும் எந்த கல்லூரியில் படித்தால் ஒழுக்கத்தோடும், மனநிறைவோடும் வாழ முடியும் எந்த கல்லூரியில் படித்தால் ஒழுக்கத்தோடும், மனநிறைவோடும் வாழ முடியும் - போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகளை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.\nஅருள் மோசஸ் என்ற ஒரு கல்லூரி மாணவரை சந்தித்தேன்.\nஅவர் தமிழகத்திலுள்ள ஒரு கிராமப்புற பெரியியல் கல்லூரியில் பி.இ. படித்துக்கொண்டிருப்பவர். அடிக்கடி விளம்பரங்களில் வந்த���போகும் அந்தக் கல்லூரி பற்றி அவர் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.\n நீங்களே கொஞ்சம் கேளுங்கள்” - என்ற கேள்வி எழுப்பி என்னை திணற வைத்தார், மாணவர் அருள் மோசஸ்.\n“சார்... தமிழகத்திலேயே தலைசிறந்த கல்லூரிகளுள் ஒன்று எங்கள் கல்லூரி. இங்கே படித்தால் உனது எதிர்காலம் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்று என்னிடம் சொல்லி இந்த கல்லூரிக்கு எங்க அப்பா என்னை அழைத்து வந்தார்கள்.\nபிளஸ் 2 தேர்வில் நல்ல மார்க் எடுத்ததினால் உன்னை இந்த கல்லூரியில் சேர்ப்பது நல்லது என்று சொல்லி என்னை சேர்க்க வந்தபோது இங்கு நன்கொடை கேட்டார்கள். முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது இந்தப் பிரபல கல்லூரியில் ஏன் இப்படிச் செய்கிறார்கள் எனக்கு இந்த கல்லூரி வேண்டாம் என்றேன்.\nஎனது அப்பா விடவில்லை ஒரு சாதாரண மில் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்த எனது அப்பா என்னை பெரியியல் வல்லுனராக மாற்ற வேண்டும் என்ற கனவோடு என்னை வளர்த்ததால் அவர் இலட்சங்கள் கொடுக்க தயங்கவில்லை.\nநன்றாக படித்து அதன்மூலமே பெரியியல் கல்லூரியில் சேரவேண்டுமென்ற எனது இலட்சியம் அப்பா கொடுத்த இலட்சங்களால் கலைந்துபோனது. நான் மனதுக்குள் அழுதேன்”.\nமாணவர் அருள் மோசஸின் முகத்தில் மெதுவாக கவலை ரேகைகள் படர்ந்தது. ஒரு சொல்ல முடியாத சோகத்தை அவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் காது கொடுத்து கேட்க ஆரம்பிக்கவும் உள்ளத்தின் பள்ளத்தில் இருந்துவந்த எண்ணத்தை அவர் வார்த்தைகளாக்கினார்.\n“சார் சின்ன வயதிலேயே என்னுடைய கடின உழைப்பால்தான் நான் முன்னேற வேண்டும் என நினைத்திருந்தேன். இருந்தாலும் எனது அப்பாவின் விருப்பப்படி நன்கொடை கொடுத்து அந்த கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரியில் புதிய சூழல். சில மாணவர்கள் கல்லூரிக்கு நன்கொடை கொடுத்தே வந்தவர்கள். “வேறுசில மாணவர்கள் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இன்னும்சிலர் நான்கு வருட ஜாலிக்காக கல்லூரிக்கு வந்தவர்கள். பி.இ., பட்டம் மட்டும் இருந்தால்போதும் கல்யாண மார்க்கெட்டில் எங்கள் ஜாதி மாப்பிள்ளைகளுக்கு நல்ல கிராக்கி என்று வெளிப்படையாகவே சொல்லி மகிழும் மாணவர்களும் உண்டு. ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு சூழல்களில் வந்தவர்கள் அவர்களை புரிந்து கொள்ளவே எனக்கு கஷ்டமாக இருந்தது.\nகல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். அங்கும் எனக்கு திருப்தி இல்லை. முதலாமாண்டு படிக்கும்போதே விடுதியைவிட்டு வெளியேவந்து தங்க முடிவு செய்தேன். நீங்கள் விடுதியில் தங்கினாலும் தங்காவிட்டாலும் அடுத்த மூன்று வருடங்களுக்கு சேர்த்து 1 இலட்சம் ரூபாய் பீஸ் கட்டிவிட்டு போகலாம் என்றார்கள். என் படிப்புக்காக எனது அப்பா கடன் வாங்கி பணத்தை கட்டினார் வெளியில் தங்கியிருந்து கல்லூரிக்கு போனேன். ஏராளமான செலவு பணப்பிரச்சினை இவை எங்கள் வீட்டில் பல பிரச்சினையை உருவாக்கிவிட்டது..\nஇந்த நேரத்தில் நான் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது எனது அக்காவுக்கு திருமணம் நடந்தது. நான் நான்கு நாட்களுக்கு விடுமுறை எடுத்தேன். ஆயிரக்கணக்கில் அபராதம் போட்டார்கள். கட்டவில்லையென்றால் கல்லூரியைவிட்டு போ என்றார்கள். நாங்கள் பயந்து போனோம். அபராத தொகையை கட்டிவிட்டோம்.\nமாணவன் அருள் மோசஸ் கண்களில் மெதுவாக கண்ணீர் எட்டிப்பார்த்தது. அழுகைக்கு அணைபோட முடியாமல் தோற்றான். நான் அவனை சமாதானப்படுத்தினேன்.\n“சார் செய்யாத குற்றத்திற்கு தண்டனை தந்தால் எப்படி சார் நிம்மதியாக இருக்க முடியும்\nநான் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே என் சிந்தனையைக் கலைத்தான்.\n“சார்... இந்த ஒரு நிகழ்ச்சியை வைத்தே எங்கள் கல்லூரியை நீங்கள் புரிந்து கொள்ளலாம். போன வாரம் எங்கள் வகுப்பிலுள்ள கரும்பலகையை மாணவர்களில் சிலர் உடைத்து விட்டார்கள். எங்கள் வகுப்பில் மொத்தம் 60 பேர் இருக்கிறோம். எங்கள் 60 பேர்களிடமும் வகுப்பு பொறுப்பாசிரியர் வந்து விசாரித்தார். யார் அதை உடைத்தது என்ற விவரத்தை கண்டுபிடிக்க முடியாததால் அடுத்தநாள் வகுப்பிலுள்ள ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாய் அபராதம் போட்டார்கள். ஒரு வாரத்திற்குள் அபராதத்தை கட்டவில்லையென்றால் கல்லூரியை விட்டு அனுப்பிவிடுவோம் என்றார்கள். அந்த கரும்பலகை 2000 ரூபாய்கூட இருக்காது. ஆனால் கரும்பலகை கல்லூரிக்கு 1,20,000 ரூபாயை சம்பாதித்து கொடுத்தது.\nநான் செய்யாத தவறுக்கு எனக்கு தண்டனை கொடுத்தார்கள். இது எனக்கு தந்த தண்டனை அல்ல. ஒரு பாவமும் செய்யாத என் அப்பாவுக்கு கொடுத்த தண்டனை” - என அழ ஆரம்பித்தான்.\nமாணவர் அருள் மோசஸைபோல எத்தனையோ பெரியியல் கல்லூரி மாணவர்கள் இன்றும் சிரமப்படத்தான் செய்கிறார்கள். தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை விளம்பரங்���ளை பார்த்துவிட்டு, சாதாரண கல்லூரியைவிட இந்தக் கல்லூரிதான் தரம் வாய்ந்த கல்லூரி என்று பல்வேறு மாணவ-மாணவிகள் நினைத்துக் கொள்கிறார்கள்.\nகல்லூரி பக்கமே செல்லாத நடிகர், நடிகைகளை கொண்டு இதுதான் பெஸ்ட் கல்லூரி என்று சில கல்லூரி நிர்வாகத்தினர் சொல்ல வைக்கிறார்கள். “நடிகர், நடிகைகள் சொன்னால் இது உண்மையாகத்தான் இருக்கும்” என்று சில மாணவ-மாணவிகள் எண்ணி, அதை அப்படியே நம்பி கல்லூரியில் சேர்ந்து பிறகு கஷ்டப்படுகிறார்கள்.\nஒரு கல்லூரியில் சேருவதற்கு முன்பே அந்தக் கல்லூரிபற்றி சில தகவல்களை மாணவ - மாணவிகள் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவை -\nஅந்தக் கல்லூரியை நடத்துபவர் யார்\nஅந்தக் கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் யார்\nகல்லூரி நிர்வாகத்தினர் எந்த நோக்கத்திற்காக கல்லூரியை நடத்துகிறார்கள்\nகல்லூரி நிர்வாகத்தினரின் செயல்பாடு எப்படி அமைந்திருக்கிறது\nகல்லூரியில் படிக்கும் மாணவர்களின் தனித்திறனை வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறதா\nஉடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறைகளில் கல்லூரியில் போதிய கவனம் செலுத்தப்படுகிறதா\nமாணவ, மாணவர்களின் பெற்றோர்களை கல்லூரி நிர்வாகத்தினர் எந்த அளவுக்கு மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்துகிறார்கள்\nகல்லூரியில் ஆசிரியர் மாணவர்களின் உறவு எப்படி அமைந்துள்ளது\nபெற்றோர் ஆசிரியர் கழகம் அங்கு உள்ளதா அந்த சங்கத்தின் செயல்பாடு எப்படி உள்ளது\nகல்லூரியில் நூலக வசதி போதிய அளவு உள்ளதா\nகல்லூரியில் வேலைவாய்ப்பு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறதா\nகல்லூரியில் பயின்றோர் கழகம் (Alumni Association) உள்ளதா பயின்றோர் கழகத்தின் செயல்பாடு எவ்வாறு உள்ளது\nமாணவ-மாணவிகளின் திறனை வளர்ப்பதற்கு மன்றங்கள் (Associations), குழுக்கள் (Clubs) போன்ற அமைப்புகள் செயல்படுகிறதா\nகல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதுதானா\nகல்லூரி முறைப்படி அங்கீகாரம் பெற்றதுதானா அங்கு நடத்தப்படும் எல்லாப் பாடப்பிரிவுகளுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதா\nதகுதியும், திறமையும், அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்கள் அங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்களா\nஅந்தக் கல்லூரியில் அடிக்கடி ஆசிரியர்கள் மாற்றப்படாமல் உள்ளார்களா\nகல்லூரி நிர்வாகம் ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஒழுங்காக நடத்துகிறார்க���ா\nகல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒழுக்கமுடன் நடந்து கொள்கிறார்களா\nமாணவர்களுக்கு வளாகத் தேர்வுமூலம் (Campus Placement) நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படுகிறதா\n- இதுபோன்ற பல கேள்விகளை மனதில் எழுப்பி அதற்கான சரியான விடையை கண்டுபிடித்து அதற்கு பின்னரே தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் கல்லூரியில் சேர்க்க வேண்டும்.\nமாணவ-மாணவிகளும் பள்ளியில் படிக்கும்போதே தரம் வாய்ந்த கல்லூரிகளை அடையாளம்கண்டு அந்த கல்லூரிகள் தங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர வேண்டும் என்ற உணர்வோடு படிக்க வேண்டியது அவசியமாகும்.\nகோயம்புத்தூரிலுள்ள ஒரு புகழ்மிக்க பெரியியல் கல்லூரியில் சுமார் 30 வருடங்களுக்குமுன்பு படித்த எனது உறவினர் ஒருவர் கடந்த மாதம் சென்னையில் சந்தித்தேன். அவர் ஒரு பிரபல தொழிலதிபர்.\nஇன்று அவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் சொந்தமாக தொழிற்சாலையை நிர்வகித்து வருகிறார். அவரிடம் பேசும்போது ஒரு கல்லூரிசூழல் ஒரு மாணவனை உருவாக்க எந்த அளவுக்கு அடித்தளமாக அமைகிறது என்பதை நான் புரிந்துகொண்டேன்.\n“தம்பி நான் 30 வருடத்திற்கு முன்னால் திருநெல்வேலியிலிருந்து கோயம்புத்தூருக்கு வந்ததும் நிறைய வி‘யங்கள்பற்றித் தெரிய ஆரம்பித்தேன். காரணம் எங்க காலேஜ்ல இருந்த சூழல்கள்தான். எங்கள் நிர்வாகம் மாணவர் நலனுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். அங்குள்ள ஆசிரியர்கள் அறிவும், அன்பும், அமைதியும் கொண்ட பண்பாளர்கள். ஒருமுறை லேபரட்டரியில் நாங்கள் சோதனை செய்து கொண்டிருந்தோம்.\nஒரு மாணவன் கண்ணாடி குழாயை உடைத்துவிட்டான். எல்லோரும் பயந்துபோனோம். ஆசிரியர் திட்டப் போகிறார். அபராதம் போடப்போகிறார்கள் என நினைத்தோம். ஆனால் எங்கள் பேராசிரியர் சோதனைக் குழாயை உடைத்த மாணவரின் அருகில் வந்து “சரி பரவாயில்லை” - என்றார் சோதனைக்கூட உதவியாளரை அழைத்து உடைந்துபோன இந்த சோதனை குழாயை வேறு எதற்காகவாவது பயன்படுத்த முடியுமா\nசோதனைக்குழாய் உடைந்தாலும் அதனை உடைத்த மாணவனின் மனம் உடைந்துவிடக்கூடாது என்பதில் எங்கள் பேராசிரியர் மிக கவனமாக இருந்தார். ஆனால், அதேவேளையில் எங்கள் கல்லூரி நிர்வாகம் அப்படி செயல்பட்ட பேராசிரியரை ஊக்கப்படுத்தியது” என்றார் எனது உறவினர்\nஒரு கல்லூரியில் நிர்வாகம் ஆசிரியர், மாணவர், பெற்றோர் உறவுமுறை நன்றாக இருந்தால்தான் அந்த கல்லூரியின் கலாச்சாரம் (Culture of the College) சிறப்பாக அமையும் - என எனது உறவினர் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\nசெய்யாத குற்றத்திற்கு தண்டனை ஒருபக்கம். செய்த குற்றத்திற்கு மன்னிப்பு ஒரு பக்கம். எந்தச் சூழலில் மாணவ, மாணவிகள் வளர்க்கப்படுகிறார்களோ அந்த சூழலுக்குத் தகுந்தவர்களாகவே அவர்கள் மாற்றப்படுகிறார்கள். நல்ல தரம்வாய்ந்த கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்த இளைஞர்கள் நல்லவர்களாக மாற்றப்படுகிறார்கள்.\nஎனவே, எந்தக் கல்லூரியில் படித்தால் பட்டமும், வேலையும் கிடைக்கும் என்பதையே நினைத்து கல்லூரியில் சேர்வதைவிட, எந்த கல்லூரியில் படித்தால் மன மகிழ்வான வாழ்க்கை வாழ முடியும் என்பதை கருத்தில் கொண்டு கல்லூரியை தேர்ந்தெடுப்பது நல்லது.\nஒரு மதிய வேளை. நல்ல பசி, சாப்பிட வேண்டும்\nவயிற்றுக்கு உணவு வேண்டும் நேரத்தில் நகரத்திலுள்ள ஒவ்வொரு ஹோட்டலுக்குச் சென்று என்ன உணவு இருக்கிறது- என்று விசாரித்துக் கொண்டே இருந்தால் இரவு வந்தாலும் சாப்பிடாமல் விசாரித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். சரியான தகவல்களும் கிடைக்காது.\nஇதைப்போலத்தான் பிளஸ்-2 ரிசல்ட் வந்தபிறகும் மேற்படிப்புக்கு உதவும் கல்லூரிகளைப்பற்றி தெரிந்துகொள்ளாமல், விவரங்களை சரியாக சேகரிக்காமல் இருந்துவிட்டால் குழப்பங்கள் ஏற்படும.;. இந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு கல்லூரிகளைப் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். நேரம் கிடைத்தால் நேரில் கல்லூரிகளுக்குச் சென்றுகூட விசாரிக்கலாம்.\nகண்ணைக் கவரும் விதத்தில் அமைந்த கல்வி நிறுவனங்களின் கட்டிங்களைப் பார்த்தும், கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்தும் ஒரு கல்லூரியை சிறந்த கல்லூரி என்று உடனே முடிவு செய்யாமல், தீவிரமாக சிந்தித்து நல்ல கல்லூரியை தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து படிப்பதுதான் சிறந்ததாகும்.\nநெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதான் படித்த ஆதித்தனார் கல்லூரி BBA துறையைப் புகழும் ஆச்சி மசாலா நிறுவனர் திரு.பத்மசிங் ஐசக் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படி...\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன் நெல்லை கவிநேசன் (டாக்டர்.எஸ்.நாராயணராஜன் MBA., Ph.D.,, தலைவர், வ...\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை PLEASE PLEASE LISTEN IMMEDIATELY\nஇமெயில் மூலம் செய்திகளை உடனடியாக பெற\n'கரும்புச்சாறு To சர்க்கரை' - எப்படி \n‘‘தமிழக கிராமிய விளையாட்டுகள்’--முனைவர் முஹமது அஸ்கர் (1)\n\"ஆ..... ஆ.... ஆ.... ஆஹா....\"சினிமா பாடல்கள் (1)\n\"உண்மையாயிரு...\" -குறுநாடகம் | (1)\n\"உலகம் உங்கள் கையில்\" -1 (புதிய தொடர்) ------.ப.இசக்கி ராஜன் (1)\n\"உலகம் உங்கள் கையில்\" -2 (புதிய தொடர்) ------.ப.இசக்கி ராஜன் (1)\n\"உலகம் உங்கள் கையில்\" -3 (புதிய தொடர்) ------.ப.இசக்கி ராஜன் (1)\n\"உலகம் உங்கள் கையில்\"-4 (புதிய தொடர்) -- .ப.இசக்கி ராஜன் (1)\n\"என் ஆசான் சிவாஜி கணேசன்\"-----புகழாரம் சூட்டுகிறார் நடிகர் சிவகுமார் (1)\n\"கணவன் மனைவி சண்டை வராமல் இருக்க ...' (1)\n\"குடி குடியைக் கெடுக்கும்\" - குறும்படம் (1)\n\"கொரானா காலம் : வீடு (1)\n\"சிறப்பு சுழலும் சொல்லரங்கம் (1)\n\"சுதந்திர போராட்ட வீரர்கள் 27 வீரவரலாறு \" (1)\n\"சொப்பன சுந்தரி நான்தானே\" (1)\n\"தர்பார் \"திரைப்படத்தில் நெல்லை கவிநேசனின் நண்பர் (1)\n\"பட்டிமன்றம் ராஜா\"வுக்கு இத்தனை விசிறிகளா\n\"பயன் எழுத்து படைப்பாளி\" நெல்லை கவிநேசன் (1)\n\"போட்டியில் வெற்றி பெற முயற்சி அவசியம் தேவை\" --நடிகர் பார்த்திபன் விளக்கம் (1)\n\"ரமலான் ...புனித ரமலான்..\" ரம்ஜான் பாடல்- 2 (1)\n\"ஸ்தோத்திரம் செய்வேனே...\" --மனம் கவரும் கிறிஸ்தவ பாடல் (1)\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- MATHS -1 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- MATHS -2 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- MATHS -3 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- MATHS -4 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- MATHS -5 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- MATHS -6 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்- 2 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்- 3 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்- 4 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்- 5 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்- 6 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்-10 (1)\n10 -வகுப்���ு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்-7 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்-8 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- தமிழ்-9 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- ENGLISH -1 (2)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- ENGLISH -2 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- ENGLISH -3 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- ENGLISH -5 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- SCIENCE -1 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- SCIENCE -2 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- SCIENCE -3 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- SCIENCE -4 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்- SCIENCE -5 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்-SOCIAL SCIENCE -1 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்-SOCIAL SCIENCE -2 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்-SOCIAL SCIENCE -3 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்-SOCIAL SCIENCE -4 (1)\n10 -வகுப்பு தேர்வுக்கு தயாராவோம்-SOCIAL SCIENCE -5 (1)\n10 நிமிசம் போதும் ஸ்வீட் செஞ்சிடலாம்-KAJA SWEET (1)\n10 ரூபாய் செலவில் 1/2 கிலோ ஸ்வீட் ரெடி. (1)\n100 வயது யோகா பாட்டி (1)\n144 தடை உத்தரவு : எது இயங்கும் எது இயங்காது\n15 நிமிடத்தில் அவல் பர்பி சுலபமாகசெய்வது எப்படி\n2 ஈஸி ஸ்வீட் (1)\n50 ஆண்டுகளாக சாதனை புரியும் அன்னபூரணா. (1)\n6 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 - அளவீடுகள் (1)\n6ம் வகுப்பு - அறிவியல் (6th Std – Science)-பகுதி- 1 – அளவீடுகள். (1)\n7 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 1 -அளவீட்டியல். (1)\n8 ஆம் வகுப்பு - அறிவியல் பாடம்- 1 -அளவீட்டியல் (1)\n8 வடிவ நடைபயிற்சி மேற்கொள்வது எப்படி\nஅகத்தழகு - குறும்படம் (1)\nஅடங்கு இல்ல......... உனக்கு சடங்கு (1)\nஅடி எடுத்துக்கொடுத்த பாடல் (1)\nஅத்தமக உன்ன நினைச்சு... -கிராமிய பாடல் (1)\nஅது ஒரு கனாக்காலம் ---வழக்கறிஞர் ராமலிங்கம் (1)\nஅப்பா உன் அன்புக்கு ஈடாகுமா\nஅம்பிகாபதி -அமராவதி காதல் கதை (1)\nஅம்மாவின் சேலை..... ஆயிரமாய் நினைவலைகள். (1)\nஅய்யா... வேணும் உங்க தயவு. (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ தவக்கால இறைச்செய்தி (1)\nஅருட்தந்தை ஷாம் மேத்யூ -தவக்கால இறைச்செய்தி-2 (1)\nஅருள் வழங்கும் தெய்வம் முருகன் பெருமை - பாகம் 2 (1)\nஅருள் வழங்கும் தெய்வம் முருகன் பெருமை - பாகம்- 1 (1)\nஅருள் வழங்கும் தெய்வம் முருகன் பெருமை - பாகம்-3 (1)\nஅருள்வாயே நீ -ரம்ஜான் பாடல்-1 (2020) (1)\nஅவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்\nஅவல் பர்பி /அவல் ஸ்வீட் (1)\nஅழகர் மலையின் சிறப்பு..... (1)\nஅழகு மலராட .....---திரை இசை பாடல் (1)\nஅறிவியல் ஆராய்ச்சி கட்டுரை எழுதுவதற்கான வழிமுறைகள் (1)\nஅறிவியல் ஆராய்ச்சி திட்டத்தை தயார��� செய்வது எப்படி\nஅறிவில் அகந்தையை கரைத்து விட்டால்....... (1)\nஅன்னையர் தின நெகிழ்ச்சி உரை (1)\nஅன்னையர் தினம் உருவான வரலாறு. (1)\nஅனைத்து சுர விஷ நோய்களை நீக்கும் மந்திரம் (1)\nஆசிரியர்- மாணவர் உறவுகள் -குறும்படம் (1)\nஆசிரியர்களுக்கு அரசாங்கம் பென்ஷன் கொடுப்பது எதற்காக\nஆசை வச்ச உன் மேல...... (1)\nஆண்கள் உருப்பட ஒரே வழி... (1)\nஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு..... தற்போது. (1)\nஆதித்தனார் கல்லூரி -வி ஐ பி சந்திப்பு-1 (1)\nஆதித்தனார் கல்லூரி-மருத்துவ முகாம் நிகழ்ச்சி (1)\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ படித்த திரைப்பட இயக்குனர் (1)\nஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் (1)\nஆரோக்கிய மாதாவே .........-இனிய கிறிஸ்தவ பாடல் (1)\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சந்தித்த சோதனைகள் (1)\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சந்தித்த சோதனைகள்-2 (1)\nஆன்லைன்(online )மூலம் மின் கட்டணம் செலுத்துவது எப்படி\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-1 (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-10 புலவர் சங்கரலிங்கம் (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-11 - புலவர் சங்கரலிங்கம் (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-12- புலவர் சங்கரலிங்கம் (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-13-- புலவர் சங்கரலிங்கம். (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-14 (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-5 (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-6 (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-7 (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-8 (1)\nஆனந்தம் தரும் ஆத்திசூடி-9-வையத் தலைமை கொள் (1)\nஇங்கே ஒரு இளம் ஓவியர் (1)\nஇடைவிடாசகாயமாதா........ .பாரம்பரிய மாதா பாடல்.. (1)\nஇடைவிடாத சிரிப்பு பட்டிமன்றம். (1)\nஇந்திய அரசு வழங்கும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல் (1)\nஇந்திய குடிமகனின் நம்பிக்கை குரல் (1)\nஇந்திய தேசிய கொடி (1)\nஇந்தியாவின் பாரம்பரிய நடனங்கள் (1)\nஇருக்கன்குடி மாரியம்மன் பாடல் (1)\nஇலக்கிய இமயம்-'ஹைக்கூ' கவிஞர்.இரா ரவி (1)\nஇலக்கியச் சோலை-1 அத்திக்காயும் (1)\nஇலவச ஆலோசனை அரங்கம் (1)\nஇலவச ஆலோசனை அரங்கம்-2 (1)\nஇலவச ஆலோசனை அரங்கம்-3 (1)\nஇலவச ஆலோசனை அரங்கம்-4 (1)\nஇலவச ஆலோசனை அரங்கம்-5 (1)\nஇலவச ஆலோசனை அரங்கம்-6 (1)\nஇவர்களுக்கு உதவி செய்யாதீர்கள் (1)\nஇளநீர்' வெட்டும் கருவி (1)\n --மதுரை முத்து பட்டிமன்றம் (1)\nஇன்று தமிழ் பண்பாடு வளர்கிறதாதளர்கிறதா\nஉங்கள் செல்போனில் \"இன்டர்நெட்\"பயன்படுத்தும்போது... (1)\nஉங்கள் தொழிலில் நீங்கள் வெற்றி பெற ... (1)\nஉங்கள் பிரச்சனைகளை சமாளிக்க 7 எளிய வழிகள். (1)\nஉடல் எடையை குறைக்க உதவும் சில உடற்பயிற்சிகள் (1)\nஉடல் எடையை குறைக்க உதவும் யோகா (1)\nஉப்பு நிறைந்த கடலில் வாழ்ந்தாலும்...... (1)\nஉம்மைத் தேடி வந்தேன்..கிறிஸ்தவ பக்தி பாடல். (1)\nஉலக அளவில் புத்தக வாசிப்புஏன் குறைந்தது\nஉலக வாழ்க்கையின் உண்மை நிலை இதுதானோ\nஉலகம் உங்கள் கையில் -6 (புதிய தொடர்) ப.இசக்கி ராஜன் அவர்கள் (1)\nஉலகம் உங்கள் கையில்\"-5 (புதிய தொடர்) --- .ப.இசக்கி ராஜன் (1)\nஉழைக்கும் கடவுள்களே........ உங்களுக்கு நன்றி (1)\nஉழைப்பு முக்கியம் தான். ஆனால்...........\nஉள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான விளம்பர பாடல் (1)\nஉள்ளுக்குள்ள சக்கரவர்த்தி... ஆனா..... (1)\nஉற்சாக ஊற்றாய் இருப்போம் - தாசில்தார் மாரிமுத்து (1)\nஉற்சாகமாக இருப்பதற்கு சில வழிகள்--.பிரபல நடிகை அனுஹாசன் (1)\nஉன்ன நா மறக்கமாட்டேன்... (1)\nஉனக்கென ஒரு அடையாளம். (1)\nஊடகங்களால் தமிழ் பண்பாடு வளர்கிறதா தளர்கிறதா\nஊரடங்கு உத்தரவு குடும்பங்களை இணைத்ததா சிதைத்ததா\n-மதுரை முத்து நகைச்சுவை பட்டிமன்றம். (1)\nஎண்ணமும் எழுத்தும் - தொடர் 5. (2)\nஎண்ணமும் எழுத்தும் -3 (1)\nஎதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி\nஎந்த மினரல் வாட்டரை குடித்தால் உடலுக்கு நல்லது\nஎப்படி உருவானது மயிலாடுதுறை மாவட்டம்\nஎமனுக்கு ஏஜெண்டாக வேலை பார்க்கலாமா\nஎழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது (1)\nஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு (1)\nஎழுத்தாளர்கள் காப்பி அடிப்பது ஏன் \nஎளிய முறையில் ரிப்பன் முறுக்கு செய்வது எப்படி\nஎன்னை நீ மறந்தாலும் (1)\nஎனக்கு ராஜா வா தான் நான் வாழ்வேன் -- Dr. Deepa Azhakeshwari. (1)\nஏ மச்சான் ........என்ன மச்சான் (1)\nஐ.ஏ.எஸ் தேர்வில் விருப்பபாடம் தேர்வு செய்வது எப்படி\nஐபிஎஸ் அதிகாரி ஆவது எப்படி\nஒட்டகத்தை கட்டிக்கோ ---குன்னக்குடி வைத்தியநாதன் (1)\nஒரு கோழியின் தன்னம்பிக்கை (1)\nஒரு அயன் பாக்ஸ் (1)\nஒரு ஐஏஎஸ் அதிகாரியின் இனிமையான பாடல். (1)\nஒரு டியூப் லைட்\" ---குறும்படம். (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர் (2)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-10 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-11 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-12 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-13 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-14 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-15 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-16 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-17 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-18 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-2 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-7 (1)\nஓவி��� வல்லுநர் நாணா எழுதும் தொடர்-8 (1)\nஓவிய வல்லுநர் நாணா எழுதும் தொடர்-9 (1)\nஓளியின் வேகத்தை நாம் ஏன் மிஞ்ச முடியாது\nகடல் கடந்த வாழ்க்கை வரமா சாபமா\nகடவுளை விலைக்கு வாங்க முடியுமா\nகண் விற்று ஓவியம் வாங்கலாமா\nகண்களுக்கு புலப்படாத மின்காந்த அலைகள் (The invisible waves) (1)\nகண்ணதாசன் மனம் நொந்து எழுதிய கவிதை (1)\nகந்த சஷ்டி கவசம் படிப்பதால் என்ன கிடைக்கும்\nகந்த சஷ்டி கவசம்-பலன் உடனே கிடைக்கும் (1)\nகந்தபுராணம்- பாகம் 1 (1)\nகந்தனும் வருவான் ....----.பக்தி பாடல் (1)\nகபசுர குடிநீர் தயாரிப்பது எப்படி\nகருணை உள்ளம் ....கடவுள் வாழும் இல்லம் (1)\nகருப்பட்டியின் காதலன்.... தன்னம்பிக்கை இளைஞர் (1)\nகருவாச்சி - கிராமியக்காதல் பாடல் (1)\nகல்வி வேலை செல்வம் அனைத்திலும் வெற்றி (1)\nகவிதைச் சாரல்- 2-- \"மலர்\" (1)\nகவிதைச் சாரல்- 3.-புதிய தடம் . (1)\nகவிதைச் சாரல்- 4 -கவிதை பிறந்தது (1)\nகவிதைச் சாரல்- 5-பிரபல கவிஞர் .மு .மேத்தா (1)\nகவிதைச் சாரல்- 6-பிரபல கவிஞர் .மு .மேத்தா நேர்முகம்-பகுதி- 2 (1)\nகவிதைச் சாரல்- 7-பிரபல கவிஞர் .மு .மேத்தா நேர்முகம்-பகுதி- 3 (1)\nகவிதைச் சாரல்- 8- கவிஞர்.வைரமுத்து (1)\nகவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை பேச்சு (1)\nகவியரசு கண்ணதாசன் சிரமப்பட்டு எழுதிய பாடல். (1)\nகவியரசுகண்ணதாசனின் நகைச்சுவை பேச்சு (1)\nகழுதை சொல்லும் பாடம் (1)\nகஷ்டப்படாமல் Business செய்ய முடியாது (1)\nகாட்டன் துணி மட்டும் சுருங்குவது ஏன்\nகாதல் பாடல்களிலும் நாட்டுப்பற்றை வளர்த்த கவிஞர் (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -1 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -2 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -3 (1)\nகாதலர் தின ஸ்பெஷல் -4 (1)\nகாதலில் ஒரு குழப்பம் ----குறும்படம் (1)\nகாரா பூந்தி செய்வது எப்படி\nகிராமத்து புதிர் கணக்கு (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 3 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 5 (2)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 6 (1)\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- 7 (1)\nகிறிஸ்மஸ் தினக் கொண்டாட்டம்- 4 (1)\nகீழடி - தமிழரின் பொக்கிஷம் (1)\nகுடும்ப உறவுகளை மதிக்காமல்........ (1)\nகுடும்பத்தில் குழப்பம் வேண்டாம் (1)\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் (8)\nகுழந்தைகள் உலகம்-1 மந்திரம் சொன்ன குட்டியானை (1)\nகுழந்தைகள் உலகம்-2 மயில் முட்டையை பிடிக்க ... (1)\nகுழந்தைகள் உலகம்-3 குட்டையைப் பிரித்த மீன்கள். (1)\nகுழந்தைகள் உலகம்-4 புத்திசாலி சின்னு. (1)\nகுழந்தைகள் உலகம்-5 சிங்கராஜா (1)\nகுழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி (1)\nகுழம்பு விற்கும் குட��ம்பங்கள் (1)\nகுற்றாலம் ஸ்பெஷல் பழங்கள். (1)\nகைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை. (1)\nகொரானா -பாரதப் பிரதமர் உரை. (1)\nகொரானா வைரஸ் குறித்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் (1)\nகொரானா வைரஸ் நோயிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி\nகொரோணா-தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ (1)\nகொரோனா கற்றுத்தந்த பாடம் -- குறும்படம் (1)\nகொரோனா -என்ன செய்ய வேண்டும் \nகொரோனா காலத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள் (1)\nகொரோனா தொற்றுக்கு எதிராக...... (1)\nகொரோனா நோய்வழங்கும் வாய்ப்புகள் (1)\nகொரோனா முகமூடி வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகொரோனா விழிப்புணர்வு பாடல் (1)\nகொரோனா வைரஸ் - இந்திய பிரதமர் விளக்கம் -நேரலை (1)\nகொரோனா வைரஸ் எவ்வாறு பரவும்\nகோப்பெருஞ்சோழனின் வழக்கு கதை (1)\nசகாதேவன் அருளிய தொடுகுறி சாஸ்திரம் (1)\nசகாயத்தாயின் சித்திரம் -அற்புதமான கிறிஸ்தவ பக்தி பாடல் (1)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nசத்குருவுடன் நடிகர் சந்தானம் (1)\nசமுதாய மாற்றத்திற்கு இளைஞர்கள் செய்ய வேண்டியது என்ன\nசமைத்துப் பாருங்கள் -10- குழந்தைகளை கவரும் தொப்பி தோசை (1)\nசமைத்துப் பாருங்கள் -11- சிக்கன் கட்லட்(chicken cutlet) (1)\nசமைத்துப் பாருங்கள் -12- வாழைக்காய் பஜ்ஜி (1)\nசமைத்துப் பாருங்கள் -13- திருநெல்வேலி சொதிகுழம்பு (1)\nசமைத்துப் பாருங்கள் -14- மஞ்சள் ரவா லட்டு (1)\nசமைத்துப் பாருங்கள் -15- நெய் மைசூர் பாக் (Soft Mysore Pak) (1)\nசமைத்துப் பாருங்கள் -16- அவல் வெஜ் கட்லெட். (1)\nசமைத்துப் பாருங்கள் -17- மாம்பழ கேசரி(Mango Kesari ) (1)\nசமைத்துப் பாருங்கள் -18- கந்தரப்பம் (1)\nசமைத்துப் பாருங்கள் -19- கருப்பட்டி வட்டிலப்பம்(Jaggery Vattalappam). (1)\nசமைத்துப் பாருங்கள் -2 - பிரட் ஆம்லெட் (Bread Omelette) (1)\nசமைத்துப் பாருங்கள் -2 Instant Sweet Peda (1)\nசமைத்துப் பாருங்கள் -20- குழி பணியாரம்(Kuzhi Paniyaram) (1)\nசமைத்துப் பாருங்கள் -21- மிளகாய் மிட்டாய் (Lockdown Sweet ) (1)\nசமைத்துப் பாருங்கள் -22- ஆனியன் போண்டா (Onion Bonda) (1)\nசமைத்துப் பாருங்கள் -23- இனிப்பு சமோசா (Sweet Samosa) (1)\nசமைத்துப் பாருங்கள் -23- முட்டை போண்டா(Egg Bonda) (1)\nசமைத்துப் பாருங்கள் -24 பேக்கரி ஸ்டைல் நிலா பிஸ்கட் (1)\nசமைத்துப் பாருங்கள் -24- துவரம்பருப்பு தோசை (1)\nசமைத்துப் பாருங்கள் -24- பஞ்சு போல ஆப்பம்(AAPPAM ) (1)\nசமைத்துப் பாருங்கள் -25-கோதுமை வாழைப்பழ கேக் (wheat Banana Cake ) (1)\nசமைத்துப் பாருங்கள் -26- நெய் சாதம் (Ghee Rice) (1)\nசமைத்துப் பாருங்கள் -27- பச்சைப்பயிறு குழம்பு (கோயமுத்தூர் ஸ்பெஷல்) (1)\nசமைத்துப் பாருங்கள் -28- செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி (1)\nசமைத்துப் பாருங்கள் -29- மசாலா பூரி ( Masala Puri ) (1)\nசமைத்துப் பாருங்கள் -3 -அச்சு முறுக்கு (Kerala Achappam ). (1)\nசமைத்துப் பாருங்கள் -30 அடை தோசை (1)\nசமைத்துப் பாருங்கள் -31- உருளைக்கிழங்கு வறுவல் (1)\nசமைத்துப் பாருங்கள் -32- ஓமப்பொடி (Omapodi) (1)\nசமைத்துப் பாருங்கள் -33- கேரள பால் கேக் (1)\nசமைத்துப் பாருங்கள் -34-சுவைமிக்க வத்தக்குழம்பு செய்வது எப்படி\nசமைத்துப் பாருங்கள் -35- வடகறி (Vada Curry) (1)\nசமைத்துப் பாருங்கள் -36- சுவைமிக்க மீன் குழம்பு (1)\nசமைத்துப் பாருங்கள் -37- சுவையான தேங்காய் பர்பி (1)\nசமைத்துப் பாருங்கள் -38- உருளைக்கிழங்கு சாதம் (1)\nசமைத்துப் பாருங்கள் -39- மிளகு ரசம் (1)\nசமைத்துப் பாருங்கள் -4 உன்னியப்பம் (நெய்யப்பம் ) (1)\nசமைத்துப் பாருங்கள் -40- சுவையான இனிப்பு போண்டா (1)\nசமைத்துப் பாருங்கள் -41- பூண்டு தோசை (1)\nசமைத்துப் பாருங்கள் -5--தேன்குழல் முறுக்கு (1)\nசமைத்துப் பாருங்கள் -6- கேக் செய்முறை(Cake in Fry Pan ) (1)\nசமைத்துப் பாருங்கள் -7- உருளைக்கிழங்கு போண்டா (Potato Bonda) (1)\nசமைத்துப் பாருங்கள் -8- சிமிலி உருண்டை (Ragi Peanut Balls) (1)\nசமைத்துப் பாருங்கள் -9- ரசமலாய் (Rasmalai ) (1)\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்த யோகா. (1)\nசர்வதேச தாய்மொழிகள் தினம் (1)\nசானிடைசரை வீட்டிலேயே தயார் செய்யுங்கள் (1)\nசிகரம் தொட்ட நெல்லை கவிநேசன் மாணவர் (1)\nசிங்கப்பூர் தைப்பூச திருவிழா (1)\nசிங்கப்பூர் பற்றிய இந்த உண்மைகள்\nசித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த காயகற்பம் - திரிபலா சூரணம் (1)\nசித்ரா பௌர்ணமியில் வழிபாட்டு முறைகள்| (1)\nசிலப்பதிகாரம் உணர்த்தும் நீதி (1)\nசிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் (1)\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை (1)\nசிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-2020 (1)\nசிறந்த வெற்றியாளர்களின் 3 முக்கிய பழக்கவழக்கங்கள் (1)\nசின்ன சிறிய வண்ணப் பறவை என்ன சொல்லுது\nசின்ன சின்ன பொய்கள் சுகமா சுமையா -சாலமன் பாப்பையா பட்டிமன்றம். (1)\nசீர் இயேசு நாதனுக்கு .....--கிறிஸ்தவ பக்தி பாடல் (1)\nசுகம் பெற வேண்டும் (1)\nசுவாமிமலை முருகன் ஆலய வரலாறு. (1)\nசுவைமிக்க \"குஸ்கா \"செய்வது எப்படி\nசுவைமிக்க அவல் கேசரி செய்வது எப்படி\nசுவைமிக்க கார துக்கடா .......குறைந்த செலவில் (1)\nசுவைமிக்க\" பூந்தி\" தயாரிப்பது எப்படி\nசுவையான முட்டை பணியாரம் செய்வது எப்படி \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- சிறப்ப�� பட்டிமன்றம் (1)\nசூரிய ஒளியை மின்னாற்றலாக மாற்றும் \"சோலார் செல் \" (1)\nசெட்டிநாடு ஸ்டைல் அரிசி உப்புமா தயாரிப்பது எப்படி\n -மதுரை முத்து நகைச்சுவை பேச்சு (1)\nசெல்போனால் வரும் சிக்கல்கள். (1)\nசெவ்வந்திப் பூக்களில் செய்த வீடு -பாடகி உமா ரமணன் (1)\nசெவ்வரளி தோட்டத்திலே உன்ன நினைச்சு .... --திரையிசை பாடல் (1)\nசொந்த வேட்டி- கந்துவட்டி (1)\nசோப்பின் நுரை எப்போதும் வெள்ளையாக இருப்பது ஏன்\nடாக்டர் .சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி- \"பொங்கல் விழா\" (1)\nடாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் -ஒரு சரித்திரம் (1)\nடி.என்.பிஎஸ்.சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற.... (1)\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா\nடிக் டாக்கில் அசத்தும் கணவன் மனைவி ஜோடிகள் (1)\nதகவல் களஞ்சியம் -1-ஆசிரியருக்கு மரியாதை. (1)\nதடை அதை உடை. (1)\nதந்தையர் தின சிறப்புகள் (1)\nதந்தையே சுதனே...புனித அந்தோணியாரை நோக்கி 13 மன்றாட்டுகள் (1)\nதமிழ் இனி மெல்ல தளரும் (1)\nதமிழ் புத்தாண்டிற்கு -4 பாயசம் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள் -4 -வீரமாமுனிவர் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள் -9-மாணிக்க வாசகர் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள்- 5- காவிய கவிஞன் கண்ணதாசன் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள்- 6- அமுதகவி உமறுப்புலவர் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள்-1-ஆறுமுகநாவலர். (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள்-2 உ.வே.சாமிநாத ஐயர் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள்-7--எழுத்துச் சித்தர் பாலகுமாரன் (1)\nதமிழ் வளர்த்த தலைவர்கள்-8-மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் (1)\nதமிழ்நாட்டில் சூரிய கிரகணம் (1)\nதமிழ்நாடு காவல்துறை விழிப்புணர்வு பாடல் (1)\nதமிழக அரசு பரிசு பெற்ற நூல் (1)\nதமிழில் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆக முடியுமா (1)\nதமிழில் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டுமா\nதமிழில் UPSC தேர்வை எழுதி வெற்றிக் கண்ட தமிழன் (1)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nதலைவருக்கு வேண்டிய மிக 11 முக்கிய பண்புகள். (1)\nதற்கொலைக்குத் தள்ளும் கடன்..---- தவிர்க்க வழிகாட்டுகிறார் ஆலோசகர் (1)\nதனிமை படுத்தும் பாடு (1)\nதனிமைப் படுத்தப்பட்ட அனுபவம் உண்டா\nதனியே இருப்பதொன்றும் தவிப்பில்லை நண்பர்களே (1)\nதாமிரபரணி தெம்மாங்கு பாடல் (1)\nதாய் போன்ற வழிகாட்டி யாரும் உண்டா- பேராசிரியர் ஞானசம்பந்தன் (1)\nதாழ்வு மனப்பான்மை நீங்க... (1)\nதிண்டுக்கல் ஐ.லியோனியின் திரை இசை காமெடி (1)\nதிண்டுக்கல் லியோனி பாட்டுமன்றம்-பழைய பாடல்களா ���ுதிய பாடல்களா \nதிண்டுக்கல் லியோனியின் அந்தக் கால பட்டிமன்றம். (1)\nதிண்டுக்கல் லியோனியின் அந்தக்கால பாட்டுமன்றம் (1)\nதிண்ணிய நெஞ்சம் வேண்டும்.. (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆளுமை வளர்ச்சி பயிற்சி முகாம். (1)\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி-கல்லூரி நாள் விழா -2020. (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்த மாணவர் பாடும் பாடல் (1)\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தேசியக் கருத்தரங்க மாநாடு (1)\nதிருச்செந்தூர் முருகரை பற்றிய அரிய தகவல்கள் (1)\nதிருச்செந்தூர் முருகன் ஆலய மாசித் திருவிழா காட்சிகள்-2020 (1)\nதிருச்செந்தூர் முருகன் ஆலய வரலாற்றுப் பாடல் (1)\nதிருச்செந்தூர் முருகன் பாடல். (1)\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை (1)\nதிருச்செந்தூரில் SOWNA அறக்கட்டளை (1)\nதிருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம்-2020 (1)\nதிருத்தணி முருகன் ஆலய வரலாறு. (1)\nதிருநெல்வேலி சாரதா கல்லூரி அருள்மிகு காந்திமதி அம்மன் கும்பாபிஷேகம் (1)\nதிருநெல்வேலியின் முக்கியமான 15 சுற்றுலா இடங்கள் (1)\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவில் (1)\nதிருப்புகழ் - உனைத் தினம் (திருப்பரங்குன்றம்) (1)\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019 நேரலை \\ (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 1 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 2 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 10 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 11 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 12 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 13 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 14 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 15 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 16 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 3 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 4 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 5 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 6 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 7 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 8 (1)\nதிருவாசகம் விளக்கம்- பாகம்- 9 (1)\nதிரைப்பட விமர்சனம்- \"கேப்மாரி\" (1)\nதிரையிசைப்பாடல்களில் காதலை மென்மையாகத்தான் சொன்னார்களா\nதினத்தந்தி வெற்றி நிச்சயம் (1)\nதீயணைப்பு மற்றும் மீட்பு பணி பயிலரங்கம் (1)\nதுணை முதலமைச்சருக்கு நன்றி. (1)\nதூத்துக்குடியில் ஒரு அதிசய ராணுவ கிராமம் (1)\nதெய்வத்தை பற்றிய கவியரசு கண்ணதாசனின் பாடல் ---கவிஞர் பிறைசூடன் (1)\n -மனம் திறந்து பேசுகிறார் பட்டிமன்றம் புகழ் ராஜா (1)\nதென்றல் வந்து என்னை தொடும் ....... (1)\nதேங்காய் உரிக்கும் இயந்திரம் (1)\nதேர்வின் மதிப்பெண்களா நம் அறிவைத் தீர்மானிப்பது\nதேவையான நேரத்தில் நமக்கு உதவுவது- உறவா நட்பா- ருசிகர பட்டிமன்றம் (1)\nதோரணமலை திரு முருகன் ஆவணப்படம் (1)\nதோல்விகள்தான் வாழ்க்கையை ஜெயிக்க உதவும். (1)\nநகர்வலம் – by நாணா (1)\nநகைச்சுவை பட்டிமன்றம் ---நடுவர்: \"நகைச்சுவைத் தென்றல்\"அறிவொளி (1)\nநடராஜரின் அருளைப் பெறபாடல்கள் (1)\nநடிகர் கமலஹாசன் பாடிய கொரானா விழிப்புணர்வு பாடல் (1)\nநம் கவலையை இன்பமாக மாற்றுவது எப்படி\nநம் நெஞ்சைத் தொடும் குறும்படம்- \"அன்பில் அவள்\" (1)\nநம்பிக்கையும்தான் வாழ்கையின் வெற்றி (1)\nநமது உடலுக்கு எந்த pH நல்லது\nநமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம். (1)\nநல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற .......மந்திரம் (1)\nநலம் தரும் நவக்கிரக ஆலயங்கள் (1)\nநாம் சந்தோஷமாக இருப்பது எப்போது \nநீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா\nநீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் ---டாக்டர்.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் (1)\nநீங்களும் ஐஏஎஸ் அதிகாரி ஆகலாம்-14 (1)\nநீங்களும் ஐஏஎஸ் அதிகாரி ஆகலாம்-17 (1)\nநீங்களும் ஓவியம் வரையலாம் -2 (1)\nநீங்களும் ஓவியம் வரையலாம் . (1)\nநீங்களும் தலைவர் ஆகலாம் (1)\nநீண்ட ஆயுளை தரும் அற்புத மூச்சு பயிற்சி (1)\nநீயே உனக்கு என்றும் நிகரானவன் ...திரை இசை பாடல் (1)\nநுரையால் செய்த சிலையாய் நீ.... (1)\nநூல்கள் வெளியீட்டு விழா (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய \" வாருங்கள் மேடையில் பேசலாம் \" (1)\nநெல்லை புத்தகத்திருவிழாவில் நெல்லைகவிநேசன் (1)\nநெல்லை கவிநேசன் எழுதிய சில நூல்கள் (1)\nநெல்லைகவிநேசன் - தன்னம்பிக்கை கட்டுரைகள் (13)\nநெல்லைப் புத்தகத் திருவிழா-2020 (1)\nநெல்லையில் நடந்த புத்தகக் கண்காட்சி (1)\nநோய் தீர்க்கும் பதிகம் (1)\nநோய் தீர்க்கும் புனித பாடல் (1)\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். (1)\nபங்குனி உத்திர வழிபாட்டு முறை மற்றும் பலன்கள் (1)\nபட்டிமன்றம் - காரைக்குடி கம்பன் கழகம் (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-1 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-2 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-3 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-4 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவலைகள்-5 (1)\nபத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் (1)\nபத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார் (1)\nபலருக்கும் தெரியாத பகவத் கீதையின் பாடங்கள் (1)\nபழம் நீயப்பா ....ஞானப் பழம் நீயப்பா ... (-மனதை மயக்கும் பாடல்-) (1)\nபழமுதிர்ச்சோலை முருகன் ஆலயம் (1)\nபழனிமலை முருகன் பற்றிய சிறப்பு தகவல்கள் (1)\nபழைய BIKE-ஐ வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..\nபன்முகத்திறம் கொண்ட பன்மொழி புலவர் கா.அப்பாத்துரை (1)\nபனைவெல்லம் @ கருப்பட்டி தயாரிக்கும் முறை (1)\nபஜாஜ் நிறுவனம் எவ்வாறு உலகப் புகழ் பெற்றது\nபாக்யராஜ் கலக்கல் பேச்சு-கவிஞர் வாலி விழா (1)\nபாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் நினைவலைகள். (1)\nபாடல் பிறந்த கதை -10 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -11\"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -12 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -13 ---\"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம். (1)\nபாடல் பிறந்த கதை -14--- \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம். (1)\nபாடல் பிறந்த கதை -15 -சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -2 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -3 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -4 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -5 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -6 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -7 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -8 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை -9 \"ராகமாலிகா\"சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடல் பிறந்த கதை-1 ----சுபஸ்ரீ தணிகாசலம் (1)\nபாடு நிலாவே தேன் கவிதை (1)\nபார்த்து ரசித்த தேனும்... (1)\nபால் ஏன் பொங்கி வழிகிறது\nபில்கேட்ஸ் வெற்றி ரகசியம் (1)\nபிளஸ்2 முடித்தபின் என்ன படிக்கலாம் -இலவச இணையவழி கருத்தரங்கம் (1)\nபிளாஸ்மா ( Plasma) என்றால் என்ன\nபிறந்த ஊரான சிந்தாமணி என்ற பெயரை ...... (1)\nபிறந்த நாளை கொண்டாடுவது எப்படி\nபிஸ்கட் ஸ்நாக்ஸ் இப்படி வீட்டில் சுலபமாக செய்யுங்க (1)\nபீர்பால் கதையும் வரலாறும் (1)\nபுதிய தொழில்கள் ஏன் தோல்வி அடைகின்றன \nபுவி வெப்ப ஆற்றல் (Geo-thermal Energy)என்றால் என்ன\nபுள்ளீங்கோ உள்ளே போ .. (1)\nபூ முடிப்பாள் இந்த பூங்குழலி - பாடகர் முகேஷ். (1)\nபூமியின் சூழற்சியை நாம் உணருவதில்லை. ஏன்\nபெண்களுக்கு பலம் தரும் உளுந்து லட்டு (1)\nபெண்களை சுறுசுறுப்பாக்கும் எளிய உடற்பயிற்சிகள் (1)\nபெரியபுராணம் பாகம் -17-( 63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் பாகம் -18-( 63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் பாகம் 15-( 63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் பாகம் 16-( 63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 10. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 11. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 12. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 13. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 4. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 5. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 6. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 7. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 8. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் - பாகம்- 9. (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் -பாகம் -1 (1)\nபெரியபுராணம் -பாகம் -2 ( 63 நாயன்மார்களின் கதை ) (1)\nபெரியபுராணம் -பாகம் -3 ( 63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம் விளக்கம்-பாகம் -19 | 63 நாயன்மார்களின் கதை ] (1)\nபெரியபுராணம் விளக்கம்-பாகம் -20 ( 63 நாயன்மார்களின் கதை ) (1)\nபெரியபுராணம் விளக்கம்-பாகம் -21 ( 63 நாயன்மார்களின் கதை ) (1)\nபெரியபுராணம் விளக்கம்-பாகம் -21 (63 நாயன்மார்களின் கதை) (1)\nபெரியபுராணம்- பாகம்- 14 ( 63 நாயன்மார்களின் கதை) (1)\nபெற்ற தாய்தனை மகமறந் தாலும்..... (1)\nபேசிய பின்பு யோசிப்பதை விட ....நெல்லைகவிநேசன் விளக்கம். (1)\nபேராசிரியர்.ஞானசம்பந்தன் நகைச்சுவைப் பேச்சு' (1)\nபைன் ஆப்பிள் ஜாம் வீட்டிலேயே தயாரிக்கலாம் (1)\nபொங்கல் கொண்டாட்டம் - சிறப்பு குறும்படம் - \"வறுமையின் மெல்லினம்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"அப்பா வந்தார்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -சிறப்பு குறும்படம் - \"இடுக்கண்\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் - குறும்படம்--\" அப்பா\" (1)\nபொங்கல் கொண்டாட்டம் -1 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -2 (1)\nபொங்கல் கொண்டாட்டம் -3 (1)\nபொரி அரிசி உருண்டை செய்வது எப்படி (1)\nபொன்மாலை பொழுது.....- கவிஞர்.வைரமுத்து (1)\nபோட்டித் தேர்வில் எளிதில் வெற்றி பெற..... (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nபோட்டித் தேர்வில் வெற்றி பெற உதவும் எளிய வழிகள்-1 (1)\nபோற்றுவதும் தூற்றுவதும் கண்ணதாசனின் சிறப்புக்கள் (1)\nமக்கள் திலகம் M.G.R உடன் ........... (1)\nமகாபாரதம் -சில புதிய தகவல்கள் (1)\nமகிழ்ச்சி நிறைந்த குடும்பம். (1)\nமகிழ்ச்சியாக இருந்தாலே மனநிம்மதி தேடி வரும் (1)\nமகிழ்ச்சியாய் இருக்க 7 வழிகள் (1)\nமதுரை சித்திரைத் திருவிழா (1)\nமதுரை முத்துவின் நகைச்சுவை தோரணம் (1)\nமதுரைமீனாட��சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா (1)\nமயிலாப்பூர் தட்டு இட்லி (1)\nமலரும் நினைவுகள் -2 ---\" வாலிப வாலி\" (1)\nமலரும் நினைவுகள்-1... மலேசியாவில் கண்ணதாசன் விழா (1)\nமலரும் நினைவுகள்-3- சிங்கப்பூரில் பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் (1)\nமலரும் நினைவுகள்-6- மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் (1)\nமலரும் நினைவுகள்-7- கவியரசு கண்ணதாசன் நினைவுகள் (1)\nமலரும் நினைவுகள்-8- எம்ஜிஆர் நினைவலைகள் (1)\nமலரும் நினைவுகள்-9-டி.எம் .சௌந்தர்ராஜன் நினைவலைகள் (1)\nமலேசியாவில் மலரும் நினைவுகள் - எம்.எஸ். விஸ்வநாதன் நினைவுகள் (1)\nமளிகை பொருட்கள் இணையத்தில்....... (1)\nமன அழுத்தத்தை போக்க எளிய வழிகள் (1)\nமன அழுத்தம் நீங்கி பொலிவான முகம் பெற (1)\nமனதில் நிற்கும் திரைப்பட பாடல் (1)\nமனம் என்னும் குப்பை தொட்டி--- நெல்லைகவிநேசன் உரை (1)\nமார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை (1)\nமாவடு ஊறுகாய் செய்வது எப்படி\nமிகவும் ருசியாக \"மொறு மொறு \"உளுந்த வடை தயாரிக்கும் முறை. (1)\nமின்னல் வேக கணிதம் (1)\nமீன்கள் கற்றுத்தரும் பாடம் (1)\nமுகவரி இல்லாத கடிதம்-குறும்படம் (1)\nமுட்டையில்லா கிறிஸ்துமஸ் கேக் (1)\nமுதல்வனாய் இரு அல்லது முதல்வனோடு இரு (1)\nமுழு நாடும் மனைவிகளுடன்போராடுகிறது--மதுரை முத்து நகைச்சுவை பேச்சு (1)\nமூச்சு பயிற்சி செய்வது எப்படி\nமெய்ப்பொருள் காட்டும் பட்டினத்தார் வரலாறு. (1)\nமே தினம் உருவான வரலாறு (1)\nமொபைல் மூலமாக e Pass apply செய்வது எப்படி..\nமொறு மொறு \"தட்டை \"உடனே செய்யலாம் (1)\nமொறு மொறு தோசை (1)\nயாம் அறிந்த மொழிகளிலே ..... (1)\nயாழ்ப்பாணச் சிறையில் அடைத்து விட்டது யார்\nரத்த கொடையாளர் - சரலூர் ஜெகன் (1)\nராதை மனதில் என்ன ரகசியமோ\nருசி மிக்க உருளைகிழங்கு குடமிளகாய் கிரேவி(capsicum potato gravy) (1)\nருசியான எலுமிச்சை சாதம் தயாரிப்பது எப்படி\nலண்டனில் கொரோனா பாதித்தவர்களின் நிலை என்ன\nலண்டனிலிருந்து ஒரு செவிலியரின்(Nurse) மிக பெரிய அவசர எச்சரிக்கை (1)\nலியோனியின் நகைச்சுவை பட்டிமன்றம் (1)\nவருமான வரி (Income Tax) எது நல்லது--புதிய முறையா பழைய முறையா\nவள்ளலார் சிந்தனைகள் - புலவர். டாக்டர்.சங்கரலிங்கம் (1)\nவளரும்----.ஈரோடு புத்தக திருவிழா பட்டிமன்றம். (1)\nவளைகுடா நாடு- புனித ரமலான் நோன்பு . (1)\nவாசிப்பும் வாழ்வும் -சிறப்பு கட்டுரை (1)\nவாட்ஸ் அப்பில் - 7 டிப்ஸ் (1)\nவாட்ஸ்அப் காதலில் அசத்துவது ஆண்களா பெண்களா\nவாராய் ....நான் உன்னைத் தேடி வ��்தேன் ------திரைப்பட பாடல் (1)\nவாரியார் சுவாமிகள் -அருணகிரிநாதர் (1)\nவாழ்க்கையில் நம்பிக்கை வேண்டும் . (1)\nவாழ்க்கையை வீணாக்கும் 8 பழக்கங்கள் (1)\nவாழ்த்தும் நெஞ்சங்களுக்கு நன்றி. (1)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (2)\nவாழ நினைத்தால் வாழலாம்...... வழியா இல்லை பூமியில். (1)\nவிசுவாசம்\" திரைப்பட பாடலான \"கண்ணான கண்ணே உருவான கதை (1)\nவியர்வையிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியுமா\nவிரைவில் பணக்காரராக ஆக வேண்டுமா\nவீட்டில் \"ஸ்பானீஷ் ஆம்லெட்\" (SPANISH OMELETTE)செய்வது எப்படி\nவீட்டில் உபயோகமாக என்ன செய்யலாம்\nவீட்டில் எளிதாக பருப்பு போளி செய்வது எப்படி\nவீட்டிலேயே 15 நிமிடத்தில் பஞ்சு போல 'பன்' (BUN) செய்யலாம் (1)\nவீட்டிலேயே அதிரசம் சூப்பராக செய்வது எப்படி\nவீட்டிலேயே கடலை மிட்டாய் செய்வது எப்படி \nவீட்டிலேயே சுவைமிக்க அல்வா செய்வது எப்படி\nவீட்டிலேயே சுவைமிக்க ஐஸ்கிரீம் செய்வது எப்படி \nவீட்டிலேயே பரோட்டா செய்வது எப்படி \nவீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி\nவீட்டிலேயே பிரட் அல்வா செய்வது எப்படி\nவீட்டிலேயே\"ரவா புட்டிங்\" செய்வது எப்படி\nவீதிகளில் சுற்றித் திரிபவர்களுக்கு \"ஷாக் ட்ரீட்மெண்ட் (1)\nவெள்ளை காகிதம் மஞ்சளாவது எதனால்\nவெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நிலை என்ன\nவெற்றி இலக்கு Youtube Channel அறிமுகம் (1)\nவெற்றி பெற்றவர்களின் 4 காலை நேரப் பழக்கங்கள் (MORNING HABITS) (1)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (10)\n- நெல்லை கவிநேசன் நேர்காணல் (1)\nவெற்றியை தடுக்க முடியாது (1)\nவேப்பிலைக்காரி .... இருக்கன்குடி மாரி..--முனைவர் ஆ.சந்திர புஷ்பம் பிரபு (1)\nவேல் உண்டு வினை இல்லை..... (1)\nவேலூர் தங்க கோவில் அதிசயங்கள் (1)\nவேலை பெற தேவையான 10 முக்கியம் திறமை 10 முக்கிய திறமைகள் (1)\nவேலைவாய்ப்பு பற்றிய தகவல் (2)\nவைகாசி விசாக விரதம் மற்றும் வழிபாட்டு முறை . (1)\nவைட்டமின் டி நமது உடலுக்கு எதற்கு தேவைபடுகிறது\nஸ்ரீவைகுண்டம் டுடே நியூஸ் வார இதழ் (1)\nIAS மிக எளிதே..திரு மகாலிங்கம் IRS. (1)\nNRA - CET 2020 உண்மை நிலை என்ன தயாராவது எப்படி\nSSCதேர்வில் சுலபமாக வெற்றி பெற உதவும் சிறந்த புத்தகம் (1)\nSTD 10 | கவிதைப் பேழை | தமிழ் | பொது இலக்கணம் (1)\nTeam Work என்பது என்ன\nTNPSC - கணிதத்தில் 25/25 மதிப்பெண் பெற (1)\nTNPSC - தமிழில் முழு மதிப்பெண் பெற ---தாசில்தார் மாரிமுத்து ஆலோசனை (1)\nTNPSC - திருக்குறளில் 12/12 பெற ....தாசில்தார் மாரிமுத்து (1)\nTNPSC - நடப்பு நிகழ்வுகள் (1)\nTNPSC திருக்குறள் -1 (1)\nTNPSC தேர்வில் உறுதியாக வெற்றி பெற வழிமுறைகள் (1)\nTNPSC தேர்வு அடுத்து நாம் செய்ய வேண்டியவை... (1)\nYES) \"எஸ்\" அல்லது (NO) \"நோ\" -பேராசிரியர் நெல்லைகவிநேசன் (1)\nதகவல் களஞ்சியம் செப்டம்பர் (17) ஆகஸ்ட் (32) ஜூலை (104) ஜூன் (196) மே (205) ஏப்ரல் (148) மார்ச் (80) பிப்ரவரி (61) ஜனவரி (72) டிசம்பர் (92) நவம்பர் (58) அக்டோபர் (55) செப்டம்பர் (43) ஆகஸ்ட் (25) ஜூலை (23) ஜூன் (21) மே (32) ஏப்ரல் (20) மார்ச் (29) பிப்ரவரி (26) ஜனவரி (13) டிசம்பர் (66)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/190161", "date_download": "2020-09-25T20:39:37Z", "digest": "sha1:JSB5LRMF7PS2BWNLYS4U4NG37DH7SCQN", "length": 8228, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "கோயில்கள் அமைப்பதற்கு மித்ராவின் நிதி பயன்படுத்தலாமா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 கோயில்கள் அமைப்பதற்கு மித்ராவின் நிதி பயன்படுத்தலாமா\nகோயில்கள் அமைப்பதற்கு மித்ராவின் நிதி பயன்படுத்தலாமா\nகோலாலம்பூர்: புத்ராஜெயாவில் இந்து கோயில் கட்டுவதற்கு, ஐந்து மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்த முடிவை நியாயப்படுத்துமாறு பார்டி நெகாரா உதவித் தலைவர் எஸ். கோபி கிருஷ்ணன் மித்ராவை வலியுறுத்தியுள்ளார்.\nஇதுபோன்ற நோக்கங்களுக்கான நிதி, பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் கீழ் இருக்கும் மித்ராவிடமிருந்து வந்திருக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.\n“ஒரு கோயில் கட்டுவதற்கு ஐந்து மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்வது என்பது இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை எந்த வகையில் மேம்படுத்துகிறது கோயில் ஒதுக்கீடு மித்ராவின் கொள்கையின் ஒரு பகுதியா கோயில் ஒதுக்கீடு மித்ராவின் கொள்கையின் ஒரு பகுதியா அப்படியானால், மற்ற கோயில்கள் ஏன் அதைப் பெறவில்லை” என்று கோபி மலேசியாகினியைத் தொடர்பு கொண்ட போது கேள்வி எழுப்பினார்.\nஅடுத்த ஆண்டு ஒதுக்கீட்டின் கீழ் அதே கோயிலுக்கு மற்றொரு 5 மில்லியனை வழங்குவதாக மித்ரா உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\n“வழிபாட்டுத் தலங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்குவதை நான் எதிர்க்கவில்லை. இருப்பினும், இம்மாதிரியான விவகாரங்களுக்கு சிறப்பு அல்லது கூடுதல் நிதிகளிலிருந்து வர வேண்டும். மித்ராவிலிருந்து அல்ல,” என்று அவர் மேலும் கூறினார்.\nதேசிய முன்னணி நிருவாகத்தின் போது இதே தவறுதான் நடந்துக் கொண்டிருந்தது. தற்போது, மித்ராவும் அதனைச் செய்து வருகிற��ு என்று அவர் குறிப்பிட்டார்.\nPrevious article“ஆட்சிக் குழு உறுப்பினராக சாதனைகள் என்ன” பட்டியலிடுகிறார் கணபதி ராவ் (நேர்காணல் பகுதி 2)\n“வேதமூர்த்தியின் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும்”\n“மகாதீர் தலைமையிலான கூட்டணியில் இணைய விரும்புகிறோம்” – வேதமூர்த்தி அறிவிப்பு\nதோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மலாயா கணபதி\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nமாமன்னர் அன்வாரை சந்திக்க இருந்தது உண்மை\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்\nமொகிதின் பிற்பகல் 2.30 மணிக்கு தொலைக்காட்சியில் முக்கிய அறிவிப்பு\nசெல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன\nடிக்டாக்: அமெரிக்காவில் குழப்பம் இன்னும் நீடிக்கிறது\n“எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nஎஸ்பிபி: பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்கு அரசு தரப்பிடம் அனுமதி கோரப்படும்\n‘இனி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’- மொகிதின் யாசின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/71058/", "date_download": "2020-09-25T20:45:48Z", "digest": "sha1:KVHGJCUGJAH74CN7VN6THSFTZPTSPQWZ", "length": 9042, "nlines": 146, "source_domain": "thamilkural.net", "title": "வரும் மாதம் முதல் யாழ் சந்தைகளில் ஏற்படப்போகும் மாற்றம் ! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் வரும் மாதம் முதல் யாழ் சந்தைகளில் ஏற்படப்போகும் மாற்றம் \nவரும் மாதம் முதல் யாழ் சந்தைகளில் ஏற்படப்போகும் மாற்றம் \nநேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ் மாவட்ட விவசாய அமைப்புக்களினால் சந்தைகளில் 10%கழிவு அறவிடப்படும் நடைமுறையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தமைக்கமைவாக இதனை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் ஏனைய பிரதேசங்களில் இவ்வாறான நடைமுறை இல்லை என்ற விடயத்தினை விவசாயஅமைச்சர் வடக்கு மாகாண அதிகாரிகளுக்கு அதனை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.\nஇது தொடர்பில் யாழ் மாவட்ட விவசாய குழுவின் தலைவரிடம்வினவியபோது குறித்த 10 வீத கழிவு அறவிடப்படுவதோடு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக கடிதம் மூலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அனுப்பி வைக்கப்படுகின்றது எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து குறித்த நடைமுறை பின்பற்றப்படமாட்டாது எனவும் விவசாயிகளின் கோரிக்கைக்கு இதன் மூலம் தகுந்த தீர்வு கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்\nவிவசாய அமைச்சர் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து யாழ் மாவட்டத்தில்சந்தைகளில் அறவிடப்படும் 10 % கழிவு முதலாம் திகதிக்கு பின்னர் அறவிடப்படமாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்தெரிவித்தார்.\nPrevious articleஉயர்தேசிய கற்கைநெறிகளிற்கு விண்ணப்பங்கோரல்\nNext articleவவுனியா ஓமந்தைப்பகுதியில் யானை அட்டகாசம் பயன்தரு மரங்கள் சேதம்\nஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மத வழிபாடுகள்\nநிறைவு பெற்றுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள்\nநாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்காக உடனடியாகச் செய்ய வேண்டியவைகள் \nஅம்பாரை மாவட்டத் தேர்தல்: ஒரு கழுகுப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/kk-nagar/dr-s-arumugam/0kjJonFa/", "date_download": "2020-09-25T20:06:55Z", "digest": "sha1:T7XVGCZSPAKFPNVPEJXGRSJIBFX6LN5N", "length": 6077, "nlines": 137, "source_domain": "www.asklaila.com", "title": "டாக்டர். எஸ் அருமுகம் in கே.கே. நகர்‌, சென்னை | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n148, 101ஸ்டிரீட் ஸ்டிரீட்‌, 15டி.எச். செக்டர்‌, கே.கே. நகர்‌, சென்னை - 600078, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் டாக்டர். எஸ் அருமுகம்மேலும் பார்க்க\nமருத்துவர், அல்வர்‌ திரு நகர்‌\nமருத்துவர் டாக்டர். எஸ் அருமுகம் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nடாக்டர். இ சேம்யூயல் ரவிசந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/khetwadi/aradhana-steel-corporation/1SLGp10Z/", "date_download": "2020-09-25T18:42:55Z", "digest": "sha1:QV6RD5RRCRO4UD4NA7HVUKIMJL4YWEQV", "length": 6109, "nlines": 127, "source_domain": "www.asklaila.com", "title": "ஆராதனா ஸ்டீல் கர்போரெஷன் in கெதவாதி, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n11, ஷக்தி நிவாஸ்‌, கிரௌண்ட்‌ ஃபிலோர்‌, கெதவாதி, மும்பயி - 400004, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்பன் ஸ்டென்‌லெஸ் ஸ்டீல் பைப்‌ஸ், ஸ்டென்‌லெஸ் ஸ்டீல் பார், ஸ்டென்‌லெஸ் ஸ்டீல் ஷீட்ஸ்\nB2B-எஃகு தயாரிப்புகள் ஆராதனா ஸ்டீல் கர்போரெஷன் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nB2B-குழாய் பொருத்துதல்கள், மஸ்ஜித்‌ பன்தர் வெஸ்ட்‌\nஏமெரிகோ ஸ்டாரலைட் பிரைவெட் லிமிடெட்\nB2B-எஃகு தயாரிப்புகள், மஹீமதுரா மர்க்‌\nB2B-எஃகு தயாரிப்புகள், அந்தெரி ஈஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2019/08/20165814/1257168/Maruti-Suzuki-Announces-5-Year-1-Lakh-Kilometre-Warranty.vpf", "date_download": "2020-09-25T19:00:57Z", "digest": "sha1:RCJHGRGSG7VWGYWYFUDCD3XHTI75MFAR", "length": 15133, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகள், ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி அறிவித்த மாருதி சுசுகி || Maruti Suzuki Announces 5 Year, 1 Lakh Kilometre Warranty Scheme On Select Diesel Models", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 26-09-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகள், ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி அறிவித்த மாருதி சுசுகி\nமாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களில் சில மாடல்ளுக்கு ஐந்து ஆண்டுகள், ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.\nமாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களில் சில மாடல்ளுக்கு ஐந்து ஆண்டுகள், ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.\nமாருதி சுசுகி நிறுவனம் நான்கு டீசல் மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக அறிவித்துள்ளது.\nமாருதி டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விடாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு புதிய வாரண்டி சலுகை பொருந்தும். இச்சலுகை மாருதியின் நெக்சா மற்றும் அரீனா விற்பனையகங்களில் இந்த வாகனங்களை முன்பதிவு செய்வோருக்கு எவ்வித கூடுதல் கட்டணம் இன்றி வழங்கப்படுகிறது.\nஇந்தியா முழுக்க 1893 பகுதிகளில் நெக்சா மற்றும் அரீனா விற்பனையகங்கள் இயங்கி வருகின்றன. வாரண்டியில் வாகனங்களின் பல்வேறு பாகங்களை சரி செய்வது மற்றும் அவற்றை மாற்றிக் கொடுக்கப்படுகிறது. இதில் ஹை-பிரெஷர் பம்ப், கம்ப்ரெஸர், எலெக்டிராணிக் கண்ட்ரோல் மாட்யூல், டர்போசார்ஜர் அசெம்ப்ளி, க்ரிடிக்கல் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்கள் அடங்கும்.\nஇதுதவிர ஸ்டீரிங் அசெம்ப்ளி மற்றும் சஸ்பென்ஷன் ஸ்ட்ரட்களும் வாரண்டியில் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே வாகனங்களை வாங்கியவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.\nஇத்திட்டத்தில் பொருந்தும் அனைத்து வாகனங்களிலும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. முன்னதாக சிறிய டீசல் என்ஜின்கள் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படாது என மாருதி சுசுகி அறிவித்துவிட்டது. இதனால் இவை விரைவில் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nஎஸ்.பி.பி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் - முதலமைச்சர் பழனிசாமி\nசென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஇனிய குரலை இழந்துவிட்டது இந்திய இசை... எஸ்பிபி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nபீகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டமாக தேர்தல்\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nபீகாரில் 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல்- தலைமை தேர்தல் ஆணையர்\nலேண்ட் ரோவர் டிபென்டர் இந்திய வெளியீட்டு விவரம்\nநிசான் மேக்னைட் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் ஃபோர்டு என்டேவர் ஸ்போர்ட் அறிமுகம்\nஉற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த டாடா டியாகோ\nஇந்தியாவில் ரெனால்ட் டிரை���ர் விலையில் மீண்டும் மாற்றம்\nசிஎஸ்கே-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்...\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\nநெல்லையில் மகள் உறவுமுறை உள்ள சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது\nகர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நீக்கம்\nதமிழகத்தில் 2 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்- எச்.ராஜா பேட்டி\nஅண்ணனுக்கு பந்து வீச்சு ரகசியத்தை சாம் கர்ரன் வெளிபடுத்தவில்லை: சஞ்சு சாம்சன்\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று திடீர் மரணம்\nஎஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/donald-trump-speech-about-kamala-harris/", "date_download": "2020-09-25T19:44:50Z", "digest": "sha1:NMR7V4U6XQTNHP3BYBM7MHHSILEGTMED", "length": 12015, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்காவிற்கு அவமானம்..\"- டிரம்ப் - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உர��க்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World “கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்காவிற்கு அவமானம்..”- டிரம்ப்\n“கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்காவிற்கு அவமானம்..”- டிரம்ப்\nஅமெரிக்காவின் அதிபராக தற்போது டெனால்ட் டிரம்ப் இருந்து வருகிறார். இவரது ஆட்சிக்காலம் முடிய இருப்பதால், வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது.\nஜனநாயக கட்சி சார்பில், அதிபர் பதவிக்கு ஜோபைடனும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ்-ம் போட்டியிடுகின்றனர்.\nஇந்த தேர்தல் தொடர்பாக நாடு முழுவதும் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிபர் டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nஅப்போது பேசிய அவர், அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய கமலாவை, ஜோ பைடன் தேர்வு செய்தது ஆச்சரியம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.\nமேலும், அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக இவர் வந்தால் இது நாட்டுக்கு மிகவும் அவமானத்திற்குரிய விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண்ணும், ஆசிய – அமெரிக்க பெண்ணும் இவர் தான் என்று தெரிவித்தார்.\nஉயிரிழந்து கரை ஒதுங்கிய 380 திமிங்கலங்கள்\nவைரஸ் தொற்றை மறைக்க உதவிய WHO.. புது குண்டை போடும் சீன விஞ்ஞானி..\nபுதுமனைவிக்கு பிரம்மாண்ட பரிசு.. கலக்கிய கணவன்.. இணையத்தில் வைரல்..\nவருது.. வருது.. ரஷ்யாவின் அடுத்த மாஸ் அறிவிப்பு..\nரஷ்யாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு..\nஇன்னும் 80 ஆண்டுகள் தான்.. உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாசா..\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB பெற்ற விருதுகள் என்னென்ன..\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/shaivism_books/panniru_thirumurai/thirumurai1.html", "date_download": "2020-09-25T20:23:17Z", "digest": "sha1:Y2JS4HHELP2P6U7UHVOGDNHILM7YZH2W", "length": 16395, "nlines": 185, "source_domain": "www.diamondtamil.com", "title": "முதல் திருமுறை - பன்னிரு திருமுறை - திருவிராகம், திரு, திருவிருக்குக்குறள், திருவீழிமிழலை, திருமுறை, திருவிடைமருதூர், திருமுதுகுன்றம், சீகாழி, திருப்பிரமபுரம், திருக்கழுமலம், நூல்கள், பன்னிரு, திருச்சிவபுரம், திருமாற்பேறு, திருவலிவலம், திருச்சிரபுரம், திருப்புறவம், திருவையாறு, திருஆரூர், இலக்கியங்கள், திருப்புகலி, தேவாரப், பதிகங்கள், பதிகம், அருளிச்செய்த, சுவாமிகள், திருநறையூர்ச்சித்தீச்சரம், திருஞானசம்பந்த, பாடல்கள்", "raw_content": "\nசனி, செப்டெம்பர் 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nமுதல் திருமுறை - பன்னிரு திருமுறை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் சுமார் 16000 என நம்பியாண்டார் நம்பி குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நமக்கு 383 பதிகம் (3830 பாடல்கள்) கிடைத்துள்ளன.\nமுதல் திருமுறையில் 136 பதிகம் (1469 பாடல்கள்) இடம் பெற்றுள்ளன.\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n1.001 - திருப்பிரமபுரம் - (1-11)\n1.002 - திருப்புகலூர் - (12-22)\n1.003 - திருவலிதாயம் - (23-33)\n1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - (34-44)\n1.005 - திருக்காட்டுப்பள்ளி - (45-54)\n1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - (55-64)\n1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - (65-75)\n1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - (76-86)\n1.009 - திருவேணுபுரம் - (87-96)\n1.012 - திருமுதுகுன்றம் - (119-129)\n1.014 - திருக்கொடுங்குன்றம் - (141-151)\n1.015 - திருநெய்த்தானம் - (152-162)\n1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - (163-173)\n1.017 - திருஇடும்பாவனம் - (174-184)\n1.018 - திருநின்றியூர் - (185-194)\n1.019 - திருக்கழுமலம் - திருவிராகம் - (195-205)\n1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - (206-216)\n1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - (217-227)\n1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - (228-238)\n1.025 - திருச்செம்பொன்பள்ளி - (261-271)\n1.026 - திருப்புத்தூர் - (272-282)\n1.027 - திருப்புன்கூர் - (283-293)\n1.028 - திருச்சோற்றுத்துறை - (294-304)\n1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - (305-315)\n1.031 - திருக்குரங்கணின்முட்டம் - (327-337)\n1.032 - திருவிடைமருதூர் - (338-348)\n1.033 - திருஅன்பிலாலந்துறை - (349-359)\n1.038 - திருமயிலாடுதுறை - (404-414)\n1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - (426-436)\n1.041 - திருப்பாம்புரம் - (437-447)\n1.042 - திருப்பேணுபெருந்துறை - (448-458)\n1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - (470-480)\n1.045 - திருப்பழையனூர் - திருஆலங்காடு - (481-492)\n1.046 - திருஅதிகைவீரட்டானம் - (493-503)\n1.047 - திருச்சிரபுரம் - (504-514)\n1.048 - திருச்சேய்ஞலூர் - (515-525)\n1.052 - திருநெடுங்களம் - (559-569)\n1.053 - திருமுதுகுன்றம் - (570-579)\n1.056 - திருப்பாற்றுறை - (601-611)\n1.059 - திருத்தூங்கானைமாடம் - (634-644)\n1.060 - திருத்தோணிபுரம் - (645-655)\n1.061 - திருச்செங்காட்டங்குடி - (656-666)\n1.063 - திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து - (678-689)\n1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - (701-711)\n1.066 - திருச்சண்பைநகர் - (702-721)\n1.068 - திருக்கயிலாயம் - (733-742)\n1.070 - திரு ஈங்கோய்மலை - (754-764)\n1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - (765-775)\n1.072 - திருக்குடந்தைக்காரோணம் - (776-786)\n1.076 - திரு இலம்பையங்கோட்டூர் - (820-830)\n1.077 - திருஅச்சிறுபாக்கம் - (831-841)\n1.078 - திருஇடைச்சுரம் - (842-852)\n1.083 - திரு அம்பர்மாகாளம் - (893-903)\n1.084 - திருக்கடனாகைக்காரோணம் - (904-914)\n1.089 - திரு எருக்கத்தம்புலியூர் - (959-968)\n1.090 - திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள் - (969-980)\n1.091 - திருஆரூர் - திருவிருக்குக்குறள் - (981-991)\n1.092 - திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள் - (992-1002)\n1.093 - திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள் - (1003-1013)\n1.094 - திருஆலவாய் - திருவிருக்குக்குறள் - (1014-1024)\n1.095 - திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள் - (1025-1035)\n1.096 - திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள் - (1036-1046)\n1.098 - திருச்சிராப்பள்ளி - (1058-1068)\n1.099 - திருக்குற்றாலம் - (1069-1079)\n1.100 - திருப்பரங்குன்றம் - (1080-1090)\n1.101 - திருக்கண்ணார்கோ��ில் - (1091-1101)\n1.103 - திருக்கழுக்குன்றம் - (1112-1121)\n1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - (1152-1162)\n1.108 - திருப்பாதாளீச்சரம் - (1163-1173)\n1.110 - திருவிடைமருதூர் - (1185-1195)\n1.115 - திரு இராமனதீச்சரம் - (1238-1248)\n1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - (1259-1270)\n1.118 - திருப்பருப்பதம் - (1271-1281)\n1.120 - திருவையாறு - திருவிராகம் - (1293-1303)\n1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - (1304-1314)\n1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - (1315-1325)\n1.123 - திருவலிவலம் - திருவிராகம் - (1326-1336)\n1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - (1337-1347)\n1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - (1348-1358)\n1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - (1359-1369)\n1.127 - சீகாழி - திருஏகபாதம் - (1370-1381)\n1.128 - திருவெழுகூற்றிருக்கை - (1382)\n1.131 - திருமுதுகுன்றம் - (1405-1415)\n1.134 - திருப்பறியலூர் - திருவீரட்டம் - (1437-1447)\n1.135 - திருப்பராய்த்துறை - (1448-1458)\n1.136 - திருத்தருமபுரம் - (1459-1469)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமுதல் திருமுறை - பன்னிரு திருமுறை, திருவிராகம், திரு, திருவிருக்குக்குறள், திருவீழிமிழலை, திருமுறை, திருவிடைமருதூர், திருமுதுகுன்றம், சீகாழி, திருப்பிரமபுரம், திருக்கழுமலம், நூல்கள், பன்னிரு, திருச்சிவபுரம், திருமாற்பேறு, திருவலிவலம், திருச்சிரபுரம், திருப்புறவம், திருவையாறு, திருஆரூர், இலக்கியங்கள், திருப்புகலி, தேவாரப், பதிகங்கள், பதிகம், அருளிச்செய்த, சுவாமிகள், திருநறையூர்ச்சித்தீச்சரம், திருஞானசம்பந்த, பாடல்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=e713b80ae4506ee20c762718da49cd45", "date_download": "2020-09-25T19:16:43Z", "digest": "sha1:ZGHF2M2JKSMOABRFXQ2PEO6RGPSF7S5Y", "length": 16006, "nlines": 182, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\n ------------------------------------ மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தின்*பாடலான*ஆயிரம் நிலவே*வா பாடல் மூலம்...\nஅண்ணன் spபாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலி. எஸ்.பி.பி.க்காக காத்திருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஆயிரம் நிலவே வா ரகசியம்...\n#காணாமல் #போனவை #நம்நாடு திரைப்படத்தில், தான் சேர்மன் ஆக தேர்ந்தெடுக்கப்படும் இந்த காட்சியில் வாத்தியார் மிக சுருக்கமாக, உயர்ந்த கருத்துக்களை...\n -------------------------------- எம்.ஜி.ஆருக்கு தமிழ் நாட்டில் வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் உணர்ச்சி பூர்வ...\n#புரட்சி_தலைவர் #இதயதெய்வம் #மக்கள்_திலகம் #பாரத_ரத்னா_டாக்டர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய ...\nதமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதால் ஏற்படும் அலைச்சல், பண விரயம், போக்குவரத்து சிக்கல் உட்பட மக்களின் பல்வேறு சிரமங்களைக்...\n ஏழைகளுக்காகவே என முப்பால் கண்டவர் எம் ஜி ஆர்\nஇலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் வின்சர்(புதிய கட்டடம்) திரையரங்கு திறப்பு விழா முதல் படம் கலைக்குரிசிலின் இரு மலர்கள் 31-10-1968\nஇலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் லிடோ திரையரங்கு திறப்பு விழா முதல் படம் கலைக்குரிசிலின் சரஸ்வதி சபதம் 5-07-1972\nஇலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் ஶ்ரீதர் திரையரங்கு திறப்பு விழா முதல் படம் கலைக்குரிசிலின் கந்தன் கருணை 7-02-1974\nமுதன்முதலாக... ஒரு மினி தொடர் ஆல்பம்... சென்னை நகரில் 3 திரைகளில் 100 நாள் ஓடிய முதல் வண்ணப்படம் (டெக்னி கலர்) வீரபாண்டிய கட்டபொம்மன் 1959\nSuper hit Friday, TV channel's, 25-09-2020, நான் பெற்ற செல்வம்- 12pm&7pm - முரசு, பந்தம்- 1:30 pm வேந்தர் டிவி, கிருஷ்ணன் வந்தான்- 1:30pm ராஜ்...\nபாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*22/09/20 அன்று அளித்த*தகவல்கள்*...\nநடிகர் வி.சி.கணேசன் பிள்ளைகள் பொய்கள் வாரி இரைப்பார்கள். தனிப்பட்ட தங்கள் முகநூலில் புரட்சித் தலைவர் மீது அவதூறாக சொல்வார்கள். அவர்களை முதலில்...\nதர்மம் தலைகாக்கும் படத்தில் முகமூடி மனிதன் எம்.ஆர்.ராதா என்றே காட்டியிருப்பார்கள். கடைசியில் ட்விஸ்ட் எதிர்பாராதது. முகமூடி மனிதன் வரும் காட்சிகளில்...\n#புர*ட்சித்த*லைவ*ரின் வ*ழித்தோன்ற*ல்க*ள்... ‘கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும்..’ -எம்.ஜி.ஆர். சொன்னதை செய்யும் அமைச்சர்கள்.. ...\n#புரட்சி_தலைவர் #இதயதெய்வம் #மக்கள்_திலகம் #பாரத_ரத்னா_டாக்டர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய ...\nஇந்த பாடலை எழுதியவர் யார் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.... இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.... நீதிக்கு இது ஒரு போராட்டம் – இதை...\nஎங்க வீட்டுப் பிள்ளை திர���ப்படம் 1965ம் ஆண்டில் 7 திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடி அதுவரை வெளியான எல்லா படங்களின் வசூலையும் தூக்கியடித்து...\nதலைவரே நீங்க வேறு லெவல்...இனி ஒருவரை எங்கே காண்போம் இது போல படிப்பினை திரையில் சொல்ல..வாழ்க உங்கள் புகழ்...நன்றி. இதை போல கருத்து உள்ள பாடலை எங்கே...\nநவம்பர் 1976 மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த '' ஊருக்கு உழைப்பவன்'' 12.11.1976 அன்று திரைக்கு வந்தது . சென்னை நகரில் பைலட் , மகாராணி , அபிராமி ,...\n#தலைவரும்தேவரும்... முதன் முதலில் எம்.ஜி.ஆருக்கு கதை சொல்ல நான் சென்ற போது அவரது விருந்தோம்பல் குணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘தாய்...\n\"தர்மம் தலை காக்கும்\" தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்த 5 வது படம். இதுவரை வெளிவந்த நான்கு படங்களும் 100 நாட்களை தாண்டி சிறப்பான வெற்றியை...\nதமிழக திரை உலக சரித்திரத்தில் பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் வசூல்பட பேரரசு எம்.ஜி.ஆர். அவர்களின் மிகப்பெரிய சாதனைகளின் தொகுப்புகள்.......\n(பதிவு ஒன்றிற்கான பின்நூட்டம்) எம்ஜிஆா் விசிலுக்கு ஒ௫பதில் பூணை கண்ணை மூடினால் உலகம் இ௫ண்டு விடும் என்று நினைப்பு நீ மட்டும்தான் அந்த கால...\nசினிமாத் துறையில் செம்பி நெய்னா காக்காவை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது, “செம்பி டிரேடர்ஸ் & பப்ளிசிட்டீஸ்” நிறுவனத்தின் மேலாளர்....\n’இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ பாடல்; 52 ஆண்டுகளானாலும் சரித்திரமாகி மறையாத ‘ஒளிவிளக்கு’ பாடல் - எம்ஜிஆரின் ‘ஒளிவிளக்கு’; வாலியின்...\nநாட்டில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை அரசியலும் சினிமா வும் பிரிக்க முடியாமல் இருக்கிறது. இன்று நடிகர்கள் கூட அரசியலுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%9C-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%AA/175-3386", "date_download": "2020-09-25T18:25:36Z", "digest": "sha1:YFZLNTJREBXHJAGNVLJ3Z6YETBJBBIRR", "length": 8342, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிழக்கு மாகாணத்தின் முதுபெரும் கல்விமான் ஜி.காசிநாதர் கௌரவிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கிழக்கு மாகாணத்தின் முதுபெரும் கல்விமான் ஜி.காசிநாதர் கௌரவிப்பு\nகிழக்கு மாகாணத்தின் முதுபெரும் கல்விமான் ஜி.காசிநாதர் கௌரவிப்பு\nகிழக்கு மாகாணத்தின் முதுபெரும் கல்விமானும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் ஜி.காசிநாதர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிகழ்வில் மீள்குடிகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஇலங்கையில் உயிர் வாழும் ஒரே கனவான் பிரின்ஸ் காசிநாதர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nயாழில் உண்ணாவிரதப் போராட்டம்: தடை உத்தரவு கோரி மனு\nஅமைச்சர் நாமல் புத்தளத்துக்கு விஜயம்\nநுவரெலியா, பதுளையில் இலவசக் கருத்தரங்குகள்\n´பொடி லெசி´யின் விளக்கமறியல் நீட்டிப்பு\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்ப��\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%95%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AA/175-2372", "date_download": "2020-09-25T21:19:25Z", "digest": "sha1:UOIPCFVUWFSHNTFDEKR4G23I45ZR3VPJ", "length": 8735, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சோமாலிய கடற்கொள்ளையர் விடுவித்த இலங்கையர் அதிகாரிகளுடன் சந்திப்பு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சோமாலிய கடற்கொள்ளையர் விடுவித்த இலங்கையர் அதிகாரிகளுடன் சந்திப்பு\nசோமாலிய கடற்கொள்ளையர் விடுவித்த இலங்கையர் அதிகாரிகளுடன் சந்திப்பு\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட நிலையில் நேற்று விடுவிக்கப்பட்ட 20 இலங்கையர்களும் ஓமானிலுள்ள இலங்கை அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் அவர்களுக்கான அனைத்து வசதிகளும் அந்நாட்டிலுள்ள இலங்கைக்கான தூதுவராலயத்தினால் செய்துகொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.\nகடந்த மார்ச் 23ஆம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த மேற்படி கப்பலில் 20 இலங்கையர்கள் உட்பட 22பேர் பயணித்திருந்தனர்.\nஇந்நிலையில் குறித்த கடற்கொள்ளையர்களால் கேட்கப்பட்டிருந்த பணம் கொடுக்கப்பட்டதை அடுத்து கப்பலையும் கப்பலில் இருந்தவர்களையும் கடற்கொள்ளையர்���ள் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nயாழில் உண்ணாவிரதப் போராட்டம்: தடை உத்தரவு கோரி மனு\nஅமைச்சர் நாமல் புத்தளத்துக்கு விஜயம்\nநுவரெலியா, பதுளையில் இலவசக் கருத்தரங்குகள்\n´பொடி லெசி´யின் விளக்கமறியல் நீட்டிப்பு\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95/175-2809", "date_download": "2020-09-25T18:45:19Z", "digest": "sha1:3QPGLBK33FFJDVUAQXVQGVWSIXVNLAQY", "length": 7714, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மேலும் பல பொலிவூட் நட்சத்திரங்கள் இலங்கை வருகை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மேலும் பல பொலிவூட் நட்சத்திரங்கள் இலங்கை வருகை\nமேலும் பல பொலிவூட் நட்சத்திரங்கள் இலங்கை வருகை\nநாளை ஆரம்பமாக உள்ள ஐஃபா திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக வேண்டி பொலிவூட் நட்சத்திரங்களான சல்மான் கான்,சன் ஜேதத் மற்றும் அனில் கபூர் ஆகியோர் இன்று வருகை தந்துள்ளனர்.\nஇதேவேளை, ஐஃபா திரைப்பட விழாவின் முதல் நிகழ்வாக இந்திய நடிகர் விவேக் ஒவ்ரோய் தலமையில் அலங்காரக் கண்காட்சி நாளை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nயாழில் உண்ணாவிரதப் போராட்டம்: தடை உத்தரவு கோரி மனு\nஅமைச்சர் நாமல் புத்தளத்துக்கு விஜயம்\nநுவரெலியா, பதுளையில் இலவசக் கருத்தரங்குகள்\n´பொடி லெசி´யின் விளக்கமறியல் நீட்டிப்பு\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/kuppathu-raaja-movie-press-meet-news/", "date_download": "2020-09-25T18:39:31Z", "digest": "sha1:G5H37XNNP5YVYQOBZ4KTQ2YQWN6SO53F", "length": 16974, "nlines": 75, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சீரியஸான கேங்ஸ்டர் படம் ‘குப்பத்து ராஜா’..!", "raw_content": "\nசீரியஸான கேங்ஸ்டர் படம் ‘குப்பத்து ராஜா’..\nஎஸ் ஃபோகஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.சரவணன், டி.சரவணன், சிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘குப்பத்து ராஜா’.\nஇந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.\nஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், பிரவீன் K.L. படத் தொகுப்பில் இத்திரைப்படம் உருவாகி��ுள்ளது.\nபிரபல திரைப்பட நடன இயக்குநரான ‘பாபா’ பாஸ்கர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இது இவருக்கு முதல் படமாகும்.\nஇத்திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகர் பார்த்திபன், நடிகை மதுமிதா, இயக்குநர் ‘பாபா’ பாஸ்கர், கலை இயக்குநர் T.R.K.கிரண், தயாரிப்பாளர்கள் சிராஜ், சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nபாடலாசிரியர் லோகன் பேசுகையில், “உண்மையாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு முன்பு ‘காலா’, ‘லூசிஃபர்’ ஆகிய படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறேன். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் சார் இருவருமே என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..” என்றார்.\nநடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, “நானும் மூர்த்தி என்னும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். நான் துவண்டு போயிருந்த காலங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர் அவர். அவரைப் போலவே நரேந்திரனும் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்.\nஜி.வி.பிரகாஷ் உடன் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்கு பிறகு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளேன். அந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு நான் மாமனாராக நடித்தேன். இந்தப் படத்தில் அப்பாவாக நடித்திருக்கிறேன். அவருடன் மிகவும் நெருக்கமாகும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலமாக அமைந்தது. கூடவே, சென்னை வண்ணாரப்பேட்டையில் நடித்த அனுபவமும் எனக்கு வித்தியாசமாகவும், சிலிர்ப்பாகவும் இருந்தது...” என்றார்.\nஇயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பேசும்போது, “எஸ் ஃபோகஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரியே மிகவும் ஃபோகஸ் உடன் படத்தை மிக கவனமாக எடுத்திருக்கிறார்கள்.\nசில கதைகளைக் கேட்கும்போது கதை கேட்ட முதல் 10 நிமிடங்களிலேயே அந்தக் கதை சிறப்பானது என்பதை உணர்ந்திருக்கிறேன். அந்த உணர்வு இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதும் எனக்குள் கிடைத்தது.\nஇயக்குநர் ‘பாபா’ பாஸ்கர் ஒரு ஹிட்லர் மாதிரி, அவர் படம் பிடித்ததைவிட அடம் பிடித்ததே அதிகம். அவர் நினைத்ததை செய்யட்டும் என வி���்டுவிட்டேன்.\nஇது வெறும் தர லோக்கல் படம் மட்டுமல்ல, தரமான லோக்கல் படம். இந்தப் படத்தில் ‘எம்.ஜி.ராஜேந்திரன்’ என்கிற கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். இந்தக் கேரக்டருக்காக எம்.ஜி.ஆர். தொப்பியை அணிந்து நடிக்கலாமா என்ற ஒரு குழப்பம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.\nஎனக்கு விஜயகாந்த் அண்ணன் மாதிரி. அவரை 'கருப்பு எம்.ஜி.ஆர்.'ன்னு சொன்னபோது வெளில எல்லாரும் கேலி செஞ்சாங்க. அதுமாதிரி எதுவும் ஆகிடக் கூடாதுன்னு பயம் இருந்தது. ஆனால் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் நல்லவர் என்பதாக இருந்ததாலும், யாரையும் தவறாக சித்தரிக்கும் கதாபாத்திரம் இல்லை என்பதாலும் துணிந்து நடித்திருக்கிறேன்.\n‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். அவர் நடிப்பும் சிறப்பாகவே இருக்கிறது. பாலையா, எஸ்.வி.சுப்பையா மாதிரி நடிகர்கள் இந்த காலத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை எம்.எஸ்.பாஸ்கர் போக்கியிருக்கிறார்...” என்றார்.\nபடத்தின் இயக்குநரான ‘பாபா’ பாஸ்கர் பேசும்போது, “ஒரு நடன இயக்குநராக என் பயணத்தை துவக்கி வைத்தவர் தனுஷ் சார்தான். என் இயக்குநர் கனவை நனவாக்கியவர் ஜி.வி.பிரகாஷ். ‘குப்பத்து ராஜா’ கதை உருவாக நான் காரணமாக இருந்தாலும், அது படமாக மாறுவதற்கு காரணம் ஜி.வி.பிரகாஷ் குமார்தான். அவர் கதை மீது வைத்த நம்பிக்கைதான் காரணம்.\nபலமான பல கலைஞர்கள் சேர்ந்ததுதான் இந்த ‘குப்பத்து ராஜா’ திரைப்படம். பார்த்திபன் சாரை நடிக்கக் கேட்டு, அவரிடம் கதை சொல்ல போனேன். அதைக் கேட்ட அவர், ‘ரொம்ப நல்லா இருக்கு.. இதை அப்படியே படமாக எடுங்க. நான் நடிக்கிறேன்’ என நம்பிக்கை கொடுத்தார். எம்.எஸ்.பாஸ்கர் சார் என்னை ‘மச்சான்’ என்றுதான் அழைப்பார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டு அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்.\nசுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், அப்படி எனக்கு கிடைத்த தயாரிப்பாளர்கள் எனக்குக் கிடைத்த வரம் என்றே சொல்லலாம். கலை இயக்குநர் கிரண், ராயபுரத்தை சார்ந்தவர் என்பதால் படத்திற்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்.\nஇந்தக் குழுவில் எங்களை மிகச் சிறப்பாக வழி நடத்தி சென்றவர் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சார். பூனம் பஜ்வா, பாலக் லால்வானி இருவருமே மிகவும் அர்ப்பணிப்புத் தன்மை உடையவர்கள். சி��ப்பாக நடித்திருக்கிறார்கள். யோகிபாபு காமெடியனாக இல்லாமல் மிக முக்கிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரை வேறு பரிமாணத்தில் பார்ப்பீர்கள்...” என்றார்.\nபடத்தின் நாயகனான ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், “சீரியஸான ஒரு கேங்க்ஸ்டர் படம் இது. படத்தின் இயக்குநரான ‘பாபா’ பாஸ்கர், அவருடைய வாழ்வியலில் இருந்துதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். படத்தின் டிரெயிலர் கமெர்சியலாக இருந்தாலும் இத்திரைப்படம் மிக நல்ல கருத்துகளை கொண்டிருக்கிறது.\nபார்த்திபன் சாரை ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஒரு ராஜாவாக நடிக்கும் காட்சிகளில் நேரடியாக பார்த்தேன். அதற்குப் பிறகு இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய கற்றுக் கொண்டேன். ஏற்கனவே பாலா சார், ராஜீவ் மேனன் சார் படங்களில் என்னை வேறுவிதமாக மாற்றியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் இன்னொரு பரிமாணத்தில் நடித்திருக்கிறேன் என நம்புகிறேன்...” என்றார்.\nactor g.v.prakash kumar actor parthiban actress palak laalwani actress poonam pajwa director baba bhaskar kuppathu raaja movie slider இயக்குநர் பாபா பாஸ்கர் குப்பத்து ராஜா திரைப்படம் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிகர் பார்த்திபன் நடிகை பாலக் லால்வாணி நடிகை பூனம் பாஜ்வா\nPrevious Postபாலிவுட் இயக்குநர் கே.சி.பொகாடியா இயக்கியிருக்கும் ‘ராக்கி’ திரைப்படம்.. Next Post'தேவதாஸ்' படத்தின் ஸ்டில்ஸ்\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=278417&name=%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-09-25T19:12:51Z", "digest": "sha1:II4BVE37MCNF4E7KKERJFXJBM2M3OXAK", "length": 15849, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: லிங்கம்,சென்னை", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Thangam அவரது கருத்துக்கள்\nஅரசியல் முஸ்லிம்களை குறை சொல்லாதீர்கள் ஒமர் அப்துல்லா\nஅரசியல் சிஏஏ.,வால் அனைவருக்கும் பாதிப்பு ஸ்டாலின்\nஆமா...கடுமையான பாதிப்புத் தான்...உங்கள் ஆதரவு ஊடுறுவிய அத்துனை பயங்கரவாதிகளுக்கும் பாதிப்புத்தான்...நீங்க யாரு ஒரு விஞ்ஞானியின் தவப் புதழ்வர்...நீங்களும் விஞ்ஞானியாகத்தானே இருக்க முடியும்...இத்தனை நாள் போராட்டாத்தை வெளியிலிருந்து தூண்டி விட்டிங்க...இப்போ அந்த போராட்டம் பிசுபிசுக்க ஆரம்பித்தவுடன் பிராந்த் கிஷோரின் ஆலோசனைப்படி நேரில் வந்து தூண்டி விடுறீங்க...அவ்வளவுதானே...பூனைக்குட்டி வெளியே வந்திருச்சு...சரி விஞ்ஞானி அப்படி என்ன என்ன பாதிப்புகள்ளுன்னு சொல்லி விடுங்க...உங்க கற்பனை கலக்காம...எப்படியும் மண்ணை கவ்வத்தான் போறீங்க...\nஅரசியல் தமிழக பா.ஜ., தலைவராக எல்.முருகன் நியமனம்\nவாழ்த்துக்கள் ....இனியாவது பாஜக பிராமன கட்சி சொல்ல மாட்டார்கள்...பிற கட்சி பட்டியலின சகோதரர்களும் பாஜகவில் வந்து இணைய வேண்டும். 11-மார்ச்-2020 18:29:24 IST\nபொது எஸ்.பி.ஐ.,யில் குறைந்தபட்ச இருப்புத்தொகை அவசியமில்லை\nஅருமை...இதனை மற்ற வங்கிகளும் கடைபிடிக்க வேண்டும். 11-மார்ச்-2020 18:26:19 IST\nஅரசியல் காங்.,-ஐ சீர்குலைப்பதில் பிரதமர் பிஸி ராகுல் விமர்சனம்\nநீதான் சீர்குலைச்சிட்டீயே பப்பு 11-மார்ச்-2020 15:17:04 IST\nசம்பவம் எஸ்.ஐ.,யை மிரட்டிய இன்ஸ்., பரவும், வீடியோவால் பரபரப்பு\nகால் முட்டியை மடக்கி இந்தம்மா ஒரு ஏத்து ஏத்தினா தெரியும்...சப்இன்ஸ்பெக்கடர் தொன்டை குழிகிட்டே வந்து நின்றும்...வாயை மட்டும் மூடல... வாய் வழியா வெளியே விழுந்திரும்...ஆமா...ஜாக்கிரதை. 11-மார்ச்-2020 15:02:33 IST\nசம்பவம் திமுகவினரால் தாக்கப்பட்ட முதியவர்\nஎன்ன எடக்கா...என்பது வயசுல இவர் ஒன்னும் பண்ணல...இவர் வீட்டை பறிக்கும் முயற்சி. 10-மார்ச்-2020 17:30:32 IST\nசம்பவம் திமுகவினரால் தாக்கப்பட்ட முதியவர்\nஇதை பிராமண பெரியவரின் பாதிப்பாக பார்க்காமல் ஒரு இந்து பெரியவரின் பாதிப்பு என்றே பார்க்கப்பட வேண்டும்...இந்துக்கள் அனைவரும் வண்மையாக கண்டிக்க வேண்டும்...\nசம்பவம் நடத்தை மீது அவதூறு சீமான் மீது நடிகை புகார்\nஊழல் விஞ்ஞானின்னா...நீங்க திராவிட தேசமுனுதானே போடனும்...அதென்ன இந்திய தேசம்..\nசம்பவம் நடத்தை மீது அவதூறு சீமான் மீது நடிகை புகார்\nஅப்படின்னா...அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98670/", "date_download": "2020-09-25T19:55:17Z", "digest": "sha1:XTDBQSU53LXVPEP7THOULFEABQYV52LG", "length": 23690, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "முதலாளித்துவப் பொருளியல் -எதிர்வினைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது முதலாளித்துவப் பொருளியல் -எதிர்வினைகள்\nநேரு முதல் மல்லையா வரை..\nதிரு பாலா அவர்களின் நீண்ட கட்டுரையைப் படித்தேன். இவ்வளவு தீர்க்கமாகவும் ஆழமாகவும் எழுதப் பட்ட இது போன்ற கட்டுரை சமீபத்தில் வந்ததில்லை. எழுதிய பாலாவுக்கும் வெளியிட்ட உங்களுக்கும் பாராட்டுகள். நீங்கள் எழுதியதற்கும் அவரின் எதிர் வினைக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாய்த் தோன்றவில்லை.\nபொதுமயமாக்கப் பட்ட வங்கியிலும் தற்போது வெளி நாட்டு வங்கியிலும் பணியாற்றியவன் என்கிற முறையில் சொல்கிறேன். நம் தாழ்வு மனப்பான்மையினாலே பொதுத் துறையைக் கொன்று விட்டோம். இரண்டு காரணங்கள். பணத்தாசை பிடித்த அதிகாரிகள்; தம் காரியத்தை சாதிப்பதற்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து சமயத்தில் அவர்களை பிளாக் மெயில் செய்த தொழிற் சங்கங்கள். இதனாலேயே மேலிருந்து கீழ்வரை ஊழல்; ஒழுங்கீனம்; அலங்கோலம்.\nமஹாத்மா காந்தியைக் கொண்டாடும் தேசம் நேரு என்கிற மா மனிதனைப் போற்றுவதில்லை. அந்த விதத்தில் பார்க்கும் போது உங்களின் வலையில் அவ்வப்போது நேருவை ஞாபகப் படுத்திக்க கொண்டிருப்பது மிகப் பெரிய சேவை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.\nநேரு முதல் மல்லையா வரை..கட்டுரைக்கு திரு.பாலாவின் கட்டுரை படித்தேன்.நன்றி இருவருக்கும்.\nஅதில் உங்கள் வாதமான ‘பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவது பற்றி ‘ அவரது பதிலில் எண்ணெய் நிறுவங்களையும், மின் உற்பத்தி நிறுவனங்களையும் ஒப்பீடு செய்திருந்தார்.\nமட்டையடியாக RELIANCE உலகத்திலேயே கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் சிறந்த GRM [Gross Refining Margin] கொண்டுள்ளது, எனவே தனியார் சிறந்தது என்று முடித்தல் எளிதாயினும் அது வல்ல என் நோக்கம்.\nமின் துறையில் உள்ள என் குறைந்த பட்ச அனுபவத்திலும், துறை சம்பந்தமான செய்திகளை தொடர்பவன் என்ற முறையிலும் அவரின் வாதம் தொடர்பான என் கருத்துக்கள் கீழே:\nNTPC ஐம் Tata ஐம் வைத்து செய்யும் ஒப்பீடு apple vs oranges வகையானது. ஒத்த தளத்தில் இயங்குவது போல தெரிந்தாலும் அது அல்ல என்பதே நிதர்சனம்.\nமேலும் UMPP (ULTRA MEGA POWER PROJECTS) அது MUNDRA [TATA] வில் indonesia நிலக்கரியிலும், SASAN [Reliance]னில் உள்ளூர் நிலக்கரியிலும் இயங்குகிறது. நிலக்கரி கொணர்தல் மற்றும் சூழியல் தொடர்பான சிக்கல்கள் எனவே வேறுவேறானவை. எரிபொருள், நிலம் கையகப்படுத்தல், சூழியல் சார்ந்த கொள்கை குழப்பங்கள் அதிகம் உள்ள துறை இது.\nNTPC இன்னும் ஒரு UMPP கூட போட்டி ஏலத்தில் எடுத்து பங்கப்படவில்லை என்பது என் நினைவு. மேலும் அது தன் பெருவாரியான மின் நிலையங்களை pit head [நிலக்கரி சுரங்கத்து அருகில்] வைத்துள்ளது. ஆனால் tata தன் மும்பை மின் நிலையத்திற்கு நிலக்கரியை இறக்குமதி செய்கிறது சூழியல் காரணமாக. [பொதுவாக இந்திய நிலக்கரி அதிக [ash content] கொண்டது].\nமின் வாரியத்தில் ஒப்பீடு செய்ய வேண்டுமெனில் ”மின் உற்பத்தித் துறை”யை விட “மின் பகிர்மான துறை” யில் தனியார் துறையின் பங்களிப்பை கணக்கில் கொள்வதின் மூலமே ஒப்பீடு ஒரு பொருள் தரும். தனியார் துறையே சிறந்தது என்று நான் கூற வரவில்லை. இதிலும் மின் பகிர்மானத்தில் உள்ள சிக்கல்கள் மக்கள் ”கொக்கி” போட்டு எடுப்பதில் மட்டுமே அல்ல என்பதே என் எண்ணம். அதிகாரிகளின் ஊழல், முறையான பராமரிப்பின்மை இருப்பினும் வேலையில் தகவல் தொழில் நுட்பத் தழுவல் அதிகம் தேவைப்படும் இடம் அது.புது தில்லி மின் பகிர்மான கழகம் அரசாங்கம் நடத்தியதிற்கும் இப்போது தனியார் நடத்துவதுற்கும் உள்ள வேறுபாடுகள் சிற்சில குறைபாடுகள் உண்டெனினும் என்னை தனியார் [tata அண்ட் reliance] பக்கமே நிற்க வைக்கும். பழைய மும்பை பகுதி corporation மின் பகிர்மானம் இன்று வரையும் tata விடம் தான்.\nஆண்டுக்கான எரிபொருள் சம்பத்தப்பட்ட மின் விற்பனை விலை உயர்வு சம்பந்தமான கேள்விகள் prayas பூனே என்ற அமைப்பின் மூலம் மற்றும் அது சம்பத்தப்பட்ட ஆய்வு அறிக்கைகள் அவர்கள் தளத்தில் உள்ளது.வேண்டுவோர் படித்து பார்க்கலாம். http://www.prayaspune.org/peg/index.php\nஇந்திய நிலக்கரித் துறை சார்ந்த சிக்கல்கள் பற்றி எழுத இந்த பதிலில் நான் விரும்பினாலும் விட்டு விடுகிறேன் தற்போதைக்கு.\nநான் சொல்ல வருவது தனியாரோ அரசோ யார் தொழில் செய்யினும் இது போன்ற parallel அமைப்புகள் மூலம் மக்கள் நலன் முன்னிறுத்தி நெறி செய்யப்படின் ஒரு பாத கதம் முன் வைக்க வாய்ப்புண்டு என்றே நம்புகிறேன். அது கனவாகவே முடியும் எனில் தவறு யாருடையது அதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.\nஉங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தின் கருத்துக்களுக்கு ஒத்து போகிறேன். ஆனால் எந்த தத்துவத்துக்கும் (கம்யூனிசம், சோசியலிசம்) வீழ்ச்சி புள்ளி உண்டு என்பது மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு மனிதன் பேராசையே காரணம். அதுதான் இப்போது முதலாளித்துவத்துக்கும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்த அமெரிக்காவின் முதலாளித்துவத்தால், பூமியே குப்பைதொட்டியாக மாறி விட்டது. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தாலும், எழை மக்களின் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது. அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் பொற்காலம் என்பது 2000 வருடத்துக்கு முன்புவரை, அமெரிக்க மக்கள் வாழ்வு அவ்வளவு கொண்ட்டாமாக இருந்தது, ஆனால் இப்போது எந்தவொரு விஷயத்தையும் பணமாக மட்டுமே பார்த்தால், விளைவு என்னவாக இருக்கும் எந்தவொரு விஷயத்தையும் பணமாக மட்டுமே பார்த்தால், விளைவு என்னவாக இருக்கும் அமெரிக்கா விமான நிறுவனங்கள் மட்டுமே எவ்வளவு பெரிய தீண்டாமையை மக்களியிடையே விதைத்து கொண்டு இருக்கின்றது தெரியுமா அமெரிக்கா விமான நிறுவனங்கள் மட்டுமே எவ்வளவு பெரிய தீண்டாமையை மக்களியிடையே விதைத்து கொண்டு இருக்கின்றது தெரியுமா இதை தடுக்க முடியாது, விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.\nஅடுத்த கட்டுரைசாகித்ய அகாடமியும் நானும்\nவெள்ளையானை - போதையில் ஓர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-17\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 4\nசிறுகதை 4 , சிறகதிர்வு - சுசித்ரா\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/category/islamic-center/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-09-25T18:46:00Z", "digest": "sha1:WISMENFQYTSI6T4UKW66W554OE3KQYCR", "length": 20495, "nlines": 218, "source_domain": "www.qurankalvi.com", "title": "Al Khobar Islamic Center – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\n10: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\n70: இப்லீஸ் விரித்த சதி வலை\nSeptember 24, 2020\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், குர்ஆன் தப்ஸீர், நபிமார்கள் வரலாறு, மௌலவி அஸ்ஹர் ஸீலானி, ஸூரத்துல் பகரா 0\n70: இப்லீஸ் விரித்த சதி வலை\n09: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\n08: நாளும�� ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\n07: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\n06: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\nஹுஸைன் (ரலி) அவர்களை கொலை செய்தது யார்\nSeptember 20, 2020\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், நபிமார்கள் வரலாறு, மௌலவி அலி அக்பர் உமரி 0\nஅஷ்ஷெய்க் MBM இஸ்மாயில் மதனி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகம் சார்பில் நடைபெறும் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஹுஸைன் (ரலி) அவர்களை கொலை செய்தது யார்\n05: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\n04: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\n03: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\nமூஸா அலைஹிஸ்ஸலாம் வாழ்வு தரும் படிப்பினை\nSeptember 17, 2020\tAl Khobar Islamic Center, Video - தமிழ் பயான், நபிமார்கள் வரலாறு, மௌலவி அலி அக்பர் உமரி 0\n02: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\nஅஷ்ஷைக் யாஸிர் பிஃர்தவ்ஸி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகம் சார்பில் நடைபெறும் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி சுவர்க்கத்தின் பாதை\n01: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\n01: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\n10: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\n70: இப்லீஸ் விரித்த சதி வலை\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் Ramadan அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் S.யாஸிர் ஃபிர்தௌஸி மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் அஷ்ஷேக் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி அல்குர்ஆன் கூறும் வரலாறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/8096", "date_download": "2020-09-25T19:34:17Z", "digest": "sha1:LRWXPUCCHDB7AAF2VEBTLDMYNJFS5VLC", "length": 15668, "nlines": 123, "source_domain": "www.tnn.lk", "title": "யாழ்.பல்கலையில் நாளை நினைவேந்தல்; வடக்கு முழுவ���ும் ஹர்த்தால் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை யாழ்.பல்கலையில் நாளை நினைவேந்தல்; வடக்கு முழுவதும் ஹர்த்தால்\nயாழ்.பல்கலையில் நாளை நினைவேந்தல்; வடக்கு முழுவதும் ஹர்த்தால்\non: May 17, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள்No Comments\nஇறுதியுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ளது.\nஇதற்கமைய நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்றல் இந்த அஞ்சலி நினைவேந்தல் இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாபெரும் தமிழினப்படுகொலை நாள் மே 18 அன்று பூரண ஹர்த்தால்…: வர்த்தக சங்கங்கள் அறிவிப்பு\nஇறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை நினைவுகூர்ந்து ‘தமிழர் தேசியப்பெருந்துயரை உலகுக்கு பறைசாற்றுவதற்காக மே 18 புதன்கிழமை அன்று வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.\nஇதுதொடர்பில் முல்லைத்தீவு – கிளிநொச்சி மாவட்டங்களின் வர்த்தக சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nசிறீலங்கா அரசின் மாபெரும் தமிழினப்படுகொலைக்கு நேரடியாக இரையாக்கப்பட்ட இவ்விரு மாவட்டங்களின் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற உணர்வு ரீதியாகவும்,\nவன்முறைகள் – படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த எமது உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை எமது தேசியக்கடமையாகக்கொண்டும்,\nவவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர், முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையத்தினர், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) ஆகியன எம்மிடம் கடிதம் மூலமும் – நேரில் சந்தித்தும் விடுத்த தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலுக்கு உளத்தூய்மையுடன் ஆதரவு தெரிவித்தும், மே 18 புதன்கிழமை அன்று முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும்.\nஇறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை நினைவுகூர்ந்தும், எமது உறவுகளின் ஆத்ம இழப்புகளுக்கு சர்வதேச நீதி வேண்டியும், எமது வர்த்தக சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரையும் மே 18 அன்று, தத்தமது வர்த்தக நிலையங்களை மூடி, முடிந்தவரை தத்தமது வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டும், ‘தமிழர் தேசியப்பெருந்துயரை’ உலகுக்கு பறைசாற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.\nகூடவே, மே 18 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் மண்ணில், வரலாற்றுத்திருப்பத்தை நிகழ்த்திய இடத்தில், நீதி கேட்கும் பொறிமுறை நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சியாக இடம்பெறவுள்ள ” முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை ஏழாம் வருட நினைவேந்தல் ” நிகழ்ச்சியில் பெரும் மக்கள் கூட்டமாக கலந்துகொண்டு ‘தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலுக்கு பலம் சேர்க்குமாறும்,\nதவிர்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் காரணமாக கலந்துகொள்ள முடியாதவர்கள் தத்தமது இல்லங்களில் நெய்விளக்கேற்றி போரில் உயிர்நீத்த எமது உறவுகளை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.\nதமிழகத்திலிருந்து மேலும் 31 ஈழ அகதிகள் இவ்வாரம் தாயகம் திரும்புகின்றனர்\nஆஸ்துமா நோயினால் கடந்த வருடம் 2935 பேர் பலி\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இற���தி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/8591", "date_download": "2020-09-25T20:25:03Z", "digest": "sha1:QKI57LWSRRLL2EBIPV4B4WM62EZBT5MT", "length": 13552, "nlines": 117, "source_domain": "www.tnn.lk", "title": "வவுனியாவில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது கைவிடப்பட்ட குளங்கள் புனரமைக்குமாறு மத்திய நீர்பாசண அமைச்சரிடம் சுகாதார அமைச்சர் கோரிக்கை(photos) | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை வவுனியாவில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது கைவிடப்பட்ட குளங்கள் புனரமைக்குமாறு மத்திய நீர்பாசண அமைச்சரிடம் சுகாதார அமைச்சர் கோரிக்கை(photos)\nவவுனியாவில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது கைவிடப்பட்ட குளங்கள் புனரமைக்குமாறு மத்திய நீர்பாசண அமைச்சரிடம் சுகாதார அமைச்சர் கோரிக்கை(photos)\non: May 20, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nவவுனியா மாவட்டத்திலுள்ள நீண்டகாலமாக புனரமைக்காது கைவிடப்பட்ட நீர்ப்பாசன குளங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார் (18.05.2016) வவுனியா மாவட்ட செயலகத்தில் மத்திய நீர்ப்பாசன , நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜயமுனி சொய்சா அவர்களுடனான் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார் .\nஇந்த கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வடக்கு மாகாணத்தில் பல குளங்கள் நீண்டகாலமாக புனரமைக்கபடாது பாழடைந்த நிலையில் உள்ளன . நீண்ட காலமாக யுத்தம் நடைபெற்றதால் விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபடாமல் இருந்தமையால் பல குளங்கள் உடைபெடுத்த நிலையில் காடுகளாக காட்சியளிக்கிறது . இவற்றை புனரமைத்து மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கும் பட்சத்தில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.\nஅத்துடன் வவுனியா மாவட்டம் சிறுநீரக நோயினால் பாதிக்கபட்டவர்கள் அதிகம் வாழும் மாவட்டமாகும் . எனவே பாடசாலைகளில் வடிகட்டிய சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு மத்திய அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் . அத்தோடு வவுனியாவில் நீரின் தரத்தை பரிசோதனை செய்யும் உபகரண வசதிகள் இல்லை . இவற்றையும் வழங்க ஆவன செய்யவேண்டுமென கேட்டுகொண்டார் .\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் விஜமுனி சொய்சா திருத்தப்படவேண்டிய குளங்களின் விபரங்களை உடனடியாக சமர்பிக்குமாறும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அத்துடன் குடிநீர் வசதி தேவைப்படும் பாடசாலைகளின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுகொண்டார் . அத்துடன் நீரின் தரத்தை பரிசோதனை செய்யும் நடமாடும் உபகரண தொகுதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதியளித்தார் .\nஇந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது\nபெரியமடு குளம் உடைந்து ஆற்று நீர் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து பாதிப்பு – மக்கள் அவதி\nஇலங்கை பிரஜைகள் அனைவருக்கும் இலவச காப்புறுதி திட்டம்\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவ���் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_16.html", "date_download": "2020-09-25T20:31:41Z", "digest": "sha1:V4QKJAYHDPKB54PY42YDRSXOOJKFYPRY", "length": 8163, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..\" - படு மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஐஸ்வர்யா..! - Tamizhakam", "raw_content": "\nHome Aishwarya Dutta \"இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..\" - படு மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஐஸ்வர்யா..\n\"இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..\" - படு மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஐஸ்வர்யா..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமா��வர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.\nஇவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் ரசிகர்கள் பத்தியில் பிரபலமானார்.\nதற்போது நடிகர் ஆர்யாவுடன் ஒரு படமும் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மஹத்துடன், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nபட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கும் போது சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அடிக்கடி தனது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் கவர்ச்சி உடையில் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை வசை பாடி வருகின்றனர். அதில் ஒருவர் இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது.. என்று கமெண்ட் செய்துள்ளார்.\n\"இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..\" - படு மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஐஸ்வர்யா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இர���க்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/plus-two-student-shouted-in-rahul-gandhi-campaign-in-kerala.html", "date_download": "2020-09-25T19:00:55Z", "digest": "sha1:7G67QNHCYUAJN7KH3DOEV72IO52N5KE7", "length": 9562, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Plus two student shouted in rahul gandhi campaign in kerala | India News", "raw_content": "\n'ராகுல் ஜி, ராகுல் ஜி' சத்தம் எழுப்பிய சிறுமி... குரல் கேட்டு ஓடிவந்த 'ராகுல்காந்தி'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவில் தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு சென்றபோது சிறுமியின் குரல் கேட்டு ஓடிவந்த ராகுல்காந்தியின் செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.\nமக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் அனைத்து தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்வதற்காக திருவம்பாடி பகுதிக்கு காரில் சென்றார் ராகுல் காந்தி.\nஅங்கிருந்து பிரசார மேடைக்குச் செல்லும்போது, மக்கள் கூட்டத்தில் இருந்து ஒரு சிறுமி பதாகையை தூக்கிப்பிடித்தபடி மிகவும் வேகமாக ‘ராகுல் ஜி , ராகுல் ஜி’ என சத்தம் எழுப்பினார். உடனடியாக அந்த சிறுமியைக் கவனித்த ராகுல், கூட்டத்துக்கு அருகில் சென்று அவரை அருகில் வரவழைத்துப் பேசினார். அந்த சிறுமியும், தான் வரைந்த ராகுல் காந்தியின் புகைப்படத்தை அவருக்குப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக்கொண்டு, அந்த சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்துச் சென்றார்.\nகொச்சியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ரின்ஸி தான் அவ்வளவு கூட்டத்திலும் ராகுலின் கவனத்தை ஈர்த்தவர். இது பற்றி கேரள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘ராகுல் காந்தியை எனக்கு நிறையப் பிடிக்கும். அவரை சந்திப்பதற்காகவே நான் என் குடும்பத்துடன் கொச்சியில் இருந்து திருவம்பாடி வந்தேன். இந்த வருடம், எனக்கு வாக்கு அளிக்கும் உரிமை உள்ளது. என் ஓட்டு அவருக்குத்தான்.\nஅவரைச் சந்தித்து, நான் வரைந்த ஓவியத்தைத் தருவதற்காகவே இங்கு வந்தேன். ராகுலிடம் ஓவியத்தை எப்படியேனும் தந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. நான் நினைத்தது போலவே அவரும் நாங்கள் நின்றிருந்த இடத்துக்கு அருகில் வந்தார். ராகுல் நல்ல உள்ளம் கொண்டவர் என்பதால், அவருக்கு நான் கத்தியது கேட்கவே, அவர் என்னை அருகில் அழைத்துப் பேசினார். நான் இரவு முழுவதும் தூங்காமல் அந்த ஓவியத்தை வரைந்தேன். அதை ராகுல் ஜி பெற்றுக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்று படபடவென்று மகிழ்ச்சியில் பேசினார் ரின்ஸி.\n'இந்த கடமையும் ரொம்ப முக்கியம் பாஸ்'...அனைவரது பாராட்டையும் பெற்ற 'தம்பதிகள்'\nபார்வை மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் & 'முதல் முறையாக' வாக்களித்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்\nவாக்களித்த பின் திடீரென உயிரிழந்த முதியவர்.. தேர்தல் நாளில் நடந்த சோகம்\n'சுந்தர் பிச்சை' தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\nநாமக்கல் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சென்ற கார்.. சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து\nகமல், ஓபிஎஸ் வாக்களித்த சாவடிகள் உட்பட பல இடங்களில் ‘இவிஎம்’ கோளாறால் இழுத்தடித்த வாக்குப்பதிவு\n'மோடியின் ஹெலிகாப்டரை செக் பண்ணணும்'...சோதனையிட்ட அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை\n'திமுக தலைவராக’ சந்திக்கும் முதல் லோக்சபா தேர்தல்.. வாக்களித்த மு.க.ஸ்டாலின், அன்பழகன்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்.. இயந்திரம் பழுதானதால் காத்திருந்து வாக்குப் பதிவு\n‘போதிய பேருந்துகள் இயக்காததால், கொந்தளித்த பயணிகள்.. தடியடி நடத்திய காவல்துறையை கண்டிக்கிறேன்’\n'விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு'...மக்களோடு மக்களாய் நின்று 'வாக்களித்த முதல்வர்'\n‘கெத்தா நடந்து வந்து’ ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ரஜினி.. எந்த தொகுதி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/zodiac-signs-compatibility/these-rasi-kundali-matching-is-best-marriage-horoscope-matching-in-tamil/articleshow/76771728.cms", "date_download": "2020-09-25T19:08:16Z", "digest": "sha1:YG7JOLVL6ZH5JHTZP225CUZ4Y3YFG5DS", "length": 21037, "nlines": 135, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Marriage Matching By Rasi: இந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்\nதிருமணத்தில் இணைய வேண்டிய ராசிகள் என்ன, எந்த ராசிகள் திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் பிரச்னைகள் வராது, எப்படி அன்னியோன்யமாக வாழ்வார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்...\nதிருமணத்தில் இணைய வேண்டிய ராசிகள் என்ன, எந்த ராசிகள் திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் பிரச்னைகள் வராது, எப்படி அன்னியோன்யமாக வாழ்வார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்...\nதிருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக முன்னோர்கள் கூறுவார்கள். ஒருவரின் வாழ்க்கையில் இரண்டாம் நிலை திருமணம். அப்படி திருமணம் செய்யும் போது எந்த ராசி ஆண் அல்லது பெண்ணுக்கு எந்த ராசியை சேர்ந்தவர் மணமகளாக அல்லது மணமகனாக வர வேண்டும் என ஜோதிடத்தின் அடிப்படையில் பார்க்கப்படுகிறது. ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கையாக மட்டுமில்லாமல், அதற்குள் அறிவியலும் ஒளிந்திருக்கிறது என்றே சொல்லலாம்.\nஅதனால் ஒருவர் திருமண வாழ்வில் இணையும் போது ஜோதிட அடிப்படையில் ராசி மற்றும் ஏனைய பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.\nஇந்த பதிவில் எந்த ராசியினருக்கு எந்த ராசியைச் சேர்ந்த வரனை சேர்த்தால் திருமண வாழ்வில் எந்த ஒரு பெரிய பிரச்சினை வராது என்பதை பார்ப்போம்...\n12 வகையான திருமணப் பொருத்தங்கள் பார்ப்பது அவசியம்... ஏன் தெரியுமா\nசிம்ம ராசி அதிபதி சூரியன். அதே போல் துலாம் ராசிக்கு சுக்கிரன் அதிபதி ஆவார். சிம்ம ராசிக்காரர்கள் ஆளுமை மிக்கவர்கள். தன்னம்பிக்கையும், ஒருவர் மீதான ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடிய தன்மை மிக்கவர்கள்.\nஅதே சமயம் துலாம் ராசியினர் சமாதானத்தை விரும்புபவர். காதல் மற்றும் கூடி வாழ்வதை விரும்புபவர���. இதன் காரணமாக இந்த இரண்டு ராசிகள் சேர்வதால் பெரிய அளவில் அவர்களின் வாழ்வில் பிரச்சினை இல்லாமல், நல்ல புரிதலுடன் இருக்கக் கூடிய தம்பதிகளாக இருப்பார்கள்.\nஜோதிடத்தில் கோசாரம் - தசாபுத்தி என்றால் என்ன அதை வைத்து பலன் சொல்வது எப்படி\nமிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான். கல்வி, ஞானம், தனம் ஆகியவற்றை தரக் கூடியவர். துலாம் ராசிக்கு சுக்கிர பகவான் அதிபதி. மிதுன ராசியினரின் மற்றவரின் உணர்வுகளைப் புரிந்து நடக்கக் கூடிய மன நிலையைக் கொண்டிருப்பார்கள்.\nதுலாம் ராசியினர் எதை ஏற்றுக் கொள்ளக் கூடிய சமாதானத்தை விரும்பக்கூடிய மனநிலை கொண்டவர்கள். இதனால் இந்த இரு ராசிகள் திருமணத்தில் சேர்வதால் வாழ்வில் மகிழ்ச்சி ததும்பும்.\nராசியை வைத்து அவர்களின் குணம் கண்டறிய முடியும் தெரியுமா\nமேஷ ராசி அதிபதி செவ்வாய். போர் குணம், சுறுசுறுப்பு, எந்த ஒரு விஷயத்திலும் உணர்வு பூர்வமாக, உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள்.\nஅதே சமயம் கும்ப ராசி ஒருவரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு எப்படி கையாள்வது என்பதை நன்கு அறிந்து கொண்டவர்கள். இதனால் இவர்கள் வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்னைகளை சிறப்பாகக் கையாள முடியும்.\nயாருக்கு இரண்டு திருமணம் ஏற்படும் - இருதார தோஷத்திற்கான பரிகாரம் என்ன\nகடக ராசிக்கு அதிபதி சந்திரன் மனோகாரகன். மேலும் தண்ணீரில் வாழக்கூடியது நண்டு.\nஅதே போல் மேஷ ராசி அதிபதி செவ்வாய் பகவான். நெருப்பாகத் தகிக்கும் இவர்கள் துணிச்சலும், நம்பிக்கையும் மிக்கவர்கள். நெருப்பாக இருக்கக் கூடிய மேஷ ராசியினாரை தண்ணீர் போல் குளுமையாக இருக்கும் கடக ராசியினர் தணிக்கக் கூடியவர்கள். இதனால் இருவரின் குறைபாடுகளை ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அதை சமாளிக்கக் கூடிய திறன் கொண்டவர்கள் என்பதால் இந்த இணை சிறப்பாக இருக்கும்.\nSame Rasi Marriage: ஒரே ராசி, நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்வது நல்லதா, தவறா - வாழ்வில் மகிழ்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும்\nமீன ராசி அதிபதி குரு. தீய விளைவுகளிலிருந்து விடுவிப்பவரும். முன்வினை பலன்களை அளிக்கக் கூடியவர்.\nகடக ராசி அதிபதி சந்திரன்.\nஇந்த இரண்டு ராசிகளும் நீர் ராசிகள். இதனால் இரு ராசிகளிடம் அதிக ஒற்றுமை இருப்பதால், எந்த விஷயத்திலும் இருவரிடையே ஒற்றுமையும், விட்டுக் கொடுத்தலும் இருக்கும். அதோடு இருவருக்கிடையே காதல், அன்பு என எதுவாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக ஒத்து வரும்.\nதாம்பத்திய சுகத்தில் யோனி பொருத்தம் இல்லாவிட்டால் விளையும் பாதிப்புக்கள்\nரிஷப ராசி அதிபதி சுக்கிரன், அதே போல் மகர ராசி அதிபதி சனி. இரு ராசி அதிபதிகளும் நட்பு கிரகம் என்பதோடு இரண்டும் நில ராசிகள். அதனால் இரண்டு ராசிகளும் ஒரே தன்மை உடையவை. இதனால் இரண்டு ராசிகளும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி இருவரிடையே நம்பிக்கையும், புரிதலும் இருக்கும்.\n ராட்சஸ கணத்தில் பிறந்த பெண்ணுக்கு பொருத்தமானவர் யார்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nகன்னி ராசியின் அற்புத குணங்களும், காதலும் - எந்த செயலை ...\nதுலாம் ராசியின் அற்புதமான குண நலங்களைப் பற்றி பார்க்கலா...\nசிம்ம ராசியினர் எப்படிப்பட்ட பண்புகளை கொண்டிருப்பார்கள்...\nகடக ராசியினரிடம் இருக்கும் சில அற்புத குணங்கள்...\nதிருமணப் பொருத்தம் மகா அட்டவணை - பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் ஆண் நட்சத்திரம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் போராட்டம்\nதிருப்பூர் சம்பவம்: மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்-எம்.பி.வலியுறுத்தல்\nஆராய்ச்சி மையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்\nசுழலும் மின் விசிறி : புதிய கண்டுபிடிப்பு\nபெற்றோர் முன்னிலையில் நடந்த பப்ஜி காதலர்கள் திருமணம்..\nசசிகலாவுக்கு மோடிக்கும் என்ன பகை \nஅழகுக் குறிப்புபொடுகை நீக்கும் 10 வீட்டு பொருள்கள், ஒண்ணு ட்ரை பண்ணுங்க பொடுகு போகும் கூந்தலும் வளரும்\nடெக் நியூஸ்#MeanestMonsterEver ஸ்மார்ட்போன் Galaxy M51 அறிமுகம்\nடெக் நியூஸ்Vodafone Idea வழங்கும் Free Data ஆபர்; யாருக்கெல்லாம் கிடைக்கும்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M51 #MeanestMonsterEver : விரைவில் உங்கள் கைகளில்\nகிரகப் பெயர்ச்சிவக்ர நிலையிலிருந்து திரும்பும் சனி பகவான்: 5 ராசிகள் கவனம் தேவை\nOMGஇன்றும் ராஜா போல வாழும் இந்தி��ாவின் 7 பணக்கார அரச குடும்பங்கள்\nடெக் நியூஸ்Nokia 7.3 : இது பழைய மாதிரி இல்ல.. வேற மாதிரி வந்து நிக்கும் நோக்கியா\nஅழகுக் குறிப்புஇளநீர் வெச்சு முகப்பருவை வடு இல்லாம செய்ய முடியும், இப்படி யூஸ் பண்ணுங்க பலன் கிடைக்கும்\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nகிரிக்கெட் செய்திகள்'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தினேஷ் கார்த்திக் இரங்கல்\nஇந்தியாவசீகர குரலால் ரசிகர்களை மகிழ்வித்தவர்... எஸ்பிபிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழாரம்\nவர்த்தகம்உங்கள் பணத்தை எப்படி சரியாக பயன்படுத்துவது\nஇந்தியாஎஸ்.பி.பி.யின் குரல் விண்ணுலகில் ஒலிக்கும்: தமிழிசை ஆறுதல்\nதமிழ்நாடுஎஸ்.பி.பி.யின் பாடல்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்: ரஜினி வருத்தம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?filter_by=featured", "date_download": "2020-09-25T20:36:44Z", "digest": "sha1:FUD46MIPTDMGWQGYKGFWCGEF233RUOOE", "length": 7144, "nlines": 148, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "விதிமுறைகள் Archives - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nஏன் மேல்மருவத்தூரில் அங்ஏன் மேல்மருவத்தூரில் அங்கப்பிரதட்சணம் செய்வது சிறப்பு.கப்பிரதட்சணம் செய்வது சிறப்பு.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் தலைவர் திருமதி அம்மா\nஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் அருளிய யோகம் தரும் யாகம் வீட்டிலேயே யாகம் செய்வது எப்படி செய்முறை விளக்கம்.\nஅன்னை ஆதிபராசக்தி அருளிய வழிபாட்டு முறைகள்\nமருவூர் ஆலயம் செல்ல துடக்கு (தீட்டு) ஒரு தடையா\nநவராத்திரி காப்புகள் – விளக்கம்\nஆன்மிக அடித்தளமும் பொருளாதார சுபிட்சமும்\nமௌனத்தைக் கடைப்பிடிக்க எளிய முறைகள்\nசக்தி மாரீஸ்வரி - 6th February 2019\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nநின்… திருவடிக்கும் விழி உண்டு\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n24.07.2020 | ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு & பாலபிடேகம் நேரலை\n20.07.2020 | உலக நலத்திற்காக ஆடி அமாவாசை வேள்வி பூசை | மேல்மருவத்தூர் சித்தர்...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/category/government-official-announcements/", "date_download": "2020-09-25T19:49:16Z", "digest": "sha1:IL7SZTFCPV7GG26NSTVTC745L3LOP6MH", "length": 18573, "nlines": 209, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முக்கியச் செய்திகள்\nரேஷன் கடைகளில் செப்.25, 26க்கு பதில் 28, 29ல் ரேஷன் பொருட்களை பெறலாம்..\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முக்கியச் செய்திகள்\nசிறு குறு தொழிற்சாலைகளுக்கான மின் தேவை வரம்பை அதிகரித்து மின்சாரத்துறை அறிவிப்பு\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முக்கியச் செய்திகள்\nபெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தமிழ்நாடு முக்கியச் செய்திகள்\nஉணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு\nபோதிய இடவசதியுள்ள பூங்காக்களில் உடற்பயிற்சிக் கூடம், யோகா மையம் அமைக்க அரசாணை வெளியீடு\nCorona Update அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்\nதமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முக்கியச் செய்திகள்\nபப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தமிழ்நாடு முக்கியச் செய்திகள்\n#BREAKING | செப்.7ஆம் தேதிமுதல் எந்த மாவட்டத்திற்கும் பேருந்தில் பயணிக்கலாம்\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தமிழ்நாடு முக்கியச் செய்திகள்\nதமிழகத்தில் செப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும், மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி\nCorona Update அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் சென்னை\nஞாயிற்றுக்கிழமைகளில் திருமழிசை மார்��்கெட்டுக்கு விடுமுறை\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் – டிடிவி தினகரன் இரங்கல்..\nவரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..\nதிரையரங்குகளை திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜு..\nவேளாண் மசோதாவை முதல்வர் வரவேற்பது விவசாயிகளுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம்; கனிமொழி விமர்சனம்..\nவிவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் சட்டமே புதிய வேளாண் சட்டம்; கனிமொழி..\n2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக காங்கிரஸ் பாடுபடும் – தினேஷ் குண்டுராவ்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்..\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் 2020: டெல்லி – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை; பலம், பலவீனம் என்ன \nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..\nகளைகட்டும் ஐபிஎல்2020; எங்கே, எப்போது, எப்படிப் பார்ப்பது\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nநாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம் கேள்வி..\n“தமிழ் பேசும் இந்தியன்.. இந்தி தெரியாது போடா” – இசையமைப்பாளர் யுவனின் வைரல் புகைப்படம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்\nஇராமநாதபுரம்: மர்ம கும்பலால் இளைஞர் குத்திக் கொலை\n“இப்போது நாங்கள் மூன்று பேர்” – அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nகூட்டுப் பிரார்த்தனை; ட்ரெண்டிங்கில் #GetWellSoonSPBSIR\nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்ப���து வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nபோதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் நடிகை ரகுல் பிரீத் சிங்..\nதேசிய செய்திகள் தேர்தல் செய்திகள்\nபீகார் சட்டசபை தேர்தல் எப்போது..\nரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் பைலட்..\nசூரத் ஓ.என்.ஜி.சி. ஆலையில் தீ விபத்து..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/blog-post_444.html", "date_download": "2020-09-25T20:31:57Z", "digest": "sha1:5EJXGY5OLGXLH356SZ2SFALMXDPOZZ3E", "length": 20923, "nlines": 379, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு சம்மந்தமாக இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு சம்மந்தமாக இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு சம்மந்தமாக இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு சம்மந்தமாக இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை என்பது குழப்பமாக இருக்கிறது. ஒருபுறம் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுப்பதாக கூறி அதற்கான நடைமுறைகளையும் ஆரம்பித்துவிட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தற்போது தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு குறி���்து முக்கிய தகவல் ஒன்றை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை உறுதியாக கூற முடியவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு சம்மந்தமாக முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவது எப்படி என்பது குறித்து தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nதனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு சம்மந்தமாக இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Reviewed by JAYASEELAN.K on 03:04 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/152103-adoption-laws-for-non-hindus", "date_download": "2020-09-25T21:10:48Z", "digest": "sha1:7CENO6LWW2XBDMRXTK3X347VWZN3O225", "length": 19224, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 09 July 2019 - சட்டம் பெண் கையில்! - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி | Adoption laws for Non-Hindus - Aval Vikatan", "raw_content": "\nவாய்ப்புகள் ஆயிரம்: ஜிம்முக்குச் சென்றேன்... பிசினஸ் ஐடியா பிடித்தேன்\nமாற்றம் நல்லது: பிங்க் டாக்ஸி பெண்களால்... பெண்களுக்காக\nஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்\nவாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை - டாக்டர் கீதா மத்தாய்\nநீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா\nமுகங்கள்: மூன்று ஜோடி உடைகளுடன் பிரசாரத்துக்குக் கிளம்பினேன்\n - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்\nஎதிர்க்குரல்: உங்களில் பாவம் செய்யாதவர் - ஷிர்லி ஹார்டி ஜாக்சன்\nவாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர் - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்\nமனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்\nமாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது\nவாவ் டாக்டர்: அந்தக் குப்பை மேடு, நாய், பச்சிளம் குழந்தை...\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 13: நான் தமிழச்சி இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவேன்\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nதொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nவாவ் பெண்கள்: ஒரே வீடியோ... வைரலான அம்மா - மகள் - ஸ்வேதா மனோச்சா - அயன்னா\nதனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nவாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்\nபெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது\n30 வகை மலர் சமையல்\nஅம்மாக்கள் கவனத்துக்கு... பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅஞ்சறைப் பெட்டி: பிரிஞ்சி இலை - அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்\nசருமம்: மங்கு - சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nசட்டம் பெண் கையில்... எளியவர்களுக்கு உதவ இருக்கவே இருக்கிறது இலவச சட்ட உதவி மையம்\nசட்டம் பெண் கையில்: சக மனிதர் துயர் துடைப்போம் சட்டத்தின் அன்புக்கரங்களால்\nசட்டம் பெண் கையில்... சாமான்ய மனிதனின் அடிப்படை உரிமையை உறுதி செய்கிறதா ரிட் மனு\nசட்டம் பெண் கையில்... மனித உரிமை ஆணையம்... தனிமனித உரிமைக்கான பாதுகாப்பு வளையம்\nசட்டம் பெண் கையில்... பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005\nசட்டம் பெண் கையில்... 144, கர்ஃபியூ, லாக் டெளன், பேரிடர் மேலாண்மை... அவசியம் அறிய வேண்டிய விஷயங்கள்\nசட்டம் பெண் கையில்... கிரிமினல் குற்றம் என்றால் என்ன அறிய வேண்டிய சட்டங்கள் எவை\nசட்டம் பெண் கையில்... ஆன்லைன் ஷாப்பிங் செய்பவருக்கு��் நுகர்வோர் சட்டம் உதவுமா\nசட்டம் பெண் கையில்: ஆதார் ஏன் அவசியம்\nசட்டம் பெண் கையில்... உயிரோடு இருக்கும்போதே நடைமுறைக்கு வரும் உயில்\nசட்டம் பெண் கையில்: ஒரு மனிதனின் கடைசி விருப்பம் உயில்\nசட்டம் பெண் கையில்... முதுமைக்கு கரம் கொடுக்கும் சட்டம்\nசட்டம் பெண் கையில்... வெளிநாடு, வேற்று மதம்... குழந்தையின் கஸ்டடி உரிமை\nசட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு\n - கருமுட்டை / உயிரணு தானம் விதிமுறைகள் என்னென்ன\n - கருமுட்டை / உயிரணுதானம் - ஏன் யாருக்கு\n - இரண்டாவது மனைவி... சட்டம் எப்படி அணுகுகிறது\n - வாடகைத்தாய்க்கான சட்ட உரிமைகள்\n: வாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\n: நிச்சயதார்த்தம் நடந்த பின் திருமணத்தை நிறுத்தினால் சட்டப்படி தண்டிக்கலாமா\n - தத்தெடுப்பதில் தம்பதிகள் சந்திக்கும் சவால்கள், தீர்வுகள்\nபெற்ற குழந்தையைத் தத்துக்கொடுக்க... - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n: தத்தெடுப்புக்கு வழிகாட்டும் ‘காரா’\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - தத்துக் குழந்தையின் சொத்துரிமையை உறவுகள் மறுத்தால்..\n - 10 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\n - மகிளா கோர்ட் எனும் மகளிர் நீதிமன்றம்\n - பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்\n - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்\nசட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்\n - காதல் சில வழக்குகள்... சில தீர்ப்புகள்\nசுகாதாரமான கழிப்பறையும் பெண்ணின் சட்ட உரிமையே - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nபிரிந்தவர் சேர... மணவாழ்வு மீட்புரிமைச் சட்டம் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகிறிஸ்தவமும் இஸ்லாம���ம் பெண்களுக்குத் தரும் சொத்துரிமை\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nவாரிசு வேலை... திருமணமான மகளுக்குச் சாத்தியமா\nபணியிடங்களில் பாலியல் தொல்லை... தண்டனை பெற்றுத் தருவது எப்படி\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-25T19:03:00Z", "digest": "sha1:QFVYIYXOJVZORTHWHF56RQ4VKHTTHOBY", "length": 6060, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அந்த அளவுக்கு |", "raw_content": "\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது, எல்லோருக்கும் சேவை செய்யும் உணர்வு வரும்\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீனதயாள் உபாத்யாயா\nநம்மை பற்றியே சிந்தித்து கொண்டேயிருப்பது சுய-நலங்களிலேயே மிக பெரிய பாவமாகும். சுய நல எண்ணம் எவ்வளவு குறைகிறதோ* அந்த-அளவுக்கு ஒருவன் கடவுளை நெருங்க இயலும் ...[Read More…]\nJanuary,23,11, —\t—\t. ஒருவன், அந்த அளவுக்கு, ஆன்மிக, இயலும், எவ்வளவு, கடவுளை, குறைகிறதோ, சிந்தனைகள், சுயநலஎண்ணம், நெருங்க, விவேகானந்தர்\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nமுன்பு, நியூயார்க் நகரிலுள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் தொலைபேசியில் (பேச்சு வழக்கில்) அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை எது என ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு நடத்தும்போது “ஹலோ, ஹலோ” என்ற வார்த்தைதான் அதிகமாக இருக்கும் என நினைத்தது. ஆனால் ஆய்வின் முடிவில் ...\nசமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்ற� ...\nமாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண ...\nமேடையை விட்டு வெளியே போ\nவிவேகானந்தர் இல்லத்தை வணங்கிய பிரதமர� ...\nஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றவர்களே � ...\nஆதிசங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர்\nஅமெரிக்க மக்களையும், உலக நாடுகளையும் த� ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ� ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகு��ந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmai4u.blogspot.com/2012/11/natos-global-crime-spree_12.html", "date_download": "2020-09-25T19:28:41Z", "digest": "sha1:F3A2WWQFNSTGIUFIXSUOJL7NW37MEEV7", "length": 15639, "nlines": 272, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: NATO's Global Crime Spree.", "raw_content": "\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nஆலு - இம்ரான் வசனம் 134.\nகாஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்\nமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள்; கொழும்ப...\nதமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு\nஅல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தால் என் மகனை கொன்ற...\nரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிற...\nபாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர்...\nSEX: நல்ல உறவு வச்சிக்கிட்​டா HEART சிறப்பாக இயக்க...\nஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா\nசண்டியன் அமெரிக்காவை சரித்தது சேண்டிப் புயல்\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nபிரித்தானிய வைத்தியர்களின் ரோபோ மூலமான முதல் இருதய...\nஉணவை எடுப்பதற்கு குச்சிகளைப் பயன்படுத்தும் பறவை\nமுஸ்லிம் கிராமத்தில் வன்முறையை தூண்டும் நோக்குடன் ...\nதீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்\n சில தகவல்கள்.. சில தீர்வுகள்..\nதொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவ...\n22 வருடங்களாக கொழும்பில் ஒரு அகதிமுகாம்‏\nகண்டுபிடிக்கப்பட்ட ஏடு...(வரு முன் உரைத்த இஸ்லாம்)\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்,\nஆடியோ - வீடியோ (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/92656", "date_download": "2020-09-25T18:23:21Z", "digest": "sha1:42ZHU4BDLJ3T5WZBEKJRPMIF26MHQM3G", "length": 12144, "nlines": 166, "source_domain": "www.arusuvai.com", "title": "ஃபிரென்ச் டோர் ஃபிரிட்ஜ் (French door Refrigerator) ப‌ற்றிய‌ உங்க‌ள் க‌ருத்துக்க‌ள் தேவை! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஃபிரென்ச் டோர் ஃபிரிட்ஜ் (French door Refrigerator) ப‌ற்றிய‌ உங்க‌ள் க‌ருத்துக்க‌ள் தேவை\nஃபிரென்ச் டோர் ஃபிரிட்ஜ் (3 டோர்ஸ் டைப்) ப‌ற்றிய‌ உங்க‌ள் க‌ருத்துக்களை இங்கே ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ள் தோழிக‌ளே.\nஎங்க‌ள் வீட்டில் வேற‌ ஃபிரிட்ஜ் வாங்க‌லாமென்று பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இப்போதைய‌ லேட்ட‌ஸ்ட் மாட‌லான‌ ஃபிரென்ச் டோர் ஃபிரிட்ஜ் பார்க்க‌ ந‌ன்றாக‌ இருக்கிற‌து. பொதுவா அதைப்ப‌ற்றிய‌ ரெவுயூஸ்ம் (இன்டர்நெட்டில்) ந‌ன்றாகவே இருக்கிற‌து. யாராவ‌து அது த‌ற்ச‌ம‌ய‌ம் வைத்திருப்ப‌வ‌ர் அதைப்ப‌ற்றி சொல்லும் க‌ருத்துக்க‌ளை தெரிந்துக்கொள்ள‌ ஆர்வ‌மாக‌ இருக்கிற‌து. என்ன‌வென்றாலும் எங்கோ யாரோ எழுதி இருப்பதைக்காட்டிலும், ஒருவரின் சொந்த‌‌ அனுப‌வ‌ம் வாய்ந்த‌‌ க‌ருத்துக்க‌ள் மிக‌ ச‌ரியாக‌ இருக்கும‌ல்ல‌வா\nசோ, இன்னும் என்ன‌ யோச‌னை, ஃப்ரண்ட்ஸ், வாங்க‌ வந்து உங்க‌ வீட்டு ஃப்ரிட்ஜ் அனுப‌வ‌த்தை கொஞ்ச‌ம் ப‌கிர்ந்திட்டு போங்க‌. தேங்ஸ்\n என்னிடம் அது போல் ஃப்ரிட்ஜ் இல்லை. ஆனால் அது ஃப்ரீஸரில் அதிக இடமும், பொருள்களை வைத்து எடுக்க மிகவும் வசதியாக இருக்கும். நீங்கள் வாங்குவது நிச்சயம் நல்ல ஐடியாதான்.\nநான் நலம் - அப்பப்ப வந்து போகும் ஜலதோஷம், தலைவலி தவிர நல்லா இருக்கேன். (எல்லாம் இந்த அன்ஸ்டேபிள் வின்டர் பண்ணும் வேலை :( )\n அங்க குளிர் எல்லாம் குறைந்திருக்கா\nகூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உங்க கருத்தை சொன்னதற்கு ரொம்ப நன்றி வின்னி. ஆமாம் வின்னி, முக்கியமா எனக்கு ஃப்ரீஸரில் நிறைய இடம் இருந்தால் நல்லா இருக்கும். இப்ப இருப்பதில் போதவில்லை. :) எப்படியும் இந்த வீக்கென்ட் ஆர்டர் பண்ணிடுவோமுன்னு நினைக்கிறேன், பார்க்கலாம். நன்றி, மீண்டும் பிறகு பேசலாம்.\nஹாய் சுஸ்ரீ, நான், பொண்ணு எல்லோரும் நன்றாக இருக்கோம். இங்கும் குளிர் அப்படியேதான் இருக்கு:-( ஃப்ரிட்ஜ் வாங்கி உபயோகித்ததும் இங்கு வந்து அப்டேட் குடுங்க, எப்படி இருக்குன்னு. வேறு யாருக்காவது உபயோகமாக இருக்கும்.\nஉங்க‌ ப‌திவு இன்னைக்குதான் பார்த்தேன். ஷ்யூரா நானும் அதையேதான் செய்ய‌ நினைத்திருந்தேன் வின்னி. அப்புற‌ம் போன‌ வீக்கென்ட், ஃப்ரிட்ஜ் வாங்க‌லை. அன்னைக்கு ஈவினிங் வீட்டுக்கு போனதும், எனக்கு ஒரே குளிர் ஜுர‌ம்போல‌ வந்து படுத்துட்டேன். ச‌னிக்கிழ‌மை கூட‌ ஒரே ட‌ய‌ர்ட். இதுக்கு நடுவுல, தீடீரென்று எங்க‌ வாஷ‌ர் (க்ளோத்ஸ் வாஷ‌ர்) வேற‌ ம‌க்க‌ர் ப‌ண்ண‌வும், ட‌க்குன்னு வாஷ‌ர் ஆர்ட‌ர் ப‌ண்ணிட்டோம். பிரிட்ஜ் இன்னும் கொஞ்ச‌ நாள் க‌ழித்து பார்க்க‌லாமென்று த‌ள்ளிவைத்தாயிற்று, இப்ப‌ இருப்ப‌து ஓடும்வ‌ரை ஓட‌ட்டுமே என்று :) மீண்டும் பிற‌கு பேச‌லாம் வின்னி.\nபருப்பு ஓவனில் எப்படி அவிப்பது\nப்ரெஷர் குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்து சமைப்பது எப்படி\nmicro wave safe பாத்திரங்கள் தட்டுக்கள்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/92700", "date_download": "2020-09-25T18:36:56Z", "digest": "sha1:4LEQMBBYH5MGQM3ILOVMW7SVKDEY5JLB", "length": 11969, "nlines": 166, "source_domain": "www.arusuvai.com", "title": "ஃபிரென்ச் டோர் ஃபிரிட்ஜ் (French door Refrigerator) ப‌ற்றிய‌ உங்க‌ள் க‌ருத்துக்க‌ள் தேவை! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஃபிரென்ச் டோர் ஃபிரிட்ஜ் (French door Refrigerator) ப‌ற்றிய‌ உங்க‌ள் க‌ருத்துக்க‌ள் தேவை\nஃபிரென்ச் டோர் ஃபிரிட்ஜ் (3 டோர்ஸ் டைப்) ப‌ற்றிய‌ உங்க‌ள் க‌ருத்துக்களை இங்கே ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ள் தோழிக‌ளே.\nஎங்க‌ள் வீட்டில் வேற‌ ஃபிரிட்ஜ் வாங்க‌லாமென்று பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இப்போதைய‌ லேட்ட‌ஸ்ட் மாட‌லான‌ ஃபிரென்ச் டோர் ஃபிரிட்ஜ் பார்க்க‌ ந‌ன்றாக‌ இர���க்கிற‌து. பொதுவா அதைப்ப‌ற்றிய‌ ரெவுயூஸ்ம் (இன்டர்நெட்டில்) ந‌ன்றாகவே இருக்கிற‌து. யாராவ‌து அது த‌ற்ச‌ம‌ய‌ம் வைத்திருப்ப‌வ‌ர் அதைப்ப‌ற்றி சொல்லும் க‌ருத்துக்க‌ளை தெரிந்துக்கொள்ள‌ ஆர்வ‌மாக‌ இருக்கிற‌து. என்ன‌வென்றாலும் எங்கோ யாரோ எழுதி இருப்பதைக்காட்டிலும், ஒருவரின் சொந்த‌‌ அனுப‌வ‌ம் வாய்ந்த‌‌ க‌ருத்துக்க‌ள் மிக‌ ச‌ரியாக‌ இருக்கும‌ல்ல‌வா\nசோ, இன்னும் என்ன‌ யோச‌னை, ஃப்ரண்ட்ஸ், வாங்க‌ வந்து உங்க‌ வீட்டு ஃப்ரிட்ஜ் அனுப‌வ‌த்தை கொஞ்ச‌ம் ப‌கிர்ந்திட்டு போங்க‌. தேங்ஸ்\n என்னிடம் அது போல் ஃப்ரிட்ஜ் இல்லை. ஆனால் அது ஃப்ரீஸரில் அதிக இடமும், பொருள்களை வைத்து எடுக்க மிகவும் வசதியாக இருக்கும். நீங்கள் வாங்குவது நிச்சயம் நல்ல ஐடியாதான்.\nநான் நலம் - அப்பப்ப வந்து போகும் ஜலதோஷம், தலைவலி தவிர நல்லா இருக்கேன். (எல்லாம் இந்த அன்ஸ்டேபிள் வின்டர் பண்ணும் வேலை :( )\n அங்க குளிர் எல்லாம் குறைந்திருக்கா\nகூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உங்க கருத்தை சொன்னதற்கு ரொம்ப நன்றி வின்னி. ஆமாம் வின்னி, முக்கியமா எனக்கு ஃப்ரீஸரில் நிறைய இடம் இருந்தால் நல்லா இருக்கும். இப்ப இருப்பதில் போதவில்லை. :) எப்படியும் இந்த வீக்கென்ட் ஆர்டர் பண்ணிடுவோமுன்னு நினைக்கிறேன், பார்க்கலாம். நன்றி, மீண்டும் பிறகு பேசலாம்.\nஹாய் சுஸ்ரீ, நான், பொண்ணு எல்லோரும் நன்றாக இருக்கோம். இங்கும் குளிர் அப்படியேதான் இருக்கு:-( ஃப்ரிட்ஜ் வாங்கி உபயோகித்ததும் இங்கு வந்து அப்டேட் குடுங்க, எப்படி இருக்குன்னு. வேறு யாருக்காவது உபயோகமாக இருக்கும்.\nஉங்க‌ ப‌திவு இன்னைக்குதான் பார்த்தேன். ஷ்யூரா நானும் அதையேதான் செய்ய‌ நினைத்திருந்தேன் வின்னி. அப்புற‌ம் போன‌ வீக்கென்ட், ஃப்ரிட்ஜ் வாங்க‌லை. அன்னைக்கு ஈவினிங் வீட்டுக்கு போனதும், எனக்கு ஒரே குளிர் ஜுர‌ம்போல‌ வந்து படுத்துட்டேன். ச‌னிக்கிழ‌மை கூட‌ ஒரே ட‌ய‌ர்ட். இதுக்கு நடுவுல, தீடீரென்று எங்க‌ வாஷ‌ர் (க்ளோத்ஸ் வாஷ‌ர்) வேற‌ ம‌க்க‌ர் ப‌ண்ண‌வும், ட‌க்குன்னு வாஷ‌ர் ஆர்ட‌ர் ப‌ண்ணிட்டோம். பிரிட்ஜ் இன்னும் கொஞ்ச‌ நாள் க‌ழித்து பார்க்க‌லாமென்று த‌ள்ளிவைத்தாயிற்று, இப்ப‌ இருப்ப‌து ஓடும்வ‌ரை ஓட‌ட்டுமே என்று :) மீண்டும் பிற‌கு பேச‌லாம் வின்னி.\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள��� தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/05/muyal-tamil-movie.html?showComment=1336623002887", "date_download": "2020-09-25T18:42:17Z", "digest": "sha1:AIH3EUCVOTHV4QP4MI6Q7DQPTAPIIZKM", "length": 23757, "nlines": 346, "source_domain": "www.tamilvaasi.com", "title": "முயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம்! சூட்டிங் ஸ்பாட், muyal tamil movie | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: muyal, muyal tamil movie, சூட்டிங், முயல், முயல் திரைப்படம்\nமுயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம் சூட்டிங் ஸ்பாட், muyal tamil movie\nமுயல் திரைப்படம் S.P.S. குகன் அவர்களால் ஒளிப்பதிவு மற்றும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் படம். இந்த திரைப்படத்தை P & V Media Production, SPS Media Works என்ற பேனரால் தயாரிக்கப்படுகிறது. சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான புகைப்படக்கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் இந்த படத்தின் தயாரிப்பில் பங்கு பெற்றிருப்பதால் இந்த முயல் திரைப்படம் உலக சாதனை படைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இந்த அளவுக்கு அதிகமான நபர்கள் ஒரு திரைப்பட தயாரிப்பில் பங்கு பெற்றது இல்லை.\nமுயல் இயக்குனர் குகனுடன் நான்\nமேலும் பொது மக்களும் இந்த படத்தின் தயாரிப்பில் இணைய வேண்டும் என குகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.குகன் ஏற்கனவே மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி, சனிக்கிழமை சாயிந்திரம் அஞ்சு மணி போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்துள்ளார்.\nமுயல் படத்தில் ஒரு காட்சி\nஜீ. வி. பிரகாஷ் இசையமைக்கும் முயல் படத்தில் முரளி, சரண்யா, ராஜ்குமார், பிரபு, சிவானி, ஐஸ்வர்யா, மீரா கிருஷ்ணன், சிங்கமுத்து, முத்துக்காளை மற்றும் ரஞ்சனி ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் சில காட்சிகள் எனது வீட்டிற்கு அருகே உள்ள வீட்டில் எடுத்தார்கள். ஐஸ்வர்யாவை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருகிற நிகழ்ச்சி எடுக்கப்பட்டது. இந்த சூட்டிங் நடந்துட்டு இருக்கும் பொது கேமரா பிளாஷ் ஆப் செய்து போட்டோஸ் எடுத்துட்டு இருந்தேன். அப்புறமா கேமராவில் செட்டிங் மாத்தி போட்டோ எடுக்கும் போது பிளாஷ் ஆப் செய்ய மறந்து ஒரு ஸ்டில் எடுத்து விட்டேன். அப்போது பிளாஷ் லைட் அடித்தவுடன் டைரக்டர் குகன் கட், கட், கட் யார் அது, யார் அது பிளாஷ் அடிச்சது என கேட்க அசடு வழிஞ்சுட்டே நான் தான்னு சொல்ல, குகன் சார் ஒண்ணுமே சொல்லாம அடுத்த ஷாட்டுக்கு ரெடி சொல்ல நான் ஸ்ஸ்ஸ்அபா என்றேன்.\nநடிகை ஐஸ்வர்யாவுக்கு காட்சியை விளக்குகிறார் இயக்குனர் குகன்\nஅதுவரை திரும்ப திரும்ப ஒரே ஷாட் எடுத்துட்டு இருந்தாங்க. ஆனா அடுத்த ஷாட் ஓகே பண்ணிட்டார். அப்புறம் சூட்டிங் இடைவேளையில் குகன் சாரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அப்போ போட்டோ பிளாஷ் ஆப் பண்ணிட்டு எடுங்கன்னு சொன்னார். அசடு வழிஞ்சுட்டே ஹி..ஹி.. என்றேன். பின்னர் அவருடன் இணைந்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: muyal, muyal tamil movie, சூட்டிங், முயல், முயல் திரைப்படம்\nமுயல் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஇந்த மாதிரி திரைப்படங்கள் எல்லாம் வெற்றி பெற்றால்தான் சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு எதிர்காலம் உண்டு.. என் வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு உண்டு\nபிளாஷ் போட்டு படம் எடுத்ததுக்கு நான் டைரக்டரா இருந்தா காது மேல ஒன்னு விட்டுருப்பேன்........ஹிஹி ஒரு ஆசைதான்....படம் வெற்றியடைய வாழ்த்துகள்\nMANO நாஞ்சில் மனோ said...\nமுயல் உறங்காமல் இருந்தால் சரி....\nபடத்தை படமா எடுங்க பாம்பு படம் எடுக்குராப்ல எடுத்துறாதீங்க, அப்புறமா சிபி விமர்சனம் போட்டு கொல்லப்போறான்.\nபிரகாஷ்..எப்பவும் போஸ் கொடுக்கும் போது போடுற நெக் பனியன் ஷர்ட் எங்க...\nமுயல் இயக்குனர் குகனுடன் நான்...\n ஹீரோவா நடிக்கலாம்ன்னு ஐடியா எதாவது வந்திருக்கா\nவாய்ப்பு எப்பவும் வராது ...உடனடியா நடிக்க சான்ஸ் கேட்டிடுங்க....\nபிளாஷ் போட்டு படம் எடுத்தீங்களா ஹா ஹா ஹா ஹா ஹா\nஅப்படியே படத்துல சின்னதா ஒரு காட்சியில தலைகாட்டுறீங்களாமே\nநாளுக்கு நாள் உங்க அழகு கூடிகிட்டே போகுது பிரகாஷ் அண்ணா\nஉண்மையிலே இது ஒரு அறிய சந்தர்ப்பம்.படத்திற்கு முதல் விளம்பரம் உங்கள் மூலமாக.வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஇந்திய அரசே... எனக்கும் வீங்குதே\nமதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithi...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(c...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் ...\nஇந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன\nஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்...\nப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணை...\nமதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அ...\nமுயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம...\nமதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்...\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\nஅழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்\nஐ.பி.எல் ஆட்டம் கொண்டாட்டம் அலசல் - 24 செப்டம்பர் 2020\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-25T19:51:57Z", "digest": "sha1:SG6E3UERJV5GBOIPBMIAP6IRCNCHNCSM", "length": 8513, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "தானே புயல் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : தானே புயல்\nகாற்றழ��த்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மணடலமாக மாறி புயலாக கரையை கடக்கும்..கடலில் நிலைகொண்ட தாழ்வுபுகுதியால் லேசான முதல் மிக கனமழை இருக்கும்..இப்படியெல்லாம் செய்திகள் பல கேட்டு இருப்போம். இதுக்கெல்லாம் என்ன காரணம் புயல் எப்படி உருவாகுது காரணம் என்ன, புயல் எச்சரிக்கை கூண்டின் நோக்கம் என்ன, காற்றுக்கும் மழைக்கும் என்ன சம்மந்தம் இதல்லாம் எப்படி நடக்குது தெரியுமா..வாங்க......\ncyclone tamilcyclone tamilnadu newspuyalpuyal eppadisooravalitamil science newsupcoming cyclone tamilnaduஒகி புயல்கஜா புயல்சுறாவளிசுறாவளி புயல்தானே புயல்புயல் உருவாக காரணம்புயல் உருவாக காரணம் என்னபுயல் உருவாகும் விதம்புயல் உருவாகுவது எப்படிபுயல் என்றால் என்னபுயல் எவ்வாறு உருவாகிறதுபுயல் ஏன் உருவாகிறதுபுயல் மழைபுயல் வகைகள்பெத்தாய் புயல்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nதயான் சந்த் – ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nஇனி ரோபோக்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2020-09-25T20:37:44Z", "digest": "sha1:7XQCNI23QD5PTDFBNPRMBJQXZZZJVTG7", "length": 6762, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "உத்தவ் தாக்கரே | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா... சிவசேனா எதிர்க்க முடிவு\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மதியம் 2 மணிக்கு விவாதிக்கப்பட உள்ளது. இதற்கு ஆதரவளிக்க 2 நிபந்தனைகளை சிவசேனா விதித்துள்ளது.\nஉத்தவ் முதல்வரான பின்பு மோடியுடன் முதல் சந்திப்பு..\nமகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை நேற்றிரவு(டிச.6) சந்தித்து பேசினார்.\nமகாராஷ்டிர சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..\nமகாராஷ்டிரா சட்டசபையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.\nபிரம்மாண்ட விழாவில் உத்தவ் பதவியேற்பு.. ஸ்டாலின், கமல்நா���் பங்கேற்பு..\nமும்பையில் நடந்த பிரம்மாண்ட விழாவில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவின் 18வது முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர்.\nஉத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்பு.. என்.சி.பி.க்கு துணை முதல்வர்..\nமகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார். என்.சி.பி. கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என தெரிகிறது\nமராட்டிய சட்டசபை கூடியது.. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு\nமகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கழிந்த நிலையில், சட்டசபை இன்று முதல் முறையாக கூடியது. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்.\nசிவசேனாவை உடைக்கட்டும்.. மகாராஷ்டிரா தூங்காது.. உத்தவ் தாக்கரே ஆவேசம்\nபாஜக ஆட்சியைக் காப்பாற்ற சிவசேனா எம்.எல்.ஏ.க்களை இழுத்தால், மகாராஷ்டிரா நிம்மதியாக தூங்க முடியாது என்று உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளார்.\nஉத்தவ் தாக்கரேயுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு.. சிவசேனா ஆட்சி உறுதி\nசிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியுள்ளார்.\nமுதல்வர் பதவி கிடையாது.. சிவசேனாவுக்கு பாஜக மறுப்பு.. மகாராஷ்டிராவில் இழுபறி நீடிப்பு\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி தர முடியாது என்று தேவேந்திர பட்நாவிஸ் கூறியுள்ளார்.\nஉத்தவ் தாக்கரேயுடன் அக்.30ல் அமித்ஷா பேச்சு.. பாஜக-சேனா உடன்பாடு வருமா\nமகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை பங்கீட்டில்் உடன்பாடு ஏற்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/79-23.html", "date_download": "2020-09-25T19:17:51Z", "digest": "sha1:O3FP26U4GUFOQZ6FJ32W4UJC3FI4LGUG", "length": 7872, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "இத்தாலியில் 79 பேர் பலி! ஈரானில் 23 எம்பிக்களுக்கு கொரொனோ பிடித்துள்ளது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇத்தாலியில் 79 பேர் பலி ஈரானில் 23 எம்பிக்களுக்கு கொரொனோ பிடித்துள்ளது\nகொரோனா வைரஸ் வெகுவாக பரவிவரும் வேளையில் ஈரானில் அரச உயர்பீடங்களில் அது ஆக்கிரமித்துள்ளது ஈரானின் 23 எம்.பி.க்களுக்கு கொரொனோ வைரஸ் பிடித்துள்ளதால் அந்நாடு நிலைகுலைந்துள்ளது ,மேலும் வைரசை கட்டுப்படுத்த ஈரான் இராணுவத்தின் உதவியை அந்நாடு கூறியுள்ளது , தாங்கள் உதவுவதற்கு தயாராக இருப்பதாகவே இராணுவமும் குறிப்பிட்டுள்ளனர்,\nஇதேவேளை COVID-19 பரவுவதை கட்டுப்படுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் விரைந்து வருகின்றன, ஏனெனில் இத்தாலியின் இறப்பு எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/116270-organ-donation-awareness", "date_download": "2020-09-25T20:14:24Z", "digest": "sha1:ZGKBE4VRJ5T6YZ75WTJMB5J66JJ4CVOW", "length": 32945, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 March 2016 - உறுப்பு தானம் - உள்ளே... வெளியே! | Organ Donation Awareness - Ananda Vikatan", "raw_content": "\nஜெயலலிதாவின் கடைசி மூவ்... கருணாநிதியின் சீக்ரெட் கோல்\n“பி.ஆர்.பி-யிடமும் வைகுண்டராஜனிட���ும் வாங்கித் தின்னாதவர்கள் யார்\nஆனந்த விகடன் விருதுகள் 2015 - தனிச் சிறப்பிதழ்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nசேதுபதி - சினிமா விமர்சனம்\nமிருதன் - சினிமா விமர்சனம்\nஒரு பல்கலைக்கழகத்தைக் கொல்வது எப்படி\nஉறுப்பு தானம் - உள்ளே... வெளியே\n'கேட்’ டுக்குள் கன்னடத்து பைங்கிளி\nவிகடன் சாய்ஸ் - புத்தக விமர்சனம்\nஅதிர வைத்த ஆட்டோ எக்ஸ்போ\n“இந்தியாதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது\nமைல்ஸ் டு கோ - 2\nஉயிர் பிழை - 28\nஉறுப்பு தானம் - உள்ளே... வெளியே\nஉறுப்பு தானம் - உள்ளே... வெளியே\nஎட்டு வருடங்களுக்கு முன்னர் ஹிதேந்திரன் தொடங்கிவைத்த தொடர் ஓட்டம் இது. ஒரு விபத்தில்\nமூளைச்சாவு அடைந்த தங்கள் மகன் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை, தானம் செய்தார்கள் அவரது பெற்றோர்.\nஒரு ஜோதியில் இருந்து ஒளிபெற்று சுடர்விடும் பல நூறு ஜோதிகளைப்போல ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளைப் பெற்று வேறு பலர் உயிர்த் தெழுந்தனர். இன்று, உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.\n749 பேர் உடல் உறுப்பு தானம்செய்து, அவற்றின் மூலம் 4,028 பேர் பலன் பெற்றிருக்கிறார்கள். `இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ எனச் சொல்லப்படும் சென்னையில், ஒவ்வொரு நாளும் உடல் உறுப்பு அறுவைசிகிச்சைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் சென்னையை நோக்கி வருகிறார்கள். மருத்துவச் சுற்றுலா வருமானத்தில் கூடுதல் வருவாய் ஈட்டும் நகரமாக சென்னை உருவெடுத்துவருகிறது. அதேநேரம் மூளைச்சாவு மரணம், உடல் உறுப்பு தானம் என்பதை ஒட்டி ஏராளமான சர்ச்சைகளும் சுற்றிவருகின்றன.\nஹிதேந்திரன் மரணத்துக்குப் பிறகு உறுப்பு தானம் குறித்த விழிப்புஉணர்வு அதிகரித்து வருகிறது என்பது ஒரு வெளிப்படையான உண்மை என்றாலும், திடீரென இது ஓர் உச்சத்தை நோக்கிச் செல்வதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்க முடியுமா `தானம்' எனச் சொல்வது உறுப்புகளைத் தருவோரைக் குறிக்கிறது. ஆனால், உறுப்புகளைப் பெறுவோருக்கு அது தானம் அல்ல. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் ஒவ்வோர் உறுப்புக்கும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு தொகையை, லட்சங்களில் செலவழிக்கின்றனர். உறுப்புகளைப் பொறுத்து, அறுவைசிகிச்சை நடக்கும் மருத்து���மனையைப் பொறுத்து, உறுப்புகள் தேவைப்படும் அவசரத்தைப் பொறுத்து இந்த ரேட் மாறும்.\nவிபத்தில் அடிபட்ட ஒருவரை, அவரது உறவினர்கள் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துக் கவனிக்கின்றனர் என வைத்துக்கொள்வோம். சிகிச்சைக்காக தங்கள் கையிருப்புப் பணம் முழுவதையும் கரைக் கின்றனர். கடன் வாங்கி, செலவுசெய்கின்றனர். ஒரு கட்டத்தில் என்ன செலவுசெய்தாலும் இனி இவர் பிழைக்கப்போவது இல்லை என்ற நிலை வரும்போது, `வேற வழி இல்லை, இவன்தான் வாழ முடியலை. இவன் மூலமா வேற யாரோ சிலர் வாழட்டும்' என முடிவு எடுத்து, உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனர். இந்த முடிவை எட்டும்போது அவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் நொடித்துப்போயிருக்கின்றனர்.\nதங்கள் அன்புக்குரியவரின் உடல் உறுப்புகளை அவர்கள் தானம் செய்தபோதிலும், அதை யாரோ சிலருக்கு லட்சங்களில் பணம் பெற்றுக் கொண்டுதான் பொருத்தப்போகிறார்கள். யாரோ ஒரு மனிதரின் உடலை முதலீடாகக்கொண்டு, அவரது உடல் உறுப்புகளை வேறு சிலருக்குப் பொருத்துவதன் மூலம் லட்சங்களில் சம்பாதிக்கும் மருத்துவமனைகள், அதில் ஒரு பகுதியை, சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்குத் தருவோம் என நினைப்பது இல்லை. உண்மையில் இது வெளிப்படையாகப் பேசவும் விவாதிக்கவும் தடுமாற்றம் தரும் பிரச்னை. ஓர் உயிரை விலை பேச முடியுமா அப்படி முடியும் எனில், இது ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரலாம். ஒருவரின் உறுப்புகளில் இருந்து பொருளீட்ட முடியும் என்ற நிலை வருமானால், இது அச்சமூட்டும் பரிமாணங்களை எடுக்கலாம். இவை எல்லாமே இப்படி நிகழக்கூடும் என்ற சாத்தியங்கள்தான். `இப்படித்தான் நடக்கிறது' எனச் சொல்லவில்லை. எனினும், இந்தச் சாத்தியங்களை நாம் புறக்கணிக்கக் கூடாது.\nஇந்தப் பின்னணியில் மூளைச்சாவு, உடல் உறுப்பு தானம் என்பதை அணுகலாம். மூளைச்சாவும் மரணத்துக்கு இணையானதே. ஒருவர் மூளைச்சாவு அடைந்த பிறகு, செயற்கை ஆக்சிஜன் உடனடியாகக் கிடைக்கவில்லை எனில், சில மணி நேரங்களில் இறந்துவிடுவார். மூளைக்கு ஆக்சிஜன் செல்லாததால் இதயம் மெள்ளச் செயல் இழக்கும். அந்த `கிரேஸ் நேரத்தை'ப் பயன்படுத்தித்தான், ஒருவர் உடலில் இருந்து உறுப்புகளை எடுத்து இன்னொருவருக்குப் பொருத்துகிறார்கள். ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என வெறுமனே ஒரு டாக்டர் அறிவித்துவிட ��ுடியாது. அதற்கு சில விதிகள் உண்டு. நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு, ஆறு மணி நேர இடைவெளியில் இரண்டுமுறை பிரத்யேகப் பரிசோதனைகளைச் செய்து அறிக்கை தர வேண்டும். நான்கில் ஒருவர், பரிசோதனை முடிவில் திருப்தி அடையவில்லை என்றாலும்கூட, மீண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை நடைபெறும். இறுதியில் சம்பந்தப்பட்டவர், மூளைச்சாவு அடைந்துவிட்டார் என உறுதிசெய்யப்பட்டால், அவரது குடும்பத்தினர் விருப்பப்பட்டால், உடல் உறுப்புகளைத் தானம் செய்யலாம். இதுவே பொதுவில் பின்பற்றவேண்டிய விதிமுறை.\nதமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையம்தான், மூளைச்சாவு அடைந்து உறுப்புகளைத் தானம் செய்பவர் களையும், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களையும் ஒருங்கிணைக்கிறது. அரசு, தனியார் என எந்த மருத்துவமனையில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தாலும், அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டால், இந்த ஆணையம் வழியாகத்தான் உறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படும்.\nஅரசு மருத்துவமனையானாலும் தனியார் மருத்துவமனையானாலும் `சீனியாரிட்டி மற்றும் நோயின் தன்மை’ அடிப்படையில்தான் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். சீனியாரிட்டியில் உறுப்பு கிடைத்தாலும் உடல்நிலை மற்றும் ரத்த வகை பொருந்திப்போக வேண்டும். உதாரணமாக `பி நெகட்டிவ்’ ரத்த வகை கொண்ட ஒரு நபரின் சிறுநீரகம் தானமாகக் கிடைக்கிறது எனில், அதைக் காத்திருப்போர் பட்டியலில் `பி நெகட்டிவ்’ ரத்த வகை கொண்ட நபருக்குத்தான் பொருத்த முடியும். அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் பட்டியலில் இருக்கும் அடுத்த `பி நெகட்டிவ்’ ரத்த வகை நபருக்குப் பொருத்தப்படும். இந்த நடைமுறை யில், வசதி படைத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது என்பது அடிக்கடி எழுப்பப்படும் புகார். இது குறித்து, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையச் செயலாளர், மருத்துவர் அமலோற்பவநாதனிடம் கேட்டேன்...\n``அரசு மருத்துவமனையில் ஒரு நபர் மூளைச்சாவு அடைந்தால், அவரது உறுப்புகள் அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் நபர் களுக்குப் பொருத்துவதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும். ஒருவேளை அந்தச் சமயத்தில் யாருக்கும் பொருந்தவில்லை எனில், அந்த உறுப்பு தனியார் மருத்துவமனைக்குச் செல்லும். நம் மாநிலத்தில் பொருந்தவில்லை எனில் வெளிமாநிலம் செல்லும். இந்த முடிவுகள் எல்லாமே தனி நெட்வொர்க் மூலம் சில மணி நேரங்களில் உடனடியாக எடுக்கப்படும். ஒருவேளை மூளைச்சாவு அடைந்த நபர் தனியார் மருத்துவ மனையில் இருந்தால், அவரின் இரண்டு சிறுநீரகங் களில் ஒன்று, அந்த மருத்துவமனையின் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை.\nஉடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் பல சிக்கல்கள் உள்ளன. ஒரு நபர் மூளைச்சாவு அடைகிறார் எனில், உறுப்புகள் அவரது உடலில் இருந்து எடுக்கப்படும்போது கண்கள் அதிகபட்சம் 3 நாட்களுக்குள்ளும், தோல் பதப்படுத்தப் பட்டு ஒரு மாதத்துக்குள்ளும், கல்லீரல் 8 மணி நேரத்துக்குள்ளும், சிறுநீரகம் 12 மணி நேரத்துக்குள்ளும், இதயம் 3 மணி நேரத்துக்குள்ளும் இன்னொரு நபருக்குப் பொருத்தப்பட வேண்டும்.\nமதுரையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உறுப்புகளைத் தானம் செய்ய உறவினர்கள் முடிவெடுத்தால், அந்த நபருக்குச் செயற்கை சுவாசம் கொடுத்து இதயம் பாதுகாக்கப்படும். ஒருவேளை மதுரை மருத்துவமனைகளில் இதய மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருப்பவர் களில் எவருக்கும் அந்த நபரின் இதயம் பொருந் தாதபட்சத்தில், உடனடியாக அருகில் இருக்கும் திருச்சி போன்ற ஏதாவது ஓர் ஊரில் தகுதியான நபர் இருந்தால், அவருக்குப் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக முடுக்கிவிடப்படும். சிறுநீரகம், கல்லீரல் ஆகிய மற்ற உறுப்புகள் மதுரையில் இருக்கும் நபர்களுக்கே பொருந்தினால், அங்கேயே அறுவைசிகிச்சை செய்யப்படும்.\nஎப்போதுமே ஒரு நபரிடம் இருந்து எடுக்கப்படும் உறுப்புகள் இன்னொரு நபருக்கு அப்படியே பொருத்தப்படாது. ஒவ்வொரு பிரத்யேக உறுப்புக்கும் யார் வெயிட்டிங் லிஸ்ட்டில் முன்னணியில் இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் முன்னுரிமை. அரசு மருத்துவமனைகளில் இதுவரை நூற்றுக்கணக்கான உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப் பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை முற்றிலும் இலவசம். அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளும் இலவசம். தனியார் மருத்துவமனைகளில் ஒவ்வோர் உறுப்புக்கும் ஏற்றவாறு சிகிச்சைச் செலவு ���சூலிக்கப்படுகிறது. அரசு மருத்துமனையோ, தனியார் மருத்துவ மனையோ, மனித உயிர் முக்கியம். உடல் உறுப்பு கிடைக்காமல் யாரும் இறக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம்'' என்கிறார் அமலோற்பவநாதன்.\nஆனால், உடல் உறுப்பு தானத்தின் அதிகபட்ச பலன், தனியார் மருத்துவமனைகளுக்கே சென்றுசேர்கிறது என்பது வெளிப்படையான உண்மை. தமிழ்நாடு அளவில் சென்னையில் உள்ள எம்.எம்.சி., ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவமனை ஆகிய மூன்று அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அங்கும்கூட கல்லீரல், கண், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளுக்கான அறுவைசிகிச்சைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. இதயம், நுரையீரல், கணையம், தோல், தசைநார், தசை சவ்வு, இதய வால்வுகள் ஆகிய உறுப்புகள் தனியார் மருத்துவ மனைகளில்தான் பொருத்தப்படுகின்றன. சுமார் 40-க்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான அனுமதியைப் பெற்றிருக்கின்றன.\nதமிழ்நாட்டில் நடைபெறும் உடல் உறுப்பு தானத்தில் 20 சதவிகித உடல் உறுப்புகள் மட்டுமே ஏழை மக்களுக்குக் கிடைக்கின்றன. அரசு, உறுப்பு தான அறுவைசிகிச்சைக்கான விழிப்புஉணர்வு பிரசாரத்தில் கவனம் செலுத்தும் அளவுக்கு, அந்தச் சிகிச்சையைச் செய்யும் அளவுக்கு அரசு மருத்துவ மனைகளை மேம்படுத்தவில்லை. அதைச் செய்யும் போதுதான் உண்மையாகவே சாதாரண ஏழை எளிய மக்களும் இதில் பயன்பெறுவார்கள்.\n- நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்\n``ஒருவர் எதனால் மூளைச்சாவு அடைந்துள்ளார் என்பது பரிசோதிக்கப்படும். கோமாவில் இருப்பவர் களுக்குத் தனி ஸ்கோர் உண்டு. அந்த ஸ்கோரைப் பொறுத்து ஒருவர் உயிர்பிழைக்க வாய்ப்பு இருக்கிறதா என அறியலாம். கோமா ஸ்கோர் மூன்று எனில், அந்த நபர் உயிர்பிழைக்க வாய்ப்பே இல்லை. எனினும் அந்த நபர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிசெய்வதற்கு நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு சான்று அளிக்க வேண்டும். மூளைச்சாவு அடைந்த நபர் எந்த மருத்துவமனையில் இருக்கிறாரோ, அந்த மருத்துவமனை மேனேஜ்மென்டில் இருக்கும் ஒரு மருத்துவர், மூளைச்சாவு அடைந்த நபருக்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர், மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவமனையில் இருக்கும் மற்றொரு மருத்துவர்... ஆகியோர் முன்னிலையில் நரம்பியல் நிபுணர் அல்லது நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மூளைச்சாவு அடைந்த நபரைப் பரிசோதிப்பார். ஏழு முக்கியப் பரிசோதனைகள் செய்துதான் ஒருவர் மூளைச்சாவு அடைந்திருக்கிறாரா... இல்லையா என்பது முடிவு செய்யப்படும்\nஉடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காக உறுப்புகளைப் பெற விரும்புவோர், போலி மருத்துவமனை களிடமோ, முறையாகப் பயிற்சி பெறாத மருத்துவர்களிடமோ சிக்கிவிடக் கூடாது. உடல் உறுப்பு தேவை எனில் முதலில் அரசிடம் பதிவுசெய்ய வேண்டும். இதற்கான பிரத்யேக இணையதளத்துக்கு சென்று (www.dmrhs.org) எந்த எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, குறிப்பிட்ட எந்த உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்ய அனுமதி உண்டு என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப மருத்துவமனைகளை அணுகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/eekaipperoli-senthilkumaran/", "date_download": "2020-09-25T18:52:50Z", "digest": "sha1:PGN5BGGBPN6DUBALHI3EMS2HBEJ7QXXY", "length": 15708, "nlines": 122, "source_domain": "www.verkal.net", "title": "ஈகைப்பேரொளி செந்தில்குமரன் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome ஈகியர் ஈகைப்பேரொளி செந்தில்குமரன்\nதமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக சுவிஸ்லாந்து நாட்டில் ஜெனிவாவில் 05.09.2013 அன்று தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்தவரும், தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு புலத்தேசத்தில் இருந்து தமிழீழ விடிவிற்காய் போராடிய “ஈகைப்பேரொளி” இரத்தினசிங்கம் செந்தில்குமரன்\nசுவிஸ் சிசன் நகரில் வசித்து வந்த 35 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இரத்தினசிங்கம் செந்தில்குமரன் சுவிஸ் நாட்டுக்கு வந்திருந்த காலந்தொட்டு இவர் எந்தவொரு ஒரு தமிழர்கள் நடத்திய போராட்டத்தையும் தவறவிட்டதில்லை.\nஅவரிடம் எந்த நேரத்திலும் தலைவரின் படமும், தேசியக் கொடியும் எப்பொழும் இருக்கும். அவர் தீக்குளிப்பதற்கு முன்னதாக தந்தையுடன் கைபேசியில் உரையாடியுள்ளார். உரையாடும் போது, தமிழீழம் மலரும் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் எனவும் இறுதியாகத் ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம��’ எனக் கூறியுள்ளார்.\nஎல்லாம் ஓய்ந்து விட்டது என்று எல்லாரும் ஒப்பாரி வைக்கின்றார்கள் அவை அனைத்தினையும் பொய்யாக்கிவிட்டு மிகத்தேவையான காலத்தில் ஒரு நெருப்பினை மூட்டிவிட்டு ஓய்ந்து போயுள்ளான் ஈகைப்பேரொளி செந்தில்குமரன்.\nபுலம்பெயர் மக்கள் ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இழப்பினால் துடித்துள்ளார்கள். ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் தியாகம் ஒரு எழுச்சியின் தியாகம். எமது போராட்டத்திற்கு உயிர் ஊட்டுகின்ற தியாகம். அப்படியான ஒரு அர்ப்பணிப்பை வரலாற்றில் நிறுவிச்சென்றுள்ளான்.\nதாய்மண்ணின் தணியாத தாகத்துடன் ஆகுதியாகிய தமிழ்த் தேசிய உணர்வாளரை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious article04.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nNext article05.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nவீரமங்கை செங்கொடி மூட்டிய தீ.\nநெடுஞ்சேரலாதன் - August 28, 2020 0\n“எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு...\nஈழம் காக்க ஈகம் செய்த ஈகியர்களுக்கு வீரவணக்கம்\nநெடுஞ்சேரலாதன் - July 4, 2020 0\nஅப்துல் ரவூப் 1991 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தின் மௌனமாய் உறைந்த இன உணர்வை உசுப்பிய நெருப்பு இவன் உருவாக்கியதே ஈழத்தில் தமிழர்களைக் கொன்றழிக்கும் சிங்களநாட்டின் சிங்களக் கால்பந்து...\nநெடுஞ்சேரலாதன் - July 4, 2020 0\nயாழ். குடாநாட்டின் மீது சந்திரிகா தலைமையிலான சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பெரும் படையெடுப்பினால் பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டதனால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் அவர்களின் விடியலுக்காக தமிழகம் திருச்சியில் 15.12.1995 அன்று...\n25.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n2ம் லெப்டினன்ட் குட்டிமுரசு இராசமணியம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் நிலவன் பிலேந்திரன் ஜெயசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் புமாறன் இராமையா இராமகிருஸ்ணன் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் புரட்சித்தோழன் ஆறுமுகம் சதீஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 25.09.2008 கப்டன் தமிழ்ப்பிறை வரதசாசா ரவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 மேஜர் சபேசன் சிவலிங்கம் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.09.2008 லெப்டினன்ட் அண்ணலம்பி கோபாலசிங்கம்...\nமன்னாரின் முத்து -லெப். கேணல் சுபன்.\nஅன்னைத்தாயகத்தின் வேர்கள் நெடுஞ்சேரலாதன் - September 25, 2020 0\n“4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும். எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 24, 2020 0\nலெப் கேணல் நவம் அறிவுக்கூட நிர்வாக பொறுப்பாளர் லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா)... 24.09.2005 அன்றைய நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவுக் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம் யாருக்கு என்ன நடந்தது\n24.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 24, 2020 0\nகப்டன் பாண்டியன் தம்பீராசா ரெட்ணம் திருகோணமலை வீரச்சாவு: 24.09.2008 மேஜர் கோதைதேவன் (கோதைவேல்) கணேஸ் காந்தராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.09.2008 மேஜர் வரதன் செல்லத்தம்பி புஸ்பராஜ் வவுனியா வீரச்சாவு: 24.09.2008 மேஜர் றோகிதன் நாகராசா சதீஸ்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் ஈழம் மகேந்திரராசா மதுரன் கிளிநொச்சி வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் செம்பிறை தேவதாப் குமணதாஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் செயல்வீரன் செல்வரெத்தினம் முகுந்தன் வவுனியா வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் நற்குமரன் வரதராசன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்60\nகாப்புரிமை ©தமிழீழஆவண���்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-25T20:01:31Z", "digest": "sha1:HIRDKLHI74RXQVR7BBGLUIUUBUABUYGC", "length": 8679, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் சாலை மறியல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் சாலை மறியல்\nஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியும் பீட்டாவுக்கு தடை கோரியும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோரை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.\nஅலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே 5000-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோல் கைதானவர்கள் அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மதுரை – திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.\nஅலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 2 கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். ஒன்று, கைது செய்யப்பட்ட ஊர் மக்கள் 10 பேர் உட்பட 238 பேரை உட���டியாக விடுவிக்க வேண்டும். மற்றொன்று, தை மாதத்துக்குள் ஜல்லிக்கட்டு நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கையையும் வலியுறுத்தி அலங்காநல்லூரில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nஇதற்கிடையில் மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி கூறும்போது, “கைது செய்யப்பட்டவர்களில் 32 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களையும் விடுவிப்பதாக தெரிவித்துவிட்டோம். ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்து வருகின்றனர்” என்றார்.\nஏற்கெனவே கைதானவர்களும், அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் தகவல்களை பகிர்ந்து வருவதால் திருச்சி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்தும் மதுரைக்கு பலரும் வந்து கொண்டிருக்கின்றனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40307242", "date_download": "2020-09-25T19:17:30Z", "digest": "sha1:EY3PEGEU4TJP2J3NCFP6MH7RUTOZ47PH", "length": 80916, "nlines": 830, "source_domain": "old.thinnai.com", "title": "நூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘ | திண்ணை", "raw_content": "\nநூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘\nநூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘\nபிரெட் ஆலன் வூல்ப் ஒரு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் உலகம் சுற்றும் விரிவுரையாளர். க்வாண்டம் இயற்பியலுக்கும் தன்னுணர்வுக்குமான தொடர்பு குறித்து விவாதத்துக்குள்ளாகும் பல கருதுகோள்களை அவர் முன்வைத்துள்ளார். அவரது முக்கியமான பிறநூல்கள் ‘Taking the Quantum Leap ‘, ‘The Eagle ‘s Quest ‘ மற்றும் ‘Parallel Universes ‘. ‘கனவு காணும் பிரபஞ்சம் ‘ எனும் இந்நூலில் உளவியல், உயிரியியல் மற்றும் க்வாண்டம் இயற்பியலின் துணையுடன் ஆஸ்திரேலிய பழங்குடிகளின் பிரபஞ்சவியல் முதல் இன்றைய நவீன கனவு ஆராய்ச்சிசாலைகள் வரை என பற்பல கண்டடைவு முறைகளில் கிட்டும் சித்திரங்களை தொடர்புபடுத்தும் ஓர் பிரயாணத்தில் அவர் வாசகரை அழைத்துச் செல்கிறார். கனவு காண்பதென்பது ���ெமிக்காத இரவுணவின் விளைவா அல்லது பிரபஞ்ச இருப்பிலும் இயங்கலிலும் இன்றியமையாது இணைந்ததோர் இயற்கையா அல்லது பிரபஞ்ச இருப்பிலும் இயங்கலிலும் இன்றியமையாது இணைந்ததோர் இயற்கையா அதற்கும் தன்னுணர்வுக்குமான தொடர்பென்ன கனவுகள் எங்கே தொடங்கி எங்கேமுடிகின்றன பல பண்பாட்டுப் பார்வைகளில் அவற்றின் பிரபஞ்சக்கதையாடலில் கனவுகளின் இடம் என்ன பல பண்பாட்டுப் பார்வைகளில் அவற்றின் பிரபஞ்சக்கதையாடலில் கனவுகளின் இடம் என்ன தன்னுணர்வு குறித்த நம் ‘அறிவியல் ‘ அறிதலில் கனவின் இயற்கை குறித்த நம் அறிவு எத்தகைய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது தன்னுணர்வு குறித்த நம் ‘அறிவியல் ‘ அறிதலில் கனவின் இயற்கை குறித்த நம் அறிவு எத்தகைய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என பல கேள்விகளுக்கான விடைகளினை தேடும் முயற்சியாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் பல கருத்துக்கள் துணிகரமானவை. எனினும் அவற்றை நிரூபிக்க அல்லது பொய்ப்பிக்க முயலும் எந்த முயற்சியும் நமக்கு மேலும் பல உண்மைகளை தரக்கூடும்.\nபெஞ்சமின் லிபெட் எனும் நரம்பியல் ஆய்வாளர் (சான்பிரான்ஸிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம்) கால ஓட்டத்தின் எந்த புள்ளிகளில் நமது தன்னுணர்வு வெளியுலகிலிருந்து நாம் பெறும் உணர்வு-உள்ளீடுகளுடன் தொடர்பு கொள்ளுகிறது என்பது குறித்து சில முக்கியமான கண்டுபிடிப்புகளை 1970களில் முன்வைத்தார். இக்கண்டுபிடிப்புகளின் சாராம்சம் மூளையிலும் அதன் நரம்புப்பின்னல் மண்டலத்திலும் ஒருவித ‘காலத்தில் பின் சென்றறிதல் ‘ எனும் நிகழ்வு நடக்கிறது. அதுவே நம் உடனடியாக விஷயங்களை உள்வாங்கி எதிர்வினையாற்றும் ‘ திறனுக்கு காரணம் என்பதாகும். இந்த வியக்கதகுத்தன்மை நம் மூளையில் எவ்வாறு ஏற்படுகிறது இதன் இயக்க கோட்பாடு என்ன என்பது ஆராய்ச்சிக்குரிய மர்மமாக உள்ளது. வூல்ப் க்வாண்டம் இயற்பியலின் தன்மைகளை இவ்வியக்க நிகழ்வில் காண்கிறார் (பக்.89-102). இது குறித்த வூல்பின் ஆய்வு ‘Journal of Theoretical Biology ‘ யில் வெளியானது. இந்த ஆய்வுதாள் அதாவது லிபெட்டின் பரிசோதனை முடிவுகளை க்வாண்டம் இயற்பியல் அடிப்படையில் வூல்ப் விளக்க முற்படுவது குறித்து லிபெட் சில கேள்விகளை எழுப்புகிறார். அக்கேள்வி களுக்கான விளக்கங்களுடன் லிபெட்டின் ஆய்விலிருந்து நாம் அறிபவற்றிலிருந்து கனவுகளின் இயற்கை குறித்தும் வூல்ப் சில ஊகங்களை செய்கிறார். நம் அனைத்து செயல்களுக்குமான வேர் நனவிலியிலிருந்து பெறப்படுகிறதென்பதை லிபெட்டும் ஒத்துக்கொள்கிறார். புற உலகு நம் மூளைக்கு அளிக்கும் உள்ளீடுகளை மூளை முழுவதுமாக பெறுவதற்கு முன்பாகவே எதிர்வினை (நனவிலியிலிருந்து இதன் இயக்க கோட்பாடு என்ன என்பது ஆராய்ச்சிக்குரிய மர்மமாக உள்ளது. வூல்ப் க்வாண்டம் இயற்பியலின் தன்மைகளை இவ்வியக்க நிகழ்வில் காண்கிறார் (பக்.89-102). இது குறித்த வூல்பின் ஆய்வு ‘Journal of Theoretical Biology ‘ யில் வெளியானது. இந்த ஆய்வுதாள் அதாவது லிபெட்டின் பரிசோதனை முடிவுகளை க்வாண்டம் இயற்பியல் அடிப்படையில் வூல்ப் விளக்க முற்படுவது குறித்து லிபெட் சில கேள்விகளை எழுப்புகிறார். அக்கேள்வி களுக்கான விளக்கங்களுடன் லிபெட்டின் ஆய்விலிருந்து நாம் அறிபவற்றிலிருந்து கனவுகளின் இயற்கை குறித்தும் வூல்ப் சில ஊகங்களை செய்கிறார். நம் அனைத்து செயல்களுக்குமான வேர் நனவிலியிலிருந்து பெறப்படுகிறதென்பதை லிபெட்டும் ஒத்துக்கொள்கிறார். புற உலகு நம் மூளைக்கு அளிக்கும் உள்ளீடுகளை மூளை முழுவதுமாக பெறுவதற்கு முன்பாகவே எதிர்வினை (நனவிலியிலிருந்து ) உருவாகிறது ஆனால் அதன் முழுமையான செயல்பாட்டு வெளிப்பாடு உள்ளீடுகளை மூளை முழுவதுமாக பெற்றபின் அதற்கேற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. வூல்ப் இந்த இடத்தில்தான் ‘புற ‘ உலகுக்கும் கனவுலகுக்குமான கோடும் கலவியும் ஏற்படுவதற்கான தோற்றப் புள்ளிகள் இருப்பதாக கருதுகிறார். (பக். 100)\nபின்னர் கனவு குறித்த பல அறிவியலாளர்களின் ஆய்வுகள் முன்யூகங்கள் ஆகியவற்றை தொகுத்தளிக்கிறார் வூல்ப். ஜோனதன் வின்சனின் விலங்குகளின் கனவு குறித்த பரிசோதனைகளில் தூக்கத்தில் ஏற்படும் கண் வேக அசைவு (REM-Rapid Eye Movement) நிலையினை அடிப்படையாக கொண்டு நனவிலி செயலியக்கம் விலங்கின உலகில் பரவலாக காணப்படுவதாகவும் விலங்கின ஜீவித்தலுக்கு இந்த நனவிலி இயக்கம் அவசியமானதெனவும் அவர் முடிவுக்கு வருகிறார். நனவிலியும் சரி தன்னுணர்வும் சரி பெளதீக இயற்கையில் இருப்புடையவை என்றும் தொடர்ச்சியுடையவை என்றும் டெஸ்கார்ட்டாய மன-உடல் பகுப்பு தவறென்றும் அவர் கூறினார். இங்கிருந்து பயணத்தை துவக்குகிறார் வூல்ப். கிப்போகாம்பஸ், அமைக்தால��� ஆகிய மூளை அமைப்புகளின் பங்கு விவரிக்கப்படுகிறது. ஒரு சோகமான பாடல் நமக்கு ஒலி உள்வாங்குதல் எனும் நிலைக்கு அப்பால், அந்த ஒலிக் கூட்டம் சோக இசையாக உணர்ச்சியேற்றப்பட்டு மாற்றப்படுவது, சோகமாக்கப்படுவது அமைக்தாலாவால் இருக்க கூடும். அமைக்தாலா உணர்ச்சிகளின் உறைவிடமாக நரம்பியல் ஆராய்ச்சியாளர்களால் அறியப்படுகிறது. அமைக்தாலா, கிப்போகாம்பஸ் இவை எல்லாம் நம் பரிணாமத்தில் புராதன காலத்தில் எழுந்தவையாகும். இன்று பல கனவு ஆய்வகங்களில் நமக்கு கிடைக்கும் சித்திரம் அவை பொருளுடையவை ஆனால் ப்ராயிடும் உங்கும் கூறிய பொருளில் அல்ல என காட்டுவதாக வின்ஸன் அவரது பரிசோதனைகள் அடிப்படையில் அமைக்கும் கோட்பாடு அமைகிறது என்கிறார் வூல்ஃப் (109). நினைவுகளை உருவாக்கும் இயக்கமாக LTP (Long Term Potentiation) கண்டறியப்பட்டுள்ளது. இது ஹிப்போகாம்பஸுடனும் மூளையின் தீட்டா ரித இயக்கத்துடனும் தொடர்புடையதாகும். விலங்குகளில் அவை அவற்றின் வாழ்க்கையில் உயிர்வாழ இன்றியமையா அன்றாட தேவையான இயக்கங்களில் அவ்விலங்குகள் ஈடுபடுகையில் தீட்டா ரிதம் உருவாகிறது. உதாரணமாக எலிக்கு – அது இடங்களுக்குள் நுழைகையில் தீட்டா ரிதம் உருவாகிறது; பூனைக்கோ வேட்டை இயக்கத்தில் தீட்டா ரிதம் உருவாகிறது. வின்சன் தீட்டா ரிதம் உருவாகும் செல்லமைப்புகள் ஹிப்போகாம்பஸில் இருப்பதை கண்டுபிடித்தார். இவை அழிக்கப்பட்ட எலிகள் வெளி குறித்த நினைவை இழந்துவிடுகின்றன. விழிப்புநிலையில் LTP நிகழ்வுகளில் ஏற்படும் தீட்டா ரிதங்கள் தூக்கத்தின் REM நிலையிலும் ஏற்படுவதை வின்ஸன் அறிந்தார் பிரைமேட்களில் தீட்டா ரிதம் காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டுகிறார் வின்ஸன். ஆனால் அதற்கு இணையான மற்றோர் நரம்பியக்கம் இருக்ககூடும்.உயிர்வாழ்வதற்கான இயக்கமுறைகளில் முக்கியமான தகவமைப்புகளில் ஒன்றே கனவுகாண்தல். மனிதர்களை பொறுத்தவரையில் நனவிலியிலிருந்து தகவல்களை பெறும் உயிரியக்கமாக கனவினை காணலாம் என்கிறார் வின்ஸன். (பக். 112)\nஅடுத்ததாக புகழ்பெற்ற கிரிக் மிட்சிஸன் ஆய்வுகள் ஆராயப்படுகின்றன. நம் கனவுகள் நாம் சிலவற்றை மறப்பதற்காக ஏற்பட்ட உயிரியக்கமாக இருக்க கூடும். மேலும் கற்றவை களைதல் (unlearning) எனும் பண்பு மாறும் சூழலில் உயிர்வாழ மிகவும் அவசியமானதாக இருக்கலாம். அதற்கான ஒரு இயக்கமாக கனவு விலங்கினங்களிலும் மானுடர்களிலும் ஏற்பட்டிருக்கலாம். இதுவே கிரிக்-மிட்சிஸன் ஆய்வு முடிவுகளின் சாராம்சம். கணினிகளின் நியூரல் நெட்வொர்க்களிலிருந்து பெறும் ஆராய்ச்சி தகவல்களிலிருந்து இத்தகைய கழிவு நினைவுகள் மற்றும் கற்றவையகற்றல் ஆகியன குறித்து சில புதுவித பார்வைகள் பெறப் படுகின்றன (பக்115-123). சில வியக்கத்தகு விலங்குலக விந்தைகளும் விவாதிக்கப் படுகின்றன.உதாரணமாக டால்பின்களில் REM இயக்கம் காணப் படுவதில்லையாம். ஆனால் அவற்றின் மூளைகள் மிகப்பெரியவை. ஒருவேளை REM இல்லாத நிலையில் கழிவு நினைவுகள் மற்றும் கற்றவையகற்றலுக்கு பெரிய அளவில் நியூரானிய கட்டமைப்புக்கள் தேவைப்படலாம் என்கிறார் வூல்ப்.\nஅடுத்ததாக ஆலன் ஹாப்சனின் ஆராய்ச்சி முடிவுகளும் அவர் முன்வைக்கும் முடிவுகளும் வூல்பினால் விவரிக்கவும் விவாதிக்கவும் படுகின்றன. ஹாப்சன் கனவின் ஐந்து தன்மைகளை குறிப்பிடுகிறார்,\n2. பகுத்தறிவுக்கு, நம் காலவெளி குறித்த சாமன்ய தன்மைக்கு, நாமறிந்தவர்களின் இயல்புக்கு – புறம்பானதாக, நம் நனவுலகின் விதிகளுக்கு அப்பாற்பட்ட தன்மையில் அமைவது.\n3. ஏற்கனவே நாம் அனுபவித்த உணர்ச்சிகளை மீளனுபவித்தல்\n4.இவையனைத்தையும் எவ்வித கேள்வியுமில்லாமல் ஏதோ ஒருவிதத்தில் ஏற்றுக் கொள்ளுதல்\n5.கனவு உடனடியாக பதிவு செய்யாத பட்சத்தில், கனவின் உட்கிடப்பினை நினைவு படுத்துவதில் நாம் பொதுவாக சிரமம் கொள்ள வேண்டியிருப்பது.\nஹாப்சன் குறியீட்டு விளக்கங்கள் (ப்ராயிட்), முன்னறிவிப்பு விளக்கங்கள்(prophetic) ஆகியவற்றை நிராகரிக்கிறார். ‘பலவிதங்களில் உளநோய் மாதிரியாக கனவு அமைகிறது. ஆனால் கனவு ஒரு உளநோய் அல்ல. கனவு காண்பவர் உளநோயாளி அல்ல. ஆனால் கனவு உளநோய் என்றால் என்ன என்று உணர்த்துகிறது ‘ (பக்.128) என்பது ஹாப்சனின் நிலைபாடு. நமது மூளையின் போண்டினே செல்களை கனவின் நரம்பியல் இருப்பிடமாக ஹாப்சன் கண்டறிகிறார். இதில் ஏற்படும் கோலிங்கரிக் தாண்டல் எனும் இயக்கம் வூல்ப்பால் விளக்கமாக விவரிக்கப்படுகிறது.நமது நரம்பு மண்டலத்தில் அமினெர்ஜிக் மற்றும் கோலிங்கரிக் என இரு அமைப்புகள் காணப்படுகின்றனவாம். முன்னதன் செயலியக்க நிலை நம் விழிப்பு. அச்சமயம் கோலிங்கரிக் அமைப்பு செயல்படுவதில்லை. அமினெர்ஜிக் அமைப்பு ஓய்வடைகையில் நாம் துயில்கிறோம். அப்போது ���ோலிங்கரிக் அமைப்பு செயல்பட ஆரம்பிக்கிறது. இனி REM நிலைக்கு வருகையில் மூளையில் ஏற்கனவே அமினெர்ஜிக் அமைப்பு செயலற்று உள்ளது அதேசமயம் போன்டோ-ஜெனிகுலோ-ஆசிபிட்டல் மின்னதிர்வுகள் மூளையில் அலை மோதுகின்றன. நம் நனவுலக இயற்கையிலிருந்து வேறுபடும் கனவின் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கு இவை காரணமாக இருக்கலாமா ஹாப்சன் கனவுகள் இயக்கத்துடன் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். கருவிலிருக்கும் குழந்தைகளின் கண்ணின் வேக அசைவு குறித்த ஆராய்ச்சியுடன் இப்பகுதியை முடிக்கிறார் வூல்ப். இனி நாம் இந்த கனவு பிரயாணத்தில் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் புனித சடங்குகள் மற்றும் புராணங்களின் உலகுக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம்.\nவூல்ப் பழங்குடியினருடன் இருந்து கிரகித்த பல விஷயங்கள் குறிப்பாக பிரபஞ்ச தோற்றம் மற்றும் மானுட இனத்தின் தோற்றம் ஆகியவை குறித்த இம்மக்களின் புனித கதைகளில் கனவின் மையப்பங்கு நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. கடும் அறிவியலின் (Hard science) கனவு ஆராய்ச்சி ஊகங்களிலிருந்தும் முடிவுகளிலிருந்தும், பழங்குடியினரின் புனிதக்கதையாடல்களில் கனவுகளின் மையத்தன்மைக்கு நாம் அழைத்து வரப்படுகையில் ஒருவித தாவல் நம் மனதில் ஏற்படுகிறது. அத்தாவலில் சில சொல்ல இயலாத உச்சங்களை நம்மால் உணர முடிகிறது. உதாரணமாக இந்த மேற்கோளை படித்துப்பாருங்கள், ‘ஆஸ்திரேலிய பழங்குடிகள் இருவித காலங்களின் இருப்பினை நம்புகின்றனர். இரு இணையாக ஓடும் இயக்கம். ஒன்று நீங்களும் நானும் பங்கு கொள்ளும் புறவய அறிதலுக்கு இணங்கும் ஒரு கால ஓட்டம். மற்றதோ கனவுக்காலம். முடிவிலி ஆன்ம சுழற்சியான இக்காலம் நனவுலக காலத்தினைக் காட்டிலும் உண்மை செறிந்தது. இக்கனவுகாலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளே ஆஸ்திரேலிய பழங்குடியினரின் புனித குறியீடுகள், மதிப்பீடுகள் மற்றும் வாழ்க்கை நடைமுறை விதிகள் ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன. அதீத ஆன்மிக ஆற்றல் வாய்ந்த சிலர் இப்புனித கனவுக்காலத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர். ‘\nகனவுகாலம் என்பது கூட வெள்ளையரின் பதம் தானாம், வூல்ஃப் கூறுகிறார். ஆதிவாசிகளை பொறுத்தவரையில் கனவு என்பது நனவுலகுடன் இணைந்தியங்கும் ஒரு இருப்பு என்கிறார். (அருந்தா அல்லது அரண்தா எனும் ஆதிவாசி இனத்தாரின் ‘அல்கெரிங்கா ‘ எனும் பதத்தை ஸ்டானர் என்பவர் கனவுகாலம் என மொழிபெயர்த்தார்.)\nஆதிவாசிகளின் புராண நாயகர்கள் வீர புருஷர்கள் தம் சாகஸங்களை இந்த அல்கெரிங்காவிலேதான் செய்கின்றனர். ஆதிவாசி புராணங்களை ஆய்வு செய்த காரெட் பர்டெனின் வார்த்தைகளில் ‘அனைத்து புராணங்களும் உண்மையானவை ஏனெனில் அவை புனிதமானவை ‘. ஆனால், வூல்ஃப் வினவுகிறார், ‘எந்த அளவுக்கு கனவுகாலம் என்பது போன்ற ஒரு புராண ரீதியிலான கற்பனை உண்மையாக இருக்க முடியும் இது நுட்பமான விதத்தில் அணுகப்பட வேண்டிய பிரச்சனை. புராண சம்பவங்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ நாம் அணுகுகையில் அவைகளில் காணப்படும் காலமானது நாம் நேர்கோட்டில் அறியும் காலமல்ல. சூரியனை பூமி சுற்றிவருவதாலோ அல்லது பாரிஸில் ஒரு பரிசோதனை சாலையிலுள்ள ஒரு சீசியம் அணு ஒளிச்சிதைவடைவதையோ அடிப்படையாக கொண்டு நாம் அனுபவிக்கும் காலமல்ல புராணம் நிகழும் காலத்தின் இயற்கை ‘(பக் 149). வரலாற்றின் கால ஓட்டத்தையும் புராணத்தின் கால ஓட்டத்தையும் (கனவுகாலம்) வூல்ப் இங்கு வேறுபடுத்துகிறார். ஆனால் நெடுநீள வரலாற்றுக் கால ஓட்டத்துடன் புராண கால ஓட்டமும் இணைந்து ஒருவித இழையோட்டமாக விளங்குவதே மானுட சமுதாயங்களின் வரலாற்றில் நாம் காண்பது. ஆதிவாசியை பொறுத்தவரையில் புராணங்கள் நிகழும் கனவுக்காலம் மீண்டும் மீண்டும் நிகழும் தன்மையுடன் என்றென்றும் புதிப்பிக்கப்பட்டவாறே உள்ளது. நம்முடைய புராணம் எனும் பதமும் புராதனமானது கூடவே நவமானது எனும் பொருள் படும் பதச் சேர்க்கையே (புராண்+அபி+நவம்). வூல்ப் தான் ஆதிவாசிகளுடன் (பிந்துபி) வாழ்ந்து பழகிய அனுபவங்களூடே அவர்களது வாழ்க்கைக்கும் கனவுகளுக்கு அவ்வாழ்க்கையிலிருக்கும் முக்கிய இடத்துக்கும், நனவுலகும் கனவுலகும் ஒன்றுடனொன்று மேலோடும் தருணங்களையும் விவரிக்கிறார். (பக் 140-156) ஒரு பெருங்கனவின் பகுதிகளாக நம்மை காணும் நவீன அறிவியல் கதையாடலின் போக்கும் ஆதிவாசிகளின் புனித கதையாடலின் போக்கும் குவியும் ஓரிடம் – நாம் இப்பெரும் கனவின் பாகமெனில் இக்கனவின் நோக்கமென்ன இது நுட்பமான விதத்தில் அணுகப்பட வேண்டிய பிரச்சனை. புராண சம்பவங்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ நாம் அணுகுகையில் அவைகளில் காணப்படும் காலமானது நாம் நேர்கோட்டில் அறியும் காலமல்ல. சூரியனை பூமி சுற்றிவருவதாலோ அல்லது பாரிஸில் ஒரு பரி���ோதனை சாலையிலுள்ள ஒரு சீசியம் அணு ஒளிச்சிதைவடைவதையோ அடிப்படையாக கொண்டு நாம் அனுபவிக்கும் காலமல்ல புராணம் நிகழும் காலத்தின் இயற்கை ‘(பக் 149). வரலாற்றின் கால ஓட்டத்தையும் புராணத்தின் கால ஓட்டத்தையும் (கனவுகாலம்) வூல்ப் இங்கு வேறுபடுத்துகிறார். ஆனால் நெடுநீள வரலாற்றுக் கால ஓட்டத்துடன் புராண கால ஓட்டமும் இணைந்து ஒருவித இழையோட்டமாக விளங்குவதே மானுட சமுதாயங்களின் வரலாற்றில் நாம் காண்பது. ஆதிவாசியை பொறுத்தவரையில் புராணங்கள் நிகழும் கனவுக்காலம் மீண்டும் மீண்டும் நிகழும் தன்மையுடன் என்றென்றும் புதிப்பிக்கப்பட்டவாறே உள்ளது. நம்முடைய புராணம் எனும் பதமும் புராதனமானது கூடவே நவமானது எனும் பொருள் படும் பதச் சேர்க்கையே (புராண்+அபி+நவம்). வூல்ப் தான் ஆதிவாசிகளுடன் (பிந்துபி) வாழ்ந்து பழகிய அனுபவங்களூடே அவர்களது வாழ்க்கைக்கும் கனவுகளுக்கு அவ்வாழ்க்கையிலிருக்கும் முக்கிய இடத்துக்கும், நனவுலகும் கனவுலகும் ஒன்றுடனொன்று மேலோடும் தருணங்களையும் விவரிக்கிறார். (பக் 140-156) ஒரு பெருங்கனவின் பகுதிகளாக நம்மை காணும் நவீன அறிவியல் கதையாடலின் போக்கும் ஆதிவாசிகளின் புனித கதையாடலின் போக்கும் குவியும் ஓரிடம் – நாம் இப்பெரும் கனவின் பாகமெனில் இக்கனவின் நோக்கமென்ன ஆதிவாசிகளை பொறுத்தவரையில் ஓர் கனவின் அங்கமெனும் உணர்வில் உறவுகளில் அன்பினை வளர்த்தல்தான் இப்பெரு பிரபஞ்ச கனவில் உள்ளோடும் பொருள்.\nகருவிலிருக்கும் சிசுவின் வளர்ச்சியில் கனவின் பங்கு முக்கியமானதென அண்மையில் நடத்தப்பட்ட சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கனவுகளின் அதீத உணர்ச்சித்தன்மை ‘கனவு மர்மத்தில் ‘ முக்கியமான ஒரு தடயமாக இருக்கலாம். பொதுவாக அதீத உணர்ச்சிக்கு பரிணாம செயல்பாடு இருக்கும். எனவே கனவுகள் பரிணாமத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கலாம். பிரபஞ்ச கனவிலும் அதீத உணர்ச்சிகள் செயல்படுகின்றனவா எனும் கேள்வியை வூல்ப் அடுத்து எழுப்புகிறார். (பக்.159) கனவின் மர்மம் குறித்த பல முடிச்சுகளை க்வாண்டம் இயற்பியல் முடிச்சவிழ்க்கும் என வூல்ப் நம்புகிறார். (இங்கே ஒரு விஷயம் சொல்லப்பட வேண்டும். பல உயிரியலாளர்கள் மற்றும் மூளை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சூசன் பிளாக்மோர் போன்ற டார்வினிய உளவியலாளர்கள் இத்தகைய க்வாண்டம் இயற்பியலாளர்களி���் முயற்சிகளை சந்தேக கண்ணுடனேயே பார்க்கிறார்கள். தேவையில்லாமல் ஒரு க்வாண்டம் மர்மத்தை இங்கே இயற்பியலாளர்கள் உருவாக்குவதாக குற்றச்சாட்டு. இந்த சர்ச்சை குறித்து விளக்கமாக அறிந்து ஈடுபடுவது நம் ஆய்வாளர்களை அறிவியலின் அறிதல் விளிம்பிலிருந்து அதை முன்னகர்த்த உதவும்.) அடுத்ததாக மன அமைப்பின் ப்ராயிடிய பாகங்களில் க்வாண்டம் தன்மையினை காண்கிறார் வூல்ப். அவை அ-தர்க்க அமைப்புகள் (alogical structures-க்வாண்டம் இயற்பியலில் இத்தகைய அ-தர்க்க அமைப்பாக ஹில்பர்ட் வெளி அறியப்படுகிறது) என்கிறார். உதாரணமாக ப்ராயிடின் ‘id ‘ குறித்த விளக்கம், ‘ தர்க்க விதிகளுக்கு ‘இத் ‘ -க்கு பொருந்தாது….மாறாக உணர்ச்சி துடிப்புகள் ஒன்றை ஒன்று அழித்து விடாமல், ஒன்றினை ஒன்று குறைத்து விடாமல் ஒன்றினருகே ஒன்றாக வாசம் செய்கின்றன. ‘ க்வாண்டம் இயற்பியலின் ஹில்பர்ட் வெளி போன்றே ப்ராயிடிய ‘இத் ‘ -தும் காலம் துலங்கும் ஓரு வெளியல்ல. (பக்.169) பெரும் பிரபஞ்ச கனவில் ‘நான் ‘ தொடங்குவது எங்கிருந்து எனும் கேள்வியை வூல்ப் அடுத்து எழுப்புகிறார். (பக்.159) கனவின் மர்மம் குறித்த பல முடிச்சுகளை க்வாண்டம் இயற்பியல் முடிச்சவிழ்க்கும் என வூல்ப் நம்புகிறார். (இங்கே ஒரு விஷயம் சொல்லப்பட வேண்டும். பல உயிரியலாளர்கள் மற்றும் மூளை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சூசன் பிளாக்மோர் போன்ற டார்வினிய உளவியலாளர்கள் இத்தகைய க்வாண்டம் இயற்பியலாளர்களின் முயற்சிகளை சந்தேக கண்ணுடனேயே பார்க்கிறார்கள். தேவையில்லாமல் ஒரு க்வாண்டம் மர்மத்தை இங்கே இயற்பியலாளர்கள் உருவாக்குவதாக குற்றச்சாட்டு. இந்த சர்ச்சை குறித்து விளக்கமாக அறிந்து ஈடுபடுவது நம் ஆய்வாளர்களை அறிவியலின் அறிதல் விளிம்பிலிருந்து அதை முன்னகர்த்த உதவும்.) அடுத்ததாக மன அமைப்பின் ப்ராயிடிய பாகங்களில் க்வாண்டம் தன்மையினை காண்கிறார் வூல்ப். அவை அ-தர்க்க அமைப்புகள் (alogical structures-க்வாண்டம் இயற்பியலில் இத்தகைய அ-தர்க்க அமைப்பாக ஹில்பர்ட் வெளி அறியப்படுகிறது) என்கிறார். உதாரணமாக ப்ராயிடின் ‘id ‘ குறித்த விளக்கம், ‘ தர்க்க விதிகளுக்கு ‘இத் ‘ -க்கு பொருந்தாது….மாறாக உணர்ச்சி துடிப்புகள் ஒன்றை ஒன்று அழித்து விடாமல், ஒன்றினை ஒன்று குறைத்து விடாமல் ஒன்றினருகே ஒன்றாக வாசம் செய்கின்றன. ‘ க்வாண்டம் இயற்பியலின் ஹில்பர்ட் வெளி போன்றே ப்ராயிடிய ‘இத் ‘ -தும் காலம் துலங்கும் ஓரு வெளியல்ல. (பக்.169) பெரும் பிரபஞ்ச கனவில் ‘நான் ‘ தொடங்குவது எங்கிருந்து முடிவது எவ்விடம் ‘ஒருங்கிணைந்த காரண-காரியத் தொடர்பற்ற உறவுகள், க்வாண்டம் இயற்பியல் நிகழ்ச்சிகள் இவையே தன்னுணர்வினை உருவாக்குகிறது எனில் இத்தன்னுணர்வு என்னுள் எங்கோ ஓரிடத்தில் இல்லை, இப்பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளது…இவ்விதத்தில் முரண்நிலையாக ‘நான் ‘ இல்லவே இல்லை…அத்துடன் நானே சர்வமும்….நானே அனைத்து பிரபஞ்சமும், என உணரும் அளவு ‘நான் ‘ பரிணமித்தால். ‘ (பக்.174)\nஅடுத்ததாக கனவு டெலிபதி குறித்த சில பரிசோதனைகளும் அதன் முடிவு குறித்து போமின் இயற்பியல் சித்தாந்த துணையுடன் சில விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பதிலேயே இந்த இடம்தான் நூலின் மிக பலவீனமான பகுதி என நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.(பக்175-189). பிரெடரிக் வான் ஈடென் முதன்முதலாக லூசிட் கனவுகள் எனும் பதத்தை உருவாக்கினார். ஏறக்குறைய விழிப்பு நிலை கனவுகள்,கனவுகள் போலவே நம் அறிதலில் மர்மமாக இருந்துள்ளன. இக்கனவுகளில் பெரும்பாலும் நாம் கனவு காண்பதை குறித்த உணர்வுடனேயே இக்கனவில் நாம் பங்கேற்கிறோம் மேலும் கனவின் போக்கையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஹோலோகிராம் செயலியக்க அடிப்படையில் இவற்றை விளக்க வூல்ப் முற்படுகிறார் (பக். 201)\nஅடுத்ததாக கனவுடல் குறித்து. அர்னால்ட் மிண்டெல் உடல் உபாதைகளின் சைகைகளாக கனவுகளை அறிந்ததிலிருந்து கனவுடல் எனும் ஒரு கோட்பாட்டினை அவர் உருவாக்கினார். க்வாண்டம் சாத்திய புலமாக கனவுடலையும் ஒரு குறிப்பிட்ட பருப்பொருட் அடர்வாக (சரியாக சொன்னால் collapse ஆக அவ்வார்த்தையை வூல்ப் பயன்படுத்தவில்லை) நனவுடலையும் வூல்ப் காண்கிறார். (பக். 215-16)\nஅடுத்த 125க்கும் சற்றே அதிகமான பக்கங்களில் பறக்கும் தட்டுக்களை கண்டவர்களின் உளவியல், ரஷிய கலைகளில் கனவு வெளிப்படும் விதம், வூல்ப்காங்க் பவுலியின் கனவுகள் மற்றும் அவை குறித்து அவரும் உங்கும் நடத்திய ஆய்வுகள் மற்றும் கடித போக்குவரத்து ஆகியவை விவரிக்கப்படுகின்றன.இந்நூலின் முடிவில் ஆலன் வூல்ப் தன் ‘LSD ‘ அனுபவத்தை விவரிக்கிறார். ‘என் கரத்தை பிடித்து கடவுள் ‘ நீ உண்மையாகவே காண விரும்புகிறாயா நீ உண்மையாகவே இம்மாயைக்கு அப்பால் நான் உன்னை அழைத்துச் செல்ல விரும்புகிறாயா நீ உண்மையாகவே இம்மாயைக்கு அப்பால் நான் உன்னை அழைத்துச் செல்ல விரும்புகிறாயா ‘ என கேட்டதைப்போல நான் உணர்ந்தேன். என்னைச் சூழ்ந்த அனைத்தும் பெரும்பொருள் பொதிந்தவை ஆயின. ஒரு மாயா சிருஷ்டி. பொருளற்றவை அல்ல. சாதாரண கணங்களில் இத்தகு உணர்வை வெகு அரிதாகவே நான் பெற்றிருக்கிறேன். என் வாழ்வில் நான் சந்தித்த சிலருடன் இவ்வுணர்வை பெற்றிருக்கிறேன். ஒரு ஆழ்ந்த உணர்வு…கண்மூடித்தனமான நம்பிக்கையல்ல, ஒரு ஆழமான உணர்ச்சி. என் வாழ்வின் வாழ்வதன் அதி உன்னத பொருளே இந்த உணர்வினை பெறுவதுதான்…. என்னால் அவ்வுணர்வை ‘நானே இப்பிரபஞ்சமனைத்துமென உள்வாங்க முடிகிறது.இது ஒரு கனவென்றாலும் கூட. ‘ (பக் 351)\nஇந்நூல் அறிவியலின் மிகக் கட்டுப்பாடான ஆய்வுகளையும், அறிவியலின் உதாசீனப்படுத்தப்படும் விளிம்புகளில் உள்ள சில துறைகளிலிருந்தும் தரவுகளை தன் கதையாடலில் இணைவிப்பதும், ஆதிவாசிகளின் புராணங்களிலும், பீட்டர்ஸ்பர்கின் வெண்கல குதிரைவீரன் குறித்த பாடலிலும் ( ‘பின்தொடரும் நிழலின் குரலில் ‘ இவ்வெண்கல வீரன் சிலையின் குதிரை குளம்பொலியை கேட்கமுடியும்.), இன்றைய ரஷிய நகர அமைப்பிலும்,கார்க்கியின் வீட்டிலும், பரிணாமத்திலும் துயின்றெழும் கனவுகளை நமக்கு அடையாளம் காட்டி கனவினை நம் இருப்பின், பிரபஞ்ச இருப்பின் ஓர் முக்கிய இயங்கு படிமமாக காட்டுகிறார்.21 பகுதிகள் கொண்ட இந்நூல் நம்மை அழைத்துசெல்லும் பிரயாணம், அது நமக்கு காட்டும் பிரபஞ்ச தரிசனம் நம்மை ஆழப்படுத்துகிறது, இந்நூலின் பல முடிவுகளை ஒருவர் ஏற்காவிட்டாலும் கூட.கனவுகளுக்கும் புராணங்களுக்குமான ஒரு ஒற்றுமையை பல ஆய்வாளர்கள் உணர்ந்துள்ளனர்.புராணங்கள் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. அனைத்து சமூகங்களிலும் அவை உருவாகிய வண்ணமே உள்ளன. எத்தகைய மனநிலை, எத்தகைய மனச்செயலாக்கம் புராணங்களை உருவாக்குகிறது ஏன் சில புராணக் கருக்கள் உலகெங்கும் காணப்படுகின்றன ஏன் சில புராணக் கருக்கள் உலகெங்கும் காணப்படுகின்றன ‘புராணம் ஒரு பொதுவான கனவு. கனவு ஒரு தனிமனித புராணம் ‘, என்பார் காம்பெல். எனில் ஒரு பொதுவான கூட்டுக்கனவு சமுத்திரமதில் ஆங்காங்கே கொப்பளித்தெழுந்து, பெருங்கனவினை தன்னில் பிரதிபலித்து பின் அக்கனவினுள்ளேயே ஒடுங்கும் சிறுகுமிழ���ளா நம் வாழ்வும், நம் வாழ்வின் அனைத்தும் \nநூலிலிருந்து சில மேற்கோள்கள்: (ஆலன் வூல்ப் ரஷியாவில் உறையும் கனவுகள் குறித்து)\n‘மரண-அருகாமை-அனுபவங்கள், இனம் அறியா பறக்கும் வஸ்துகள் போன்றவை வழக்கு கதைகளிலும் அதீத கற்பனையிலும் வெளியாகும் சில அடிப்படை அமைப்புகள் வயப்பட்டவை என நான் கருதுகிறேன். ஒரு கனவுருவாக்கத்தில் ஆழ்ந்த தன்னுணர்விலிருந்து அவை வெளியாவதாக இருக்கலாம்….நம் கனவின் பொருள் எவ்வாறு புறவய உருவாக்கம் அடைகிறது என்பது குறித்து நாம் அறியாதவர்களாக உள்ளோம். ‘ (பக். 218)\n‘எஸ்ரா பவுண்ட் கூறுவது போல கலைஞர்களே பரிணாம மாற்றங்களுக்கு முதன்முதலாக தங்களை ‘இணைத்துக் ‘ கொள்ளுகிறார்கள் ..அதீத கற்பனை (Fantasy) ரஷிய கலைகளில் ரஷிய கலைஞர்கள் வரைய ஆரம்பித்த காலம் தொட்டே, கட்டடங்களை வடிவமைத்த காலம் தொட்டே, சிற்பங்களை செதுக்கிய காலம் தொட்டே ஜீவித்து வந்துள்ளது. ஸ்லாவிக் கலையின் தொல் வரலாற்று வேர்களிலிருந்தே,அதன் சடங்கு சிற்பங்களிலும் சரி, விலங்கு ஆவிகளை காட்டும் குகை ஓவியங்களிலும் சரி, உலோக பொருட்களின் மேலுள்ள கலைவேலைப்பாட்டிலும் சரி, ஒருவித கனவின் வெளிப்பாட்டுத்தன்மையை கொண்டுள்ளது. ‘ (பக்.275)\n‘தேவதை கதைகளில் நாம் பலவித ரஷிய புராண உருவாக்கங்களை சந்திக்கிறோம். பாதி மானுட பாதி குதிரையான கித்தோவ்ராக்கள் தீப்பறவை (அதே பெயர் கொண்ட ஸ்ட்ராவின்ஸ்கியின் இசை நாடகத்தில் வருவது போல) எனும் மகிழ்வின் குறியீடு, பல்தலை பூத நாகம் கோரின்ச் – தீமைகளின் உறைவிடம், சாவற்ற தீய மந்திரவாதி காஷ்சேய், புகழ்பெற்ற சூனியக்காரி பாபா-யாகா, (தாய்கோவ்ஸ்கியின் ‘அன்ன ஏரி ‘யால் புகழ் பெற்ற) அழகிய அன்ன இளவரசி என பல. ‘ (பக் 276)\n‘வெற்றியின் உருவாக்கங்கள் புனித பீட்டர்ஸ்பர்க் நகரெங்கும் நிறைந்துள்ளன. ஆனால் பயணம் நின்றுவிட வில்லை. ஒவ்வொரு வெற்றியும் அதனுள் ஒரு போலித்தனத்தின் வளையத்தை தன்னில் கொண்டுள்ளது. கலைஞன் எனும் சமுதாயத்தின் ஆதி ஆராதனையாளனிடமிருந்து (Shaman) புதிய ஆடைகளணிந்த இப்பேரரசரின் ஆடையின்மையை காட்டும் முதல் குரல் எழுகிறது. ‘ (பக் 277)\n‘தன் சமுதாய -அரசியல் -ஆன்மிக கனவுகளில் மூழ்கிய ஒரு சமுதாயம் அக்கனவுகளுக்கு ஒவ்வாத மற்றொரு கலாச்சார பார்வையை ஒரு புதுப்புலம் அளிக்கையில் எவ்வாறு அதனை பொறுத்துக்கொள்ள முடியும் …ஜெர்மனியில் பி��ந்த ரஷிய கலைஞர் ப்யோதார் ஷெகெதெல் மாஸ்கோவில் நிகோலாய் ரியாபுஷ்ன்ஸ்கி எனும் ஒரு செல்வந்தருக்காக ஒரு மாளிகையை வடிவமைத்தார். புரட்சியின் பின் ரியாபுஷ்ன்ஸ்கி ஓடிவிட்டார். பின் இவ்வீடு அரசு சொத்தாக்கிக் கொள்ளப்பட்டு அங்கு முதல் உள பகுப்பாய்வு மையம் லியோன் ட்ராஸ்கியின் உத்தரவின் பேரில் நிறுவப்பட்டது. 1920 இல் உள பகுப்பாய்வு சித்தாந்தத்திற்கு ஒவ்வாத விஷயமாகிவிட்டது.அம்மாளிகை மாபெரும் பாட்டாளி வர்க்க கவிஞர் மாக்ஸிம் கார்க்கிக்கு அரசால் அளிக்கப்பட்டது. கார்க்கி என்றைக்கும் அம்மாளிகையை விரும்பியதில்லை. புரட்சியின் பொன்னுலக கனவுகளுக்கும் அம்மாளிகையில் உறையும் இருண்ட நனவிலிக்குமிடையிலான வேறுபாட்டில் அவர் வாழ்ந்தார்- அவரது மர்மமான மரணம் வரையில்….நான் அவ்வீட்டுக்குள் நுழைந்த போது கார்க்கி அம்மாளிகையில் வாழ இஷ்டப்படாததிற்கான காரணத்தை உணர்ந்தேன். அது முரணியக்க பொருள்முதல்வாதத்தின் மாளிகையல்ல, இருண்ட கனவுகளின் மாளிகை. ‘ (பக். 281-82)\nலிபெட்டின் ஆய்வுகளின் தொடர்ச்சியாக நாம் ரோடின் மற்றும் அண்மையில் நடத்தப்பட்ட\n, டக்ஸன் 2002) முழு ஆய்வுத்தாளும் இணையத்தில் கிடைக்கின்றன. (Cognet Library)\nஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் கனவுக்காலம் குறித்த தொகுப்பு: www.dreamtime.net.au இல் கிட்டுகிறது.\n‘The Dreaming Universe ‘, ப்ரெட் ஆலன் வூல்ப், Touchstone Book, 1995, இந்திய விலை (1998 இல்) ரூபாய் 295/- (இக்கட்டுரையில் காணப்படும் படங்கள் நூலில் உள்ளவை அல்ல.)\nஅரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு\nசாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2\nபசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல\nவாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)\nஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து\nஉயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)\nநூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘\nகேள்வி -1 சண்டியர் தப்பு \nஉயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)\nஇனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்\nசென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)\nகுறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு\nயதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்\nஅரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்\nகோழிச் சண்டையும், சந்தைக் கடையும்\nஅணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]\nNext: நேற்று இல்லாத மாற்றம்….\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு\nசாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2\nபசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல\nவாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)\nஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து\nஉயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)\nநூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘\nகேள்வி -1 சண்டியர் தப்பு \nஉயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)\nஇனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்\nசென்றவாரங்களில்.. (பய���்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)\nகுறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு\nயதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்\nஅரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்\nகோழிச் சண்டையும், சந்தைக் கடையும்\nஅணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nykdaily.com/category/horoscope/aries/", "date_download": "2020-09-25T18:25:39Z", "digest": "sha1:YQOUJ325OBR3IFQAYGGDVRGFGBEKQYUJ", "length": 18357, "nlines": 249, "source_domain": "ta.nykdaily.com", "title": "மேஷம் காப்பகங்கள் - NYK டெய்லி", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகனடா அரசாங்கம் வேலையின்மை நலனை உயர்த்துகிறது, இது எதிர்க்கட்சியின் ஆதரவை வெல்லும்\nயு.எஸ். ஹவுஸ் ஜனநாயகவாதிகள் புதிய 2.2 XNUMX டிரில்லியன் கொரோனா வைரஸ் நிவாரணப் பொதியை வடிவமைக்கின்றனர்\nகருத்துக் கணிப்பு பிரேசிலின் போல்சனாரோவுக்கு ஒப்புதலில் பாரிய முன்னேற்றத்தைக் காட்டுகிறது\nஎச்.கே ஆர்வலர் ஜோசுவா வோங்கை கைது செய்வது குறித்து இங்கிலாந்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது\nஅமெரிக்க செனட் அரசாங்கத்தின் பணிநிறுத்தத்தைத் தவிர்க்க நிதி மசோதா தொடர்பான விவாதத்தைத் தொடங்குகிறது\nமார்ச் 21 - ஏப்ரல் 19\nமேஷம் வாராந்திர ஜாதகம் 20 வது - 26 செப்டம்பர், 2020\nஅருஷி சனா - செப்டம்பர் 21, 2020\nமேஷம் வாராந்திர ஜாதகம் 13 வது - 19 செப்டம்பர், 2020\nமேஷம் அருஷி சனா - செப்டம்பர் 13, 2020\nகாதல் மற்றும் உறவுகள் எதிர் பாலினத்தின் புதிய அறிமுகத்துடன் ஒற்றையர் காதலிக்கப் போகிறார்கள். இருவரும் ...\nமேஷம் வாராந்திர ஜாதகம் 6 வது - 12 செப்டம்பர், 2020\nமேஷம் அருஷி சனா - செப்டம்பர் 6, 2020\nஅன்பும் உறவும் இந்த வாரம் உங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றியதாக இருக்கும். நீங்கள் ஒருவரிடம் ஈர்க்கப்படுவீர்கள் ...\nமேஷம் வாராந்திர ஜாதகம் 30 ஆகஸ்ட் - 5 செப்டம்பர�� 2020\nமேஷம் அருஷி சனா - ஆகஸ்ட் 30, 2020\nகாதல் மற்றும் உறவுகள் நீங்கள் ஒரு காதல் உறவில் இருக்கிறீர்களா பின்னர் நிறைய வித்தியாசங்கள் இருக்கப் போகின்றன ...\nமேஷம் வாராந்திர ஜாதகம் 23 முதல் 29 ஆகஸ்ட், 2020 வரை\nமேஷம் அருஷி சனா - ஆகஸ்ட் 23, 2020\nகாதல் மற்றும் உறவுகள் ஒற்றையர் இந்த வாரத்தில் உங்கள் திருமண மணிகள் ஒலிக்க தயாராக இருங்கள் இந்த வாரத்தில் உங்கள் திருமண மணிகள் ஒலிக்க தயாராக இருங்கள் உங்களிடம் உள்ள நபர் ...\nமேஷம் வாராந்திர ஜாதகம் 16 ஆகஸ்ட் 22 முதல் 2020 வரை\nமேஷம் அருஷி சனா - ஆகஸ்ட் 17, 2020\nகாதல் மற்றும் உறவுகள் ஏற்கனவே சிறிது காலம் உறவில் இருக்கும் ஒற்றையர் தங்கள் கூட்டாளியால் அழுத்தம் கொடுக்கப்படுவார்கள் ...\nமேஷம் வாராந்திர ஜாதகம் 9 வது - 15 ஆகஸ்ட், 2020\nமேஷம் அருஷி சனா - ஆகஸ்ட் 9, 2020\nகாதல் மற்றும் உறவுகள் இந்த வாரத்தில் ஒற்றையர் தங்கள் தொழில் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளனர். அவர்கள் செய்ய மாட்டார்கள்...\nமேஷம் வாராந்திர ஜாதகம் 2 வது - 8 ஆகஸ்ட், 2020\nமேஷம் அருஷி சனா - ஆகஸ்ட் 2, 2020\nகாதல் மற்றும் உறவுகள் ஒற்றையர் விரைவில் திருமணம் செய்து கொள்ள தங்கள் அன்புக்குரியவரிடமிருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்கள் ...\nமேஷம் வாராந்திர ஜாதகம் 26 ஜூலை - 1 ஆகஸ்ட், 2020\nமேஷம் அருஷி சனா - ஜூலை 26, 2020\nகாதல் மற்றும் உறவுகள் உங்கள் நட்பு உறவாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. நீங்களும் உங்கள் அன்பும் ...\nமேஷம் வாராந்திர ஜாதகம் 19 - 25 ஜூலை, 2020\nமேஷம் அருஷி சனா - ஜூலை 20, 2020\nஅன்பும் உறவும் இந்த வாரத்தில் நீங்கள் ஒருவரிடம் ஈர்க்கப்படலாம். நீங்கள் ஏற்கனவே ஒரு உறவில் இருந்தால், ...\nகனடா அரசாங்கம் வேலையின்மை நலனை உயர்த்துகிறது, இது எதிர்க்கட்சியின் ஆதரவை வெல்லும்\nவட அமெரிக்கா மிட்செல் ட்ரெவர் - செப்டம்பர் 25, 2020\nகனடாவின் அரசாங்கம் வியாழக்கிழமை வேலையின்மைக்கு ஒரு வாராந்திர ஊதியத்தை உயர்த்தியது, இது அவசரகால COVID-19 வருமான ஆதரவை மாற்றும் ...\nயு.எஸ். ஹவுஸ் ஜனநாயகவாதிகள் புதிய 2.2 XNUMX டிரில்லியன் கொரோனா வைரஸ் நிவாரணப் பொதியை வடிவமைக்கின்றனர்\nஅமெரிக்கா மிட்செல் ட்ரெவர் - செப்டம்பர் 25, 2020\nஅமெரிக்க பிரதிநிதிகள் சபையில் உள்ள ஜனநாயகவாதிகள் 2.2 டிரில்லியன் டாலர் கொரோனா வைரஸ் தூண்டுதல் தொகுப்பில் பணிபுரிகின்றனர், அது அடுத்ததாக வாக்களிக்கப்படலாம் ...\nகருத்துக் கணிப்பு பிரேசிலின் போல்சனாரோவுக்கு ஒப்புதலில் பாரிய முன்னேற்றத்தைக் காட்டுகிறது\nதென் அமெரிக்கா டெசிடெரியோ பெர்னாண்டஸ் - செப்டம்பர் 25, 2020\nபிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் அரசாங்கத்தின் ஒப்புதல் மதிப்பீடு உயர்ந்தது, பிரேசில் பாதிக்கப்படுகையில் கூட தலைவர் பிரபலமடைந்து வருகிறார் ...\nஎச்.கே ஆர்வலர் ஜோசுவா வோங்கை கைது செய்வது குறித்து இங்கிலாந்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது\nஐரோப்பா பைகே - செப்டம்பர் 25, 2020\nபிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் வியாழக்கிழமை ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர் ஜோசுவா வோங்கை கைது செய்வது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.\nசெய்தி, ஏக்கம், கேஜெட்டுகள், உடல்நலம், கிரக பூமி (சில நேரங்களில் பிரபஞ்சம் கூட), மக்கள் (மற்றும் AI) மற்றும் அரசியல் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையத்துக்கோ இசைக்குச் சென்று நேர்மறையான ஒன்றைக் கேட்டீர்களா இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையத்துக்கோ இசைக்குச் சென்று நேர்மறையான ஒன்றைக் கேட்டீர்களா மனிதகுலத்தின் தீய பக்கத்தை சித்தரிக்கும் எதிர்மறை செய்திகளை மட்டுமே புகாரளிக்க பிரதான ஊடகங்கள் கம்பி கட்டப்பட்டுள்ளன. மனச்சோர்வு தரும் செய்திகளுக்கு மாற்றாக உங்களுக்கு வழங்க வேண்டிய அவசியத்திலிருந்து NYK டெய்லி பிறந்தார். நாங்கள், NYK டெய்லியில், உலகிற்கு மிகவும் தேவைப்படும் மாற்றமாக இருக்க விரும்புகிறோம். NYK டெய்லியில் எங்கள் குறிக்கோள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் உண்மையான செய்திகளை உங்களுக்கு வழங்குவதாகும். வேர்ல்ட் ஆஃப் பிசினஸ், லைஃப்ஸ்டைல், வேர்ல்ட் நியூஸ், சயின்ஸ் அண்ட் புதுமை, தொழில்நுட்பம், வரலாறு, உடல்நலம் மற்றும் பல்வேறு ஹீரோக்களின் ஊக்கமளிக்கும் கதைகள் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நம்பிக்கையூட்டும் மனநிலையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் எல்லா செயல்களிலும் நேர்மறையாக இருக்க சவால் விடவும் உதவும் வகையில்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: nykdaily@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-tamil-3-written-update-episode-60-vijay-tv-kamal-hassan/", "date_download": "2020-09-25T19:35:47Z", "digest": "sha1:GP2EIVJMI6HYZCCPOA3MAHCAF43B4L76", "length": 10419, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அப்போ கவினை புடிக்கும், இப்போ ரொம்ப ரொம்ப புடிக்கும் – சேரனிடம் உண்மையை உடைத்த லாஸ்லியா!", "raw_content": "\nஅப்போ கவினை புடிக்கும், இப்போ ரொம்ப ரொம்ப புடிக்கும் – சேரனிடம் உண்மையை உடைத்த லாஸ்லியா\nBigg Boss Tamil 3, Episode 60 Written Update: கஸ்தூரி தும்மியதற்கு, அவர் சுத்தமாக இல்லை என்று சண்டை போட்டார் வனிதா.\nBigg Boss Tamil 3 Episode 60: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 60-ம் நாளில் கவின் மீது தனக்கு இருக்கும் பிரியம் மற்றும் அன்பு குறித்து சேரனிடம் மனம் திறந்து கூறினார் லாஸ்லியா.\nஹவுஸ்மேட்ஸிடம் பேசிக் கொண்டிருந்த கஸ்தூரி, மொக்கை கதை சொல்வதாகக் கூறி ஷெரீனை அழவைத்துவிட்டார். ஆனால் அது பெரிய பிரச்னையாக மாறவில்லை. அதைத் தொடர்ந்து சமையலறையில் இருந்த கஸ்தூரி தும்மியதற்கு, அவர் சுத்தமாக இல்லை என்று சண்டை போட்டார் வனிதா. இன்னும் ஒரு படி மேலே போய், கஸ்தூரி கிச்சனில் இருந்தால் நான் சமைக்க மாட்டேன் என பிரச்னையைக் கிளப்பினார். பின்னர் ஒருவழியாக சமாதானம் செய்து சமைக்க வைத்தார் வீட்டின் தலைவர் ஷெரீன்.\nபின்னர் கவினிடமும் லாஸ்லியாவிடமும் தனித்தனியாகப் பேசினார் சேரன். இந்த உறவு அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் போது, அதில் நிதானமாக இருக்க வேண்டும் என இருவருக்கும் அறிவுரை வழங்கினார். இதை லாஸ்லியாவிடம் கூறும் போது, ஒரு தந்தையின் மனநிலையும், அக்கரையும் சேரனிடம் நன்கு வெளிப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக விளையாடியவர்களை தேர்வு செய்யும் நடைமுறை வந்தது. இதில், பலரும் சேரன் பெயரை குறிப்பிட்டனர். அப்போது, தன்னுடைய பெயரையும் கூற வேண்டும் என அனைத்து ஹவுஸ்மேட்ஸையும் கட்டாயப்படுத்தினார் வனிதா.\nஆனால் இறுதியில் சேரன், லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக போட்டியாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். அப்போது, இந்த வாரம் சரியாக விளையாடாதவர்களை தேர்வு செய்யும் நடைமுறை இல்லை என்று பிக்பாஸ் அறிவித்தார்.\nபின்னர் சாண்டி, கவின், கஸ்தூரி, தர்ஷன், லாஸ்லியா, முகின் ஆகிய 6 பேரும் ’ஒளிகண்டு’ விளையாடி, சிரிப்பலைகளை ஏற்படுத்தினர். பிறகு கார்டன் பகுதியில் ஹவுஸ்மேட்ஸுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் ஒரு போட்டியாளரை குறித்து மற்றவர்கள் சுற்றி அமர்ந்து பேச வேண்டும்.\nஇதில் அனைவரும் ஒவ��வொருவரையும் பற்றி பேசினர். கவின் முறை வந்த போது, அவரை குறித்து மற்ற போட்டியாளர்கள் சிரிப்பு வரும் விதமாக பேசினர். லாஸ்லியா மட்டும் தான் கவின் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசினார். இதில் முகென், சாண்டி, கஸ்தூரி, ஷெரீன் ஆகியோர் குறித்து மற்றவர்கள் பேசியது நெகிழ்ச்சியை வரவழைத்தது.\nஆனால் நிகழ்ச்சியில் பெரும்பாலும், கவின் பெருமையையே லாஸ்லியா பேசிக் கொண்டிருந்ததால், பார்ப்பவர்களுக்கு ஒரு வித சலிப்பு ஏற்பட்டது.\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதயிர் சாதம் இப்படிச் செய்யுங்க… குழந்தைகளுக்கு ரொம்பப் புடிக்கும்\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கவாஸ்கர் கம்மெண்ட்ரியால் சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎஸ்.பி.பி-யின் முதல் பின்னணி பாடல் குரல் தேர்வு பற்றிய உண்மை கதைகள்\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nபாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த திரைப்படங்கள்\n உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் தவிக்கும் இளையராஜா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/pm-modi-and-russian-president-vladimir-putin-vow-to-strengthen-indo-russian-ties/articleshow/76752501.cms", "date_download": "2020-09-25T19:38:26Z", "digest": "sha1:DH7WXEG7SXDCD6CJ7KAVVKRL3535E5YX", "length": 13202, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "modi putin: திடீர் போன் கால்... புதினிடம் மோடி சொன்னது என்ன\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிடீர் போன் கால்... புதினிடம் மோடி சொன்னது என்ன\nபிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.\nவிளாதிமிர் புதினுடன் நரேந்திர மோடி\nபிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய நாட்டு அதிபர் விளாமிர் புதினுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார். இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றிப் பெற்ற 75 ஆண்டு நிறைவு விழாவுக்கும், ரஷ்யாவில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு வாக்களிப்பது வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதற்கும் புதினுக்கு மோடி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.\nஇந்திய மற்றும் ரஷ்ய மக்களுக்கு இடையேயான நட்புறவின் குறியீடாக, கடந்த ஜூன் 24 அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் இந்தியப் படையினர் பங்கேற்றதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.\nஉலகளவில் கோவிட்-19 பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள எதிர்மறை விளைவுகளை சரிசெய்ய இரு நாடுகளும் எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைகளை இரண்டு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர். கோவிட்-19 தொற்றுக்கு பிறலு உலகம் எதிர்கொள்ளப் போகும் சவால்களை இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து தீர்ப்பதற்கான முக்கியத்துவத்தை இருவரும் ஒப்புக் கொண்டனர்.\nஇந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் வருடாந்தர இருதரப்பு உச்சிமாநாட்டுக்கான இருதரப்பு தொடர்புகள் மற்றும் ஆலோசனைகளைத் தொடருவதென இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.\nதொலைபேசி அழைப்பு விடுத்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த அதிபர் புதின், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை அனைத்து பரிணாமங்களிலும் மேலும் வலுப்படுத்துவதில் தனது உறுதிப்பாட்டை தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\n350+ யானைகளைக் கொன்ற பாக்டீரியா... அதிர்ச்சி தகவல்...\nகணவாய் மீன்களில் கொரோனா - சீனாவில் ஷாக்\nகொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்... ஆஸ்திரேல���...\nட்ரம்புக்கு அனுப்பப்பட்ட கொடிய விஷம் - அரண்டு போன அமெரி...\nஇந்தியர்கள்தான் அமெரிக்காவை கட்டியெழுப்பினர்: அதிபர் வேட்பாளர் பாராட்டு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபெற்றோர் முன்னிலையில் நடந்த பப்ஜி காதலர்கள் திருமணம்..\nசசிகலாவுக்கு மோடிக்கும் என்ன பகை \nசூரத்தில் பயங்கர தீ விபத்து\nஆப்பிளின் முதல் ஸ்டோர் இந்தியாவில் தொடக்கம்\nதெருநாய்களை செல்லமாக ஊட்டி வளர்க்கும் அற்புதப் பெண்\nபொள்ளாச்சி மோசடி: நகை, பணம் துப்பாக்கி பறிமுதல்\nசெய்திகள்டெல்லி அணி அசத்தல் வெற்றி... மீண்டும் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nதமிழ்நாடுஎஸ்பிபியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: முதல்வர் அறிவிப்பு\nகோயம்புத்தூர்6 மாதத்தில் 3 லட்சம் முகக்கவசம் தயாரித்த கைதிகள்\nவர்த்தகம்விமானத்தில் பறந்த ஒரு கோடிப் பேர்\nசினிமா செய்திகள்எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - இளையராஜா\nஉலகம்இந்தியர்களிடம் குட்டிக்கரணம் போடும் ட்ரம்ப்\nசினிமா செய்திகள்எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இமாலய வெற்றிக்கு பின்னால் இருந்தது யார்\nதிருநெல்வேலிவேளாண் மசோதாக்களை கண்டித்து நெல்லையில் சாலை மறியல்\nடெக் நியூஸ்ரூ.2,000 - ரூ.5,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் டாப் 5 நெக்பேண்ட் இயர்போன்ஸ்\nOMGஇன்றும் ராஜா போல வாழும் இந்தியாவின் 7 பணக்கார அரச குடும்பங்கள்\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் 90Hz டிஸ்பிளே கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்கள்\nபூஜை முறைதிருவிளக்கு பூஜை ஸ்தோத்திரம் - செல்வம் அருளும் மந்திரம்\nமகப்பேறு நலன்தாய்ப்பாலையே மருந்தாக்கி கைக்குழந்தையின் வயிறுவலியை எப்படி போக்குவது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/director-radha-mohan/", "date_download": "2020-09-25T20:33:12Z", "digest": "sha1:QPXVHNVFLL4IJ2RORFEJWTVWOD5CV56L", "length": 5257, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director radha mohan", "raw_content": "\nTag: actor s.j.surya, actress priya bhavani shankar, bommai movie, bommai movie preview, director radha mohan, slider, இயக்குநர் ராதா மோகன், திரை முன்னோட்டம், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை பிரியா பவானி சங்கர், பொம்மை திரைப்படம், பொம்மை முன்னோட்டம்\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில்...\nஇயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், ராதா மோகன் இயக்கத்தில் நடிக்கும் நடிகை சாந்தினி\nஇயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா\n'வாலி' படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநராக...\n“ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சஷி…” – புகழும் ‘காற்றின் மொழி’ நட்சத்திரங்கள்..\n‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ ஆகிய...\n60 வயது மாநிறம் – சினிமா விமர்சனம்\nவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிபபாளர்...\n‘காற்றின் மொழி’ திரைப்படத்திற்கு டப்பிங் பேசி முடித்தார் சிம்பு..\nஇயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில் உருவாகி வரும்...\nகாற்றின் மொழி படத்தின் ஸ்டில்ஸ்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nபாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனத்தின்...\nஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல்…\nசென்ற வருடம் கேரள இளம் பெண்கள் பாடி, ஆடி வீடியோ...\n‘காற்றின் மொழி’ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா..\n‘காற்றின் மொழி’ திரைப்படத்தின் படப்பிடிப்பை ஒரே...\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/184163?ref=right-popular", "date_download": "2020-09-25T20:41:24Z", "digest": "sha1:RBWL637TR4BV4TNIEB7RM72DUA3PTJ5T", "length": 7940, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "தலைவா உன் படத்த பார்க்காம போகிறேன், தற்கொலை செய்துக்கொண்ட விஜய் ரசிகர்...ரசிகர்கள் கண்ணீர் - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nRIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது- பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்\nஐபிஎல் போட்டியின் போது பாத்ரூமில் நடந்த அசிங்கமான சம்பவம் நடந்ததை பார்த்து அதிர்ச்சியான நடிகை - உண்மை அம்பலம்\nமீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசை வென்ற லாஸ்லியா.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு.. மிகவும் கவலைகிடம்.. மருத்துவமனையில் திரண்ட கூட்டம்\nமணப்பெண்ணாக தேவதை போல தோற்றத்திற்கு மாறிய ஸ்ரீதேவி மகள் பலரின் கண்களை கவர்ந்த புகைப்படம்\nயாரும் கவலைப்பட வேண்டாம்.... காட்டு தீயாய் பரவும் எஸ்.பி.பியின் கடைசி வீடியோ\nகண் இழந்த ரசிகனுக்காக எஸ்.பி.பி செய்த செயல்..கண்டிப்பாக இந்த வீடியோ பார்த்தால் அழுதுவிடுவீர்கள் - கண்களை கலங்க வைக்கும் எஸ்.பி.பியின் வீடியோ..\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nசிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி மரணம்... லேசான அறிகுறியுடன் சென்றவர் மோசமான நிலைக்கு சென்றது ஏன்\n முதலில் பாடிய பாடல் எது\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nதலைவா உன் படத்த பார்க்காம போகிறேன், தற்கொலை செய்துக்கொண்ட விஜய் ரசிகர்...ரசிகர்கள் கண்ணீர்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.\nஇந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரவுள்ளது, பல லட்சம் ரசிகர்கள் இதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.\nதற்போது விஜய் ரசிகர் ஒருவர் மிகவும் மன அழுத்ததால் தற்கொலை செய்துக்கொண்டதாக செய்திகள் வந்துள்ளது.\nஇதனால் அவருடைய நண்பர்களான மற்ற விஜய் ரசிகர்களும் டுவிட்டர் வாசிகளும் #RIPBala என்ற டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nதற்கொலை செய்துக்கொண்டவர் கடைசியாக 'உன் படத்தை பார்க்காமல் போகிறேன் தலைவா, உன்னையும்' என கண்ணீர் விட்டுள்ளார்.\nதலைவன் படம் பா��்கமலே போறன் 🥺\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/553409-kamalakamesh-rewindwithramji.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-25T20:36:52Z", "digest": "sha1:5JYEHUZVIJE4FXLW6NYDKBBAVUVGVAWQ", "length": 25971, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "’’ ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அம்மாவா நடிக்கும்போது என் வயசு எவ்ளோ தெரியுமா?’’ - நடிகை கமலா காமேஷ் பிரத்யேகப் பேட்டி | kamalakamesh - rewindwithramji - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\n’’ ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அம்மாவா நடிக்கும்போது என் வயசு எவ்ளோ தெரியுமா’’ - நடிகை கமலா காமேஷ் பிரத்யேகப் பேட்டி\nதமிழ் சினிமாவில் அம்மா வேடம் என்றால், அதுவும் ஏழை அம்மா, பாவப்பட்ட அம்மா என்றால் ஒரே சாய்ஸ்... கமலா காமேஷ். நன்றாகப் பாடும் திறனும் மேடையேறி நடிக்கும் சாதுர்யமும் திரையுலகில் கேரக்டருக்கு உயிரூட்டுவதும் என கமலா காமேஷின் திரை வாழ்க்கை, நெடியது.\n‘இந்து தமிழ் திசை’யின் 'RewindWithRamji' நிகழ்ச்சிக்காக, கமலா காமேஷை சந்தித்தேன். சினிமாவில்தான் சோகமெல்லாம். நிஜத்தில் சிரிக்கச் சிரிக்க, இனிக்க இனிக்கப் பேசுகிறார்.\nகமலா காமேஷின் வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது :\n‘’தஞ்சாவூர்ப்பக்கம் கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். வளர்ந்ததெல்லாம் சென்னைதான். பல்லாவரத்துல இருந்தோம். தாம்பரத்தில் படித்தேன். எஸ்.எஸ்.எல்.சி. பாஸ். நாடகத்துக்கு வருவதற்குக் காரணம் என் கணவர் காமேஷ். ஆனால் நாடகத்துக்கு முன்பாகவே சினிமாவில் நடித்துவிட்டேன். அதன் பிறகுதான் நாடகத்துக்கு வந்தேன்.\nஎன்னுடைய முதல்படம் ‘குடிசை’. ஜெயபாரதி இயக்கினார். இந்தப் படத்துக்காக மூன்று வருடங்களாக, ஹீரோயின் தேடிக்கொண்டிருந்தார்களாம். ஒரு டிராமாவைப் பார்ப்பதற்காக, நானும் காமேஷும் போயிருந்தபோது, ராபர்ட் - ராஜசேகரன் என்னைப் பார்த்தார்கள். ‘படத்துக்கு நீங்கள் மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள்’ என்றார்கள். ’வேண்டாமே’ என்று சொல்லிவிட்டேன்.\nபிறகுதான் நான் காமேஷின் மனைவி என்பதைத் தெரிந்துகொண்டார்கள். காமேஷும் ஜெயபாரதியும் நண்பர்கள். பிறகு எல்லோரும் காமேஷிடம் கேட்டு, ‘கன்வின்ஸ்’ பண்ணினார்கள். பல தயக்கங்களுக்குப் பிறகுதான் நடிக்க வந்தேன். என் ���ுதல்படம் ‘குடிசை’. என் முதல் சினிமாவில் நான் ஹீரோயின்.\nசினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆர்வமோ ஆசையோ எனக்கு இல்லை. எல்லோரும் கேட்க, தட்டமுடியாமல் நடித்தேன். எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது.ஆனால், ‘குடிசை’ படத்தில் என் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் அதன் பிறகு எனக்கு நடிக்கப் பிடிக்கவில்லை. நடிக்காமல்தான் இருந்தேன்.\n‘குடிசை’ படத்தைப் பார்த்துவிட்டு, விசு சார் வந்தார். காமேஷுக்கு நெருங்கிய நண்பர் விசு சார். ‘கமலா, நீ ஏன் டிராமால நடிக்கக்கூடாது’ என்று கேட்டார். ’எனக்கு டிராமாலலாம் நடிக்கத் தெரியாது’ என்றேன். அப்புறம் காமேஷெல்லாம் சொல்லி நடிக்கத் தொடங்கினேன். ’குடும்பம் ஒரு கதம்பம்’ படம், முதலில் டிராமாவாகத்தான் வந்தது. சினிமாவில் சுஹாசினி பண்ணின கேரக்டரை டிராமாவில் நான் பண்ணினேன். கிட்டத்தட்ட என்னுடைய நிஜ கேரக்டர் அப்படித்தான்.\nபடித்துவிட்டு, அமைதியா இருக்கற கேரக்டர். ஆனால் என்ன... நான் பார்ப்பதற்கு அமைதியா, சாஃப்ட்டா தெரிவேன். ஆனால், ஜாலியான பேர்வழிதான் நான்.மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த டிராமாவும் ஹிட்டு. எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது.\nஅப்போதெல்லாம் ஸ்டேஜ் டிராமாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. கூட்டம் அலைமோதும். டிக்கெட் கிடைக்காது. ‘பிளாக்’கில் விற்பார்கள். எல்லோருடைய டிராமாவிலும் நான் நடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் பெண்கள் நாடகத்தில் நடிப்பது குறைவு. அதைப் பார்ப்பதற்காக நிறைய இயக்குநர்கள் வருவார்கள். திடீரென மாலை 3.30 மணிக்கு கூப்பிடுவார்கள். 6 மணிக்கு ஸ்டேஜ் ஏறி நடிப்பேன். எஸ்.வி.சேகர் டிராமா, சோ டிராமாலாம் நடிச்சிருக்கேன். கிட்டத்தட்ட, மூவாயிரம் ஸ்டேஜ் டிராமா பண்ணியிருப்பேன்.\nஎஸ்.வி.சேகர் ஸ்டேஜ்லயே என்னைப் பத்தி சொல்லிருக்கார். ‘மூன்றரைக்கு டயலாக் பேப்பரைக் கொடுத்துட்டு, ஆறு மணிக்கு ஸ்டேஜ் ஏறணும்னு சொன்னாலும், கமலா காமேஷ் பிரமாதமா நடிச்சிருவாங்க’ன்னு சொல்லிருக்கார். டயலாக்கை மெமரில வைச்சுக்கணும். அதான் முக்கியம். மேடைல, ஏதாவது ஒரு டயலாக்கை விட்டுட்டாக்கூட, அடுத்தாப்ல டயலாக் பேசுறவங்களுக்கும் குழப்பமாயிரும். டயலாக் சொல்லமுடியாம போயிரும்.\nஅப்பதான் டிராமா பாக்கறதுக்கு பாரதிராஜா சார் வந்திருந்தார். மதியம் டிராமாவை பண்ணிட்டு, சாயந்திரம் வேற ஒரு டிராமால நடிக்கணும். அவசரமாக் கிளம்பும்போது, ‘என்னம்மா, நீங்களேதான் எல்லா டிராமாலயும் நடிக்கிறீங்க. வேற ஆளே இல்லையா’ன்னு கேட்டார். ‘நல்லா நடிக்கிறீங்க’ன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டார்.\nஅப்புறம், ஒருநாள் ஆர்.டி.பாஸ்கர் வந்தார். இளையராஜாவோட சகோதரர் இவர். இளையராஜா, அவங்க சகோதரர்கள் எல்லாருமே காமேஷுக்கு நல்ல பழக்கம். பாஸ்கர் வந்த கையோட, ‘கமலா கிளம்பு கிளம்பு... டைரக்டர் பாரதிராஜா சார் கூட்டிட்டு வரச்சொன்னார்’னு சொன்னார். ’பாரதிராஜாவா’ன்னு மலைச்சுப் போனேன். எனக்கு என்ன சிந்தனைன்னா... ‘பாரதிராஜான்னா, புது ஹீரோயினா நம்மளைக் கொண்டுவரப்போறார் போலருக்கு’னுதானே நினைப்போம். அப்படித்தான் நினைச்சிக்கிட்டேன்.\nஏற்கெனவே ஹீரோயினாத்தான் பண்ணிருக்கோம். ஸ்டேஜ்லயும் ஹீரோயினாத்தானே பண்ணிட்டிருக்கோம். ஹீரோயின்னுதான் நினைச்சேன். ஆனா மதர் கேரக்டர்னு சொன்னாங்க. ‘இதுமாதிரிலாம் பண்ணினதே இல்லியே’னு யோசிச்சேன். யாருக்குன்னு கேட்டேன். ‘முத்துராமன் பையன் ஹீரோ. அவருக்குத்தான் அம்மா’ன்னு சொன்னாங்க.\nஎனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. ஆனா, பூஜை ரூம்க்குக் கூட்டிட்டுப் போய் அட்வான்ஸும் கொடுத்துட்டாங்க. வீட்டுக்குப் போய் கணவர்கிட்ட சொன்னேன். ‘தைரியமா நடி’ன்னு சொன்னார். சரின்னு சொல்லி நடிச்சேன்.\n‘அலைகள் ஓய்வதில்லை’ படத்துல கார்த்திக்கிற்கு அம்மாவா நடிச்சேன். அப்போ எனக்கு 31 வயசு’’ என்று சொல்லிச் சிரித்தார் கமலா காமேஷ்.\n- கமலா காமேஷின் வீடியோ பேட்டியைக் காண :\n’’தூக்கி உயரத்துல வைச்சிருக்கிற மக்களுக்கு ரஜினி ஏதாவது நல்லது செய்யணும்’’ - நடிகர் சிவசந்திரன் மனம் திறந்த பேட்டி\n’’ரஜினி மேல காசு வீசினாங்க; ரஜினியும் சிகரெட்டை தூக்கிப்போட்டு புடிச்சாரு’’ - நண்பர் குறித்து நடிகர் சிவசந்திரன் பிரத்யேகப் பேட்டி\nஅப்போது பி.மாதவன்; இப்போது கவுதம் வாசுதேவ்மேனன் - பாட்டுவரியை படத்தலைப்பாக்கிய இயக்குநர்கள்\nசோழவந்தான் மூக்கையா சேர்வையைத் தெரியும்தானே - ’பட்டிக்காடா பட்டணமா’ 48 வருடங்கள்\n’’ ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அம்மாவா நடிக்கும்போது என் வயசு எவ்ளோ தெரியுமா’’ - நடிகை கமலா காமேஷ் பிரத்யேகப் பேட்டிகமலா காமேஷ்விசுபாரதிராஜாஎஸ்.வி.சேகர்சோகுடும்ப��் ஒரு கதம்பம்Rewindwithramji\n’’தூக்கி உயரத்துல வைச்சிருக்கிற மக்களுக்கு ரஜினி ஏதாவது நல்லது செய்யணும்\n’’ரஜினி மேல காசு வீசினாங்க; ரஜினியும் சிகரெட்டை தூக்கிப்போட்டு புடிச்சாரு’’ - நண்பர்...\nஅப்போது பி.மாதவன்; இப்போது கவுதம் வாசுதேவ்மேனன் - பாட்டுவரியை படத்தலைப்பாக்கிய இயக்குநர்கள்\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஎதிரிகளே இல்லாத மனிதர் எஸ்பிபி சார்; இன்று இசையுலகுக்கு ஒரு கருப்பு தினம்: மோகன்...\nமறக்க முடியாது பாலு சார்; மறக்கவே முடியாது: சத்யராஜ் உருக்கம்\nஒரு சகாப்தம் முடிந்துவிட்டது; இசையுலகம் இனி அப்படியே இருக்காது: பாடகி சித்ரா உருக்கம்\nதேசத்தின் குரல் ஓய்ந்துவிட்டது: எஸ்பிபி மறைவுக்கு அனிருத் புகழாஞ்சலி\nஅவரின் மூச்சும், பாட்டும் அணையா விளக்கே.. உருகும் மதுரை மேடை இசைக் கலைஞர்கள்\nகொங்கு தேன் 28: பக்கத்தூரு ‘எடிசன்’\nதேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம்; தேவை மாதம் ரூ.18000: கவனத்தில் கொள்ளுமா மத்திய...\nகொங்கு தேன் 27: அருட்பெருஞ்ஜோதி\n’உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’, ’ராதா காதல் வராதா\n’’காலையில் எழுந்ததும் எஸ்.பி.பி.யின் பக்திப்பாடல்கள்; 50 ஆண்டுகளாக வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட குரல்\n’’எஸ்.பி.பி... மோட்டார் பைக், கூலிங்கிளாஸ், டைட் பேண்ட்; ஒல்லி உடம்பு; எஸ்.பி.பி. பாட்டு...\n'ஆயிரம் நிலவே வா’ என அழைத்த பாடும் நிலா\nமகாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தண்டவாளத்தில் அயர்ந்து தூங்கியபோது சரக்கு ரயில் மோதியது; 14...\nதமிழக அரசு கோரியுள்ள ரூ.18,321 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/97768-4.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-25T20:45:36Z", "digest": "sha1:KA3HR7EO5LYQLSAMDHNEYFKG37C567KB", "length": 18367, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ - ஜியோ உயர்நிலை குழு அறிவிப்பு; நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை | 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ - ஜியோ உயர்நிலை குழு அறிவிப்பு; நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ - ஜியோ உயர்நிலை குழு அறிவிப்பு; நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டம், நீட்தேர்வு ரத்து உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.\nஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. 11-ம் தேதி (நாளை ) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்வதாக இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன் கூறியதாவது:\nஎங்கள் 3 கோரிக்கைகளோடு, மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற 4-வது கோரிக்கையையும் சேர்த்து 11-ம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அன்றைய தினம் ஆர்ப்பாட்டமும், 12-ம் தேதி மறியல் போராட்டமும் நடத்தப்படும்.\nஅதற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், 13-ம் தேதிமுதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\n28 ஆசிரியர் சங்கங்கள், 68 அரசு ஊழியர் சங்கங்கள், நீதித்துறை ஊழியர்கள் சங்கம், தலைமைச் செயலக சங்கம் ஆகியவை இதில் பங்கேற்கின்றன. இப்போராட்டத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். இது அவசரமாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் அல்ல. 13 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்துக்கும் தமிழக அரசுதான் பொறுப்பு. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇதற்கிடையில், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மற்றொரு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் கூறியதாவது:\nஅமைச்சர்களுடனான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சந்திப்புக்குப் பிறகு, முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நவம்பர் இறுதிக்குள் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும், 7-வது ஊதியக்குழு தொடர்பாக செப்டம்பர் இறுதியிலும் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஈரோட்டில் கடந்த 6-ம் தேதி சந்தித்தபோதும் இதைத் தெரிவித்தார். இதை உள்வாங்கிக்கொள்ளாத சில அமைப்புகள், தனியாகப் பிரிந்துசென்று போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டம் நடத்துவது என்ற முடிவில் மாற்றம் இல்லை. தள்ளிவைத்திருக்கிறோமே தவிர, கைவிடப்படவில்லை.\nஎனவே, செப்டம்பர் 11 முதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம், உண்மையான ஜாக்டோ - ஜியோவுக்கு பொருந்தாது. இதில் தலைமைச் செயலக சங்கம் பங்கேற்காது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் 12-ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\n'கில்லியான டெல்லி': வலுவில்லாத பேட்டிங், வயதான வீரர்கள்: தோனியின் சிஎஸ்கேவை திட்டமிட்டு சாய்த்த...\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 47.5 லட்சத்தை கடந்தது\nபிரச்சினைகளை தீர்க்க மேம்பட்ட தொழில்நுட்பம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்\nஎஸ்பிபியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்: விக்ரம் புகழாஞ்சலி\nகோவை விமான நிலையக் கழிப்பறையில் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுப்பு; போலீஸ் விசாரணை\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி\nபீட்டர்ஸ் காலனி வீட்டு வசதி வாரியக் க���டியிருப்பு; கட்டாயப்படுத்தி காலி செய்ய முயற்சி:...\nமதுரையில் எஸ்பிபி-யின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்திய பாடகர்கள்\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 47.5 லட்சத்தை கடந்தது\nபிரச்சினைகளை தீர்க்க மேம்பட்ட தொழில்நுட்பம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்\nஎஸ்பிபியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்: விக்ரம் புகழாஞ்சலி\nரஷ்ய விமானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி: அலெக்ஸி நவால்னி\nஅதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தகவல் தொடர்பு அதிகாரியாக இந்தியர் நியமனம்\nஐசிசி புதிய விதிகள் நாளை முதல் அமல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/565990-china-evacuates-thousands-after-floods-threaten-villages.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-25T20:59:14Z", "digest": "sha1:BPSYENUG5EEGOQPDMFABPRAMNP5WKNZP", "length": 16849, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "சீனாவில் வெள்ளப் பெருக்கு: 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு | China evacuates thousands after floods threaten villages - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nசீனாவில் வெள்ளப் பெருக்கு: 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு\nசீனாவில் வரலாறு காணாத வகையில் பெய்த மழையின் காரணமாக அங்கு பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசீனாவில் கடந்த சில நாட்களாக புயலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இதனால் ஆறுகளில் அதீத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக சில பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், விவசாய நிலங்கள் கடும் சேதத்துக்கு உள்ளாயின.\nஇந்நிலையில் தொடர்ந்து கனமழைக்கான சூழல் நிலவி வருகிற நிலையில், ஹூபே மாகாணத்தில் சியானிங் மற்றும் ஜிங்ஜோ ஆகிய நகரங்களிலும், ஜியாங்சி மாகாணத்தில் நாஞ்சாங் மற்றும் ஷாங்க்ராவ் ஆகிய நகரங்களிலும் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 மில்லியன் டாலர் அளவில் பொருளாதாரச் சேதம் ஏற்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும், வெள்ளப் பெருக்கு காரணமாக கடும் சேதத்துக்கு உள்ளான பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக���கான மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாய நிலங்களை அழித்து கட்டிடங்களைக் கட்டி வருவது, தொழிற்சாலைக் கழிவுகள், வாகனப் பெருக்கம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணாமாக சீனா இத்தகைய இயற்கைச் சீற்றத்துக்கு எளிய இலக்காக மாறியுள்ளது. முந்தைய ஆண்டுகளைவிடவும் கடந்த ஜூன் மாதத்தில் 13.5 சதவீதம் அதிகமாக உள்ளது.\nசீனா இத்தகைய கனமழையை பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்தாலும் 1961-க்குப் பிறகு அதன் அளவு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. சீனா வேகமாக நகரமயமாதலை நோக்கி நகர்ந்து வருகிற நிலையில் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது.\nஆளுநர் மாளிகை ஊழியர்கள் 84 பேருக்கு கரோனா தொற்று; ஆளுநர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்பில்லாதவர்கள்: ராஜ்பவன் விளக்கம்\n’’பாபாவைப் பார்த்தால் பாபாவும் உங்களைப் பார்ப்பார்\nஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தலாமா- பொதுமக்களிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு\nகல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்; ராமதாஸ்\nChinaOne minute newsFloodசீனாவெள்ளம்அணைகள்பொருளாதார பாதிப்புChina floodஆறுகளில் வெள்ளப் பெருக்குஜியாங்சி\nஆளுநர் மாளிகை ஊழியர்கள் 84 பேருக்கு கரோனா தொற்று; ஆளுநர் அலுவலகத்துடன் நேரடித்...\n’’பாபாவைப் பார்த்தால் பாபாவும் உங்களைப் பார்ப்பார்\nஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தலாமா- பொதுமக்களிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஎதிரிகளே இல்லாத மனிதர் எஸ்பிபி சார்; இன்று இசையுலகுக்கு ஒரு கருப்பு தினம்: மோகன்...\nமறக்க முடியாது பாலு சார்; மறக்கவே முடியாது: சத்யராஜ் உருக்கம்\nஒரு சகாப்தம் முடிந்துவிட்டது; இசையுலகம் இனி அப்படியே இருக்காது: பாடகி சித்ரா உருக்கம்\nதேசத்தி��் குரல் ஓய்ந்துவிட்டது: எஸ்பிபி மறைவுக்கு அனிருத் புகழாஞ்சலி\nரஷ்ய விமானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி: அலெக்ஸி நவால்னி\nஅமெரிக்காவில் கரோனா பாதிப்பு 71 லட்சத்தைக் கடந்தது\nஈரானில் கரோனா பலி 25,000-ஐத் தாண்டியது\nசீனாவில் ஆயிரக்கணக்கான மசூதிகள் இடிப்பு: தன்னார்வ அமைப்பு புகார்\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 47.5 லட்சத்தை கடந்தது\nபிரச்சினைகளை தீர்க்க மேம்பட்ட தொழில்நுட்பம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்\nஎஸ்பிபியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்: விக்ரம் புகழாஞ்சலி\nரஷ்ய விமானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி: அலெக்ஸி நவால்னி\nவாகன எரிபொருளாக ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட இயற்கை எரிவாயு: மக்களிடம் கருத்து கேட்கிறது மத்திய...\nதீவிர நீச்சல், நடைப்பயிற்சியில் கவனம் செலுத்தும் ரஜினி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/box-kathai-puthagam-1100082", "date_download": "2020-09-25T18:59:17Z", "digest": "sha1:W2P2YEZ5W25FJ6JHWKFMK22HZOJINHLL", "length": 11669, "nlines": 230, "source_domain": "www.panuval.com", "title": "BOX கதைப் புத்தகம் - ஷோபா சக்தி - கருப்புப் பிரதிகள் | panuval.com", "raw_content": "\nCategories: நாவல் , ஈழம் , விகடன் விருது பெற்ற நூல்கள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n'கொரில்லா', ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்திரிக்கும் உபவரலாறு.\nகீற்று குழாத்தினருக்கு ஷோபா சக்தியின் எதிர்வினைக் கட்டுரைகள்...\nஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்னும் ஓயவில்லை...\nஎல்​லையிட்டுக்​கொள்ளாத தீர்வுக​ளைச் ​சொல்ல முடியாத வாழ்​வையும் அது சார்ந்த அனுபவங்க​ளையும் கலாச்சாரப் பிரதிகளாக முன்​வைத்து வருப​வை இவரின் பத்தி எழுத்துக்கள்...\nதேசத்துரோகிஇது ஏதேன் தோட்டத்து சாத்தானின் சிறுகதைகள். இப்போதைய இறைக் குழந்தைகளோடு, எல்லாவிதக் காதலையும் துயரங்களையும் பகிர்பவை. மையங்களை கலைத்து விளிம்புகளின் இருப்பை அதிகாரங்களாய் மாற்ற எத்தனிக்காதவை. மாற்றுப்பால் நிலையினர், பாலியல் தொழிலாளிகள், திருடர்கள், பிச்சைக்காரர்கள், மனநோயாளிகள்,என்கிற உதிர..\nதேசத்துரோகிஇது ஏதேன் தோட்டத்து சாத்தானின் சிறுகதைகள். இப்போதைய இறைக் குழந்தைகளோடு, எல்லாவிதக் காதலையும் துயரங்களையும் பகிர்பவை. மையங்களை கலைத்து விளிம..\nஈழம், இனப்படுகொலை, போர், இயக்கம் இதையெல்லாம் விட எம்.ஜி.ஆர் கொலை வழக்கு எனப் பெயர்வைத்து அரசியலையும் இழுத்து இவை அத்துனையையும் கண்ணிவெடிகளாக தன் பாதைய..\nஈழம், இனப்படுகொலை, போர், இயக்கம் இதையெல்லாம் விட எம்.ஜி.ஆர் கொலை வழக்கு எனப் பெயர்வைத்து அரசியலையும் இழுத்து இவை அத்துனையையும் கண்ணிவெடிகளாக தன் பாதைய..\n2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nநாம் ஒவ்வொருவரும் நமது அரசியல் சார்புகளுக்கு ஏற்ப ஈழ விடுதலை வரலாற்றை நேர்கோட்டில் ஒரு கால்வாயாக சித்தரித்து வைத்திருக்கிறோம். ஆனால் வரலாறு ஒரு நதியைப..\nஅசோகனின் வைத்தியசாலைமாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக ஒரு வைத்திய சாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஒரு அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருக வைத்தியசாலையி..\nபிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச்சூடிய ..\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்(கட்டுரைகள்) - ம.மதிவண்ணன் :..\nஅதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்\nஎட்வர்ட் சய்த், இன்குலாப், தமிழன்பன், கோ.கேசவன், ஆர்.பரந்தாமன், காமராசர், காந்���ி அடிகள், பெருஞ்சித்திரனார், இம்மானுவேல் சேகரன் ஆகியோர் குறித்த அ.மார்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/zhagaram-round-tamil-language-words-printed-t-shirts.html", "date_download": "2020-09-25T19:18:53Z", "digest": "sha1:SAFVGAH7UYV4OW6W2H4XBOJ4OESIFY2E", "length": 5347, "nlines": 101, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Tamil Fonts Zhagarm T-shirts | Tamil Unique Font", "raw_content": "\nZha | ழ'கரம் - உயிர்மூச்சு\nதமிழ் என்றாலேதனித்துவமானது என்றும் தமிழ் என்றால் ழகரத்தை கொண்ட மொழி என்றும் தேவநேய பாவாணர் கூறியுள்ளார் . ழ உச்சரிப்பு தமிழை தவிர வேறெந்த மொழியிலும் இல்லை .உலகின் முதல் மாந்தர் எப்போது தோற்றம் பெற்றனரோ அப்போதே தமிழும் தோன்றியது .\nதமிழின் தொன்மை பற்றி பார்ப்போமேயானால் ,தமிழின் பிறப்பிடமும் ,தமிழ்மொழியின் பிறப்பிடமும் குமரி கண்டம் இதற்கு சான்று சங்க இலக்கியம் ,குமரி கண்டத்தில் வாழந்த மக்கள் பேசியது தமிழ்.\nஉலகின் ஆதி மொழி :\nஉலகின் துவக்க மொழிகளான ஆறு மொழி களில் தமிழ் மொழி முதன்மை வகிக்கிறது தமிழ் மொழியில் உள்ள இலக்கியம் வேறெந்த மொழியிலும் கிடையாது தமிழ் ஒரு பொது உடமைஉலகில் உள்ள 110 மொழிகளின் அடித்தளம் தமிழ் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் இந்திய மொழிகளை முதலில் அகராதி கண்டது தமிழ். தமிழ் ,மலையாளம் ,சீன மொழிகளில் மட்டுமே ழகரம் உள்ளது உலகில் உள்ள பல நூல்களில் மிக தொன்மையான நூல்கள் தமிழில் மட்டுமே உண்டு .\nஅன்பே சிவம் | Anbe Sivam\nதமிழின் இனிமை | Tamil Mozhi\nPirapokkum Ella Uyirkum | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/8099", "date_download": "2020-09-25T18:45:24Z", "digest": "sha1:6VFQ72HBAMQ6MFI3JHX5W67XTABAMGRD", "length": 9701, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "ஆஸ்துமா நோயினால் கடந்த வருடம் 2935 பேர் பலி! | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை ஆஸ்துமா நோயினால் கடந்த வருடம் 2935 பேர் பலி\nஆஸ்துமா நோயினால் கடந்த வருடம் 2935 பேர் பலி\non: May 17, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள்No Comments\nகடந்த வருடம் மாத்திரம் ஆஸ்துமா நோயால் 2953 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது.\nகுறித்த ஆஸ்துமா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் எந்தவொரு சிகிச்சைகளும் பெறாத நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.\nநேற்று “உலக ஆஸ்துமா தினம்”அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் அதில் கலந்துக் கொண்டபோதே சுகாதார பணிப்பாளர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.\nமேலும் முறையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஆஸ்துமா நோயிலிருந்து சுகமடையலாம் என்றும் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்.பல்கலையில் நாளை நினைவேந்தல்; வடக்கு முழுவதும் ஹர்த்தால்\nஇலங்கையின் சட்டத்தைத் தீர்மானிக்கும் அமெரிக்கா\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்���ை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/03/03/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-25T19:44:01Z", "digest": "sha1:SPGGKPMEJNMZK62TQEZHGWDNW44GEOF6", "length": 32068, "nlines": 163, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நம்பிக்கையை ஏற்படுத்தும் டே கேர் சிகிச்சை முறைகள் – விதை2விருட்சம்", "raw_content": "Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநம்பிக்கையை ஏற்படுத்தும் டே கேர் சிகிச்சை முறைகள்\nஅப்பெண்டிக்ஸ் எனப்படும் குடல் வால், ஹிரண்யா எனப்படும்\nகுடல் இறக்கம், பித்தப்பைக் கற்கள் போன்ற பிரச்னைகளுக் கு வயிற்றில் அறுவைச் சிகிச் சை செய்துகொண்டு, ஒரு வார ம் வரை தங்கி இருக்க வேண் டிய நிலை இருந்த ஒரு காலம் உண்டு. ஏன், இன்னமும்கூட பல மருத்துவமனைகளில் இது தான் நிலை. இந்த மாதிரி அறு வைச் சிகிச்சை செய்தால், நோ யாளி சகஜ நிலைக்குத் திரும்பு வதற்கே வாரக்கணக்கில் ஆகும். அறுவை சிகிச்சையின்போது ரத் த இழப்பு, சிகிச்சைக்குப் பிறகு வலி மற்றும் தழும்பு போன்ற இதர பிரச்னைகளும் தொடரும். மேலும், நோய்த் தொற்றுக்கான வாய் ப்பும் அதிகம். ஆனால், வளர்ந்துவரும் நவீன மருத்துவத் தொழில்\nநுட்பத்தால், இந்த மாதிரி பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் . அறுவைசிகிச்சை செய்துகொண்ட நோயாளிக ளும் 24 மணி நேரத்துக்குள் வீடு திரும்பும் அளவுக்குத் தொழில் நுட்ப முன்னேற்ற ம். பணச் செலவும் குறைவு\nகோயம்புத்தூர் ‘கேட்வே கிளினிக்’கைச் சேர்ந்த வயிறு மற்றும் குடல் நோய் – லேப்ரா ஸ்கோபி அறுவைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.செந்தில்குமார் இது குறித்து விளக்குகிறார்…\n”மருத்துவ வசதியை மேம்படுத்தும் வகையில் உடலில் செலுத் தப்படும் மயக்க மருந்துகள் முதற்கொண்டு மருத்துவ உபகரணங்\nகள் வரையிலும் மிகப் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட் டன. அறுவைச்சிகிச்சை செய்து கொண்ட ஒரு சில மணி நேரங் களிலேயே நோயாளியை வீட்டு க்கு அனுப்பிவைத்துவிடும் அள வுக்கு மருத்துவம் முன்னேறி இருக்கிறது.\nகண் நல அறுவைச்சிகிச்சைகள் நவீனத் தொழில்நுட்பத்தால் மிகச் சுலபமாக செய்யப்படுவதால்,அறுவைசிகிச்சை முடிந்த ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே நோயாளிகள் வீடு திரும்பி விடுகின்றனர். இதனை ‘ஆஃபீஸ் சர்ஜரி’ என்போம். அதே போல, காலையில் அட்மிட் ஆகி மாலையில் வீடு திரும்புவதை ‘ஏம்பு\nலேட்டரி சர்ஜரி’ என்போம். பயாப்சி போன் ற சில பரிசோதனைகளும் இந்த முறை யில்தான் செய்யப்படுகின்றன. 24 மணி நேரத்துக்கும் குறைவாக மருத்துவ மனை யில் தங்கி சிகிச்சை பெறுவதை ‘டே கேர் சர்ஜரி’ என்கிறோம்.\nஅமெரிக்காவில், 70 சதவீதத்துக்கு மேலா ன சிகிச்சைகள் ‘டே கேர்’ அடிப்படையி லேயே செய்யப்படுகின்றன. அங்கு மருந்து வச் செலவுகள் அதிகம் என்பதால், ‘டே கேர் சிகிச்சை’ பிரபலமாக உள்ளது. எண் டோஸ்கோபி, லேப்ராஸ்கோபி போன்ற மருத்துவ உபகரண முன்னேற்றத்தாலும் பல சிகிச்சை முறைகள் எளிமையான விஷ யமாகிவிட்டன. வயிறு – குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் ‘டே கேர் அறுவைச்சிகிச்சை’ அதிக அளவில் நடைமுறைக்கு வந்துவிட்டது. முதுகுத்தண்டுவட டிஸ்க்\nஅறு வைச் சிகிச்சைகள் உள் பட கிட்டத்தட்ட 2,500-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் ‘டே கேர்’ முறையில் செய்யப்படுகின்றன. குடல் வால், குடல் இறக்கம், பித்தப்பைக் கற்கள், மூல நோய் மற்றும் கர்ப்பப் பை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு ‘டே கேர் சர்ஜரி’ வரப் பிரசாதம்\nஇதற்கு முக்கியக் காரணம் அனஸ்தீஸியா எனப்படும் மயக்க மருந்து துறையில் ஏற்பட்ட முன்னேற்றமும் நவீன கருவிகளின் வருகையும்தான். ஒரு காலத்தில் அறுவைச்சிகிச்சையின்போது அதிக அளவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலை மாறி, இன் று மிகவும் பாதுகாப்பான, கட்டு ப்பாடான அளவில் மட்டுமே நோ யாளிக்கு மயக்க மருந்து அளிக் கப்படுகிறது. வலியை மறக்க, நினைவாற்றலைத் தற்காலிகமாக\nசெயல் இழக்கச்செய்ய, தசைத் தளர்வுக்கு என்று புது ப்புது மருந்துகள் வந்துவிட் டன. மயக்கம் தெளிவிக்க மருந்து கொடுத்த சில நிமிட ங்களிலேயே நோயாளி நினைவு திரும்பி, சகஜ நி லைக்கு வந்துவிடுவார்கள். எல்லாவற் றுக்கும் மேலாக ‘டே கேர்’ சிகிச்சையில் வலி என்பது மிக மிகக் குறைவு.”\nவயிற்றுப் பகுதியில் ஓப்பன் சர்ஜரிக்கு மாற்றாக வந் ததுதான் லேப்ராஸ்கோபி சிகிச்சை. இந்த லேப்ராஸ் கோபியை மேம்படுத்தும் வகையிலும், நோயாளிகளு க���கு வலியைக் குறைக்கும் நோக்கத்திலும் இப்போது சில உபகரணங்கள் வந்துள்ளன.\nஹார்மோனிக் ஸ்கேல்பல் (Harmonic Scalpel)\nகத்தி – கத்தரிக்கு மாற்றாக வந்திரு ப்பதுதான் இந்த ஹார்மோனிக் ஸ் கேல்பல். இதைக்கொண்டு ஒரு ரத் தக் குழாயை வெட்டினாலும் கொஞ் சம்கூட ரத்தம் வீணாகாது.\nவெசல் சீலிங் டிவைஸ் என்பதைக் கொண்டு 7 மில்லி மீட்டர் டயா மீட்டர் அளவு உள்ள ரத்தக் குழா யை சீல் செய்து ரத்தம் சேதாரம் இன்றி அறுவைச் சிகிச்சை செய் ய முடியும்.\nகர்ப்பப் பையில் உருவாகும் ஃபை ப்ராய்ட் கட்டிகளை மார்சலேட்ட ர் என்ற கருவியைப் பயன்படுத்தி சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டி லேப்ராஸ்கோபி கருவி வழியாக வெளியே எடுத்துவிட முடியும்.\nமலக்குடலின் கடைசி 2செமீ நீள ம் அதிக வலி உணர்வு கொண் ட பகுதி ஆகும். தற்போது செய்யப்படும் மூலநோய் சிகிச்சைகள் அனைத்தும் இந்தப் பகுதியிலேயே செய்யப்படுவதால் அறுவைச்\nசிகிச்சை முடிந்தபின்பு நோயாளி க்குமிகுந்தவலி உண்டாகும் . ஆசனவாயில் சுருக்கம்கூட உ ண்டாக வாய்ப்பு இருக்கிறது. இந்த ஸ்டேப்ளர் அறுவைச்சிகிச்சையா னது ஆசனவாயில் இருந்து 2 செ. மீ. தாண்டி மியூகோசா என ப்படும் பகுதியில் சிகிச்சை மேற்கொள்வ தால், நோயாளிக்கு சுத்தமாக வ லி இருக்காது. இந்த மியூ கோசா பகுதியில் கத்தி வைத்து வெட் டினாலும் வலி இருக்காது.\nஇணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.\nவிதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nமேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம்\nTagged Day Care Surgery, Day Care Treatment, Gateway clinic, Harmonic, Harmonic Scalpel, Scalpel, அப்பெண்டிக்ஸ், அறுவைச் சிகிச்சை, ஏற்படுத்தும், கர்ப்பப் பை, குடல் இறக்கம், குடல் நோய், குடல் வால், கே.செந்தில்குமார், கேட்வே கிளினிக், கோயம்புத்தூர், டாக்டர், டே கேர் சிகிச்சைகள், நம்பிக்கை, நம்பிக்கையை ஏற்படுத்தும் டே கேர் சிகிச்சை முறைகள், நிபுணர், நிபுணர் டாக்டர் கே.செந்தில்குமார், பித்தப்பைக் கற்கள், மருத்துவமனை, மார்சலேட்டர், மூல நோய், லேப்ரா ஸ்கோபி, வெசல் சீலிங் டிவைஸ், ஸ்கேல்பல், ஸ்டேப்ளர், ஹார்மோனிக், ஹார்மோனிக் ஸ்கேல்பல், ஹார்மோனிக் ஸ்க��ல்பல் (Harmonic Scalpel), ஹிரண்யா\nPrevபாலியல் கல்வியின் அவசியமும் அது பள்ளிகளில் அமைய வேண்டிய முறைகளும்\nNextபெண் என்றாலே புரியாத புதிரா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைப��சி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/water-source/", "date_download": "2020-09-25T19:58:19Z", "digest": "sha1:HVOL7P4HQSFXY2C6BYCX3SJJMSSQZXVF", "length": 7219, "nlines": 107, "source_domain": "dindigul.nic.in", "title": "Water Source | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nகுடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., தகவல்.\nமாண்புமிகு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் திரு.சி.சீனிவாசன் அவர்களின் தலைமையில், மாவட்ட ஆட்சியரகத்தில், குடிநீர் தொடர்பாக ஆய்வுக் கூட்டம், திண்டுக்கல் மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் நடத்தப்பட்டது.\nஅந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டினை சரி செய்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டது. குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அதற்கான புதிய பணிகளை செய்வதற்கும் ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.\nஅந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 திறந்த வெளி கிணறுகள் தூர்வாரும் பணி ரூ.11.12 இலட்சத்தில், 2 ஆழ்துளை கிணறுகள் சுத்தப்படுத்தும் பணி ரூ. 4.56 இலட்சத்தில், 46 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் பணி ரூ.189.64 இலட்சத்தில், 38 ஆழ்துளை கிணறுகள் ஆழப்படுத்துதல் பணி ரூ.120.21 இலட்சத்தில், அதிக குதிரை திறன் கொண்ட மின்மோட்டர் மாற்றுதல் 3 பணிகளுக்கு ரூ.8.53 இலட்சத்தில், 2 மேல்நிலைத்தொட்டி அமைத்தல் பணி ரூ.17.60 இலட்சத்தில், 2 குடிநீர் குழாய் விரிவாக்கப்பணி ரூ.14 இலட்சத்தில் ஆக மொத்தம் 95 குடிநீர் பணிகள் ரூ.365.66 இலட்சம் மதிப்பிலான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.\nமேலும், மண்டல அலுவலர்களுக்கு ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைதோறும் குடிநீர் விநியோக பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வட்டார அளவில் மண்டல அலுவலர்களால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்களுக்கு வாரந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு, குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-25T19:50:01Z", "digest": "sha1:YT3T6Y3CVWCJHRE72MQ3EEWH4MKGETKQ", "length": 9555, "nlines": 80, "source_domain": "media7webtv.in", "title": "கோவையில் அதிநவீன ஸ்மார்ட் கேமராக்களை பொருத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது. - MEDIA 7 NEWS", "raw_content": "\nHome தமிழ்நாடு கோவையில் அதிநவீன ஸ்மார்ட் கேமராக்களை பொருத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது.\nகோவையில் அதிநவீன ஸ்மார்ட் கேமராக்களை பொருத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது.\nகோவையில் அதிநவீன ஸ்மார்ட் கேமராக்களை பொருத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக கோவை – அவினாசி சாலை சந்திப்புகளில் அதிநவீன ஸ்மார்ட் கேமிராக்கள் பொருத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது. கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் இந்தியாவிலேயே முதன் முறையாக நவீன ஸ்மார்ட் கேமராக்களை கோவையில் பொருத்துவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது\nஅப்போது, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் பேசும்போது :- பெருகி வரும் வாகனப் பெருக்கங்களினால் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி சாலை விபத்துகளில் பலியானவர்களில் பெரும்பாலானோர் 15 வயது முதல் 45 வயது சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 3 நிமிடத்திற்கு ஒருவர் சாலை விபத்தில் உயிர் இழக்கின்றனர்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. இப்படி சாலை விபத்தில் மாட்டிக் கொள்பவர்களில் 70 சதவீதம் பேர் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. இவ்வாறு நடைபெறும் சாலை விபத்துக்கள் பெரும்பா���ானவை சாலை விதிகளை கடைபிடிக்காததாலேயே நடைபெறுகிறது. மேலும், சாலை விபத்துக்களை தடுக்க சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். ஆனால், பெரும்பாலானவர்கள் சாலை விதிகளை பின்பற்றுவதில்லை.\nஆகவே, அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உயிர் அறக்கட்டளை சார்பில் கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து அவிநாசி சாலையில் நான்கு சந்திப்புகளில் அதிநவீன ஸ்மார்ட் கேமராக்களை பொருத்த உள்ளனர்.\nஇந்த கேமராக்கள் அதிநவீன தொழில்நுட்பம் மிகுந்தவை. சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் நபர்களின் நம்பர் பிளேட் மற்றும் அவர்களின் முகத்தை துல்லியமாக பதிவு செய்யும். இதில், விதிமுறை மீறல் நடைபெறும் இடம், நேரம் ஆகியவையும் துல்லியமாக இடம்பெற்றிருக்கும். அதேபோல, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள், சாலை விதிகளை மீறுபவர்கள், சிவப்பு விளக்கை மதிக்காமல் வாகனம் ஓட்டுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இவை பதிவு செய்யும். பதிவு செய்யப்படும் விவரங்கள் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு, விதிமுறை மீறியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதேபோல, தொடர்ந்து சாலை விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து பட்டியலிட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க இந்த கேமிரா உதவும், என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.\nமேலும், கேமராக்கள் அமைப்பது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், உயிர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleதருமபுரி அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி\nNext articleகோவையில் டி.வி.எஸ் மோட்டர் நிறுவனத்தின் புதிய ரக அபாச்சி ஆர்.ஆர் 310 பைக், அறிமுகம்\nதிருச்சியில் மத்திய அரசின் 3வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் போராட்டம\nவிருத்தாசலம் பகுதியில் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து அனைத்து கட்சி சார்பில் சாலை மறியல்.\nபத்தரபல்லியில் ஒற்றை காட்டுயானை பயிர்களை சேதப்படுத்தி வீடுகளை இடித்து அட்டகாசம்.\nகிருஸ்த்தவ தேவாலயங்கள் அருகில் அரசு மதுபான கடை கொந்தளிக்கும் பொதுமக்கள்\nகர்நாடகாவில் தமிழக கடைகள் மீது தாக்கு.\nதமிழகத்தில் 1268 கி.மீ. நீளமுள்ள, 484 பஞ்சாயத்து சாலைகள் மேம்பாட்டு பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/most-famous-smartphones-list-007924.html", "date_download": "2020-09-25T19:55:25Z", "digest": "sha1:37BMERMU6TCBASGRSERRJINJB2GZCTK3", "length": 13016, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "most famous smartphones list - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்க ஐடியா இருக்கா: இந்த மாடலுக்கு அதிரடி விலைக்குறைப்பு\n7 hrs ago புதுசா போன் வாங்க போறீங்களா அப்போ இன்னம் ஒரு 3 நாள் வெயிட் பண்ணுங்க அப்போ இன்னம் ஒரு 3 நாள் வெயிட் பண்ணுங்க\n7 hrs ago ஒன்பிளஸ் நோர்ட் ஓப்பன் சேல் தொடங்கியது: இனி 24 மணி நேரமும் வாங்க கிடைக்கும்.\n8 hrs ago ஜியோவுடன் கூட்டு சேருகிறதா PUBG MOBILE நிறுவனம் 50:50 டீலா\nSports சுத்தமா பார்ம் அவுட்.. கடும் ஏமாற்றத்தில் தோனி.. முக்கிய சிஎஸ்கே வீரருக்கு நேர்ந்த கதி\nNews இசைக்கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய முன் வந்த அரசுக்கு கோடான கோடி நன்றி - பாராதிராஜா\nAutomobiles முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nMovies அண்ணாத்த படத்துக்கு பாடிய எஸ்.பி.பி., பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான்\nFinance 65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\nLifestyle காளான் பட்டர் மசாலா\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிகம் பேரை திரும்பி பார்க்க வைத்த மொபைல்....\nஇன்றைக்கு எத்தனையோ ஸ்மார்ட் போன்கள் வெளிவந்தாலும் அனைத்துமே வெற்றி பெறுவதில்லை எனலாம்.\nஅந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருக்கும் ஸ்மார்ட் போன்கள் வெளிவந்தது முதல் இன்று வரை மிகவும் பிரபலமாக இருக்கும் மொபைல்கள் தாங்க.\nஇதோ அந்த மொபைல்களை பார்க்கலாம் வாங்க....\n13MP கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரியுடன் வெளிவரும் இந்த மொபைலின் விலை ரூ.31,977 ஆகும்\n8MP க்கு கேமரா மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரி உளஅள இந்த மொபைலின் விலை ரூ.28,140 ஆகும்\nஇந்த மொபைலின் விலை ரூ.28,799 ஆகும்\n8MP க்கு கேமரா மற்றும் 32GB க்கு இன்பில்ட் மெமரியுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.27,999 ஆகும்\nஇந்த மொபைலின் விலை ரூ.26,800 ஆகும்\nஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்க ஐடியா இருக்கா: இந்த மாடலுக்கு அதிரடி விலைக்குறைப்பு\nஎன்னா ஸ்பீடு: செல்போனை திருடி லு���்கிக்குள் மறைத்து சிட்டாக பறந்த மர்மநபர்\nபுதுசா போன் வாங்க போறீங்களா அப்போ இன்னம் ஒரு 3 நாள் வெயிட் பண்ணுங்க அப்போ இன்னம் ஒரு 3 நாள் வெயிட் பண்ணுங்க\nவிவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒன்பிளஸ் நோர்ட் ஓப்பன் சேல் தொடங்கியது: இனி 24 மணி நேரமும் வாங்க கிடைக்கும்.\nபட்ஜெட் விலை: ரியல்மி நார்சோ 20 ப்ரோ விற்பனை இன்று-16 எம்பி செல்பி கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி\nஜியோவுடன் கூட்டு சேருகிறதா PUBG MOBILE நிறுவனம் 50:50 டீலா\nஅக்டோபர் 8: 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எப்41.\n59 லட்சம் வாடிக்கையாளர்கள் இழந்த விஐ, ஏர்டெல்: எண்ணிக்கையை அதிகரித்த ஜியோ\n4 ஜிபி ரேம், 4000 எம்ஏஎச் பேட்டரியோடு எல்ஜி கே62, எல்ஜி கே52 ஸ்மார்ட்போன்கள்\nபுதுமையான செக்யூரிட்டி கேமராவை அறிமுகம் செய்தது ரிங் நிறுவனம்.\nமுகேஷ் அம்பானியின் பலே திட்டம்: ரூ.4000-விலையில் அறிமுகமாகும் ஜியோ ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nAnker பவர்வேவ் பேஸ் பேட் வயர்லெஸ் சார்ஜ்ர் அறிமுகம்\nஇந்தியா: பட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்.\n ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலயா விமான டிக்கெட் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2020/03/30/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-09-25T19:33:19Z", "digest": "sha1:BVFXHJROKGM5VH5MUC2N7FOFIP4NY5YT", "length": 13607, "nlines": 117, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்கொரானாவை வெல்லும் வழி", "raw_content": "\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகாலரா, பிளேக் போன்றவை மூன்றாம் உலக நாடுகளிலிருந்து குறிப்பாக இந்தியாவிலிருந்து முதலாளித்துவ நாடுகளுக்கும் வறுமையிலிருப்பவர்களிடமிருந்து வசதியானவர்களுக்கும் தொற்றிய நோய்.\nஅதனால்தான் கூட்டமாக வாழ்கிற எளிய மக���களை எளிதில் தொற்றி கொன்று குவித்துக் கொள்ளை நோயாக விஸ்வரூபம் எடுத்தது.\nஆனால், கொரானா வளர்ந்த அல்லது வணிகத்தில் தொழிலில் சுற்றுலாவில் முன்னணியில் இருக்கிற நாடுகளிலிருந்து குறிப்பாகச் சர்வதேச விமான நிலையங்களைப் பரபரப்பாக, பந்தாவாக வைத்திருக்கிற நாடுகளிலிருந்து மூன்றாம் உலக நாடுகளுக்கும்\nவசதியானவர்களிடமிருந்து வறுமையுள்ளவர்களுக்கும் பரவுவதால், இறப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் கொரானா பரவலாக இல்லாததற்குக் காரணமும் இதுவே.\nமருத்துவர்கள் இதற்கு மருந்து இல்லாததால்தான் கைகளைக் கழுவுவது கூட்டத்தைத் தவிர்ப்பது என எப்போதும் கடைபிடிக்கிற பொதுசுகாதார முறைகளையே கொரான வந்தவர்களுக்கும் வராமல் தடுப்பதற்கும் மருந்ததைப்போல் திரும்ப, திரும்பச் சொல்கிறார்கள்.\nகூட்டமாக வறுமையில் வாழ்கிற நாடுகளில் கொரானா பரவினால் கொள்ளைநோயாக மாறும். மக்கள் வீட்டிலேயே இருப்பதினால் மட்டுமே அதைத் தடுக்க முடியும்.\nஅரசு ஒருவேளையாவது உணவையோ உணவுப் பொருட்களையே அவர்கள் இருக்குமிடம் தந்தால் மட்டுமே சாத்தியம். பட்டினி சாவே இல்லாமல் பார்த்துக் கொண்டால் கொரானா சாவே இல்லாமல் வெல்லலாம்.\nமற்றபடி, பக்தியினால் மூடநம்பிக்கையினால் கொரானாவை ஒழித்து விடலாம் எனக் கும்பல் சேர்பவர்களுக்கும் ஊதாரியாகச் சுற்றித்திரிபவர்களுக்கும் உதை விழுந்தால் தான் தடுக்க முடியும்.\nஎல்லாச் சமூக மக்களையும் அவமானப்படுத்தியதைப்போல், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலம் என்பதைத் தடுத்த கும்பல்;\nஇந்த இக்கட்டான சூழலிலும் தன் ஜாதி பெருமையோடு தீண்டாமையை வலியுறுத்தி நியாயப்படுத்தி எல்லா சமூக மக்களையும் கேவலப்படுத்துகிறது. அந்தச் சமூக விரோதிகளின் வாயில் போலிஸ் லட்டி சார்ஜ் நடத்தினால், காவல்துறை திசை நோக்கி கையெடுத்து கும்பிட காத்திருக்கிறேன்-வே. மதிமாறன்.\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nஅப்போது குடியுரிமை caa இப்போது விவசாயம்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஆண்டாளும் மீராவும் வள்ளியும் ராதையும் மாதவியும் கண்ணகியும்\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nNEET பயிற்சி மையங்களை மூடுவது\nமும்பையை தனியாக பிரிக்க முயற்சித்த மார்வாடிகள்\nகிரவுன் தியேட்டரில் வடை விற்றார் MSV\nஏக் கவ்மே ஏக் கிஸான் ரகு தாத்தா அல்ல ராஜாஜி தாத்தா\nபுராணங்களை கொண்டாடும் அதே புளிச்சமாவு\n‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்\nஇன்பம் கனவில் துன்பம் எதிரில்\nநீட்டை உறுதிப்படுத்திய தமிழக அரசு அதை ஆதரித்த சூர்யா\nஇந்து அமைப்புகள் டாகடர் அம்பேத்கரை புகழ்வதே அவமானப்படுத்ததான்\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nகல்விக்கு பின்னால் உள்ள அரசியல்\nடாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி 'முற்போக்காளர்களின்' இந்து மனோபாவம்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/intimidation-of-the-judge/page/2/", "date_download": "2020-09-25T20:54:27Z", "digest": "sha1:I5IGQNDTWEZKJIDKHH4D43473W6I554S", "length": 15632, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "intimidation of the judge | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 2", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசாத்தான்குளம் சம்பவம்: பொய் சான்றிதழ் கொடுத்த அரசு மருத்துவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்…\nதிருச்செந்தூர்: சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு தந்தை மகன் இறந்த விவகாரத்தில், அவர்களை எந்தவித சோதனையும் செய்யாமல், சிறையில் அடைக்க,…\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம்: காவல்துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை…\nதந்தை மகன் உயிரிழந்த சம்பவம்: சாத்தான்குளத்தில் சிபிசிஐடி, தடயவியல் காவல்துறையினர் விசாரணை\nசாத்தான்குளம்: விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்நாடு முழுவதும் அதிர்வலைக ளை ஏற்படுத்தி உள்ளது, உயர்நீதிமன்றம் மதுரை உத்தரவின்…\nசத்தியமா விடவே கூடாது… சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஒரு வாரத்திற்கு பிறகு வாய்திறந்த ரஜினிகாந்த்…\nசென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையினரால் தாக்கப்பட்டு, தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள…\nசாத்தான்குளம் விவகாரம்: சாட்சியம் கூறிய பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு\nசாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் இரவு முழுவதும் காவலர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டனர் என்று சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு…\nசாத்தான்குளம் விவகாரம்: விசாரணை நீதிபதியின் அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்… முழு விவரம்…\nமதுரை: காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவ்ம நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…\nசாத்தான் குளம் தந்தை மகன் இரவு முழுவதும் தாக்கப்பட்டனர்\nசாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் இரவு முழுவதும் காவலர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டனர் என்று அங்கு பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவர்…\nசாத்தான்குளம் விவகாரம்: நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி உடனே விசாரிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு…\nமதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் விவகாரம்: நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி விசாரிக்க உயர்நீதி மன்றம்…\nசாத்தான்குளம் சம்பவம்: பொய் சர்டிபிகேட் கொடுத்த அரசு பெண் மருத்துவர் எஸ்கேப்…\nசாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில், காவல்துறைக்கு ஆதரவாக பொய்யான சட்டிபிகேட் கொடுத்த சாத்தான்குளம் அரசு மருத்துவர் தலைமறைவாகி…\nசாத்தான்குளம் சம்பவம்: தென்மண்டல ஐஜியாக முருகன் நியமனம்… தூத்துக்குடி எஸ்பியும் மாற்றம்\nமதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரை உயர்நீதி மன்றத்தின் அதிரடி காரணமாக,…\nசாத்தான்குளம் காவல் நிலையம், வட்டாட்சியர் செந்தூர்ராஜன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது…\nசென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்…\nசாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது… உயர்நீதி மன்றம் அதிரடி\nமதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று …\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,61,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த…\nடில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,64,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த 24 மணி…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,78,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,076…\nசென்னையில் இன்று 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று சென்னையில் 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nதமிழகத்தில் இன்று 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/do-not-give-medical-college-certificates-to-those-who-score-80-less-in-12th-grade/", "date_download": "2020-09-25T19:03:32Z", "digest": "sha1:EUFXZGKB2RQXCSQYTJJXWLR62KJE5AOF", "length": 12633, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "12-ம் வகுப்பில் 80% குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சான்று வழங்க கூடாது - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகும���ர் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu 12-ம் வகுப்பில் 80% குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சான்று வழங்க கூடாது\n12-ம் வகுப்பில் 80% குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சான்று வழங்க கூடாது\n12ஆம் வகுப்பில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதிச் சான்று வழங்க கூடாது என்று மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் பள்ளிப் படிப்பையும், மேற்கிந்திய தீவுகளில் மருத்துவ படிப்பையும் முடித்த தாமரைச் செல்வன் என்பவர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டார். அதேசமயம் குறைந்த மதிப்பெண்களுடன், பண பலத்தின் மூலம் வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பது குறித்து பதில் அளிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 12ஆம் வக��ப்பில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதிச் சான்று வழங்க கூடாது என்று மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டார்.\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB பெற்ற விருதுகள் என்னென்ன..\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMDM3OA==/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-*-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%7C-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-11,-2019", "date_download": "2020-09-25T18:49:07Z", "digest": "sha1:5DJINS2SGO7PTKKMCXGS6BKSUEIPGIXB", "length": 9635, "nlines": 83, "source_domain": "www.tamilmithran.com", "title": "தேறுவாரா லோகேஷ் ராகுல் * இன்று இந்திய அணி தேர்வு | செப்டம்பர் 11, 2019", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nதேறுவாரா லோகேஷ் ராகுல் * இன்று இந்திய அணி தேர்வு | செப்டம்பர் 11, 2019\nமும்பை: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. லோகேஷ் ராகுலுக்கு கல்தா கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.\nஇந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ‘டுவென்டி–20’, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வரும் 15ம் தேதி முதல் ‘டுவென்டி–20’ போட்டி, தரம்சாலாவில் நடக்கவுள்ளது.\nடெஸ்ட் தொடர் வரும் அக்., 2ல் துவங்குகிறது. முதல் டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்க உள்ளது. அடுத்து ராஞ்ச�� (அக். 10–14), புனேயில் (அக். 19–23) நடக்கும். இதற்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது.\nதுவக்க வீரர் லோகேஷ் ராகுல், கடந்த 30 டெஸ்ட் இன்னிங்சில் 664 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்த மயங்க் அகர்வாலும், விண்டீஸ் தொடரில் ஏமாற்றினர். அடுத்து ‘மிடில் ஆர்டரில்’ புஜாரா, கேப்டன் கோஹ்லி, 5, 6 வது இடங்களில் வந்த ரகானே, ஹனுமா விஹாரி வழக்கம் போல இடம் பெறுவர்.\nஇதனால் டெஸ்டில் ரோகித் சர்மாவை, பேட்டிங்கில் சொதப்பும் ராகுலுக்குப் பதில் மயங்க் அகர்வாலுடன் சேர்த்து துவக்கத்தில் களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ராகுல் நீக்கப்படுவார் எனத் தெரிகிறது.\nஇவரது இடத்தில் பெங்கால் வீரர் அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பன்சால், சுப்மன் கில் என பலரும் மூன்றாவது துவக்க வீரர் இடத்துக்கு போட்டியில் உள்ளனர். விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட், சகா தேர்வாகலாம். ‘பிட்னஸ்’ இல்லாத புவனேஷ்வர் குமாருக்குப் பதில் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்படுவாரா என இன்று தெரியும்.\nபவுலிங்கை பொறுத்தவரையில் ‘வேகத்தில்’ பும்ரா, இஷாந்த் சர்மா, ‘சுழலில்’ அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவர். ஒருவேளை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு தரப்பட்டால் உமேஷ் யாதவ் அணிக்கு வருவார்.\nசெப். 15\tமுதல்\tதரம்சாலா\nசெப். 18\t2வது\tமொகாலி\nசெப். 22\t3வது\tபெங்களூரு\n* போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு துவங்கும்\nஅக். 2–6\tமுதல்\tவிசாகப்பட்டனம்\nஅக். 9–13\t2வது\tராஞ்சி\nஅக். 19–23\t3வது\tபுனே\n* போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு துவங்கும்.\nநியாயமான, சுதந்திரமான அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்: வெள்ளை மாளிகை விளக்கம்\nஅமெரிக்காவில் படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடு: 4 ஆண்டுக்கு மேல் தங்க முடியாது டிரம்ப் நிர்வாகம் அதிரடி பரிந்துரை\nபிரித்வி ஷா அரைசதம்: டில்லி அணி 175 ரன்கள் குவித்தது\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு: அக்.28, நவ.3, 7ம் தேதியில் வாக்குப்பதிவு: நவம்பர் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை\nசுஷாந்த் சிங் மரண வழக்கு ரியாவுடன் போதைபொருள் தொடர்பாக பேசியுள்ளேன்: நடிகை ரகுல் பிரீத் சிங் ஒப்புதல்\nகடைசி நாள் கூட்டத்தொடரை எதிர்க்கட்சி எம்பிக��கள் புறக்கணித்தது ஏன்: மக்களவை சபாநாயகர் விளக்கம்\nவெள்ளபுத்தூர் ஊராட்சியில் திட்ட இயக்குனர் ஆய்வு\nஇடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கே அதிகாரம் ஓபிசி விவகாரத்தில் மருத்துவ கவுன்சில் நழுவல்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஒரு வாரமாக விலை குறைந்து வந்த நிலையில் தங்கம் சவரனுக்கு 200 அதிகரிப்பு: நகை வாங்குவோர் மீண்டும் அதிர்ச்சி\nஐ.என்.எஸ். புதிய தலைவராக ஆதிமூலம் தேர்வு\nவேளாண் மசோதாக்களால் சிறு, குறு விவசாயிகள் அதிக பலன் அடைவர்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nரேஷன் கடையில் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 1.30 முதல் 2.80 வரை உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: முதல்வர் அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/state", "date_download": "2020-09-25T18:36:37Z", "digest": "sha1:S5IUCOR5TPJN2TAX43NIQYPIV4IR336B", "length": 15306, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nதுபாய்: ஐபிஎல் 2020 டி20 போட்டியில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில்...\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nகோவை விமான நிலையத்தில் கழிவறையில் இருந்து 6 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு\nகோவை: கோவை விமான நிலையத்தில் கழிவறையில் இருந்து 6 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கழிவறையை சுத்தம்...\nமகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்தது\nமும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில்...\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்\nதுபாய்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். எஸ்பிபி...\nதாமரைப்பாக்கத்தில் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை: திருவள்ளூர் எஸ்.பி. பேட்டி\nசெ��்னை: தாமரைப்பாக்கத்தில் எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என திருவள்ளூர் எஸ்.பி. தெரிவித்துள்ளார்....\nஅரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னை: அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அரசு...\nஎஸ்.பி.பி. உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை...\nஎஸ்.பி.பி.யின் உடல் இன்று இரவே தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல்\nசென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இரவு முழுவதும் அஞ்சலிக்காக உடலை வைத்திருக்க மாநகராட்சி அனுமதி மறுப்பு...\nஐபிஎல் டி20; டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nதுபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது....\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7073 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவிஜயவாடா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7073 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nஎஸ்.பி.பி.யின் ரம்மியமான குரலை இழந்துவிட்டோம்: நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் இரங்கல்\nமும்பை: எஸ்.பி.பி.யின் ரம்மியமான குரலை இழந்துவிட்டோம் என்று நடிகர் ஷாருக்கான் இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, திறமையான...\nகந்தர்வர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா பாலு, உலகம் சூனியமாகிவிட்டது: எஸ்.பி.பி. மறைவிற்கு இளையராஜா உருக்கம்\nசென்னை: கந்தர்வர்களுக்காக பாடச் சென்றுவிட்டாயா பாலு, உலகம் சூனியமாகிவிட்டது என்று எஸ்.பி.பி. மறைவிற்கு இளையராஜா உருக்கம் தெரிவித்துள்ளார். சீக்கிரம் எழுந்து வா, நான் உன்னை பார்க்க காத்திருக்கேன் என்றேன், நீ கேக்கல எனவும் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.\nஎஸ்.பி.பி. மறைந்தாலும் அவர் குரல் நம்முடன் வாழும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nடெல்லி: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாடும் நிலா...\nஆயிரம் நிலவுகள் அள்ளித் தந்த வசீகரக் குரல்; இதயம் கனக்கும் அஞ்சலி: எஸ்.பி.பி. மறைவுக்கு உதயநிதி...\nசென்னை: பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்....\nவிழுப்புரம் அருகே ஒருதலை காதல் விவகாரத்தில் 8-ம் வகுப்பு மாணவி கத்தரிக்கோலால் குத்திக்கொலை\nவிழுப்புரம்: விழுப்புரம் அருகே ஒருதலை காதல் விவகாரத்தில் 8-ம் வகுப்பு மாணவி கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்....\nஎஸ்.பி.பி. உடனான நினைவுகள் விலைமதிப்பற்றவை, மறக்க முடியாதவை: அனிருத்\nசென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இசையமைப்பாளர் அனிருத் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திவிட்டு...\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகிற்கு உண்மையான இழப்பு: நடிகர் மோகன்லால் இரங்கல்\nதிருவனந்தபுரம்: பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகிற்கு உண்மையான இழப்பு என்று நடிகர் மோகன்லால்...\nபின்னணி பாடகர் எஸ்.பி.பி.யுடன் பணிபுரிந்ததில் பெருமிதம் கொள்கிறேன்: விஜய் ஆண்டனி\nசென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னணி பாடகர்...\nஎஸ்.பி.பி.யின் பாரம்பரியம் என்றும் தொடரும்: நடிகை ஆண்ட்ரியா\nசென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு நடிகை ஆண்ட்ரியா இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி.யின் பாரம்பரியம் என்றும்...\nஎஸ்.பி.பி. உடல் நாளை காலை 11 மணிக்கு பொன்னேரி அருகே தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம்\nசென்னை: எஸ்.பி.பி. உடல் நாளை காலை 11 மணிக்கு பொன்னேரி அருகே தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும்...\nமறைந்த எஸ்.பி.பி.யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது\nசென்னை: மறைந்த எஸ்.பி.பி.யின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி....\nதிரையுலகில் இசையின் இமயமாக உயர்ந்து நின்றவர் எஸ்.பி.பி.: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்\nசென்னை: திரையுலகில் இசையின் இமயமாக உயர்ந்து நின்றவர் எஸ்.பி.பி என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்....\nஎஸ்.பி.பி. குரல் கேட்டு வளர��ந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்: சிவகார்த்திகேயன்\nசென்னை: எஸ்.பி.பி. குரல் கேட்டு வளர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என நடிகர் சிவகார்த்திகேயன்...\nபாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி\nசென்னை: பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். நம் வாழ்க்கையில் உறைந்து இருந்திருப்பவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குரல், பாடல்கள் மூலம் எஸ்.பி.பி. என்றும் நிலைத்து இருப்பார் என்று...\n© 2020 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panmey.com/content/?p=800", "date_download": "2020-09-25T19:34:13Z", "digest": "sha1:SLZAZV755HPTAAO3Q2AYK2L3Z6WZCL3K", "length": 43667, "nlines": 59, "source_domain": "panmey.com", "title": "உரையாடல்: 5-4 மீந்து நிற்பவர்களின் அரசியல்-பிரேம் | பன்மெய்", "raw_content": "\nஉரையாடல்: 5-4 மீந்து நிற்பவர்களின் அரசியல்-பிரேம்\nஉரையாடல்: 5-4 மீந்து நிற்பவர்களின் அரசியல்\nபெண்ணரசியல், சூழலரசியல், சிறுபான்மை இன, மத மக்களுக்கான உரிமையரசியல் என்பவையெல்லாம் தேவை என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. உலகு தழுவிய முதலாளித்துவ, பொருளாதார சக்திகள், எல்லாவற்றையும் கபளீகரம் (appropriation) செய்யும் தன்மை கொண்டதாக உள்ளது. மேற்கண்ட மாற்று சிந்தனைகளைத் தம் வர்க்க நலன் குறித்த தன்னுணர்வுடன், தமது வர்த்தக லாப நோக்கங்களுக்கு இடையூறு இல்லாத வரை அங்கீகரிக்கவும் கையாளவும் முன்வருவதைக் காணமுடிகிறது.\nதன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் பெண்ணிய, சூழலிய விழிப்புணர்வு, தன்னிறைவுத் திட்டங்கள், தம் வர்க்க நலனில் சிறிதும் சமரசமின்றி பெண்ணியம் பேசும் உயர்தட்டு அறிவாளிகள், தமது சாதீய மேலாண்மையை தக்க வைத்துக் கொண்டே இனவிடுதலை அரசியல் பேசுபவர்கள், ஊழலரசியலில் திளைத்து வளர்ந்து பின் சாதியெதிர்ப்பு பேசுபவர்கள், பூர்வகுடி மலையின மக்களைப் பற்றிய அடிப்படைப் புரிதலின்றி சூழலியம், கானுயிர் பாதுகாப்பு எனப் பேசுபவர்கள், நுகர்வுக் கலாச்சாரத்தில் திளைத்த வண்னம், மேற்கண்ட அனைத்து அரசியலையும் பேசுபவர்கள், இவர்களின் பின் தனித்தனி அணிகளாகத் திரண்டுள்ள மக்கள் என உருவாகியுள்ள ஒரு கு��ப்பமான நிலைக்கும் உலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்லிவிட முடியாது.\nஇந்நிலையில் அப்பெரும் சக்திகள் கட்டமைக்கும் களத்திற்குள்தான் மேற்கண்ட போராட்டங்களை நிகழ்த்தியாக வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் அரசியல் ரீதியாக சரியானவை எனக் கொண்டால், மாற்று அரசியல் சிந்தனையாளர்கள் அறம் சார்ந்த சிக்கலான கேள்விகளை எழுப்பிக் கொள்ளாமல், தங்களின் அரசியல் செயல்பாடுகளின் இடத்தை உறுதி செய்யவும் பரவலாக்கவும் சில சமரசங்களோடு மக்களை சென்றடையும் வெகுஜன ஊடகங்களையும் இன்ன பிற கட்டமைப்புகளையும், நிதியுதவிகளையும், பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா\nபெண்ணிய அரசியல், சூழலியல் அரசியல், சிறுபான்மை இன, மத, மொழி அரசியல் என்பவை தனித் தனியாக இயங்கக்கூடிய அரசியல் இயக்கங்களோ, அரசியல் சக்திகளோ அல்ல. சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு அமைப்புகளை வழி நடத்தும் முன் நிபந்தனைகள். அவை மக்கள் சார்ந்த திட்டமிடுதல்கள், செயல்பாடுகள் மற்றும் அறிவாக்க முறைகள் அனைத்திலும் ஊடுருவியிருக்க வேண்டிய மதிப்பீடுகள் மற்றும் கருத்தியல்கள். இன்னொரு வகையில் அவை விடுதலை நோக்கிய செயல் பாட்டுக்கான நடத்தையியல் முறைகள். நவீன மனித மதிப்பீடுகள் மற்றும் மனித அடையாளங்களின் வழிகாட்டு நெறிகளில் அவை கலந்திருக்க வேண்டும்.\nபாலின ஒடுக்குமுறை எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் பெண்ணிய அரசியலும், இயற்கையின் சமநிலை நுகர்வுக்காகச் சுரண்டப்படும் நிலையில் சூழலியல் அரசியலும், இனம், மதம், மொழி, சாதி என்ற ஏதாவதொன்றின் அடிப்படையில் மக்களின் மீது அடக்குமுறையும் வன்முறையும் ஏவப்படும் பொழுதும், அவர்களின் தன்னுரிமைகள், வாழ்வாதர உரிமைகள் பறிக்கப்படும் பொழுதும் அவற்றின் அடிப்படையிலான அரசியலும் உருவாகிப் போராட்டங்களாகவோ அரசியல் அழுத்தங்களாகவோ வெளிப்படும். இங்கு எழும் முதல் முதல் கேள்வியே மக்கள் அரசியலடைவதா இல்லையா அடுத்த கேள்வி: எந்தக் கருத்தியல் அடிப்படையில் அரசியல் அடைவது அடுத்த கேள்வி: எந்தக் கருத்தியல் அடிப்படையில் அரசியல் அடைவது மூன்றாவது கேள்வி: அரசியல் அடைந்த பின் அதனை எப்படித் தொடர்வது, தொடர்வதற்கான போராட்ட வழிமுறைகள் என்ன மூன்றாவது கேள்வி: அரசியல் அடைந்த பின் அதனை எப்படித் தொடர்வது, த���டர்வதற்கான போராட்ட வழிமுறைகள் என்ன இந்தக் கேள்விகள் அத்தனைக்கும் முன் உள்ள மிக அடிப்படையான ஒரு கேள்வி: மக்களுக்கு அரசியலடையும் உரிமை, அரசியலை மாற்றும் உரிமை இருக்கிறதா இல்லையா இந்தக் கேள்விகள் அத்தனைக்கும் முன் உள்ள மிக அடிப்படையான ஒரு கேள்வி: மக்களுக்கு அரசியலடையும் உரிமை, அரசியலை மாற்றும் உரிமை இருக்கிறதா இல்லையா இந்தக் கேள்விக்கு ஒரு அமைப்பு அளிக்கும் பதிலில் இருந்துதான் மக்கள் அரசியலின் வடிவமும் செயல்பாடும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கேள்விகளை எழுப்பப் பயிற்சி பெறும் பொழுதுதான் மக்கள் அரசியல் சக்தியாக உருவாகிறார்கள். போராட உரிமை அற்ற மக்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள், போராட விரும்பாத மக்கள் அடிமைகளாகத் தங்களை வைத்துக் கொள்கிறார்கள், அதில் இன்புறுகிறார்கள். போராட்டங்கள் ஒற்றைத் தன்மையுடன், ஒற்றை இலக்குடன் இருக்க வேண்டும், அவை ஒற்றைக் கருத்தியலின் அடிப்படையில்தான் நிகழ முடியும் என்ற முன்முடிவுடன் இதனை அணுகினால் ஒரு போராட்டமும் நிகழ வாய்ப்பில்லை.\nஉலகு தழுவிய முதலாளித்துவ, பொருளாதார சக்திகள் மக்களின் போராட்டங்களையும் விடுதலைக் கோரிக்கைகளையும் கையகப்படுத்தியும் தம் எல்லைக்கு தக்க உள்ளடக்கியும் தம் நலனுக்கு உகந்த வகையில் ஊக்குவித்தும் அரசியல் உத்தியாகப் பயன்படுத்த முடியும் என்பது மறுக்க முடியாத நடப்பியல் உண்மை. ஏனெனில் முதலாளித்துவ, பொருளாதார, வணிக சக்திகளும் இனம், மொழி, நிலம், மக்கள் சார்ந்த கட்டமைப்புகளாவே உள்ளன. முதலாளித்துவம், உலக முதலீட்டுச் சக்திகள் என்பவை தனித்த தன்னிறைவு கொண்ட இயந்திரங்கள் அல்ல. அவை நாடுகள் சார்ந்து, நிலங்கள் சார்ந்து, மக்கள் தொகுதிகள் சார்ந்து இயங்கும் உலக வலைப் பின்னல்கள். அவை முற்கால இறையதிகார, அரசதிகாரச் சக்திகளாகத் தற்போது இயங்கவில்லை. மக்கள் அரசியல் என்ற அதிகாரக் கட்டமைப்பையும், நவீன தேசியம் என்ற நிலவியல் கட்டமைப்பையும், சமூகப் பங்களிப்புடன் கூடிய நவீன ராணுவக் கட்டமைப்புகளையும் கொண்ட கூட்டு இயந்திரங்களாக அவை உள்ளன. இந்தப் பொருளை இந்த வகை மனிதர்கள் பார்க்கவும் உரிமை இல்லை என்ற மரபான கொடுங்கோன்மைக்கும் இந்தப் பொருளை இந்த இந்த மனிதர்கள் நுகர்ந்தே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சந்தைப் பொருளா��ாரத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியில்தான் இன்றைய மக்களின் இடம் வைக்கப்பட்டுள்ளது.\nஏகாதிபத்திய நாடு ஒன்றில் உள்ள மக்களின் கூட்டு உளவியல் மற்ற நாடுகளின், இனங்களின் வாழ்வாதாரங்களைக் கொள்ளையிடும் தன் நாட்டுடைய பொருளாதாரத் திட்டமிடுதல்களை ஏற்றுக் கொண்டதாக, பிறநாடுகள் மீதான தன் நாடு செலுத்தும் வன்முறைகளை நியாயப்படுத்தும் தொடர் செயல்பாட்டின் பகுதியாக மாறிவிடுகிறது. தன் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மீதான சுரண்டலை நியாயப்படுத்தும் பொது உளவியலும் அத்துடன் இணைந்து கொள்கிறது. இதிலிருந்து விலகிய மக்கள் தொகுதிகள் தம்மை விளிம்பு நிலைப்படுத்திக் கொண்டவையாகவே மாறும். இந்த வெளியேற்றம் குற்றவியலின் ஒரு பகுதியாக, தேசத்திற்கெதிரான கலகமாக அடையாளம் காணப்படும். இந்த வெளியேற்றமும் ஒத்துழையாமையும் கலகமும் பெருகித் திரளும் பொழுது ஒரு அரசியல் அமைப்பு உடைந்து மற்றொரு அமைப்பு உருவாகிவிடும், இது நவீன அரசியல் சமன்பாடு. புரட்சிகளின் காலம் என்று நாம் அடையாளம் காணும் பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பெரும் அரசியல் மாற்றங்கள் அமைப்பு உடைதலின் வழி, அரசாங்கங்கள் மாறியதன் வழி நிகழ்ந்தவை. என்றாலும் உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற வகையில் முந்தைய அமைப்பின் உள்ளியக்கங்களைத் தொடரக்கூடியனவாகவே இருந்தன. ஜார் வம்சத்தின் முடியாட்சி உடைய கம்யூனிஸ்ட் கட்சி காரணமாக அமைந்தாலும் முதல் உலகப் போரின் போது உருவான ரஷ்ய தேசிய ஒன்றிணைப்புதான் அதனை நடப்பியல் சாத்தியமாக்கியது. பொருளாதாரம், வாழ்க்கைத் தேவைகள், மனித உரிமைகள் என அனைத்திலும் மக்கள் பெருங்கேடுகளை அனுபவித்த போது, உடைமை வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் வன்மம் கூடிய பொழுது, மக்களின் மீதான வன்கொடுமைகள் அடக்குமுறைகள் பெருகிய போது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் உணர்வுகளை ஒன்றிணைத்தது, அங்கு சோஷலிசம் என்ற தேசியப் பொருளாதாரத் திட்டமிடுதலுடன் கூடிய அரசு உருவானது. அந்த அரசுதான் பின்னாளில் ஒரு ராணுவப் பேரரசாக, ஒரு ஏகாதிபத்திய கேந்திரமாக உருவானது. அந்நாட்டின் மக்களுக்கான வாழ்வாதாரங்களையும் உறுதி செய்த அதே அரசுதான் மற்ற நாடுகளைச் சுரண்டவும் உலக வளங்களைக் கொள்ளையிடவும் கூடிய ராணு��� சக்தியாகவும் உலக அரசியலை உளவு பார்த்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சதிகளின் தலைமையகமாகவும் மாறியது. 1776-ஆம் ஆண்டு “அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டவர்கள், கடவுள் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், இன்புற்று வாழ்தல் என்பதற்கான மறுக்க முடியாத உரிமைகளை அளித்திருக்கிறார். இந்த உரிமைகளை உறுதிசெய்யவே மனிதர்கள் அரசாங்கங்களை உருவாக்கியுள்ளனர், அவற்றின் நீதிசார்ந்த அதிகாரம் மக்களால் அளிக்கப்பட்டது. இந்த நோக்கத்தைக் குலைக்கும் வகையில் எந்த அரசாங்கம் நடந்தாலும் அவற்றை மாற்றியமைக்கவோ அல்லது தூக்கியெறிந்து விட்டு புதிய அரசாங்கத்தை அமைக்கவோ மக்களுக்கு உரிமை உள்ளது.” என்ற புரட்சிகரமான அரசியல் நெறியை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட் அமெரிக்கச் சுதந்திர அமைப்பு தன் பொருளாதாரத்தை அடிமை உழைப்பின் வழி பெருக்கிக் கொண்டதுடன் இன ஒடுக்குதலை இன்று வரை முழுமையாக நீக்க முடியாமல் தொடர்ந்து வருகிறது. இன்று உலக நிலம்சார் அரசியலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சக்தியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 1789-இல் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை அறிவித்து உருவான பிரஞ்சுப் புரட்சி தன் அமைப்பு மாற்றத்தால் உலக காலனிய ஆதிக்கத்தில் தன் பங்கைப் பலமடங்காகப் பெருக்கிக் கொண்டது. ஸ்பானிய, போர்த்துகிசிய, இத்தாலிய நவீன அரசுகள்தான் ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நிலங்களையும் மக்களையும் கொள்ளையிட்டு இன்றுள்ள அய்ரோப்பிய சமூகத்தின் குடிமை வாழ்வு, வாழ்வாதார வளங்களை உருவாக்கித் தந்தன. சுதந்திரத்தின் பெயரால் உருவான அரசுகள் அனைத்தும் இன்று பயங்கரவாத அரசுகளாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. நவீன உலகின் அரசியல், சமூக அமைப்புகளில் இவற்றின் வன்முறை உள்ளீடாகத் தொடர்ந்கொண்டே உள்ளது.\nஅதே சமயம் நாம் அறியும் நவீன உலகை உருவாக்கியவையும் இந்த நிகழ்வுகள்தான். அதனால்தான் இன்றைய உலக முதலாளித்துவமும், நவீன பொருளாதாரச் சக்திகளும் தனித்த அமைப்புகளாக இன்றி அனைத்திற்குள்ளும் கலந்து கிடக்கின்றன. உள்ளடக்குதல், இடம் அளித்தல், தன்வயப்படுத்தல் என்ற உத்திகளின் வழி அவை நுண் அரசியலைச் செயல்படுத்துகின்றன, நவீன வணிகமும் பொதுச் சந்தையும் அவற்றின் களங்களாக உள்ளன. நவீன கருத்தியல்கள், நவீன வாழ்வியல் மதிப்பீடுகளின் மொழியில்தான் இவை பேசியாக வேண்டும். நவீன குறியமைப்புகள் வழிதான் அவை செயல்பட்டாக வேண்டும். சுதந்திரம், முன்னேற்றம், பொது நலன், சமூக ஒப்பந்தம், நீதி, அமைதி என்ற கருத்தியல்களை முன் வைத்தே அவை தம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும். அதே சமயம் அவை அனைவருக்கும் கிடைத்துவிடாமல் பார்த்துக் கொள்வதுதான் முதலீட்டு அதிகாரத்தின் அடிப்படை விதி.\nஇன்றைய முதலீட்டு அரசியல் இயந்திரங்கள் எதிர்காலத்தை வைத்துத் தன்மை நியாயப்படுத்திக் கொள்வதில்லை, கடந்த காலத்தை வைத்துத் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன, அதிலிருந்து மக்களை தாங்கள் மீட்டதாகச் சொல்லித் தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன. (சமூகப்புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது- கார்ல் மார்க்ஸ்) கடந்த காலம் என்பது முடியரசுகளின் கொடுங்கோன்மை, மரபான நிறுவனங்களின் அடக்குமுறைகள், மத நிறுவனங்களின் தண்டனைகள், பல்வேறு பழமைவாத ஒடுக்குமுறைகளால் நிரம்பிக் கிடப்பது. அச்சமூட்டும் கடந்த காலம், உறுதி செய்யப்படாத எதிர்காலம் இரண்டுக்கும் இடையில் வாழ நேர்ந்துள்ள மக்கள் உலக அளவில் ஒற்றைத் தன்மை கொண்டவர்கள் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் தமக்கான அரசியலை உருவாக்க, வாழ்வுரிமைகளைப் பாதுகாக்கப் போராடுவதைவிட வாழ்தலுக்காகப் போராடுதல் என்ற நிலைக்கு பல நாடுகளில் தள்ளப்பட்டுள்ளனர். இன்னொரு வகையில் போராடுதலுக்கான ஆற்றலும், களங்களும், இடமும் இல்லாத நிலையில் பெரும் பகுதி மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.\nமக்கள் ஆட்சி நசுக்கப்பட்டுள்ள ஒரு ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை. அந்த நிலையில் ஒரு வல்லாதிக்க அரசு ஆயுதங்களை வழங்கி அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. பின் அந்த நாட்டிற்கு உதவி செய்வதாக உள்நுழைந்து கனிம, இயற்கை வளங்களைத் தன் வயப்படுத்திக் கொள்கிறது. அந்த மக்கள் அரசு உறுதியடையாமல் இருக்கவும் தன் கட்டுப்பாட்டில் அந்நாட்டைத் தொடர்ந்து வைத்திருக்கவும் அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மத, இன மக்களிடம் பாதுகாப்பற்ற உணர்வை வளர்த்து ஒரு அமைதியி���்மையை உருவாக்குகிறது. இந்தக் கொடுஞ்சுழல் எங்கு முடியும் என்பதை யாரால் யூகிக்க இயலும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அடிமை நிலையில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கூறுவதன் உட்பொருள் அந்தச் சமூகத்தை விடுதலை நோக்கி அழைத்துச் செல்வதல்ல தமது படைகளை அங்கு நிரந்தரமாக நிலைப்படுத்துவது. பிரிடிஷ் காலனிய அரசு இந்தியாவின் தீண்டாமைக் கொடுமையை நீக்குவது பற்றித் தொடர்ந்து பேசி வந்தது. அதன் நோக்கம் இந்தியச் சமூகத்தை சாதியற்ற சமூகமாக மாற்றுவதல்ல, இந்தியாவின் தன்னாட்சி உரிமையை அடிப்படையில் கேள்விக்குள்ளாக்குவது. இவற்றிற்கிடையில்தான் தொடர்கிறது மக்களின் அரசியல், இவற்றை மீறியும் செல்வதுதான் மக்களுக்கான அரசியல். இந்தத் தளத்தில் இருந்து இக்கேள்வியை அணுகும் போது நாம் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலும்.\nஇந்தியச் சமூகங்களில் மக்கள் ஒற்றை அமைப்பாக, ஒற்றை அரசியல் திரளாக மாறுவது இன்று சாத்தியமில்லை, அப்படியொரு அடையாளம் இன்றுவரை உருவாகவில்லை. இடம் சார்ந்தும் களம் சார்ந்தும்தான் அரசியலாக்கம் நிகழ முடியும். நகர் சார்ந்த உழைக்கும் மக்கள், அமைப்பு சாராத உழைப்பாளிகள், நிலமற்ற வேளாண் மக்கள், கூலியுழைப்பிலும் கொத்தடிமை உழைப்பிலும் நசுங்கிக் கொண்டிருக்கும் மக்கள், விளிம்பு நிலைச் சாதிகள், தீண்டாமைக்குட்பட்ட சமூகங்கள், பழங்குடிச் சமூகங்கள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது போன்ற மண்சார்ந்த தன்னுரிமை கோரும் இனக்குழு மக்கள், தம் வாழிட உரிமைகளை இழந்து ஏதிலிகளாக இடம் பெயர்ந்து வாழும் மக்கள், வேளாண் தொழிலைத் தன் வாழ்வாகக் கொண்டுள்ள மக்கள், நகர்ப்புற கூலித்தொழில் செய்யும் மக்கள், உழைப்பு உரிமை அற்ற மக்கள், தேசிய வளங்களில் பங்கற்ற மக்கள் குழுக்கள் எனத் தனித்தனியாகவே மக்களின் திரட்சி நிகழ முடியும், அவர்களின் அரசியலாக்கமும் நிகழ் முடியும். ஒருவரின் அரசியல் மற்றவருக்கு பயங்கரவாதமாக, தேச விரோதச் செயலாகத் தோன்றம் தரும். இந்த அரசியலாக்கத்தில் பலவித குழப்பங்கள் தலையீடுகள் இருப்பதையும் தவிர்க்க முடியாது. சீனா நிலவழியாக இணைக்கப்பட்டிருப்பதால்தான் இந்தியாவில் மக்கள் யுத்த அரசியல் 1960-களில் வசந்தத்தின் இடிமுழக்கமாக உருவாகி இன்று வரை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறத���. சோவியத் அரசும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய இடதுசாரி கட்சிகளுக்கு மட்டுமில்லை உலக இடதுசாரி அரசியலுக்கே ஆதார சக்தியாக, அடிப்படை பலமாக இருந்து வந்ததை நாம் மறந்துவிட முடியாது. இந்தியாவில் இஸ்லாமியர்களை நசுக்கும் இந்துராஷ்டிரியம் உருவாகாமல் இருப்பதற்கு அரேபிய எண்ணை வள அரசுகள்தான் இன்று வரை காரணமாக இருந்து வருகின்றன. பங்களாதேசத்தின் மொழி உரிமை மற்றும் தன்னாட்சி உரிமைகளை இந்திய அரசு ராணுவத் தலையீட்டால் உறுதி செய்ததும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதே உரிமைகளை ராணுவத் தலையீட்டால் இல்லாமலாக்கியதும்கூட இந்த வகை குழப்பங்களின் அடையாளங்கள்தான்.\nஉலகு தழுவிய முதலாளித்துவ அரசியலுக்கு வெளியே, வணிக, சந்தைக் கட்டமைப்புகளில் இருந்து விலகி உள்ளது என்று சொல்லத் தகுந்த ஒரு இடம், களம் இன்று இல்லை. மார்க்சிய அமைப்புகள் இன்று தொழிற் சங்க அமைப்புகளை மட்டும் தான் சார்ந்துள்ளன. பன்னாட்டு, பெருமுதலீட்டுத் தொழில்களை ஆதரித்து வேளாண் மக்களின் மண்ணுரிமையை, பழங்குடி மக்களின் நிலவியல் பண்பாட்டை மறுக்கும் நிலைக்கு இடதுசாரி அரசியல் செல்வதற்கும், ரஷ்யாவின் அணு உலையில் கதிர்வீச்சு இல்லை, இருந்தாலும் மக்களைப் பாதிக்காது என்று சொல்லும் அளவுக்கு அறிவியல் மறுப்பு நிலைப்பாடு எடுப்பதற்கும் இந்தக் குழப்பமான உலக அரசியல்தான் காரணமாக உள்ளது.\nஇந்திய மக்கள் ஒன்றிணைந்த அரசியல் சக்தியாக மாறுவதிலும் கடுமையான சிக்கல்கள் உள்ளன. உலக முதலாளித்துவம், அரச ஒடுக்குமுறை, உலகமயமான சுரண்டல் என்பவற்றிற்கெதிராக மக்கள் சக்தி உருவாகி மாற்றங்களை நோக்கிச் செல்லுவதற்குமுன் பண்பாடு, மதிப்பீடுகள், சமூக உளவியல் மட்டங்களில் மாற்றங்கள் நிகழ வேண்டும். அந்த மாற்றங்கள் நிகழும் வரை அரசியல் செயல்பாடுகளை ஒத்திப்போடுவதும் பயனளிக்காது. அரசியல் செயல்பாட்டின் வழி அறிவை அடைவதும், அரசியல் அறிவின் வழி உளவியல் மாற்றங்கள் உருவாவதும் தொடர்புடைய நிகழ்வுகள். மாற்று அரசியல் சிந்தனையாளர்கள், செயல்பாட்டா ளர்களின் தேவை இந்தத் தளத்தில்தான் அதிகமாக உறுதி செய்யப்படுகிறது. இன்றுள்ள ஊடகங்கள், மொழி அமைப்புகள், சொல்லாடல் களங்கள், அறிவுத்துறைகள் அனைத்தின் வழியாகவும் மக்களின் அரசியலைக் கொண்டு செல்ல வேண்டும். அதே சமயம் அவற்றைக் கட��்த மாற்று ஊடகங்களையும் கண்டறிய வேண்டும்.\nதீண்டாமைக் கொடுமையிலிருந்து வெளியேற சில ஒடுக்கப்பட்ட மக்கள் கிறித்தவத்திற்கு மாறிய நிகழ்வை பிழைப்புவாதம் என்று சொல்ல எந்தப் புனித அரசியலுக்கு உரிமையிருக்கிறது சமரசங்கள், ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் வழியாக மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தம் வாழ்வுரிமைகளை மீட்கவும், பல சமயங்களில் இனப் படுகொலைகளில் இருந்தும், இடப்பெயர்ச்சிகளில் இருந்தும் தப்ப முடியும் என்றால் அவற்றைத் தவறென்று சொல்ல வெளியே உள்ள அரசசியல் சக்திகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.\nசமூகப் புரட்சிகள் தம் நியாயத்தைக் கடந்த காலத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது என்ற மார்க்ஸின் சமன்பாட்டில் இதுவும் உள்ளடங்கியுள்ளது: நிகழ்காலத்தை மறுத்து விட்டு எதிர்காலத்தைக் கொண்டு மட்டுமே சமூகப் புரட்சிகள் தம்மை நியாயப் படுத்திக் கொள்ளவும் முடியாது.\n[மக்கள் அரசியல், மக்கள் போராட்டங்கள் வழிதான் மக்களுக்கான அறங்களும் அடையாளங்களும் உருவாக முடியும் என்பதை ‘போர்களுக்கு எதிரான போராட்டங்கள் அல்லது மக்களை உருவாக்கும் போராட்டங்கள்’ என்ற கட்டுரையில் சற்று விரிவாக விளக்கியிருக்கிறேன்.]\n← உரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை-பிரேம்\tஅம்பேத்கர் பௌத்தம் மொழிஅரசியல்-பிரேம் →\nசிவகாமி: எழுத்து ஆளுமை, செயல்பாட்டு முன்னோடி September 14, 2020\nதமிழவனின் புதிய புனைகதை -ஜமாலன் September 3, 2020\nபிரம்ம வித்யா (அல்லது இந்திய ஞான மரபு என்பது என்ன) September 1, 2020\nதலித் பகுஜன்கள் அரசியல்- ஜமாலன் August 28, 2020\nசொல்லெரிந்த வனம் (நான்கு வனங்கள்) December 26, 2019\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (24) கட்டுரை (36) கோட்பாடு (22) தலையங்கம் (1) தொடர் (6) புனைவு (4) மற்றவை (9)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/district-sports-office-cm-award/", "date_download": "2020-09-25T19:17:14Z", "digest": "sha1:HNINOOY4TJYXPZIGGXX37JYZE2MJ6AAS", "length": 8359, "nlines": 116, "source_domain": "dindigul.nic.in", "title": "District Sports Office – CM award | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nமுதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றுவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்;டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., தகவல்.\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 2014-15ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2015ம் ஆண்டு முதல் ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.50,000ஃ- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.\nஅதன்படி, 2019-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15-08-2019 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன:\n1. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்ஃபெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2018 (01-04-2018) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, 2019 (31-03-2019) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.\n2. கடந்த நிதியாண்டில் (2018-19) அதாவது 01-04-2018 முதல் 31-03-2019 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.\n3. விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில்\nகுடியிருத்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்)\n4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க\nவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும்,\nஅளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.\n5. மத்திய/மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் ஃகல்லூரிகள்ஃபள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.\n6. விண்ணப்பதாரருக்கு உள்ளுர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.\nஇவ்விண்ணப்பப் படிவம் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். நகல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் 02-07-2019-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர��� அலுவலகம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டரங்கம் அலுவலகத்தில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை நேரிலோ அல்லது 0451-2461162 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue-27/3524-2017-01-18-21-11-32", "date_download": "2020-09-25T18:42:50Z", "digest": "sha1:UQGW67FJJKKFRKJQYPBTLAEIX4YAUFWV", "length": 33212, "nlines": 109, "source_domain": "ndpfront.com", "title": "\"இயற்கைக்கு மாறான\" அனர்த்தங்களின் குற்றவாளிகள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n\"இயற்கைக்கு மாறான\" அனர்த்தங்களின் குற்றவாளிகள்\n\"இயற்கை அனர்த்தங்கள்\" குறித்து இந்நாட்களில் அதிகமாக பேசப்படுகின்றது. அதற்கான சமீபத்திய காரணம் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கன மழையும், அதனால் இலட்சக்கணக்கான மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கிய வெள்ளமும் மற்றம் நூற்றுக்கணக்கான மக்களை பலி கொண்டு மேலும் பலரை அனாதைகளாக்கிய மண்சரிவும் தான். கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவியது. பின்பு மழையால் துன்புற வேண்டிய காலம் உதயமாகியது. வெப்பநிலை காரணமாக மரணிக்க நேர்ந்த மக்கள் இப்போது மழையால் மரணித்துக் கொண்டிருக்கின்றனர். இங்கே எமக்குள்ள கேள்வி இதுதான். நாங்கள் முகம் கொடுப்பது “இயற்கை அனர்த்தத்திற்குத்தான்” என்பது உண்மையா அல்லது மனித செயற்பாடுகள் தான் அனர்த்தத்திற்கு காரணமா அல்லது மனித செயற்பாடுகள் தான் அனர்த்தத்திற்கு காரணமா மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச நிறுவனங்கள் தேவையான அளவிலும், வினைத்திறனுடனும் செயற்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விக்கும், இந்த பேரழிவின் முன்னால் பெரும்பாலான மக்கள் வெளிப்படுத்திய மனிதப் பண்புகளை சமூத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவது எப்படி என்ற கேள்விக்கும் பதில் தேடுவதற்கு முன்பு, அது குறித்து நாம் விளக்கமொன்றை பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஇதற்கு முக்கிய காரணம் உலக வெப்பம் அல்லது பூமியின் வெப்பம் அதிகரிப்பதுதான். புள்ளிவிபரங்களுக்கேற்ப, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை கடந்த நூறு வருடங்களில், கடலின் மேல்மட்ட வெப்பம் செல்சியஸ் டிகிரி 0.8 ஆல் அதிகரித்துள்ளது. இந்த வெப்பநிலையில் மூன்றில் இரண்டு வீத அதிகரிப்பு 1850ன் பின்னரேயே நடந்தது. பூமியின் வெப்பநிலையை முறையாக குறித்து வைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்ட 1850 லிருந்து இதுவரை உலக வெப்பம் கூடுதலாக அதிகரித்த தசாப்தங்களாக கடந்த 1980 – 1990, 1990 – 2000, மற்றும் 2000 – 2010 ஆகிய தசாப்தங்களை குறிப்பிடலாம். ஆனால், இப்போது நாம் கடந்துகொண்டிருக்கும் 2010 -2020 தசாப்தம் அவை அனைத்தையும் கடந்து அதிக வெப்பமான தசாப்தமாக முடிசூடவிருக்கின்றது. 1850 லிருந்து இன்றுவரை அதிகூடிய வெப்பநிலை கொண்ட வருடமாக 2015 பதிவாகியுள்ளது. ஆனால், சிலவேளை 2016 அந்த சாதனையை முறியடிக்கக் கூடிய வருடமாக இருக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது. அடுத்து வரவிருக்கும் ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தை விட வெப்பம் கூடிய வருடமாக சாதனை படைக்கப் போகின்றது.\nஇவ்வாறு வெப்பம் அதிகரிப்பதனால் என்ன நடக்கும் ஒன்று, அதிக வெப்பநிலையின்போது மாத்திரமே செயற்படும் பல்வேறு வகைப்பட்ட வைரஸ்கள் செயற்படத் தொடங்கும். அவை உலகம் பூராவும் பல்வேறு தொற்றுநோய்களை பரப்பும். சமீபத்தில் அமெரிக்க தீபகற்பம் முழுக்க கட்டுப்படுத்த முடியாதவாறு வியாபித்து மனித உயிர்களை பலியெடுத்த ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ அதற்கு சிறந்த உதாரணம் மட்டுமே. அதிக வெப்பம் காரணமாக துருவப் பிரதேசங்களிலுள்ள பனிப்படலங்கள் கரைந்து கடல் நீர்மட்டம் உயர்ந்து சிறு தீவுகளின் அரசுகள் அழியக் கூடிய ஆபத்துக்கள் உள்ளன. கடல் அரிப்பின் காரணமாக பெரும்பாலான நாடுகள் சிறிதாகின்றன. சமீபத்திய உதாரணங்களை எடுத்துக் கொண்டால், 2050 ஆகும்போது இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பம் முற்றாக மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன், பூமியின் வெப்பத்துடன் காபன் டயொக்ஸைட் கலக்கச் செய்வதன் ஊடாக மாலைதீவு போன்ற நாடுகள் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.\nஅடுத்த விடயம் என்னவென்றால் கடந்த மாதம் எமது நாட்டில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள். வாயுமண்டல வெப்பம் அதிகரிக்கும்போது, அதிகமான நீராவியை வாயுமண்டலம் உறிஞ்சிக் கொள்வதுடன் அது மீண்டும் மழையாக கொட்டுவதனால், குறுகிய காலத்திற்குள் கூடுதலாக சேரும் நீர் நிலத்தில் அனர்த்தங்களை ஏற்படுத்தக் கூடிய கனமழையாக கொட்டும். ���வ்வாறு குறுகிய காலத்திற்குள் கூடுதலான மழை கொட்டுவதால் நிலம் அதனை தாங்கிக் கொள்ளாத நிலையில் மண்சரிவுகளும் வெள்ளமும் ஏற்படும். இப்படியாக பெய்யும் மழை நிலத்தடி நீர்வளத்தை போஷிக்காததுடன், நிலத்தில் உறிஞ்சப்படாமல் மண்ணை அரித்துக் கொண்டு கடலுக்கு பெருக்கெடுக்கும். ஆகவே, மழை நின்றவுடன் மீண்டும் வெப்ப காலநிலையும் வரட்சியும் ஏற்படுவதுடன் மழை ஓய்ந்து சில நாட்களின் பின்பு கிணறுகள் வற்றி வரட்சியை எதிர்கொள்ள நேரிடும். மழையினாலும், வரட்சியினாலும் மாறி மாறி மக்கள் துன்பப்படுவதற்கு காரணம் மனிதன் ஈவிரக்கமின்றி சூழலை அழித்தமைதான். இந்த உயிர்கள் மற்றும் சொத்துக்கள் அழிந்தமையின் ஊடாக முதலாளிகளுக்கு இலாபத்தை குவிக்கும் நோக்கத்தில் மாத்திரம் திட்டமிட்டுள்ளதும், சூழலுக்கோ அல்லது மனித உயிர்களுக்கோ பொறுப்பேற்காத பொருளாதார உபாயத்திற்கு கொடுத்த இழப்பீடுதான் அழிவுற்ற மனித உயிர்களும் சொத்துக்களும்.\nஇந்த வெப்பம் ஒருபோதும் இயற்கையானதல்ல. இந்த இயற்கைக்கு மாற்றமான வெப்பத்துக்கான காரணிகளில் பிரதான காரணியானது வளிமண்டலத்தின் வெப்பத்தை அதிகரிக்கும் பசுமை இல்லா வாயு விகிதம் அதிகரிப்பதாகும். வளிமண்டல வெப்பத்தை அதிகரிக்கும் வாயு வகைகளில் பிரதான வாயு உயசடிழn னழைஒனைந என்ற வாயுவாகும். பிரமாண்டமான தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் அதிகளவு உயசடிழn னழைஒனைந வாயு வளிமண்டலத்தில் கலப்பதுடன் 1990களில் போன்றே நாம் தொடர்ந்தும் சூழலை மாசுபடுத்தும் பட்சத்தில் 2025-2050 க்கு இடையேயான காலத்திற்குள் வளிமண்டலத்தில் உயசடிழn னழைஒனைந ன் விகிதம் இரட்டிப்பாகக் கூடும். அதன் விளைவாக பூமியின் வெப்பம் செல்சியஸ் 1.5-4.5 பாகைக்கு இடைப்பட்ட அளவில் அதிகரிக்கக் கூடும் முழுமையாக முன்னேறியவர்களென நாமமிட்டுக் கொண்டுள்ள வல்லாதிக்க பலவான்கள் இதற்கு பொறுப்பு கூறவேண்டும். அவர்கள் தமது இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வெறித்தனமாக செயற்படுவதுடன், ஒருவரையொருவர் முந்திக்கொண்டு சூழலை மாசடையச் செய்கின்றனர். வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் ஒட்டுமொத்த உயசடிழn னழைஒனைந அளவில் 28 விகிதத்தினை வெளியிடுவது அமெரிக்காதான். அது அமெரிக்க மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்கல்ல. உலக மக்கட் தொகையில் 4 சதவிகிதம் மாத்திரமே அமெரிக்காவில் வசிக்கின்றனர். அதிகமதிகமாக இலாபத்தை விழுங்கிக் கொள்வதற்காவே இவ்வாறு சூழலை அழிக்கின்றனர். உலகில் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் உயசடிழn னழைஒனைந அளவில் மேலும் 23 விகிதத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தை சார்ந்த நாடுகள் 11 சதவிகிதத்தினையும், ரஸ்யா 9 விகிதத்தினையும் வெளியிடுகின்றது. இதன்படி, மனிதப் பேரழிவு சம்பந்தமான பிரச்சினை இலங்கையின் எல்லைக்குள் தீர்க்கப்பட முடியாத உலகப் பிரச்சினையாகும். இதற்கு நிரந்தர தீர்வை காண்பதாயிருந்தால், இலாபத்தை மட்டுமே முதற் காரியமாகக் கொண்டு சமூகத்தினையும், சூழலையும் அழிக்கும் முதலாளித்துவ பொருளாதார கொள்கையினையும் வல்லாதிக்கத்தினையும் தோற்கடிக்க வேண்டும்.\nஇப்படியாக உலக மட்டத்தில் தாக்கத்தினை உண்டாக்கக் கூடிய காரணிகளினால் பேரழிவு மழை பெய்கின்றது. மழையால் ஏற்படும் பாதிப்புக்கள் இந்தளவு அதிகமாவதற்கு பொறுப்புக் கூற வேணடியவர்கள், போலி அபிவிருத்தி உபாயங்கள கையாண்டு இதுவரை இந்நாட்டை ஆட்சி செய்த, செய்துகொண்டிருக்கும் ஆட்;சியாளர்கள்தான். பல்தேசியக் கம்பனிகளின் இலாபத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் வாக்குறுதியளிக்கும் ஆட்சியாளர்கள் அவர்களது மூலதனத்தை ஆகர்சிப்பதிலேயே நாட்டம் கொண்டு செயற்படுகின்றனர். அங்கு மனித உயிர்களுக்கு, சூழலுக்கு, சமூகப் பண்பாட்டிற்கு ஏற்படும் அழிவுகளைப் பற்றி அவர்களுக்கு கிஞ்சித்தும் கவலை கிடையாது. உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாசமாவதைப் பற்றி ஆளும் வர்க்கத்திற்கு கவலை கிடையாது. நாம் அரசியல்ரீதியில் இந்த அரசாங்கத்திற்கு எதிராளிகளாக இருப்பதனால், இது இட்டுக்கட்டப்பட்டதல்ல என்பதை கடந்த வரலாற்றை நினைவுபடுத்தி பகுப்பாய்வு செய்யும் எந்த ஒருவராலும் புரிந்து கொள்ள முடியும்.\nஇது குறித்த சுருக்கமான வரலாற்றை ஆய்ந்து பார்ப்போம். அப்போதுதான் மலையகத்தின் மண்சரிவுகளையும் கொழும்பை அண்டி ஏற்பட்ட வெள்ளத்திற்கும் என்ன காரணமென்பதை விளங்கிக் கொள்ள முடியும். 1980களில் அபிவிருத்தி என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் முக்கிய இடம் வகித்தது பிரமாண்டமான நீர்த்தேக்கங்களை அமைப்பதுதான். இந்த நீர்த்தேக்கங்கள் மத்திய மலைநாட்டில் அமைக்கப்பட்டன. இலங்கையில் நீர்த்தேக்கங்கள் அமைக��கும் கலாச்சாரம் நீண்டகாலமாக தொடர்ந்த போதிலும், அவை அனைத்தும் வடமத்திய மாகாண சமவெளியில் மழைநீரை சேமிப்பதற்காக அமைக்கப்பட்ட நீர்த்தேக்கங்களாகும். ஆனால், இந்த துரித திட்டங்கள் மூலம் நதிகளின் குறுக்காக, இரத்த நாளங்களை தடுப்பதைப்போன்று, இயற்கை நீர்வழிப் பாதைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நீர்த்தேக்கங்களாகும். இவற்றை மத்திய மலைநாட்டின் மேட்டுநிலங்களில் கட்டியமையால் மலையகத்தின் மண்ணும் நிலமும் உறுதியற்றவையாகின.\nபிரித்தானிய காலனித்துவ காலத்தில் உயர்ந்த மலைப் பிரதேசங்களில் தேயிலை உற்பத்தி செய்தமையால் ஏற்பட்ட உறுதியற்ற தன்மை இதனால் மேலும் மோசமடைந்தது. 1990களில் அபிவிருத்தி என்ற பெயரில், கொழும்பு நகரை மையமாகக் கொண்டு, சுரண்டிக் கொழுக்கும் நோக்கத்திற்காக பெருமளவான தொழிலாளர்கள் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டனர். அதன்படி, குடியேற்றுவதற்காகவும், கம்பனிகளுக்கு வழங்குவதற்காகவும் தாழ்நிலங்கள் நிரப்பப்பட்டன. கொழும்பு நகரில். வீழும் மழைநீர் மற்றும் களனி கங்கையில் அதிகரிக்கும் நீரும் வடிந்து செல்லும் தாழ்நிலங்கள் நிரப்பப்பட்டமையால் நீர் வழிந்தோடும் பாதைகள் அடைபட்டன. 2000 தசாப்தத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய இயற்பியல் திட்டம் பாரியளவில் சூழலை அழிக்கக் கூடிய திட்டமாகும். அதன் நோக்கமானது சுற்றுலாப் பிரயாணிகளை கொழும்பிற்கு ஈர்த்துக் கொள்ளும் இலக்கைக் கொண்ட நகர அலங்கரிப்பும், முதலீட்டாளர்களை இலக்கு வைத்து நாட்டின் ஏனைய பிரதேசங்களை மீளமைப்பதுமாகும். அதன்போது அதிவேகப் பாதைகள் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை விருத்தி செய்வதற்கு முக்கிய இடமளிக்கப்படும்.\nஇந்த தேசிய இயற்பியல் திட்டத்தின் ஒரு அங்கமான அதிவேகப் பாதைகள் காரணமாக உலக சூழல் உரிமையாகக் கருதப்படும் சிங்கராஜ வனாந்திரம் இரு தடவைகள் இரண்டாக்கப்படுகின்றன. பாதைகள் அமைத்தல் மற்றும் “கேபல்’ இழுக்கப்படுவதால் துண்டாடப்படும் காடுகளின் எண்ணிக்கை 39 ஆகும். இத்திட்டம் செயற்படும் பட்சத்தில் 2011 ஆகும்போது 16. 8 வீதமாக காணப்படும் இலங்கை காடுகளின் விகிதம் 2030 ஆகும்போது 13.10 வீதமாக குறைந்துவிடும். இதன் காரணமாக நிலத்தடி நீர் வற்றி, தற்போது பெருக்கெடுத்து ஓடும் 103 நதிகளில் குறிப்பிட்டளவு நதிகள் செத்த ஆறுகளாக மாறும் அபாயம் தோன்றும். அடுத்ததாக, அதிவேக பாதைகள் அமைப்பதற்கு 280.7 மில்லியன் கனமீட்டர் மண் தேவைப்படும். இவ்வாறு மண் வெட்டுவதனால் நாட்டின் நிலவியல் அம்சங்கள் கூட மாற்றமடைந்து பாரிய அளவில் சூழல் அழிந்துவிடும். கட்டிட நிர்மாணிப்புகளால் நீர் வழிந்தோடும் இயற்கை வழிகள் அடைபட்டு வெள்ள அபாயம் உக்கிரமடையும். கடந்த அரசாங்கத்தினால் ஆலோசிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தினையே சிறு மாற்றங்களுடன் தற்போதைய அரசாங்கமும் முன்வைத்துள்ளது.\nஉதாரணமாக இன்றைய அரசாங்கத்தின் கீழ் எவ்வித மாற்றமுமின்றி செயற்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினால் ஏற்படும் சூழல் அழிப்பை பார்ப்போம். இங்கு கடலை மீட்டெடுக்கும் நடவடிக்கைக்காக 16 மில்லியன் கியுப் கருங்கல் தேவைப்படுகின்றது. கருங்கல் பெற்றுக் கொள்வதற்காக நாட்டிற்குள் உள்ள விசாலமான கற்பாறைகளை உடைக்க வேண்டும். இதனால் நாட்டிற்குள் நிலம் உறுதியற்றதாக மாறுவதுடன் மண்சரிவு அபாயம் உக்கிரமடையும். அதோடு, குடிநீர் ஊற்றுக்களும் வற்றிவிட காரணமாக இருக்கும். இத்திட்டத்திற்கு நாட்டிற்குள்ளிருந்து 30 மில்லியன் கனமீற்றர் மணல் பெற்றுக் கொள்ளப்டும்;, அம்மணல் மீன் இனப்பெருக்க வலயங்களுடன் கடலில் கொட்டப்படுவதனாலும் இந்த அபாயம் மேலும் உக்கிரமடையும். அது மாத்திரமல்ல, மெகா பொலிஸ் அதிநகர வேலைத்திட்டம் போன்ற பெயர்களால் மேற்கொள்ளப்படும் போலி அபிவிருத்தி திட்டங்களினால் சூழல் முற்றாக நாசமாவதுடன் முதலீட்டாளர்களின் பெயரில் வரும் பல்தேசிய மூலதனம் அதிக இலாபத்தினை குவித்துக் கொள்ளும். என்றாலும் அது மக்களுக்கு அழிவை மட்டுமே தரும். இந்த போலி அபிவிருத்தி திட்டத்தினால் ஏற்படப்போகும் அழிவிற்கு, இம்முறை அதிக மழைக்கு முகம் கொடுக்க முடியாமல் ஏற்பட்ட அழிவு மாத்திரம் போதுமானதாகும்.\nஆகவே, இந்த ஆக்கத்தை எழுதும் தருணத்தில் இந்த ‘இயற்கையானது அல்லாத” அனரத்தங்களால் 82 பேர் மடிந்துள்ளனர். 118 பேர் காணாமல் போயுள்ளனர். 3,48,476 பேர் இன்னல்களுக்கு ஆட்பட்டுள்ளனர். ஓருவேளை நீங்கள் இதனை வாசிக்கும் தருணத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கவும் கூடும். எப்படியிருந்தாலும், இந்தப் பாரிய அழிவிற்கு பொறுப்பானவர்கள் தாம் சூழலை நாசமாக்கி, இலட்சக்கணக்கான மனித வாழ்வை நெருக்கடிக்குள் தள்ளி குவித்துக் கொண்ட இலாபத்தை கணக்கிட��வதுடன், அந்த இலாபத்திற்காக தமது உழைப்பை தியாகம் செய்த மக்கள் அதற்கு ஈடு செலுத்தி வருகின்றனர். அனர்த்தங்களால் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்கியதுடன் நின்றுவிடாமல் அழிவிற்கான உண்மை காரணங்களுக்கு எதிராக செயற்பட வேண்டும். அனரத்தம் ஏற்படும் வரை பார்த்திருந்து அனர்த்தத்திற்கு பலியானவர்களுக்கு சோற்றுப் பார்சலை பகிர்ந்தளிக்கும் அரசியலுக்குப் பதிலாக அழிவிற்கு எதிராக மற்றும் அதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நிபந்தனையின்றி போராடும் அரசியலை முன்னெடுக்க வேண்டியது அதனால்தான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/1252", "date_download": "2020-09-25T18:49:15Z", "digest": "sha1:GJIJNLAL6S6QC56RU5ALQCNEYICW3TOH", "length": 6623, "nlines": 108, "source_domain": "padasalai.net.in", "title": "தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | PADASALAI", "raw_content": "\nதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலியிடங்கள் விவரம் வெளியிடப்படவில்லை. பணி: மேலாளர் சம்பளம்: மாதம் ரூ.1,40,000 வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nபணி: உதவி பொது மேலாளர் தகுதி: மேலாண்மை, வணிகவியல், கணினி அறிவியல், ஐடி போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர் நிலையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.1,25,000 வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Managing Director & CEO, Tamilnad Mercantile Bank Ltd Head Office, # 57, V. E. Road Thoothukudi 628 002. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.05.2018 மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttps://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_ADC20181901.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/help/happy-new-year-2019-offer/", "date_download": "2020-09-25T19:22:34Z", "digest": "sha1:6YA64Z6LD7FNXNWRGA2DZDKSJODMO6B6", "length": 6570, "nlines": 32, "source_domain": "sivamatrimony.com", "title": "சிவாமேட்ரிமோனியின் வாடிக்கையாளர்களுக்கு 2019 எனும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்", "raw_content": "\nசிவாமேட்ரிமோனியின் வாடிக்கையாளர்களுக்கு 2019 எனும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇன்று ஜனவரி 1 . 2019ம் வருடத்தின் முதல் நாள்.புதுவருடத்தின் முதல் நாள்.இந்த நல்ல நாளில்\nசிவாமேட்ரிமோனியின் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்\nஇந்த வருடத்தில் நீங்கள் செய்யும் அனைத்து நல்முயற்சிகளிலும் நீங்கள் வெற்றிபெறவும் திருமணப் பேச்சுவார்த்தை செய்பவர்களுக்கு இந்த வருடம் திருமணம் கைகூடவும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது\nஇந்த சந்தோசமான தருணத்தில் நம் வாடிக்கையாளர்களுக்கு ஓர் திருமணச் சலுகையை சிவாமேட்ரிமோனி அறிவிக்கின்றது.\nஆம் இதுவரை சிவாமேட்ரிமோனியில் இதுவரை பிரிமியம் மெம்பர்சிப் எடுக்காதவர்களுக்காக இன்று ஒருநாள் மட்டும் சிறப்பான தள்ளுபடி ஆபரை சிவாமேட்ரிமோனி வழங்குகின்றது\nஆம் இச்சலுகையின் படி சிவாமேட்ரிமோனியில் ரூபாய் 1500 பிளானில் ரூபாய் 500 தள்ளுபடியும் ரூபாய்2300 பிளானில் ரூபாய் 1000 தள்ளுபடியும் வழங்கப்படுகின்றது. ஆகவே ரூபாய் 1500 பிளானை ரூபாய் ரூபாய் 1000 மட்டும் செழுத்தியும் ரூபாய் 2300 பிளானை ரூபாய் 1300 மட்டும் செழுத்தியும் பெற முடியும்.\nஇச்சலுகை வருடத்தில் ஓர் நாள் மட்டும் வழங்கும் மிகப்பெரிய தள்ளுபடி சலுகையாகும் என்பதால் இன்று ஓர்நாள் மட்டுமே எக்காரணம் கொண்டும் இச்சலுகை இன்று நாளுக்குப் பிறகு வழங்கப்படமுடியாது.\nஆகவே இந்த ஆபரை பெற விரும்புவர்கள் மேற்கண்ட பிளானில் உங்களுக்குத் தேவைப்படும் பிளானை தேர்வை செய்து அதற்குரிய தொகையை கீழ்கண்ட எங்களது வங்கிக்கணக்கில் செழுத்தி உடன் இணைந்து கொள்ள வேண்டுகிறோம்.\nசிவாமேட்ரிமோனி மெம்பர்சிப் திட்டங்கள் ஓர் பார்வை\nஇந்த ப்ளானில் 500 ப்ரோபல்களை பார்வையிட்டு 100 வரன் வீட்டார் தொலைபேசி எண்களை எடுக்க முடியும்\nஇந்த ப்ளானில் 1000 ப்ரோபல்களை பார்வையிட்டு 200 வரன் வீட்டார் தொலைபேசி எண்களை எடு���்க முடியும்\nமேலும் இந்தப் பிளானில் மேலும் கூடுதல் சிறப்பாக வெப்சைட்டில் நாங்கள் இணைக்காத ப்ரோல்களும் உங்களுக்கு பொருத்தமான வரன்களும் தனியே எடுத்து அளிக்கப்படும்\nஉதாரணத்திற்கு சுத்த ஜாதக வரன்கள், செவ்வாய் ராகு தோச வரன்கள் , குறைவாக படித்த வரன்கள்,அதிகம் படித்த வரன்கள் அரசு வேலை வரன்கள் என உங்களுக்கு தேவையான வரன்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனியே எடுத்து உங்களுக்கு வாட்ஸ் அப்பில் வழங்குவோம்.\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/-/john-hill-apparels/", "date_download": "2020-09-25T20:03:57Z", "digest": "sha1:XHLGCLOCGKMSS2HP2D54WH74F4H5MCQX", "length": 8149, "nlines": 205, "source_domain": "www.asklaila.com", "title": "john hill apparels Mumbai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nட்விங்கல் ஃபேஷன் ஃபார் லெடீஸ் எண்ட் கிட்ஸ்\nவாஷி செக்டர்‌ 9, நவிமும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமெடிரோ கேஷ் எண்ட் கேரி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகெச்‌சர்,மிஸ் ஹில்,நோ பிரேண்ட்,ஸ்பீகர், கரில்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவாமா அபெரல்ஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564492-kanchipuram-dentist-interview.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-25T21:10:46Z", "digest": "sha1:OMVF3VMZTR4NIGLKVI7AZ5PDTICH3YK7", "length": 20268, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "மூச்சுத் திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டு நடக்கவே முடியாமல் அவதி: சித்த மருத்துவத்தால் ஒரே வாரத்தில் கரோனாவில் இருந்து பூரண குணம்- காஞ்சிபுரம் பெண் மருத்துவரின் நெகிழ்ச்சியான நேர்காணல் | kanchipuram dentist interview - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nமூச்சுத் திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டு நடக்கவே முடியாமல் அவதி: சித்த மருத்துவத்தால் ஒரே வாரத்தில் கரோனாவில் இருந்து பூரண குணம்- காஞ்சிபுரம் பெண் மருத்துவரின் நெகிழ்ச்சியான நேர்காணல்\nகரோனா வைரஸ் தொற்றால் கடுமையான மூச்சுத் திணறல் மற்றும்ஆக்சிஜன் அளவு குறைவால் பாதிக்கப்பட்ட பெண் பல் மருத்துவர், சித்த மருத்துவ சிகிச்சையால் ஒரே வாரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவர் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியோடு நம்முடன் பகிர்கிறார்...\nஎன் பெயர் சந்தியா ஜி.ராம். 25 வயது. பல் மருத்துவர். காஞ்சிபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறேன். ஜூன் 24-ம் தேதி காய்ச்சல்ஏற்பட்டது. லேசான நெஞ்சுவலியுடன், மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. தனியார் மருத்துவரிடம் சென்றபோது, ‘‘சாதாரண வைரஸ் காய்ச்சல்தான்’’ என்று கூறி ஊசி போட்டு மாத்திரை கொடுத்தார். திரும்பத் திரும்ப காய்ச்சல் வந்து,சில நாட்களில் மூச்சுத் திணறல் அதிகமானது. நடக்கவே முடியவில்லை. மீண்டும் மருத்துவரிடம் சென்றபோது, கரோனாவாக இருக்கலாம் என்றார்.\nஉடனே காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றோம். அங்குஎனக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு சிறிது நேரம்ஆக்சிஜன் வைத்தும், 91 என்றஅளவிலேயே இருந்தது. மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்ட நிலையில், ஜெனரேட்டரும் இல்லை. நோயாளிகளும் அதிகம் இருந்தனர். அதனால், ‘‘மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டால், வாருங்கள்’’ என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.\nஎனக்கு கரோனா இருப்பது கடந்த 6-ம் தேதி உறுதியானது. இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் சித்தா சிகிச்சை மையம் செயல்படுவதாக கேள்விப்பட்டு, அன்று இரவே அங்கு சென்றேன். என் உடல்நிலை குறித்து விசாரித்தசித்த மருத்துவர் வீரபாபு அப்போதேகசாயம், மாத்திரை கொடுத்தார். ஒரு மணி நேரத்திலேயே ஓரளவுதெம்பு வந்ததுபோல இருந்தது.2-வது மாடியில் படுக்கை கொடுத்தனர். நானே நடந்து சென்றேன். ஆனால், ஆக்சிஜன் அளவு ஏறவில்லை. மூச்சுத் திணறல், காய்ச்சலும் குறையவில்லை.\nஅடுத்த ஒருநாளில் எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக சரியாகின. நன்றாக நடக்கத் தொடங்கினேன். தொடர்ந்து கசாயங்கள், சித்தா மாத்திரைகள், சத்துள்ள உணவு கொடுத்தனர். ஆக்சிஜன் வைக்கவில்லை. முகக் கவசம் அணிவிக்கவில்லை. மருத்துவர் உள்ளிட்டோரும் பாதுகாப்பு கவச உடை அணியவில்லை. எங்களை தொட்டுப் பார்த்துதான் ���ிகிச்சை அளித்தனர். 3 நாட்களில் காய்ச்சல், மூச்சுத் திணறல் சரியானது.\nஒரு வார சிகிச்சைக்குப் பிறகு, பூரண குணமடைந்து இன்று (நேற்று) வீடு திரும்பியுள்ளேன். இப்போது ஆக்சிஜன் அளவு 99 உள்ளது. நான் சேர்ந்த 2 நாட்களில் என் அம்மாவும் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதே மையத்துக்கு வந்தார். அவரும் குணமடைந்து ஒன்றாக வீடு திரும்பி உள்ளோம். சர்க்கரை நோய், 3 மாதம் முன்பு கருக் கலைப்பு நடந்தது ஆகிய பாதிப்புகள் இருந்தாலும் சித்த மருத்துவத்தால் ஒரே வாரத்தில் நான் குணமடைந்ததில் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. நடைபயிற்சி சென்றபோது எனக்கு கரோனா தொற்றி இருக்கலாம். தயவுசெய்து காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.\nசித்த மருத்துவர் வீரபாபு, தமிழக அரசுடன்இணைந்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியை கரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார். அங்கு 400 படுக்கைகள் உள்ளன. சித்த மருந்துகளான கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம், மூலிகை தேநீர், தூதுவளை ரசம், கற்பூரவல்லி ரசம், ஆடாதொடை ரசம், மணத்தக்காளி ரசம், மூலிகை உணவுகள், நவதானிய பயறுகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு சித்த மருத்துவ சிகிச்சையால் இதுவரை 1,050 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nமூச்சுத் திணறல்நெஞ்சுவலிநடக்கவே முடியாமல் அவதிகாஞ்சிபுரம் பெண் மருத்துவர்பெண் பல் மருத்துவர்சித்த மருத்துவ சிகிச்சை\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nகடலூரில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த...\nவாழைப்பழம் தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு\nகரோனா பாதிப்பால் கடும் மூச்சுத் திணறல், தொடர் வாந்தி; சித்த மருத்துவத்தால் மீண்டேன்:...\nவிருதுநகரில் கரானோ நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு\nகோவை விமான நிலையக் கழிப்பறையில் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுப்பு; போலீஸ் விசாரணை\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி\nபீட்டர்ஸ் காலனி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு; கட்டாயப்படுத்தி காலி செய்ய முயற்சி:...\nமதுரையில் எஸ்பிபி-யின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்திய பாடகர்கள்\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 47.5 லட்சத்தை கடந்தது\nபிரச்சினைகளை தீர்க்க மேம்பட்ட தொழில்நுட்பம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்\nஎஸ்பிபியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்: விக்ரம் புகழாஞ்சலி\nரஷ்ய விமானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி: அலெக்ஸி நவால்னி\nஆரணியில் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டுமானப் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்\nதமிழகத்துக்குள் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் 31-ம் தேதி வரை ரத்து: தெற்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/568077-thiruvannamalai-help.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-25T21:12:57Z", "digest": "sha1:ONOZATBKKBNVR3EPUHP4Q5ZZK2NUWWAQ", "length": 18826, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "திருவண்ணாமலையில் ஆதரவற்ற முதியவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி உதவித்தொகை வழங்கல் | thiruvannamalai help - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nதிருவண்ணாமலையில் ஆதரவற்ற முதியவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி உதவித்தொகை வழங்கல்\nதி.மலை பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த முதியவர் பரசுராமனுக்கு 3 சக்கர மதிவண்டி மற்றும் ரூ.ஆயிரம் உதவித் தொகை பெறுவதற் கான ஆணையை வழங்கிய ஆட்சியர் கந்தசாமி.\nதிருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரியும் முதியவருக்கு 3 சக்கர மிதிவண்டி மற்றும் ரூ.ஆயிரம் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.\nதிருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்து வருகிறார். இவர், விபத்தில் சிக்கியதால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஆய்வுக்கு சென்ற தி.மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, முதியவரின் நிலையைக் கண்டு வேதனை அடைந்தார். பின்னர் அவர், முதியவரை அழைத்து விசாரித்தார். அதில், அவரது பெயர் பரசுராமன் (76) என்பதும், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரிவித் துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கால்கள் ஊனமாகி, எதிர்காலமே கேள்விக்குறியானதால் தி.மலைக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, அவருக்கு புதிய ஊன்றுகோல் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகிய வற்றை வழங்கிய ஆட்சியர் கந்தசாமி, இதர உதவிகளை விரைவில் செய்துத் தருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்படி, முதியவர் பரசுராமனுக்கு 3 சக்கர மிதிவண்டி, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் வருவாய்த் துறை மூலம் மாதம் ரூ.ஆயிரம் உதவித் தொகை பெறுவதற்கான அனுமதி ஆணை, பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்களை முதியவர் பரசுராமனுக்கு, அவரது இருப்பிடத்துக்கே சென்று ஆட்சியர் கந்தசாமி நேற்று காலை வழங்கினார்.\nஇதுகுறித்து பரசுராமன் கூறும்போது, “கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிம்மதியை தேடி திருவண்ணாமலைக்கு வந்து விட்டேன். ஊன்றுகோல் உடைந்து விட்டதால், நான் சிரமப்பட்டு வருவதை 2 வாரங்களுக்கு முன்பு பார்த்த ஆட்சியர் அன்றைய தினமே எனக்கு புதிய ஊன்று கோல் வாங்கிக் கொடுத்து செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார். அப்போது அவர், இதர உதவிகளை விரைவாக செய்து கொடுப்பதாக கூறினார். அதன்படி, தற்போது உதவிகளை செய்துள்ளார்.\nமேலும், மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காண்பித்து, அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த உதவிகளை செய்து கொடுத்த ஆட்சியர் கந்தசாமிக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது மக்கள் புகார்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்\nஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nஆதரவற்ற முதியவர்திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம்மூன்று சக்கர மிதிவண்டி வழங்கியதுஉதவித்தொகை வழங���கியதுஆட்சியர் கந்தசாமிOne minute newsCollector kandhasamy\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஎதிரிகளே இல்லாத மனிதர் எஸ்பிபி சார்; இன்று இசையுலகுக்கு ஒரு கருப்பு தினம்: மோகன்...\nமறக்க முடியாது பாலு சார்; மறக்கவே முடியாது: சத்யராஜ் உருக்கம்\nஒரு சகாப்தம் முடிந்துவிட்டது; இசையுலகம் இனி அப்படியே இருக்காது: பாடகி சித்ரா உருக்கம்\nதேசத்தின் குரல் ஓய்ந்துவிட்டது: எஸ்பிபி மறைவுக்கு அனிருத் புகழாஞ்சலி\nகோவை விமான நிலையக் கழிப்பறையில் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுப்பு; போலீஸ் விசாரணை\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி\nபீட்டர்ஸ் காலனி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு; கட்டாயப்படுத்தி காலி செய்ய முயற்சி:...\nமதுரையில் எஸ்பிபி-யின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்திய பாடகர்கள்\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 47.5 லட்சத்தை கடந்தது\nபிரச்சினைகளை தீர்க்க மேம்பட்ட தொழில்நுட்பம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்\nஎஸ்பிபியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்: விக்ரம் புகழாஞ்சலி\nரஷ்ய விமானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி: அலெக்ஸி நவால்னி\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் பேய் மழை: 2 நாட்களுக்கு‘ரெட் அலர்ட்’; 10 மணி...\nஇன்று தேசிய எலும்பு, மூட்டு தினம்: கால்கள், முதுகுக்கு வலுசேர்க்கும் இந்திய முறை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-25T20:33:03Z", "digest": "sha1:4ADQBXETJMMAIL7V2Q7WJVOJCSU5F4ZI", "length": 9916, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nSearch - உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி\nஎஸ்பிபி மறைவு: தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இரங்கல்\nமதுரையில் எஸ்பிபி-யின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்திய பாடகர்கள்\nபணியாற்றும் இடத்தில் யோகா இடைவேளை: ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் தொடக்கம்\nநெட்டிசன் நோட்ஸ்: எஸ்பிபி மறைவு - மறைந்தது பாடும் நிலா\nபாட்டல்ல; பண்பால் கவர்ந்த கலைஞன் எஸ்பிபி\nஎஸ்பிபி மறைவு: ஓபிஎஸ், வைகோ, டிடிவி, கே.எஸ்.அழகிரி இரங்கல்\nவரலாற்றிலேயே முதல் முறை; கேரள அரசுக்கு ஐ.நா.சபை விருது: தொற்று அல்லாத நோய்களைக்...\nஎதிர்பாராத மற்றும் அவமானகரமான நிகழ்வு: தென்கொரியாவிடம் மன்னிப்புக் கேட்ட கிம்\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ நாராயண் ராவ் கரோனாவுக்கு பலி: 7 நாட்களில் 3...\nகோயம்பேடு சந்தை வியாபாரிகள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்: சிஎம்டிஏ உறுப்பினர்...\n‘ஃபிட் இந்தியா’ உரையாடலின் போது விராட் கோலியிடம் யோ யோ சோதனை குறித்து...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86191/", "date_download": "2020-09-25T20:31:51Z", "digest": "sha1:CMEXIUIVHMC6ZE44GJY4RJBOYVBK4XEO", "length": 15024, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "அமெரிக்கப்பொருளியல் – கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் அமெரிக்கப்பொருளியல் – கடிதம்\nஅன்பு ஜெமோ,தினமலர் கட்டுரைகளை ஆர்வத்துடன் படித்துவருகிறேன். உங்கள் கட்டுரைகளின் வழக்கமான செறிவை கொஞ்சம் குறைத்திருக்கிறீர்கள். ஆனால், பொருளடக்கத்தில் சற்றும் குறையாத சீரிய வரலாற்று நோக்கு, உலகப்பார்வை, முக்கியமாக மாற்றுக்கோணம். வாசிப்புப் பழக்கம் அதிகமில்லாமல் பொதுவாக அரசியல் பேசுபவர்களுக்கு, இக்கருத்துக்கள் சென்று சேர்வதே அரிதுதான். அந்தவகையில் உங்களுக்கும், தினமலருக்கும் நன்றி\nஅமெரிக்க வலதுசாரி, இடதுசாரி கட்சிகளைப்பற்றியும் அவற்றின் பொருளாதார விளைவுகளையும் சொல்லியிருந்தீர்கள். சென்ற வருடம் அதைப்பற்றி வந்த ஒரு ஆர்வமூட்டும் ஆய்வுக்கட்டுரையின் சாரம் இங்கே (ஆலன் ப்ளைண்டர், மார்க் வாட்ஸன், பிரின்ஸ்டன் பல்கலை.)\nகடந்த 70 வருடங்களின் பொருளாதார புள்ளிவிவரங்களின் படி, தாராளவாத ஜனயாகக்கட்சியின் ஆட்சியில் இரண்டு மடங்கு தனியார் வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. பார்க்க படம்-1.\nஅதேபோல, ஒவ்வொருமுறை பழமைவாத குடியரசுக்கட்சியின் ஆட்சி வரும்போதும், வியப்பூட்டும் விதமாக சிறிய அளவிலேனும் பொருளாதார மந்தம் உருவாகிறது. பார்க்க படம்-2.\nஇது ஒரு வியப்பான முரண். சிறிய அரசாங்கத்தை விரும்பும் குடியரசுக்கட்சி அதற்கு நேரெதிர் விளைவுகளை உருவாக்குகிறது. இதற்கு முக்கியமான காரணம் நீங்கள் வேறொரு கட்டுரையில், சுதந்திர இந்தியாவின் முதன் 40 வருடங்களைப்பற்றி எழுதும்போது சொன்னதுதான். போர்களின் விளைவு.\nஒவ்வொருமுறை போர் நிகழும் போதும், தோற்கும் நாட்டுக்கு மட்டுமல்ல, வெல்லும் நாட்டுக்கும் ஏதோவொரு வகையில் அதேயளவு அடி விழுகிறது\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 6\nஅடுத்த கட்டுரைகொல்லிமலை சந்திப்பு 2\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்' - 1\nபுறப்பாடு 6 - தூரத்துப்பாலை\nநவீனத்தமிழிலக்கிய அறிமுகம் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 59\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழ��மவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-09-25T20:54:33Z", "digest": "sha1:ZC3XYZ3APU2RAFGAR7BZ7OFUHU4WJXIY", "length": 32835, "nlines": 156, "source_domain": "www.qurankalvi.com", "title": "இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் தொடர் 1| கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / அகீதா (ஏனையவைகள்) / இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் தொடர் 1| கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC\nஇணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் தொடர் 1| கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC\nஇணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள்\nஇமாம் முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்)\nஅரபு நுாலின் மொழிபெயர்ப்பும் விளக்கமும்\nஇமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் நான்கு அடிப்படைகள் என்ற நுாலைத் தொகுத்துள்ளார்கள்.\nசவூதி அரேபியாவின் தலைநகரமான ரியாதிலிருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உயைனா என்ற ஊரில் இந்த அறிஞர் ஹிஜ்ரீ 1115 ம் ஆண்டு பிறந்தார்.\nசிறுவயதிலேயே குா்ஆனை முழுமையாக மனனமிட்டார். மார்க்கக்கல்வியை சிறப்பாக கற்றுத்தேர்ந்து தான் மரணிக்கும் வரை அழைப்புப் பணி செய்தவர். அன்னாருடைய காலத்தில் இணைவைப்பும் பித்அத்களும் இஸ்லாமியர்களிடம் அதிகமாக பரவி இருந்தது. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் இந்த வழிகேடுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இதனால் ஏற்பட்ட துன்பங்களையும் இன்னல்களையும் சகித்துக்கொண்டார்.\nஅப்போது சவூதியின் அமீராக முஹம்மது இப்னு சவூத் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். அமீர் அவர்கள் அறிஞர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு முழு ஆதரவையும் தெரிவித்தார்.. இதனால் இணைவைப்பும் பித்அத்களும் ஒழிந்து மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கி நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றலானார்கள்.\nஇந்த மறுமலர்ச்சி அரபு நாட்டுடன் நின்றுவிடவில்லை. இந்த அறிஞர் அரபுமொழியில் பல்வேறு நுாற்களை தொகுத்துள்ளார். அவை அனைத்தும் அதிக பலன்களைக் கொண்டவை. அரபு அல்லாத நாடுகளிலும் தவ்ஹீத் புரட்சி ஏற்படுவதற்கும் இவர்கள் எழுதிய நுாற்களே அடிப்படையாகும்.\nஸலாசத்துல் உசூல் வஅதில்லதுஹா (இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும்) கிதாபுத் தவ்ஹீத் (ஏகத்துவ நுால்) அல்கவாயிதுல் அர்பஉ (நான்கு அடிப்படைகள்) ஃபள்லுல் இஸ்லாம் (இஸ்லாமின் சிறப்புகள்) கஸ்புஸ் சுபுஹாத் (சந்தேகங்களை தெளிவுபடுத்துதல்) ஆகிய நுாற்கள் இஸ்லாமிய கொள்கையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் நுாற்களாகும். இவையல்லாத வேறு பல நல்ல நுாற்களையும் தொகுத்துள்ளார். ஹிஜ்ரீ 1206 ம் வருடத்தில் மரணித்தார்கள். அல்லாஹ் இவர்களது பாவத்தை மன்னித்து சொர்க்கத்தை வழங்குவானாக.\nஇவர்கள் தொகுத்த நான்கு அடிப்படைகள் என்ற நுால் குறித்து சிறு குறிப்புகளை அறிந்துகொள்வோம்.\nவணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஏகத்துவ கலிமாவை மொழியும் பலர் இக்கலிமாவிற்கு நேர் எதிரான இணைவைப்புக்காரியங்களில் ஈடுபடுகின்றனர்.\nஇந்தக் கலிமாவை மறுக்க வேண்டும் என்றோ இதற்கு நேர்எதிராக நடக்க வேண்டும் என்றோ இவர்கள் நினைப்பதில்லை. இஸ்லாமை கடைபிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை இவர்களிடம் இருந்தாலும் இணைவைப்பைப் பற்றிய சரியானத் தெளிவு இவர்களிடம் இல்லை.\nதவறான காரணங்களை கற்பித்துக்கொண்டு தாம் இணைவைக்கிறோம் என்பதை அறியாமலேயே இருக்கின்றனர். எனவே இவர்கள் ஒருபக்கம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்துகொண்டும் இன்னொரு பக்கம் இணைவைத்துக்கொண்டும் இருக்கின்றனர்.\nஇன்னொரு சாரார் இணைப்பிலிருந்து முழுமையாக விலகியிருப்பார்கள். ஆனால் இவர்கள் மேலே நாம் குறிப்பிட்ட சாரார் செய்யும் செயலை இணைவைப்பு என்றொ அல்லது அவர்களை இணைவைப்பாளர்கள் என்றோ கூறமாட்டார்கள். மற்றவர்கள் இவ்வாறு கூறுவதையும் தடைசெய்வார்கள்.\nஇவர்களும் இணைவைப்பைப் பற்றி சரியாக அறியாதவர்கள் ஆவர். இந்நிலையில் உள்ளவர்கள் தற்போது இணைவைக்காவிட்டாலும் காலப்போக்கில் இணைவைப்பில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nஓரிறைக் கலிமாவை மொழிந்த நாம் எக்காலத்திலும் இணைவைப்பில் விழாமல் இருக்க வேண்டும். அப்படியானால் நான்கு மிக முக்கியமான அடிப்படைகள் அறிந்துகொண்டாலே இது சாத்தியம்.\nஷிர்க்கிலிருந்து நாம் முழுமையாக விலகுவதற்கு இரண்டு விசயங்களை அறிய வேண்டும்.\nநபி(ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்க அறிவு இருந்தால் இணைவைப்பிலிருந்து தப்பிக்கலாம்.\nஇத்துடன் நபி(ஸல்) அவர்கள் யாருக்கு அழைப்புப் பணிச் செய்தார்களோ அந்த இணைவைப்பாளர்களின் கொள்கை செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டாலும் இணைவைப்பிலிருந்து தப்பிக்கலாம். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த இணைவைப்பாளர்கள் பற்றி தெளிவுபடுத்துவதே இந்த நுாலின் சாராம்சம். இது நான்கு அடிப்படைகளைக் கொண்டது.\nஅல்லாஹ் நம் அனைவரையும் இப்பெரும்பாவத்திலிருந்து காபாற்றுவானாக\nஅளவற்ற அருளாளனும் நிகரில்லா அன்புடையோனுமான அல்லாஹ்வின் பெயரால் (துவங்குகிறேன்)\nஅவனிடமே நாம் உதவி தேடுகிறோம்.\nமகத்தான் அர்ஷிற்குரிய இறைவனும் சங்கைக்குரியோனுமான அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் உங்களுக்கு பொறுப்பேற்பானாக நீங்கள் எங்கிருந்தாலும் பாக்கியம் (பரகத்) பொருந்தியவனாக உங்களை ஆக்குவானாக\nதனக்கு கொடுக்கப்பட்டால் நன்றி செலுத்தபவராகவும்\nகுற்றமிழைத்தால் பாவமன்னிப்புத் தேடுபவராகவும் அல்லாஹ் உங்களை ஆக்குவானாக\nஇந்த மூன்று விசயங்களே நற்பாக்கியத்தை அடைவதற்கான வழிகள்.\nஅல்லாஹ்விற்கு கட்டுப்பட்டுநடக்க அவன் உங்களுக்கு வழிகாட்டுவானாக இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமாகிய ஹனீஃபியா(الحنيفية) என்பது வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே குறிப்பாக்கி அவனை மட்டுமே வணங்குவதாகும். அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் இதையே ஏவியுள்ளான். இதற்காகவே அவர்களை அவன் படைத்தான்.\nஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை.\nஅல்லாஹ் உங்களை அவனை வணங்குவதற்காகவே படைத்தான் என்பதை நீங்கள் அறிந்துகொண்டீர்கள். இதன்பின் இபாதத் (வணக்கம்) என்பது ஓரிறைக்கொள்கை இருந்தாலே அது வணக்கம் என்று சொல்லப்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.\nஉளூஉள்ள நிலையில் உளூவை முறிக்கும் காரியங்கள் ஏற்பட்டால் உளூ முறிந்துவிடுவதைப் போன்று ஒருவர் வணங்குவதுடன் அவரிடம் இணைவைப்பு சேர்ந்துவிட்டால் அந்த வணக்கம் பாழாகிவிடும்.\nஎனவே இணைவைப்பு வணக்கத்துடன் கலந்தால் அது வணக்கத்தை பாழாக்கிவிடும். அமலை அழித்துவிடும். இணைவைத்தவர் நிரந்தர நரகத்திற்குரியவராகிவிடுவார். இதை நீங்கள் அறிந்துகொண்டால் நீங்கள் கட்டாயம் அறிய வேண்டிய விசயத்தை அறிந்துகொண்டவராவீர்கள். இந்த ஆபத்தான வலையிலிருந்து அல்லாஹ் உங்களை விடுவிக்கலாம்.\nஅல்லாஹ்விற்கு இணைகற்பிப்பதே அந்த வலையாகும். இதைப் பற்றியே அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.\nதனக்கு இணைகற்பிப்பதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதுவல்லாதவற்றை தான் நாடியவர்களுக்கு அவன் மன்னிப்பான்.\nஅல்லாஹ் தன் வேதத்தில் கூறியுள்ள நான்கு அடிப்படைகளை அறிந்துகொள்வதின் மூலமே இந்த இணைப்பிலிருந்து விடுபட முடியும்.\nபரகத் (அபிவிருத்தி) என்பது நன்மைகள் நிறைந்திருப்பதும் அவை நிலைத்திருப்பதையும் குறிக்கும் சொல்லாகும்.\nஅல்லாஹ் ஒருவனை மட்டுமே முன்னோக்கி வழிபடுதல் என்பது ஹனீஃபிய்யா (الحنيفية) என்ற சொல்லின் பொருளாகும். இப்பதத்தை அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுடன் மட்டுமே தொடர்புபடுத்திக் கூ��ியுள்ளான். இதற்கு மூன்று காரணங்கள் உண்டு.\nமக்கத்து இணைவைப்பாளர்கள் தாங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தின் இருப்பதாகவும் அவர்களே தங்களுடைய தந்தை என்றும் கூறிவந்தனர். எனவே அல்லாஹ் இக்கொள்கையை இப்ராஹீம் (அலை) அவர்களுடன் இணைத்து அவர்களிடம் பேசினான்.\nஇப்ராஹீம் (அலை) அவர்களை அவர்களுக்குப் பிறகு வந்த நபிமார்களுக்கு இமாமாக (தலைவராக) அல்லாஹ் நியமித்தான். இச்சிறப்பு அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவன் வழங்கவில்லை.\nஇப்ராஹீம் (அலை) அவர்கள் ஓரிறைக்கொள்கையை கடைபிடிப்பதில் மற்ற அனைவரையும் காட்டிலும் உயர்வான நிலையை அடைந்தார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் நண்பன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களின் பரம்பரையில் வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் இந்நிலையை அடையவில்லை. மகனை விட தந்தை முற்படுத்தப்படுவார் என்ற அடிப்படையில் ஹனீஃபிய்யா என்பது இப்ராஹீம் (அலை) அவர்களுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.\nஇபாதத் என்ற பதம் இரு பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇறைவன் விரும்புவதை செய்வதும் அவன் வெறுப்பதை விட்டும் விலகி இருப்பதும் வணக்கம் (இபாதத்) ஆகும்.\nஅல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபடுதலும் இபாதத் ஆகும். அதாவது தவ்ஹீத் என்ற பொருளிலும் இபாதத் என்ற சொல் பயன்படுத்தப்படும்.\nதவ்ஹீத் என்றால் அல்லாஹ்விற்குரிய உரிமைகள் அனைத்தும் அவன் ஒருனுக்கு மட்டுமே உரியது என்று நம்புவதும் இவற்றில் எந்த ஒன்றையும் பிறருக்கு உண்டு என நம்பாமல் இருப்பதாகும். அல்லாஹ்வின் உரிமைகள் மூன்று வகைப்படும். இதனடிப்படையில் தவ்ஹீத் மூன்று வகைப்படும்.\nதவ்ஹீதுர் ருபூபிய்யா – அகிலம் முழுவதையும் படைத்து பரிபாலிக்கும் காரியங்கள் அல்லாஹ் ஒருவன் மட்டுமே செய்கிறான். இதை வேறு யாரும் செய்யவில்லை என்ற நம்பிக்கை. உதாரணமாக மழை பொழிய வைத்தல் உணவளித்தல் துன்பங்களை நீக்கும் வானம் பூமி அழிந்துவிடாமல் அவற்றை சீராக செயல்பட வைத்து நிர்வகித்தல் மரம் செடி கொடி அனைத்து உயிரினங்களையும் படைத்தல் ஆகிய காரியங்களே படைத்து பரிபாலித்தலாகும். இது இறைவன் செய்கின்ற காரியங்களாகும்.\nதவ்ஹீதுல் உலுாஹி்ய்யா – வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே நிறைவேற்றுதல். அவனல்லாத வேறு யாருக்கும் அதை நிறைவே��்றாமல் இருத்தல். இது படைப்பினங்கள் செய்ய வேண்டிய காரியமாகும். உதாரணமாக அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்தல். அவனுக்கு மட்டுமே அறுத்துப் பலியிடுதல் அவனுக்கு மட்டுமே நோ்ச்சை செய்தல் ஆகியவை சில வணக்கங்களாகும்.\nதவ்ஹீதுல் அஸ்மாஉ வல்ஸிஃபாத் – அல்லாஹ்விற்கு மட்டும் பிரத்யேகமாக சில பெயர்களும் பண்புகளும் உள்ளன. உதாரணமாக அல் ஹய் (நித்திய ஜீவன்) அல்கய்யூம் (நிலைத்திருப்பவன்) அஸ்ஸமத் (தேவையற்றவன்) அஹத் (தனித்தவன்) ஆகிய பெயர்களைக் கூறலாம். குழந்தை இல்லை மனைவி இல்லை உறக்கம் இல்லை பலவீனம் இல்லை மறதி இல்லை அனைத்தையும் அறிதல் ஆகியவை அல்லாஹ்வின் பண்புகளாகும். இதுபோன்ற பண்புகள் பெயர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று நம்ப வேண்டும்.\nதவ்ஹீதிற்கு முற்றிலும் முரணான ஷிர்க் என்பதும் மூன்று வகைப்படும்.\nமேலும் ஷிர்க் (இணைவைப்பு) என்பது அது ஏற்படுத்தும் விளைவை கவனித்தால் அதனை இரு வகைகளாக பிரிக்கலாம்.\nபெரிய இணைவைப்பு – அல்லாஹ்விற்குரிய உரிமை மற்றவர்களுக்கு வழங்குதல். இதனால் இக்காரியத்தை செய்பவர் ஈமானை விட்டும் இஸ்லாமை விட்டும் முழுமையாக வெளியேறிவிடுவார். உதாரணமாக அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்வது பெரிய இணைவைப்பாகும். இது நிரந்தர நரகத்தில் தள்ளும்.\nசிரிய இணைவைப்பு – அல்லாஹ்விற்குரிய உரிமை மற்றவர்களுக்கு வழங்குதல். இதனால் இக்காரியத்தை செய்பவர் ஈமானை விட்டும் இஸ்லாமை விட்டும் முழுமையாக வெளியேறிவிடமாட்டார். மாறாக ஈமானிய குறைபாடு உடையவராகவும் பாவியாகவும் ஆகிவிடுவார். உதாரணமாக அல்லாஹ்விற்காக தொழுதுகொண்டிருப்பவர் தன் எண்ணத்தை மாற்றி பிறரிடம் நற்பேறு வாங்குவதற்காக தொழுதல் சிறிய இணைவைப்பாகும். இதுவும் பாவம் என்றாலும் இது நிரந்தர நரகத்தில் தள்ளாது. இறைவன் நாடினால் இத்தகையோரை நரகத்தில் தண்டிக்கலாம். அவன் நாடினால் மன்னிக்கலாம்.\nTags இணை வைப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நான்கு அடிப்படைகள்\nNext ஷாம் & சிரியாவின் சிறப்புகள்\nமாறு செய்வதின் மூலம் இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணுவோம்…\nஅல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு அனுப்பிய பின்பு அவர்களுக்குத் தெரிவு செய்த வாழ்க்கை நெறி …\n10: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\n70: இப்லீஸ் வி���ித்த சதி வலை\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் Ramadan அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் S.யாஸிர் ஃபிர்தௌஸி மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் அஷ்ஷேக் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி அல்குர்ஆன் கூறும் வரலாறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/09/16/conversion-8/", "date_download": "2020-09-25T20:49:55Z", "digest": "sha1:RZASHLVPNU7UVCV4PNPIWBPEIRSYCGTQ", "length": 50727, "nlines": 347, "source_domain": "www.vinavu.com", "title": "கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : ப���்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி\nமறுகாலனியாக்கம்கல்விசமூகம்சாதி – மதம்பார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்புதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்\nகல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி\nகண்ணை மறைக்கும் காவிப் புழுதி\nசிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 8\n”இந்த மண்ணின் மைந்தர்களான இந்துக்களுக்குக் கூட கொடுக்கப்படாத சலுகைகள் மதம் மாறிப் போனவர்களுக்கு அளிக்கப்படுவது மிகப் பெரிய கொடுமையாகும். பள்ளிக் கூடம் தொடங்குவது நடத்துவது போன்ற விசயங்களில் கூட முசுலீம், கிறித்தவர்களுக்கு உள்ள சலுகைகளையாவது தாருங்கள் என்று கேட்கின்ற நிலையில் இந்துக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.”\n– ”இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா”\nஇந்து முன்னணி வெளியீடு. பக்.19\nஇயற்கையையும், சமூகத்தையும் அறிவியல் நோக்கிலிருந்து புரிந்து கொள்வதே கல்வி. முட்டாள்தனங்களையும், மூடநம்பிக்கைகளையும் உயிராகக் கொண்டுள்ள மதங்கள் கல்வியுடன் உறவு கொள்ள எவ்வித அடிப்படையும் இல்லை. இந்தியாவில் பல நூறு ஆண்டுகளாக மதத்தின் பிடியில் சிக்கியிருக்கும் கல்வியை விடுவிக்க வேண்டும் என்பதுதான் மதச் சார்பின்மையின் முக்கியக் கோரிக்கை. இந்தியாவில் மதத்தோடு கல்வி கொண்டுள்ள உறவின் வரலாறு என்ன\nபெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கல்வி கிடையாது என்பதைத்தான் பார்ப்பனியம் ஈராயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறது. ஷாகாவில் ஸ்வயம் சேவகர்கள் ஆராதனை செய்யும் ‘மனு’ தனது தர்மத்தில் வேதம் கேட்ட காதில் ஈயத்தை ஊற்றுவது, உச்சரித்த நாக்கை வெட்டுவது உட்பட கல்வி மறுப்பிற்காகப் பெரும் தண்டனைப் பட்டியலையே உருவாக்கியிருந்தான். நடைமுறையிலும் கட்டை விரல் வெட்டப்பட்ட ஏகலைவனிலிருந்து, கண்பறிக்கப்பட்ட சேலம் கட்டிநாயக்கன்பட்டி தனம் வரை அதே ‘தர்மம்’ தான் நிலவுகின்றது.\nபிராமணர் – சத்திரியர்’ போன்ற ஆளும் வர்க்கப் பிரிவினருக்காக நடத்தப்பட்ட குருகுலங்களிலும் வருணாசிரம தர்மத்தின் பாடத்த���ட்டம்தான் கல்வியாகக் கற்றுத் தரப்பட்டது. மத்திய காலத்தில் முகலாய மன்னர்கள் அறிமுகப்படுத்திய மதரஸா கல்வியில் இருந்த மதசார்பின்மை அம்சங்கள் படிப்படியாக ஒழிக்கப்பட்டு இறுதியில் அங்கேயும் மதக்கல்வியே மேலோங்கியது. ஆங்கிலேயர் காலத்தில்தான் கிறித்தவ மிஷனரிகள் மூலம் நவீன கல்வி அறிமுகமாகியது. அதுவும் காலனியாதிக்கத்திற்கு உதவும் வகையிலேயே உருவாக்கப்பட்டது.\nஇந்த கிறித்தவ நிறுவனங்களில் அன்றும் இன்றும் படித்துப் பயனடைபவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் பார்ப்பன – மேல் சாதியினர்தான். வெள்ளையர் காலத்து ஐ.சி.எஸ். தற்போதைய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கும்பல்களெல்லாம் கிறித்தவக் கல்லூரிகளில் படித்து வந்தவர்கள்தான். அத்வானி போன்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் இங்கு படித்தவர்களே. அந்த வகையில் பார்த்தால் மிஷனரிகளின் சேவையில் முக்கியப் பங்கை இவர்கள்தான் அனுபவித்திருக்கின்றனர்.\n‘இயேசு சங்கம்’ நடத்தி வரும் சென்னை லயோலா கல்லூரி இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்று என்கிறார்கள். நடிகர்கள், பணக்காரர்கள், அதிகாரி – அரசியல்வாதிகள் போன்றவர்களின் வாரிசுகள் இங்குதான் படிக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் ‘இந்துக்கள்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், கிறித்தவப் பள்ளியோ, அரசுப் பள்ளியோ அங்கே தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை அம்பேத்கார் முதல் குப்பன் சுப்பன் வரை மாறவில்லை. அவர்கள் படிக்கக்கூடாது என்ற மனுதர்மம் இன்னும் இறக்கவில்லை.\nதற்சமயம் கல்வி நிறுவனங்கள் நடத்தும் சிறுபான்மைப் பிரிவினருக்கு சட்டத்தில் சில சலுகைகள் உள்ளது உண்மை. ஆனால், இச்சலுகை மதச் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, மொழி, இனம் என்று பலருக்கும் தரப்படுகிறது. அதை வைத்தே ராமகிருஷ்ணா மிஷன், சமஸ்கிருதக் கல்லூரிகள் போன்ற இந்துக்களும் சலுகைகளை அனுபவிக்கின்றனர். ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் நியமன முறைகேடுகளைத் தடுப்பதற்காக மேற்கு வங்க அரசு தலையிட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடிய மிஷன், ‘நாங்கள் ராமகிருஷ்ண பரமஹம்சரை வழிபடும் சிறுபான்மையினர், இந்துக்களல்ல’ என்று பகிரங்கமாக அறிவித்தது.\nகல்விக் கொள்ளைக்காக மதத்தையே மாற்றிக்கொள்கிறார்களே என்று எந்த இந்து பக்தரும�� இதுவரை கேள்வி எழுப்பியதில்லை. இத்தகைய முறைகேடுகள் எல்லாத் தனியார் கல்வி நிறுவனங்களிலும் நடந்து வருகின்றன. சிறுபான்மை கல்வி நிறுவனங்களும் விதி விலக்கல்ல. கேரளத்தில் கிறித்தவ மிஷனரிகள், நாயர்கள் மற்றும் இசுலாமியக் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்த முனைந்த நம்பூதிரிபாடு அரசு அதற்காகவே கவிழ்க்கப்பட்டதும் ஒரு உதாரணம்.\nசிறுபான்மையினருக்கான கல்விச் சலுகைகளால் இசுலாமிய மக்கள் அடைந்த பயன் என்ன இந்துக்களை விடவும் கல்வி, வேலை வாய்ப்பில் அவர்கள் அதிகம் பயனடைந்திருக்கிறார்களா என்பதையும் நாம் பரிசீலிப்போம். தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் ஆய்வுப்படி (1987-88) கிராமப்புற முசுலீம்களில் 58% பேர் கல்வியறிவற்றவர்கள். இந்துக்களில் கல்வியறிவற்றோர் 51% பேர். நகர்ப்புறத்திலோ 42% முசுலீம்கள் கல்வியறிவற்றவர்கள்; இந்துக்களில் 25% பேர் கல்வியறிவற்றவர்கள், முசுலீம் பெண்களின் கல்வியறிவின்மை பற்றிச் சொல்லவே தேவையில்லை.\nநகர்ப்புற இந்துக்களில் பட்டப்படிப்பு படித்தோர் 8% பேர்; முசுலீம்களில் 2.3%தான் பட்டதாரிகள். மேலும் முசுலீம் கல்வி நிறுவனங்களில் முசுலீம் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கைதான் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது. படிப்பதே வேலை வாய்ப்புக்காகத்தான் என்ற நிலைமையும், அரசு வேலை வாய்ப்புகளில் முசுலீம்கள் புறக்கணிக்கபடுவதாலும், கல்வி கற்பதற்கான அவர்களது ஆர்வமும் இயல்பாகவே குறைந்து விடுகிறது. மேலும் ஏழ்மை காரணமாக பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்துவதென்பது இந்துக்களைவிடவும் முசுலீம் மாணவர்கள் மத்தியில்தான் அதிகமாக இருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 90% முசுலீம் மாணவர்கள் ஆரம்பப்பள்ளியையே தாண்டுவதில்லை என்கிறது கோபால் சிங் குழு (1983) அறிக்கை.\nவடமாநிலங்களில் குறிப்பாக உ.பி.யில் முசுலீம் மக்களின் தாய்மொழியான உருது திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதும், பாட நூல்கள் உருது மொழியில் அச்சிடுவது வேண்டுமென்றே தவிர்க்கப்படுவதும், சமஸ்கிருதமயமான இந்தி திணிக்கப்படுவதும், பாடத்திட்டமே மறைமுக இந்துப் பிரச்சாரமாக இருப்பதும் இந்நிலைக்குக் கூடுதல் காரணங்களாக அமைகின்றன.\nஆனால், கல்வி அமைச்சர்களின் மாநாட்டிலே சரசுவதி வந்தனம் பாடப்படும் சூழ்நிலையில், ஆர்.எஸ்.எஸ் .இன் புரட்டல் வரலாற�� கல்வித் திட்டத்தில் அமலாக்கப்படும் நிலையில், 1947 இந்தியா – பாக். பிரிவினைக் கலவரத்தில் தன் கைத்துப்பாக்கியால் முசுலீம் பெண்ணைக் கொன்றதை சுயசரிதையில் எழுதிப் பெருமைப்படும் ராஷ்டோகி (ஓய்வு பெற்ற பேராசிரியர்) போன்ற இந்து வெறியரெல்லாம் – தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறுப்பெடுக்கும் காலத்தில், சிறுபான்மை மக்கள் சலுகை தந்து சீராட்டப்படுவதாகக் கூறுவது, அப்பட்டமான பித்தலாட்டமாகும். சிறுபான்மையோ, பெரும்பான்மையோ, கல்வி என்பதைக் கடைச்சரக்காக்கி விற்றுவரும் சூழ்நிலையில் உழைக்கும் மக்களுக்கு எந்தச் சலுகையுமில்லை என்பதே நடைமுறை. ஒரு மதச்சார்பற்ற அரசில் மதத்தின் பிடியிலிருந்து கல்வியை விடுதலை செய்வதுதான் இந்தப் பிரச்சினைக்குரிய ஒரே தீர்வு. அத்தகைய அரசில் சிறுபான்மையோரின் கல்விக்கும் உத்தரவாதமிருப்பதால் அவர்களுக்குச் சலுகை வேண்டும் என்ற கேள்வியே எழாது.\nகிறித்தவ – இசுலாமியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில பெரும்பான்மையினர் ‘இந்துக்கள்’தான். ஆனால், ‘இந்துக்களால்’ நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் பயில்பவர்கள் யார் நிறுவனத்தை நடத்துகின்ற குறிப்பிட்ட ‘மேல்’சாதியினர்தான் பெரும்பான்மையாகப் படிக்கிறார்கள்.\nதமிழகம் முழுவதும் ‘இந்துக் கல்லூரிகள்’ என்ற பெயரில் ஏராளமான நிறுவனங்கள் உண்டு. நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருக்கும் ‘இந்துக் கல்லூரிகள்’ சைவ வேளாளருக்குச் சொந்தமானவை. ஆசிரியர் நியமனத்திலிருந்து, மாணவர் சேர்க்கை வரை சைவப் பிள்ளையினருக்குத்தான் முன்னுரிமை. அதைப்போல ‘ஆதித்தன் குரூப்’ நடத்தும் கல்லூரிகளில் நாடார்களுக்குத்தான் முதல் மரியாதை. தென் மாவட்டக் கலவரங்களின் போது பல தேவர் கல்லூரிகளில் படித்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தூக்கி எறியப்பட்டனர். அத்துடன் அவர்கள் கல்வி வாழ்க்கையும் முடிந்தது.\nஇப்படி தமிழகத்தில் வட்டார மேல் சாதியினரால் நடத்தப்படும் ‘இந்துக் கல்லூரிகளில்’ தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்புதான். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு சுயநிதிக் கல்லூரிகளின் இடஒதுக்கீடு மற்றும் கட்டணங்களை முறைப்படுத்தும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு பெறுவதே சமூகநீதி என்ற�� பேசும் மேல் சாதிக்காரர்களெல்லாம் – இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். காரணம் தங்கள் கல்விக் கொள்ளை குறைந்துவிடும் என்பதே. ஆக ‘இந்துப்’ போர்வையில் நடத்தப்படும் இம்மோசடிகளை மறைப்பதற்கு, இந்து முன்னணியின் பிரச்சாரம் எப்படி உதவுகிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎனவே ‘காசுக்கேற்ற கல்வி’ என்பதுதான் உண்மையான பிரச்சினை. ”தமிழ் வழிக்கல்வி வேண்டாம், (கிறித்தவ) ஆங்கில மொழிக் கல்விதான் வேண்டும்” என்று கூறும் மெட்ரிக்குலேசன் கல்விச் சங்கம் ஒரு நாள் பள்ளி அடைப்பையே நடத்தியிருக்கிறது. இந்தச் சங்கத்தின் நிர்வாகிகள் எல்லாம் ‘இந்துக்கள்’தான். சங்கர மடம் துவக்க இருக்கும் மருத்துவக் கல்லூரியை எதிர்த்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மாணவர்களில் பெரும்பான்மையினர் ‘இந்துக்கள்’தான். ‘இந்து நலன்’ பேசும் இந்து மதவெறியர்கள் இத்தகைய பிரச்சினைகளில் மக்கள் நலனுக்கு விரோதிகளாக இருக்கிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.\nஇந்து முன்னணி கவலைப்படும் அளவிற்கு இந்துக்கல்வி நிறுவனங்கள் இல்லாமலில்லை. சங்கரமடம், சைவ ஆதீனங்கள், பங்காரு, சாயிபாபா, ஆனந்தமாயி, சின்மயானந்தா, சித்பவானந்தா, ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்தா கேந்திரா, ஆர்.எஸ்.எஸ்.ன் சேவா பாரதி, ஜெயலலிதா, சசிகலா, உடையர், வாழப்பாடி, தங்கபாலு, விஸ்வநாதன், தம்பித்துரை, சோ.பாலகிருஷ்ணன் இன்னபிற வகையாறாக்களெல்லாம் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.\nஇனி, இராம.கோபாலன் ஒரு உண்மையான இந்துவாக இருந்தால் கீழ்க்கண்ட உண்மையான இந்து நலனுக்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.\nஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசதத் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சமசுகிருத மொழியில்தான் கல்வி. மிலேச்ச, சூத்திர மொழிகளுக்கு இடமில்லை. மெக்காலே பாணியிலான கல்வித் திட்டத்திற்குப் பதில் வேத, உபநிடத, புராண, இதிகாச, மனுதர்மம் முதலியவைதான் கல்வித்திட்டம். இந்துக்களே அணிதிரண்டு வாருங்கள்\nஇந்துக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மட்டும் இந்து மாணவர்களுக்குக் கட்டணம் கிடையாது. அல்லது குறைவான கட்டணமே வசூலிக்க வேண்டும்.\nகிறித்தவ, இசுலாமியக் கல்வி நிறுவனங்களில் – இந்துக்கள் யாரும் படிக்கக்கூடாது, பணியாற்றக்கூடாது\n– இப்படி ஆத்ம சுத்தியுடன் இந்து முன்னணி கோரிக்கைகளை முன்வைத்துப் போராட வேண்டும். போராடினால் இந்து மத வெறியர்களை ஒழிப்பதற்கு எவரும் மெனக்கெட வேண்டியதில்லை. ‘இந்துக்களே’ பார்த்துக்கொள்வார்கள்.\nபாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா\nபாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா\nபாகம் 3 – அம்பேத்கர் மதம் மாறியது ஏன்\nபாகம் 4 – தீண்டாமையை ஏற்றுக்கொள்\nபாகம் 5 – கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்\nபாகம் 6 – வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா\nபாகம் 7 – ஆண்டவனின் வறுமையா\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n//இந்த கிறித்தவ நிறுவனங்களில் அன்றும் இன்றும் படித்துப் பயனடைபவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் பார்ப்பன – மேல் சாதியினர்தான். //\nபாம்பிற்கு பால் வார்த்தாலும் பாலுக்கு பதில் அது நஞ்சையே கக்கும், ஏகலைவனிடம் கட்டை விரலை கேட்டது துரோணரின் புத்தி, அதே துரோணரின் உயிரை போர்களத்தில் பறித்தது அர்ஜுனனின் உத்தி.\nஒரேயொரு கேள்வி: கிறிஸ்த்துவ மற்றும் வேறு சிறுபான்மையினருக்கும் கல்வி நிறுவனம் தொடங்க சலுகை அளிப்பதன் நோக்கம் என்ன \nஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்விநிலையங்களில் சேர இட ஒதுக்கீடு, சலுகைகள் அளிக்கப்பட்டன. அதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.\nஆனால் கல்விநிலையங்கள் தொடங்குபவர் அப்படி ஒடுக்கப்பட்டவர் இல்லையே. பல கோடி முதலீடு செய்பவர். அந்த பணத்தை நல்ல/கள்ள வழியில், எப்படி சம்பாதிட்டு இருந்தாலும், நிச்சயமாக செல்வாக்கு படைத்த ஒருவர்/நிறுவனம்.\nஅவர்களுக்கு ஏன் சலுகை என்பது என்னுடைய நியாயமான சந்தேகம்.\nஅய்யா கிறித்துவ தேவாலயங்களில் ஒரு தலித் பாதிரியாராக முடியுமா\nரெட்டியார் உள்ளிட்ட பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர்தான் அங்கும் வந்து ஆதிக்கம் செளுத்துறாங்கஇதுக்கு காரணம் திராவிட அரசியல்\nவாய்ப்பே கிடையாது… பள்ளன் பாதிரி ஆகவே முடியாது… ஏனினில் கிறித்தவ மத பதவிகள் மிக மிக அதிகாரம் மிக்கவை… பாதிரியே ஆக முடியாதெனில் ஆயர் , பேராயர், பிஷப், கார்டினல் … போப் வரை பல பதிவகள் உள்ளன… அவையெல்லாம் பள்ளனுக்கு எட்டா கனிகள் தான்…\nகிறித்தவர்களின் இடுகாடுகளிலே கூட சாதிப்பாகுபாடு உண்டு… பள்ளர்களுக்கு தனி இடுகாடுதான்..\nBBC இதை தோலுரித்து காட்டுகிறது பாருங்கள்…\nஇதை பலரும் புரிந்து கொள்வதில்லை\n25% இடஒதுக்கீட்டை ஏற்காத பள்ளிகள் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்\n“இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.”-தினமணி.\nசட்டத்தின் பிடியை இறுக்க வேண்டும் என்பதில்லை. பள்ளிகூட வசதிகள்\nஎன்னென்ன இருக்க வேண்டும் அதிகாரிகள் முறையாக கடைபிடித்தாலே கலங்கி போய் விடுவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாதா என்ன\nஹி..ஹி..ஹி.. வேலிக்கு ஓனான் அல்லவா சாட்சியாக உள்ளது. மக்களை ஏமாற்றவேண்டும் என்பவர்கள் உள்ளவரை……..அவர்களை நம் மனு நீதிச் சோழன்கள் சில பல காரணங்களுக்காக காவல் காக்கும் நிலையில் … சுனாமி வந்து எல்லோரையும் கொண்டு போகட்டுமே என்ற மக்களின் எண்ணம் தவறென எவரேனும் கருத முடியுமா மக்களை ஏமாற்றவேண்டும் என்பவர்கள் உள்ளவரை……..அவர்களை நம் மனு நீதிச் சோழன்கள் சில பல காரணங்களுக்காக காவல் காக்கும் நிலையில் … சுனாமி வந்து எல்லோரையும் கொண்டு போகட்டுமே என்ற மக்களின் எண்ணம் தவறென எவரேனும் கருத முடியுமா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmai4u.blogspot.com/2008/04/blog-post_03.html", "date_download": "2020-09-25T20:15:48Z", "digest": "sha1:O72HDFRG6NFHWBL6CJ4BC7G7RBZZKZXN", "length": 18251, "nlines": 237, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: சுயபரிசோதனை!", "raw_content": "\nமரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள் எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள் குறிப்பாக முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர், செல்லாக் காசுகளாகிவிட்ட கொடூர காலக்கட்டம் குறிப்பாக முஸ்லிம்களின் விலைம���ிக்க முடியாத உயிர், செல்லாக் காசுகளாகிவிட்ட கொடூர காலக்கட்டம் எந்த நேரத்தில் நம் உயிர் பிரியும் என்பது யாருக்கும் தெரியாது எந்த நேரத்தில் நம் உயிர் பிரியும் என்பது யாருக்கும் தெரியாது எங்கு தான் இந்த உயிர் பறிக்கப்படும் என்பதும் நமக்குத் தெரியாது\nஎனவே அடிக்கடி நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால நம் வாழ்க்கையை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்து நம் எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். கடந்த காலம் குறித்த பின்னோக்கும் தன்மையும், எதிர்காலம் குறித்த திட்டமிடலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக மறுமைக்காணதோர் பயணம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பயணம் ஒரு சுவனப் பசுஞ்சோலையை நோக்கியதோர் பயணமாகவும் இருக்கலாம், அல்லது பாதாள படுகுழியின் பாசறையான நரகம் நோக்கியதோர் பயணமாகவும் இருக்கலாம் அல்லவா நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nமறுமையின் நந்தவனத்தில் 'நாமும் ஒரு மலராக’ வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்\nஇதோ கீழ்காணும் எண்ண அலைகளை அமைதிப்படுத்த முயற்சிப்போமாக எம்மைப் படைத்த வல்ல ரஹ்மானின் ஆதரவு என்றும் நம்மோடு இருக்கின்றது.\nதீமை தரும் பேச்சுக்களை விட்டும் என் நாவை எந்தளவு பாதுகாத்துக் கொள்கிறேன் அல்லது வெட்டிப் பேச்சும், வீண் வம்பும் தான் என் கைதேர்ந்த கலையா\nஎன்றாவது மையவாடியைத் தரிசித்து, நமக்கும் மரணம் வருமே நாமும் இங்கு தானே கொண்டு வரப்படுவோம் நாமும் இங்கு தானே கொண்டு வரப்படுவோம் என்கின்ற எண்ணம் எப்போதாவது வந்துள்ளதா என்கின்ற எண்ணம் எப்போதாவது வந்துள்ளதா அல்லது உலகம் மரணத்தையும் மறுமையையும் மறக்கடித்து விட்டதா\nகப்ர் வாழ்க்கைக்கான கட்டுச் சாதனத்தை தயார் செய்து விட்டேனா அல்லது கப்ர் வாழ்க்கையே இப்போது தான் நினைவுக்கு வருகின்றதா\nபிறர் குறைகளைப் பாராது என் குறைகளை சீர் செய்வதில் எந்த அளவு ஆர்வம் காட்டியிருக்கிறேன் அல்லது பிறர் குறை மேய்வது தான் என் தொழிலா\nஇறையச்சமுடையவனாகுவதற்கு எந்த அளவு முயற்ச்சித்திருக்கிறேன் அல்லது என் மனது கல்லாகி விட்டதா\nகாலத்தை வீணடிக்காது அமானிதத்தைப் பாதுகாத்திருக்கிறேனா அல்லது காலம் கூட அமானிதம் என்பது எனக்குத் தெரியாதா\nஅல்-குர்ஆனில் எத்தனை சூராக்களைப் பாடமாக்கியிருக்கிறேன் எத்தனை ஹதீஸ்களை மனனமிட்டிருக்கிறேன் இல்லை இல்லை பாட்டும் படமும் தான் என் சிந்தனையின் விருந்தா\nநான் மற்றவர்களை சந்திக்கும் போதெல்லாம் சலாம் கூறுகின்றேனா அல்லது சலாம் கூறுவது கூட எனக்கு கசப்பாக இருக்கிறதா\nபுன்சிரிப்போடும், நல்ல வார்த்தைகளோடும் மற்றவர்களைச் சந்திக்கிறேனா அல்லது கர்வம் தான் என் நடைமுறைகளின் அலங்காரமா\nஎன் எல்லாக்காரியங்களிலும் வலதை முற்படுத்துகின்றேனா\nமறுமையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஷபாஅத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, முஅத்தின் பாங்கு கூறும் போது நானும் அதே போன்று கூறுகின்றோனா அல்லது வீணாக பேசிக் கொண்டிருக்கிறேனா\nஎந்த அளவு என் நாவை பேணுகிறேன்\nதீமையான விஷயங்களைக் கேட்பதை விட்டும் என் காதுகளையும், தீயவைகளைப் பார்ப்பதை விட்டும் என் கண்களையும் காத்துக்கொள்கிறேனா\nநான் முஸலிமாக இருப்பதையொட்டி அல்லாஹ்வைப் புகழ்ந்தேனா அல்லது நான் ஒரு நன்றி கெட்டவனா\nஎல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கின்றேனா\nபிற முஸலிம்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக எப்போதாவது தனிமையில் பிரார்த்தனை செய்துள்ளேனா\nபெருமையடிக்காமல் அல்லாஹ்வுக்கென்று என்னைத் தாழ்த்திக் கொண்டேனா\nஅல்லாஹ்வின் படைப்பினங்களைக் கூர்ந்து கவனித்து படிப்பினை பெற்றுள்ளேனா\nஎனக்கேற்படும் சோதனைகளிலிருந்து விடுபட அல்லாஹ்விடத்தில் முறையிட்டு கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேனா\nஎல்லா நேரத் தொழுகைகளையும் ஜமாஅத்தோடு தொழுகின்றேனா எத்தனை முறை முன்வரிசையில் நிற்பதற்கு கவணம் செலுத்தியிருக்கிறேன்\nஅல்-குர்ஆனை நிதானமாக எத்தனை முறை ஓதியிருக்கிறேன் அதன் மொழி பெயர்ப்பை படித்து விளங்க முயற்சி செய்தேனா\n குறிப்பாக முன்பின் சுன்னத்துகள், வித்ர், ளுஹா போன்ற தொழுகைகளோடு எந்தளவு என் தொடர்பு இருக்கின்றது\nகாலை-மாலை திக்ர்களைப் பேணி ஓதுகின்றேனா\nஎல்லா அமல்களையும் இஹ்லாஸோடு செய்கின்றேனா அல்லது உலக இலாபம் தான் என் நோக்கமா\nநயவஞ்சகத்திலிருந்து பாதுகாப்பு பெறும் பொருட்டு நான் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றேனா\nஎன் பெற்றோர்களோடு நல்ல முறையில் நடக்கின்றேனா\nஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்கின்றேனா\nஎவராவது நோய��� வாய்பட்டிருக்கும் நிலையில் நோய் விசாரிக்கச் சென்று நோய் நிவாரணத்திற்காக அந்நோயாளிக்கு பிரார்த்தனை செய்தேனா\nமுஸ்லிம்கள் தாக்கப்படுகின்ற போதெல்லாம் அவர்களின் விடுதலைக்காக ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தியிருக்கிறேனா\nஒவ்வொரு நாளும் தூங்கும் முன் என்னை நானே சுய பரிசோதனை செய்கின்றேனா\nஇக்கேள்விகளை அடிக்கடி உங்கள் மனதில் ஓட விடுங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் விடை காண முழு முயற்சி எடுங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் விடை காண முழு முயற்சி எடுங்கள் நம் அமல்களை ஏற்றுக்கொள்ள வல்லோனே போதுமானவன்.\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nஅவர்கள் செய்த குற்றம்தான் என்ன\nஇராக் மக்களின் இன்னல் துடைப்போம்\nவெட்கம் பற்றி அண்ணலார் அவர்கள்\nஉணவு உண்ணும் போது கவணிக்க..\nஆஷூரா நோன்பின் அழகிய சிறப்புகள்\nசினிமாக்கள் உமிழ்ந்த எச்சங்கள் சில..\nபீரேங்கிளைத் துரத்தும் பிஞ்சுக் கரங்கள்\nஇறைத் தூதர் இயேசு நாதர்\nசரித்திர நாயகி உம்மு ஸுலைம் (ரலி)\nநோயாளி வுழு செய்வது எப்படி\nஆடியோ - வீடியோ (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4-5/", "date_download": "2020-09-25T20:19:17Z", "digest": "sha1:DZLQ56SK54ZHG3I7NHAXRQONJC5OOQ5I", "length": 13168, "nlines": 167, "source_domain": "navaindia.com", "title": "தமிழகத்தில் இன்று புதிதாக 6,495 பேருக்கு கொரோனா; 94 பேர் பலி - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » தமிழகத்தில் இன்று புதிதாக 6,495 பேருக்கு கொரோனா; 94 பேர் பலி\nதமிழகத்தில் இன்று புதிதாக 6,495 பேருக்கு கொரோனா; 94 பேர் பலி\nதமிழகத்தில் இன்று புதிதாக 6,495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 94 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.\nமாநிலத்தில் இன்று புதிய தொற்று:\nஅதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 85 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் உள்ள 149 பரிசோதனை மையங்களில் இன்று 83,250 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 47 லட்சத்து 38 ஆயிரத்து 47 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் இன்று 80,100 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 45 லட்சத்து 79 ஆயிரத்து 770 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பாள் உயிரிழந்தோர் எண்ணிக்கை:\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,231 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம்:\nஅதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,406 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 52,721 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nமாவட்டவாரியாக இன்று கொரோனா தொற்று எண்ணிக்கை:\nசென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் 498 பேருக்கும், செங்கல்பட்டு – 419, கடலூர் – 390, சேலம் – 329, திருவள்ளூர் – 293, கடலூர் – 383, கள்ளக்குறிச்சி – 228, காஞ்சிபுரம் – 193, என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nசென்னையில் இன்று 1,247பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 5,248 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்று 2 வாரங்களுக்கும் மேலாக தின���ரி தொற்று 1,100 – 1,300க்குள் ஒரு நிலையாக பதிவாகி வருகிறது. ஆனால், சென்னைக்கு வெளியே அதிக அளவில் மாறி மாறி பதிவாகி வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் சில வாரங்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 6,000க்குள் பதிவாகி வந்த நிலையில் இன்று 6,495 ஆக பதிவாகியுள்ளது\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil “\nகொரோனா பீதி, நழுவும் வீரர்கள்\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கவாஸ்கர் கம்மெண்ட்ரியால் சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\n உலகம் சூனியமா போச்சு…’ இளையராஜா உருக்கம்\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கவாஸ்கர் கம்மெண்ட்ரியால் சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\n உலகம் சூனியமா போச்சு…’ இளையராஜா உருக்கம்\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்\nமறைந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.. ஈடு செய்ய முடியாத இழப்பில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/super-star-rajinikanth-golu-rajinikanth-home-golu-images-rajinikanth-golu-celebration-soundarya-rajinikanth/", "date_download": "2020-09-25T20:50:31Z", "digest": "sha1:BRYW7WPDKMYRJAYOUCO7SNREIUQ7NU5B", "length": 7555, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேரக்குழந்தைகளின் ஆசை.. இது சூப்பர் ஸ்டார் வீட்டு கொலு ஸ்பெஷல் கேலரி", "raw_content": "\nபேரக்குழந்தைகளின் ஆசை.. இது சூப்பர் ஸ்டார் வீட்டு கொலு ஸ்பெஷல் கேலரி\nஇந்த வருடம் பிரம்மண்டமாக கொலு வைத்து அசத்தி இருக்கிறார் ரஜினிகாந்த்.\nsuper star rajinikanth golu : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் கொலு கொண்டாட்டங்கள் களைக்கட்டி வருகின்றன. நாள் தோறும் ரஜினிகாந்த் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் கொலுவை பார்வையிடவே பிரபலங்கள் விசிட் அடித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பேரக்குழந்தைகள் ஆசைக்காக இந்த வருடம் பிரம்மண்டமாக கொலு வைத்து அசத்தி இருக்கிறார் ரஜினிகாந்த்.\nநேற்றைய தினம் நவராத்திரி கொலுவில் பிரபல நடிகரும், இயக்குநரும், ரஜினியின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ் கலந்துக் கொண்டார். அதுமட்டுமில்லை ரஜினிகாந்தின் செல்ல மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இருவரும் த��்களது சிறுவயது தோழிகளான, நடிகர் விஜயகுமாரின் மகளும் இயக்குநர் ஹரியின் மனைவியுமான பிரித்தா, நடிகை ஸ்ரீதேவி, நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனாவை அழைத்திருந்தனர்.\nசூப்பர் ஸ்டார் வீட்டு அழைப்பு என்றால் கேட்கவா வேண்டும் ஒட்டு மொத்த பிரபலங்களும் வித விதமான கொலு கிஃப்டுகளுடன் ரஜினிகாந்த் வீட்டு நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு வருகின்றனர். இதுக் குறித்து ஸ்பெஷல் கேலரி இதோ/..\nஇந்த புகைப்படங்கள் அனைத்தும் கடந்த சில தினங்களாக ரஜினி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nஅண்ணாத்த படத்தில் எஸ்.பி.பியின் குரல்; ரஜினிக்காக இறுதியாக பாடியது அந்த வானம்பாடி\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கவாஸ்கர் கம்மெண்ட்ரியால் சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎஸ்.பி.பி-யின் முதல் பின்னணி பாடல் குரல் தேர்வு பற்றிய உண்மை கதைகள்\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nபாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த திரைப்படங்கள்\n உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் தவிக்கும் இளையராஜா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/tag/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF/", "date_download": "2020-09-25T19:51:48Z", "digest": "sha1:MXNO2VMHXFGNFDMRUNELRMOORSC3JV5T", "length": 25650, "nlines": 218, "source_domain": "www.qurankalvi.com", "title": "மவ்லவி அஜ்மல் அப்பாஸி – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அ���் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Tag Archives: மவ்லவி அஜ்மல் அப்பாஸி\nTag Archives: மவ்லவி அஜ்மல் அப்பாஸி\nஆய(த்)துல் குர்ஸீயீன் உள்ளடக்கம் | பாகம் – 3 |\nJanuary 11, 2020\tJeddah Islamic Center, Video - தமிழ் பயான், குர்ஆன் தப்ஸீர், மௌலவி அஜ்மல் அப்பாஸி 0\nஆய(த்)துல் குர்ஸீயீன் உள்ளடக்கம் | பாகம் – 3 | வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு ஆய(த்)துல் குர்ஸீயீன் உள்ளடக்கம் | பாகம் – 3 | நாள்: 16 – 12 – 2019 திங்கள் கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம்: ஜி.ஸி.டி. கேம்ப் மஸ்ஜித் துறைமுகம், ஜித்தா. Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A …\nஆய(த்)துல் குர்ஸீயீன் உள்ளடக்கம் | பாகம்-2 |\nJanuary 9, 2020\tJeddah Islamic Center, Video - தமிழ் பயான், குர்ஆன் தப்ஸீர், மௌலவி அஜ்மல் அப்பாஸி 0\nஆய(த்)துல் குர்ஸீயீன் உள்ளடக்கம் | பாகம்-2 | வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு ஆய(த்)துல் குர்ஸீயீன் உள்ளடக்கம் | பாகம்-2 | நாள்: 09—12—2019 திங்கள் கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம்: ஜி.ஸி.டி. கேம்ப் மஸ்ஜித் துறைமுகம், ஜித்தா. Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us twitter : @qurankalvi …\nமவ்லவி அஜ்மல் அப்பாஸி சோதனைகள் தரும் படிப்பினைகள் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 02/01/2020, வியாழக்கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம் : முஷ்ரிஃபா இஸ்லாமிய அழைப்பு மையம் ஜித்தா\nஆய(த்)துல் குர்ஸீயீன் உள்ளடக்கம் | பாகம்-1 |\nDecember 31, 2019\tJeddah Islamic Center, Video - தமிழ் பயான், குர்ஆன் தப்ஸீர், மௌலவி அஜ்மல் அப்பாஸி 0\nஆய(த்)துல் குர்ஸீயீன் உள்ளடக்கம் | பாகம்-1 | வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு ஆய(த்)துல் குர்ஸீயீன் உள்ளடக்கம் | பாகம்-1 | நாள்: 02—12—2019 திங்கள் கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம்: ஜி.ஸி.டி. கேம்ப் மஸ்ஜித் துறைமுகம், ஜித்தா. Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa Follow us twitter : @qurankalvi …\nஇழப்புகள் ஏற்படும் போது கேட்கும் துஆ\nஎதிரிகளை சந்திக்கும்போது, அதிகாரமுடையவர்களை பயப்படும்போது கேட்கும் துஆ\nஒழு செயக்கூடிய உறுப்பில் பேண்டேஜ் கட்டினால் எவ்வாறு ஒழு செய்ய வேண்டும்\nஇரவில் விழிப்பு வந்தால் கேட்கும் துஆ\nசூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 17)\nDecember 21, 2019\tJeddah Islamic Center, Video - தமிழ் பயான், குர்ஆன் தப்ஸீர், சூரா அல்முஃமினூன், மௌலவி அஜ்மல் அப்பாஸி 0\nசூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 17) Surah 40 – ஸூரத்துல் முஃமின் வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு சூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 17) நாள்: 25—11—2019 திங்கள் கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம்: ஜி.ஸி.டி. கேம்ப் மஸ்ஜித் துறைமுகம், ஜித்தா. Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa …\nஸுஜூதில் ஓத வேண்டிய துஆ\nமவ்லவி அஜ்மல் அப்பாஸி பெண்மக்களின் சிறப்பு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 12/12/2019, வியாழக்கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம் : முஷ்ரிஃபா இஸ்லாமிய அழைப்பு மையம் ஜித்தா\nசூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 16)\nDecember 14, 2019\tJeddah Islamic Center, Video - தமிழ் பயான், குர்ஆன் தப்ஸீர், சூரா அல்முஃமினூன், மௌலவி அஜ்மல் அப்பாஸி 0\nசூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 16) Surah 40 – ஸூரத்துல் முஃமின் வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு சூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 16) நாள்: 18—11—2019 திங்கள் கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம்: ஜி.ஸி.டி. கேம்ப் மஸ்ஜித் துறைமுகம், ஜித்தா. Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa …\nமவ்லவி அஜ்மல் அப்பாஸி பழிவாங்குதல் பற்றி இஸ்லாம் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 05/12/2019, வியாழக்கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம் : முஷ்ரிஃபா இஸ்லாமிய அழைப்பு மையம் ஜித்தா\nசூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 15)\nDecember 7, 2019\tJeddah Islamic Center, Video - தமிழ் பயான், குர்ஆன் தப்ஸீர், சூரா அல்முஃமினூன், மௌலவி அஜ்மல் அப்பாஸி 0\nசூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 14) Surah 40 – ஸூரத்துல் முஃமின் வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு சூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 15) நாள்: 11—11—2019 திங்கள் கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம்: ஜி.ஸி.டி. கேம்ப் மஸ்ஜித் துறைமுகம், ஜித்தா.\nஹப்பாப் இப்னு அரத் ரழி அவர்களின் வாழ்க்கை வரலாறு\nமவ்லவி அஜ்மல் அப்பாஸி ஹப்பாப் இப்னு அரத் ரழி அவர்களின் வாழ்க்கை வரலாறு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 28/11/2019, வியாழக்கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம் : முஷ்ரிஃபா இஸ்லாமிய அழைப்பு மையம் ஜித்தா\nசூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 14)\nNovember 30, 2019\tJeddah Islamic Center, Video - தமிழ் ���யான், குர்ஆன் தப்ஸீர், சூரா அல்முஃமினூன், மௌலவி அஜ்மல் அப்பாஸி 0\nசூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 14) Surah 40 – ஸூரத்துல் முஃமின் வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு சூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 14) நாள்: 04—11—2019 திங்கள் கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம்: ஜி.ஸி.டி. கேம்ப் மஸ்ஜித் துறைமுகம், ஜித்தா.\nசூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 13)\nNovember 23, 2019\tJeddah Islamic Center, Video - தமிழ் பயான், குர்ஆன் தப்ஸீர், சூரா அல்முஃமினூன், மௌலவி அஜ்மல் அப்பாஸி 0\nசூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 13) Surah 40 – ஸூரத்துல் முஃமின் வாராந்திர மார்க்க விளக்க வகுப்பு சூரா அல்முஃமினூன் விளக்கவுரை (பாகம் – 13) நாள்: 28—10—2019 திங்கள் கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம்: ஜி.ஸி.டி. கேம்ப் மஸ்ஜித் துறைமுகம், ஜித்தா.\nசமூக சேவை ஓர் இஸ்லாமிய பார்வை\nமவ்லவி அஜ்மல் அப்பாஸி சமூக சேவை ஓர் இஸ்லாமிய பார்வை வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 14/11/2019, வியாழக்கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம் : முஷ்ரிஃபா இஸ்லாமிய அழைப்பு மையம் ஜித்தா\n10: நாளும் ஆதாரப் பூர்வரமான ஒரு துஆவை மனனமிடுவோம்\n70: இப்லீஸ் விரித்த சதி வலை\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி நூஹ் அல்தாஃபி ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் Ramadan அஷ்ஷெய்க். அஸ்ஹர் ஸீலானி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் S.யாஸிர் ஃபிர்தௌஸி மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் அஷ்ஷேக் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி அல்குர்ஆன் கூறும் வரலாறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-09/pope-writes-preface-to-new-book-for-a-knowledge-of-peace.html", "date_download": "2020-09-25T20:14:56Z", "digest": "sha1:PRW5BW65PKAKQQOZU3GEWL2XBM3RWQCX", "length": 10150, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "அமைதியின் அறிவியல்கள்\" நூலுக்கு திருத்தந்தை அணிந்துரை - வத்த���க்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (25/09/2020 16:49)\n\"அமைதி பற்றி அறிவதற்கு\" புதிய நூல்\nஅமைதியின் அறிவியல்கள்\" நூலுக்கு திருத்தந்தை அணிந்துரை\nஅமைதிக்காக உண்மையாகவே பணியாற்றுகிறவர், சமுதாயத்தின் எதார்த்தமான நிலையை, நடுநிலைமையோடு, உலகையும், வரலாற்றையும் அணுகுபவராக இருக்கவேண்டும் - திருத்தந்தை\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\n\"அமைதியின் அறிவியல்கள்\" பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், நற்செய்தியால் தூண்டப்பட்டு, இக்கால மனிதரின் நம்பிக்கைகள் மற்றும் ஏக்கங்களைப் பகிர்ந்துகொள்ளும் முறையில் நடைபெறவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.\n\"அமைதி பற்றி அறிவதற்கு (Per un sapere della pace)\" என்ற தலைப்பில், வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ள புதிய நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளைஞர்களை மையப்படுத்தி தன் எண்ணங்களை வெளியிட்டுள்ளார்.\nபோர் மற்றும், வன்முறைச் சூழல்களால் குறிக்கப்பட்டுள்ள, இக்கால சமுதாயத்தை எதிர்கொள்வதற்கு இளையோருக்குக் கற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், அமைதி அறிவியல்கள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள, பாடத்திட்டம் ஒன்று உருவாக்கப்படுவதற்கு அண்மையில் தான் எடுத்த தீர்மானம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைதிக்காக உண்மையாகவே பணியாற்றுகிறவர், சமுதாயத்தின் எதார்த்தமான நிலையை, நடுநிலைமையோடு, உலகையும், வரலாற்றையும் அணுகுபவராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கற்றல் என்பது, அந்தந்த காலத்தின் அடையாளங்கள் மீது கவனமாக இருப்பதும் ஆகும் என்றும் கூறியுள்ளார்.\nதிருத்தந்தை புனித 2ம் யோவான் பால் பாப்பிறை இறையியல் நிறுவனத்தின் உதவித் தலைவரும், இறையில் மானுடவியல் துறையின் பேராசிரியருமான Gilfredo Marengo அவர்களின் முயற்சியால் வெளிவந்துள்ள இந்த நூலுக்கு திருத்தந்தை அணிந்துரை எழுதியுள்ளார்.\nஇத்தாலிய மொழியில் வெளிவந்துள்ள இந்த நூலில், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களும், நீதி மற்றும் அமைதி திருப்பீட அவையின் முன்னாள் தலைவர் கர்தினால் Renato Raffaele Martino அவர்களும் எழுதியுள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/kdarkarumbuli-major-pooveenthiran/", "date_download": "2020-09-25T19:42:06Z", "digest": "sha1:64SZ73JZKL4FJQY32NESIK5J6JZ7LOC7", "length": 42221, "nlines": 198, "source_domain": "www.verkal.net", "title": "கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome கரும்புலி உயிராயுதம் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்\nநிகழ்வு:யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் “சுப்பர்டோறா” அதிவேகபீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு\nஅவன் ஒரு குழந்தை.வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன்.\nமனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ, எவரோ, அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான்.\nசின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான் இறக்க சிந்தையும், உதவும் குணமும் அவனது உயிரோடு ஒட்டிப்போயிருந்த இயல்புகள் .\nபக்கத்து வீட்டு அம்மா வந்து “தம்பி ஒருக்கா அந்தக் கடைக்குப் போட்டு வாறியா அப்பன்” என்றால், சொந்த வீட்டு வேலையைப் பாதியிலேயே போட்டுவிட்டு எழுந்துபோய் விடுகின்றவன் அவன்.\nஊரில் எவருடைய வீட்டிலாவது, ஒரு நல்லது கேட்டது என்றால், அங்கு அந்தச் சிறுவன் ஏதாவது எடுபிடிவேலைகள் செய்து கொண்டிருப்பான்.\nசப்பாத்து கட்டாயம் அணியவேண்டிய அவனது பள்ளிகூடத்தில் ஏழை நண்பனொருவன். “அம்மா காசுக்கு கஸ்ரபடுறா….” என்று மனவேதனைப்பட்ட போது, அப்பா ஆசையாக வாங்கித் தந்த சப்பாத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, வெறுங்காலோடு வீட்டிற்கு வந்தவன் அவன்.\nகுடும்பத்தின் ஏழ்மை நிலையைச் சொல்லி, “காலையில கூடச் சாப்பிடேல மச்சான் ….” என்று விம்மிய உற்ற நண்பனிடம், அவன் அடியோடு மறுமறுக்க க���யில் கிடந்த தங்கச் சங்கிலியையே கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தவன்தான புவீத்திரன்.\nஒரு மென்மையான் உள்ளம் அவனுடையது. அவன் கோபமடைந்ததை நாங்கள் கண்டதில்லை. அப்படித்தான், சுய கட்டுப்பாட்டை மீறிக்கோபம் வந்தாலும் அது விநாடிக் கணக்கில் கூட நீடித்ததில்லை. அவனுடைய உதடுகள் கேட்ட வார்த்தைகளை உச்சரித்ததை ஒரு நாள்கூட நாங்கள் கேட்டதில்லை.\nவீட்டில் அக்கா தம்பியோடு என்றாலும் சரி. பிற்காலத்தில், இயக்க நண்பர்களோடு என்றாலும் சரி, சாதாரண சிறு சச்சரவு வந்தாலும் அவன் தன்னைத்தானே நோந்துகொல்வானே தவிர, மற்றவர்களை அல்ல. சரி எது பிழை எது என்பதெல்லாம் அவனுக்கு தெரியும்; ஆனால், நியாயம் கதைக்க மாட்டான். பொய் ஒரு மூலையில் இருந்து விக்கி விக்கி அழுதுகொண்டிருப்பான்.\nஅது பாசத்தால் பிணைந்திருந்த ஒரு குடும்பம். அக்காவிலும் தம்பியிலும் அன்பு நிறைந்த சகோதரனாக அவன் இருந்தான். அப்பாவுக்கு எல்லாமே குழந்தைகள் தான், குழந்தைகளுக்கு எல்லாமே அம்மாதான்.\nஅவனுக்கு 12 வயதே இருக்கும்போது அந்தத் துயரம் நிகழ்ந்தது திருகோணமலையிலிருந்த உறவினர்களிடம் போன அம்மா திரும்ப வரவில்லை; அந்தக் குழந்தைகள் பார்க்க முடியாத இடத்திற்கு இந்தியர்கள் அம்மாவை அனுப்பிவிட்டார்கள். இனி எப்போதும் அவள் வரமாட்டாள்.\nபுவீந்திரன் அழுதான், அப்போது அவனுக்கு அது மட்டும்தானே தெரியும். ஆனால், அம்மாவின் இழப்பு அந்த பிஞ்சு உள்ளத்தில்ஆழமான ஒரு வடுவை ஏற்படுத்தியது.\nஓய்வாக இருக்கும் கருக்கள் பொழுதுகளில் அப்பா குழந்தைகளுக்கு ஆங்கிலப்படக் கதைகள் சொல்லுவார் சுதந்திரத்தை நோக்கிய எழுட்சிகளைத் தழுவியதாக அவை இருக்கும். வியட்நாம், கியூபா, தென்னாபிரிக்கா என அது நீளும். புவீத்திரன் மட்டும் ஆர்வத்தோடு இருந்து கேட்டான். ஏற்கனவே ஏழைகளுக்காகவும் பாதிக்கபடுகின்றவர்களுக்காகவும் இரங்குகின்ற அந்த மனம், படக்கதைகளைக் கேட்கும்போது, ஒடுக்கப்படும் பரிதாபப்படும். அவர்களின் அவலங்களை மனத்திரையில் போட்டுப் பார்த்துக் கொதிக்கும். அந்த போராட்டங்களின் நியாயத் தன்மையைப் புரியும். அடக்குகின்றவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணரும். அந்த மக்களோடு எங்களினத்தை ஒப்பிட்டு பார்த்து விழிக்கும் எங்கள் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தானும் ஈடுபட வேண்டுமெ��� இருக்கும். கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன், கப்டன் மணியரசன் வீரவணக்க நாளில் வேர்கள் இணையம் மீள் வெளியீடு செய்கின்றது\nஇந்த விழிப்புணர்வோடும், மனவுறுதியோடும், இதயத்தை பிழியச்செய்கிற அம்மாவினுடைய நினைவுகளும் சேர்ந்துதான்; அவனை இயக்கத்திற்குப் போகவும் உந்தியிருக்ககூடும்.\nபுவீந்திரன் ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தான். உறவினர் ஒருவரும் வந்திருந்தார் ஒரு தந்தைக்கு இயல்பாகவே இருகின்ற பிள்ளைப்பாசம் வெளிப்பாடு கண்டபோது, வந்தவர் அப்பாவிடம் சொன்னதை, அப்பா மகனிடம் கேட்டார். “தம்பி… வெடிபட்டு உனக்கு காலும் ஏலாது…. இனி விட்டிட்டு வந்து … வீட்டோட நிக்கலாம் தானே….” அப்பா இழுக்க, மெல்லிய ஒரு சிரிப்போடு விழிகளை உயர்த்தி, ஓர் அரசியல் மேதையைப் போல அவன் விளக்கினான்.\n“இயக்கத்திற்க்கு போனது, விலத்திக்கொண்டு வாரத்துக்கில்லை; நான் போனது நாட்டுக்காகப் போராட… திரும்பி வீட்டிற்கு வாறதுக்கில்லை. இந்தப் போராட்டத்திலை நான் சாகவும் கூடும், அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை.…” வந்தவருக்கும் அப்பாவும் மெளனித்துப் போனார்கள்.\nகூடித்திரிந்த பழைய நண்பர்கள் நீண்ட காலத்தின் பின் சந்தித்தார்களாம். ஏதேதோவெல்லாம் கதைத்தபின் பிரிகின்ற நேரத்தில், “நீ இப்ப நொண்டி தானேடா…… இனி உனக்கு ஏன் மச்சான் இயக்கம்…. விட்டுட்டு வாவன்ரா….” கேலி செய்தார்களாம்.\nஒரு மணித்துளி திகைத்துப்போனவன், நின்று திரும்பி நிதானமாக சொன்னான்.\n“எனக்கு கால்தான் நொண்டி, என்ர மனம் நொண்டியாகேல்லை. ஒரு உறுப்புத்தான் ஊனமாய் போச்சுதே இல்லாம, உள்ளம் எப்பவும் உறுதியாய் தான் இருக்கின்றது. அங்கங்கள் போனதைப்பற்றி எனக்குக் கவலையில்லையடா….. மனதில் உறுதிதான் வேணும். எனக்கு அது நிறைய இருக்கு. நான் சும்மா இருந்து சாகமாட்டேன். பெரிய சாதனை ஒன்றை செய்துதான் சாவேன்……”\nஅந்த நண்பர்களுக்கு அது அப்போது புரியவில்லை; சிரித்துக்கொண்டு போனவர்கள்; ஆனால், இப்போது வியத்து நிற்கின்றார்கள்.\n“பிரபல கரும்புலி போறார்” இப்படித்தான் தோழர்கள் அவனுக்குப் பகடி சொல்லுவார்கள்.\nஆனையிறவில் வெடிபட்டு நரம்பறுந்து சூம்பிப் போனதால், ‘பெல்ட்’ போட்டுக் கட்டியிருக்கும் இடது காலை இழுத்து இழுத்து, ஒரு புன்சிரிப்போடு புவீந்திரன் போவான்.\nஅவனை ஒரு “கரும்புலிப் பைத்திய���்” என்று சொல்லலாம். அவனது நினைவுகள் கனவுகள் எல்லாமே, ஒரு கரும்புலித் தாக்குதலைச் சுற்றித்தான் இருந்தன.\nஎவருமில்லாத தனியறையொன்றில், ஏதாவது ஒரு கடற்கரையோர வரைபடத்தை விரித்து வைத்து விட்டு, நீண்ட மெல்லிய ஒரு தடியோடு புவீந்திரன் அருகில் நிற்பான். தன்னைத் தளபதியாகவும், அருகில் வீரர்கள் நிற்பதைப் போலவும் உருப்படுத்திக் கொண்டு, வரைபடத்தைத் தடியால் தொட்டுக்காட்டி, அவன் காற்றுக்கு விளங்கப்படுத்திக் கொண்டிருப்பான்.\n“…..உங்கட வண்டிகள் இந்த மாதிரி வியூகத்தில அதைக் குறுக்கால மறிச்சு அடிக்கும்…..”\n” ….அந்த நேரம், இந்த விதமாகப் பக்கவாட்டில், உச்ச வேகத்தில வந்து புவீந்திரன் இடிப்பான்….”\nஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கும், அவனைப் பார்க்க சிரிப்புதான் வரும்.\nஅவன் ஒரு வித்தியாசமான போராளி மட்டுமல்ல; வித்தியாசமான மனிதனும் கூட.\nஅவன் அமைதியானவன்; ஆனால் சொம்போறியல்ல, உற்சாகமானவன். ஆனால் குளப்படிக்காரனல்ல.\nஅவனோடு வாழக்கிடைத்த நாட்கள் எங்களுக்கு வரப்பிரசாதம்.\nஅவனுக்குமட்டுமே உரிய சில உயர்ந்த பண்புகள் இருந்தன. இவற்றை அவனிடத்தில் மட்டுமே தான் காணமுடியும்.\nஇயல்பாகவே அவனுக்கிருக்கின்ற இயற்கைக் குணம். அடுத்தவர்கள் அவனில் இரக்கப்படும் விதமாக அவனை இயக்குவிக்கும்.\nஇயலாத காலோடும்கூட சில சமயங்களில் எங்களது நெஞ்சுருகும் விதமாக அவன் செயற்படுவான்.\nகிணற்றடியில் உடுப்புத் துவைத்துக் கொண்டிருக்கும் நண்பன், அவசர வேலை ஒன்றிற்கான அழைப்பின் பெயரில், துவைப்பதைப் பாதியில் விட்டு விட்டு அவதிப்பட்டு போனானென்றால், அவன் திரும்பி வரும்போது அவனது உடுப்புகள்முற்றத்து வெளியில் உலர்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்டவன்தான் புவீந்திரன்.\nமுகாமிற்கு யாராவது வெளியாட்கள் வந்துவிட்டால், அவர்களை உபசரிக்க, அன்றைய ‘முறை ஆளை’த் தேடித்திரிந்து, பின் மூலையில் போய்ப் பிடித்துவந்து விடுவதற்கிடையில்…… வந்தவர்களுக்கு தேநீர் கொடுத்துவிட்டு, அவன் பேணிகளை கழுவிக்கொண்டிருப்பான். அதுதான் புவீந்திரன்.\nஆனையிறவில் வெடிபட்டுக்காயம் மாறி வந்தவனுக்கு, யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலகத்தில் தட்டச்சுப் பொறிப்பது பணி. அங்கொன்றும், இங்கொன்றுமாக எழுத்துக்களைத் தேடித்தேடிக் குத்திக்கொண்டிருந்தவன். கொஞ்��� நாட்களில், மற்றவர்கள் மெச்சக்கூடிய அளவுக்கு அதில் தேர்ச்சி பெற்றான்.\nஅறிக்கைகள், கடிதங்கள், விபரக்கோவைகள், அது இது என்று. நாளாந்தம் அவனுக்கு வேலைகள் குவிந்துபோய்க் கிடக்கும். அப்படி இருக்கும் போதும், கவிதை, கட்டுரைகளை எழுதிக்கொண்டு வந்து, “இதையும் ஒருக்கால்….” என்று கெஞ்சுகின்ற நண்பர்களிடமும் முகம் சுளிக்காமல் வாங்கி சட்டைப்பைக்குள் மடித்து வைப்பான் காலை மாலை இரவு என இழுபட்டு நள்ளிரவு கடந்து 1அல்லது 2 மணிவரை இருந்து கூட தனக்குரிய வேலையை முடிக்கின்ற அந்தப் போராளி, அதன் பிறகும் விழித்திருந்து, நண்பர்களுடையதையும் அடித்துக் கொடுக்கின்ற நண்பன்.\nபுலி வீரர்களின் வாழ்வுக்கு நீ ஒரு பாடம்.\nஉன்னோடு வாழ்ந்த நாட்கள், எக்காலத்திலும் தேயாத பசுமையான நினைவுகள்.\nசூம்பிக் கிடக்கும் காலோடும் உன்னைத் தூக்கிக்கொண்டு போய் கடலில் இறக்கிவிடும் போதெல்லாம், சிறு பிள்ளை மாதிரித் தத்தளித்து கையைக் காலை வயசுக்கு விசுக்கி, ஓயாத முயற்சியோடு அலைகளோடு போராடி நீ நீந்திப் பழகினாய்.\n“பயிற்சிக் காலம் போதாது. ஒருத்தன் கூட சரியாய் அடிக்கமாட்டான்….” என்று சொன்னவர்களிடம் சவால் விட்டு, பயிற்சி முகாமிலிருந்து அத்தனை பேருக்கும் சாள்ஸ் அண்ணன் “ரச்” தந்த போது, வெடிபட்ட காலை அவரே சரியாய் எடுத்து விட்டு, ரைபிள் பிடித்துச் சொல்லித்தர, நீ மட்டுமே ஒரு “புல்”லும், ஒரு “நைனும்” அடித்து, சாள்ஸ் அண்ணனின் பெயரைக் காத்தாய்.\nஎதுவுமே தெரியாத அப்பாவிக் குழந்தையான உன்னிடம். நல்லதற்ற ஒரு வார்த்தையச் சொல்லி “இன்னாரிடம் கேட்டுப் பார் அர்த்தம் சொல்லுவார்……” என்று அனுப்பிவிட்டால், அங்கு சென்று நல்ல கிழி வாங்கிக்கொண்டு வந்து, விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு முன்னால் அசடு வழிய நிற்பாய்.\nகால் இயலாமல் இருந்தும். மெல்ல மெல்ல படகோட்டப் பழகி, கிளாலிக் களத்தில் எதிரிகளைக் கலைத்து விரட்டும் சண்டைகளில், அலைகளைக் கிழித்துச் செல்லும் எங்களது சண்டைப்படகுகளிற்கு ஒட்டியாய் இருந்தாய்.\nஇவையெல்லாம், எக்காலமும் ஓயாமல் எங்கள் இதயங்களில் நினைவலைகளாய் மோதும்.\n சாதனையொன்றைச் செய்துதான் சாவேன் என்றாயா சாகும் போது நீங்கள் படைத்தது ஒரு சாதனையல்ல; அது சாதனைகளின் ஒரு குவியல்.\n“கனோன்” எடுத்து சாதனை. அது இரண்டாக இரு���்ததும் ஒரு சாதனை. ஒரே தாக்குதலில் இரண்டு “பிப்ரி” எடுத்தது இன்னொரு சாதனை. டோறா ஒன்றை முழுமையாக் நொறுக்கியது அடுத்த சாதனை. ஒரு கடற்தாக்குதலில் அதிக படையினர் கொல்லப்பட்டது வேறொரு சாதனை .\n“ஆசிரீல ட்ரெயினிங் தரேக்கை நாங்கள் ஒரு டோரா அடிக்க வேணும் என்று சாள்ஸ் அண்ணன் சொல்லுறவர்….” என்று அடிக்கடி. கூறும் நீ, “இப்ப நாங்கள் அடிக்கப் போறம். ஆனால், அதைப் பார்க்கிறத்துக்கு அவர் தான் இல்லை” என்று கவலைப்படுவாய்.\nஅந்தத் தாக்குதல் திட்டம் உருவாக்கப்பட்டது.\nகோட்டைக்காட்டிலிருந்து…., பலாலிக்கு ரோந்து செல்லும் டோறாவை, பருத்தித்துறைக்கு மேலே இடைமறித்து மூழ்கடிக்க வேண்டும். கட்டைக்காட்டிலிருந்து 18 மைல் தூரத்திலும், காங்கேசன் துறையிலிருந்து 16 மைல் தூரத்திலும் அந்த தாக்குதல் மையம் இருந்தது.\nமணியரசனும் நீயும் தலைவரிடம் போனீர்கள்.\nஉங்கள் வாழ்வின் உச்ச உயர் நாள் அதுவாகத்தான் இருந்திருக்கும்.\nஉள்ளப் பூரிப்பின் சிகரங்களைத் தொட்டிருக்கக் கூடிய அந்த நாளில் உங்கள் மனவுணர்வுகள் எப்படியிருந்திருக்கும் என்பதை, வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாது.\nசோகம் பரவிய முகத்தோடு, உன்னைக் கைதொட்டுத் தடவி, “எந்தக் காலிலையப்பன் வெடி பிடிச்சது….” என்று, அக்கறையோடு தலைவர் விசாரித்தபோது, மெய் சிலிர்த்து நின்று சிரித்தாயாம்.\nதக்கைவண்டி, சண்டைப்படகுகள், தாக்குதற் கருவிகள், தாக்கும் வீரர்கள், மணியரசன், நீ …. எல்லாமே….., ஏறக்குறைய பதினைந்து நாட்கள். அவனுக்காக கடல் மடியில் நீங்கள் காத்திருந்தீர்கள்.\nநள்ளிரவிலேயே நிலைக்குப் போய்விடவேண்டும். இருளை ஊடறுத்து உங்கள் விழிகள் பகைவனைத் தேடிக்கொண்டிருக்கும்.\nமறுநாள் மதியமோ, மாலைவரையோ அந்தத் தேடல் நீடிக்கும்.\nஎதிரி வரமாட்டான், ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தோடு திரும்பி வருவீர்கள்.\nஉற்சாகம் குன்றாமல், உறுதி குலையாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் போனீர்கள்.\n29.08.1993 அன்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிடுந்தவன் கடலில் வந்தான்.\nபொங்கியெழும் எங்கள் கடலில் பகைவன் உலா வரவா\nகாத்திருந்த வேங்கைகளின் ஆவேசமான பாய்ச்சல்.\nதனியறையில் “வரைபடத்தை விரித்துவைத்து, நீ காற்றுக்கும் விளங்கப்படுத்துகிற அதே தாக்குதல் திட்டம்” எங்கள் கண்ணெதிரே கடலில் நடந்து முடிந்தது .\nஇரண்டு “கனன் பீரங்கி”களையும், இரண்டு “பிப்ரி கலிபர்” களையும் மூழ்கிக்கொண்டிருந்த “டோறா” விலிருந்து தோழர்கள் எடுத்துக்கொண்டு வந்தார்கள் .\nவெளியீடு :- (1993 கடற் புலிகள் சிறப்பிதழ்) விடுதலைப்புலிகள் இதழ்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nNext article2ம் லெப்ரினட் பூபாலினி.\nஅது வலிகாமத்தின் கரையோரமொன்றுக்கு அருகிருக்கும் கிராமம். மீன்பிடி , தோட்டம் , என்று பல வேலைகள் அவ்வூர் மக்களுக்கு. செய்தி கேட்கின்ற , செய்தித்தாள் வாசிக்கின்ற , ஆகக் குறைந்தது ” இன்றைக்கென்ன...\n‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற...\nகடற்கரும்புலி மேஜர் மங்கை கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி முள்ளியான், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:16.12.1965 வீரச்சாவு:19.09.1994 நிகழ்வு:மன்னார் கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவு “மங்கையக்கா இன்னும் இருந்து எங்களைப் போல போராளிகளை வளர்த்திருக்கலாம் என்று கவலையாய்க் கிடக்கு” அந்தச் சின்னப் போராளி...\n25.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n2ம் லெப்டினன்ட் குட்டிமுரசு இராசமணியம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் நிலவன் பிலேந்திரன் ஜெயசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் புமாறன் இராமையா இராமகிருஸ்ணன் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் புரட்சித்தோழன் ஆறுமுகம் சதீஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 25.09.2008 கப்டன் தமிழ்ப்பிறை வரதசாசா ரவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 மேஜர் சபேசன் சிவலிங்கம் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.09.2008 லெப்டினன்ட் அண்ணலம்பி கோபாலசிங்கம்...\nமன்னாரின் முத்து -லெப். கேணல் சுபன்.\nஅன்னைத்தாயகத்தின் வேர்கள் நெடுஞ்சேரலாதன் - September 25, 2020 0\n“4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும். எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 24, 2020 0\nலெப் கேணல் நவம் அறி��ுக்கூட நிர்வாக பொறுப்பாளர் லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா)... 24.09.2005 அன்றைய நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவுக் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம் யாருக்கு என்ன நடந்தது\n24.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 24, 2020 0\nகப்டன் பாண்டியன் தம்பீராசா ரெட்ணம் திருகோணமலை வீரச்சாவு: 24.09.2008 மேஜர் கோதைதேவன் (கோதைவேல்) கணேஸ் காந்தராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.09.2008 மேஜர் வரதன் செல்லத்தம்பி புஸ்பராஜ் வவுனியா வீரச்சாவு: 24.09.2008 மேஜர் றோகிதன் நாகராசா சதீஸ்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் ஈழம் மகேந்திரராசா மதுரன் கிளிநொச்சி வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் செம்பிறை தேவதாப் குமணதாஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் செயல்வீரன் செல்வரெத்தினம் முகுந்தன் வவுனியா வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் நற்குமரன் வரதராசன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்60\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan2_43.html", "date_download": "2020-09-25T19:10:35Z", "digest": "sha1:JNVZRY4X2W6HDSMGW2URNGTXAXTFMJOX", "length": 78815, "nlines": 113, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 2.43. \"நான் குற்றவாளி!\" - \", நான், தாங்கள், கொண்டு, சேநாதிபதி, இளவரசே, இப்போது, என்ன, இளவரசர், ஆகையால், வேண்டும், தங்கள், என்றார், எனக்கு, வந்து, பூங்குழலி, அவர், அந்த, சமுத்திரகுமாரி, அவள், சக்கரவர்த்தி, பெரிய, முன்னால், இலங்கைச், பார்த்து, சற்று, பிறகு, உதவி, அருகில், குரல், அல்லவா, குறுக்கே, இரண்டு, சக்கரவர்த்தியின், இவர், நானும், பொன்னியின், நிற்கும், சாட்சி, தங்களைச��, சொல், அவளுடைய, சேநாதிபதியைப், வரையில், முடியுமா, என்னுடைய, அந்தப், செய்ய, கடமை, நாம், சூழ்ச்சி, எத்தனை, கூறினார், வந்தேன், தங்களுடைய, கட்டளையை, தந்தையின், இருவரும், அப்போது, இன்னும், கேட்க, நினைவிருக்கிறதா, கூடாது, கொஞ்சம், நானே, அந்தக், தங்களை, தெரிந்து, என்னைத், சொல்ல, மனத்தில், வைத்துக், நின்று, குற்றவாளி, அவ்விதம், அவன், சொல்லி, பெண்ணே, பயங்கரமான, இந்தப், ஒருவர், என்னை, தமக்கையார், பார்த்துச், சொன்னார்கள், புத்த, சொல்கிறேன், அவ்வாறு, எனக்குக், நம்ப, காரியம், என்றும், வந்தியத்தேவன், விஷயத்தைப், வேண்டாம், தடவை, பற்றி, கட்டளை, ஏதாவது, மாதிரி, என்னிடம், பெண்ணின், நினைவிருக்கிறது, படகில், நாங்கள், உடனே, நந்தினி, உள்ள, அல்லது, மறக்க, புரிந்து, கடமையை, பொறுங்கள், பார்த்திபேந்திரன், மறந்துவிட்டீர்களா, பறந்து, இருக்கிறது, பற்றிச், தொண்டைமான், வந்த, பக்கத்தில், சமுத்திர, குமாரி, கொண்டார்கள், காதில், செல்வன், இடம், சேநாதிபதியிடம், வீரர்கள், போகும், கேட்டார், அல்ல, என்றாள், உனக்கு, நல்லது, கொண்டிருந்தது, தீருவேன், உடம்பில், அதுவே, கூறிய, வேண்டிய, வரும்படி, இவ்வாறு, அவனை, வைத்து, ஆண்டில், ஆயினும், சொன்னார், சென்ற, பொறுமையுடன், வேளார், இறந்து, பொறுப்பு, யார், என்றான், நாடு, உள்ளே, பாண்டியனைக், எடுத்து, வந்தார், சென்றோம், சபதம், அவருடைய, பாண்டியனுடைய, அடியோடு, தலையைக், பெண், யாரும், அவளுக்கு, மெல்லிய, கூறியது, இவளுடைய, சேநாதிபதியின், முடியாது, விழுந்து, என்னத்திற்கு, மீது, வழிகாட்டி, சிறைப்படுத்தி, இட்ட, கிரீடத்தையும், இதற்கு, புன்னகை, அவரிடம், சிம்மாசனத்தையும், நேற்றிரவு, கேட்டு, வேறு, சிம்மாசனத்தைக், நீங்கள், அறிந்து, கொள்ளலாம், சொல்லியிருக்கிறார், தான், போவதற்கு, நடந்தது, இளைய, அதற்குப், உண்டு, இல்லை, அடிக்கடி, யாராவது, வந்திருக்கிறார்கள், சொன்னாயாம், குரலைக், மரக்கலங்கள், மறைவான, இடத்தில், நல்ல, நினைத்தேன், திறந்து, இலங்கைத், ஒருவேளை, அத்தகைய, கண்களினால், அங்கே, வந்தாய், வழியில், உத்தேசத்துடன், எண்ணி, தேடிக்கொண்டு, அப்பால், வந்தார்கள், கேட்டது, எச்சரிக்கை, உனக்குத், வாய், பேதைப், ஏறிக்கொண்டு, கடலில், மறந்து, விட்டீர்களா, ஒருவருக்கொருவர், வந்திருக்கிறீர்கள், பின்னர், அமரர், கல்கியின், கேள்வி, கலந்து, நம்முடைய, இப்படியெல்லாம், அரசே, எத்தனையோ, ஆயிரம், வ��்டுகள், உள்ளம், சொல்லிக், செய்த, சென்று, தலையில், முகத்தைப், சொல்வதற்குள், போதும், நண்பர், உற்ற, மதித்து, தாங்களும், இச்சமயம், குலத்தின், எங்கள், இளவரசரின், பார்த்துக், பூங்குழலியின், மாட்டேன், கடமையைச், கொள்கிறேன், சொல்கிறீர்கள், நிறைவேற்றி, வேண்டியதுதான், என்னைச், ஒன்றும், மூலம், தமையனாரின், தெய்வத்தின், தங்களைப், எதுவும், பிடித்துக், உன்னைப், மட்டும், கட்டளையின், ரொம்ப, அதற்குக், காரணம், யாருடைய, பேசிக்கொண்டார்கள், நின்ற, பக்கம், பிடிவாதம், சிறைப்படுத்திக்கொண்டு, இலங்கை, எந்த, எனக்குப், செய்தாய், வேண்டியிருக்கிறது, முன், அழைத்துப், தங்களிடம், முக்கியமான, விஷயம், எதற்காக, இருக்குமிடம், வரும்படியான", "raw_content": "\nசனி, செப்டெம்பர் 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 2.43. \"நான் குற்றவாளி\n ஆயிரமாயிரம் ஆண்டுகள் கலந்து பழகிய பின்னர் 'நினைவிருக்கிறதா' என்று கேட்பது தகுமா' என்று கேட்பது தகுமா அல்லது தங்களுக்குத்தான் நினைவில்லாமல் போய்விட்டதா அல்லது தங்களுக்குத்தான் நினைவில்லாமல் போய்விட்டதா எத்தனை யுகம் என்னுடைய சின்னஞ்சிறு படகில் தாங்கள் ஏறி வந்திருக்கிறீர்கள் எத்தனை யுகம் என்னுடைய சின்னஞ்சிறு படகில் தாங்கள் ஏறி வந்திருக்கிறீர்கள் கடலில், முடிவில்லாத கடலில், எல்லையில்லாத வெள்ள அலைகளுக்குகிடையில், நாம் இருவரும் என் சிறு படகில் ஏறிக்கொண்டு உல்லாச யாத்திரை செய்ததையெல்லாம் மறந்து விட்டீர்களா கடலில், முடிவில்லாத கடலில், எல்லையில்லாத வெள்ள அலைகளுக்குகிடையில், நாம் இருவரும் என் சிறு படகில் ஏறிக்கொண்டு உல்லாச யாத்திரை செய்ததையெல்லாம் மறந்து வி���்டீர்களா திடீரென்று நாலாபுறமும் கரிய இருள் சூழ்ந்து வர, நாம் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக, ஒருவர் கரத்தை ஒருவர் பற்றிக்கொண்டு நெடுங்காலம் நின்றதை மறந்து விட்டீர்களா திடீரென்று நாலாபுறமும் கரிய இருள் சூழ்ந்து வர, நாம் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக, ஒருவர் கரத்தை ஒருவர் பற்றிக்கொண்டு நெடுங்காலம் நின்றதை மறந்து விட்டீர்களா பயங்கரமான புயல்காற்று அடித்தபோது, மலைமலையாக எழுந்த பேரலைகள் நம்முடைய படகைத் தாக்கி, ஒரு கணம் நம்மை வான மண்டலத்துக்கு உயர்த்தி, மறுகணம் பாதாளத்தில் அழுத்தி, இப்படியெல்லாம் அல்லோலகல்லோலம் செய்த நாட்களில், நாம் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதாரமாக நின்று அக்கொடும்புயலை எதிர்த்து வென்றதை மறந்துவிட்டீர்களா பயங்கரமான புயல்காற்று அடித்தபோது, மலைமலையாக எழுந்த பேரலைகள் நம்முடைய படகைத் தாக்கி, ஒரு கணம் நம்மை வான மண்டலத்துக்கு உயர்த்தி, மறுகணம் பாதாளத்தில் அழுத்தி, இப்படியெல்லாம் அல்லோலகல்லோலம் செய்த நாட்களில், நாம் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதாரமாக நின்று அக்கொடும்புயலை எதிர்த்து வென்றதை மறந்துவிட்டீர்களா ஒருசமயம் வானவெளியில் நாம் பறந்து பறந்து பறந்து சென்று கொண்டிருந்தோமே, அதை மறந்துவிட்டீர்களா ஒருசமயம் வானவெளியில் நாம் பறந்து பறந்து பறந்து சென்று கொண்டிருந்தோமே, அதை மறந்துவிட்டீர்களா விண்மீன்களைத் தாங்கள் தாவிப் பிடித்து என் தலையில் ஆபரணங்களாகச் சூட்டினீர்களே, அதுவும் மறந்துவிட்டதா விண்மீன்களைத் தாங்கள் தாவிப் பிடித்து என் தலையில் ஆபரணங்களாகச் சூட்டினீர்களே, அதுவும் மறந்துவிட்டதா பூரண சந்திரனை என் முகத்தருகிலே கொண்டு வந்து, 'இதோ இந்த வெள்ளித் தகட்டில் உன் பொன் முகத்தைப் பார் பூரண சந்திரனை என் முகத்தருகிலே கொண்டு வந்து, 'இதோ இந்த வெள்ளித் தகட்டில் உன் பொன் முகத்தைப் பார்' என்று சொல்லிக் காட்டினீர்களே, அதையும் மறந்துவிட்டீர்களா' என்று சொல்லிக் காட்டினீர்களே, அதையும் மறந்துவிட்டீர்களா மற்றொரு சமயம் ஆழ்கடலிலே தாங்கள் மூழ்கினீர்கள்; நான் உள்ளம் பதைபதைத்து நின்றேன்; சற்று நேரத்துக்கெல்லாம் இரண்டு கைகளிலும் முத்துக்களையும் பவழங்களையும் எடுத்துக் கொண்டு வெளிவந்து அவற்றை மாலையாகக் கோத்து என் கழுத்தில் சூட்டினீர்கள் மற்றொரு சமய���் ஆழ்கடலிலே தாங்கள் மூழ்கினீர்கள்; நான் உள்ளம் பதைபதைத்து நின்றேன்; சற்று நேரத்துக்கெல்லாம் இரண்டு கைகளிலும் முத்துக்களையும் பவழங்களையும் எடுத்துக் கொண்டு வெளிவந்து அவற்றை மாலையாகக் கோத்து என் கழுத்தில் சூட்டினீர்கள் அதைத் தாங்கள் மறந்துவிட்டாலும் நான் மறக்க முடியுமா அதைத் தாங்கள் மறந்துவிட்டாலும் நான் மறக்க முடியுமா அரசே உச்சி வேளைகளில், நீலநிறம் ததும்பிய ஏரிக்கரைகளில், பூங்கொத்துக்களின் பாரம் தாங்காமல் மரக்கிளைகள் வந்து வளைந்து அலங்காரப் பந்தல் போட்ட இடங்களில், பசும்புல் பாய்களில், நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் எத்தனை எத்தனை எத்தனையோ நாட்கள் கழித்தோமே, அதையெல்லாம் மறந்துவிட முடியுமா அந்த நேரங்களில் மரக்கிளைகளில் நூறு ஜோடிக் குயில்கள் உட்கார்ந்து கீதமிசைத்ததையும், ஆயிரம் பதினாயிரம் வண்டுகள் சுற்றிச் சுற்றி வந்து ரீங்காரம் செய்ததையும், கோடிகோடி பட்டுப்பூச்சிகள் பல வர்ணச் சிறகுகளை அடித்துக்கொண்டு ஆனந்த நடனம் ஆடியதையும் நான் என்றேனும் மறக்க முடியுமா அந்த நேரங்களில் மரக்கிளைகளில் நூறு ஜோடிக் குயில்கள் உட்கார்ந்து கீதமிசைத்ததையும், ஆயிரம் பதினாயிரம் வண்டுகள் சுற்றிச் சுற்றி வந்து ரீங்காரம் செய்ததையும், கோடிகோடி பட்டுப்பூச்சிகள் பல வர்ணச் சிறகுகளை அடித்துக்கொண்டு ஆனந்த நடனம் ஆடியதையும் நான் என்றேனும் மறக்க முடியுமா எத்தனை ஜன்மங்களிலும் மறக்க முடியுமா எத்தனை ஜன்மங்களிலும் மறக்க முடியுமா என்னைப் பார்த்து 'நினைவிருக்கிறதா' என்று கேட்டீர்களே, அப்படிக் கேட்கலாமா நினைவிருக்கிறது, ஐயா, நன்றாக நினைவிருக்கிறது நினைவிருக்கிறது, ஐயா, நன்றாக நினைவிருக்கிறது\nஇவ்வாறெல்லாம் சொல்ல வேண்டும் என்று அந்த பேதைப் பெண்ணின் உள்ளம் துள்ளித் துடித்தது.\nஆனால் அவளுடைய பவள இதழ்களோ, \"நினைவிருக்கிறது\" என்ற இரு சொற்களை மட்டுமே முணு முணுத்தன.\n சமுத்திரகுமாரி, நீ வாய் திறந்து பேசுகிறாயே இந்த அதிசயமான இலங்கைத் தீவிலே உள்ள எத்தனையோ மணிமாட மண்டபங்களின் தூண்களில் அழகிய தேவ கன்னிகைகளின் சிலைகளை அமைந்திருக்கிறார்கள் இந்த அதிசயமான இலங்கைத் தீவிலே உள்ள எத்தனையோ மணிமாட மண்டபங்களின் தூண்களில் அழகிய தேவ கன்னிகைகளின் சிலைகளை அமைந்திருக்கிறார்கள் ஒருவேளை அத்தகைய சிலை வடிவமோ நீ, என்று நினைத்தேன். நல்ல வேளையாக நீ வாய் திறந்து பேசுகிறாய். இன்னும் சில வார்த்தைகள் சொல் ஒருவேளை அத்தகைய சிலை வடிவமோ நீ, என்று நினைத்தேன். நல்ல வேளையாக நீ வாய் திறந்து பேசுகிறாய். இன்னும் சில வார்த்தைகள் சொல் உன் இனிய குரலைக் கேட்க எனக்கு எவ்வளவோ ஆசையாயிருக்கிறது. நம் சேநாபதியிடம் நீ சில விஷயங்களைச் சொன்னாயாம். தொண்டைமான் நதியில் இரண்டு பெரிய மரக்கலங்கள் வந்து மறைவான இடத்தில் ஒதுங்கியிருப்பதாயும் அவை நிறையப் போர்வீரர்கள் வந்திருப்பதாயும் சொன்னாயாம். அது உண்மைதானே, சமுத்திரகுமாரி உன் இனிய குரலைக் கேட்க எனக்கு எவ்வளவோ ஆசையாயிருக்கிறது. நம் சேநாபதியிடம் நீ சில விஷயங்களைச் சொன்னாயாம். தொண்டைமான் நதியில் இரண்டு பெரிய மரக்கலங்கள் வந்து மறைவான இடத்தில் ஒதுங்கியிருப்பதாயும் அவை நிறையப் போர்வீரர்கள் வந்திருப்பதாயும் சொன்னாயாம். அது உண்மைதானே, சமுத்திரகுமாரி அந்தக் கப்பல்களை உன் கண்களினால் நீயே பார்த்தாயா அந்தக் கப்பல்களை உன் கண்களினால் நீயே பார்த்தாயா\" என்று இளவரசர் கேட்டார்.\n\"ஆம், ஐயா, என் கண்களினால் பார்த்தேன்\n இப்போது கொஞ்சம் உன் குரலைக் கேட்க முடிகிறது. என் செவிகள் இன்பமடைகின்றன. நல்லது; மரக்கலங்களைப் பார்த்ததும் நீ உன் படகை ஒரு குறுகிய கால்வாயில் விட்டுக் கொண்டு போனாய். கப்பல்கள் போகும் வரையில் காத்திருப்பதற்காக அடர்ந்த காட்டினுள் புகுந்து மறைவான இடத்தில் படுத்துக் கொண்டிருந்தாய். அச்சமயம் கப்பல்களிலிருந்து இறங்கிய வீரர்கள் சிலர் அங்கே வந்தார்கள். நீ படுத்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் அவர்கள் நின்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்க வேண்டும் என்று நீ விரும்பவில்லை. உன் விருப்பமில்லாமலே அவர்கள் பேச்சு உன் காதில் விழுந்தது. நீ கேட்கும்படி நேர்ந்தது. இவையெல்லாம் நம் சேநாதிபதியிடம் நீ கூறியவை தானே\n\"அவர்களுடைய பேச்சைக் கேட்டது அதைப்பற்றி உடனே சேநாதிபதியிடம் எச்சரிக்கை செய்யவேண்டும் என்று உனக்குத் தோன்றியது. வீரர்கள் அப்பால் போன உடனே நீ புறப்பட்டாய். சேநாதிபதி இருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு விரைந்து வந்தாய் எப்படி வந்தாய், சமுத்திரகுமாரி\n\"பாதி வழி படகில் வந்தேன்; பிறகு காட்டு வழியில் நடந்து வந்தேன்.\"\n\"எங்கே போகும் உத்தேசத்துடன் கிளம்பினாய், அம்மா\n\"சேநாதிபதி மாதோட்ட நகரில் இருப்பார் என்று எண்ணி அங்கே போகும் உத்தேசத்துடன் வந்தேன். வழியில் மகிந்தலையில் இருப்பதாக அறிந்தேன். சேநாதிபதியைப் பார்த்துச் சொல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. எத்தனை பேர் குறுக்கே நின்று தடுப்பது\" என்று சொல்லிப் பூங்குழலி சேநாதிபதி நின்ற பக்கம் நோக்கினாள். அவளுடைய பார்வையில் கோடைகாலத்து இடிமுழக்கத்துக்கு முன்னால் தோன்றும் மின்வெட்டு ஜொலித்தது.\n\"சேநாதிபதியைப் பார்ப்பது என்றால் இலேசான காரியமா இதோ நிற்கும் என் சிநேகிதர் உன்னைப்போலவே சேநாதிபதியைப் பார்க்க முயன்று அடைந்த கஷ்டத்தைக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய். தடைகளைப் பொருட்படுத்தாமல் நீ பிடிவாதம் பிடித்துச் சேநாதிபதியைப் பார்த்துச் சொன்னதே நல்லதாய்ப் போயிற்றுப் பூங்குழலி இதோ நிற்கும் என் சிநேகிதர் உன்னைப்போலவே சேநாதிபதியைப் பார்க்க முயன்று அடைந்த கஷ்டத்தைக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய். தடைகளைப் பொருட்படுத்தாமல் நீ பிடிவாதம் பிடித்துச் சேநாதிபதியைப் பார்த்துச் சொன்னதே நல்லதாய்ப் போயிற்றுப் பூங்குழலி சேநாதிபதியிடம் கூறியதை என்னிடமும் ஒருதடவை கூறுவாயா சேநாதிபதியிடம் கூறியதை என்னிடமும் ஒருதடவை கூறுவாயா மரத்தின் மறைவிலிருந்து நீ கேட்டாயே அப்போது அந்த வீரர்கள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார்கள் மரத்தின் மறைவிலிருந்து நீ கேட்டாயே அப்போது அந்த வீரர்கள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார்கள்\n அதைச் சொல்வதற்கு என் நாகூசுகிறது.\"\n\"பெரிய மனது பண்ணி எனக்காக இன்னொரு தடவை சொல்\n\"தங்களை சிறைப்படுத்திக்கொண்டு போவதற்காக அவர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.\"\n\"யாருடைய கட்டளையின் பேரில் அவ்விதம் வந்தார்கள் என்பது பற்றி ஏதாவது பேசிக்கொண்டார்களா\n\"அதை நான் நம்பவில்லை, ஐயா பழுவேட்டரையர்களின் சூழ்ச்சியாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.\"\n\"உன்னுடைய கருத்தைப் பிறகு தெரிவிக்கலாம். அவர்கள் பேசிக்கொண்டதை மட்டும் சொல், சமுத்திரகுமாரி\n\"சக்கரவர்த்தியின் கட்டளை என்று பேசிக்கொண்டார்கள்.\"\n\"ரொம்ப நல்லது; அதற்குக் காரணம் ஏதாவது சொல்லிக் கொண்டார்களா\n\"சொல்லிக்கொண்டார்கள். தாங்கள் இந்த நாட்டிலுள்ள புத்த குருக்களுடன் சேர்ந்து கொண��டு இலங்கை ராஜ்யத்துக்கு மன்னராக முடிசூட்டிக் கொள்ளச் சூழ்ச்சி செய்தீர்களாம்... இவ்விதம் சொன்ன அந்தப் பாவிகளை அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று எனக்குக் கோபமாக வந்தது.\"\n\"நல்ல காரியம் செய்ய எத்தனித்தாய் சக்கரவர்த்தியின் தூதர்களை எந்த விதத்திலும் தடை செய்யக் கூடாது என்று உனக்குத் தெரியாதா... சக்கரவர்த்தியின் தூதர்களை எந்த விதத்திலும் தடை செய்யக் கூடாது என்று உனக்குத் தெரியாதா... நல்லது; இன்னும் அவர்கள் முக்கியமான விஷயம் ஏதேனும் சொன்னதாக உனக்கு ஞாபகம் இருக்கிறதா நல்லது; இன்னும் அவர்கள் முக்கியமான விஷயம் ஏதேனும் சொன்னதாக உனக்கு ஞாபகம் இருக்கிறதா\n\"சேநாதிபதிக்கு அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்கிற விஷயம் தெரியக் கூடாது என்றும், தெரிந்தால் தங்களைத் தப்புவிக்க அவர் பிரயத்தனம் செய்யலாம் என்றும் சொன்னார்கள். ஆகையால் தாங்கள் இருக்குமிடம் தெரிந்து கொண்டு நேரில் தங்களிடம் கட்டளையைக் கொடுத்துக் கையோடு அழைத்துப் போக வேண்டும் என்றும் சொன்னார்கள்...\"\n\"ஆகையால் நீ உடனே சேநாதிபதியைத் தேடிக்கொண்டு புறப்பட்டாயாக்கும். எனக்குப் பெரிய உதவி செய்தாய். சமுத்திரகுமாரி சற்று அப்பால் இரு. இவர்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நான் கலந்து ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் முன் மாதிரி ரொம்ப தூரம் ஓடிப்போய் விடாதே. மறுபடியும் உன்னைப் பிடித்துக் கொண்டு வருவதற்கு வந்தியத்தேவரை அனுப்பும்படி செய்துவிடாதே சற்று அப்பால் இரு. இவர்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நான் கலந்து ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் முன் மாதிரி ரொம்ப தூரம் ஓடிப்போய் விடாதே. மறுபடியும் உன்னைப் பிடித்துக் கொண்டு வருவதற்கு வந்தியத்தேவரை அனுப்பும்படி செய்துவிடாதே\nசமுத்திர குமாரி சற்று நகர்ந்து ஒரு தூணின் அருகில் நின்று கொண்டாள். இளவரசரின் முகத்தைப் பார்க்கக்கூடிய இடத்திலேதான் நின்றாள்.\nதேன் குடத்தில் முழுகிய இரு வண்டுகள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தன. மெதுவாகச் சமாளித்துக் கரைக்கு வந்து பிறகு தேனைச் சுவை பார்த்துக் களிக்கத் தொடங்கின. பூங்குழலியின் கண்களும் இப்போது அத்தகைய சௌகரியமான நிலையில் இருந்தன. இளவரசரின் முக சௌந்தரியமாகிய தேனை அவை பருகித் திளைத்தன. அவளுடைய உள்ளமோ நெஞ்சுக்குள் கட்டுப்��ட்டு நிற்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது. நெஞ்சை வெடித்துக் கொண்டு வெளியேறி வானவெளியெங்கும் பொங்கி நிறைந்துவிட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தது.\nஇளவரசர் சேநாதிபதி பூதி விக்கரம கேசரியைப் பார்த்து \"ஐயா பரம்பரையாக எங்கள் குடும்பத்துக்குச் சிநேகிதமான குலத்தின் தலைவர் தாங்கள். என் தந்தையின் உற்ற நண்பர். தங்களை நான் என் தந்தைக்கு இணையாகவே மதித்து வந்திருக்கிறேன். தாங்களும் என்னைத் தங்கள் சொந்தப் புதல்வனாகவே கருதிப் பாராட்டி வந்திருக்கிறீர்கள். ஆகையால் இச்சமயம் என்னுடைய கடமையைச் செய்வதற்குத் தாங்கள் உதவி செய்ய வேண்டும். அதற்குக் குறுக்கே நிற்கக் கூடாது பரம்பரையாக எங்கள் குடும்பத்துக்குச் சிநேகிதமான குலத்தின் தலைவர் தாங்கள். என் தந்தையின் உற்ற நண்பர். தங்களை நான் என் தந்தைக்கு இணையாகவே மதித்து வந்திருக்கிறேன். தாங்களும் என்னைத் தங்கள் சொந்தப் புதல்வனாகவே கருதிப் பாராட்டி வந்திருக்கிறீர்கள். ஆகையால் இச்சமயம் என்னுடைய கடமையைச் செய்வதற்குத் தாங்கள் உதவி செய்ய வேண்டும். அதற்குக் குறுக்கே நிற்கக் கூடாது\nசேநாதிபதி மறுமொழி சொல்வதற்குள் பார்த்திபேந்திரனையும் திரும்பிப் பார்த்து, \"ஐயா தங்களையும் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் என் அருமைத் தமையனாரின் உற்ற நண்பர். என் தமையனாரின் வாக்கைத் தெய்வத்தின் வாக்காக மதித்து நான் போற்றுகிறவன். ஆகையால் தங்களுடைய வார்த்தையையும் மதித்துப் போற்றக் கடமைப்பட்டவன். தங்களைப் பெரிதும் வேண்டிக் கொள்கிறேன். என் கடமையை நான் நிறைவேற்றுவதற்குத் தடை எதுவும் சொல்லக்கூடாது தங்களையும் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் என் அருமைத் தமையனாரின் உற்ற நண்பர். என் தமையனாரின் வாக்கைத் தெய்வத்தின் வாக்காக மதித்து நான் போற்றுகிறவன். ஆகையால் தங்களுடைய வார்த்தையையும் மதித்துப் போற்றக் கடமைப்பட்டவன். தங்களைப் பெரிதும் வேண்டிக் கொள்கிறேன். என் கடமையை நான் நிறைவேற்றுவதற்குத் தடை எதுவும் சொல்லக்கூடாது\nசேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தப் பார்வையின் மூலம் ஒருவருடைய பயத்தை இன்னொருவருக்குத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nசேநாதிபதி இளவரசரைப் பார்த்து, \"இளவரசே தாங்கள் கூறுவது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. வாழ்நாளெல்லாம் நான் போர்க்களத்திலே கழித்தவன். மூடுமந்திரமாகப் பேசினால் தெரிந்துகொள்ள இயலாதவன். தங்களுடைய கடமையைச் செய்யப்போவதாகச் சொல்கிறீர்கள். அப்படியென்றால் என்ன தாங்கள் கூறுவது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. வாழ்நாளெல்லாம் நான் போர்க்களத்திலே கழித்தவன். மூடுமந்திரமாகப் பேசினால் தெரிந்துகொள்ள இயலாதவன். தங்களுடைய கடமையைச் செய்யப்போவதாகச் சொல்கிறீர்கள். அப்படியென்றால் என்ன எந்தக் கடமையை, என்ன மாதிரி செய்யப் போவதாக உத்தேசித்திருக்கிறீர்கள் எந்தக் கடமையை, என்ன மாதிரி செய்யப் போவதாக உத்தேசித்திருக்கிறீர்கள்\n\"இச்சமயம் என்னுடைய கடமை ஒன்றே ஒன்றுதான். என் தந்தையின் கட்டளையை நிறைவேற்றி வைக்க வேண்டியதுதான். என்னைச் சிறைப்படுத்திக்கொண்டு வரும்படியான கட்டளையுடன் என் தந்தை ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறார். என்னை அவர்கள் தேடி அலையும்படியாக ஏன் வைத்துக் கொள்ள வேண்டும் நானே அவர்கள் இருக்குமிடம் சென்று என்னை ஒப்புக் கொடுத்துவிடுவேன். அதுவே இப்போது நான் செய்ய வேண்டிய கடமை...\"\n\"முடியவே முடியாத காரியம் என் உடம்பில் உயிருள்ள வரையில் அதை நான் அநுமதிக்க மாட்டேன் தடுத்தே தீருவேன்\nசேநாதிபதி அவனைப் பார்த்து, \"பதறவேண்டாம்; பொறுங்கள்\" என்றார். பின்னர் இளவரசரை நோக்கிக் கூறினார்.\n தங்களுடைய கடமையைப் பற்றிச் சொன்னீர்கள். எனக்கும் ஒரு கடமை இருக்கிறது. அருள் புரிந்து அதைக் கேட்கவேண்டும். கொடும்பாளூர் வேளார் பெருங்குடியில் இன்று உயிரோடிருக்கும் ஆண் மகன் நான் ஒருவன்தான். மற்றவர்கள் அனைவரும் சோழ சாம்ராஜ்யத்தின் சேவையில் இறந்து போனார்கள். அநேகமாக எல்லாரும் போர்க்களத்தில் மடிந்தார்கள். நானும் ஒருநாள் அவ்விதம் இறந்து போவேன். யார் கண்டது ஆகையால் என் வார்த்தையைக் கொஞ்சம் பொறுமையுடன் கேட்கவேண்டும். அரண்மனை மாடங்களில் அருமையாக வளர்க்கப்பட்டு வந்த தங்களைச் சென்ற ஆண்டில் தென்திசைப் படைகளின் மாதண்ட நாயகராகச் சக்கரவர்த்தி நியமித்தார். அப்போது என்னைத் தனியாக அழைத்துச் சொன்னார்: 'இளவரசன் என்னை விட்டுப்பிரிவது என் உயிரே உடலிலிருந்து பிரிவது போலிருக்கிறது. ஆயினும் என்னுடைய ஆசைக்காக அவனை நான் அரண்மனைக்குள்ளேயே வைத்து வளர்க்கக் கூடாது. அவன் வெளியேறிப் போக வேண்டியத��தான்; அண்ணனைப்போல் வீரன் என்று பெயர் எடுக்கவேண்டியதுதான். ஆனால் அவன் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அதே கணத்தில் என் உயிரும் போய்விடும். அவனுக்கு எவ்வித அபாயமும் நேராமல் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு...' இவ்வாறு சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிட்டார். சென்ற ஆண்டில் அவ்வாறு கூறிய சக்கரவர்த்தி இப்போது தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிடுவாரா ஆகையால் என் வார்த்தையைக் கொஞ்சம் பொறுமையுடன் கேட்கவேண்டும். அரண்மனை மாடங்களில் அருமையாக வளர்க்கப்பட்டு வந்த தங்களைச் சென்ற ஆண்டில் தென்திசைப் படைகளின் மாதண்ட நாயகராகச் சக்கரவர்த்தி நியமித்தார். அப்போது என்னைத் தனியாக அழைத்துச் சொன்னார்: 'இளவரசன் என்னை விட்டுப்பிரிவது என் உயிரே உடலிலிருந்து பிரிவது போலிருக்கிறது. ஆயினும் என்னுடைய ஆசைக்காக அவனை நான் அரண்மனைக்குள்ளேயே வைத்து வளர்க்கக் கூடாது. அவன் வெளியேறிப் போக வேண்டியதுதான்; அண்ணனைப்போல் வீரன் என்று பெயர் எடுக்கவேண்டியதுதான். ஆனால் அவன் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அதே கணத்தில் என் உயிரும் போய்விடும். அவனுக்கு எவ்வித அபாயமும் நேராமல் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு...' இவ்வாறு சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிட்டார். சென்ற ஆண்டில் அவ்வாறு கூறிய சக்கரவர்த்தி இப்போது தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிடுவாரா அவ்வாறு கட்டளையிடும்படியாகத் தாங்கள் என்ன செய்துவிட்டீர்கள் அவ்வாறு கட்டளையிடும்படியாகத் தாங்கள் என்ன செய்துவிட்டீர்கள் இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்றுவதற்குத் தாங்கள் சூழ்ச்சி செய்ததாகச் சொல்வது எவ்வளவு அபத்தம் இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்றுவதற்குத் தாங்கள் சூழ்ச்சி செய்ததாகச் சொல்வது எவ்வளவு அபத்தம் இந்த அபவாதத்தை யாராவது நம்ப முடியுமா இந்த அபவாதத்தை யாராவது நம்ப முடியுமா\nகொடும்பாளூர்ப் பெரிய வேளார் கூறி வந்ததை இதுவரை பொறுமையுடன் கேட்டு வந்த இளவரசர் இப்போது குறுக்கிட்டார். \"வேறு யாராவது நம்ப முடியாதோ, என்னமோ ஆனால் என்னால் நம்ப முடியும் ஆனால் என்னால் நம்ப முடியும்\n\"இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்ற நான் சூழ்ச்சி செய்தது உண்மைதான் என்று சொல்கிறேன்\nவந்தியத்தேவன் இப்போது முன்னால் வந்து, \"இது என்ன ஐயா சற்று ம��ன் வரையில் சத்தியம் - தர்மம் என்று சொல்லி வந்தீர்கள். இப்போது இப்படிப் பெரும் பொய் சொல்கிறீர்களே சற்று முன் வரையில் சத்தியம் - தர்மம் என்று சொல்லி வந்தீர்கள். இப்போது இப்படிப் பெரும் பொய் சொல்கிறீர்களே... சேநாதிபதி இவர் வார்த்தையை நீங்கள் நம்பவேண்டாம். நேற்றிரவு புத்த குருக்களின் மகாசபையார் இவருக்கு இலங்கைச் சிம்மாசனத்தையும் கிரீடத்தையும் அளித்தார்கள் இவர் வேண்டாம் என்று மறுதளித்தார். இதற்கு நானும் இதோ நிற்கும் இந்த வைஷ்ணவனும் சாட்சி\nபொன்னியின் செல்வர் புன்னகை புரிந்து, \"வந்தியத்தேவரே ஒரு கேள்வி சூழ்ச்சி செய்கிறவர்கள் சாட்சி வைத்துக் கொண்டு சூழ்ச்சி செய்வார்களா நீங்கள் இருவரும் பக்கத்தில் இருந்ததினாலேயே நான் இலங்கைச் சிம்மாசனத்தையும் கிரீடத்தையும் மறுதளித்திருக்கலாம் அல்லவா நீங்கள் இருவரும் பக்கத்தில் இருந்ததினாலேயே நான் இலங்கைச் சிம்மாசனத்தையும் கிரீடத்தையும் மறுதளித்திருக்கலாம் அல்லவா\n இதற்கு எதிராக அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.\nஇளவரசர் மேலும் கூறினார்: \"வாணர்குல வீரரே உமக்குச் சந்தேகம் இருந்தால் அதோ நிற்கும் வைஷ்ணவரைக் கேட்கலாம். முதன்மந்திரி அநிருத்தப் பிரமராயர் அவரிடம் என்ன சொல்லி அனுப்பினார் என்று கேட்டு அறிந்து கொள்ளலாம். 'புத்த குருமார்கள் தங்களுக்கு இலங்கைச் சிம்மாசனம் அளிக்க முன்வருவார்கள். சாட்சியம் வைத்துக் கொண்டு அதை மறுதளிக்கவும்' என்று சொல்லி அனுப்பினாரா, இல்லையா என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம் உமக்குச் சந்தேகம் இருந்தால் அதோ நிற்கும் வைஷ்ணவரைக் கேட்கலாம். முதன்மந்திரி அநிருத்தப் பிரமராயர் அவரிடம் என்ன சொல்லி அனுப்பினார் என்று கேட்டு அறிந்து கொள்ளலாம். 'புத்த குருமார்கள் தங்களுக்கு இலங்கைச் சிம்மாசனம் அளிக்க முன்வருவார்கள். சாட்சியம் வைத்துக் கொண்டு அதை மறுதளிக்கவும்' என்று சொல்லி அனுப்பினாரா, இல்லையா என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்\" இதைக்கேட்டு அங்கிருந்த எல்லாருமே திகைத்துப்போய் நின்றார்கள்.\nஇளவரசர் சேநாதிபதியைப் பார்த்துச் சொன்னார்: \"ஐயா இதைக்கேளுங்கள். இந்த இலங்கையைக் கவர்ந்து ஆளவேண்டும் என்று பேராசை என் மனத்தில் இருந்தது உண்மை. இந்தப் பேராசையை எனக்கு உண்டு பண்ணியவர் என் தமக்கையார். 'தம்பி இதைக்���ேளுங்கள். இந்த இலங்கையைக் கவர்ந்து ஆளவேண்டும் என்று பேராசை என் மனத்தில் இருந்தது உண்மை. இந்தப் பேராசையை எனக்கு உண்டு பண்ணியவர் என் தமக்கையார். 'தம்பி நீ நாடு ஆளப் பிறந்தவன். உன் கையில் சங்கு சக்கர ரேகை இருக்கிறது. இங்கே உனக்கு இடம் இல்லை. ஆகையால் இலங்கைக்குப் போ நீ நாடு ஆளப் பிறந்தவன். உன் கையில் சங்கு சக்கர ரேகை இருக்கிறது. இங்கே உனக்கு இடம் இல்லை. ஆகையால் இலங்கைக்குப் போ இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்றிக் கொள் இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்றிக் கொள்' என்று இப்படியெல்லாம் இளையபிராட்டி அடிக்கடி சொல்லி என் மனத்தில் ஆசையை வளர்த்து விட்டார். ஆகையால் நான் குற்றவாளிதான், சக்கரவர்த்தி என்னைச் சிறைபடுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிட்டதற்குக் காரணம் இருக்கிறது...\"\n அப்படித் தங்கள் மனத்தில் எண்ணம் உதித்திருந்தால் அது இந்த இலங்கைத் தீவின் பாக்கியம். அதற்குப் பொறுப்பாளியும் தாங்கள் அல்ல; தங்கள் தமக்கையார் இளைய பிராட்டியும் அல்ல. சுந்தர சோழ சக்கரவர்த்திதான் அதற்குப் பொறுப்பாளி அவரே என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்; தங்களை இலங்கைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துப்பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். குந்தவை தேவியிடம் இதைப் பற்றி முதன் முதலில் கூறியவரும் சக்கரவர்த்தி தான். தங்கள் தந்தையின் விருப்பத்தையே தமக்கையார் தங்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். ஆகையால் தாங்கள் குற்றவாளி அல்ல...\"\n அப்படியானால் என் தந்தையிடம் போவதற்கு நான் ஏன் தயங்கவேண்டும் அவரிடம் நடந்தது நடந்தபடி சொல்கிறேன். இதோ இருக்கும் இந்த இரண்டு பேரும் எனக்காகச் சாட்சி சொல்லட்டும். பிறகு சக்கரவர்த்தி என்ன கட்டளை இடுகிறாரோ, அதன்படி நடந்துகொள்வது என் கடமை...\"\nபார்த்திபேந்திரன் இப்போது அனல் கக்கும் குரலில் கூறினான்: \"சேநாதிபதி ஏதேதோ வெறும் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கிறோம். இனியும் மூடி மறைப்பதில் பயன் ஒன்றுமில்லை. இளவரசரிடம் உண்மையைச் சொல்லியே தீரவேண்டும். தாங்கள் சொல்கிறீர்களா அல்லது நான் சொல்லட்டுமா\n\" என்றார் சேநாதிபதி. அக்கம் பக்கம் பார்த்துவிட்டுக் கூறினார்: \"இளவரசே தங்களுடைய களங்கமற்ற உள்ளத்தை மாசுபடுத்த வேண்டாம் என்று எண்ணியது பயன்படவில்லை. ஒரு விரஸமான விஷயத்தைப் பற்றித் தங்களுக்குச் ச��ல்ல வேண்டியிருக்கிறது. பெரிய பழுவேட்டரையர் இந்த முதிய பிராயத்தில் நந்தினி என்னும் பெண்ணை மணம் புரிந்து கொண்டிருப்பது தங்களுக்குத் தெரிந்த விஷயமே. அவள் ஒரு சூனியக்காரி. பயங்கரமான மாய மந்திர வித்தைகள் அவளுக்குத் தெரிந்திருக்கின்றன. அவற்றின் உதவியால் பெரிய பழுவேட்டரையரை அவள் தன் காலடியில் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் தன் காலால் இட்ட பணியை இவர் தலையில் ஏந்தி நிறைவேற்றி வைக்கிறார். பழங்குடியில் பிறந்து, பல வீரச் செயல்கள் புரிந்த அந்தப் பெரியவருக்கு விதி வசத்தால் இந்த மாதிரி துர்க்கதி சம்பவித்து விட்டது.\"\n இது நான் கேள்விப்படாதது அல்லவே சோழ தேசத்தில் நாடு நகரமெல்லாம் பேசிக்கொள்ளும் விஷயந்தானே சோழ தேசத்தில் நாடு நகரமெல்லாம் பேசிக்கொள்ளும் விஷயந்தானே\n\"அந்த மந்திரக்காரி நந்தினியின் சக்தி இதுவரையில் பழுவேட்டரையர்களை மட்டும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. இளவரசே மன்னிக்க வேண்டும் இப்போது அவள் சக்கரவர்த்தியின் பேரிலும் தன்னுடைய மந்திரத்தைப் போட ஆரம்பித்து விட்டாள். அதனால்தான் இத்தகைய கட்டளையை, - தங்களைச் சிறைப்படுத்தி வரும்படியான கட்டளையை, சக்கரவர்த்தி பிறப்பித்திருக்கிறார்\n சக்கரவர்த்தியைப் பற்றிக் கௌரவக் குறைவாக எதுவும் சொல்ல வேண்டாம். என் தந்தையின் உடம்பில் உயிர் உள்ளவரையில் அவர் இடும் கட்டளை எதுவானாலும், எந்தச் சந்தர்ப்பத்தில் இடப்பட்டாலும், அதுவே தெய்வத்தின் கட்டளையாகும்...\"\n\"அதை நாங்கள் மறுக்கவில்லை, இளவரசே சக்கரவர்த்தியின் சுதந்திரத்துக்கு மட்டுமின்றி அவருடைய உயிருக்கே அபாயம் வந்துவிடுமோ என்றுதான் அஞ்சுகிறோம். நந்தினியைப் பற்றிய முழு உண்மையை நேற்றுவரை நானே அறிந்து கொள்ளவில்லை. நேற்றிரவுதான் பார்த்திபேந்திரன் மூலமாகத் தெரிந்து கொண்டேன். அந்தப் பயங்கரமான விஷயத்தைத் தாங்களும் தெரிந்து கொள்வது அவசியம்.\"\n\"மூன்று வருஷத்துக்கு முன்னால் மதுரைக்கு அருகில் வீர பாண்டியனோடு இறுதி யுத்தம் நடந்தது அல்லவா அப்போது தங்கள் தமையனார் கரிகாலரும் இதோ உள்ள பார்த்திபேந்திரரும் நானும் கலந்தாலோசித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்து வந்தோம். பாண்டியனுடைய சைனியங்கள் அடியோடு நிர்மூலமாயின. வீரபாண்டியன் முன்னொரு தடவை பாலைவனத்தில் ஓடி ஒளிந்ததுபோல் இப்போதும் ஓடித் தப்பிக்க முயன்றான். அதற்கு இடம் கொடுக்கக் கூடாதென்று நாங்கள் மூவரும் அவனை எப்படியாவது கைப்பற்றத் தீர்மானித்துப் பெரு முயற்சி செய்தோம். இந்தத் தடவை வீர பாண்டியனுடைய தலையைக் கொண்டு போகாமல் தஞ்சாவூருக்குத் திரும்புவதில்லை என்று நாங்கள் மூவரும் சபதம் செய்திருந்தோம். ஆகையால் வேறு யாரையும் நம்புவதில்லையென்று நாங்களே அவனைத் தொடர்ந்து சென்றோம். கடைசியாக ஒரு கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த குடிசையில் அவன் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்தோம். குடிசைக்கு வெளியில் எங்களைக் காவலுக்கு நிறுத்தி வைத்து விட்டுத் தங்கள் அண்ணன் கரிகாலர்தான் உள்ளே நுழைந்தார். வீர பாண்டியனைக் கொன்று அவன் தலையை எடுத்து வந்தார். நாங்களும் எங்கள் காரியம் முடிந்துவிட்டதென்று குதூகலமாகத் திரும்பிச் சென்றோம். ஆனால் அந்தக் குடிசைக்குள்ளே ஒரு சிறிய நாடகம் நடந்ததென்பது எங்களுக்குத் தெரியாது. வீர பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த பெண் ஒருத்தி குறுக்கே நின்று தடுத்துத் தன் காதலனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டாள். கரிகாலர் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு வீரபாண்டியனுடைய தலையைக் கொய்து வெளியே எடுத்து வந்தார். இளவரசே அப்போது தங்கள் தமையனார் கரிகாலரும் இதோ உள்ள பார்த்திபேந்திரரும் நானும் கலந்தாலோசித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்து வந்தோம். பாண்டியனுடைய சைனியங்கள் அடியோடு நிர்மூலமாயின. வீரபாண்டியன் முன்னொரு தடவை பாலைவனத்தில் ஓடி ஒளிந்ததுபோல் இப்போதும் ஓடித் தப்பிக்க முயன்றான். அதற்கு இடம் கொடுக்கக் கூடாதென்று நாங்கள் மூவரும் அவனை எப்படியாவது கைப்பற்றத் தீர்மானித்துப் பெரு முயற்சி செய்தோம். இந்தத் தடவை வீர பாண்டியனுடைய தலையைக் கொண்டு போகாமல் தஞ்சாவூருக்குத் திரும்புவதில்லை என்று நாங்கள் மூவரும் சபதம் செய்திருந்தோம். ஆகையால் வேறு யாரையும் நம்புவதில்லையென்று நாங்களே அவனைத் தொடர்ந்து சென்றோம். கடைசியாக ஒரு கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த குடிசையில் அவன் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்தோம். குடிசைக்கு வெளியில் எங்களைக் காவலுக்கு நிறுத்தி வைத்து விட்டுத் தங்கள் அண்ணன் கரிகாலர்தான் உள்ளே நுழைந்தார். வீர பாண்டியனைக் கொன்று அவன் தலையை எடுத்து வந்தார். நாங்களும் எங்கள் காரியம் முடிந்துவிட்டத���ன்று குதூகலமாகத் திரும்பிச் சென்றோம். ஆனால் அந்தக் குடிசைக்குள்ளே ஒரு சிறிய நாடகம் நடந்ததென்பது எங்களுக்குத் தெரியாது. வீர பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த பெண் ஒருத்தி குறுக்கே நின்று தடுத்துத் தன் காதலனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டாள். கரிகாலர் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு வீரபாண்டியனுடைய தலையைக் கொய்து வெளியே எடுத்து வந்தார். இளவரசே அவ்விதம் சோழ குலத்தின் ஜன்ம சத்துருவான வீர பாண்டியனைக் காப்பாற்ற முயன்றவள்தான் நந்தினி அவ்விதம் சோழ குலத்தின் ஜன்ம சத்துருவான வீர பாண்டியனைக் காப்பாற்ற முயன்றவள்தான் நந்தினி அவள்தான் பிற்பாடு எழுபது வயதுக் கிழவரை மணந்து தஞ்சாவூருக்கு வந்து, 'பழுவூர் இளைய ராணி' யாக விளங்குகிறாள் அவள்தான் பிற்பாடு எழுபது வயதுக் கிழவரை மணந்து தஞ்சாவூருக்கு வந்து, 'பழுவூர் இளைய ராணி' யாக விளங்குகிறாள் அவள் எதற்காக, என்ன நோக்கத்துடன், - வந்திருப்பாள் என்பதை நாம் ஊகிக்கலாம் அல்லவா அவள் எதற்காக, என்ன நோக்கத்துடன், - வந்திருப்பாள் என்பதை நாம் ஊகிக்கலாம் அல்லவா வீர பாண்டியனுக்காகப் பழிக்குப் பழி வாங்கத்தான் வந்திருக்கிறாள். சோழ குலத்தை அடியோடு நிர்மூலமாக்கி விடுவதற்காக வந்திருக்கிறாள். அவள் அருகில் சென்றவர் யாரும் அவளுடைய மோக வலையிலிருந்து தப்பித் திரும்புவது கடினம். அதோ நிற்கும் வந்தியத்தேவன் அதற்குச் சாட்சி சொல்லுவான். சோழ குலத்தைப் பூண்டோ டு அழித்துவிடப் பயங்கர சபதம் எடுத்திருக்கும் கூட்டத்தைப்பற்றி அதோ நிற்கும் வைஷ்ணவன் சாட்சி சொல்வான். அவர்களுக்கு அவசியமான பணத்தையெல்லாம் நந்தினி தான் கொடுக்கிறாள். இளவரசே வீர பாண்டியனுக்காகப் பழிக்குப் பழி வாங்கத்தான் வந்திருக்கிறாள். சோழ குலத்தை அடியோடு நிர்மூலமாக்கி விடுவதற்காக வந்திருக்கிறாள். அவள் அருகில் சென்றவர் யாரும் அவளுடைய மோக வலையிலிருந்து தப்பித் திரும்புவது கடினம். அதோ நிற்கும் வந்தியத்தேவன் அதற்குச் சாட்சி சொல்லுவான். சோழ குலத்தைப் பூண்டோ டு அழித்துவிடப் பயங்கர சபதம் எடுத்திருக்கும் கூட்டத்தைப்பற்றி அதோ நிற்கும் வைஷ்ணவன் சாட்சி சொல்வான். அவர்களுக்கு அவசியமான பணத்தையெல்லாம் நந்தினி தான் கொடுக்கிறாள். இளவரசே துரதிஷ்ட வசமாக நம் சக்கரவர்த்திப் பெருமானும் அந்தப் பாதகியின் வலையில் விழுந்து விட்டதாகக் காண்கிறது. மதுராந்தகத் தேவனுக்குப் பட்டம் கட்டுவது பற்றிச் சக்கரவர்த்தியே யோசித்து வருவதாகத் தெரிகிறது. ஆகையால் சக்கரவர்த்தியின் கட்டளையென்று கருதித் தாங்கள் தஞ்சைக்குப் போவதற்கு இது தருணமல்ல...\"\n தாங்கள் கூறிய செய்திகள் எனக்கு மிக்க வியப்பை உண்டு பண்ணியிருக்கின்றன. ஆயினும் அச்செய்திகளில் நான் செய்த முடிவுதான் உறுதிப்படுகிறது. என் தந்தையை அவ்வளவு பயங்கரமான அபாயங்கள் சூழ்ந்திருக்கும்போது நான் இருக்க வேண்டிய இடம் அவர் அருகிலேதான். இலங்கை அரசு எனக்கு என்னத்திற்கு அல்லது இந்த உயிர்தான் என்னத்திற்கு அல்லது இந்த உயிர்தான் என்னத்திற்கு இனி யோசனை ஒன்றுமே தேவையில்லை. என்னைத் தடை செய்வதற்கு யாரும் முயலவேண்டாம் இனி யோசனை ஒன்றுமே தேவையில்லை. என்னைத் தடை செய்வதற்கு யாரும் முயலவேண்டாம்\" என்று இளவரசர் கம்பீரமாகக் கூறினார். பிறகு, சற்றுத் தூரத்தில் தூணில் சாய்ந்து கொண்டு தம்மைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பூங்குழலியின் மீது அவர் கண்கள் சென்றன.\n சற்று இப்படி அருகில் வா\n நீ கொண்டுவந்த செய்தியின் மூலம் எனக்குப் பெரிய உதவி செய்தாய். இன்னும் ஓர் உபகாரம் எனக்கு நீ செய்ய வேண்டும். செய்வாயா\n இந்த ஏழைப் படகுக்காரியிடமா இவர் உதவி கோருகிறார் இவருக்குக் குற்றேவல் செய்யும் பாக்கியத்தை நாடி வந்தேன்; இவர் என்னிடம் உதவி வேண்டும் என்று யாசிக்கிறாரே இவருக்குக் குற்றேவல் செய்யும் பாக்கியத்தை நாடி வந்தேன்; இவர் என்னிடம் உதவி வேண்டும் என்று யாசிக்கிறாரே கடவுளிடம் வரம் கேட்க வந்தேன்; கடவுள் தம் திருக் கரங்களை நீட்டி என்னிடம் 'பிச்சை போடு' என்று கேட்கிறாரே கடவுளிடம் வரம் கேட்க வந்தேன்; கடவுள் தம் திருக் கரங்களை நீட்டி என்னிடம் 'பிச்சை போடு' என்று கேட்கிறாரே' இவ்வாறு மனத்தில் எண்ணி, \"இளவரசே' இவ்வாறு மனத்தில் எண்ணி, \"இளவரசே தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றக் காத்திருக்கிறேன் தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றக் காத்திருக்கிறேன்\n என்னைத் தேடிக் கொண்டு இரண்டு மரக்கலங்கள் தொண்டைமான் ஆற்று முகத்துவாரத்தின் அருகில் காத்திருக்கின்றன என்று சொன்னாய் அல்லவா அந்த இடத்துக்கு நான் அதி சீக்கிரமாகப் போய்ச் சேரவேண்டும். எனக்கு வழிகாட்டி அழைத்துக்கொண்டு போவாயா அந்த இடத்துக்���ு நான் அதி சீக்கிரமாகப் போய்ச் சேரவேண்டும். எனக்கு வழிகாட்டி அழைத்துக்கொண்டு போவாயா\n\" என்பதாக ஒரு குரல் கர்ஜித்தது. அது சேநாதிபதியின் குரல்தான் என்பதைப் பூங்குழலி உணர்ந்தாள்.\nஇத்தனை நேரமும் ஏதோ ஒரு சொப்பன லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போதுதான் தன் நெருக்கடியான நிலைமை தெரிந்தது. எந்த அபாயத்திலிருந்து இளவரசரைத் தப்புவிக்கலாம் என்ற ஆசையுடன் இவள் அவசர அவசரமாக ஓடி வந்தாளோ, அந்த அபாயத்தின் வாயிலிலேயே கொண்டு சேர்க்கும்படி இளவரசர் இப்போது தன்னைக் கேட்டுக்கொள்கிறார்\n\" - சேநாதிபதியின் இந்தக் கட்டளையின் பொருள் அவளுக்கு இப்போது புலனாயிற்று. நாலாபுறத்திலிருந்தும் ஆயிரம் குரல்கள் அதே கட்டளையை அவளுக்கு இட்டன. மரங்கள் அவ்வாறு முழங்கின; மண்டபத்தின் தூண்கள் அவ்விதம் அலறின; மரக்கிளைகளின் மேலிருந்து பறவைகள் கதறின.\nஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. 'பூங்குழலி இதோ உன் அதிர்ஷ்டம் இளவரசருக்கு வழிகாட்டி அழைத்துப் போவாயானால் அவருடன் இரண்டு தினங்கள் கழிக்கலாம். அவர் அருகில் நீ இருக்கலாம். அவர் உன்னைப் பாராதபோது அவரை நீ பார்க்கலாம். அவர் மீது பட்டு வரும் காற்று உன்மீதும் படும். அவருடைய குரல் உன் காதில் அடிக்கடி கேட்கும். அடி பெண்ணே நீ கண்டு வந்த எட்டாத கனவில் ஒரு சிறிது நிறைவேறும். பிறகு அது எப்படியானால் என்ன நீ கண்டு வந்த எட்டாத கனவில் ஒரு சிறிது நிறைவேறும். பிறகு அது எப்படியானால் என்ன பூங்குழலி' என்று அந்த மெல்லிய குரல் அவள் மனக் காதில் கூறியது.\n எனக்கு இந்த உதவி நீ செய்ய மாட்டாயா நானே வழி கண்டுபிடித்துக் கொண்டு போக வேண்டியதுதானா நானே வழி கண்டுபிடித்துக் கொண்டு போக வேண்டியதுதானா\" என்று இளவரசர் கூறியது அவளுடைய மனம் திடமடையக் காரணமாயிற்று.\nசேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி அப்போது தம் தொண்டையைக் கனைத்துக் கொண்ட சப்தம் பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னால் பூமியின் கர்ப்பத்திலிருந்து எழுகின்ற பயங்கரத் தொனியை நிகர்த்திருந்தது. அவர் ஓர் அடி முன்னால் வந்து கூறினார்:-\n தங்கள் விருப்பத்துக்குக் குறுக்கே நான் நிற்கமாட்டேன். ஆனாலும் என் வேண்டுகோள் ஒன்றுக்குச் செவி சாய்க்க வேணும். தங்களைச் சிறைப்படுத்த வந்திருப்பவர்களிடம் தங்களை ஒப்படைக்கும் வரை���ில் தங்களைப் பாதுகாப்பது என் பொறுப்பு. நேற்றிரவு தங்களைக் கொல்ல நடந்த முயற்சிகளைப் பற்றிச் சற்று முன்னால் தங்கள் தோழர்கள் சொன்னார்கள். அந்தக் கொலைகாரர்கள் இன்னும் பிடிபடவில்லை. அவர்கள் யாரென்று தெரியவும் இல்லை. என் மனத்தில் உள்ளதைச் சொல்வதற்காக மன்னியுங்கள். இந்தப் பெண்ணின் பேரிலேயே எனக்குக் கொஞ்சம் சந்தேகமுண்டு. அந்தக் கொலைகாரர்களுக்கு இவளும் ஒருவேளை உடந்தையாயிருக்கலாம் அல்லவா மரக்கலங்களில் தங்களைச் சிறைப்படுத்தி அழைத்துப்போக வந்திருக்கிறார்கள் என்பதே இவளுடைய கற்பனையாயிருக்கலாம் அல்லவா மரக்கலங்களில் தங்களைச் சிறைப்படுத்தி அழைத்துப்போக வந்திருக்கிறார்கள் என்பதே இவளுடைய கற்பனையாயிருக்கலாம் அல்லவா ஏன் இருக்கக் கூடாது சற்றுமுன்னால் இவளுடைய கத்தியைத் தங்கள் தோழர் வந்தியத்தேவர் பிடுங்கி எறிந்தபோது, அது யார் பேரிலோ விழுந்து ஓலக்குரல் கேட்டதே அது யாருடைய குரல் இந்தப் பெண் தாராளமாக வழி காட்டிக் கொண்டு வரட்டும். நம்முடைய யானை மேல் ஏறிக்கொண்டு முன்னால் செல்லட்டும். ஆனால் தங்களுடன் நானும் தொண்டைமான் ஆற்றில் உள்ள கப்பல்களைக் காணும் வரையில் வந்தே தீருவேன் அது என்னுடைய கடமை\nசேநாதிபதி இந்தப் பேச்சைப் புன்னகை பூத்த முகத்துடன் கேட்டுக்கொண்டு நின்ற இளவரசர், \"அப்படியேயாகட்டும் தங்களுடைய கடமையை நிறைவேற்றுவதற்கு நானும் குறுக்கே நிற்கவில்லை தங்களுடைய கடமையை நிறைவேற்றுவதற்கு நானும் குறுக்கே நிற்கவில்லை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 2.43. \"நான் குற்றவாளி\", \", நான், தாங்கள், கொண்டு, சேநாதிபதி, இளவரசே, இப்போது, என்ன, இளவரசர், ஆகையால், வேண்டும், தங்கள், என்றார், எனக்கு, வந்து, பூங்குழலி, அவர், அந்த, சமுத்திரகுமாரி, அவள், சக்கரவர்த்தி, பெரிய, முன்னால், இலங்கைச், பார்த்து, சற்று, பிறகு, உதவி, அருகில், குரல், அல்லவா, குறுக்கே, இரண்டு, சக்கரவர்த்தியின், இவர், நானும், பொன்னியின், நிற்கும், சாட்சி, தங்களைச், சொல், அவளுடைய, சேநாதிபதியைப், வரையில், முடியுமா, என்னுடைய, அந்தப், செய்ய, கடமை, நாம், சூழ்ச்சி, எத்தனை, கூறினார், வந்தேன், தங்களுடைய, கட்டளையை, தந்தையின், இருவரும், அப்போது, இன்னும், கேட்க, நினைவிருக்கிறதா, கூடாது, கொஞ்சம், நானே, அந்தக், தங்களை, தெரிந்து, என்னைத், சொல்ல, மனத்தில், வ��த்துக், நின்று, குற்றவாளி, அவ்விதம், அவன், சொல்லி, பெண்ணே, பயங்கரமான, இந்தப், ஒருவர், என்னை, தமக்கையார், பார்த்துச், சொன்னார்கள், புத்த, சொல்கிறேன், அவ்வாறு, எனக்குக், நம்ப, காரியம், என்றும், வந்தியத்தேவன், விஷயத்தைப், வேண்டாம், தடவை, பற்றி, கட்டளை, ஏதாவது, மாதிரி, என்னிடம், பெண்ணின், நினைவிருக்கிறது, படகில், நாங்கள், உடனே, நந்தினி, உள்ள, அல்லது, மறக்க, புரிந்து, கடமையை, பொறுங்கள், பார்த்திபேந்திரன், மறந்துவிட்டீர்களா, பறந்து, இருக்கிறது, பற்றிச், தொண்டைமான், வந்த, பக்கத்தில், சமுத்திர, குமாரி, கொண்டார்கள், காதில், செல்வன், இடம், சேநாதிபதியிடம், வீரர்கள், போகும், கேட்டார், அல்ல, என்றாள், உனக்கு, நல்லது, கொண்டிருந்தது, தீருவேன், உடம்பில், அதுவே, கூறிய, வேண்டிய, வரும்படி, இவ்வாறு, அவனை, வைத்து, ஆண்டில், ஆயினும், சொன்னார், சென்ற, பொறுமையுடன், வேளார், இறந்து, பொறுப்பு, யார், என்றான், நாடு, உள்ளே, பாண்டியனைக், எடுத்து, வந்தார், சென்றோம், சபதம், அவருடைய, பாண்டியனுடைய, அடியோடு, தலையைக், பெண், யாரும், அவளுக்கு, மெல்லிய, கூறியது, இவளுடைய, சேநாதிபதியின், முடியாது, விழுந்து, என்னத்திற்கு, மீது, வழிகாட்டி, சிறைப்படுத்தி, இட்ட, கிரீடத்தையும், இதற்கு, புன்னகை, அவரிடம், சிம்மாசனத்தையும், நேற்றிரவு, கேட்டு, வேறு, சிம்மாசனத்தைக், நீங்கள், அறிந்து, கொள்ளலாம், சொல்லியிருக்கிறார், தான், போவதற்கு, நடந்தது, இளைய, அதற்குப், உண்டு, இல்லை, அடிக்கடி, யாராவது, வந்திருக்கிறார்கள், சொன்னாயாம், குரலைக், மரக்கலங்கள், மறைவான, இடத்தில், நல்ல, நினைத்தேன், திறந்து, இலங்கைத், ஒருவேளை, அத்தகைய, கண்களினால், அங்கே, வந்தாய், வழியில், உத்தேசத்துடன், எண்ணி, தேடிக்கொண்டு, அப்பால், வந்தார்கள், கேட்டது, எச்சரிக்கை, உனக்குத், வாய், பேதைப், ஏறிக்கொண்டு, கடலில், மறந்து, விட்டீர்களா, ஒருவருக்கொருவர், வந்திருக்கிறீர்கள், பின்னர், அமரர், கல்கியின், கேள்வி, கலந்து, நம்முடைய, இப்படியெல்லாம், அரசே, எத்தனையோ, ஆயிரம், வண்டுகள், உள்ளம், சொல்லிக், செய்த, சென்று, தலையில், முகத்தைப், சொல்வதற்குள், போதும், நண்பர், உற்ற, மதித்து, தாங்களும், இச்சமயம், குலத்தின், எங்கள், இளவரசரின், பார்த்துக், பூங்குழலியின், மாட்டேன், கடமையைச், கொள்கிறேன், சொல்கிறீர்கள், நிறைவேற்றி, வேண்டியதுதான், என்னைச், ஒன்றும், மூலம், தமையனாரின், தெய்வத்தின், தங்களைப், எதுவும், பிடித்துக், உன்னைப், மட்டும், கட்டளையின், ரொம்ப, அதற்குக், காரணம், யாருடைய, பேசிக்கொண்டார்கள், நின்ற, பக்கம், பிடிவாதம், சிறைப்படுத்திக்கொண்டு, இலங்கை, எந்த, எனக்குப், செய்தாய், வேண்டியிருக்கிறது, முன், அழைத்துப், தங்களிடம், முக்கியமான, விஷயம், எதற்காக, இருக்குமிடம், வரும்படியான\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/&id=39909", "date_download": "2020-09-25T18:49:36Z", "digest": "sha1:IR5E6EY37QYCTE7DK24SWTDANCA73C2M", "length": 11073, "nlines": 89, "source_domain": "www.tamilkurinji.com", "title": " வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nவெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்\nஉலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, அதை மோரு���ன் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.\nநெல்லிக்காயை பொடி செய்து, அதை சிறிதளவு தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், வெள்ளைபடுத்தல் பிரச்சனைக்கு விரைவில் நலம் பெறலாம்.\nமாதவிலக்கு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்| menses problem tamil\nதேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, கறிவேப்பிலை. முள்ளங்கி விதையை பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுக்கவும்.இதனுடன் ஒருபிடி கறிவேப்பிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம், ...\nமூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்| Home Remedies for Nasal Congestion\nஒரு கப் தண்ணீரில் 3 பல் பூண்டு போட்டு, அத்துடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், ...\nபெண்களின் பீரியட்ஸ் வலியை நீக்கும் பாட்டி வைத்தியம்|periods pain relief tips\nகொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். ...\nகர்ப்பிணி பெண்களின் வயிற்றுவலி குறைய பாட்டி வைத்தியம் | karpa kala valigal\nஇரண்டு தேக்கரண்டி சீரகத்தூளை மூன்று தேக்கரண்டி நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி பின்பு வதக்கி 200 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வயிற்றுவலி ஏற்படும் ...\nபாதவெடிப்பை குணப்படுத்தும் குப்பைமேனி |kal patham vedippu kuppaimeni\nஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னை உள்ளது .இப்பிரச்னைக்கு குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது. ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் ...\nகொழுப்பை கரைத்து ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பசலைக்கீரையின் பயன்கள்\nவாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள்.அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன. உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர்.செடிப்பசலை என்ற இனம் உண்டு. பசலையில் முழுத்தாவரமும் ...\nவெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்\nஉலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, அதை மோருடன் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.நெல்லிக்காயை பொடி செய்து, ...\nதோல் ��ோய்களை நீக்கும் குப்பைமேனி இலையின் பயன்கள்\nகுப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை ...\nவாயுத்தொல்லை மலச்சிக்கல் சரியாக பாட்டி வைத்தியம்\nபிஞ்சி கடுக்காயை காய வைத்து பொடி செய்து அந்த தூள் மூழ்கும் அளவுக்கு எலுமிச்சை சாறு விட்டு அதனுடன் சிறிது இந்துப்பூ சேர்த்து வெயிலில் காய வைத்து ...\nகல்லீரல் கோளாறுகளை போக்கும் பப்பாளி பழம் மருத்துவ குறிப்பு\nதேவையான பொருட்கள்: பப்பாளி பழத்தை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகப்பொடி சேர்க்கவும். இரண்டும் சேர்த்து ஒரு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/agriculture-department/", "date_download": "2020-09-25T20:03:01Z", "digest": "sha1:HIZF64Y5L4VPVJFKOZE3TGHCZEWGWFS7", "length": 4935, "nlines": 107, "source_domain": "dindigul.nic.in", "title": "Agriculture Department | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலமாக நுண்நீர் பாசணத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.\n2019-20ம் ஆண்டில் இத்திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயனடைந்திடும் பொருட்டு, விவசாயிகளுக்கு தேவையான சிறு மற்றும் குறு விவசாய சான்றிதழ்கள் உடனடியாக வழங்கிட சிறப்பு முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகியவை இணைந்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 20.07.2019-ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் நடைபெறவிருக்கின்றது.\nஇச்சிறப்பு முகாம்களில் நுண்நீர் பாசனத்திற்கு தேவையான சிறு, குறு விவசாய சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் நுண்நீர்பாசன கருவிகள் அமைத்திடும் நிறுவன பிரதிநிதிகளும் இம்முகாமில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.\nஇம்முகாமில் திண்டுக்கல் மாவட்ட அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு நுண்நீர் பாசனத்திட்டத்தில் சேருவதற்கு ஏதுவாக சிறு மற்றும் குறு விவசாய சான்றினை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவ��த்துள்ளார்;.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/actor-dhuruv-vikram/", "date_download": "2020-09-25T20:39:56Z", "digest": "sha1:HN36CH52U67HHBQQF2WBIXSEFYLPU3JR", "length": 2720, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor dhuruv vikram", "raw_content": "\nTag: actor dhuruv vikram, actor vikram, adhithya varma movie, director girisaya, green park hotel, slider, ஆதித்ய வர்மா திரைப்படம், இயக்குநர் கிரிசாயா, கிரீன் பார்க் ஹோட்டல், நடிகர் துருவ் விக்ரம், நடிகர் விக்ரம்\n“இன்று முதல் துருவ்வின் அப்பா விக்ரம்..” – நெகிழ்ந்த சீயான் விக்ரம்..\nகடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இளைஞர்களின் இதயங்களை...\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/madurai-collector/", "date_download": "2020-09-25T20:07:18Z", "digest": "sha1:ED5JJ4DTOQPNJ5V6GVAORAWGQV6KSPHB", "length": 10603, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "Madurai Collector | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதலித் சமுதாய அங்கன்வாடி பெண் ஊழியர்களை இடமாற்றம் செய்த மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ்\nமதுரை: தலித் சமுதாயத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களை இடமாற்றம் செய்த மதுரை ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்…\nஓட்டுப்பெட்டி அறைக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம்: மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்றார்\nமதுரை: வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பான வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற…\nஓட்டுப்பெட்டி அறைக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம்: மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற உயர்நீதி மன்றம் உத்தரவு\nமதுரை: வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பான வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற …\nதேர்தலை நடத்த கூடுதலாக 3,700 காவல்துறையினர் தேவை: மதுரை ஆட்சியர்\nமதுரை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை சுமூகமாக…\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மதுரை ஆட்சியர் உடனே ஆஜராக நீதி மன்றம் உத்தரவு\nமதுரை: புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதிலும் சாதிய பாகுபாடு எழுந்துள்ளதால், போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பான…\nபெருமாள் மலையில் குவாரிக்கு அனுமதி கிடையாது\nமதுரை, மதுரை பெருமாள் மலையில் குவாரி அமைக்க உரிமம் வழங்கப்பட மாட்டாது மதுரை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார். அந்த…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,61,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த…\nடில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,64,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த 24 மணி…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,78,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,076…\nசென்னையில் இன்று 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று சென்னையில் 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nதமிழகத்தில் இன்று 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆ���ி மொத்தம் 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-09-25T18:37:05Z", "digest": "sha1:2PBR5RJG33IN3BVSB3GIVQYTXZCX53IR", "length": 16505, "nlines": 209, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "அதிமுக Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஅதிமுக அமைச்சர் செங்கோட்டையன் சகோதரர் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார்\nசசிகலா வெளியே வருவதால் அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் – முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி – அமைச்சர் ஜெயக்குமார்\nஎம்ஜிஆராக விஜய், ஜெயலலிதாவாக சங்கீதா… மதுரையில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்\n“நாங்கள் கைகாட்டும் கட்சி தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும்”… பாஜக தலைவர் எல்.முருகன் பேச்சு..\n“தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும்… தற்போது கரைதட்டிய கப்பலானது திமுக…”: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்\n“அவரு பேசினத்துக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்ல”… பாஜகவுக்கு பதிலடி கொடுத்த அதிமுக நிர்வாகி ..\nதமிழகத்தில் எதிர்க்கட்சியாக வர பாஜகவிற்கு ஆசை வந்திருக்கிறது… அமைச்சர் கடம்பூர் ராஜு..\n#BREAKING : முதல்வர் வேட்பாளர் யார் … அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் – டிடிவி தினகரன் இரங்கல்..\nவரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..\nதிரையரங்குகளை திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜு..\nவேளாண் மசோதாவை முதல்வர் வரவேற்பது விவசாயிகளுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம்; கனிமொழி விமர்சனம்..\nவிவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் சட்டமே புதிய வேளாண் சட்டம்; கனிமொழி..\n2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக காங்கிரஸ் பாடுபடும் – தினேஷ் குண்டுராவ்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்..\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் 2020: டெல்லி – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை; பலம், பலவீனம��� என்ன \nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..\nகளைகட்டும் ஐபிஎல்2020; எங்கே, எப்போது, எப்படிப் பார்ப்பது\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nநாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம் கேள்வி..\n“தமிழ் பேசும் இந்தியன்.. இந்தி தெரியாது போடா” – இசையமைப்பாளர் யுவனின் வைரல் புகைப்படம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்\nஇராமநாதபுரம்: மர்ம கும்பலால் இளைஞர் குத்திக் கொலை\n“இப்போது நாங்கள் மூன்று பேர்” – அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nகூட்டுப் பிரார்த்தனை; ட்ரெண்டிங்கில் #GetWellSoonSPBSIR\nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nபோதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் நடிகை ரகுல் பிரீத் சிங்..\nதேசிய செய்திகள் தேர்தல் செய்திகள்\nபீகார் சட்டசபை தேர்தல் எப்போது..\nரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் பைலட்..\nசூரத் ஓ.என்.ஜி.சி. ஆலையில் தீ விபத்து..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/03/blog-post_108046040207950348.html", "date_download": "2020-09-25T19:13:50Z", "digest": "sha1:HBSCLOLO6XJXAVQT3GB7TIFGD7QLXZ3U", "length": 13289, "nlines": 301, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சாகித்ய அகாதமி ��ிருது: அன்றும், இன்றும்", "raw_content": "\nஅசோகா : வெளிவர இருக்கும் புதிய நாவல்\nஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள் - கிண்டிலில்\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nசாகித்ய அகாதமி விருது: அன்றும், இன்றும்\nதமிழ்நாட்டில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட செல்லப்பிள்ளை அவர் [கண்ணதாசன்]. கல்கியில் அவர் தொடராக எழுதிய 'சேரமான் காதலி' சரித்திர நாவலுக்குச் சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது. 'இதைவிட உங்கள் கவிதை நூல் எதற்காவது பரிசு கொடுத்திருக்கலாம்.' என்றேன் நான் அவரிடம். 'இதற்குக் கூடப் பரிசு கொடுக்காமலும் இருந்திருக்கலாம்' என்றார் அவர் என்னிடம்' என்றார் அவர் என்னிடம் பரிசுகளை ஒருபோதும் அவர் பொருட்படுத்தியதில்லை.\nபக். 117, சுவடுகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், 2003, பக் 184, ரூ. 200\nகவிப்பேரரசு வைரமுத்துவை சாகித்திய அகாதமி விருதுபெற்ற விவகாரத்தில் வம்புக்கிழுத்தவர்கள், வைரநெஞ்சம் படைத்த என்னையும் சீண்டிப் பிடரியைச் சிலிர்க்கச் செய்திருக்கிறார்கள்.\nநான் அகாதமி விருது பெற்றபோது அநியாயமாக என்னையும் விமரிசித்தார்கள்.\nநான் ஓர் இலக்கணச் சுத்தமுள்ள இசைஞன். தம்பூரில் ஒலிக்கும் நுட்பமான அந்தரகாரத்தைப் போன்றவை என் படைப்புகள். எந்த ஆலாபனையையும் ஆலோசித்துச் செய்பவன். எனக்கே பிடித்த பைரவி (சரித்திரம்) ராகமானாலும், அதன் பாஷாங்க (கலப்புச்) சரமான சதுர்ஸ்ருதி தைவதத்தை எங்கு எப்படிப் பிரயோகித்தால் மூர்ச்சனை காட்டி மக்களைக் கவரும், மகோன்னதம் அடையும் என்கிற வித்தாரத்தை விதந்து அறிந்தவன்.\nநான் எழுதிய 145 நூல்களும் 2 பத்திரிகைகளின் முதற்பரிசுகளும் 32 விருதுகளும் இதற்குச் சான்று பகரும். மிகுந்து நிற்பது ஞானபீடம்; அதையும் என் தமிழ் பெற்றுத் தரும்.\n'இலக்கிய சாம்ராட்' கோவி.மணிசேகரன், அமுதசுரபி மார்ச் 2004.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்\nக���்டாயமா என்க்கு ஓட் போட்வீங்க\nசாகித்ய அகாதமி விருது: அன்றும், இன்றும்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன\nதேர்தல் சுவரொட்டிகள் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 1\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 3\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 2\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 1\nமுதல் ஒருநாள் போட்டியின் இந்தியா வெற்றி\nரிஷிகேஷில் முட்டை(யும்) விற்கத் தடை\nவலைப்பதிவுகள் பற்றிய மாலனின் கருத்துகள்\nதிசைகள் இயக்கம் மகளிர் தின விழா\nவலைப்பதிவுப் படங்களுக்கென ஒரு இலவசத்தளம்\nஆம்பூர் திசைகள் இயக்கம் - படக்காட்சிகள்\nதேர்தல் சுவரொட்டிகள் - 1\nபாரதீய பாஷா பரிஷத் விருது\nஐராவதம் மகாதேவன் பற்றி மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32693", "date_download": "2020-09-25T19:15:44Z", "digest": "sha1:JAATAD2TNE4RZ6XJ3755K2575FYSJPSY", "length": 10827, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "கன்னத்தில் வெள்ளையாக இருக்கின்றது. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனது மகனுக்கு இரண்டு வயது ஆகின்றது அவன் பிறந்து இரண்டு மாதம் கழித்து அவனுடைய வலது கன்னத்தில் வெள்ளையாக (ஒழுங்கான வடிவத்தில் இல்லை அதனால் அளவு சொல்ல தெரியல ) இருந்தது டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்தோம் அவரும் நிறைய மருந்துகள் கொடுத்தார் எந்த பயனும் இல்லை . தோல் டாக்டரிடம் காண்பித்தோம் அவர் pigmentation என்று சொல்லிவிட்டார் மருந்து போடுங்கள் போனால் போகும் இல்லை என்றல் போகாது என்று கூறிவிட்டார் . இந்தியா வில் வந்தும் டாக்டரிடம் காண்பித்தோம் அவர் அவன் வளரும் போது சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டார் . இது போன்று யாருக்காவது இருந்து இருக்கிறதா யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் ஆலோசனை கூறவும்.. நன்றி...\n//pigmentation// //வளரும் போது சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டார் .// அதையேதான் வேறுவிதமாகச் சொல்லியிருக்கிறார். இதுதான் என் அபிப்பிராயமும்.\n//இது போன்று யாருக்காவது இருந்து இருக்கிறதா // மாணவர்கள் சிலரைக் கண்டிருக்கிறேன். இப்போதும் இருக்கிறது. //யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் ஆலோசனை கூறவும்.// பேசாமல் விடுங்க. அதுதான் நல்லது. எதையாவது செய்யப் போனால் மாறாத தழும்பு வரலாம். விட்டுவிட்டால் வளரும் போது குறைந்துவிடக் கூடும். 2 வயதுதானே// மாணவர்கள் சிலரைக் கண்டிருக்கிறேன். இப்போதும் இருக்கிறது. //யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் ஆலோசனை கூறவும்.// பேசாமல் விடுங்க. அதுதான் நல்லது. எதையாவது செய்யப் போனால் மாறாத தழும்பு வரலாம். விட்டுவிட்டால் வளரும் போது குறைந்துவிடக் கூடும். 2 வயதுதானே இன்னும் காலம் இருக்கிறது. இப்போ அவசரப்பட்டு எதுவும் செய்யாதீங்க.\n//டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்தோம் அவரும் நிறைய மருந்துகள் கொடுத்தார் எந்த பயனும் இல்லை .// :-) நீங்க நம்பிப் போய்ட்டீங்க; ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் மருந்துகளை முயற்சி செய்திருப்பார். அவருக்கும் வேறு வழி இல்லையே உங்களைத் திருப்திப் படுத்த வேண்டும்.\nபிக்மண்டேஷன் ஸ்காரை சரியாக்க... ப்ளாஸ்டிக் சர்ஜரிக்குப் போகலாம். அதுவும் நன்கு வளர்ந்த பின்னால் மட்டும். சினிமா நட்சந்திரங்களாக இருந்தால் கூட சட்டென்று இந்த முடிவுக்கு வர மாட்டார்கள். சுலபமாக மேக்கப்பில் மறைக்கலாம்.\nதங்களின் கருத்துக்கு நன்றி Imma madam..\nஎனது மகனுக்கும் இரண்டு வயது\nஎனது மகனுக்கும் இரண்டு வயது தான் ஆகின்றது அவன் பிறந்து இரண்டு மாதம் கழித்து அவனுடைய கன்னத்திலும் வெள்ளையாக இருந்தது டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்தோம் அவர் அவன் வளரும் போது சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டார் . டொன்ட் worry.அதே பிரச்ச‌னை தாம் எனக்கும் பா\nஎன் மன வேதனையை போக்குங்கள்\n6 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\n9 மாத குழந்தைக்கு உணவு\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்ப்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/kuruparan222/", "date_download": "2020-09-25T19:19:34Z", "digest": "sha1:MAEIMV2EVT5WHJYFS6ZOOSHF66WG4JWY", "length": 8303, "nlines": 93, "source_domain": "orupaper.com", "title": "ஜே ஆர் மீண்டும் கோட்டாபய வடிவில் மீளுயிர்ப்பு பெறுகிறார் - குருபரன்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் ஜ�� ஆர் மீண்டும் கோட்டாபய வடிவில் மீளுயிர்ப்பு பெறுகிறார் – குருபரன்\nஜே ஆர் மீண்டும் கோட்டாபய வடிவில் மீளுயிர்ப்பு பெறுகிறார் – குருபரன்\n20 ஆம் திருத்தத்தின் மூலம் ஜே.ஆர் ஜெயவர்த்தன உருவாக்கிய நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமைக்கு அரசியலமைப்பு திரும்பவுள்ளது. அதிகாரக் குவிப்பை சித்தாந்த அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் அரசியலமைப்பிற்கு 17ஆம் திருத்தமும் 19ஆம் திருத்தமும் புறந்தள்ளும் தன்மையான, ஒட்டாத தலையீடுகள்.\nஒரு சில குறிப்பிட்ட அரசியல் நிகழ்வுகளால் நிறைவேறிய 1978 அரசியலமைப்பின் சித்தாந்தத்தோடு ஒவ்வாத இந்த 17ஆம் 19ஆம் திருத்தங்கள் அவ் அரசியல் நிகழ்வுகள் நின்று நிலை பெறாததால் உதிர்ந்து போயின. 17 உதிர்ந்தது 18இல். 19இல் அது மீள வந்தது. தற்போது மீண்டும் உதிர்ந்து போயுள்ளது. ஜே ஆர் மீண்டும் மீண்டும் மீளுயிர்ப்பு பெறுகிறார்.\n17ஆம் திருத்தத்தையும் 19ஆம் திருத்தத்தையும் கொண்டு வந்தவர்கள் சனநாயக விரும்பிகள் என்றும் இல்லை. ஜே வி பியின் ஆதரவு தேவைப்பட்டதால் சந்திரிக்கா விருப்பமில்லாமல் 17ஆம் திருத்தத்தை நிறைவேற்றினார்.\nஅதன் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சபையை பின்னர் தானே முடக்கினார். 19ஆவது திருத்தத்தை கொண்டு வந்த ரணில் பிரதமருக்கு கூடுதல் அதிகாரங்களை விரும்பியதும் சுயநல அரசியலே. 2000 ஆம் ஆண்டு நகல் அரசியலமைப்பு நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒழிக்கப் போவதால் அதனை எதிர்த்தவர்கள் தான் ரணிலும் கரு ஜெயசூர்யாவும். பாராளுமன்றில் அதனை எரித்து மகிழ்ந்தனர் ஐ. தே க. அதிகார குவிமைய அரசியலமைப்பு வாதம் ராஜபக்ஸக்களோடு தொடங்கவும் இல்லை. முடியவும் மாட்டாது”- என முன்னாள் யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குருபரன் குமாரவடிவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nPrevious articleவிடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிருந்து நீக்கலாம் – முன்னாள் மலேசியப் பிரதமர்\nதமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றுபட்ட தீர்மானங்களுக்கு பூரண ஆதரவு\nமக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரம் மூலம் தடுக்கவே இருபதாவது திருத்த சட்டம்\nதிட்டமிட்டபடி நாளை போராட்டம் – தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவிப்பு\nயாழ்.பல்கலைக்கழகச் சூழலில் பதற்றம் – பொலிஸ், இராணுவம் குவிப்பு\nசெல்வச்சந்நிதி உண்ணாநிலைப் போராட்டம் – தடை விதித்தது நீதிமன்று\nமீளாத் துயிலில் பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nதமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றுபட்ட தீர்மானங்களுக்கு பூரண ஆதரவு\nமக்கள் கிளர்ச்சியை சர்வாதிகாரம் மூலம் தடுக்கவே இருபதாவது திருத்த சட்டம்\nதிட்டமிட்டபடி நாளை போராட்டம் – தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவிப்பு\nயாழ்.பல்கலைக்கழகச் சூழலில் பதற்றம் – பொலிஸ், இராணுவம் குவிப்பு\nசிங்களத்தின் மனோநிலையை புரிந்து கொண்டவா் தலைவா் பிரபாகரன்…\nசெல்வச்சந்நிதி உண்ணாநிலைப் போராட்டம் – தடை விதித்தது நீதிமன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/women-health/b95bb0bcdbaabcdbaa-b9abc1b95bbeba4bbebb0baebcd/b87ba9baabcdbaabc6bb0bc1b95bcdb95-b9abc1b95bbeba4bbebb0baebcd-1/@@contributorEditHistory", "date_download": "2020-09-25T21:16:29Z", "digest": "sha1:6AUZ54BRF63NJCPVODNVM5XX4XI53IN7", "length": 13233, "nlines": 206, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இனப்பெருக்க சுகாதாரம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம் / இனப்பெருக்க சுகாதாரம்\nபக்க மதிப்பீடு (166 வாக்குகள்)\nகருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பு முறைகள்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nகருவுறும் தன்மையை மேம்படுத்தும் உணவுகள்\nஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்\nகர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது\nபிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்\nபிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்\nகர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்\nகர்ப்ப காலத்தில் குளூகோ சவால் சோதனை\nகர்ப்பப்பை வாய் புற்று நோய் - அடிப்படை தகவல்கள்\nகரு வளர்ச்சிக்கு நீண்டநேர உறக்கம் அவசியம்\nதாய், சிசுவிற்கு உதவும் மூச்சுபயிற்சி\nபிறக்கப் போகிற குழந்தையின் பார்வைத் திறனை மேம்படுத்துதல்\nபிரசவத்தின் படிமுறைகளும் பிறப்பின் வழிமுறைகளும்.\nவலியில்லாத பிரசவம் (‘எபிடியூரல் டெலிவரி’)\nகர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான கெகல் பயிற்சி\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nமகப்பேறு காலம் - முக்கிய தருணம்\nகர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்\nகர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல், மன மாற்றங்கள்\nகர்ப்பிணிப் பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்\nகருப்பையை பலப்படுத்த வேண்டிய முறைகள்\nகர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவதன் பயன்கள்\nகருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள்\nகருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம்\nகர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்கள்\nகர்ப்பக் காலத்தில் குழந்தையின் உணர்வுகள்\nகுழந்தை பிறக்கும் முன்பு பாதுகாப்பு\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nகரு முதல் தொட்டில் வரை – குழந்தை பிறப்பு\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை\nகர்ப்ப காலத்தில் குளூகோ சவால் சோதனை\nகர்ப்பப்பை வாய் புற்று நோய் - அடிப்படை தகவல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-chennai-weather-sports-crime-politics-bigg-boss-cinema/", "date_download": "2020-09-25T19:22:44Z", "digest": "sha1:JIAKCPG7C52I3TCDWKUJSCN3LVIJJKHE", "length": 54358, "nlines": 160, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news today : டிடிவி தினகரன் – தங்கதமிழ்செல்வன் நேரடி மோதல் – பரபரப்பு பேட்டி", "raw_content": "\nTamil Nadu news today : டிடிவி தினகரன் – தங்கதமிழ்செல்வன் நேரடி மோதல் – பரபரப்பு பேட்டி\nநீதிக்கும், வேலைக்கும், நேர்மைக்கும், சட்டம் ஒழுங்குக்கும் பஞ்சம் இருப்பது போல தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.\nTamil Nadu news today live updates: நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில், ”தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளை பற்றியோ, அதிமுகவின் முடிவுகளைப் பற்றியோ பொது வெளியில் கருத்துகளை கூறாமல் சிறப்புடன் பணியாற்ற வேண்டும். நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு நம்முடைய சொல்லும், செயலும் உதவி செய்திடக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nTamil Nadu news today updates : ‘ந���்மை அழிக்க நினைப்பவர்களுக்கு உதவி செய்திடக் கூடாது’ – இ.பி.எஸ், ஓ.பி.எஸ். கூட்டறிக்கை\nஇதற்கிடையே தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்யாத தமிழக அரசை எதிர்த்து எதிர்க்கட்சியான திமுக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. நேற்று, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெ.அன்பழகன் சார்பில், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “\nகுடம் இங்கே, குடிநீர் எங்கே” என்ற நிலை தமிழகம் முழுவதும் தலைத்தூக்கியுள்ளது. குடிநீர் பிரச்னையை போக்காத எடுபிடி அரசைக் கண்டித்து இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் தண்ணீர் எங்கே என்ற நிலையே தற்போது காணுமிடமெல்லாம் உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள தற்போதைய அரசிடம் நிதிக்கும், நீதிக்கும், வேலைக்கும், நேர்மைக்கும், சட்டம் ஒழுங்குக்கும் பஞ்சம் இருப்பது போல தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.\n‘சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம்’ – திமுக போராட்டத்தில் பேசிய ஸ்டாலினின் முழு உரை\nஆனால், இது தொடர்பாக எந்த ஒரு அக்கறையும் இல்லாமல், நடவடிக்கை எடுக்கக் கூடிய முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வமும், குடிநீர் பிரச்னைக்கு அடித்தளமாக உள்ள உள்ளாட்சித் துறையை தன்வசம் வைத்துள்ள வேலுமணியும் எவ்வித கவலையும் இல்லாமல் இருக்கின்றனர்” என்றார்.\nஇதைத் தொடர்ந்து இன்றைய முக்கியச் செய்திகளை இங்கு தெரிந்துக் கொள்வோம்.\nகாதல் ஜோடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடிக்கு சரமாரி அரிவாள் வெட்டு காதலன் கனகராஜ்(21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்., காதலி வர்ஷினி(18) உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக, மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டம் : முதல்வர் 27ம் தேதி துவக்கிவைப்பு\nநெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், நாள்தோறும் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்க வடிவமைக்கப்பட்டுள்ளது; நாளை மறுதினம் ( ஜூன் 27ம் தேதி) முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்\nஆட்சி மாற்றத்திற்கு தமிழகமே காத்திருக்கிறது : உதயநிதி ஸ்டாலின்\nவிரைவில் ஆட்சி மாற்றம் வரும். அதற்காக தமிழகமே காத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசென்னை வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, தேர்தல்களில் திமுகவின் வெற்றிக்கு மோடி எதிர்ப்பு மட்டுமல்ல, ஸ்டாலின் ஆதரவும் காரணம் என கூறினார்.\nமாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது காட்டுமிராண்டித்தனம் : ஸ்டாலின்\nஜனநாயக ரீதியில் போராடிய மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது காட்டுமிராண்டித்தனம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை உடனடியாக ஆய்வு செய்து களைய வேண்டும்; அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தாமதமின்றி மடிக்கணினி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தி மொழியை தமிழகம் ஏற்காது : திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா\nஇந்தி மொழியை, தமிழகம் ஒருபோதும் ஏற்காது என்று திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியுள்ளதாவது, இருமொழிக்கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில், நிச்சயம் இந்தியை, கட்டாய பாடமாக்க மாட்டோம். வங்கிகளின் நடவடிக்கைகளால், மாணவர்களால் எந்த வங்கியிலும் கடன் பெற முடியவில்லை. நீட் தேர்வால், ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலம் கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபை நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களும் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nஅனைத்து துறைகளிலும் கருணை வேலைவாய்ப்புத்திட்டம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nதமிழகத்தில் கருணை வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகாவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவிற்கு மறைமுகமாக துணைபோகிறது - திருமாவளவன்\nகாவிரி மேலாண்மை ஆணையம் ஒரு புறம் உத்தரவுகளைப் ��ிறப்பித்துக் கொண்டே மற்றொரு புறம் கர்நாடக அரசுக்கு மறைமுகமாக துணை போகிறது. தமிழகத்துக்குரிய நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்; தவறினால் தமிழகத்தில் மிகப்பெரும் கிளர்ச்சி ஏற்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nLatest Tamil News : இந்திய மக்கள் நிலையான அரசை தேர்ந்தெடுத்துள்ளனர் : பிரதமர் மோடி\nஇந்திய மக்கள் தங்களை விட தேசத்தையே அதிகம் விரும்புவதால், அவர்கள் நிலையான அரசை தேர்ந்தெடுத்துள்ளதாக பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார்.\nமக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பல்வேறு உறுப்பினர்கள் பேசினர். அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களை வரவேற்கிறேன். மக்களவையின் புதிய சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்கு எந்தெந்த திட்டங்கள் தேவையோ, அதையே விவாதித்து நிறைவேற்றுவோம். அடுத்து நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வலுவாக செயல்படுவோம். தேர்தலில் யார் வென்றார்கள், யார் தோல்வியடைந்தார்கள் என்பதை நான் பார்ப்பதில்லை. நாட்டு மக்களுக்காக பணியாற்றி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதே, என்னைப்பொறுத்தவரை மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.\nதமிழகத்தில் ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தல்\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் . அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு ஜூலை 1 முதல் 8ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக 3 பேரையும், திமுக 3 பேரையும் தேர்வு செய்ய முடியும்.அதிமுகவின் மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல் உள்ளிட்ட நால்வரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவின் பதவிக்காலமும் ஜூலை 24ம் தேதி முடிவடைய உள்ளது.\nதமிழ்நாட்டின் புதிய 6 எம்.பி.க்கள் யார், யார் ஜூலை 18-ல் ராஜ்யசபா தேர்தல்\nராஜராஜசோழன் குறித்த சர்ச்சை பேச்சு : இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு முன்ஜாமின்\nராஜராஜ சோழன் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில், இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது. இனி சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என்பதனடிப்படையில் இந்த முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை : நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்திவருகிறது. அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதன் பதவிக்காலத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 5வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசட்டவிரோத பேனர் வழக்கு : அரசின் செயல்பாடுகளால் நீதிபதிகள் வேதனை\nசட்ட விரோத பேனர் வழக்கில் தமிழக அரசின் தொடர் செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடைய செய்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசு மீண்டும் ஒரு வாரம் கால அவகாசம் கோரியது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு தொடர்ந்து கால அவகாசம் கோருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இது போன்ற கால அவகாசம் கேட்டால் உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்தனர்..\nசட்ட விரோத பேனர் வழக்கு.. அரசின் செயல்பாடுகளால் நீதிபதிகள் வேதனை\nதிமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியத்திற்கு நிபந்தனை முன்ஜாமின்\nஅரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை கிண்டியில் சிட்கோ நில��்தை மா.சுப்பிரமணியன், மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக பார்த்திபன் என்பவர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅரசுநிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு - மா.சுப்பிரமணியத்திற்கு நிபந்தனை முன்ஜாமின்\nகோவை மத்திய சிறையில் டிரைவர்களுக்கான பணியிடங்கள் : விண்ணப்பிக்க அழைப்பு\nகோவை மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், முடி திருத்துபவர் , டிரைவர் உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், ஜூலை 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோவை மத்திய சிறை மற்றும் சிங்காநல்லூர் திறந்தவெளி சிறையில் டிரைவர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியுள்ளவர்கள், தகுந்த கல்விச்சான்றிதழ்களுடன் ஜூலை 6ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை கோவை மத்திய சிறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு நேர்காணல் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'சிங்கார' சென்னையை 'சிங்கப்பூர்' ஆக்குவேன் என்று ஸ்டாலின் கூறியது என்னானது\nசிங்கார சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்தபோது சொன்ன மு.க. ஸ்டாலின் தற்போது தான் மட்டும் சிங்கப்பூர் சென்று வந்து இங்கே தண்ணீர் எங்கே என்று போராடுகிறார்.\nஸ்டாலின் சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக, பெங்களூரு சென்று தண்ணீர் திறந்துவிடுங்கள் ; மேகதாதுவில் அணை கட்டவேண்டாம் என்று சொல்லிவிட்டு இங்கே வந்து போராடி இருந்தால், அவரை பாராட்டி இருக்கலாம் என்று தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தின் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது . 49,144 கிராமங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் மகேஸ்வரன், திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறினார்.\nதண்ணீர் பிரச்னையை வலியுறுத்தி உண��ணாவிரதத்திற்கு அனுமதி கோரி வழக்கு : நாளை தீர்ப்பு :\nதண்ணீர் பிரச்னையை வலியுறுத்தி அறப்போர் இயக்கம் அமைப்பினர், வரும் 30ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் \"கேளு சென்னை கேளு\" என்ற தலைப்பில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நாளை ( ஜூன் 26ம் தேதி) வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்\nமதுரை : எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒப்படைப்பு\nமதுரை மாவட்டம் தோப்பூ ரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தேர்வு செய்யப்பட்ட 224 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தின் ஆவணங்கள் மதுரை கலெக்டரிடம் வழங்கப்பட்டன.\nரூ. 1,264 கோடி மதிப்பீட்டில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்ட இடம் மத்திய அரசிடம் வழங்கவில்லை என்ற தகவல், தகவல்அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து, திருப்பரங்குன்றம் தாசில்தார் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. 224 ஏக்கர் பரப்பளவிலான நிலம் அளவிடப்பட்டு அதன் ஆவணங்கள், மதுரை கலெக்டரிடம் வழங்கப்பட்டன. இந்த ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். பின் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஷாலின் தந்தையிடம் பணமோசடி : கல்குவாரி அதிபர் கைது\nநடிகர் விஷாலின் தந்தையும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜி.கே. ரெட்டியிடம், 86 லட்சம் ரூபாய் ஏமாற்றிய கல்குவாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணாநகரில் வசித்துவரும் விஷாலின் தந்தை, போலீஸ் கமிஷனர் ஏ. கே. விஸ்வநாதனை சந்தித்து தாம் ஏமாற்றப்பட்டது குறித்து புகாரளித்தார். அதில், மதுரையைச் சேர்ந்த கல்குவாரி அதிபர் வடிவேலுவிடம், ஜல்லி கேட்டு பணம் கொடுத்ததாகவும், அவர், ஜல்லியும் கொடுக்காமல், பணமும் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரளித்தார். இதன் பேரில், கைது செய்யப்பட்ட கல்குவாரி அதிபர் வடிவேலுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறக்க, கர்நாடகாவுக்கு உத்தரவு\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறக்க, கர்நாடகாவுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 24ம் தேதி வரை, கர்நாடகா 1.77 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட்டுள���ளதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nகீழடியில் 5ம் கட்ட அகழாய்வு : நீண்ட சுவர் கண்டுபிடிப்பு\nசிவகங்கை மாவட்டம் கீழடியில், தற்போது 5ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் மிக நீண்ட சுவர் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அது எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்த ஆய்வு விரைவில் துவங்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nLatest Tamil News : தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு\nகாவிரியில் நீர்வரத்து உள்ளதை பொறுத்து, கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nமாநிலங்களவை தேர்தல் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வேட்புமனுதாக்கல்\nமாநிலங்களை உறுப்பினர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கும் பொருட்டு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வெளியுறவுத்துறை செயலராக இருந்தே ஜெய்சங்கர், மோடி 2வது முறையாக பிரதமர் பதவியேற்றபோது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜெய்சங்கர், பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.\nமக்களவையில் அதிமுக-வுக்கு பாஜக ஆதரவு\nமத்திய சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் உரையாற்றினார். அப்போது தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தைப் பற்றி பேசிய அவர், ஆளும் அதிமுக அரசை ’ஊழல் அதிமுக’ என்றார். இதற்கு பா.ஜ.க எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அப்போதும் விடாமல் பேசினார் தயாநிதி மாறன், இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.\ntamil news today: மக்களவையில் எம்.பி. தயாநிதி மாறன் வாதம்\nமக்களவையில் உரையாற்றிய தயாநிதி மாறன், ”தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. அத்திட்டங்களை ஊழல் அதிமுக அரசு செயல்படுத்தியிருந்��ால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது.8 ஆண்டுகளாக அதிமுக அரசு, திமுக துவங்கிய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தாமல் முடக்கியுள்ளது. அதனாலேயே தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது” என்றார்.\nதமிழகத்தில் அடிமை அரசு தான் நடைபெறுகிறது : மக்களவையில் எம்.பி. தயாநிதி மாறனின் பேச்சால் சலசலப்பு\nதங்க தமிழ்ச்செல்வன் ரேடியோ ஒன்றிற்கு அளித்த பேட்டியை சுட்டிக் காட்டி முன்பே அவரை எச்சரித்தேன். ஊடகங்களிடம் ஒழுங்காக பேசவில்லை என்றால் செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் பதவிலிருந்து நீக்குவேன் என்றேன், பின்னர் விளக்கம் கொடுத்தார். அவரால் விஸ்வரூபமெல்லாம் எடுக்க முடியாது. என்னைப் பார்த்தால் பெட்டி பாம்பாய் அடங்கி விடுவார். யாரையும் கட்சியை விட்டு நீக்குவதில் எந்தத் தயக்கமும் இல்லை” என்றார். இந்த சூசகமான பதில் மூலம் விரைவில் தங்க தமிழ்ச்செல்வன் அமமுக-விலிருந்து நீக்கப்படலாம் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.\nதங்க தமிழ்ச்செல்வன் விவகாரம்: டிடிவி.தினகரன் பேட்டி\nதேனி மாவட்ட அமமுக செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பற்றி பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார் டிடிவி. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னிடம் முன்பே கட்சிக்காரர்கள் அந்த ஆடியோவைப் பற்றி சொன்னார்கள். ஆனால் நான் பெங்களூருக்கு சென்று விட்டேன். பிறகு தான் அதனைக் கேட்டேன். இது திடீர் ஆலோசனை எல்லாம் கிடையாது, தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் முன்பே திட்டமிடப்பட்டிருந்த ஆலோசனைக் கூட்டம் தான்.\nLatest News tamil: தமிழகம் வலியுறுத்தல்\nடெல்லியில் காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், ”ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும். கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை” என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.\nTamil News updates: தொடங்கியது காவிரி மேலாண்மைக் கூட்டம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள சேவா பவனில் தலைவர் மசூத் உ���ேன் தலைமையில் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.\nட்ராஃபிக் போலிஸ் இல்லாட்டியும் இனி போக்குவரத்து விதிகளை மீற முடியாது\nபோக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். சென்னை அண்ணாநகரின் முக்கிய சந்திப்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் படம் பிடிக்கப்பட்டு, அவற்றிற்கான அபராதத் தொகை ரசீது, அவரவரின் வீடுகளுக்கு அனுப்பப்படுமாம்.\ntamil news today: ஆலோசனையைத் தொடங்கினார் டிடிவி\nதங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ விவகாரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் தனது இல்லத்தில் ஆலோசனையைத் தொடங்கியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். இதில் தேனி மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ கதிர்காமு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.\nசிறப்புப் பிரிவினருக்கான கவுன்சிலிங் தொடக்கம்.\n12-ம் வகுப்பு முடித்து பொறியல் பயில நினைக்கும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த கவுன்சிலிங் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை சரபோஜி கல்லூரியின் 2000-ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறார்கள். கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாற்றி மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.\nதங்க தமிழ்ச்செல்வன் வருத்தம் தெரிவிக்காதது வருத்தமாக உள்ளது - புகழேந்தி\n”ஆடியோவில் பேசியதற்கு தங்கதமிழ்ச்செல்வன் வருத்தம் தெரிவிக்கவில்லை. தான் செய்ததற்கு வருத்தம் தெரிவிக்காமல் கட்சியை விட்டு நீக்குங்கள் என அவர் சொல்வதைபார்த்தால் திட்டமிட்டு பேசுவதுபோல் தெரிகிறது” என அமமுக-வின் புகழேந்தி தெரிவித்துள்ளார்.\ntamil news: தினகரனைப் பற்றி நான் தான் பேசினேன் - தங்கத் தமிழ்ச்செல்வன்\n”கட்சியைப் பற்றி நான் பேசியது உண்மை தான். கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து நான் கருத்து கூறினேன். அது பிடிக்காவிட்டால், எ���்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்க வேண்டியது தானே” என ஆடியோ விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ளார் அமமுக-வின் தங்கத் தமிழ்ச்செல்வன். மேலும் தெரிந்துக் கொள்ள \"அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே” என ஆடியோ விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ளார் அமமுக-வின் தங்கத் தமிழ்ச்செல்வன். மேலும் தெரிந்துக் கொள்ள \"அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே\" - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி\nTamil News today: காவிரி மேலாண்மைக் கூட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியத்தின் 4-வது கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. உத்தரவிடப்பட்டுள்ள நீரை கர்நாடகா திறந்து விட வேண்டுமென, தமிழகம் சார்பில் இதில் வலியுறுத்தப்படும் எனத் தெரிகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவிருக்கிறார்கள்.\nTamil Nadu news today live updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள் அனைத்தையும் ஐ.இ தமிழில் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஇதற்கிடையே, வெளியுறவு செயலராக இருந்த ஜெய்சங்கரை, பிரதமர் நரேந்திர மோடி வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார். கடந்த 30-ஆம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில், மற்ற கேபினட் அமைச்சர்களுடன் ஜெய்சங்கரும் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவையில் பொறுப்பேற்ற 6 மாதத்தில் நாடாளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவைக்கு உறுப்பினராக வேண்டும். இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்சங்கரை தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nதவிர, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், பிரதமர் மோடியை விவேகானந்தருடன் ஒப்பிட்டுள்ளார். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய ரவீந்திரநாத், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளித்து, அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்து, மாற்றத்தை ஏற்படுத்தி வரும் பிரதமர் மோடியை, விவேகானந்தரின் மறுஉருவமாக பார்ப்பதாக தெரிவித்தார்.\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/samsung-tv-bridge-on-discount-rate/", "date_download": "2020-09-25T18:38:58Z", "digest": "sha1:TTYJQZ7PVG3NDTL6URTE7RNK4JAEX4IQ", "length": 9044, "nlines": 83, "source_domain": "tech.tamiltwin.com", "title": "சாம்சங்க்: டிவி, பிரிட்ஜ் என அனைத்துப் பொருட்களுக்கும் விலை குறைப்பு! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nசாம்சங்க்: டிவி, பிரிட்ஜ் என அனைத்துப் பொருட்களுக்கும் விலை குறைப்பு\nசாம்சங்க்: டிவி, பிரிட்ஜ் என அனைத்துப் பொருட்களுக்கும் விலை குறைப்பு\nசாம்சங்கில் கடந்த 18ம் தேதி மான்சூன் சேல் என்ற பெயரில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டது. இந்த ஆஃபர் தற்போது முடிவடைந்த நிலையில், குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் மீண்டும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங்கில் பட்ஜெட் விலைக்கு ஏற்றவாறு, 32 இன்ச் சாதாரண எல்இடி டிவி 21,900 ரூபாயிலிரு்து 14,990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் 28,900 ரூபாய் மதிப்புள்ள 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 20,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அசல் விலையிருந்து 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nசாம்சங் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மைக்ரோ வேவ் ஒவ்ன், ஏசி ஆகியவற்றுக்கு இந்த சிறப்பு விற்பனையில் அதிகபட்சமாக 31 சதவீதம் வரையில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொடக்க விலையாக சிங்கிள் டோர் 3 ஸ்டார் பிரிட்ஜ் வெறும் 13,790 ரூபாய்க்கு கிடைக்கிறது. சாதாரண நாட்களில் இதன் விலை 18,250 ரூபாய். இதற்கு 10 வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது.\nஇதே போல் 6.2 கிலோ ஆட்டோமெட்டிக் டாப் லோடு வாஷின் மெஷின் 10,350 ரூபாயாக உள்ளது. நீண்ட நாட்களாக வாஷிங் மெஷின் வாங்க நினைத்தவர்கள் இந்த ஆஃபரில் சாம்சங் வாஷிங் மெஷின் வாங்கிக் கொள்ளலாம். 47,100 ரூபாய் மதிப்புள்ள இன்வெர்ட்டர், தற்போது 33,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஎக்ஸ்சேஞ்ச் முறையில் கேமரா லென்ஸ் வாங்கினால் 9 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி\nபோன் பேசும்போது தேவையற்ற சத்தத்தைக் குறைக்கும் ஆப்..\nமருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த கூகுள் Doodle\nகொரோனா ஊரடங்கு: ரூ. 10 இலவச டாக்டைம், இலவச இன் கம்மிங்க்.. சலுகைகளை இறைக்கும் பி.எஸ்.என்.எல்.\nகிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகளின் ஆன்லைன் பணப் பரிமாற்ற வசதி தடை… ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு\nகாயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nதிட்டத்தை 100% சிறப்பாக அமல்படுத்தி வெற்றி பெற்றோம் – ரோகித் சர்மா\n இ��்று களம் காண்கின்றது சென்னை சூப்பர் கிங்க்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணி\nசொற்ப ரன்களில் வீழ்ந்த ஆர்சிபி விக்கெட்டுகள்… 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி\nபடப்பிடிப்பில் கலந்து கொண்ட மைனா நந்தினி, வைரலாகும் வீடியோ..\n”பார்த்து போ மூதேவி” பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய ரசிகர்..\nகவர்ச்சியில் குதிக்கும் விஜே சித்ரா, ரசிகர்கள் ஆவள்..\nதாயின் 50வது பிறந்த நாள், விஜய் தேவாரகொண்டா செய்தல்..\n5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, மீரா மிதுன் மீது நடவடிக்கை..\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/183906?_reff=fb", "date_download": "2020-09-25T20:46:18Z", "digest": "sha1:4SNVIB67TIYZJYRMDFOF2VSYCUTZ4S25", "length": 8422, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "ஊரையே திரும்பி பார்க்க வைத்த தல போஸ்டர்! யாரையோ விமர்சிப்பது போல இருக்கிறதே - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nRIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது- பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்\nஐபிஎல் போட்டியின் போது பாத்ரூமில் நடந்த அசிங்கமான சம்பவம் நடந்ததை பார்த்து அதிர்ச்சியான நடிகை - உண்மை அம்பலம்\nமீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசை வென்ற லாஸ்லியா.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு.. மிகவும் கவலைகிடம்.. மருத்துவமனையில் திரண்ட கூட்டம்\nமணப்பெண்ணாக தேவதை போல தோற்றத்திற்கு மாறிய ஸ்ரீதேவி மகள் பலரின் கண்களை கவர்ந்த புகைப்படம்\nயாரும் கவலைப்பட வேண்டாம்.... காட்டு தீயாய் பரவும் எஸ்.பி.பியின் கடைசி வீடியோ\nகண் இழந்த ரசிகனுக்காக எஸ்.பி.பி செய்த செயல்..கண்டிப்பாக இந்த வீடியோ பார்த்தால் அழுதுவிடுவீர்கள் - கண்களை கலங்க வைக்கும் எஸ்.பி.பியின் வீடியோ..\nவெளிநாட்டில் இருந்���ு வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nசிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி மரணம்... லேசான அறிகுறியுடன் சென்றவர் மோசமான நிலைக்கு சென்றது ஏன்\n முதலில் பாடிய பாடல் எது\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஊரையே திரும்பி பார்க்க வைத்த தல போஸ்டர் யாரையோ விமர்சிப்பது போல இருக்கிறதே\nஅஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் வலிமை படத்தில் இணைந்து நடித்து வந்தார்.\nகடந்த மூன்று மாத காலமாக கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையால் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nநிலைமை சீரான பின் படப்பிடிப்புகளை தொடங்க வேண்டும் என்பது அஜித்தின் விருப்பம். மே மாதம் உழைப்பாளர் தினம் அன்று அஜித் ரசிகர்கள் வழக்கம் போல பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். போஸ்டர் ஒட்டுவது, குழந்தைகள், முதியோர் இல்லங்களில் உணவு வழங்கியும் வந்தனர். அஜித்தின் சினிமா பயணம் 28ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல இடங்களில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.\nதற்போது தூங்கா நகரமாகிய மதுரையில் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று இந்த ஊரடங்கு, பொது முடக்கம் காலத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே வேளையில் மறைமுகமாக யாரையோ விமர்சிப்பது போல இருப்பதாக சமூக வலைதளத்தில் பேச்சும் இடம்பெற்று வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/due-to-health-issue-director-nishikanth-kamat-passed-away/", "date_download": "2020-09-25T18:31:27Z", "digest": "sha1:E4XLHNFK4IU3NIBIOMZ6Q4CFZROKU2IW", "length": 8955, "nlines": 86, "source_domain": "www.newskadai.com", "title": "கல்லீரல் பிரச்சனையால் பிரபல இயக்குநர் மரண���்... கண்ணீரில் தத்தளிக்கும் திரைத்துறையினர்...!! - Newskadai.com", "raw_content": "\nகல்லீரல் பிரச்சனையால் பிரபல இயக்குநர் மரணம்… கண்ணீரில் தத்தளிக்கும் திரைத்துறையினர்…\nபாலிவுட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு பொல்லாத ஆண்டாக மாறி வருகிறது. இந்தி திரையுலகின் ஜாம்பவான்களான இர்பான் கான், ரிஷி கபூரைத் தொடர்ந்து இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை பல சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. மற்றொருபுறம் கொரோனா தொற்றும், அதனால் திரைப்பிரபலங்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் பிரபல இயக்குநர் ஒருவரின் மரணம் பிரபலங்களை புரட்டி போட்டுள்ளது.\n“தோம்பிவாலி ஃபாஸ்ட்” என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நிஷிகாந்த் காமத் (50). தமிழில் மாதவனை வைத்து “எவனோ ஒருவன்”, மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான “த்ரிஷயம்” படத்தின் இந்தி ரீமேக் என பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர். கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அபிஷேக் பச்சனை வைத்து சனக் என்ற படத்தை இயக்கவிருந்தார். இந்நிலையில், நிஷிகாந்துக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே அவருக்கு அந்த பிரச்சனை இருந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nநிஷி காமந்த் நிச்சயம் மீண்டு வந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து பிரார்த்தனை செய்தனர். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்களும், திரையுலகினரும் நிஷிகாமந்த் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடைசியாக இவர் இந்தியில் “தர்பர்” என்ற படத்தை இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பீதி: கைவிடப்பட்ட முதியவர் சடலம்… கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை… இறுதியில் அரங்கேறிய அவலம்… வீடியோ…\nபிரதமரையே அதிர்ச்சியடைய வைத்த பிரபல பாடகரின் மரணம்… சோகத்தில் திரையுலகம்…\nகாதலர் விக்னேஷ் சிவனை விட நயன்தாரா இவ்வளவு பெரியவங்களா…. வெளிச்சத்திற்கு வந்த சங்கதி…\nமாஸ்க் போட்டு வந்��� மலர் டீச்சரை மடக்கிய மாணவர்கள்… வளைச்சி, வளைச்சி போஸ் கொடுத்தே டையர்டு ஆன சாய்பல்லவி…\n… விமான நிலையத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நேர்ந்த அவமானம்…\nகருத்து சொல்ல மட்டுமல்ல… சொல்லால் விமர்சித்தவர்களை செயலால் திருப்பி அடித்த ஜோதிகா…\nஅடுத்த அதிர்ச்சி: “கரகாட்டக்காரன்” ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி…\nதொடர்ந்து கவலைக்கிடம்… எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான அறிக்கை…\nமுழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. இறுதிப்பயணம்… அரசுக்கு...\n“எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை”… முதலமைச்சர்...\nகொஞ்சமும் குறையாத கொலைவெறி கொரோனா… கோவை, நாகை,...\nஇங்கு தான் நிரந்தர நித்திரை கொள்ளப்போகிறார் எஸ்.பி.பி…...\nகாய்கறி மாலையோடு சட்ட நகல் கிழிப்பு… வேளாண்...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/iyarkaiyin-madi-round-neck-kids-flipflop-tshirts-new-collections-online-shopping-tamilnadu.html", "date_download": "2020-09-25T20:22:09Z", "digest": "sha1:OJAM6ARABUHVYNN5LTWPKUEVGWBM3NGP", "length": 5174, "nlines": 97, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Iyarkaiyin Madi |இயற்கையின் மடி", "raw_content": "\nIyarkaiyin Madi |இயற்கையின் மடி\nஅன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்\n\"பிஞ்சுகளின் நெஞ்சிலும் தமிழ் வளரட்டும்\" எனும் உயரிய சிந்தனையின் வெளிப்பாடே இந்த குழந்தை ஆடை. நமது குழந்தை பருவத்தில் நாம் ஒன்றி விளையாடிய இயற்கையின் அழகை ஆடையாக வடிவமைத்து உள்ளோம். இந்த ஆடை தயாரிக்க நாம் பயன்படுத்தி உள்ள துணி குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றார் போல் இலகுவாக தயாரித்துள்ளோம். எந்த ஒரு நிலையிலும் நிலைத்து நிற்கும் அச்சு முறை பயன்படுத்தி உள்ளோம். உங்களின் குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கி விரும்பி அணிய செய்யவேண்டிய ஆடையில் இதுவும் ஒன்று.\nசிறுவர் சிறுமியர்கள் அணியும் வகையில் இலகுவான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமுழுவதும் எண்ணியல் தொழில்நுட்பத்தில் பதங்ப்படுத்தல் முறையில் அச்சிடப்பட்டுள்ளது.\nதுணியில் தரம் நிலையானது, அச்சின் நிறம் மங்காது.\nஇயந்திர அலசல் மற்றும் நிழலில் உலர்த்தி வரும் பட்சத்தில் துணியின் தரம் நீட்டித்து வரும்\n'தமிழி'யில் தமிழ் | Thamizhi script\nதமிழின் இனிமை | Tamil Mozhi\nசுட்டிப்பையன் | Chutti Paiyan\nவீழ்வேனென்று நினைத்தாயோ | Veezhven Endru Ninaithayo\nஅறம் செய்ய விரும்பு | Aram Seiya Virumbu\nThanjai Periya Koil | தஞ்சை பெரிய கோயில்\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.weekendpopcorn.com/soori-and-yogi-babu-joins-sivakarthikeyans-sk16/", "date_download": "2020-09-25T21:01:59Z", "digest": "sha1:24RSF65MIKJOQMIYZGQVDD74Y3YVJMQX", "length": 6265, "nlines": 78, "source_domain": "www.weekendpopcorn.com", "title": "சிவகார்த்திகேயன் படத்தில் யோகி பாபு மற்றும் சூரி", "raw_content": "\nYou are here: Home / Tamil Movie News / சிவகார்த்திகேயன் படத்தில் யோகி பாபு மற்றும் சூரி\nசிவகார்த்திகேயன் படத்தில் யோகி பாபு மற்றும் சூரி\nசிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படமான எஸ்கே 16 படத்தில் இரண்டு முன்னணி காமெடியன்கள் இணைந்துள்ளனர்.\nஇயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இம்மானுவேல் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.\nஇந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்கள் யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் இப்படத்தில் இணைந்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஇது தவிர இயக்குனர் பாரதிராஜா இபபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் தற்போது இப்படத்தில் சதுரங்க வேட்டை நட்ராஜ் மற்றும் ஆர் கே சுரேஷ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஇயக்குனர் பாண்டிராஜ் சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில் இப்படத்தின் மூலம் மீண்டும் ஆறு வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்க படுகிறது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஆன்மீக படத்தில் நடிக்கவுள்ள அனுஷ்கா\nலேடி சூப்பர் ஸ்டாரின் நெற்றிக்கண் படத்தில் கோ பட நடிகர்\nசுந்தர் சி-ன் அரண்மனை 3-ல் ஆர்யா மற்றும் ராஷி கண்ணா\nOTT இல் வெளியாகவுள்ள கீர்த்தி சுரேஷின் பெண்குயின் பட டீசரை வெளியிட்டனர் நான்கு நாயகிகள்\nகார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகை கீர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1323486.html", "date_download": "2020-09-25T20:26:17Z", "digest": "sha1:5HCVSTPCNVF43IHQNUQDOR2BV3M65MK6", "length": 37251, "nlines": 233, "source_domain": "www.athirady.com", "title": "குட்­டையைக் குழப்பும் விக்­னேஸ்­வரன்!! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nவரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் இரண்டு வேட்­பா­ளர்கள் தொடர்­பாக, வடக்கின் முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் இரண்டு கேள்வி- – பதில் அறிக்­கை­களை வெளி­யிட்டு, தமிழ் மக்கள் மத்­தியில் தனது குழப்­ப­மான மன­நி­லையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.\nஅவ­ரது முத­லா­வது அறிக்கை, சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிப்­பது போன்ற தொனியில் இருந்­தது. இரண்­டா­வது அறிக்கை அதனைச் சமன் செய்­வது போல, கோத்­தா­பய ராஜபக் ஷ வென்றால் தமி­ழர்­க­ளுக்கு பாதிப்­பில்லை என்­ப­தாக அமைந்­தி­ருக்­கி­றது.\nஇந்த அறிக்­கையின் மூலம் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு கூற வரு­கி­றாரா என்ற சந்­தேகம் தமிழ் மக்­களில் பல­ருக்கு ஏற்­பட்­டி­ருப்­பது உண்மை.\nஆனால் அவ­ரது அறிக்­கையைக் கவ­ன­மாகப் படித்துப் பார்த்தால், ஒரு பக்கம் கோத்­தா­பய ராஜபக் ஷவைத் தூக்கிப் பிடித்­தாலும், இன்­னொரு பக்கம் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஊக்­க­ம­ளிப்­ப­தா­கவும் இருக்­கி­றது.\nதமிழ் மக்கள் எடுக்­கப்­போகும் முடிவு கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்றி- தோல்­வியைத் தீர்­மா­னிக்கும் ஒன்­றாக இருக்கும் என்­பதால், தமிழ் மக்­க­ளுக்கு தீர்வு ஒன்றை முன்­வைக்க வேண்டும் என்று சஜித்­துக்கு அழுத்தம் கொடுக்கும் வகை­யி­லேயே அவ­ரது இரண்­டா­வது அறிக்கை அமைந்­தி­ருந்­தது.\nஆனால் அந்த அறிக்கை, சஜித்­துக்கு அழுத்தம் கொடுப்­ப­தற்குப் பதி­லாக, கோத்­தா­பய ராஜபக் ஷவின் பக்கம் தமிழ் மக்­களைத் திருப்பி விடும் வகை­யி­லான தொனியை உரு­வாக்கி விட்­டது.\nசில மாதங்­க­ளுக்கு முன்னர், கோத்­தா­ப­ய­வுக்கு எந்தத் தன்­மானத் தமி­ழனும் வாக்­க­ளிக்­க­மாட்டான் என்று, தானே கூறி­ய­தையும் அவர் இந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தாலும், கோத்­தா­பய ராஜபக் ஷவின் வருகை தொடர்­பாக அச்சம் கொள்ள வேண்­டி­ய­தில்லை என்ற கருத்தை தமி­ழர்­களின் மனதில் விதைப்­ப­தற்கு அவர் முற்­பட்­டி­ருப்­பது வேடிக்கை.\nஇது சி.வி.விக்­னேஸ்­வரன் இரட்டை நிலைப்­பாட்டில் இருக்­கி­றாரோ என்ற சந்­தே­கங்­களை- அவரை ஆத­ரிக்க முனைந்த பல­ரி­டமும் ஏற்­படுத்தி­யி­ருக்­கி­றது.\nஏற்­க­னவே பல சர்ச்­சை­களில் சிக்­கி­யி­ருக்கும் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு, கோத்­தா­பய ராஜபக் ஷ தொடர்­பாக முன்­வைத்­துள்ள கருத்து இன்­னமும் அழுத்­தங்­களை அதி­க­ரிக்கும்.\nஅது­சார்ந்த விட­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பது இந்தப் பத்­தியின் நோக்­கல்ல.\nகோத்­தா­பய ராஜபக் ஷ வெற்றி பெற்றால் தமி­ழர்கள் அச்­சப்­பட வேண்­டி­ய­தில்லை, அது அவர்­க­ளுக்கு நல்­ல­தா­கவே அமையும் என்று அவர் முன்­வைத்­தி­ருக்­கின்ற வாதமும், அதற்­காக பூகோள அர­சி­யலை முன்­வைத்து அவர் கூற­வந்­தி­ருக்­கின்ற கார­ண­முமே இங்கு ஆரா­யப்­பட வேண்­டி­யவை.\nகோத்­தா­பய ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்தால், மீண்டும் பழைய நிலை­மைக்கு செல்ல நேரிடும் என்று தமி­ழர்கள் அஞ்­சு­வதில் அர்த்­த­மில்லை, அவ்­வாறு நடக்­காது என்­பது போல அவர் ஒரு உறு­தி­மொ­ழியைக் கொடுக்க முனைந்­தி­ருக்­கிறார்.\nஅதற்­காக சி.வி.விக்­னேஸ்­வரன் முன்­வைத்­தி­ருக்­கின்ற ஒரே காரணம், சர்­வ­தேச சமூகம் தான்.\nசர்­வ­தேச சமூகம் கோத்­தா­பய ராஜபக் ஷவை கட்­டிப்­போட்டு வைக்கும் என்­பதே, விக்­னேஸ்­வ­ரனின் கருத்­தாக உள்­ளது.\nஇது முற்­றிலும் சரி­யா­னதா –- அதற்கு வாய்ப்­புகள் உள்­ளனவா\nதற்­போ­தைய நிலையில் கோத்­தா­பய ராஜபக் ஷ சீனாவைச் சார்ந்தே செல்ல வேண்­டிய நிலையில் உள்ளார். இதை இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் விரும்­பாது, அதனால் இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் தமிழ் மக்கள் சார்­பாக நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­ப­டு­வார்கள். அது எமக்கு நன்மை தரும் என்­பது விக்­னேஸ்­வ­ரனின் கருத்­தாக உள்­ளது.\nகோத்­தா­பய ராஜபக் ஷ சீனாவைச் சார்ந்து செயற்­பட்டால், இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் தமி­ழர்­களின் பக்கம் திரும்பும் என்­பது சரி­யா­னதா\nஅமெ­ரிக்­கா­வுடன் “கள்ள உறவு” கோத்­தா­ப­ய­வுக்கு இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. அப்­படி இருந்­தாலும் கூட அமெ­ரிக்கா, கோத்­தா­ப­யவை வழி நடத்­தவே பார்க்கும். அது தமி­ழர்­க­ளுக்கு சார்­பா­கவே இருக்கும். ஏனென்றால் புலம்­பெயர் தமி­ழரின் செல்­வாக்கு அமெ­ரிக்­காவில் இருப்­பது கண்­கூடு. இதுவும் விக்­னேஸ்­வ­ரனின் கூற்று.\nதமி­ழர்­க­ளுக்கு சார்­பாக அமெ­ரிக்கா செயற்­படும் அள­வுக்கு அங்கு செல்­வாக்குச் செலுத்­தக்­கூ­டிய நிலையில் தமி­ழர்கள் இருக்­கின்­ற­னரா\nஇப்­போது முத­லா­வது கேள்­வியில் இருந்து தொடங்­கலாம்.\nசர்­வ­தே­சத்தின் கவனம் குவிந்­தி­ருப்­பதால், கோத்­தா­பய ராஜபக் ஷ முன்­னரைப் போல செயற்­ப­ட­மாட்டார், தமிழ் மக்கள் அவ­ரை­யிட்டு அஞ்ச வேண்­டி­ய­தில்லை என்று விக்­னேஸ்­வரன் கூறி­யி­ருக்­கிறார். அது ஓர­ள­வுக்கு உண்­மை­யாக இருக்­கலாம். ஆனால் முழு­மை­யா­ன­தாக இருக்க முடி­யாது.\n2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த பின்னர், ராஜபக் ஷ சகோ­த­ரர்கள் அனை­வரும், தமது ஆட்­சிக்­கா­லத்தில் பல தவ­றுகள் நிகழ்ந்­தன என்று ஒப்­புக்­கொண்­டி­ருந்­தார்கள். அதனை திருத்திக் கொள்வோம் என்றும் உறு­தி­ய­ளித்­தார்கள்.\nஆனால், கடந்த ஒக்­டோபர் மாதம், நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்புக் காலத்தில் நடந்த சம்­ப­வங்கள் எல்­லாமே, அவர்கள் தவ­று­களில் இருந்து பாடம் கற்றுக் கொண்­டுள்­ளனர் என்றோ, தவ­று­களைத் திருத்திக் கொண்­டுள்­ளனர் என்றோ நம்­பு­கின்ற நிலையை ஏற்­ப­டுத்­த­வில்லை.\n52 நாள் ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற பல சம்­ப­வங்கள், மஹிந்த ராஜபக் ஷவின் 2005 – 2014 ஆட்­சிக்­கால ஞாப­கங்­க­ளையே கொடுத்­தி­ருந்­தன\nஎனவே, கோத்­தா­பய ராஜபக் ஷ முன்­னரைப் போல இருக்­கா­வி­டினும், அவ­ரை­யிட்டு தமிழ் மக்கள் முழு­மை­யாக அச்சம் கொள்ள வேண்­டி­யி­ராத நிலை இருக்­கி­றது என்று கூற­மு­டி­யாது.\nகோத்­தா­பய ராஜபக் ஷவுடன் நல்ல தொடர்­புகள், உற­வு­களை வைத்துக் கொண்­டுள்­ள­வர்­களின் கருத்தே அவ்­வா­றா­ன­தாகத் தான் உள்­ளது.\nசர்­வ­தேச சமூ­கத்­துடன் ஒத்­தி­சைந்து செல்­வ­தற்கு ராஜபக் ஷவினர் முற்­ப­டு­வார்கள் என்­றாலும், சர்­வ­தேச சமூ­கத்தின் வழி­ந­டத்­தலை அவர்கள் ஏற்று நடப்­பார்கள் என்று கரு­து­வது முட்­டாள்­தனம்.\nமனித உரி­மைகள் விவ­கா­ரத்தில் சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு அவர்கள் அஞ்சக் கூடும், முன்­னை­யதைப் போன்ற நிலைக்குள் வைத்­தி­ருப்­பதை தவிர்க்க நினைக்­கலாம்.\nஆனால், தற்­போ­துள்­ளதைப் போன்ற அல்­லது இதனை விட மேம்­பட்­ட­தொரு ஜன­நா­யக வெளியை தமிழ் மக்கள் மாத்­தி­ர­மன்றி யாருமே எதிர்­பார்க்க முடி­யாது.\nராஜபக் ஷ ஆட்­சிக்­காலம் என்­பது தடி­யெ­டுத்­தவன் எல்லாம் தண்­டல்­காரன் என்­ப­தா­கவே இருந்­தது.\nசர்­வ­தேச சமூ­கமும் கூட இலங்­கையை உற்று நோக்­கி­னாலும், அதனைக் கட்­டுப்­ப­டுத்தக் கூடிய நிலையில் இருக்­குமா என்­பது சந்­தேகம் தான்.\nஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷவை சர்­வ­தே­சத்­தினால் கட்­டுப்­ப­டுத்தக் கூடிய நிலை இருக்­க­வில்லை.\nஇனி, இரண்­டா­வது கேள்­விக்கு வரலாம்.\nகோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யானால், அவர் சீனாவைச் சார்ந்தே செயற்­ப­டுவார், அதனை விரும்­பாத இந்­தி­யாவும், அமெ­ரிக்­காவும் தமி­ழர்­களைச் சார்ந்து முடி­வு­களை எடுக்கும் என்­பது விக்­னேஸ்­வ­ரனின் கருத்து.\nதாம் ஆட்­சிக்கு வந்தால், அணி­சேரா கொள்கை கடைப்­பி­டிக்­கப்­படும் என்றும், பலம்­வாய்ந்த சக்­தி­க­ளுடன் நல்ல உறவு பேணப்­படும் என்றும் கோத்­தா­பய ராஜபக் ஷ. கூறி­யி­ருக்­கிறார்.\nஅத­னையும் மீறி அவர் சீனாவின் பக்கம் சாய்வார் என்­பதே பொது­வான கருத்து.\nஅவ்­வா­றான சூழலில் அமெ­ரிக்­காவும் இந்­தி­யாவும், தமி­ழர்­களை கைக்குள் போட்டு ஆட்­டத்தை ஆடுமா அல்­லது கொழும்பை கைக்குள் போட முனை­யுமா என்­பது முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருக்­கி­றது.\nவரும் தேர்­தலில், யார் ஆட்­சிக்கு வந்­தாலும் அவர்­க­ளுடன் உற­வு­களை பேண அமெ­ரிக்கா முயற்­சிக்கும் என்று அமெ­ரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் கூறி­யி­ருக்­கிறார்.\nஆட்­சிக்கு வரும் தரப்பு யாராக இருந்­தாலும், அவர்­களை எவ்­வாறு கையா­ளலாம் என்­பது தொடர்­பான ஒரு திட்­டத்தை வகுத்து செயற்­ப­டுவோம் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.\nஇது கோத்­தா­பய ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்­தாலும், அவ­ருடன் முரண்­பட அமெ­ரிக்கா விரும்­ப­வில்லை என்­ப­தற்கு முதல் உதா­ரணம்.\nஅமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில், இலங்­கையில் தனது நலன்­களை உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வதை, அதற்கு பாதிப்பு ஏற்­ப­டாமல் இருப்­பதை யார் உறு­திப்­ப­டுத்­தி­னாலும் அவர்­களை அமெ­ரிக்கா தொந்­த­ர­வுக்கு உட்­ப­டுத்­தாது. இது முதல் விடயம்.\nஅடுத்து, இந்­தியா தொடர்­பாக அண்­மையில் சி.வி.விக்­னேஸ்­வ­ரனின் பங்­கா­ளி­களில் ஒரு­வ­ரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் ஒரு, செவ்­வியில் கூறி­யுள்ள விட­யத்தைப் பார்க்­கலாம்.\n“ரணில் – மைத்­திரி ஆட்சிக் காலத்தில் இந்­தியா மகிழ்ச்­சி­ய­டையும் வகையில் இலங்­கைக்கும் சீனா­விற்கும் இடை­யி­லான உறவு காணப்­ப­ட­வில்லை. யார் ஆட்­சிக்கு வந்­தாலும் சீனாவின் செயற்­பாட்டை முழு­மை­யாக அகற்­றி­விட முடி­யாது என்­பது கடந்த நான்­கரை ஆண்­டு­களில் நிரூ­பிக்­���ப்­பட்­டுள்­ளது.\nஎனவே, இலங்­கையை கையாள்­வது தொடர்­பான அணு­கு­மு­றை­க­ளிலும் இந்­தியா மாற்று வழி­வ­கை­களை ஆராயும் என்றே நினைக்­கின்றேன்.\nஎனவே ஜனா­தி­பதி த்தேர்­தலில் கடந்த முறை போன்று இந்­தி­யாவின் நிலைப்­பாடு ம|ஹிந்த தரப்­பிற்கு பாத­க­மாக இருக்­காது” என்று சிவ­சக்தி ஆனந்தன் தொலைக்­காட்சி செவ்வி ஒன்றில் தெரி­வித்­துள்ளார்.\nஇதன் அர்த்தம், கோத்­தா­பய ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்தால், அவ­ருடன் உற­வு­களைப் பேணு­வ­தற்கு இந்­தியா மாற்று வழி­களில் முயற்­சிக்கும் என்­ப­தா­கவே உள்­ளது.\nஅதை­விட, சி.வி. விக்­னேஸ்­வ­ரனை வைத்து பூகோள அர­சியல் செய்ய வேண்­டிய தேவை இந்­தி­யா­விற்கு இல்லை என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். இது விக்­னேஸ்­வ­ரனின் கருத்­துக்கு முற்­றிலும் எதிர்­மா­றா­னது.\nவிக்­னேஸ்­வ­ரனை வைத்து பூகோள அர­சியல் நடத்த வேண்­டிய தேவை இந்­தி­யா­வுக்கு இல்லை என்ற கருத்து, தமிழர் தரப்பை வைத்து அர­சியல் நடத்த வேண்­டிய தேவை இல்லை என்­ப­தற்கும் பொருத்­தப்­பா­டா­னது தான்.\nஅவ்­வா­றாயின், விக்­னேஸ்­வரன் எதிர்­பார்ப்­பது போல, கோத்­தாவின் கொட்­டத்தை அடக்க இந்­தி­யாவோ அமெ­ரிக்­காவோ வரப் போவ­தில்லை.\nஅவை அவ­ருடன் ஏதோ ஒரு வழியில் உறவை உறு­திப்­ப­டுத்திக் கொள்ளும். அது தமி­ழரை மீண்டும் நிர்க்­கதி நிலைக்குத் தள்­ளுமே தவிர, சாத­க­மாக அமையும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.\nஇனி மூன்­றா­வது கேள்­விக்கு வரலாம்.\nஅமெ­ரிக்­கா­வுடன் “கள்ள உறவு” கோத்­தா­ப­ய­வுக்கு இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. அப்­படி இருந்­தாலும் அமெ­ரிக்கா, கோத்­தா­ப­யவை வழி நடத்­தவே பார்க்கும். அது தமி­ழர்­க­ளுக்கு சார்­பா­கவே இருக்கும். ஏனென்றால் புலம்­பெயர் தமி­ழரின் செல்­வாக்கு அமெ­ரிக்­காவில் இருக்­கி­றது என்று நம்­ப­வைக்க முனை­கிறார் விக்­னேஸ்­வரன்.\nதாங்கள் யாரையும் ஆத­ரிக்­க­வில்லை, யாரு­டனும் கள்ள உறவைக் கொண்­டி­ருக்­க­வில்லை என்று அமெ­ரிக்கா கூறு­கி­றது.\nஏன் கோத்­தா­பய ராஜபக் ஷ கூட, கள்ள உறவு இருப்­ப­தாக கூற­மாட்டார். அவ்­வாறு கூறினால் அமெ­ரிக்க எதிர்ப்பு உணர்வைத் தூண்டி ஆட்­சியைக் கைப்­பற்றும் அவ­ரது வேடம் கலைந்து விடும்.\nஅமெ­ரிக்­காவின் வழிநடத்தலின் படி கோத்தாபய ராஜபக் ஷ செயற்படுவார் என்பது மிகையான எதிர்பார்ப்பு.\nஅமெரிக்காவின் நிலைப்பாடுகளுடன் கோத்தாபய ராஜபக் ஷ இணங்கிச் செயற்பட்டால் இரண்டு தரப்புகளுக்கும் இடையில் புரிந்துணர்வு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஆனால், அதற்காக அமெரிக்கா தமிழர்களின் பக்கம் நிற்கும் என்றோ, புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தினால் அவ்வாறு செயற்படும் என்றோ எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.\nஅமெரிக்காவில் புலம்பெயர் தமிழர்கள் குறைவு. அவர்கள் அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலையிலும் இல்லை.\nஅவ்வாறு அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலையில் இருந்திருந்தால், ஏன் இதுவரை அவர்களால் அமெரிக்காவின் மூலம், சாதிக்க முடியாமல் போனது \nதமிழர்கள் முதலில் தமது உண்மையான பலத்தை உணர்ந்து கொள்வதே முக்கியம். தமது பலம் குறித்து மிகையான நம்பிக்கையை கொண்டிருந்தால், எல்லா இடங்களிலும் முட்டிக் கொண்டு மூக்குடைபடும் நிலையே ஏற்படும்.\nவடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி்.விக்னேஸ்வரன் அவ்வாறான ஒரு நிலைக்குள் தான் தமிழர்களை தள்ள முனைவதாக தெரிகிறது.\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ; மீள் திருத்த அறிவித்தல்\nவட மாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு – ஆளுநர்\nடெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை..\nகேரளாவில் இன்று ஒரேநாளில் 6,477 பேருக்கு கொரோனா தொற்று..\nநாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வேலை 21 மாதங்களில் முடிவடையும்: ஓம் பிர்லா..\nசட்டவிரோத இந்திய மீனவ பிரச்சினையை நாளை இந்தியப் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு…\nமுன்னாள் பிரதமருக்கு 200 மெய்க்காப்பாளர்கள்\nஇனிய குரலை இழந்துவிட்டது இந்திய இசை… எஸ்பிபி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர்…\nமாகாண சபைகள் தப்பிப் பிழைக்குமா\nசமுர்த்திக் கடன் வட்டி வீதத்தைக்குறைப்பு செய்யுமாறு துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர்…\nவவுனியா பாடசாலைகளுக்கு விழிப்புணர்வூட்டும் பதாதைகள் வழங்கி வைப்பு\nடெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா…\nகேரளாவில் இன்று ஒரேநாளில் 6,477 பேருக்கு கொரோனா தொற்று..\nநாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வேலை 21 மாதங்களில் முடிவடையும்: ஓம்…\nசட்டவிரோத இந்திய மீனவ பிரச்சினையை நாளை இந்தியப் பிரதமரின்…\nமுன்னாள் பிரதமருக்கு 200 மெய்க்காப்பாளர்கள்\nஇனிய குரலை இழந்துவிட்டது இந்திய இசை… எஸ்பிபி மறைவுக்கு…\nமாகாண சபைகள�� தப்பிப் பிழைக்குமா\nசமுர்த்திக் கடன் வட்டி வீதத்தைக்குறைப்பு செய்யுமாறு துணுக்காய்…\nவவுனியா பாடசாலைகளுக்கு விழிப்புணர்வூட்டும் பதாதைகள் வழங்கி வைப்பு\nபீகார் சட்டமன்ற தேர்தல் அட்டவணை- முதல்கட்ட தேர்தலுக்கு அக்.1ம் தேதி…\nபீகார் சட்டமன்ற தேர்தல்- வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் வேட்பு மனு…\nபெங்களூருவில் 4 தனியார் மருத்துவமனைகள் மீது கிரிமினல் வழக்கு..\nசெல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை..\nயாழ் பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும்…\nடெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை..\nகேரளாவில் இன்று ஒரேநாளில் 6,477 பேருக்கு கொரோனா தொற்று..\nநாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வேலை 21 மாதங்களில் முடிவடையும்: ஓம்…\nசட்டவிரோத இந்திய மீனவ பிரச்சினையை நாளை இந்தியப் பிரதமரின் கவனத்திற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isbnpa2015.org/ta/deca-durabolin-review", "date_download": "2020-09-25T20:11:17Z", "digest": "sha1:KJFSMHV2O25DQRKCBGTLDKZKQYNZPYUM", "length": 26245, "nlines": 106, "source_domain": "isbnpa2015.org", "title": "Deca Durabolin ஆய்வு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புபருஎதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புகைதூக்கம்குறட்டை விடு குறைப்புமன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nDeca Durabolin மூலம் தசையை உருவாக்கவா கொள்முதல் ஏன் லாபகரமானது ஆண்கள் வெற்றிகளைப் பற்றி சொல்கிறார்கள்\nDeca Durabolin அதிசயங்கள் என்று நீங்கள் நினைக்கலாம். எப்படியிருந்தாலும், இந்த பிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்தி பல உறுதியான மதிப்புரைகளைப் பார்த்தால், இந்த ஆய்வறிக்கை வருகிறது, அவை சமீபத்தில் ஈர்க்கப்பட்ட பயனர்களால் தொடர்பு கொள்ளப்படுகின்றன.\nசோதனை அறிக்கைகள் மற்றும் அனுபவ அறிக்கைகள் இந்த தயாரிப்பு உங்களுக்கு உதவக்கூடும் என்பதை நிரூபிக்கிறது. ஆனால் அது உண்மையில் வேலை செய்யுமா அனுபவ அறிக்கையில், சாத்தியமான வாங்குபவர் தாக்கம், பயன்பாடு மற்றும் சாத்தியமான வெற்றி முடிவுக���் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்வார்.\nதயாரிப்பு பற்றி என்ன தெரியும்\nஉடல் ரீதியாக நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களுடன் Deca Durabolin நன்கு அறியப்பட்ட வழிமுறைகளை நம்பியுள்ளது. தயாரிப்பு அரிதாக இருக்கும் பக்க விளைவுகள் மற்றும் சிறந்த விலை / செயல்திறன் விகிதத்திற்கு அறியப்படுகிறது.\nகூடுதலாக, மொபைல் போன் மற்றும் நோட்புக் அநாமதேயர்களால் எந்தவொரு மருந்து உத்தரவும் இல்லாமல் எவரும் எளிதாக தயாரிப்பு வாங்க முடியும் - கொள்முதல் என்பது தற்போதைய பாதுகாப்புத் தரங்களுக்கு (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு பாதுகாப்பு மற்றும் முதலியன) ஏற்பதாகும்.\nஎந்த பயனர்கள் Deca Durabolin வாங்க வேண்டும்\nஅதற்கு பதில் சொல்வது எளிது. எல்லா பயனர்களுக்கும் Deca Durabolin மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.\nDeca Durabolin எடை குறைக்க நிறைய உதவுகிறது.\nநீங்கள் Deca Durabolin -ஐ வாங்க விரும்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nஅதிக எண்ணிக்கையிலான நுகர்வோர் இதை உறுதிப்படுத்த முடியும்.\nநீங்கள் வசதியாக Deca Durabolin எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம், உடனடியாக எந்த புகார்களும் இல்லாமல் போகும். பொறுமையாக இருங்கள். அது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் பிடிவாதத்தை கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் தொடர்பான முன்னேற்றங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ளும்.\nDeca Durabolin கோல் சாதனையை Deca Durabolin. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். எனவே, நீங்கள் நிறைய தசைகளை வேகமாக Deca Durabolin, நீங்கள் Deca Durabolin பெற முடியாது, ஆனால் பயன்பாடு தொடர்பாக நீங்கள் அதை விரைவாக பெற முடியாது. விரைவில் பெறப்படும் முடிவுகள் உங்களுக்கு உறுதிப்படுத்தலைக் கொடுக்கும். இருப்பினும், நீங்கள் 18 வயதாக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய வேண்டும்.\nஒரு ஆபத்தான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை தலையீடு தப்பிக்கப்படுகிறது\nஅனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத கரிம தோற்றத்தின் உணவுப் பொருட்கள் மட்டுமே\nஉங்கள் நிலைமை இல்லாமல் உங்களைப் பார்த்து சிரிக்கும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் கண்டுபிடிக்க தேவையில்லை\nஅவர்களுக்கு மருத்துவரிடமிரு���்து எந்த மருத்துவ அறிவுறுத்தலும் தேவையில்லை, ஏனெனில் மருந்து மருந்து இல்லாமல் பெறப்படலாம் மற்றும் இணையத்தில் செலவு குறைந்ததாகும்\nநீங்கள் தசை வளர்ச்சி பற்றி பேச விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் அதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் யாரும் கவனிக்காமல் தயாரிப்பு வாங்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது\nDeca Durabolin விளைவுகள் உற்பத்தியின் பண்புகளை கண்காணிக்க போதுமான நேரம் எடுத்துக்கொள்வதன் மூலம் நன்கு புரிந்து கொள்ளப்படுகின்றன.\nஉங்களுக்காக இந்த பணியை நாங்கள் எடுத்துள்ளோம்: பின்னர், மற்ற ஆண்களின் கருத்துகளையும் நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், ஆனால் முதலில், Deca Durabolin விளைவு தொடர்பான சரியான தரவை இங்கே காண்பீர்கள்:\nDeca Durabolin விளைவுகள் குறித்த இந்த ஆவணங்கள் புகழ்பெற்ற வெளி மூலங்களிலிருந்து Deca Durabolin அல்லது Deca Durabolin, அவை ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சிகளிலும் காணப்படுகின்றன.\nDeca Durabolin கலவையைப் பாருங்கள்\nDeca Durabolin மூலப்பொருட்களை நீங்கள் கூர்ந்து Deca Durabolin, பின்வரும் பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nஅந்த ஊட்டச்சத்து யில் என்ன ரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதோடு மட்டுமல்லாமல், அத்தகைய பொருட்களின் அளவின் சரியான அளவும் மிகப்பெரிய குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கிறது.\nஎல்லாமே பசுமை பகுதியில் தயாரிப்பு விஷயத்தில் உள்ளது - இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் இதன் விளைவாக தவறாக செல்ல முடியாது மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஆர்டரை அனுப்பலாம்.\nநீங்கள் தற்போது தயாரிப்பு தொடர்பான ஏதேனும் பக்க விளைவுகளைக் கொண்டிருக்கிறீர்களா\nஇந்த சூழ்நிலையில், தற்போதைய வழக்கில் Deca Durabolin ஒரு இலாபகரமான தயாரிப்பு, மனித உயிரினத்தின் இயல்பான செயல்முறைகள் சுரண்டப்படுகின்றன என்பதற்கான உயர் மட்ட விழிப்புணர்வைக் காண்பிப்பது முக்கியம்.\nDeca Durabolin உடலுடன் தொடர்புகொள்கிறார், அதற்கு எதிராகவும் அதற்கு அடுத்தபடியாகவும் இல்லை, இது அடிப்படையில் இணக்கமான சூழ்நிலைகளைத் தடுக்கிறது.\nபயன்பாடு நன்றாக இருப்பதற்கு சிறிது நேரம் பிடித்தால், அது கேட்கப்பட்டது.\nஉண்மையில். நிச்சயமாக, உங்களுக்கு ஒரு தீர்வு காலம் தேவை, மற்றும் பயன்பாட்டின் ஆரம்பத்தில் ஒரு விசித்திரமான உடல் உணர்வை மிகச் சிறப்பாக செய்ய முடியும்.\nஉங்கள��� Deca Durabolin -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nDeca Durabolin பயனர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் பக்க விளைவுகள் பெரும்பாலும் ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nDeca Durabolin என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nDeca Durabolin பயன்பாடு பற்றி சில வார்த்தைகள்\nDeca Durabolin எவராலும், எல்லா நேரங்களிலும், வேறு எந்த நடைமுறையும் இல்லாமல் - மொத்தமாக உற்பத்தியின் செயல்பாட்டுக்கு கூடுதலாக தயாரிப்பாளரின் விரிவான விளக்கத்தின் காரணமாக.\nஒரு நேரத்தில் முழு 24 மணிநேரமும் Deca Durabolin உங்களுடன் எளிதாக அழைத்துச் செல்லலாம், Deca Durabolin. எனவே இறுதியில், அனைத்து விவரங்களையும் அறியாமல் பரிந்துரை அல்லது முன்னறிவிப்புகளுடன் குழப்பமடைவது பயனற்றது.\nDeca Durabolin என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nDeca Durabolin தசையை உருவாக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை\nஇது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட ஆய்வறிக்கை - எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது ஒரு எளிய கூற்று அல்ல.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு பையனும் வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறார்கள்.\nஉண்மையில், முதல் டோஸுக்கு சில வாரங்களுக்குப் பிறகு Deca Durabolin முடிவுகள் புலப்படும் அல்லது குறைவாக கவனிக்கப்பட வாய்ப்புள்ளது.\nமற்ற பயனர்களைப் போலவே நீங்கள் திருப்தி அடைவீர்கள் , முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தசைக் கட்டமைப்பில் எதிர்பார்க்கப்படும் முடிவுகளைப் பெறுவீர்கள்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது சொந்த குலமாகும், இது முடிவுகளை முதலில் உணர்கிறது. நீங்கள் மிகவும் சீரானதாக உணர்கிறீர்கள் என்பதை உங்கள் பெரிய கவர்ச்சி காட்டுகிறது.\nDeca Durabolin பற்றி பயனர்களிடமிருந்து அறிக்கைகள்\nதயாரிப்புடன் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. உற்சாகமான பயனர்களின் முன்னேற்றங்கள் முதல்-மதிப்பீட்டு வளத்தின் மிகத் துல்லியமான குறிகாட்டியாகும்.\nஆய்வக பகுப்பாய்வுகள், தனிப்பட்ட முடிவுகள் மற்றும் சுயாதீன ஆய்வுகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதன் மூலம், Deca Durabolin உண்மையில் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நான் சமாளிக்க முடிந்தது:\nஇவை தனிநபர்களின் உண்மை முன்னோக்குகள் என்பதை கணக்கில் எடுத்த��க்கொள்ளுங்கள். ஆயினும்கூட, இதன் விளைவாக மிகவும் பிடிபட்டுள்ளது, நான் நினைப்பது போல், பரந்த பெரும்பான்மைக்கு மாற்றத்தக்கது - மேலும் உங்கள் நபருக்கும்.\nபரந்த வெகுஜன மேலும் மேம்பாடுகளை பதிவு செய்கிறது:\nதயாரிப்பு முயற்சிக்க யாரும் விருப்பத்தை விட்டுவிடக்கூடாது, அது தெளிவாக இருக்கிறது\nதுரதிர்ஷ்டவசமாக, Deca Durabolin அடங்கிய இந்த வகை நம்பிக்கைக்குரிய தீர்வு பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கிறது, ஏனெனில் இயற்கை தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளவை என்பது போட்டியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. எனவே வாய்ப்பை இழப்பதற்கு முன்பு நீங்கள் விரைவில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்.\nஅத்தகைய சக்திவாய்ந்த மருந்தை முறையான வர்த்தகர் மூலமாகவும் அதே நேரத்தில் நியாயமான கொள்முதல் விலையுடனும் பெறுவதற்கான வாய்ப்பு ஒரு விதிவிலக்கான வழக்கு. இந்த நேரத்தில் அது இணைக்கப்பட்ட கடை வழியாக இன்னும் கிடைக்கிறது.\nDeca Durabolin -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nபயனற்ற சாயலைப் பெற நீங்கள் அங்கு ஆபத்தை எடுக்கவில்லை.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: தடங்கல் இல்லாமல் நடைமுறையைப் பின்பற்றுவதற்கு நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் கேள்வி கேட்காவிட்டால், அதை முழுமையாக வைத்திருப்பது நல்லது. இருப்பினும், திட்டத்தில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு போதுமான ஊக்கத்தொகை இருப்பதாக நான் நினைக்கிறேன், குறிப்பாக இந்த வளத்திலிருந்து கணிசமான உதவியைப் பெறுவதன் மூலம்.\nஒருவர் தயாரிப்பாளரைத் தேடியவுடன் பின்வரும் விஷயங்களுக்கு ஒருவர் கவனம் செலுத்த வேண்டும்\nமிகவும் குறைபாடற்ற இணைய கடைகளில் கவர்ச்சியான விளம்பர வாக்குறுதிகள் இருப்பதால் ஒரு தவறு வாங்கப்போகிறது.\nமுடிவில், நீங்கள் உங்கள் சேமிப்பைப் பறிப்பது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்துவீர்கள்\nதயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் தயாரிப்பு வாங்க விரும்பினால், தயவுசெய்து அதிகாரப்பூர்வ வழங்குநரின் பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் கடை வழியாக மட்டுமே.\nமாற்று விநியோக ஆதாரங்களுக்கான முழுமையான தேடலின் அடிப்படையில், உண்மையான வழிமுறைகள் எந்தவொரு மாற்று வழங்குநரால் வழங்��ப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nசிறந்த ஒப்பந்த விலைகளை எவ்வாறு பெறுவது\nஇப்போது ஆபத்தான ஆராய்ச்சி நடைமுறைகளை விட்டு விடுங்கள், இது எடிட்டர்களின் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் எப்படியாவது ஒரு நகலை உங்களுக்கு தரும். நிபந்தனைகள், விலை மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்ததாக இருக்கும் வகையில் இணைப்புகளை சுழற்சி முறையில் கட்டுப்படுத்துகிறோம்.\nDeca Durabolin க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nDeca Durabolin க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/oru-veettil-song-lyrics-in-tamil/", "date_download": "2020-09-25T19:53:00Z", "digest": "sha1:6XWRGV5UVNPV32ROQGDA23BSPOT3GF2B", "length": 4737, "nlines": 117, "source_domain": "songlyricsintamil.com", "title": "Oru Veettil Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nஒரு வீட்டில் நீயும் நானும்\nஒரு வீட்டில் நீயும் நானும்\nதினம் தினம் நான் மயங்குகிறேனே\nஅறையில் கதவும் அடைந்தே கிடந்தாய்\nஇரவும் பகலும் இணையும் இருளாய்\nஉனையே உலகம் என நான் நனையும்\nஒரு வீட்டில் நீயும் நானும்\nஎதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்\nஒளிகலில்லா இனி ஒரு வேலை\nநீ கொடுத்தாய் தெரிந்து கொண்டேன்\nஇதுவே குறைவு இனிமேல் இருக்கு\nஇனிதாய் தொடரும் முதல் நாள் கிறுக்கு\nஉடலின் தசைகள் உயிரின் கசைகள்\nஒரு வீட்டில் நீயும் நானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.nykdaily.com/category/world-archives/north-america/", "date_download": "2020-09-25T19:45:12Z", "digest": "sha1:3JKIHT6RV5F5NAKVEOEKUL3ZUP7XN7JG", "length": 20156, "nlines": 248, "source_domain": "ta.nykdaily.com", "title": "வட அமெரிக்கா காப்பகங்கள் - NYK டெய்லி", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபிரெஞ்சு ஓபன் 2020 இல் சிறந்த பெண்கள் போட்டியாளர்கள்\nரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் நடைமுறையில் பாட்டாஸ் வேகமாக\nராகுலின் சதம் KXIP க்கு RCB ஐ 97 ரன்கள் வித்தியாசத்தில் பெற உதவுகிறது\nCOVID க்கு 16 வீரர்கள் டெஸ்ட் பாசிட்டிவ், ஃபிளெமெங்கோ போட்டி ஒத்திவைப்பு கேட்கிறார்\nபாறை, சிவப்பு நீர் கொண்ட ஜான் பால் II இன் சிற்பம் அலைகளை உண்டாக்குகிறது\nலத்தீன் சமூகத்திற்கான விரிவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஆதரவை சான் பிரான்சிஸ்கோ மேயர் அறிவித்தார்\nமிட்செல் ட்ரெவர் - செப்டம்பர் 25, 2020\nவாக்க��ளர் மோசடி சாட்சியம் தொடர்பாக எஃப்.பி.ஐ தலைவர் வேரேவை வெள்ளை மாளிகை குறைத்துள்ளது\nஅமெரிக்கா மிட்செல் ட்ரெவர் - செப்டம்பர் 25, 2020\nஅமெரிக்காவில் வாக்காளர் மோசடியைக் கண்டறியும் எஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டோபர் வேரேவின் திறனை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் வெள்ளிக்கிழமை மறுத்தார் ...\nபோர்ட்லேண்ட் கலகக்காரர்கள் மீண்டும் போலீஸ் கட்டிடத்தில் தீ வைத்தனர், 14 பேர் கைது செய்யப்பட்டனர்\nஅமெரிக்கா மிட்செல் ட்ரெவர் - செப்டம்பர் 25, 2020\nபோர்ட்லேண்டில் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரேகானின் மிகப்பெரிய ஒரு பொலிஸ் தொழிற்சங்க கட்டிடத்தின் முன் வாசலில் இணைக்கப்பட்ட ஒட்டு பலகைக்கு தீ வைத்தனர் ...\nகொரோனா வைரஸுக்கு டஜன் கணக்கான ஒரேகான் கடல் உணவு ஆலைத் தொழிலாளர்கள் சாதகமாக சோதிக்கின்றனர்\nஅமெரிக்கா மிட்செல் ட்ரெவர் - செப்டம்பர் 25, 2020\nஅமெரிக்க மாநிலமான ஓரிகானில் உள்ள ஒரு கடல் உணவு ஆலையில் எழுபத்தேழு தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் நாவலுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.\nசர்வதேச மாணவர்கள், வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு \"நிலையான காலம்\" என்று அமெரிக்கா முன்மொழிகிறது\nஅமெரிக்கா மிட்செல் ட்ரெவர் - செப்டம்பர் 25, 2020\nஅமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (டி.எச்.எஸ்) வியாழக்கிழமை சர்வதேசத்திற்கு \"ஒரு குறிப்பிட்ட காலம் தங்க வேண்டும்\" என்று முன்மொழியப்பட்ட விதியை அறிவித்தது ...\nடிரம்ப்-பிடன் விவாதம் பங்கு ஏற்ற இறக்கத்தைத் தூண்டக்கூடும்\nஅமெரிக்கா மிட்செல் ட்ரெவர் - செப்டம்பர் 25, 2020\nஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் போட்டியாளரான ஜோ பிடென் ஆகியோர் தங்களது முதல் போட்டியை எதிர்கொள்வதால் அடுத்த வாரம் சில அமெரிக்க பங்குகள் அதிக ஏற்ற இறக்கத்தை எதிர்கொள்ளக்கூடும் ...\nஅமெரிக்க தள தளபதி சீன குவாம் தாக்குதல் வீடியோவை 'பிரச்சாரம்' என்று அழைக்கிறார்\nஅமெரிக்கா மிட்செல் ட்ரெவர் - செப்டம்பர் 25, 2020\nஅமெரிக்க பசிபிக் தீவான குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளத்தின் தளபதி வெள்ளிக்கிழமை சீன விமானப்படை வீடியோ ...\nகனடா அரசாங்கம் வேலையின்மை நலனை உயர்த்துகிறது, இது எதிர்க்கட்சியின் ஆதரவை வெல்லும்\nவட அமெரிக்கா மிட்செல் ட்ரெவர் - செப்டம்பர் 25, 2020\nகனடாவின் அரசாங்கம் வியாழக்கிழமை வேலையின்மைக்கு ஒரு வ���ராந்திர ஊதியத்தை உயர்த்தியது, இது அவசரகால COVID-19 வருமான ஆதரவை மாற்றும் ...\nயு.எஸ். ஹவுஸ் ஜனநாயகவாதிகள் புதிய 2.2 XNUMX டிரில்லியன் கொரோனா வைரஸ் நிவாரணப் பொதியை வடிவமைக்கின்றனர்\nஅமெரிக்கா மிட்செல் ட்ரெவர் - செப்டம்பர் 25, 2020\nஅமெரிக்க பிரதிநிதிகள் சபையில் உள்ள ஜனநாயகவாதிகள் 2.2 டிரில்லியன் டாலர் கொரோனா வைரஸ் தூண்டுதல் தொகுப்பில் பணிபுரிகின்றனர், அது அடுத்ததாக வாக்களிக்கப்படலாம் ...\nஅமெரிக்க செனட் அரசாங்கத்தின் பணிநிறுத்தத்தைத் தவிர்க்க நிதி மசோதா தொடர்பான விவாதத்தைத் தொடங்குகிறது\nஅமெரிக்கா மிட்செல் ட்ரெவர் - செப்டம்பர் 25, 2020\nஅமெரிக்க செனட் வியாழக்கிழமை மத்திய அரசை டிசம்பர் 11 வரை செயல்பட வைப்பதற்கான நிறுத்த நிதி மசோதாவை எடுக்க வாக்களித்தது, ...\nபிரெஞ்சு ஓபன் 2020 இல் சிறந்த பெண்கள் போட்டியாளர்கள்\nடென்னிஸ் கொலின் இங்கிராம் - செப்டம்பர் 25, 2020\n2020 பிரெஞ்சு ஓபனில் சிறந்த பெண்கள் போட்டியாளர்களின் பென்பிக்ஸ் (முன்னொட்டு விதைப்பதைக் குறிக்கிறது): 1-சிமோனா ஹாலெப் (ருமேனியா)\nரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் நடைமுறையில் பாட்டாஸ் வேகமாக\nசூத்திரம் 1 அருஷி சனா - செப்டம்பர் 25, 2020\nவால்டேரி போடாஸ் வெள்ளிக்கிழமை ரஷ்ய கிராண்ட் பிரிக்கு பயிற்சி வேகத்தை அமைத்தார், இது மெர்சிடிஸ் அணியின் துணை வீரர் லூயிஸ் ஹாமில்டனை சமமாகக் காணலாம் ...\nராகுலின் சதம் KXIP க்கு RCB ஐ 97 ரன்கள் வித்தியாசத்தில் பெற உதவுகிறது\nகிரிக்கெட் நிகில் சந்த்வானி - செப்டம்பர் 25, 2020\nஐபிஎல் மோதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nCOVID க்கு 16 வீரர்கள் டெஸ்ட் பாசிட்டிவ், ஃபிளெமெங்கோ போட்டி ஒத்திவைப்பு கேட்கிறார்\nகால்பந்து கொலின் இங்கிராம் - செப்டம்பர் 25, 2020\nகொரோனா வைரஸுக்கு 16 வீரர்கள் சாதகமாக சோதனை செய்ததை அடுத்து, பால்மேராஸுக்கு எதிரான போட்டியை ஞாயிற்றுக்கிழமை ஒத்திவைக்குமாறு ஃபிளெமெங்கோ பிரேசில் கால்பந்து கூட்டமைப்பை (சிபிஎஃப்) கேட்டுக் கொண்டுள்ளது.\nசெய்தி, ஏக்கம், கேஜெட்டுகள், உடல்நலம், கிரக பூமி (சில நேரங்களில் பிரபஞ்சம் கூட), மக்கள் (மற்றும் AI) மற்றும் அரசியல் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையத்துக்கோ இசைக்குச் சென்று நேர்மறையான ஒன்றைக் கேட்டீர்களா இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையத்துக்கோ இசைக்குச் சென்று நேர்மறையான ஒன்றைக் கேட்டீர்களா மனிதகுலத்தின் தீய பக்கத்தை சித்தரிக்கும் எதிர்மறை செய்திகளை மட்டுமே புகாரளிக்க பிரதான ஊடகங்கள் கம்பி கட்டப்பட்டுள்ளன. மனச்சோர்வு தரும் செய்திகளுக்கு மாற்றாக உங்களுக்கு வழங்க வேண்டிய அவசியத்திலிருந்து NYK டெய்லி பிறந்தார். நாங்கள், NYK டெய்லியில், உலகிற்கு மிகவும் தேவைப்படும் மாற்றமாக இருக்க விரும்புகிறோம். NYK டெய்லியில் எங்கள் குறிக்கோள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் உண்மையான செய்திகளை உங்களுக்கு வழங்குவதாகும். வேர்ல்ட் ஆஃப் பிசினஸ், லைஃப்ஸ்டைல், வேர்ல்ட் நியூஸ், சயின்ஸ் அண்ட் புதுமை, தொழில்நுட்பம், வரலாறு, உடல்நலம் மற்றும் பல்வேறு ஹீரோக்களின் ஊக்கமளிக்கும் கதைகள் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நம்பிக்கையூட்டும் மனநிலையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் எல்லா செயல்களிலும் நேர்மறையாக இருக்க சவால் விடவும் உதவும் வகையில்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: nykdaily@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/03/04/1181-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2020-09-25T19:40:27Z", "digest": "sha1:UH2LJNTVURCUYMJWFBK6ZKLPE7LRF4HI", "length": 12996, "nlines": 107, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சுருதிக்கு போலிஸ் வலை, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூரில் புதிதாக 11 பேருக்கு தொற்று\n2 காற்பந்து திடல் அளவுக்கு துபாய் ஹோட்டலில் நவீன ஓவியம்\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nதமிழக உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி ஏற்கவுள்ள தம்பதியர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nகோவை: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் சந்தோஷ்குமார், 32. திருமணத்திற்காக இணையத்தளத்தில் பதிவு செ��்தவருடன் கோவை பீளமேட்டைச் சேர்ந்த சுருதி, 20, அறிமுகமானார். சுருதி சந்தோஷ் குமாரை திருமணம் செய்து கொள் வதாகக் கூறி, நெருங்கிப் பழகி, அவரிடம் ரூ.43 லட்சம் பணத்தை அபகரித்து தலைமறைவானார். இதுகுறித்து கோவை குற்றப் பிரிவு போலிசில் சந்தோஷ்குமார் புகார் செய்ய, போலிசார் சுருதி யைத் தேடி வருகின்றனர்.\nஇந்நிலையில், சிதம்பரம் சிவ சக்தி நகரைச் சேர்ந்த அருள் குமரகுரு ராஜா, 28, என்ற பொறி யியலாளரும் கோவை போலிசில் புகார் செய்தார். அதில் இணையத் தளம் மூலம் அறிமுகமான சுருதி தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.50 லட் சத்தை நயவஞ்சகமாகப் பறித்துக் கொண்டார். அவர் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். புகார்களையடுத்து போலிசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், இவர்களுடன் இன்னும் பல வாலிபர்களையும் சுருதி வீழ்த்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\n“இணையத்தள திருமணத் தகவல் மையத்தில் தனது புகைப்படத்துடன் பதிவு செய்துள்ள சுருதி பணக்கார பொறியியலாளர்களைக் குறிவைப்பார். அவர்களின் தொலைபேசி எண்களைப் பெற்று உங்களைப் பிடித்திருக்கிறது. முறைப்படி வீட்டுக்கு வந்து பெண் கேளுங்கள் என்று கூறுவார். அதற்கு முன்பு ஷாப்பிங் அழைத்துச்சென்று லட்சக்கணக்கில் பொருட்களை வாங்கி மோசடி செய்வார். திருமணத்திற்கு வற்புறுத்தும்போது தனக்கு மூளையில் கட்டியிருப்பதாகக் கூறி மருத்துவமனை செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டு பணத்தைக் கறந்து ஏமாற்றிவிடுவார்,” என்று போலிசார் விவரம் தெரிவித்துள்ளனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஇந்தியா: புதிய கொவிட்-19 சம்பவங்கள் பெருமளவு குறைந்தன\n800 நிபுணர்களுக்கு ஐபிஎம் பயிற்சி\nகொவிட்-19: மூக்கில் விடும் சொட்டு மருந்தைத் தயாரிக்கும் இந்திய நிறுவனம்; அமெரிக்க பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்\nகொவிட்-19: நோய் முறியடிப்புக் காலத்தில் மனவேதனை அதிகரிப்பு\nஇரண்டு பிரிட்டிஷ் ஆடவர்களுக்கு அபராதம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-05-11-17-01-41/", "date_download": "2020-09-25T19:44:43Z", "digest": "sha1:SICKVGRL6GOU5XFMGP5JUJNCRB4MG3UH", "length": 12956, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "அமெரிக்கா என்ஜிஓ.,க்களை காப்பாற்ற துடிப்பது ஏன்? |", "raw_content": "\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது, எல்லோருக்கும் சேவை செய்யும் உணர்வு வரும்\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீனதயாள் உபாத்யாயா\nஅமெரிக்கா என்ஜிஓ.,க்களை காப்பாற்ற துடிப்பது ஏன்\nசர்வதேசளவில் பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த தொண்டுந���றுவனங்கள் கிரீன் பீஸ், போர்டு பவுண்டேஷன் உள்ளிட்டவை மீது மத்திய அரசு கடும்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சமீபத்தில் மேற்கொண்டது. சட்ட விதிகளை மீறியதற்காக கிரீன் பீஸ் அமைப்பின் உரிமம் ரத்துசெய்யப்பட்டு, அதன் வங்கி கணக்குகளும் முடக்கப் பட்டுள்ளன. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு அமெரிக்கதூதர் கண்டனம் தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக, ஆர்கனைசரில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா, தனது நாட்டை சேர்ந்த என்ஜிஓ.,க்களை காப்பாற்ற துடிப்பது ஏன். சட்ட விதிமுறையை மீறிய காரணத்திற்காகத் தான் சம்மந்தப்பட்ட என்ஜிஓ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுபோல, அமெரிக்காவில் சட்டத்தை மீறி செயல்பட அந்நாட்டு அரசு விட்டுவிடுமா. சட்ட விதிமுறையை மீறிய காரணத்திற்காகத் தான் சம்மந்தப்பட்ட என்ஜிஓ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுபோல, அமெரிக்காவில் சட்டத்தை மீறி செயல்பட அந்நாட்டு அரசு விட்டுவிடுமா\nவெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை நிதியுதவியாக பெற்று, அவற்றை இந்தியாவில் குறிப்பிட்ட சிலருக்காக பயன்படுத்தி வரும், 9,000 அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மீதான பிடியை மத்திய அரசு இறுக்கியது.\nஎனினும், அமெரிக்காவின் முக்கியமான, போர்டு பவுண்டேஷன் மற்றும் கிரீன்பீஸ் போன்ற அமைப்புகளை மத்தியஅரசு கண்காணிக்கவில்லை. முறைகேடாக செயல்படும் தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள்தான் ரத்து செய்யப்பட்டன. இதற்கே அமெரிக்காவுக்கு பொறுக்கவில்லை. இந்தியாவிடம் விளக்கம் கேட்கப் போவதாக\nகூறியுள்ளது.இதுபோன்று, அமெரிக்காவில், ஆயிரக்கணக்கான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தங்களின் வரவு – செலவுகளை மறைத்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினால், அதை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளுமா\nஉலகின் ஜனநாயக போலீஸ் காரர் போல நினைத்து கொள்ளும் அமெரிக்கா, பிறநாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அமெரிக்காவின் இந்தச்செயலை பார்க்கும் போது,அந்த அமைப்புகள், அமெரிக்காவின் உளவு அமைப்புகளோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது .\nஇந்த சந்தேகத்தை, அமெரிக்காவில் நடத்தப்பட்ட சிலஆராய்ச்சிகள் உண்மை என தெரிவித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பெரிய தொழிற் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும், கிரீன்பீஸ் அமைப்பு, 2010-11ம் நிதியாண்டில் மட்டும், 28 லட்சம் ரூபாயை, வழக்குகளுக்கான கட்டணமாக செலவழித்துள்ளது.உலகம் எங்கும் வியாபித்துள்ள,\nபோர்டு பவுண்டேஷன் அமைப்பு, 'பெமா' எனப்படும், அன்னியச் செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியுள்ளது. நேரடியாகவே, இந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டுள்ளது. நாட்டின் மத ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சதி செய்துள்ளது.\nவருத்தமானதுஇந்த அமைப்புகள் எல்லாம், நாட்டிற்கும், எங்கள் அமைப்பிற்கும் பிடித்தம் இல்லாத செயலில் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் இந்த தொண்டு நிறுவனங்களில், 2 சதவீத நிறுவனங்கள் கூட, தங்களின் வரவு – செலவு கணக்கை சமர்பிப்பதில்லை என்பது உண்மையில் மிகவும் வருத்தமானதே.இவ்வாறு, அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n5 ஆயிரம் என்ஜிஓக்கள் அங்கீகாரம் ஒரே ஆண்டில் ரத்து\nஇரண்டாவது கட்டமாக 55,000 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து\nகம்பெனி பதிவேட்டில் இருந்து மேலும் 1.2 லட்சம் நிறுவன…\nடிரம்ப் தவறிழைத்துவிட்டார் வாஷிங்டன் போஸ்ட்\nஐடிஐ தரத்தை மேம்படுத்த ரூ.6,000 கோடியை ஒதுக்குவதற்கு…\n5 ஆயிரம் என்ஜிஓக்கள் அங்கீகாரம் ஒரே ஆண் ...\n‘என்ஜிஓ.,க்கள் தங்களுடைய சொத்துவிபரங� ...\nதீவிரவாதத்திற்கு துணைபோகும் 188 என்.ஜி.ஓ ...\nகுஜராத்தில் தவறான தகவல்களை பரப்பும் எ� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nமுன்பு, நியூயார்க் நகரிலுள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் தொலைபேசியில் (பேச்சு வழக்கில்) அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை எது என ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு நடத்தும்போது “ஹலோ, ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nஒருமைப் பாட்டை, கலாசாரத்தை கட்டிக்காத� ...\nபன்டிட். தீன்தயாள் உபாத்யாயாவை டாக்டர� ...\nதீவிர யுக்தியால் குணமடைந்தவர்களின் எண ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159831/news/159831.html", "date_download": "2020-09-25T19:01:58Z", "digest": "sha1:DSGHXUGIHZJ3GV5LF525QGY4LXC7DYGQ", "length": 12762, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாம்பின் தலையில் நாகமணி எடுக்கும் காட்சி… இதற்குள் புதைந்திருக்கும் ரகசியம் தெரியுமா?..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபாம்பின் தலையில் நாகமணி எடுக்கும் காட்சி… இதற்குள் புதைந்திருக்கும் ரகசியம் தெரியுமா..\nபாம்பின் தலையிலிருந்து நாகமணி எடுக்கப்படுகிறது என்ற காட்சி சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது…. இக்காட்சியில் ஒருவர் நாகப்பாம்பைப் பிடித்து அதன் கழுத்தை அறுத்து அதன் கழுத்திலிருந்து சீதாப்பழ கொட்டை வடிவிலான ஒன்றை வெளியே எடுக்கிறார், அதை நாகமணியாம். உண்மையில் நாகமணி, நாக ரத்தினங்கள் எல்லாம் உலகத்தில் இருக்கிறதா\n30 வருடங்களுக்கும் மேலாக விஷப்பாம்புகளைப் பிடித்து விஷம் எடுக்கும் வடநெமிலிப் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனிடம் நாகமணி குறித்து உரையாடிய போது “பாம்பு பிடிக்கிற எங்க ஆட்கள் மொத்தம் 372 பேர் இருக்கிறோம். எல்லாரும் சேர்ந்து வருஷத்துக்கு 8300 பாம்பு பிடிக்கிறோம், அதுல 2500 நாக பாம்புகள் பிடிக்கிறோம்.\nஒரு நல்லப்பாம்பைக் கூட விடாமல் நாகமணியை நாங்கள் எடுத்திருந்தால் இன்றைய திகதியில் ஊருக்குள்ள பாம்புப் பிடிக்குற நாங்கதான் மிகப் பெரிய பணக்காரராக இருந்திருப்போம். நாகமணி, நாக ரத்தினம் எல்லாமே சுத்தப் பொய். நல்லபாம்புல இருந்து விஷம் மட்டும் தான் எடுக்க முடியும், நல்ல பாம்புன்னு இல்ல, எல்லா பாம்புகளிலும் விஷம் மட்டும் தான் எடுக்க முடியும். விலங்குகளை வைத்து பிழைப்பு நடத்துவதில் இதுவும் ஒரு வழி’’ என்கிறார்.\nமேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஆறுவருடங்களாகப் பாம்பு பிடிக்கும் வேலையே சேவையாகச் செய்து வரும் ஜெஸ்வின் அவர்கள் கூறும் போது “பாம்புகள் சம்பந்தமாக அதிகமான புத்தகம் படிச்சிருக்கேன். பாம்புகள் தொடர்பான எல்லா நிகழ்வுகளுக்கும் போய் வந்துருக்கேன். நாகமணி பற்றிய செய்திகள் மொத்தமாக பாம்புகள் பற்றிய தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. உண்மையாக நாகமணிக்குப் பின்னாடி நடக்குற விஷயம் இதுதான். காடுகளிலிருந்து பிடித்துக் கொண்டு வரப்படுகிற நாகப்பாம்பை அதன் தலையை அறுத்து, அதற்குள் மணி மாதிரியான ஒரு பொருளை உள்ளே வைத்து விடுகிறார்கள்.\nபின்னர் மக்கள் நடமாட்டம் இருக்கிற பகுதியில் கொண்டு வந்து தலையை அறுப்பது போல அறுத்து உள்ளே வைத்த மணியை எடுக்கிறார்கள். பின்பு அதை மக்களிடம் நாக மணி எனக் கூறி விற்பனை செய்கின்றனர். நாகமணி தங்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும் என நினைக்கும் சிலர் எவ்வளவு பணம் கொடுத்தும் அதை வாங்கிச் செல்கிறார்கள். நம்ம மக்கள் அறிவியல் கூடவே பயங்கரமாக விளையாடுவாங்க.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் நாகமணியின் ஒளியில் வேட்டையாடுகிற பாம்பு வேட்டை முடிந்ததும் மீண்டும் நாகமணியை விழுங்கிவிடுவதாகச் சொல்கிறார்கள். அப்படியெனில் நாகமணி வயிற்றுக்குள் தானே போகவேண்டும் எப்படி பாம்பின் தலைப்பகுதிக்குச் செல்கிறது” எனவும் கேட்கிறார்.\nபத்திலிருந்து முப்பது ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கிற பாம்பின் விஷம் தான் ஒரு கட்டத்தில் இறுகி நாகமணியாக மாறுவதாகச் சொல்கிறார்கள். சிலர் நாக ரத்தினம் எனவும் சொல்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் எந்த வகை பாம்பும் 20 முதல் 30 வருடங்கள் உயிர்வாழ்வது என்பது சாத்தியமில்லாதது.\nஅப்படியே உயிர்வாழ்வது சாத்தியமென்றாலும் இன்னொரு இரை மீது விஷம் பாய்ச்சாமல் உயிர் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை. மேலும், இணையதளங்களில் நாகரத்தினத்தின் ஒளியில் பாம்பு வேட்டையாடுகிறது எனச் சில காணொளிகள் காணக்கிடைக்கின்றன. அவையெல்லாம் திட்டமிட்டு பரப்பப்படுகிற பொய் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nநாக பாம்புகள் நாகமணியின் வெளிச்சத்தில் இரையைப் பிடிப்பதற்காகத் தனது விஷத்தை 20 வருடங்கள் சேமிக்குமானால் அவை 20 ஆண்டுகள் உயிர் வாழ்வது எப்படி சாத்தியம் எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.\nஉணவிற்காக, மருந்திற்காக என்று எல்லா நாடுகளிலும் பாம்புகளை மையமாக வைத்து பல கறுப்புச் சந்தைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மட்டும் தான் பாம்பில் நாகமணி இருக்கிறது, நாகரத்தினம் இருக்கிறது என்று கூறி சிலர் மூடநம்பிக்கையைக் காசாக்கி கொண்டிருக்கிறார்கள், சிலர் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.\nPosted in: செய்திகள், வீடியோ\nதமிழ் நாடு ஒரிஜினல் ��ோழி முட்டைக்கடை\nஅந்த 1ரூபா எங்க சத்தியமா நா எடுக்கல மச்சா| வடிவேலு நகைச்சுவை காட்சி\nஅம்மாவாசை நீ பண்றது சரி இல்லப்பா\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nசிறியவர் முதல் பெரியவர் வரை ஃபேஷனில் அசத்தலாம்\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை\nதிருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது\nயாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/12/27/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-09-25T19:21:40Z", "digest": "sha1:OANIM2MCSBSLI7RMQSKUUEJ6XDEIUG46", "length": 14683, "nlines": 189, "source_domain": "www.stsstudio.com", "title": "*******வேர்களின் வலி********* - stsstudio.com", "raw_content": "\nயேர்மனிய நிழல் படப்பிடிப்பாளர்நந்தபாலன் பாலகிருஸ்ணன் நகரில் வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர்பொதுப்பணியாளர் நந்தபாலன் , அவர்கள் 25.09.2020 இன்று தனது பிறந்தநாளை…\nமட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள்…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில்…\n.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 20 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார்…\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கும் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எ���க்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நகைச்சுவை நடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்கள் 21.09.2020 இன்று தமது குடும்பத்தாருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும்…\nபோர் வீரர்கள் தான் அங்கே.\nபோர் மூண்ட வேளை எத்தனையோ\nபார் புகழும் பயமறியா பண்டைக்கால,\nஓர்மாபெரும் வீர இனம் தமிழரே.\nநேர்வழியில் எதிரியால்,எம்மோடு போர்தொடுக்க இயலாமாயையால்,\nசார்புக்கு பல தந்திரிகளை இணைத்தான் ,\nபோர்சாணக்கியம் என்னும் போலிப் போர்வையை உலகுக்கு விரித்தான்.\nதேர் இழுத்துத் தரிசித்த எங்களின்\nபோர்-முடிந்து போனது என்றாலோ .\nபாருக்குப் பாசாங்குப் பறையடித்தான் .\nஓர் தாய் மக்களானோம் என்றான்.\nபோர் விளை நிலத்துக்கே தெரியும்.\nதாயக இசை மேதை இசைவாணர் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 29.04.2020\nதாயகத்தில் வாழும் தாயகக்கலைஞர் இசைவாணர்…\nஜேர்மனி…முன்சர் நகரத்தில். தமிழர் திருநாள்.பெருவிழா.14.01.2018.\nஜேர்மனி…முன்சர் நகரத்தில் சிறப்பாக நடைற…\nசினேகிதன் ‚புதிய பாடல் விரைவில் வெளிவர இருக்கிறது ‚\nசினேகிதன் 'புதிய பாடல் விரைவில் வெளிவர…\nசுட்டதோ சுடாததோ ஊதி ஊதிக் குடித்த நாட்கள்;..…\nஈழத்து குயில் சின்மயி ஈழத்தில் கால் வைத்த யாழ். வாரிசு\n< ஈழத்து குயில் சின்மயி பிறந்து ஆறு மாதங்களில்…\nஅழகியமலரே…..கவிதை கவிஞர் எழுத்தாளர் கந்தையா முருகதாஸ்\nஎன்ன அழகு உன் அழகு எடுத்துவியம்பவியலா…\nதாளவாத்தியக்கலைஞர் குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.02.2019\nதாளவாத்தியக்கலைஞர் குகன் 2602.2019 இன்று…\nகௌசலா ஆனந்தராஜா அவர்கள் தனது 50 வது அரங்கேற்ற மாணவியை மேடையேற்றி னார்.\nபரிஸ் கலாலயம் கலைக்கல்லூரி அதிபர் பரதசூடாமணி…\nகரும் பாறையையும் கரை நோக்கி நகர்த்திவிடுகின்றதே…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநிழல் படப்பிடிப்பாளர் நந்தபாலன் பாலகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.09.2020\nஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020\nகவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிற��்தநாள் வாழ்த்து 24.09.2020\nதொழில் அதிபர் ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (646) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/corona-confirmed-for-9-more-in-dharavi", "date_download": "2020-09-25T19:48:50Z", "digest": "sha1:4CMG7HS734I336DEXEA2UI52BEL2HTVQ", "length": 4399, "nlines": 39, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nதாராவியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதாராவியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதாராவியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவை வென்ற தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தளவில், மும்பையில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அங்கு ஒரே நாளில் 1,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,371 ஆக அதிகரித்துள்ளது. அதில் 6,940 பேர் உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில், மும்பை, தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,643 ஆக அதிகரித்துள்ளது. அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,298 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும், 256 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாராவியில் கடந்த 10 நாட்களாக, கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..\nசென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..\nசீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.\nதாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை\nபாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்\nலடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.\nகருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்���ி அணி வீரர்கள்..\nடெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.\nஅனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்\nமுழு அரசு மரியாதையுடன் நடைபெற முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-3/", "date_download": "2020-09-25T19:14:19Z", "digest": "sha1:PWTQE47KRHH4CA2A7F4U2R5TEQD5FEBK", "length": 12191, "nlines": 181, "source_domain": "sivantv.com", "title": "உடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையார் திருக்கோவில் தேர்த்திருவிழா 02.08.2020 | Sivan TV", "raw_content": "\nசைவத் தமிழ்ச் சங்கம் – அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 27வது ஆண்டு கலைவாணி விழா 01.11.2020\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome உடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையார் திருக்கோவில் தேர்த்திருவிழா 02.08.2020\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையார் திருக்கோவில் தேர்த்திருவிழா 02.08.2020\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nபுங்குடுதீவு பெருங்காடு கோயில் வ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nபொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் �..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nநாவற்குழி சித்திவிநாயகர் கோவில் ..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஏ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஆ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஐ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ந..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பன்னிர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதினொர..\nசரவணை - தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயு�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திர..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்திவிந�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஒன்பதா..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் எட்டாம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஏழாம் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஆறாம் �..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஜந்தாம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் நான்கா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் மூன்றா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் இரண்டா..\nசரவணை தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயுத..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியே..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nமாலை சந்தி ஸ்ரீ வரதராஜ விநாயகர் க�..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவசக..\nதிருகோணமலை பாலையூற்று ஹரிஹர நவச�..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nநையினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவி..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nஆனைக்கோட்டை சாவல்கட்டு ஞான வைரவர..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்ச..\nதிருகோணமலை பத்திரகாளி கோவில் தேர..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமார..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்���ிளாத்தி சா�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அரு..\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஒன்பதாம் திருவிழா மாலை 02.08.2020\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் தேர்த்திருவிழா 02.08.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/06/03/10241-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2020-09-25T20:01:00Z", "digest": "sha1:NJZJ27OZJYOGHXNRCC4F2ZBD3YWGXG6J", "length": 11525, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பயிற்றுவிப்பாளர் பதவிக்கு வீரேந்தர் சேவாக் போட்டி, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபயிற்றுவிப்பாளர் பதவிக்கு வீரேந்தர் சேவாக் போட்டி\nசிங்கப்பூரில் புதிதாக 11 பேருக்கு தொற்று\n2 காற்பந்து திடல் அளவுக்கு துபாய் ஹோட்டலில் நவீன ஓவியம்\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nதமிழக உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி ஏற்கவுள்ள தம்பதியர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nபயிற்றுவிப்பாளர் பதவிக்கு வீரேந்தர் சேவாக் போட்டி\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கான போட்டியில் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் குதித்துள்ளார். இப்போதைய பயிற்றுவிப்பாளர் அனில் கும்ளேவின் பதவிக்காலம் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவடைகிறது. அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அணித்தலைவர் விராத் கோஹ்லி உள்ளிட்ட மூத்த வீரர்கள் சிலருக்கும் கும்ளேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, ‘சச்சின்-சௌரவ்- லட்சுமண்’ என்ற இந்திய கிரிக்கெட் கட் டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கிரிக்கெட் ஆலோசனைக் குழு கும்ளேவையும் கோஹ் லியையும் சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இருந்தாலும், புதிய பயிற்றுவிப்பாளருக் கான விண்ணப்பங்களைப் பெற்று வந்தது. கடந்த மாத இறுதியுடன் விண்ணப்பிப்பதற் கான காலக்கெடு முடிந்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஇந்தியா: புதிய கொவிட்-19 சம்பவங்கள் பெருமளவு குறைந்தன\n800 நிபுணர்களுக்கு ஐபிஎம் பயிற்சி\nகொவிட்-19: மூக்கில் விடும் சொட்டு மருந்தைத் தயாரிக்கும் இந்திய நிறுவனம்; அமெரிக்க பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்\nகொவிட்-19: நோய் முறியடிப்புக் காலத்தில் மனவேதனை அதிகரிப்பு\nஇரண்டு பிரிட்டிஷ் ஆடவர்களுக்கு அபராதம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/yen-thamirazlaki.htm", "date_download": "2020-09-25T20:07:01Z", "digest": "sha1:WNGHIKV2ROTBWHG7QPMUEEK6WQ2KXR4F", "length": 5386, "nlines": 187, "source_domain": "www.udumalai.com", "title": "என் திமிரழகி (ருதி வெங்கட்) - ருதி வெங்கட், Buy tamil book Yen Thamirazlaki online, Ruthi Venkat Books, குடும்ப நாவல்கள்", "raw_content": "\nஎன் திமிரழகி (ருதி வெங்கட்)\nஎன் திமிரழகி (ருதி வெங்கட்)\nஎன் திமிரழகி (ருதி வெங்கட்)\nஎன் திமிரழகி (ருதி வெங்கட்) - Product Reviews\nசொல்லத் துடிக்குது மனசு (ரேவதி அசோக்)\nஒரு நதியும்... இரு கரையும்...\nஉன்னைச் சேரும் வரமொன்று வேண்டும்\nபிரியமான தோழியே (அமுதவல்லி கல்யாணசுந்தரம்)\nசெய்வோம்... புது காதல் விதி... (நிவேதா ஜெயாநந்தன்)\nபுதுமலர்கள் பூத்திடும் வேளை (மதுவதனி)\nவிடுதலை வேள்வியில் வங்காள வீரர்கள்\nஅருமைச் சிறுவர்,சிறுமியரே - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/11064/", "date_download": "2020-09-25T19:26:28Z", "digest": "sha1:LJS4LIZUV6WVO5BEV2ASO7AL7ZHN2COS", "length": 11471, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை\nஅமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப் பட்டியலில் இணைத்துக் கொண்ட காரணத்தினால் பல்வேறு நபர்கள் பிரச்சினைகளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்கத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் அமெரிக்காவிற்கு திரும்பும் போதும் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகளை சந்தித்த வருவதாகத் தெரிவித்துள்ள அவர்கள் அமெரிக்கத் தமிழர்கள் கடுமையான ���ோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கி றிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் புலிகளை தடைப் பட்டியலிலிருந்து நீக்கி தமிழ் மக்களுக்கு ஒபாமா ஏதேனும் ஒன்றை பரிசாக வழங்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரமில்ஸ் போ ஒபாமா என்ற அமைப்பினால் இவ்வாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபுஸ் அரசாங்கம் இலங்கையில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பிற்கு உதவியதாகவும், புலிகளை தடைப் பட்டியலில் நீடிப்பதற்கு எவ்வித அவசியமும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nTagsஒபாமாவிடம் கோரிக்கை நீக்குமாறு பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து புலிகளை\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடும் போக்குவாத, இனவாதக் குழு ஒன்றே, ஜனாதிபதிக்கு அரசியலை கற்பிக்கிறது…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவனை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவா் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில்செயற்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம்\nபேராசிரியர் சரத் விஜேசூரியவிடம் நட்டஈடு கோரி பாதுகாப்புச் செயலாளர் நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைப்பு\nவண்ணதாசனுக்கு 2016ன் சாகித்ய அகாடமி விருது\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு September 25, 2020\nகடும் போக்குவாத, இனவாதக் குழு ஒன்றே, ஜனாதிபதிக்கு அரசியலை கற்பிக்கிறது… September 25, 2020\nசென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது September 25, 2020\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nசிறுவனை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவா் கைது September 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய��யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nmntrust.org/index.php/nggallery/slideshow?p=852", "date_download": "2020-09-25T18:46:17Z", "digest": "sha1:TYG6DRG2YDID37O57JOISAWOE6JVZLWX", "length": 2033, "nlines": 29, "source_domain": "nmntrust.org", "title": "தேசிய கல்வியல் கல்லூரியின் சர்வதேச சிறுவர் முதியோர் தினம் !! | NAVAMANGAI NIVASAM", "raw_content": "\nதேசிய கல்வியல் கல்லூரியின் சர்வதேச சிறுவர் முதியோர் தினம் \nயாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரி (College of education) சர்வதேச சிறுவர் முதியோர் தினம் 01.10.2019இல் பீடாதிபதி திரு.சுப்பிரமணியம் பரமானந்தம் தலமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டபோது\n« சான்றிதழ் வழங்கும் வைபவமும் கண்காட்சியும்\nகோப்பாய் அரசினர் ஆசிரியகலாசாலையின் ஆசிரியர் தின விழா »\nஅன்புப் பெற்றோர்களான கோப்பாயைச் சேர்ந்த\nநவரத்தினம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக ஸ்தாபிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-09-25T19:22:06Z", "digest": "sha1:UDLMFHMB4VX7Y7GK7NYOQYNFRX6DGTQP", "length": 15417, "nlines": 150, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "சாதி வெறிக்கு எதிரான படம் \"எட்டுத்திக்கும் பற\" - Kollywood Today", "raw_content": "\nHome News சாதி வெறிக்கு எதிரான படம் “எட்டுத்திக்கும் பற”\nசாதி வெறிக்கு எதிரான படம் “எட்டுத்திக்கும் பற”\nKollywood TodayFeb 16, 2020NewsComments Off on சாதி வெறிக்கு எதிரான படம் “எட்டுத்திக்கும் பற”\nவர்ணாலயா சினி கிரியேசன், வி 5 மீடியா சார்பில் பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன் தயாரிக்க,\nஎஸ்.பி. முகிலன், எஸ்.வினோத் குமார் இணைந்து தயாரிக்க, கீராவின�� இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ” எட்டுத்திக்கும் பற “\nசமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nபாடல்: சினேகன், கு.உமாதேவி, சாவீ\nமக்கள் தொடர்பு – கோபிநாதன், மணவை புவன் கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – கீரா\nபடம் குறித்து இயக்குனர் கீரா உடனான சந்திப்பில் இருந்து…\nஇது சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறோம். இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் படம் சொல்லியிருக்கிறது.\nகேள்வி : ” பற ” என்கிற தலைப்பை எதிர்ப்புக்கு பயந்து எட்டுத்திக்கும் பற என மாற்றிவிட்டீர்களா\nபதில்: பற என்றால் கூட, பறத்தலாக பார்க்காமல் சாதியாகப் பார்ப்பவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது வருத்தமான, உண்மை. அப்படி சிலர் எதிர்க்கவும் செய்தார்கள்.\nஆனால் படத்தில் நாங்கள் முன்னெடுத்த விசயம் எதிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை. அதே நேரம், தலைப்பு காரணமாக தயாரிப்பாளர்களுக்கும் சில பிரச்சினைகள் ஏற்படும் போல இருந்தது.\nபடமும், அது சொல்லும் செய்தியும்தான் முக்கியம். அது மக்களுக்குச் சென்று சேர வேண்டும். அதற்கான யுக்தியாகத்தான் தலைப்பில் திருத்தம் கொண்டு வந்தோம். அவ்வளவே.\nகேள்வி: நாடகக் காதல் என்பதுதான் பிரச்சினைகளுக்கே காரணம் என சொல்லப்படுகிறதே..\nபதில்:. காதல் என்பது மனிதரின் இயற்கையான உணர்வுகளில் ஒன்று. இதில் எப்படி நாடகம் வரும் அப்படிச் சொல்வதே முட்டாள்த்தனம். அயோக்கியத்தனம். இது போன்ற கருத்து மனித சமுதாயத்தையே இழிவு படுத்துகிறது.\nகேள்வி: பள்ளி மாணவிகளை காதலிப்பது போல் ஏமாற்றுவதாக செய்திகள் வரத்தானே செய்கின்றன..\nபதில்: பதின் பருவத்தில்.. அதாவது 13 வயது துவக்கத்திலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில், உள்ளத்தில் பருவ மாறுதல்கள் ஏற்படும். அது இயல்பு. அந்த நேரத்தில் பாலின ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையான உணர்வே. அது எப்படி நாடகமாகும்\nஅழகி என்ற படத்தில் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, 12ம் வகுப்பில் படிக்கும் போது இருவரும் பார்க்கிறார்கள்.. அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அந்த உணர்வை ரசிகர்களுக்கும் கடத்தியதால்தான் படம் வெற்றி பெற்றது. அந்த உணர்வு பொய்யா\nகேள்வி: அப்படி என்றால் சிறுவயதில் திருணம் செய்ய வைக்கவேண்டுமா\nபதில்: அப்படிச் சொல்லவில்லை. ஆனால் அந்த பருவத்தில் ஏற்படும் உணர்வை கொச்சைப் படுத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்..\nகேள்வி: நாடகக்காதல் என்பது நடக்கிறது. இதில் ஈடுபடும் இளைஞர்களைக் கொல்ல வேண்டும் என, திரவுபதி என்ற படத்தின் டீசரில் காட்சி வருகிறதே..\nபதில்: இவை போன்ற பிற்போக்கு படங்கள் சமுதாயத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும். மனித சமுதாயத்தை கீழ் நோக்கி இழுத்துச் செல்கிறது.\nகேள்வி: உங்களது, “எட்டுத்திக்கும் பற” படத்தில், ஒரு அரசியல்வாதியை எதிர்மறையாக சுட்டிக்காட்டும் விதமாக.உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறதே..\nபதில்: இரு தனி நபர்களுக்குள்ளான காதல் விசயத்தை, எப்படி தமிழ்நாடே அதிரும்படியான விசயமாக்குகிறார்கள்… அதன் மூலம் எப்படி அரசியல் லாபம் அடைகிறார்கள் என்பதை ஒரு கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறோம். அது குறிப்பிட்ட அரசியல் தலைவரை மட்டும் சொல்லவில்லை.. அப்படிப்பட்ட எல்லா அரசியல்வாதியையும் சொல்லியிருக்கிறோம்\nகேள்வி: படம் குறித்து வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..\nபதில்: படத்தின் க்ளைமாக்ஸ் அனைவரையும் அதிரவைப்பதோடு, சிந்திக்க வைக்கும்.\nபடம் மார்ச் மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது.\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா – போட்டியாளர்கள் அறிமுகம்\nமாயாண்டி கருணாநிதி பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்...\nஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்\nஅமேசான் ப்ரைமில் சக்கை போடு போடும் நானியின் ‘V’\nகாமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/08/30/14/", "date_download": "2020-09-25T20:14:11Z", "digest": "sha1:EYAY3CB67JQSUTOLPNSEIQWHYT2HLSPW", "length": 3242, "nlines": 68, "source_domain": "adsayam.com", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலய 14 ம் நாள் உற்சவம் - Adsayam", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி ஆலய 14 ம் நாள் உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய 14 ம் நாள் உற்சவம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்ப��்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய 11 ம் நாள் உற்சவம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய 15 ம் நாள் உற்சவம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha1.html", "date_download": "2020-09-25T20:16:53Z", "digest": "sha1:3ZXPNP6R6C3YKIHDYEVIWMT2ZXWJTKZU", "length": 16643, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Trishas mother to act in telugu film - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago அண்ணாத்த படத்துக்கு பாடிய எஸ்.பி.பி., பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான்\n4 hrs ago இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம்.. எஸ்பிபிக்காக உருகிய எஸ்கே\n5 hrs ago ஸ்டைலான லுக்கில் ..பிள்ளையாரை அலேக்காக தூக்கும் அருண் விஜய்.. வைரலாகும் புகைப்படம்\n5 hrs ago குப்புறப்படுத்து..முதுகு தெரிய செம போஸ்..இளசுகளை சூடேற்றும் பிரபல நடிகை \nSports சுத்தமா பார்ம் அவுட்.. கடும் ஏமாற்றத்தில் தோனி.. முக்கிய சிஎஸ்கே வீரருக்கு நேர்ந்த கதி\nNews இசைக்கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய முன் வந்த அரசுக்கு கோடான கோடி நன்றி - பாராதிராஜா\nAutomobiles முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nFinance 65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\nLifestyle காளான் பட்டர் மசாலா\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனது கட் அவுட்டுக்கோ, படத்திற்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்றுதென்னிந்தியாவின் கனவு தேவதை\nத்ரிஷா தனது ரசிகைகளுககு அன்பு கட்டளை இட்டுள்ளார���.\nதமிழ் நடிகர்களுக்கு குண்டக்க மண்டக்க ரசிகர் மன்றங்கள் இருப்பது போலநடிகைகளுக்கு இருப்பதில்லை. முதல்முதலாக குஷ்புவுக்கு ரசிகர் மன்றங்கள்தோன்றி, கோவில் கட்டும் அளவுக்கு முத்திப் போனார்கள்.\nஅவருக்கு அடுத்து ரசிகை மன்றம் தொடங்கப்பட்ட நடிகை த்ரிஷாதான். சமீபத்தில்சென்னையில் த்ரிஷாவுக்கு அவரது ரசிகைகள் (ரசிகர்கள் அல்ல) கூடி மன்றம்ஆரம்பித்தனர்.\nவடபழனி பகுதியில் பஸ் நிறுத்தத்தில் த்ரிஷாவின் பேனர், கட் அவுட்களை கட்டிகூடவே பாலாபிஷேகமும் செய்து ஆம்பளைகளுக்கு தாங்கள் கொஞ்சம்சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தனர்.\nத்ரிஷா கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது சென்னையில் சலசலப்பைஏற்படுத்தினாலும் த்ரிஷாவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. உடனடியாக தனதுரசிகை மன்ற நிர்வாகிகளைக் கூப்பிட்டு மன்றம் ஆரம்பித்ததற்காக பாராட்டுதெரிவித்தாராம்.\nஇப்படியே நின்று விடாதீர்கள். ஆக்கப்பூர்வமான காரியங்களை, குறிப்பாக பெண்கள்,குழந்தைகளுக்காக பாடுபடுங்கள் என்றும் ஐடியா கொடுத்தாராம்.\nஅத்தோடு ஒரு அன்பு வேண்டுகோளும் விடுத்தாராம். என் கட் அவுட், படத்திற்குபாலாபிஷேகம் செய்வதைத் தவிருங்கள். அது சுத்த வேஸ்ட், பாலை வீணாக்காதீர்கள்.அந்த காசை யாருக்காவது கொடுத்து உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்த்ரிஷா.\nமேலும் தனது ரசிகை மன்றத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தவும் ஆர்வமாகஉள்ளாராம் த்ரிஷா.\nஅதே நேரத்தில் ரசிகை மன்றப் பணிகளுக்காக பண உதவி செய்யும் எண்ணம் ஏதும்த்ரிஷாவிடம் இல்லையாம். இருந்தாலும் சமூக சேவை நோக்கில் தனது ரசிகைமன்றங்கள் செயல்பட்டால் அதற்கு உதவத் தயாராக இருக்கிறாராம்.\nத்ரிஷா பற்றி பேச வரும்போது அவரது அம்மா குறித்தும் பேசியாக வேண்டியுள்ளது.த்ரிஷாவின் அம்மா உமாதான், நடிகைகளின் தாய்க்குலங்களிலேயே படு யங்கானலுக்குடன் இருப்பவர் என்பது கோலிவுட்டின் கருத்து.\nஉமாவைத் தேடி தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும் இதுவரை அவர் ஒத்துக்கொள்ளாமல் இருந்தார்.\nஆனால் இப்போது மகள் த்ரிஷா நடிக்கும் தெலுங்குப் படத்தில் த்ரிஷாவின்அம்மாவாகவே நடிக்கிறாராம் உமா. அவரது இளமைக்குக் காரணம், தினமும்ஜிம்முக்குப் போவது தானாம்.\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக���கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\nஅக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன\nரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவிஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nநடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிரிட்டன் சினிமாவின் முதல் கருப்பின ஸ்டார்.. பிரபல மூத்த நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nசுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇந்தி ரீமேக் உரிமையை பெற்ற சூரரைப்போற்று.. ஹீரோ யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு உறவினர்கள் வருகை.. போலீசார் குவிப்பு\n வேகமாக பரவிய செய்தி.. அவசரமாக மறுத்த பிரபல நடிகை\n'அதுதான் பாஸ் பண்ணிவிட்டுருவோமே..' ஆன்லைன் தேர்வில் குளறுபடி.. பிக் பாஸ் நடிகை ஆவேசப் புகார்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் பற்றி சுதா ரகுநாதன் உரை\nஎஸ்பிபி கடைசியாக ரஜினிகாக அண்ணாதே படத்தில் பாடியுள்ளார் டி. இமான் உருக்கம்\nBigg Boss 4 Tamil Contestants ஒரே Hotelல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nSPB உடல் நலக் குறைவு காரணமாக மதியம் 1.04 மணிக்கு காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/kollywood/page/3/", "date_download": "2020-09-25T20:20:59Z", "digest": "sha1:XMYQEPTTGCW5DYYHLOPWT6JV3EJXA46C", "length": 11735, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "kollywood - Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nஆடை நாயகியின் அடுத்த அதிரடி: இணையத்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ\nAmala Paul's swimsuit Photo goes viral: நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள���ர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nகடாரம் கொண்டான்: கமல்ஹாசன்-விக்ரம் கூட்டணியின் முதல் படம்\nசீயான் விக்ரம் நடிப்பில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தயாரிப்பில் ஜூலை 19 ஆம் தேதி வெளியாக உள்ள கடாரம் கொண்டான் படம் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடாரம் கொண்டான் பற்றிய சுவாரசிய தகவல்களின் காணொலி.\nGurkha Tamil Movie in Tamilrockers: யோகிபாபுவின் ‘கூர்கா’ படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்\nGurkha full movie online watch: குறிப்பாக இதில், விக்ராந்த், பசுபதி, கிஷோர் ஆகியோரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்\nவண்டி கட்டி நிற்கும் அரசியல்வாதிகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்\nஏற்கெனவே ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர், தாக்கரே, என்.டி.ஆர். யாத்ரா போன்ற அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெளியானது.\nArya Sayyesha Reception : ஆர்யா – சாயிஷா ரிசப்ஷன்… ஒன்று கூடிய தமிழ் திரையுலகம்\nகுடிபோதையில் நடிகர் விமல் அட்டூழியம்… போலீஸ்-க்கு பயந்து தலைமறைவு… சிக்கிய CCTV காட்சி\nபிற மொழி நடிகரை தாக்கிய வழக்கில் போலீஸ் புகார் அளித்துள்ள நிலையில், நடிகர் விமல் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. களவாணி, தூங்காநகரம், வாகைசூடவா, கலகலப்பு, கேடிபில்லா கில்லாடி ரங்கா மன்சப்பை, மாப்ள சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விமல். முன்னணி நடிகராக அவர் சிரமப்பட்டு வருகிறார்....\nஇவர் தானே சாயிஷா வீட்டு மாப்பிள்ளை… பிரம்மாண்டமாக அரங்கேறிய திருமணம்\nArya Sayyesha Wedding : ஐதராபாத்தில் நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா திருமணம் கோலாகலமாக நடைபெற்று அந்த புகைப்படங்கள் அனைத்து இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆர்யா நடிகை சாயீஷாவை காதலித்து திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில்...\nஆர்யா திருமணம்… கோலாகல சங்கீத் கொண்டாட்டம்… நடனமாடும் மணப்பெண் சாயிஷா\nஐதராபாத்தில் நடிகை சாயிஷாவுடன் ஆர்யா திருமணம் நடைபெற இருக்கிறது. இத்திருமணத்தின் சங்கீத் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியானது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆர்யா நடிகை சாயீஷாவை காதலித்து திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம் இன்று ஐதராபாத்தில் ���டைபெற உள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பை நிகழ்ச்சியும் சத்தமில்லாமல்...\nநடிகை சமீரா ரெட்டி வீட்டில் மறுபடியும் ஒரு விசேஷம்… வைரலாகும் புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டி மீண்டும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் இணைந்து நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி. அதன் பின்னர் வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலாமானார். நடிகை...\nபழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு… இன்று இறுதிச்சடங்கு\nபழம்பெரும் குணசித்திர நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை நேற்று காலமானார். லால்குடியை சொந்த ஊராக கொண்டவர் கோபால ரத்தினம். இவரும் பழம்பெரும் நடிகருமான நாகேஷ் ஆகியோரும் ஒன்றாகவே நாடகங்களில் நடித்து வந்தவர்கள். 50 ஆண்டுகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கோபு....\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கவாஸ்கர் கம்மெண்ட்ரியால் சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎஸ்.பி.பி-யின் முதல் பின்னணி பாடல் குரல் தேர்வு பற்றிய உண்மை கதைகள்\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nபாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த திரைப்படங்கள்\n உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் தவிக்கும் இளையராஜா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/08.html", "date_download": "2020-09-25T19:43:59Z", "digest": "sha1:3MG7N3VPZVYQVCBGAYZ545RLQJ356JI4", "length": 6089, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "குளவி கொட்டுக்கு இலக்காகிய 08 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் குளவி கொட்டுக்கு இலக்காகிய 08 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 08 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்\nபொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய எட்டு தொழிலாளர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று பிற்பகல் இரண்டு மணியளவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியுள்ளது.\nமரத்திலிருந்து குளவி கூட்டை கழுகு கொட்டிய நிலையில் குளவிகள் கலைந்து தொழிலாளர்கள் மீது கொட்டியுள்ளது.\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 08 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் Reviewed by Chief Editor on 9/17/2020 04:36:00 pm Rating: 5\nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nநாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு\nநாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளதாக மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் சுஜீவ கே அபயவிக்ரம குற...\nபூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய ...\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Advertorial/AdvertorialNews/2020/09/11100315/AdvertorialIntroducing-the-st.advt", "date_download": "2020-09-25T18:56:35Z", "digest": "sha1:7SZT6KSUVBKAG22DI53N3DSRRP3DEE4Z", "length": 16220, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "பிரைவசி பயம் இனி தேவையில்லை சாம்சங் ஸ்மார்ட்போனில் அசத்தும் Alt Z life வசதி அறிமுகம் || Advertorial:Introducing the stunning Alt Z life feature on the Samsung smartphone, securing your privacy-Advertorial", "raw_content": "Sections செய்திகள் விளைய���ட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரைவசி பயம் இனி தேவையில்லை சாம்சங் ஸ்மார்ட்போனில் அசத்தும் Alt Z life வசதி அறிமுகம்\nபுகைப்படங்கள், வீடியோக்களை ரகசியமாக பாதுகாக்கலாம் சாம்சங் ஸ்மார்ட்போனில் அட்டகாசமான Alt Z life வசதி இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம்.\nஸ்மார்ட்போனில் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை ரகசியமாக பாதுகாக்கும் வகையில் Alt Z life எனும் அட்டகாசமான வசதியை சாம்சங் நிறுவனம் இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சாம்சங் நிறுவன நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-\nஸ்மார்ட்போன் இப்போது அனைவரிடமும் இருக்கும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஸ்மார்ட்போனை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது யாராவது 'உனது போனை கொஞ்சம் கொடு...', என்று கேட்டால் ஒரு நிமிடம் நமது மனம் யோசிக்கவே செய்யும். ஒருவேளை நமது செல்போனை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டால்கூட, 'அவர்கள் என்ன பார்க்கிறார்கள் நாம் ரகசியமாக வைத்திருக்கும் தகவல்களை பார்த்து விடுவார்களா நாம் ரகசியமாக வைத்திருக்கும் தகவல்களை பார்த்து விடுவார்களா என்ற சந்தேகம் நம்மிடம் தோன்றும்.\nஉங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டா, தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு சுலபமான வழி இருந்தால் எப்படி இருக்கும் ஸ்மார்ட்போனை குடும்ப உறுப்பினர்களிடமோ, நண்பர்களிடமோ தைரியமாகக் கொடுக்கலாம், பிரைவசிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றால் எப்படி இருக்கும் ஸ்மார்ட்போனை குடும்ப உறுப்பினர்களிடமோ, நண்பர்களிடமோ தைரியமாகக் கொடுக்கலாம், பிரைவசிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றால் எப்படி இருக்கும் நினைத்தாலே அட்டகாசமாக இருக்கிறது தானே நினைத்தாலே அட்டகாசமாக இருக்கிறது தானே இனி உங்கள் பிரைவசி பாதுகாப்புக்கான அற்புதமான அம்சங்களை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.\nஸ்மார்ட்போன் பயன்பாட்டிலேயே ஒரு புதிய புரட்சியை சாம்சங் நிறுவனம் புகுத்தி இருக்கிறது. Quick switch மற்றும் Content suggestions என்ற புதுவித யுத்திகள் சாம்சங்கின் Galaxy A51 மற்றும் Galaxy A71 என்ற ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் உலகில் நமது பிரைவசியை பயமில்லாமல் பாதுகாக்க உதவும் Alt Z life எனம் மேற்பட்ட அம்சத்தை சாம்சங் நிறுவனம் கையாண்டு இருக்கிறது. Alt Z life உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் உங்களது பிரைவசியான தகவல்கள் மீது மற்றவர்களின் தலையீடு உறுதியாக இருக்காது.\nஅந்த வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக Alt Z life எனும் பிரைவசி பாதுகாப்பு அம்சத்தை சாம்சங் நிறுவனம் பயன்படுத்தி, தனது Galaxy A51, Galaxy A71 ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.\nஇன்றைய தலைமுறையினர் வானத்துக்குக் கீழே உள்ள எல்லாவற்றையும் தங்களது ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் எடுக்கிறார்கள். எல்லாத் தகவல்களையும் கூகுளில் தேடுகிறார்கள். கண்ணில் காணும் அனைத்தையும் நண்பர்களுடன் பகிர்கிறார்கள். பல்வேறு விளையாட்டுகளில் செல்போனில் விளையாடி மகிழ்கிறார்கள். ஆனாலும் தங்களது ஸ்மார்ட் போனில் பல தகவல்களை ரகசியமாக வைக்கவே விரும்புகிறார்கள். புகைப்படங்கள், வீடியோக்கள், நண்பர்களின் அரட்டை என தங்களது தனிப்பட்ட விஷயங்களை பிறர் பார்க்கக் கூடாது என்றே விரும்புகிறார்கள். ஸ்மார்ட்போனில் மூழ்கி இருக்கும் சமயங்களில் திடீரென நமது உறவினர்கள், நண்பர்கள் ஏன் நமது சுட்டி சகோதரர்கள் கூட செல்போனை கேட்டால் போதும், மறுக்கத்தான் தோன்றுகிறது. ஏனெனில் நமது செல்போனை வாங்குவோர், அதிலுள்ள நமது தனிப்பட்ட விஷயங்கள் மீது கவனம் செலுத்த கூடும் என்பதால் தான்... எனவேதான் நமது செல்போனிலேயே சில App-கள் மூலம் புகைப்படம், வீடியோக்களை ரகசியமாக password போட்டு வைத்திருப்போம். ஆனால் Alt Z life என்ற பிரைவசி அம்சத்தை பயன்படுத்தும்போது, நமது செல்போன்களில் மற்றவரிடம் கொடுக்க தயங்கவே வேண்டாம்.\nசாம்சங் Galaxy A51, Galaxy A71 ஸ்மார்ட்போன்களில் secure folder என்ற option கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை notification மூலம் enable செய்து கொள்ளலாம். அப்போது தனியாக ஒரு folder தோன்றும். அந்த folder-ல் நாம ரகசியமாக வைக்க விரும்பும் தகவல்களை வைத்துக் கொள்ளலாம். இத்தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும்.\nஇது முக்கியமான சிறப்பம்சமாகும். இது ஸ்மார்ட் போனில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் ஸ்கேன் செய்யும். Seen detection மற்றும் face detection என்று ஸ்கேன் செய்தலும் இரு வகைப்படும். Seen detection என்பது பிரைவசிக்கு உரிய வாய்ப்புகள் இருக்கும் புகைப்படங்களை அதுவே தெரியப்படுத்தும்.\nFace detection-ல் நாம் ஒரு நபரின் புகைப்படத்தை குறிப்பிட்டால் போதும், செல்போனில் அந்த அந்த நபரின��� அனைத்து புகைப்படங்களும் அடுத்த நொடியே ஸ்கேன் செய்யப்பட்டு தனி folder-க்கு சென்றுவிடும். இதுதவிர Galary-ல் இருந்து தேவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாமே தேர்வு செய்தும் secure folder-க்கு அனுப்ப முடியும்.\nQuick switch - செல்போன்களை அடிக்கடி மேஜையில் விட்டு செல்லவோ அல்லது உங்கள் செல்போன்களை மற்றவர்களுக்கு அவ்வப்போது பயன்படுத்த தருபவர்கள் இனி பிரைவசி குறித்து கவலைப்பட வேண்டாம்.\nதிடீரென நமது செல்போனை யாராவது கேட்டால் power switch-ஐ 2 தடவை press செய்து விடலாம். உடனடியாக private mode-ல் இருந்து general mode-க்கு செல்போன் மாறிவிடும். உதாரணமாக private mode-ல் யூ-டியூப்பில் ஒரு சினிமா பாடல் காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது யாராவது செல்போன் கேட்கும்போது, உடனடியாக power switch-ஐ 2 தடவை தட்டிவிட்டால் அடுத்த நொடியே general mode மாறி யூ-டியூப்பில் சமையல் குறித்த வீடியோ ஒளிபரப்பாகும். Power switch-ஐ 2 தடவை அழுத்தினாலும் பாஸ்வேர்டு இல்லாமல் நமது செல்போனில் பாதுகாப்பாக வைத்திருக்கும் தகவல்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-25T18:55:33Z", "digest": "sha1:DC7AXKUKQA4VW3AVQSEO4JPIQH3KYP2B", "length": 44198, "nlines": 143, "source_domain": "www.verkal.net", "title": "மௌனக் குமுறல் .! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome கரும்புலி கரும்புலிகள் மௌனக் குமுறல் .\nஅமைதியான பொழுது… சூரியன் விழுந்துவிடக்கூடாது என்று வானம் போராடியதற்கு அடையாளமாய் முகில்கள் இரத்தமாய் சிவந்திருந்தது. அருளன் தனிமையில் நடந்து கொண்டிருந்தான். அவனிற்கும் பூமிக்குமான இடைவெளி நீண்ட தூரமாகிக்கொண்டு போனது. நினைவுகள்தான் இப்போது அவனுடன் ஒட்டியிருந்தன.\nஅவன் மனசைத்தவிர எல்லா இடமுமே அமைதி நிலைகொண்டிருந்தது. அந்த வெளியில் முளைத்திருந்த பற்றைகளும் இடிந்து போன கட்டடங்களும் அமைதியாக இருந்தாலும் அவனிற்கு அவை பேசுபவையாகவேயிருந்தன. அவனது நடையில் தளர்வு இல்லை. துயர் தெரிந்தது. இதுதான்… இந்த இடம்தான்… தாண்டிக்குளச் சண்டைக்கு போன கரும்புலிகள் அணிக்கு அவன் பயிற்சி கொடுத்த இடம். இந்த மரக்குற்றியில் இருந்துதான் ஓய்வு நேரத்தில எல்லோரும் தேநீர் குடிப்பது. அந்த மண்பிட்டியில் தான் எப்போதும் நிதன் இருந்து ஏதாவது ஒருகதை சொல்லிக்கொண்டிருப்பான். இதே வெட்டைக்கரைதான் ஆனையிறவுத்தளம் மீதான ஊடுருவித்தாக்குதலிற்காக சென்ற கரும்புலி அணியிற்கு பயிற்சி கொடுத்த இடம்.\nஒவ்வொரு இடத்தையும் பார்க்கின்ற போது நினைவுகள் அவனை பிடித்து இழுப்பது போல் இருந்தது. பழைய நினைவுகள் அவனிற்குள் தீ மூட்டிக்கொண்டிருந்தன.\nஅருளன் கரும்புலிகள் அணியின் பயிற்சி ஆசிரியன். அவன் பயிற்சி கொடுத்து அனுப்பிய பல கரும்புலி வீரர்கள் தங்களிற்கான இலக்கை அழித்துவிட்டு தாய் மண்ணோடு நிலைத்து விட்டார்கள். அவர்களின் நினைவுகளைச் சுமந்த படிதான் இப்போது அருளன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான். நடந்து கொண்டிருந்த அருளன் நிழலிற்காக அந்த மரஅடியோடு அமர்ந்தான். அவனுக்கு நிழல் எதற்கு இத்தனை நினைவுகள் அவனை சூழ்ந்து நிழல் கொடுக்கின்றபோது மரத்தின் அடியில் இருந்தபடியே எட்டுத் திசகளையும் சுற்றி வந்தன கண்கள். நினைவுகள்… சுபேசனாக… சிற்றம்பலமாக… ஆசாவாக… உமையாளாக… இப்படி ஒவ்வொரு கரும்புலி வீரர்களினதும் முகங்களாக படையெடுத்து மூச்சுவிடக்கூட கடினப்படும் அளவிற்கு சுற்றி வளைத்து முற்றுகையிட்டன.\n“இந்த மரத்திற்கு கீழயிருந்தே எத்தின பேர் பயிற்சி ஓய்வு நேரங்களில பம்பல்அடிச்சு கதைச்சுச்சிரித்திருப்பினம்” ஆழ்மனத்தில் இருந்து தவிப்பாய் ஒருகுரல் மேல்எழுந்து வந்தது.\nகண்கள் சட்டென ஒரு இடத்தில் குற்றி நிலைத்தன. அது ஒரு இடிந்தும் இடியாமலும் கிடக்கின்ற கட்டிடம். அதுவும் மனிதர்களைப் போலதான். இல்லாமல் போனவர்களிற்காக அவர்களின் நினைவுகளைக் கொண்டு வாழ்பவர்களைப் போல சிதைந்துபோன சில கற்கட்டகளையும் ஓடுகளையும் வைத்துக் கொண்டு வீடு என்பதை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தது.\n“சரி இனி நாங்கள் செய்யப்போகின்ற சண்டையின்ர மொடலைச்செய்து காட்டுங்கோ” அருளன் அதில் வைத்துத்தான் தாண்டிக்குளம் மீது தாக்குதல் நடத்துவதற்குச் சென்ற கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுத்தான். அவனது கட்டளை கிடைத்ததும் தாக்குதலில் ஈடுபடப்போகும் கரும்புலிவீரர்கள் டொள்…. டொள்… என்று வாயால் சத்தம் ��ட்டபடி உண்மையிலேயே எதிரியை எதிர்கொள்வதைப்போல் ஆவேச பாவத்துடன் முன்னேறினார்கள். பயிற்சி யின் ஒரு கட்டத்தில் சண்டை இறுகியது “சார்ச் காரன் மூவ்..” என்று அணித்தலைவன் சத்தமாகக் கட்டளையிட்டான். களத்திலே அதை நிறை வேற்றப்போகின்ற கரும்புலிவீரன் ஓடிவந்து தனது உடலில் கட்டிய வெடிமருந்தினை வெடிக்கச் செய்வது போல பாவனைசெய்து டுமார் என்று கத்திக்கொண்டு சிரித்தபடியே கீழேவிழுவான். அணிகள் தொடர்ந்து முன்னேறும்.\nஇதைப் பார்த்த உடனேயே அருளனது கண்கள் கலங்கிப்போய்விடும். சண்டையில இது உண்மையாகவே நடக்கப்போவது. பயிற்சி இடைவேளை வந்ததும் அணிகள் ஓய்வெடுப்பதற்காகப் போய்விடும். அருளன் தனிமையில் இருப்பான். பயிற்சியில் நிகழ்ந்த நிகழ்வை நினைத்து நினைத்து விம்முவான். இந்த நேரம் தான் அவன் அழுதுதீர்த்துவிடும் நேரம். உடலில் கட்டிய வெடிகுண்டை வெடிக்க வைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அதைச்செய்யப்போகின்ற போராளியை நினைத்து அழுத கண்கள் வீங்கியிருக்க ஓய்வை முடித்து மறுபடியும் பயிற்சி கொடுப்பதற்கு அருளன் தயாராகுவான்.\nஅவனின் மென்மையான இயல்பிற்கு அந்தப்பணி ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் போராட்டமாகவேயிருந்தது. அதனால் என்ன அவனிற்கு இந்த போராட்டம் வழங்கிய பணியிது. அதை மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுச்செய்து கொண்டிருக்கிறான். கட்டடத்தின் மீது பதிந்து போன பார்வையைப் பிரித்து எடுத்தான். மீண்டும் விழிகள் சுழலத் தொடங்கின. விழிகளின் ஒவ்வொரு அசைவிலும் தெரிகின்ற காட்சிகளில் ஏராளமான நினைவுகள் புதைந்து கிடந்தன. மரத்திற்கு கீழ் இருந்தவன் எழுந்தான். தொடர்ந்தும் நடக்க தொடங்கினான். சிறியதொரு வெட்டை அந்த மணல் வெட்டையில் ஒருசில காற்சுவடுகள் அழிந்தும் அழியாமலும் பதிந்துகிடந்ததாக அவனின் கண்களிற்குத்தெரிந்தது. அந்த மண்ணிற்கும் அவனிற்கும் மட்டும்தான் தெரியும் அவை யாருக்குச்சொந்தமென்று.\nஅந்த காற்சுவடுகள் ஆனையிறவு கரும்புலித்தாக்குதலிற்கு செல்வதற்காக கரும்புலிகள் அணி பயிற்சி எடுத்த இடத்திற்குரியது. அந்த இடம்தான் எப்போதும் அழியாத அடையாளமாய் அவனுள் இருந்தது. தனிமை அவனுக்கு வேண்டியதாகவும் அதுவே வேதனையாகவும் இருந்தது. கண்கள் மீண்டும் வெட்டை முழுவதும் உலவின. கல்லுக் குவியல்… கால்கள் வேகமாக நடந்து அருகில் சென்று தரித்துக் கொண்டன. கண்கள் அந்தக் கற்குவியலையே உற்றுப்பார்த்தன. அருளன் அதற்கு அருகிலேயே அமர்ந்து கொண்டான். உயிரின் ஓசை உமையாள்… உமையாள்… என்று துடித்தது. ஆனையிறவுத் தாக்குதலிற்கு பயிற்சி நிகழ்ந்து கொண்டிருந்தவேளை, அந்த இடத்தில் வைத்துத்தான் கரும்புலி மேஐர் ஆசாவின் அணிக்கு பயிற்சி கொடுத் தான்.\nகுண்டு எறியும் பயிற்சி நேரம் வந்துவிட்டால் ஒவ்வொருவரும் அவர்கள் எறிவதற்கு கற்களை பொறுக்கிக் குவிப்பார்கள். கற்களையே குண்டாக நினைத்து எறிந்து பயிற்சி செய்வார்கள். அப்படி குவிக்கப்பட்ட கற்களில் இது உமையாள் குவித்தகற்கள். அவள் ஓடியோடி நிறையகற்கள் பொறுக்கி குவித்தவள். பயிற்சி முடிந்தபோதும் அவள் கற்களை எறிந்து முடிக்கவில்லை. அந்தகற்கள்தான் அப்படியேயிருக்கின்றன.\nதாண்டிக்குளத்தில் நிதன் வீரச்சாவு என்ற செய்தியோடு உருவானபுயல் தொடர்ந்தும் நெஞ்சுக்குள் கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. நினைவுகளின் வேகம் சிலவேளை அதிகரிக்கின்ற போது இமைகள் கசிந்து எச்சரிக்கும். அவனின் மௌனக்குமுறல்கள் அஞ்சல்களின் மடிப்புகளிற்குள் தலைவரிக்கு அனுப்பப்பட்டன. கடிதங்களாக வெளியிட்ட உணர்வுகளை அண்ணனைக் காணுகின்ற போது நேரிலே தெரியப்படுத்தினான். அருளன் கதைத்தபோதும் அவனின் மனக்குமுறல்களைப் புரிந்து கொண்ட தலைவர் சிரித்தார். “சந்தர்ப்பம் வரேக்குள்ள” என்று கூறிவிட்டு விடைபெற்றார்.\nசந்தர்ப்பம் எப்பவரும் என்று அவனது கண்கள் காத்திருக்கத்தொடங்கின. படைத் துறைப்பள்ளியில் ஆசிரியர்கள் தேவைப்பட அருளனது ஆசிரியப்பணி அங்கேயும் தொடர்ந்தது. அவன் சிறந்தவொரு ஆசிரியன் என்தற்கு இங்கேயும் ஒரு எடுத்துக்காட்டு. படைத் துறைப்பள்ளியில் பயிற்சிகள் தொடங்கப்பட முன்தரத்தின் அடிப்படையில் ஐந்துபிரிவுகள் பிரிக்கப்பட்டன. ஐந்தாவது பிரிவு மெல்லக் கற்போரிலும் மிகமெதுவாகக் கற்போர்பிரிவு. ஆசிரியர்கள் ஒன்று கூடி அவர்களிற்கான வகுப்புக்களைத் தெரிவு செய்தபோது அந்த வகுப்பை பொறுப்பெடுக்க முன்வந்தான் அருளன். நான் ஐந்தாவது பிரிவை ஆளாக்குவேன் என்றான். பாடங்கள் தொடங்கியது. வகுப்பறை நேரம் மட்டும் அருளன் ஆசிரியன். மீதி நேரங்களில் எல்லாம் அவன் அன்பு அண்ணன். பல்தேச்சு விடுவது. நகம் வெட்டிவிடுவது. கால் தேத்துக்குளிக்க வைப்பது, இ���்படி அவன் எல்லா வற்றையும் கவனித்துக்கொள்வான்.\nஅங்கே சில போராளிகளிற்கு சிரங்கு. அருவருப்போ வெறுப்போபடாது முருக்கம் இலை அரைத்த சாறுவைத்து குளிக்கவைப்பான் சிரங்கு மாறும் வரைக்கும் அந்தப் போராளிகளை அவனே கவனித்துக்கொள்வான். படிப்புச் சொல்லிக்கொடுக்கின்ற நேரத்தில் சிலவேளை அவன் கடுமையாகப் பேசிவிட்டால் கூட தான் பேசியதை நினைத்து இரவில் தனக்குள்ளே அழுவான். ஓய்வான நேரங்களில் அவர்களைப் பாடச்சொல்லி இவனும் சேர்ந்து தாளம்போடுவான். படைத்துறைப்பள்ளி வாழ்க்கை நினைவுகளைச் சற்று தனித்துவைத்திருந்தனவே தவிர மாற்ற வில்லை. மீண்டும் அவனிடம் இருந்து கடிதங்கள் தலைவரை நோக்கிப்புறப்பட்டன. அப்போது உருவாக்கிக் கொண்டிருந்த புதிய கரும்புலிகள் அணியிற்கு பயிற்சி கொடுக்கும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தப்பணியை செய்து கொண்டு இருக்கின்றவேளையில்தான் கரும்புலியணியில் சேருவதற்கு அவனிற்கு அனுமதி கிடைத்தது.\nஅவன் கரும்புலி வீரனானதே தாக்குதல் ஒன்றிற்கு கரும்புலிகள் அணி தயாரான வேளையிற்றான். மணலாற்றில் ஒரு முக்கியமான இலக்கை அழிப்பதற்கு அணிகள் தயார்ப்படுத்தப்பட்ட போது அந்த அணியின் முதன்மைப் பொறுப்பாளராக அருளனே தெரிவுசெய்யப்பட்டான்.\nபயிற்சிகொடுப்பதற்காக கரும்புலிகள் அணியிற்கு வந்தவன் தானும் ஒருகரும்புலியாய் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். கடும்பயிற்சியை அருளன் எப்படிச் செய்யப்போகிறான். பயிற்சி எடுப்பதற்கு அவனது உடல் இயலாமை காரணமாய் இருக்குமே என்று அனைவரது மனங்களிலும் சிறு புள்ளியிருந்தது. அந்த சிறுபுள்ளியைக்கூட அவனின் உறுதி இல்லாமல் செய்தது. உண்மையிலேயே அருளனின் உடல் நிலை கடும் பயிற்சி எடுப்பதற்கு இயலாமற்றான் இருந்தது. முகாமில் நிகழ்ந்த வானூர்தித் தாக்குதல் ஒன்றில் அவனது முதுகில் துளைத்த உலோகத்துண்டு ஒன்று குடலோடு சேர்த்து சுவாசப்பையிலும் சிறு சிதைவேற்படுத்தியிருந்தது. காயம் மாறினாலும் வயிற்றில் தையல்போட்ட அடையாளம் நீளமாக அழியாதவடுவாய் இருந்தது. பலமான வேலைகள் செய்வதால் வயிற்றுக் குத்து, வயிற்றுநோ என்று எல்லாவருத்தங்களும் வரும். ஆனால் அனைத்து வருத்தங்களையும் அவன் தனது புன்னகைக்குள் புதைத்து விடுவான். எந்தப் பயிற்சிகளிலும் தளர்வில்லாது அனைத்துப் பயிற���சிகளையும் செய்தான்.\n“இந்தக்காயத்திற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு தூரம் நீந்துவியல்” எனத்தோழர்கள் யாரும் கேட்டால் இமைகள் குவிய கண்கள் சுருங்க சிரிப்பான். எப்போதும் உலராத உதடுகள் சொல்லும். “நீந்திறதென்டா மூன்று மீற்றர் கூட நீந்த இயலாது. தேசத்திற்குத் தேவையெண்டு நீந்த வேண்டியிருந்தால் மூன்று கடல்மைல் கூட நீந்தி முடிப்பன்.” சொல்லிவிட்டு மறுபடியும் சிரிப்பான். அவனது கண்கள் உறுதியாய் ஒளி வீசும். அவன் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நேரங்க ளில் அவனோடு எப்போதும் ஒரு கடிதம் இருக்கும். தகட்டில் தலைவரினதும் நிழல் கரும்புலிகளினதும் படம் ஒட்டப் பட்டிருக்கும். அந்தக்கடிதம் அவனின் ஒரேயொரு ஆசைத் தங்கை வரைந்த கடிதம். தங்கையின் கண்ணீரால் நனைத்து எழுதியது அவனது வியர்வையில் நனைந்து கொண்டிருக்கும்.\n“அண்ணா.. நான் உனக்கு ஒரேயொரு தங்கச்சி எண்டதாலயோ இவ்வளவு கஸ்ரப்படுறன். எனக்கு உன்னோட சேர்ந்துவாழ எவ்வளவு ஆசையாயிருக்கு. எப்பவருவாய்…” அது நதிக்கரைகளைப்போல நனைந்து நனைந்து நீழும். அருளனின் வாழ்வை ஆதாரமாக வைத்தே அவனின் ஆசைத்தங்கையும் அம்மாவும். இதனை நினைக்கின்ற போதெல்லாம் அவனின் நெஞ்சு கனமாகும். பிள்ளைகளுக்காக வாழ்வைச் சுமக்கின்ற அம்மாவும் அந்தச் சிறு வீடும் இமைகளுக்குள் ஈரம் ஏற்படுத்தும். பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று அம்மா எவ்வளவு துயரப்பட்டு உழைத்தாள். ஆனால் அருளனிற்கு அம்மாவின் கண்ணீர் சுட்டது ஒரு சூடு என்றால் அம்மாக்களின் கண்ணீர் ஆயிரம் சூடுகள் சுட்டன. அதற்காகத்தான் தனக்காக வாழ்கின்ற அம்மாவையும் தன்னை நினைத்தே வாழ்கின்ற தங்கையையும் மனசோடு வைத்துவிட்டு இந்தத் தாய் நாட்டிற்கு வாழ்ந்துகொண்டிருந்தான்.\nகொழும்பு றோயல்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவன் சிறப்புச் சித்தியடையக்கூடிய மாணவன் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவனோ போராடவேண்டும் என்பதற்காக கொழும்பில் இருந்து அவனின் சொந்த ஊரான மானிப்பாய் வந்தடைந்தான். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் சிறிதுகாலம் தன் கல்வியைத் தொடர்ந்தவன், பின் அவன் நினைத்து வந்ததைப்போலவே போராட்டத்தில் இணைந்து கொண்டான். அவன் கதைக்கின்ற போதெல்லாம் அவன் வார்த்தைகளில் அதிகம் வருவது பிள்ளைகளை இந்தப் போராட்டத்திற்காய் வில��� கொடுத்துவிட்டிருக்கும் தாய்களினது கதை யாகத்தான் இருக்கும். அவனுக்குத்தெரியும் பிரிந்திருக்கின்ற வேதனையோடு பார்த்தால் பிரசவத்தின் வேதனை ஒரு துளியென்று. பிள்ளைகளை இழந்த தாய்களிற்காய் கண்கள் கசிவான்.\nஒவ்வொரு போராளியையும் அவன் நினைத்திருந்தான் என்று அவர்களின் பெயர்களைச் சொல்லி அவர்களின் இறுதி நல விசாரிப்பைத் தெரிவித்தான். அவனது விரல்கள் இறுதியாக வரைந்த கடிதங்களை உரியவர்களிற்காய் உறையில் இட்டன.\n”அம்மாட்டக் கொடுங்கோ” ஒரு கடிதம். “தங்கச்சியிட்டக் குடுங்கோ…” ஒரு குறிப்புப் புத்தகம்(நோட்புக்), ஒரு அல்பம். “அம்மாவையும் தங்கச்சியையும் சந்தோச மாய் இருக்கச்சொல்லுங்கோ” அவன் புறப்படப் போகின்றான் என்றாலும் கொடுத்து விட்டுப்போக நிறைய நினைவுப்பொருட்கள் இருந்தன.\n“இது நிதன் அண்ணை தந்தது..” மனசின் மடிப்பினைப் போல அவனது பாக்கினுள் ஒரு லைற்றர். கவனமாய் இருந்தது. எடுத்துக் கொடுத்தான்.\n“இந்தாங்கோ இதையும் கவனமாய் வைத்திருங்கோ…” ஒரு கல்லு, கரும்புலி கப்டன் உமையாள் என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தது. நினைவுகளை வார்த்தைகளாலும் நினைவுப் பொருட்களை கைகளாலும் கொடுத்துவிட்டு அவன் புறப்பட்டான்.\nஅந்த தாக்குதல் நீண்ட காலத்தயார்ப் படுத்தலில் பெரியதிட்டமோடு நிகழவிருந்தது. ஓயாத அலைகள் மூன்றிற்கு பலம் சேர்க்க அது மிகவும் முக்கியமானது. எனவேதான் விரைவு விரைவாக அந்த இலக்கை அழிப்பதற்கு அருளன் தலைமையிலான அணி புறப்பட்டுக் கொண்டிருந்தது. 04.11.1999 நள்ளிரவு நேரம் ஆரம்பித்த பயணம் காலைவிடிகின்ற வேளைதான் முடிவிற்கு வந்தது. இறுதித் தங்குமிடத்தில் தங்கியிருந்த அணிகள் உள்நுழைவதற்கு தேவையான இருளை எதிர்பார்த்திருந்தனர்.\nகாலை 10:48 இருளுக்காக காத்திருந்த போராளிகளை இரைச்சல் தின்றது. இறுதி தரிப்பிடத்தில் நின்ற வேளை எதிர்பாராத விதமான ஸ்ரீலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகள் நடாத்திய தாக்குதலில் அந்த இடத்திலேயே அருளனும் மேஜர் சசியும் ஆயிரமாயிரம் கனவுகளைச் சுமந்த படியே உயிர் பிரிகின்றார்கள். கூட இருந்தவர்களின் நினைவு அருளனைக் கரும்புலி ஆக்கிய தென்றால் அருளனது நினைவுகளோடு இன்னும் எத்தனை கரும்புலிகள் உருவாகுவார்கள்.\nவிடுதலைப்புலிகள் (மாசி, பங்குனி 2005) இதழிலிருந்து வேர்கள்.\n“புலிகளின் தாகம் த��ிழீழத் தாயகம்”\nPrevious articleகடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள்.\nNext articleதளபதி மேஜர் கணேஸ், கரும்புலி மேஜர் அருளன், கரும்புலி மேஜர் சசி வீரவணக்க நாள் இன்றாகும்.\nஅது வலிகாமத்தின் கரையோரமொன்றுக்கு அருகிருக்கும் கிராமம். மீன்பிடி , தோட்டம் , என்று பல வேலைகள் அவ்வூர் மக்களுக்கு. செய்தி கேட்கின்ற , செய்தித்தாள் வாசிக்கின்ற , ஆகக் குறைந்தது ” இன்றைக்கென்ன...\n‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற...\nகடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன், கடற்கரும்புலி தமிழினியன் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன், கடற்கரும்புலி கப்டன் தமிழினியன் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமைலைத் துறைமுக வாசலில் வைத்து 15.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையின் விநியோக டோறா கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...\n25.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\n2ம் லெப்டினன்ட் குட்டிமுரசு இராசமணியம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் நிலவன் பிலேந்திரன் ஜெயசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் புமாறன் இராமையா இராமகிருஸ்ணன் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.09.2008 2ம் லெப்டினன்ட் புரட்சித்தோழன் ஆறுமுகம் சதீஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 25.09.2008 கப்டன் தமிழ்ப்பிறை வரதசாசா ரவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008 மேஜர் சபேசன் சிவலிங்கம் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.09.2008 லெப்டினன்ட் அண்ணலம்பி கோபாலசிங்கம்...\nமன்னாரின் முத்து -லெப். கேணல் சுபன்.\nஅன்னைத்தாயகத்தின் வேர்கள் நெடுஞ்சேரலாதன் - September 25, 2020 0\n“4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும். எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - September 24, 2020 0\nலெப் கேணல் நவம் அறிவுக்கூட நிர்வாக பொறுப்பாளர் லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா)... 24.09.2005 அன்றைய நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவ���க் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம் யாருக்கு என்ன நடந்தது\n24.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - September 24, 2020 0\nகப்டன் பாண்டியன் தம்பீராசா ரெட்ணம் திருகோணமலை வீரச்சாவு: 24.09.2008 மேஜர் கோதைதேவன் (கோதைவேல்) கணேஸ் காந்தராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.09.2008 மேஜர் வரதன் செல்லத்தம்பி புஸ்பராஜ் வவுனியா வீரச்சாவு: 24.09.2008 மேஜர் றோகிதன் நாகராசா சதீஸ்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் ஈழம் மகேந்திரராசா மதுரன் கிளிநொச்சி வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் செம்பிறை தேவதாப் குமணதாஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் செயல்வீரன் செல்வரெத்தினம் முகுந்தன் வவுனியா வீரச்சாவு: 24.09.2008 லெப்டினன்ட் நற்குமரன் வரதராசன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்60\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_188637/20200117173829.html", "date_download": "2020-09-25T19:00:37Z", "digest": "sha1:RCS6I5BFSW6B2PWENFURHIIEDCHBYVMG", "length": 8347, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் நால்வருக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கு: நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் நால்வருக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கு: நீதிமன்றம் உத்தரவு\nசனி 26, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nநிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் நால்வருக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கு: நீதிமன்றம் உத்தரவு\nநிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த 2012 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ராம் சிங், முகேஷ் சிங், அக்‌ஷய் குமார் சிங், பவன்குப்தா, வினய் ஷர்மா ஆகியோருடன் 16 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டான் இதில் சிறுவனுக்கு 3 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். மற்ற நால்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நான்கு பேரின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டன.\nஇதன்பிறகு 4 பேருக்கும் உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என நிர்பயாவின் பெற்றோர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், வருகிற ஜனவரி 22 ஆம் தேதி காலை 7 மணிக்குள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அளித்தார். அம்மனுவை மனுவை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்தார் அதன் பின்பு அம்மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பபப்பட்டது. இந்நிலையில் குடியரசு தலைவர் நிராகரித்ததால் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் டெல்லி திகார் சிறையில் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎஸ்.பி.பி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nகரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக பங்களிப்பு : கேரள அரசுக்கு ஐ.நா. விருது\nபாலியல் குற்றவாளிகளின் படங்களை சாலை சந்திப்புகளில் வைக்க யோகி ஆதித்யநாத் உத்தரவு\nகரோனாவில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nசவுதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்\nகொரோனாவிற்கு பலியான முதல் மத்திய அமைச்சர் : டெல்லியில் இன்று இறு���ிச்சடங்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கர்நாடகா முதல்வர், ஆந்திர முதல்வர் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-09-25T19:01:46Z", "digest": "sha1:BFH6COWNXNLQ5SCGRXDOKZYZ4KUJ6CNX", "length": 6167, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒற்றுமை |", "raw_content": "\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது, எல்லோருக்கும் சேவை செய்யும் உணர்வு வரும்\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீனதயாள் உபாத்யாயா\nமக்கள் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப்போராட வேண்டும். குழந்தைகளுக்கு அதிகபட்சகல்வியை வழங்க வேண்டும். இந்த இரண்டும் வளர்ச்சிக்கு முக்கியம். \"கல்வி, ஒற்றுமை, போராட்டம்' என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் என பா.ஜ.க.,வின் பிரதமர்பதவி வேட்பாளர் நரேந்திரமோடி ......[Read More…]\nFebruary,10,14, —\t—\tஒற்றுமை, கல்வி, போராட்டம்\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nமுன்பு, நியூயார்க் நகரிலுள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் தொலைபேசியில் (பேச்சு வழக்கில்) அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை எது என ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு நடத்தும்போது “ஹலோ, ஹலோ” என்ற வார்த்தைதான் அதிகமாக இருக்கும் என நினைத்தது. ஆனால் ஆய்வின் முடிவில் ...\nஆரோக்கியமான கல்வியே புதிய இந்தியாவுக் ...\nகல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல\nமோடியின் பக்கம் ஏழைகள் நிற்கவேண்டும்\nஇந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உய� ...\nகண்மூடி எதிர்ப்பது சரியல்ல, கலந்தாலோச� ...\nபண்டைய பாரதம் நமக்கு சொல்லும் செய்தி\nநெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம ...\nராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி மற்றும் முக� ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.motortraffic.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=180&Itemid=174&lang=ta&fontstyle=f-larger", "date_download": "2020-09-25T19:06:19Z", "digest": "sha1:ZYLKO2EGA42JGSTCMIQKL22ZANFGYA6V", "length": 5567, "nlines": 72, "source_domain": "www.motortraffic.gov.lk", "title": "Getting Details of a Registered Vehicle", "raw_content": "\nநோக்கம், இலக்கு மற்றும் பொறுப்பு\nஉரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nபதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nசொகுசு / அரை சொகுசு வரிகள்\nசாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்\nபிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்\nசாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்\nபழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nஇறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்\nமோட்டார் வாகனங்களின் முதல் வகைகளுக்கான அங்கீகாரம்\nஒரு வாகன திருத்தும் இடத்தைப் பதிவு செய்தல்\nவாகனத்தில் இருந்து வெளியேறும் வாயு நிகழ்ச்சித்திட்டம்\nதிங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015 12:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\tசெவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2011 11:43\n© 2011 போக்குவரத்து திணைக்களம்\nNo. 341, அல்விடிகள மாவத்தை, கொழும்பு 05, நாரஹென்பிட.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/periyar-statue-chennai-high-court-h-raja/", "date_download": "2020-09-25T20:29:46Z", "digest": "sha1:6MCDFWMH5J4TJGI5VEBWQ5QAXD6FMRRT", "length": 8476, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெரியார் சிலை சர்ச்சை : சென்னை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக விசாரணை", "raw_content": "\nபெரியார் சிலை சர்ச்சை : சென்னை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக விசாரணை\nபெரியார் சிலை சர்ச்சை குறித்து அவசர வழக்காக ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அனுமதி அளித்துள்ளது.\nபெரியார் சிலை சர்ச்சை குறித்து அவசர வழக்காக ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அனுமதி அளித்துள்ளது.\nபெரியார் சிலை அகற்றப்படும் என நேற்று சர்ச்சைக்குரிய கருத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் கடும��� கண்டனம் தெரிவித்தார்கள். இதனையடுத்து வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் மர்ம நபர் பெரியார் சிலை உடைக்கும் செயலில் ஈடுப்பட்டார்.\nஇதையடுத்து கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு விசப்பட்டது. அதே போல் சென்னையில் பூணுல் அறுப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என கூறி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் இன்று முறையிட்டார்.\nஅரசியல் தலைவரின் இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளதால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சட்ட ஒழுங்கு பாதிக்காத வகையில் காவல்துறை செயல்பட உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக மனு தாக்கல் செய்வதாகவும் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.\nஇதையடுத்து இந்த விவகாரத்தை அவசர வழக்காக இன்று மதியம் விசாரிப்பதாக நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிடைபெறும் தென்மேற்கு பருவமழை : கொங்கு வெதர்மென் சிறப்பு அறிக்கை\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கவாஸ்கர் கம்மெண்ட்ரியால் சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎஸ்.பி.பி-யின் முதல் பின்னணி பாடல் குரல் தேர்வு பற்றிய உண்மை கதைகள்\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nபாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த திரைப்படங்கள்\n உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் தவிக்கும் இளையராஜா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போற���ங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598260", "date_download": "2020-09-25T18:54:35Z", "digest": "sha1:3S6364FY3ICXRS6C3ORU3QNSIIC6BY2W", "length": 8664, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊரடங்கில் நடக்கும் சண்டைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கடந்த மாதம் மட்டுமே 2,043 புகார்கள் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஊரடங்கில் நடக்கும் சண்டைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: கடந்த மாதம் மட்டுமே 2,043 புகார்கள்\nபுதுடெல்லி: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2043 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 3 மாதங்களாக தேசிய அளவிலான ஊரடங்கு அமலில் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் என அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்த சூழலில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2043 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இது, கடந்த 8 மாதங்களை காட்டிலும் அதிகமாகும்.\nஇது குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறுகையில், ‘‘ஜூன் மாதத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 2043 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக பெண்களை உணர்வுப்பூர்வமாக துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக 603 புகார்கள் வந்துள்ளன. குடும்ப வன்முறை தொர்பாக 452 புகார்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் மொத்தம் 2379 புகார்கள் பெறப்பட்டு இருந்தது. அதன் பின்னர் அதிக புகார்கள் ஜூன் மாதத்தில் தான் பெறப்பட்டுள்ளது. டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக புகார்கள் பெறப்படுகின்றது. மேலும், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் குடும்ப வன்முறை குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் வாட்ஸ் அப் உதவிமைய எண் விளம்பரம் செய்யப்படுகின்றது. இவற்றின் காரணமாக பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அதிக அளவில் புகார் கொடுக்க முன்வந்துள்ளனர்” என்றார்.\nஊரடங்கில் நடக்கும் சண்டைகள் பெண் எதிரான குற்றங்கள் அதிகரிப்பு கடந்த மாதம் 2 043 புகார்கள்\nஇதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் நாடு முழுவதும் 15 லட்சம் கொரோனா பரிசோதனை: 47.5 லட்சம் பேர் குணமாகினர்\nகூகுள் பே ஆப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர் தகவலை பகிர்ந்து கொள்ளவில்லை: நீதிமன்றத்தில் பதில் மனு\nராணுவத்துக்கு முகக்கவசம் வழங்கிய கர்நாடகா சிறுமிக்கு ராஜ்நாத் பாராட்டு\nமோடிக்கு சக்தி அளிக்கும் முருங்கை கீரை பரோட்டா: இதுவரை தெரியாத ரகசியம்\nசபரிமலைக்கு புதிய மேல்சாந்தி அக்.17ல் தேர்வு\n64 ஆண்டுகள் பழமையான இந்திய மருத்துவ கவுன்சில் கலைப்பு: தேசிய மருத்துவ ஆணையம் அமலுக்கு வந்தது\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post_19.html", "date_download": "2020-09-25T19:29:14Z", "digest": "sha1:MTBL36QIFQFI4T2PLTPWBUGIGCUWYCOG", "length": 8073, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "ரகசிய சிகிச்சையில் நயன்தாரா? - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ரகசிய சிகிச்சையில் நயன்தாரா\nஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துவரும் ‘வேலைக்காரன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் அது. ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்த நயன் ஸ்லிப்பாகி கீழே விழ, ஒட்டுமொத்த யூனிட்டும் பதறிப்போனது. ஆனால், வலியை முகத்தில் காட்டாத நயன், சைலண்டாக கேரவனுக்குள் போயிருக்கிறார். உதவியாளரை விட்டு இயக்குநரை அழைத்துவரச் சொன்னவர், ‘என்னால் வலியைத் தாங்க முடிய��ில்லை. இதிலிருந்து மீண்டுவர சில நாட்களானாலும் நீங்க பொறுத்துக்கணும்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டார். மருத்துவமனையில் சேர்ந்தால் இல்லாததும் பொல்லாததும் சொல்வார்கள் என்பதால், புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றின் பிஸியோதெரபிஸ்ட்டை வீட்டுக்கே வரவழைத்து ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்களாம்\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\n\"கழுதை கெட்டால் குட்டிச் சுவர் \"-பழமொழி அர்த்தம் என்ன \nஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள்...\nபட்ச்சோந்திகலான மனித இனம் - சிறு கதை\nஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குக் பின்னால் ஒரு பை...\nகாதல் வேறு வாழ்க்கை வேறு - சிறு கதை\n*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போன...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \n��து நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2020-09-25T20:55:44Z", "digest": "sha1:BZYCRIXKWTNZZNDN4ICKM256QKLYDYGS", "length": 30828, "nlines": 125, "source_domain": "www.ilakku.org", "title": "தமிழ் கட்சிகளிடம் நிதானமும் செயற்திறனும் இருக்க வேண்டும் (நேர்காணல்)– மனோ கணேசன் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் தமிழ் கட்சிகளிடம் நிதானமும் செயற்திறனும் இருக்க வேண்டும் (நேர்காணல்)– மனோ கணேசன்\nதமிழ் கட்சிகளிடம் நிதானமும் செயற்திறனும் இருக்க வேண்டும் (நேர்காணல்)– மனோ கணேசன்\nமேலோட்டமாக பார்த்து தமிழர் ஐக்கியப்படவில்லை என்று கூற முடியாது. ஐக்கியம் என்ற ஒரே காரணத்துக்காக எல்லோரையும் ஒன்றாக சேர்த்து விடவும் முடியாது. அரசியலில் நிதானம் இருக்க வேண்டும், தூரப் பார்வை இருக்க வேண்டும், நேர்மை இருக்க வேண்டும். செயற்திறன் இருக்க வேண்டும்.\nஅரசாங்கத்தில் இருந்து கொண்டோ, எதிர்க் கட்சியில். இருந்து கொண்டோ வெறும் வெட்டிப் பேச்சுக்களை மட்டும் பேசிக் கொண்டு நேரத்தைக் கடத்திக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வாக்குகளை வாங்கிக்கொண்டு பாராளுமன்றம் சென்று வெறுமனே தூங்கிக் கொண்டிருக்க முடியாது என முன்னாள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஅவர் எமக்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலினை இங்கு தருகின்றோம்:\nகேள்வி -தற்போதைய கொரோனா சூழ்நிலையில் வடக்கு கிழக்கு, மலையக பிரதேசங்களில் உள்ள பாமர மக்கள் எவ்வாறான கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்\nவடக்கு கிழக்கு மலையகம் என்பதை விட அதிகமாக மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பகா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலேயே தான் கொரோனாவால் பிரச்சினையும், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரப் பிரச்சினையும் அதிகமாக உள்ளது. வடக்கு கிழக்கு, மலையத்தில் இதன் தாக்கம் இல்லையென்பதல்ல. கண்டி மாவட்டத்தில் ஒரு கொரோனா நோயாளி இனங்காணப்பட்டுள்ளார். அதேபோல யாழ்ப்பாணத்திலும் போதகர் ஒருவர் வந்து சென்றதன் பின்னர் தாவடிப் பிரதேசம் அடைத்து வைக்கப்பட்டு தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. இது ஆங்காங்கே நடந்த சம்பவங்கள் மட்டும் தான். நான் மேற்கூறிய மாவட்டங்கள் தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nகேள்வி-மிருசுவில் பகுதியில் 5வயதுக் குழந்தை உட்பட எட்டு அப்பாவித் தமிழர்களைக் கொன்ற இராணுவக் குற்றவாளி தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் விடுதலை நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன\nரத்நாயக்க என்ற நபர் ஒரு கொலைக் குற்றவாளியென நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர். அவர் முன்னாள் இராணுவ வீரராக இருந்திருக்கலாம். ஆனால் ஒரு இராணுவ வீரர் என்ற காரணத்திற்காக அவரை விடுதலை செய்து விடலாம் என நாங்கள் முடிவு செய்து விட முடியாது. இராணுவத்தைச் சார்ந்த பலருக்கு பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.\nஇந்த நபரைப் பொறுத்தமட்டில் இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு வாதாடப்பட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளால் அவருக்கு எதிராக வழக்கு விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர் கொலைக் குற்றவாளி. அவரால் கொலை செய்யப்பட்டவர்களில் சிறு குழந்தை ஒருவரும் இருந்ததாக குறிப்பிடப்பட்டது.\nசிறு குழந்தையைக் கொன்றவர் விடுதலை பெற்ற பின்னர் தனது குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கும் படம் சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்டது. அது தமிழ் மக்களால் மட்டுமல்ல, முற்போக்கான சிங்கள மக்களாலும் கூட கடுமையான விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது.\nஇது தற்போதைய அரசாங்கத்தின் மனப்பான்மையை, கொள்கையை பறைசாற்றுகின்றது. மறுபுறத்தில்அரசியல் கைதிகளின் விடுதலை எதிர்பார்த்தளவிற்கு நடைபெறவில்லை. ஆனாலும் கூட 2015இல் எங்களது ஆட்சி ஆரம்பித்த பொழுது சுமார் 200 அளவிலே அரசியல் கைதிகள் இருந்தார்கள்.\nஎமது அரசாங்கம் விடைபெற்று சென்ற போது அது 100ஆக குறைந்திருந்தது. பலர் சிறையிலும், புனர்வாழ்விற்காகவும், வழக்கை தொடர முடியாத காரணத்திற்காக விடுவிக்கப்பட்டும் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்பாக அழுத்தமான கொடூரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாமென்று சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்து.\nசாட்சிகள் இல்லா விட்டால் வழக்கு தொடரப்பட வேண்டாம் என்பதன் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். எங்களது ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டவர்கள் பற்றி எவரும் பேசுவதில்லை. விடுவிக்கப்படாதவர்கள் பற்றித் தான் பேசுகின்றார்கள்.\nஇதேபோல் எங்களது அரசாங்கத்தில் கணிசமான காணிகளும் விடுவிக்கப்பட்டது. இன்னமும் விடுவிக்கப்படாமலும் இருக்கின்றது. விடுவிக்கப்படாதவை போற்றிப் பேசுபவர்கள் விடுவிக்கப்பட்டவை பற்றியும் பேச வேண்டும். இதே போலத்தான் 2015இல் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் பலர் சட்டவிரோதமாக சட்டத்துக்கு புறம்பாக கடத்தப்பட்டார்கள். கைது செய்யப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் . 2015 இல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிற்பாடு எவரும் கொல்லப்படவில்லை. சட்டவிரோதமாக காணாமல்போகவில்லை. கைது செய்யப்படவில்லை.\nகேள்வி -கடந்தகால அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக நீங்கள் செயற்பட்டிருந்தீர்கள். அந்த காலகட்டப் பகுதியில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெற்ற சிங்கள மயமாக்கல் , பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாக உங்களது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பாக உங்கள் ஆட்சிக் காலத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தீர்கள்\nமுதலில் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றால் பிரச்சினை பேசப்பட வேண்டும். பேசுபொருள் ஆக்கப்பட வேண்டும். அது தான் பிரச்சினைத் தீர்விற்கு முதற்கட்ட அடிப்படை. சிந்திப்பவர்களுக்கு அறிவுள்ளவர்களுக்கு அது விளங்கும். நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னாலே இருந்து வடக்கு கிழக்கிலே சிங்கள மயமாக்கல், பௌத்தமயமாக்கல் எல்லாம் நடந்து கொண்டு தான் இருந்தது.\nஆனால் நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பிற்பாடு பல விடயங்களை பேசுபொருளாக்கினேன். உதாரணமாக திருகோணமலையிலே கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்திலே உள்ள பிள்ளையார் கோவில் பிரச்சினையில் நான் தலையிட்டிருந்தேன். அது சம்பந்தமாக அமைச்சரவையில் பேசியிருந்தேன் ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன். பலமுறை இதற்குப் பொறுப்பான திணைக்களத்துடன் நான் பொருதி இருக்கின்றேன். அதைப்போல முல்லைத்தீவு நீராவியடிப் பிரச்சனையில் கூட இரண்டு முறை அங்கு சென்றிருக்கின்றேன்.\nஉரியவர்களோடு பேச்சுவார்த்தை நடாத்��ி இருக்கின்றேன். அதற்கு முன்னால் எந்தவொரு அரசாங்க அமைச்சர்களும் அந்தளவிற்கு நேரடியாகச் சென்று தலையிட்டு விடயங்களை செய்ததில்லை. அதற்கு தீர்வு வழங்கப்படா விட்டாலும்கூட அதனைப் பேசுபொருளாக்கி சிங்கள பௌத்த மயமாக்கல் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏதோ காரணமாக இதற்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.\nதிருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிரச்சனை தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு ஒழுங்கு செய்துவிட்டு அழைத்த பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை. எல்லாத்தரப்பும் இணைந்து கரகோசம் செய்தால் தான் சத்தம் வரும். என்னால் இயன்றதை நான் செய்திருக்கின்றேன் அவ்வளவு தான்.\nகேள்வி -இலங்கையில் தமிழ் மக்களின் கூட்டு பல வகைகளில் சிதைந்திருக்கின்றது. சில முக்கியமான விடயங்களிலாவது தமிழ் மக்கள் கூட்டிணைவதற்குரிய சந்தர்ப்பம் இருக்கிறதா அல்லது அதற்கு என்ன வகையான செயற்பாடுகளை செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்கள்\nகூட்டு சிதைந்து விட்டது என்று சொல்ல முடியாது. வடக்கு கிழக்கில் மூன்று பிரதான கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கூட்டிணைவை நடாத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள். வடக்கு கிழக்கிற்கு வெளியே பிரதான மூன்று கட்சிகள் தமிழர் முற்போக்கு கூட்டணி என்ற கூட்டணியை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் நான் தலைவராக இருக்கின்றேன்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் அவர்கள் இருக்கின்றார்கள். ஆகவே ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கில் ஒரு கூட்டணி இருக்கின்றது. வடகிழக்கிற்கு வெளியே ஒரு கூட்டணி இருக்கின்றது. வடக்கில் கூட்டமைப்பிற்கு வெளியே இன்னும் சில கட்சிகள் இருக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி இருக்கின்றது. ஈ.பி.டி.பி இருக்கின்றது.தமிழ் மக்கள் கூட்டணியில் கூட மூன்று அல்லது நான்கு கட்சிகள் கூட்டிணைந்திருக்கின்றது.\nதென்னிலங்கையிலே எங்கள் கூட்டணியை விட இன்னொரு கட்சி இருக்கின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருக்கின்றது. ஆகவே மேலோட்டமாக பார்த்து தமிழர் ஐக்கியப்படவில்லை என்று கூற முடியாது. ஐக்கியம் என்ற ஒரே காரணத்துக்காக எல்லோரையும் ஒன்றாக சேர்த்து விடவும் முடியாது.\nஅரசியலில் நிதானம் இருக்க வேண்டும், தூரப் பார்வை இருக்க வேண்டும், நேர்மை இருக்க வேண்டும். செயற்திறன் இருக்க வேண்டும். அரசாங்கத்தில் இருந்து கொண்டோ, எதிர்க் கட்சியில். இருந்து கொண்டோ வெறும் வெட்டிப் பேச்சுக்களை மட்டும் பேசிக் கொண்டு நேரத்தைக் கடத்திக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வாக்குகளை வாங்கிக்கொண்டு பாராளுமன்றம் சென்று வெறுமனே தூங்கிக் கொண்டிருக்க முடியாது.\nகேள்வி-மலையக தோட்டத் தொழிலாளர்களது ஊதியம் தொடர்பான தொடர்ச்சியான இழுபறி நிலை காணப்படுகின்றது. இதற்கான தீர்வை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்\n15 இலட்சம் மலையகத் தமிழர்களிலே ஒன்றரை இலட்சம் பேர் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளார்கள். அவர்களுக்கு ஏறக்குறைய 760 ரூபாய் நாளாந்த வேதனமாகக் கிடைக்கின்றது. 1000 ரூபாவாக வேதனம் உயர்த்தப்படுமென்று வாக்குறுதி கொடுத்தவர்கள் இப்போது கொரோனாவைக் காரணம் காட்டி தர மறுக்கின்றார்கள். கொரோனாவுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. கொரோனா தாக்கத்தால் இந்த வேதன அதிகரிப்பின் தேவை அதிகமாக இருக்கின்றது.\nகேள்வி: உங்களது எதிர்கால அரசியல் பயணம் எப்படி இருக்கப் போகின்றது\nஎன்னைப் பொறுத்தவரையில் நான் நம்பிக்கையை எப்போதும் இழப்பதில்லை. என்னுடைய பிரதான சக்தி, தகைமை என நான் கணிப்பது என்னிடம் எரிந்து கொண்டிருக்கும் நம்பிக்கை ஒளியைத் தான். எந்தச் சூறாவளியாலும் இதனை அழித்து விட முடியாது. ஆகவே நல்லது நடக்கும் என்று நம்புகின்றேன். பலம் பலவீனத்தை அடிப்படையாக வைத்து நாம் முன்னகர வேண்டும். எங்களது அரசியல் கட்சி தவிர்க்கப்பட முடியாத தேசிய அரசியல் சக்தியாக விளங்குகின்றதை யாரும் மறுத்து விட முடியாது.\nPrevious articleமட்டக்களப்பில் ஊரடங்கு தளர்வு ;சமூக இடைவெளி பேணப்படவில்லை\nNext articleதேசத்தின் நேசன் கருணாரட்ணம் அடிகளார் நினைவு நாள்\nஐ.நா.மனிதவுரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு காத்திருக்கும் ஏமாற்றம்\nஉணவு ஒறுப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் – தமிழ் தேசிய கட்சிகள் அறிவிப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவது குறித்து ஹக்கீம் அலட்டிக்கொள்ளவில்லை\nதியாக தீபம் திலீபனின் நினைவு வாரம்\nவிக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்ட��ைப்பு தயங்குவது எதற்காக\nஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது –...\nபுலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி\nஉலகத் தமிழினத்தின் பலத்தால் ஈழத்தமிழினத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும்(நேர்காணல்)-ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nகருணா,பிள்ளையான் போன்ற இனத் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nசிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான வெளியில்லை, ஈடுசெய் நீதியே இன்றைய தேவை : வி.உருத்திரகுமாரன்\nதமிழ் நாடும் அதன் மரபுச் சின்னங்களும்- யதீஸ்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-09-25T20:29:41Z", "digest": "sha1:RS3JEMN4IXD2PCQ7E5WML2SL4FXS4YHX", "length": 20313, "nlines": 174, "source_domain": "makkalkural.net", "title": "செருப்புத் திருடன்! |செ.செந்தில்மோகன் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nநீண்ட தெருவின் முடிவில் ஒரு திருப்பம்…அதற்கு முன் வலதுபுறம் வசந்த விநாயகர் கோவில்..\nகோவிலை அடுத்து ஒரு வீடு. அந்த வீட்டில் கோகிலாம்மாவும் அவரது கணவர் மூர்த்தியும்..\nஅவர் ரிடையர்டு பொதுப்பணித் துறை பொறியாளர்.\nபையன் விக்னேஷ் .. சென்னையில் விஸ்காம் படித்துவிட்டு, ஒரு இயக்குனரிடம் வேலை செய்கிறான்.\nவிநாயகர் கோவிலுக்கு பெரிதாக கூட்டம் எதுவும் வராது.\nஅந்த ஏரியாவாசிகள்தான் வந்து போவார்கள்.\nவெள்ளி, செவ்வாய் மட்டும் காலையும் மாலையும் பூஜை நடக்கும்..\nஇரண்டு மணி நேரம் ஆட்கள் நடமாட்டம் இருக்கும்.\nகோயிலுக்கு வெளியே ஒரு பூக்கடை…’சின்ராசுதான் ஸ்டூல் மேல உட்கார்ந்து பூ கட்டிக் கொண்டிருப்பான்’.\nஒரு நாள், பின் தெருவில் குடியிருக்கும் மரகதம்மாள்தான் கோயிலில் இருந்து வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு..\n‘அடுத்த வாரம் அதே போல மருந்துக்கடை வைத்திருக்கும் கோபாலனும்…’அதே போல சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,\nஏமாற்றத்தோடு தனது ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பிப்போனார்.\n‘ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த இஞ்சினீயர் மூர்த்தி…’\nஎதையும் கண்டுகொள்ளாது, ஹாலுக்கு போய் டி.வியை ஆன் பண்ணிவிட்டு..\nஅப்படித்தான் அதற்கடுத்த வாரத்தில் ஒரு நாள்..”சங்கடஹர சதுர்த்தியன்று கோவிலில் நல்ல கூட்டம்”..\nமாலை நேரம்..மக்கள் பூஜைக்கு வந்துகொண்டே இருந்தனர்.\nபூக்கடை பொதுவாக மற்ற நாட்களில் ..வெறிச்சோடிக் கிடக்கும்.\nபூஜை முடிந்து கூட்டம் கூட்டமாக. பக்தர்கள் வெளியேவந்துகொண்டிருந்தார்கள் .\nநகருக்குள் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் முரளிதரனும்…அவரது பார்ட்னருமான தங்கப்பாண்டியும் வெளியே வந்தனர்.\nசெருப்பை கழட்டி வைத்த இடத்தில்..தங்கப்பாண்டி\n‘சுற்றும் முற்றும் பார்ப்பதைக் கண்ட முரளி..’ என்னப்பா என்றார்.\nசெருப்பை காணோம் நண்பா என்றவாறே..துழாவிக் கொண்டிருந்தார் தங்கப்பாண்டி\n‘அட… போன மாசமும் இப்படித்தாம்பா என் செருப்பும் தொலைந்து போனது..’ என்றார் முரளிதரன்.\nஏம்ப்பா…இங்கே கழட்டி வைத்த செருப்பை காணோமே..\nஇல்லை சார் ..பார்க்கலை எனச் சொல்லிவிட்டு..’தமது வேலையில் மும்முரமாக இருந்தான்..சின்ராசு’.\nதங்கப்பாண்டிக்கு விலை அதிகமான செருப்பு என்பதால் கோபம் தலைக்கேறியது..\n“என் வேலையைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு” ..என்றான் சின்ராசு.\nஉடனே முரளிதரனும்..”இல்லப்பா இங்கே யாரோ வேணும்னேதான் இதைச் செய்றாங்க..\nபோன மாசம் என் செருப்பும் தொலைஞ்சுபோச்சு..என கோபமாக கத்தவும்..\nசார்…நான் எடுத்து வச்சுகிட்ட மாதிரி பேசறீங்க…என சின்ராசு சொல்லவும்..\nமடாரென்று கீழே இழுத்துப்போட்டு ‘சொல்லுடா…திருட்டுப்பயலே..\nஆவேசமாக தாக்க ஆரம்பித்துவிட்டார் தங்கப்பாண்டி\nஎல்லோரும் ஓடி வந்தாலும்..”இவர்களின் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையை பார்த்து..” யாரும் அருகே வரவில்லை.\nஅப்போதுதான் சத்தம் கேட்டு..வெளியே வந்து பார்த்தாள், கோகிலாம்மா.\nசின்ராசு..தட்டுத்தடுமாறி எழுந்திருக்க முயற்சி செய்துகொண்டிருந்தான்.\nகோகிலாதான் ஓடிப்போய்..தன் வீட்டு காம்பவுண்டு சுவற்றில் சாத்தி வைக்கப்பட்டிருந்த..\n“அவனது ஊன்றுகோலை எடுத்துக் கொடுத்தபடியே…”\nபாருங்க…அவன் நடக்க முடியாதவன்…நல்ல பையன்\nஆறு மாசமா இங்கதான் பூக்கடை வச்சிருக்கான்..\nகாலையில் வந்தால் வண்டியை எங்க வீட்டு வாசல்லதான் வைப்பான்.\nவியாபாரம் முடியாம கீழே இறங்கமாட்டான்\nமுரளிதரன்…’சரி வா ..பாண்டி…..போகலாம்’ என\nதனது பார்ட்னரை அழைத்துக்கொண்டு போய்விட்டார்.\nஒரு நாள் கோகிலாம்மா வீட்டு வாசலில் புதுக் கார் ஒன்று வந்து நின்றது.\nஹாரன் சத்தம் கேட்டு..வெளியே வந்து பார்த்தார் மூர்த்தி\nவிக்னேஷ் உள்ளே வந்ததும்..அடுப்படியில் இருந்து கையை துடைத்துக்கொண்டே..\nவாப்பா…போன்கூட பண்ணாம திடீர்னு வந்திருக்க…என மகனை பார்த்து கேட்கவும்..\n“உம் மகன் கார்ல வந்திருக்கான்டீ..” என்றார் மூர்த்தி\nஉடனே..விக்னேஷ்..ஆமாம்மா..எனக்கு புது படம் ஒன்னு புக்காகியிருக்கு..\nநல்லா வரும்மா..அட்வான்ஸா ஒரு பெரிய தொகை கிடைச்சுது…\nஅதான் சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு…சொல்லாம புதுக் காரை வாங்கிட்டு வந்தேன்..என்றான்\nஎன்ன படம் பேரு விக்கீ என கேட்டாள்.\nபளிச்சென்று யோசிக்காமல் சொன்னான் விக்னேஷ்..” செருப்புத் திருடன்” மா..என்று\n“ஆனா செருப்பை பார்த்தால்..”எடுத்துக்கொண்டு வந்துவிடுவான்.\nஅது ஒரு வியாதிம்மா…அதனால ஏற்படும் குழப்பம்தான் கதையே…\n..ஏம்பா வேற பேரு கிடைக்கலையா..என்றாள்.\nமூர்த்தி மெல்ல எழுந்து ரூமிற்குள் நழுவினார்.\nஒரு கிலோ தக்காளி வாங்கினேன் | சின்னஞ்சிறுகோபு\nகாலை நேரம். வேறு வழியில்லாமல் இரண்டு மாதத்துக்கு முந்தைய ஒரு பழைய பேப்பரை எடுத்து ஒரு எழுத்தைக் கூட விடாமல் படித்துக் கொண்டிருந்தேன். மனைவியோ பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தாள். வெளியே ஐந்து நிமிடமாக வாசலில் காய்கறி வேன் வந்து ஸ்பீக்கரில் கூவிக் கொ��்டிருந்தது திடீரென்று பாத்ரூமிலிருந்து என் மனைவியின் குரல் பெரும் சத்தமாக கேட்டது. ” வெளியே காய்கறி வேன் வந்திருக்கு திடீரென்று பாத்ரூமிலிருந்து என் மனைவியின் குரல் பெரும் சத்தமாக கேட்டது. ” வெளியே காய்கறி வேன் வந்திருக்கு ஓடோடிப்போய் ஒருகிலோ தக்காளி மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க ஓடோடிப்போய் ஒருகிலோ தக்காளி மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க வீட்டிலே ஒரு தக்காளி கூட இல்லை வீட்டிலே ஒரு தக்காளி கூட இல்லை\nஏக்கம் | ராஜா செல்லமுத்து\nஅஞ்சனாவுக்கு அம்மாவைப் பார்க்க வேண்டுமேன்று இருந்தது. எப்பாதும் அழுது கொண்டே இருந்தாள். ‘‘அஞ்சனா ஏன்… இப்பிடி அழுதிட்டே இருக்க..’’ அப்பா கணேஷ் கேட்டதும் ‘‘அம்மா.. அம்மா..’’ என்று தேம்பித் தேம்பி அழுதாள் அஞ்சனா. ‘‘அதான் அம்மா டூட்டிக்கு போயிருக்கான்னு தெரியும்ல.. அப்பெறம் இப்பிடி அழுதிட்டு இருந்தா.. என்ன அர்த்தம் அஞ்சனா.. கீப் ஹொய்ட் அஞ்சனா..’’ அப்பா கொஞ்சம் அதட்டலாகவே சொன்னான். ‘‘அம்மாவ.. பாத்து பத்து நாளைக்கு மேல ஆச்சுப்பா.. நான் எப்பவும் அம்மா கூடத் தானே தூங்குவேன்.. […]\nகுட்டிப் புலி | மலர்மதி\nஅவன் சொன்னதைக் கேட்டு எனக்குப் பேச்சே வரவில்லை…. முன்பு குடியாத்தம் நகரில் மொஹரம் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். மொஹரம் முதல் நாளிலிருந்து பத்தாவது நாள் வரை தினமும் சிலம்பாட்டம், புலி வேஷம் என விதவிதமாய் குழுக்கள் புறப்பட்டு நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாய் வருவார்கள். மொஹரம் காலத்தில் முஸ்லிம் பெருமக்களின் வீடுகளில் வெல்லத்தால் சர்பத் செய்து வீடு தேடி வருவோருக்கு வழங்கி மகிழ்வர். விசேஷமாய் தயாரிக்கும் அந்த சர்பத்தில் வாழைப்பழத்தை நறுக்கி போடுவார்கள். வாழைப்பழத் துண்டுகள் […]\nதமிழகத்தில் ஒரே நாளில் 80 ஆயிரம் கொரோனா பரிசோதனை\n‘எய்ம்ஸ்’ செல்போன் செயலிக்கான கையேடு: பொன்னையன் வெளியிட்டார்\nநவீன கம்பிரசருடன் உணவு கெடாமல் பாதுகாக்கும் லாயிட் புதிய பிரிஜ்: சசி அரோபா அறிமுகம்\nநவீன வசதிகளுடன் டொயோடா அர்பன் சொகுசு கார் அறிமுகம்: விலை ரூ.8.5 லட்சம்\nபொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்கும் ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டம்: ஜியோ அறிமுகம்\nநவீன வசதியுடன் லேப்டாப்கள்: ஆசஸ் இந்தியா அறிமுகம்\nசெங்கல்பட்டில் நகரும் நியாய விலைக்கடை: அம���ச்சர் பெஞ்சமின் கொடியசைத்து துவக்கினார்\nநவீன கம்பிரசருடன் உணவு கெடாமல் பாதுகாக்கும் லாயிட் புதிய பிரிஜ்: சசி அரோபா அறிமுகம்\nநவீன வசதிகளுடன் டொயோடா அர்பன் சொகுசு கார் அறிமுகம்: விலை ரூ.8.5 லட்சம்\nபொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்கும் ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டம்: ஜியோ அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/08/moris-worm/", "date_download": "2020-09-25T20:45:01Z", "digest": "sha1:LXNQHL3BRVJQS4UYBRVO3N7PFLIVCLE4", "length": 18137, "nlines": 114, "source_domain": "parimaanam.net", "title": "மோரிஸ் வோர்ம் : இணையத்தை நிறுத்திய மால்வேர்! — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமோரிஸ் வோர்ம் : இணையத்தை நிறுத்திய மால்வேர்\nமோரிஸ் வோர்ம் : இணையத்தை நிறுத்திய மால்வேர்\nகணணியில் உள்ள கெட்ட பசங்களுக்கு பல பெயர்கள் உண்டு. மால்வேர் என்கிற வகையறாவில் வரும் இவை அனைத்தும் வைரஸ், வோர்ம், ரூட்கிட், ஸ்பைவேர், ட்ரோஜான்ஹோர்ஸ் என பலவகைப்படும்.\nகணணியில் உள்ள கெட்ட பசங்களுக்கு பல பெயர்கள் உண்டு. மால்வேர் என்கிற வகையறாவில் வரும் இவை அனைத்தும் வைரஸ், வோர்ம், ரூட்கிட், ஸ்பைவேர், ட்ரோஜான்ஹோர்ஸ் என பலவகைப்படும். இதில் வோர்ம் எனப்படுவது நெட்வொர்க் மூலம் தன்னைத்தானே பிரதி செய்துகொண்டு நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணனிகளுக்கு தாவிச் செல்லும் ஒருவகையான ப்ரோக்ராம்.\nஇப்படி தாவிச்செல்லும் ப்ரோக்ராம் எல்லாமே ஆபத்தை விளைவிக்கவேண்டியது என்று பொருளல்ல. ஆனால் வோர்ம் வகையறா எல்லாமே எதோ ஒரு வகையில் குறைந்தது ஒரு ஆப்பையாவது அந்தக் கணனியில் சொருகிவிட்டுச் சென்றுவிடும்.\nபொதுவாக வோர்ம் நெட்வொர்க்கில் ஊடுருவப் பயன்படுகிறது. இவை தாங்களாக எந்தவொரு ஆபத்தையும் ஏற்படுத்துவதில்லை, ஆனால் இவை ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வேறுவகை வைரஸ்களை காவிச்செல்லும். ஆனாலும் அப்படி ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவொரு மால்வேர்களையும் காவிச் செல்லாமலே நெட்வொர்க்கில் பாதிப்பை உருவாக்கிய வோர்ம்களும் உண்டு. அதற்கு ஒரு நல்ல உதாரணம் தான் மோரிஸ் வோர்ம்.\nComputer History Museum இல் மோரிஸ் வோர்ம் ப்ரோக்ராம்மின் சோர்ஸ்கோட் சேமிக்கப்பட்டுள்ள நெகிழ் வட்டு.\n“தி கிரேட் வோர்ம்” என செல்லமாக அழைக்கப்படும் மோரிஸ் வோர்ம் முதன் முதலில் வெளிவந்த வோர்ம் வகை ப்ரோக்ராம்களில் ஒன்று. இதனை உருவாக்கியவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையும், 10,050 டொலர் தண்டப்பணமும், மேலும் 400 மணித்தியாலங்கள் சமூகசேவையும் என்று பல தண்டனைகளை வாங்கித்தந்தது. இதில் ஒரு முக்கிய விடையம் என்னவென்றால் இந்த ராபர்ட் மோர்ஸ் ஆசாமிதான் முதன் முதலாக கணணி சார்ந்த குற்றங்களுக்காக சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் சிறைக்குச் சென்ற முதலாவது நபர்.\nநவம்பர் 2, 1988 இல் MIT இன் கணணி நெட்வொர்க் இல் முதன் முதலில் திறந்துவிடப்பட்ட இந்த வோர்ம் குறிப்பாக BSD எனப்படும் UNIX வகை இயங்குமுறைகளை கொண்ட கணணிகளை தாக்கியது. இதனை எழுதியவரின் கூற்றுப்படி இந்த வோர்ம் ஆபத்தை விளைவிக்க உருவாக்கப்பட்டது அல்ல. மாறாக அந்தக் காலத்தில் இணையத்தின் மூலம் இணைக்கப்பட்ட கணணிகளின் எண்ணிக்கையை கண்டறியவே இந்த ப்ரோக்ராம் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த ப்ரோக்ராம்மில் இருந்த முக்கிய பக் இந்த ப்ரோக்ராம்மை ஒரு வோர்ம் ஆக மாற்றிவிட்டது.\nஇந்த வோர்ம் கணணியில் எந்தவொரு தாக்குதலையும் நடத்தாத போதும், இது கணணியில் இயங்கும் போது அந்தக் கணணியின் வேகம் சற்றே குறைவடையும், அவ்வளவுதான் எனவே பெரிய எந்த தாக்கமும் கணணியில் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்த வோர்ம் ஒரு கணனியில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை தொற்றிக்கொள்ளும். எனவே அந்தக் கணனியில் இயங்கும் ஒவ்வொரு வோர்ம் காப்பியும் கணணியின் வேகத்தை குறைக்க ஒரு கட்டத்தில் அந்தக் கணணி பயன்பாட்டுக்கே உதவாததாக மாறிவிடும். மோரிஸ் வோர்ம்மை கணணியில் இருந்து நீக்கினால் மட்டுமே மீண்டும் கணணியை பயன்படுத்தக்கூடியவாறு இருந்தது.\nமீண்டும் மீண்டும் இந்த வோர்ம் தன்னைத் தானே ஒரே கணணியில் நிறுவிக்கொள்ள காரணம் இருக்கிறது. மோரிஸ் இந்த வோர்ம்மை ப்ரோக்ராம் செய்யும் போது ஏற்கனவே குறித்த கணணியில் இந்த வோர்ம் இயங்கிக்கொண்டு இருக்கிறதா என்று செக் செய்து பார்த்துவிட்டு அப்படி இல்லையாயின் அந்தக் கணணியில் நிறுவிக்கொள்வதாக செய்திருக்கலாம். ஆனால் அப்படி செய்திருந்தால் இந்த வோர்ம்மை இலகுவாக அட்மின்களால் நிறுத்தியிருக்க முடியும்.\nஇப்படி சிந்தித்துப்பாருங்கள், இந்த வோர்ம் இயங்கமுதல் குறித்த கணணியில் ஏற்கனவே அது இயங்குகிறதா என்று ஆய்வு செய்யுமல்லவா அட்மின்கள் இதற்��ு ஆம் என்று விடையளிக்கும் ஒரு பிராசசை இயக்குவதன் மூலம் இந்த மோரிஸ் வோர்ம் குறித்த கணணியை தாக்குவதில் இருந்து முற்றாக தடுத்துவிடமுடியும்.\nஇப்படி இந்த வோர்ம் இயங்குவதை தடை செய்வதில் இருந்து வோர்ம்மை பாதுகாக்க மோரிஸ் அதற்கு எழுமாராக இயங்கும் திட்டத்தை இந்த வோர்ம்மில் சொருகினார். அதாவது, இந்த வோர்ம் ஒரு கணணிக்கு வந்து அங்கே வோர்ம் இயங்குகிறதா என்று பார்க்கும். அப்படி அங்கே இயங்குகிறது என்று அதற்கு தகவல் கிடைத்தாலும் எழில் ஒரு முறை இது மீண்டும் அதில் இயங்கும். எழில் ஒன்று என்பது குறைவான எண்ணிக்கையாக இருந்தாலும், நிஜத்தில் இது மிகப்பெரிய அளவில் இணையத்தில் இணைந்திருந்த கணணிகளை தாக்கிற்று.\nஅண்ணளவாக 100,000 டாலர்கள் தொடக்கம் 10,000,000 டாலர்கள் வரை இந்த வோர்ம் காரணமாக இழக்கப்பட்டிருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர். மேலும் 6000 முக்கியமான UNIX கணணிகள் தாக்கப்பட்டது என்றும் அறிக்கை கூறுகிறது. ஆறாயிரம் என்பது இன்று சிறிய எண்ணிக்கையான கணணிகள் என்றாலும், அக்காலத்தில் இணையத்தில் இணைக்கப்பட்ட கணணிகள் குறைவு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.\nஇந்த வோர்ம் தாகிய கணணிகளை மீண்டும் சரி செய்து பயன்படுத்த அண்ணளவாக இரண்டு நாட்கள் தேவைப்பட்டது அமெரிக்க இணைய இணைப்பையே ஐரோப்பிய இணைப்பில் இருந்து துண்டிக்கவேண்டிய கட்டாயம் இதனால் ஏற்பட்டது.\nஇதனது தாக்கத்தின் வீரியம் காரணமாகவே இதனை ‘தி கிரேட் வோர்ம்’ என அழைக்கின்றனர்.\nTags: இணையம், மால்வேர், மோரிஸ் வோர்ம், வோர்ம்\nசனி, பாதுகாப்பு கவசம் மற்றும் சூரியப் புயல்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/1304", "date_download": "2020-09-25T21:16:15Z", "digest": "sha1:YHNZ3LQ2APMZN4IB4JLZGCZVGWMNFTHG", "length": 4452, "nlines": 105, "source_domain": "padasalai.net.in", "title": "RTE ADMISSION மே 18 வரை விண்ணப்பிக்கலாம்! | PADASALAI", "raw_content": "\nRTE ADMISSION மே 18 வரை விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில் 2013-2014ஆம் கல்வி ஆண்டில் இருந்து ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதன்படி, இந்த கல்வியாண்டில் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர மே 18ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.\nதமிழகம் முழுவதும் 9000 தனியார் பள்ளிகளில் 1,41,000 இடங்கள் உள���ளன\nபிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகிற 16-ந் தேதி வெளியாகும்\nசென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamilchristianassembly.com/index.php/pages/student-s-guide/48-student-s-guide/433-guide-6", "date_download": "2020-09-25T20:11:58Z", "digest": "sha1:RVMXW3SUMN2BOA2A2J3YLLPV4Y2OUMUL", "length": 8301, "nlines": 152, "source_domain": "tamilchristianassembly.com", "title": "Tamil Christian Assembly - பாடம் 06: வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வாழ்தல்", "raw_content": "\nபழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\nபாடம் 06: வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வாழ்தல்\nபாடம் 01: தேவனுடைய பிள்ளையாகுதல்\nபாடம் 02: இரட்சிப்பின் நிச்சயத்துவம்\nபாடம் 04: தேவனோடு நேரம் செலவிடல்\nபாடம் 05: ஜெபிக்க கற்றுக் கொள்ளல்\nபாடம் 06: வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வாழ்தல்\nபாடம் 07: தேவனோடு ஐக்கியப்படல்\nபாடம் 08: உங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிதல்\nபாடம் 09: உங்கள் ஆவிக்குரிய குடும்பம், ஸ்தல சபையே\nபாடம் 10: நித்திய ஜீவனின் வழிகுறித்துப் பிறரோடு பகிர்ந்துகொள்ளல்\nபாடம் 11: பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படல்\nபாடம் 12: தேவனுடைய சித்தம் செய்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92/", "date_download": "2020-09-25T18:32:57Z", "digest": "sha1:OPGK7HRKUD27LQ3C4SMLQ4VHHQP6W7PK", "length": 30282, "nlines": 159, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனவின் கதை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அனுபவம் கனவின் கதை\nபாலாவின் ‘நான் கடவுள்’ படத்துக்காக நானும் சுரேஷ் கண்ணனும் காசியில் திவ்யா ஓட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்தோம். நான் இரவு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தபோது சுரேஷ் கண்ணன் ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்த குழுவினருடன் திரும்பி வெய்ய நீராடி ,வெள்ளாடை புனைந்து ,வெண்ணீறணிந்து, அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி உணர்ந்தோதி சிவப்பழமாக அமர்ந்திருந்தார். வெண்ணீறு துலக்கமாக தெரிவதற்கென்றே படைக்கபப்ட்ட மேனி\n”மணிகர்ணிகா கட்டத்துக்கு”என்றேன், சட்டையை கழற்றியபடி.\n டிபன் இப்ப வந்திரும்” என்றவர் சற்று அதிர்ந்து ”அது சுடுகாடுல்லா\n”அதுசரி” என்று அரைமனதாகச் சொல்லி ”நீங்க அங்க எதுக்கு\n”பதினெட்டு வருஷம் முன்னாடி இங்க பண்டாரமா வந்தப்ப பொணம் எரியறத மு��ுசாப்பாத்தேன். இப்ப பாக்க முடியறதான்னு செக் பண்னலாம்னுதான்…” என்று ஆரம்பிக்கவும் சுரேஷ் கண்ணன் அசௌகரியமாக அசைந்து தலையை திருப்பி பாத்ரூமைப்பார்த்துவிட்டு ”ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி சார் இண்ணைக்கு ஒண்ணு சொன்னார்” என்று ஆரம்பித்தார்.\n”இண்ணைக்கு மூணுமணிநேரம் அங்கேயே ஒக்காந்து பொணம் எரியறதைப் பாத்தேன்” என்றேன். ”வரிசையா வந்திட்டே இருக்கு, நாம பாத்தமே அந்தமாதிரி மஞ்சள் சரிகை துணி சுத்தி ஒத்தைமூங்கிலிலே கட்டி கொண்டுட்டு வராங்க. சைக்கிளிலே நெடுக்குவாட்டிலே கட்டிக்கூட கொண்டு வராங்க. ஆட்டோ ரிக்ஷாமேலேகூட கட்டி கொண்டு வராங்க…”\n”டிபன் சாப்பிட்டுட்டு நாம ஆரியா ரூமுக்கு போவோம்…ஏன்னா…”\n”வெட்டியான்கிட்டே செத்தவங்களோட சொந்தக்காரங்க பேரம் பேசறத இங்கமட்டும்தான் பாக்கலாம். நடுவிலே பொணம் ‘சீக்கிரம் பேசி முடிங்கய்யா’ ன்னு போரடிச்சுப்போய் படுத்துக்கிடக்கு. சுத்தி நின்னுட்டு கத்தி ஏலம்போடுறாங்க. பொணம் செம கனம்னு காட்டுறதுக்காக வெட்டியான் அதை தூக்கி டம்முன்னு போடுறான். அதிலே கெடந்த பொணசேட்டு சேச்சேங்கிற மாதிரி தலைய ஆட்டுறார்.”\n”… ஒரு பொணம் எரியறப்ப அடுத்த பொணம் காத்திருப்பில இருக்கு. வெயிட்டிங் லிஸ்ட் உண்டு. ரிசர்வேஷன் எகன்ஸ்ட் கான்சலேஷன் உண்டான்னு தெரியல்லை. நான் பாத்தது ஒரு வத்திப்போன பாட்டி. சிதையப்பாத்தீங்கன்னா இந்தா இவ்ளவுதான் இருக்கும், சதுர வடிவமா ஒரு ·ப்ரேம் பண்ணினதுமாதிரி… மூணடி அகலம் நாலடி நீளம். தலையும் காலும் வெளியே நீட்டிகிட்டு இருக்கும். வெறகுமேலே ஒடம்பு மட்டும்தான். பாட்டியை தூக்கி வச்சப்போ அவங்க கொஞ்சம் அசௌகரியமாத்தான் படுத்திருந்தாங்க. மூக்கு எலும்பு பொடைச்சு உந்தி நின்னுது. வாய்க்குள்ள கறுப்பா நாலஞ்சு பல்லு…காலிலே ஒரு இரும்பு தண்டை… மிட்டாய்சிவப்புகலர்லே சிந்தெடிக் பொடவை…”\n”மோகன்…நாம அதை அப்றமா பேசலாமே…ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்திசார் என்ன சொன்னார்னா…”\n‘ … அவர் என்ன பெரிசா சொல்லிடப்போறார் இதக் கேளுங்க…சிதைக்குள்ள நல்லா வைக்கோலைப்போட்டு வச்சிருக்காங்க. சடலத்த அவ்ச்சதுமே நல்லா மண் எண்ணைய விட்டுடறாங்க. கொளுத்தினதுமே வேண்டியவங்க போயிடறாங்க. சுரேஷ் நீங்க பாக்கணும், தீயோட ஜ்வாலை பட்டதுமே பொணம் மேல வாற மாற்றங்கள… சிந்தெடிக் பொடவை அப்டியே பொசுங்கிபோனபிறகு பொணம் நிர்வாணமாத்தான் இருக்கு. தோல் நெறம் அப்டியே மாறிட்டே வந்து தோல் காய்கறித்தோல் வெந்து வழியற மாதிரி உரிஞ்சு… தீக்கு வெளியிலே இருக்கிற பாட்டியோட மொகமும் காலும் அப்டியே மெழுகால செஞ்சது போல ஆயிடுது…”\nகதவு தட்டப்பட்டது. பையன் டிபன் கொண்டுவந்தான்.\n”மோகன் நீங்க வழக்கம்போல பழ உணவு சாப்பிடுங்க… நான் போய் ஆர்தர் வில்சன் ரூமிலே சாப்பிடறென். பாவம் கம்பெனி இல்லாம கஷ்டப்படுறார்…வரட்டா\n”நானும் வாரேன்.. எனக்கு இப்ப பசிக்கல்லை.. பழ உணவெல்லாம் லேட்டாத்தான் சாப்பிடணும்…”\nஅமர்ந்தோம். நான் வாழைபழத்தை உரித்தபடி ”எங்கூர்லே நேந்திரம் பழத்தை சுட்டு சாப்பிடுவாங்க… தீயிலே டைரக்டா போட்டு….டேஸ்டா இருக்கும்” என்றேன்.\n”சாப்பிடுங்க. தோசை இருக்கு மோகன். சாப்பிட்டுட்டு அப்றமா சில முக்கியமான விஷயங்கள் பேசலாம்.. ஆர்ட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்திசாருக்கு உங்கமேல ஒரு வருத்தம் என்னன்னா… .”\n”அப்டியே மசாலாதோசையை மடிக்கிற மாதிரி சுரேஷ்…. நடு உடம்பு வெந்ததுமே தண்ணியா விடுது…தோசை மாதிரியே சத்தம். அது நல்லா எரிஞ்சதும் குச்சியால அடிச்சு நடுவிலே மடிச்சு உள்ள தள்ளிட்டு சரக்கு மாஸ்டர் நடுவிலே மசாலா வச்சு மடிக்கிற மாதிரியே லாகவமா குச்சியால காலையும் தலையையும் எடுத்து உள்ள மடக்கிடறான்… தீ பட்டதும் பாட்டி முகத்துக்கு உள்ளே இருந்து ஒரு மண்டை ஓடு புடைச்சு வந்து மெதுவா சதையை விலக்கிட்டு வெளியே வந்து அப்டியே தனி மண்டை ஓடா மாறிடுது… மூக்குநுனியும் காதுமடலும்தான் முதலிலே உருகி போகுது… பாதம் அப்டியே மேல்நோக்கி வளைஞ்சு வலிப்பு கண்டவங்களை மாதிரி ஆயிடுது… ஏன் வேணாமா\n”இல்ல. எனக்கு ராத்திரி தோசை சாப்பிட்டா தாகம் ஜாஸ்தியா வருது…”\n” அப்ப சப்பாத்தி சாப்பிடுங்க… பொணம் கருகினதுமே தீ நல்லா எரிய ஆரம்பிச்சிருது… மண்டை ஓடுமட்டும் கொஞ்ச நேரம் எரியும்..அப்றம் டப்புன்னு ஒரு சத்தம்… அவ்ளவுதான். எரிஞ்சு முடிச்சதுமே வெறக வெலக்கி நாம பலாக்கொட்டை சுட்டா பொறுக்குவோமே அதே மாதிரி எலும்பை பொறுக்கி மரக்குடுவையிலே குடுத்திடறான்…அதே சிதையிலே இன்னும் கொஞ்சம் வெறக அடுக்கி வெயிட்டிங் லிஸ்டிலே அடுத்த சீனியரை ஏத்துறான்… ஏன் பசியே இல்லியா நீங்க இப்பல்லாம் நல்லா சப்பிடறதே இல்லை.”\n”ஆக்சுவலா நான் அப்பவே கிருஷ்ணமூர்த்தி சார்கூட பூரி சாப்பிட்டேன். அப்பதான் உங்களைப்பத்தி ஒரு விஷயம் சொன்னார்…”\n”எரிக்கிற பையனுக்கு என்னவயசுன்னு நினைக்கிறீங்க பதினஞ்சு பதினாறு… படிக்கிறானாம்… அங்க ஏகப்பட்ட நாயிங்க. எல்லாம் கால பைரவர் வாகனம்…நாயி ஏன் அங்க சுத்தணும்… எதாவது மிச்சம் மீதி திங்குமோ பதினஞ்சு பதினாறு… படிக்கிறானாம்… அங்க ஏகப்பட்ட நாயிங்க. எல்லாம் கால பைரவர் வாகனம்…நாயி ஏன் அங்க சுத்தணும்… எதாவது மிச்சம் மீதி திங்குமோ நீங்க என்ன நெனைக்கறீங்க\n”நாளைக்கு ஏர்லி மானிங் ஷூட் உண்டுண்ணு பாலா சொன்னார்…படுத்துக்கலாமா\n காசியிலே உள்ள ரெண்டு ஸ்மசானமும்தான் உண்மையான கோயிலாம். இங்க மணிகர்ணிகா கட்டத்திலே சிதை அணையவேகூடாதுன்னு ஐதீகம். சுத்துவட்டத்திலே இருநூறு மைல் எங்க இந்துக்கள் செத்தாலும் இங்க கொண்டுவந்திடறாங்க. தினம் இருநூறு பொணம் வரை எரியுதாமே\n”பெரிய சமையக்கட்டு மாதிரி இருக்கு…ஒரு நாலாயிரம்பேருக்கு சமைக்கிற கல்யாணச் சமையல்…”\n”பௌத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் துறவி ராத்திரி சுடுகாட்டிலேதான் தங்கணும்னு சாஸ்திரவிதி இருந்திருக்கு. யதி சரியைங்கிற நூலிலே சொல்லியிருக்கு….சைவர்களுக்கு அவங்க தெய்வமே சுடலை ருத்ரன்தான்…..சுடுகாட்டிலே உக்காந்து தியானம் பன்றது ரொம்ப நல்லது சுரேஷ். மனசு ஒருமைபப்டும். நம்ம மனசுக்குள்ள இருக்கிற சின்ன விஷயங்களெல்லாம் இல்லாம போயிரும்… என்ன சொல்றீங்க\n”கண்டிப்பா… சித்தர் பாட்டிலே சொல்லியிருக்கே… தூங்கலாமா\n”விடுங்க. இனி அதைப்போய் என்ன பேசிட்டு…”\nநள்ளிரவில் ஒரு வீரிடல். நான் எழுந்தோடி விளக்கை போட்டால் சுரேஷ் வாய் திறந்து கண்களை ஒருமாதிரி விழித்தபடி ”போயிடுங்க போயிடுங்க…”என்றார்\n இங்க பாருங்க.நாம இருக்கிறது காசியிலே திவ்யா ஓட்டல்…”\n” என்று விழித்து ”சொப்பனம்\n”ஒண்ணுமில்லை. கிருஷ்ணமூர்த்தி சார் கூந்தலை விரிச்சு போட்டுட்டு பக்கத்திலே வந்து உத்து பாக்கிறார்…”\n”அந்தப் பொணம்தான்…” என்றவர் பாய்ந்து எழுந்து ஓடிப்போய் சம்புடத்தை திறந்து கைப்பிடி விபூதியை அள்ளி பட்டையாக போட்டு கொஞ்சம் வாயிலும் போட்டு ஏதோ மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.\n”கனவுகளுக்கு ஒரு லாஜிக் இருக்கு சுரேஷ்… கனவிலே பொணம் வந்தாலே விசேஷம்… எனக்கு ஒருவாட்டி இப்டித்தான் ஒரு படுபயங்கரமான கனவு… என்னான்னா…”\nகுறட்டை ஒலி கேட்டது. வழக்கத்துக்கும் ரொம்ப உரக்க கேட்டதோ என்று இன்றுவரைக்கும் சந்தேகம்.\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஏ.ஏ.ராஜ்- காலம் கடந்து ஓர் அஞ்சலி\nதமிழ் ஹிந்து- பாராட்டுக்களும் கண்டனமும்\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து -3 ராஜகோபாலன் ஜானகிராமன்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/over-57-000-coronavirus-cases-in-biggest-1-day-jump-in-india-16-95-lakh-total-cases-so-far-36-511-deaths-2272383", "date_download": "2020-09-25T21:20:06Z", "digest": "sha1:6KYSQEXYEBX7424XDGSKPZ4YAH3UVK5Y", "length": 9736, "nlines": 89, "source_domain": "www.ndtv.com", "title": "இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,000-ஐ கடந்தது! | Over 57,000 Covid Cases In 24 Hours For 1st Time, 10.94 Lakh Recoveries - NDTV Tamil", "raw_content": "\nஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில்...\nமுகப்புஇந்தியாஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,000-ஐ கடந்தது\nஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,000-ஐ கடந்தது\nகொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை அடைவதற்கு 183 நாட்கள் எடுக்கிறது.\nஇந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,118ஆக பதிவாகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 16,95,988ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஒரே நாளில் 764 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 36,511ஆக அதிகரித்துள்ளது.\nநாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை எட்டிய 3 நாட்களில் 16 லட்சத்தை பாதிப்பு எண்ணிக்கை அடைந்துள்ளது. இதுவரை 10.94 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். குணமடைபவர்களின் விகிதமானது 64.52 ஆக உள்ளது. இந்தியாவில் 1,93,58,659 மாதிரிகள் இதுவரை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை அடைவதற்கு 183 நாட்கள் எடுக்கிறது. நாட்டில் சுமார் 130 கோடி மக்கள் தொகை உள்ளது மற்றும் ஒரு நோயாளி குணமடையும் வரை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பரிசோதிக்கப்படலாம்.\nநாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கை மற்றும் மொத்த பாதிப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணிக்கை ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது. உலகின் கடுமையான ஊரடங்கான ஒன்றை அரசு தளர்த்திய பின்னர், இந்த தொற்று பரவுவது குறைவதாக, மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.\nமகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 11,000 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,11,798 ஆக உள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு எண்ணிக்கை அம்மாநிலத்தில் பதிவாகியுள்ளன, அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 2,39,978 பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.\nஆந்திர பிரதேசம் டெல்லியை விஞ்சி நாட்டின் மூன்றாவது மோசமான கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மாநிலமாக திகழ்கிறது. கடந்த மூன்று நாட்களில் 30,000க்கும் மேற்பட்ட வழக்குகள் அங்க��� பதிவாகியுள்ளது. இதனால், அந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,933 ஆக உயர்ந்துள்ளது.\nஒரே நாளில் 2,496 வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,000-ஐ தாண்டியது. 45 உயிரிழப்புகளும் மாநிலத்தில் பதிவாகியுள்ளன, இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,581 ஆக உள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாநில தலைநகர் கொல்கத்தா 21 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா தடுப்பூசி 2021 தொடக்கத்தில் கிடைக்கும்; ஆனால், மக்களுக்கு அதைக்கொண்டு செல்வதே சவால்\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது\nகொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடி\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilchristiansongslyrics.com/2016/05/tamil-song-38-nesaravar-en-nesaravar.html", "date_download": "2020-09-25T20:48:52Z", "digest": "sha1:QRZINY3NIKM5BYYHLQC2TM7KPGL7GD2S", "length": 4902, "nlines": 103, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 38 - Nesaravar En Nesaravar", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nசோகமடைந்தேன் நேசமதால் - நேசரவர்\n2.அவர் தலை முழுதும் பொன்மயமாமே\nஅவர் தலை மயிர் சுருள் சுருளாமே\nகாகத்தின் நிறம் அவர் முடியாமே\n3.அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள்\nகவரும் புறாக் கண்கள் போன்றவைகள்\nகேதுரு போல் அவர் உயர்ந்தவரே\n5.துள்ளிக் குதித்து மலை மேட்டினிலே\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/04/blog-post_63.html", "date_download": "2020-09-25T19:55:49Z", "digest": "sha1:VBUKVDS7KMCGUH3YUMHL4JNAWYZJYDLH", "length": 4210, "nlines": 50, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யாழில் பொலிஸாரின் கண்ணில் மண்தூவும் திருட்டுக்கள்! யாழில் பொலிஸாரின் கண்ணில் மண்தூவும் திருட்டுக்கள்! - Yarl Thinakkural", "raw_content": "\nயாழில் பொலிஸாரின் கண்ணில் மண்தூவும் திருட்டுக்கள்\nயாழ்ப்பாண நகரப் பகுதியில் பொலிஸாருடைய கண்ணில் மண்ணை தூவிவிட்டு சுதந்திரமாக நடமாடித் திரியும் திருடர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக யாழ்ப்பாணம் நகரப் பகுதி மற்றும் அதனை அண்மித்த இராசாவின் தோட்டம் யாழ்.போதனா வைத்தியசாலை வீதி வரையான பிரதேசத்தில் சமீபகாலமாக திருட்டுகள் அதிகரித்து காணப்படுகின்றன.\nஇந்தப் பிரதேசத்தில் அருகருகே உள்ள வீடுகளில் பகல் வேளைகளில் 3 துவிச்சக்கரவண்டிகள் திருடப்பட்டுள்ளன. மேலும் இந்த வீதியால் வந்தவரை அடித்து மிரட்டி அவரிடம் இருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.\nஇப்படியாக இந்தப் பகுதியில் திருட்டுகள் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.\nபகலிலேயே வீட்டுக்குள் இறங்கி திருடப்படுவதால் நிம்மதியாக வீட்டைவிட்டு வெளியே போகமுடியவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nபொலிசில் முறைப்பாடு செய்தும் இதுவரை ஒரு திருடனும் அகப்படாத நிலையில் திருட்டுகள் இடம்பெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/07/420.html", "date_download": "2020-09-25T18:44:04Z", "digest": "sha1:7TGWUT6IF7F4MFH6C4BOJAIBYRBIPILH", "length": 2545, "nlines": 50, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "யாழ்.மண்டைதீவில் 420 கிலோ கஞ்சா மீட்பு!! யாழ்.மண்டைதீவில் 420 கிலோ கஞ்சா மீட்பு!! - Yarl Thinakkural", "raw_content": "\nயாழ்.மண்டைதீவில் 420 கிலோ கஞ்சா மீட்பு\nயாழ்ப்பாணம் மண்டதீவு கடற்பரப்பில் இருந்து 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை யினர் தெரிவித்தனர்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nமண்டதீவு கடற்பரப்பில் மர்மமான முறையில் நின்ற படகில் இருந்து சில மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த மூட்டைகளை சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா போதைப்பொருள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_143.html", "date_download": "2020-09-25T18:29:27Z", "digest": "sha1:YQB3IDVWTBIYSO67KGUK3BFMHFMMB5VK", "length": 25162, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கல்முனை நகர் மத்தியில் கோலம்போட்டு பொங்கல் பொங்கியது தமிழர் சேனை!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகல்முனை நகர் மத்தியில் கோலம்போட்டு பொங்கல் பொங்கியது தமிழர் சேனை\nகல்முனை பிரதேச செயலகம் எனது வாழ்வு முடிவதற்கு தரமுயரும் முழங்கினார் தேரர்\nதமிழ் மக்களில் பாரம்பரிய பெருவிழாக்களில் ஒன்றான உழவர் திருநாளாம் தைத்திருநாளை கல்முனை நகர் மத்தியில் கோலம்போட்டு , கும்மியடித்து , பொங்கல்பொங்கி கொண்டாடியுள்ளது இளைஞர் சேனை.\nஅம்பாறை மாவட்ட செயலர் பண்டாரநாயக்க பிரத அதிதியாக கலந்து கொண்ட இவ் தைத்திருநாள் கொண்டாட்டங்களில் பிரதேசத்திலுள்ள சிவில்நிர்வாக மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது சிறப்பம்சமாகும்.\nசுமார் இரண்டு கிலோமீற்றர் சுற்றளவு கொண்ட நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டத்திலே இந்து, கிறிஸ்தவம், பௌத்தம் மற்றும் இஸ்லாம் என்கின்ற நான்கு மதங்களுக்குமுரிய 10 க்கு மேற்பட்ட வணக்க ஸ்தலங்கள் காணப்படுவது கல்முனை நகரின் பல்கலாச்சார சிறப்பம்சமாகும். இவ்வாறான பல்கலாச்சார நகரிலே இடம்பெற்ற இன்றைய தைத்திருநாள் பெருவிழாவில் இந்து , கிறிஸ்தவ பௌத்த மதகுருக்கள் கலந்து கொண்டிருந்தபோதும், இஸ்லாமிய மௌலவி ஒருவர் கலந்து கொள்ளாமை கவலைக்குரியதாகும்.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை தான் அமைதியாக இருக்கப்போவதில்லை என்றும் அவ்வலுவலகத்தை தரமுயர்த்தி தருகின்றேன் என மக்களை எமாற்ற முனையும் அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் படிப்பிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்து பேசிய தேரர் :\nஅரசியல் லாபங்களுக்காக கல்முனை பிரதேச செயலக விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு அலைந்துதிரியும் அரசியல்வாதிக்கு நான் சொல்லிக்கொள்வது யாதெனில், நான் இவ்விவகாரத்தை உண்ணாவிரதமிருந்து ஆரம்பித்து வைத்தேன். அதற்கான தீர்வு கிடைக்கும்வரை நான் தூங்கப்போவதில்லை, ஆனால் நீங்கள் இதில் அரசியல்லாபம் தேட முற்பட்டல் செருப்பால் அடிப்பேன் என்றார்.\nஇந்த நாட்டில் தமிழர்களுக்கும் உரிமை உண்டு. சிலர் நினைக்கின்றனர் தமிழ் மக்களை இந்தியாவிலுள்ளவர்கள்தான் காப்பாற்றவேண்டுமென்று. ஆனால் இந்த மண்ணில் பிறந்த அத்தனை மக்களுக்கும் அதிகாரம் இருக்கிறது. இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு மாத்திரம் தான் அதிகாரம் இருக்கிறது கௌரவம் இருக்கிறது என்பதை நீங்கள் சிறிதளவும் நம்பக்கூடாது. தமிழ் மக்களுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் முழங்கினார் தேரர்.\nஅப்பாவி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் சென்றவர்கள் வெறுமனே குரல் கொடுப்பதாக நடிக்கின்றனர் அதைத் தவிர தமிழ் மக்கள் பற்றி எவரும் கவலை படுவதில்லை. மாறாக அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நான் தமிழ் மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நீங்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள், நீங்கள் தான் அவர்களை தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறீர்கள்.\nதமிழ் மக்களுக்கு சில பௌத்த துறவிகளை கண்டால் அச்சம். அவர்கள் பயங்கரமானவர்கள், அவர்கள் வந்தால் பயங்கரமான செயற்பாடுகளைத்தான் மேற்கொள்வார்கள் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது. அனால் நாங்கள் அவ்வாறு இல்லை. நாங்களும் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்களே என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nஇலங்கையின் செயற்பாட்டில் முன்னேற்றம் இல்லை - நெருக்கடியை கொடுக்கும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும் என, சர்வதே...\nபுலிகள் 2002 லிருந்து 2009 வரை மிரட்டி பணம் பறித்தார்கள். நோர்வேத் தமிழர் வழக்கு.\nபுலிகளியக்கத்தினர் 2002ம் ஆண்டுப் பகுதியில் தனது வீட்டிற்கு வந்து கொலைமிரட்டல் விடுத்து 2009ம் ஆண்டுவரை பலவந்தமாக பணம்பறித்தாக நோர்வேவாழ் இல...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்\nபாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் தாய்லாந்து பிரதமர் அபிஸிட் வெஜ்ஜாஜிவா. பிரதமர் அபிஸிட்டுக்கு எதிரான செஞ்சட்டை போராட்டக்காரர்க...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\n��டகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/elephants-day-special-in-hydrabad-zoo", "date_download": "2020-09-25T19:07:08Z", "digest": "sha1:QMWFNIUN5QC2KIJ53LOQPJ6WOGPM7LFK", "length": 4614, "nlines": 43, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஉலக யானைகள் தின ஸ்பெஷல். ஹைதிராபாத்தில் யானைகளுக்கு சூப்பர் விருந்து.\nஉலக யானைகள் தின ஸ்பெஷல். ஹைதிராபாத்தில் யானைகளுக்கு சூப்பர் விருந்து.\nஉலக யானைகள் தின ஸ்பெஷல். ஹைதிராபாத்தில் யானைகளுக்கு சூப்பர் விருந்து.\nஹைதிராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு, உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.\nஉலக யானைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதனை கொண்டாடும் விதமாக ஹைதிராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.\nரவை, அரிசி, பழங்கள், காய்கறிகள், சோளம் உள்ளிட்டவை கலந்து செய்யப்பட்ட உணவு பரிமாறப்பட்டது. இதனை யானை பாகன்கள் தங்களது யானைகளுக்காக செய்திருந்தனர்.\nஆனால், யானைகள் விரும்பி சாப்பிடும், கரும்பு, அண்ணாசி பழம், தேங்காய் உள்ளிட்டவை இல்லை. இருந்தும், சிறப்பு விருந்தை யானைங்கள் உண்டு மகிழ்ந்தன. இதனை நேரு உயிரியல் பூங்கா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.\nசென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..\nசென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..\nசீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.\nதாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை\nபாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்\nலடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.\nகருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..\nடெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து க���ணமடைந்து வீடு திரும்பினர்.\nஅனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்\nமுழு அரசு மரியாதையுடன் நடைபெற முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/08/20/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-8/", "date_download": "2020-09-25T20:41:49Z", "digest": "sha1:NPTHVQBFHVUZYFCL57MTJPFEQCDT53UV", "length": 3889, "nlines": 73, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்ததிருவிழா-2013. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்ததிருவிழா-2013.\n« மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான தேர்த்திருவிழா-2013…Part03. 1ம், 30ம் ஆண்டு நினைவஞ்சலிகள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/24/12034-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-13-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-09-25T18:51:32Z", "digest": "sha1:F5XOXZO52KPPWTT7MMKWULHWDHTRIC47", "length": 11654, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கல்வி அமைச்சின் 13 புதிய பாலர் பள்ளிகள், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகல்வி அமைச்சின் 13 புதிய பாலர் பள்ளிகள்\nசிங்கப்பூரில் புதிதாக 11 பேருக்கு தொற்று\n2 காற்பந்து திடல் அளவுக்கு துபாய் ஹோட்டலில் நவீன ஓவியம்\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nதமிழக உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி ஏற்கவுள்ள தம்பதியர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nகல்வி அமைச்சின் 13 புதிய பாலர் பள்ளிகள்\n2020ஆம் ஆண்டுக்குள் கல்வி அமைச்சு புதிதாக 13 பாலர் பள்ளி களைத் திறக்க உள்ளது. இவற்றில் ஏழு பள்ளிகள் 2019ஆம் ஆண்டிலும் எஞ்சிய ஆறு பள்ளிகள் 2020ஆம் ஆண்டிலும் தொடங்கப்படும் என்ற தகவலை நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கல்வி அமைச்சு பகிர்ந்துகொண்டது. மேலும், பாலர் பள்ளி சேவைகளுக்கு அதிக தேவையுள்ள இடங்களில் இந்தப் புதிய பள்ளிகள் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் லீ சியன் லூங் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய தேசிய தின பேரணி உரையில் புதிய பாலர் பள்ளி நடவடிக்கைகளை முதன் முதலாக அறிவித்தார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டதைப்போல கல்வி அமைச்சின் மூன்று புதிய பாலர் பள்ளிகள் அடுத்த ஆண்டு பொங் கோலில் திறக்கப்பட உள்ளன. வரும் 2023ஆம் ஆண்டுவாக்கில் ஐந்து மற்றும் ஆறு வயது நிரம்பிய குழந்தைகளில் ஐவரில் ஒருவர் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் இடம் பெறுவர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nஇந்திய ஊழியர் மூச்சு திணறி மரணம்; வேலையிட பாதுகாப்பை உறுதி செய்யாத 2 நிறுவனங்களுக்கு $260,000 அபராதம்\nஎதிர்காலத்திற்குத் தயாராகும் புதிய சுகாதாரப் பராமரிப்பு ஊழியரணித் திட்டம்; மருத்துவமனைகளில் ரோபோ\nபோட்டித்தன்மையைச் சமாளிக்க மின்னிலக்கமயமாதலே சிறந்த வழி:அமைச்சர் சான்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்\nதமிழ் இலக்கிய முன்னோடிகளை கொண்டாடும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொ��ி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-25T20:17:14Z", "digest": "sha1:JCHTF7OGWAWB7WR7GFY7CJPVNCVYJVGB", "length": 8900, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "நா.வேதநாயகன் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தலுக்கு வாக்களிக்க செல்பவர்களை தடுப்பது குற்றமாகும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 40 முறைப்பாடுகள்..\nயாழ் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில், 40...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொழில் நாடுவோரை பதிவு செய்யுமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணத்தில் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுறைப்பாட்டாளரை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கண்டறிவேன். – கு. குருபரன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்ட வேட்பு மனுத்தாக்கல் – 75 முறைப்பாடுகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் 120 வேட்பு மனுக்கள் ஏற்பு – 05 முற்றாக நிராகரிப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் தொடரும் மழையால் 9ஆயிரம் பேர் பாதிப்பு.\nயாழில் தொடரும் கனமழையினால் 9...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2017ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்களில் மீள்குடியேற்றம் முக்கியமானது – நா.வேதநாயகன்\n2017ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்களில் மீள்குடியேற்றப்பட்ட...\n“அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்” – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள். September 25, 2020\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு September 25, 2020\nகடும் போக்குவாத, இனவாதக் குழு ஒன்றே, ஜனாதிபதிக்கு அரசியலை கற்பிக்கிறது… September 25, 2020\nசென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது September 25, 2020\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/jan-2017-marxist/", "date_download": "2020-09-25T18:25:21Z", "digest": "sha1:QW6AHF73NXPGVGNRJ4XLS2JFMLNHKWK2", "length": 9944, "nlines": 74, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த காந்தியை மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆராய்வதன் முக்கியத்துவம் குறித்து தோழர் வெ.ஜீவகுமார் எழுதியுள்ள கட்டுரையை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.\nஇந்தியாவின் கடந்த கால வரலாற்றில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து பல்வேறு அறிஞர்களின் பதிவுகளை முன்வைத்து பேரா. ஷிரீன் மூஸ்வி அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவத்தின் இறுதிப் பகுதி இந்த இதழில்வெளியாகியுள்ளது.\nதிட்டமிட்ட பொருளாதாரம் என்ற முறையை அறிமுகம் செய்த சோவியத் யூனியனின் அனுபவங்களிலிருந்து துவங் கி இத்தகைய திட்டமிடலின் அவசியம்மற்றும் அதன் வரலாறு பற்றி இன்றைய நிதி ஆயோக் பின்னணியில் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா விரிவானதொரு கட்டுரையை வழங்கியுள்ளார். வாசகர்களின்ஆழ்ந்த வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் உகந்த ஒன்றாகவும் இக்கட்டுரை திகழ்கிறது.\nஇன்றைய நவதாராளமயம்- உலகமயமாக்கலோடு பின்னிப் பிணைந்த வகையில் எங்கணும் பரவியிருக்கும் ஊழலின் பல்வேறு அம்சங்கள் அதன் ஊற்றுக் கண் பற்றி தோழர் எஸ். கண்ணன் எழுதியுள்ள கட்டுரையும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளது. வாசகர்களின் நேரிய விவாதத்திற்கும் பரந்த வாசிப்பிற்கும் உரியகட்டுரை இது.\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமைமிகு திட்டம் வரிசையில் 12வது கட்டுரையாக தொழில் வளர்ச்சி குறித்த கட்சியின் பார்வையை எடுத்துக் கூறி விளக்கியுள்ளார் ஆராய்ச்சியாளர் தீபா.\nஏற்கனவே அறிவித்தபடி, இந்த மாத இறுதியில் மார்க்சிஸ்ட் கைபேசி செயலியின் புதிய அம்சங்கள் வெளியிடப்பட உள்ளன. மேலும் அதிகமான வாசகர்களைசென்றடையும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அம்சங்களை பரவலாகக் கொண்டு செல்ல வேண்டுகிறோம்.\nமார்க்சிஸ்ட் வாசகர் வட்டம், வாசகர்கள் தொடர்ந்து இதழ் குறித்த கருத்துக்களை விவாதித்து, ஆசிரியர் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுகிறோம்.உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளுமே மார்க்சிஸ்ட் இதழை மேலும் சிறப்பாகவும் பரவலாகவும் கொண்டு செல்ல உதவும்.\nமுந்தைய கட்டுரைதிட்டமிடுதலும் வளர்ச்சியும் - 2\nஅடுத்த கட்டுரைஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது ...\nசொல்லகராதி: அறுதி உபரி மதிப்பு & சார்பு உபரி மதிப்பு\nஇந்திய விடுதலைப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை\nபிரெஞ்சு புரட்சி – பாஸ்டில் தினம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/051116-inraiyaracipalan05112016", "date_download": "2020-09-25T20:56:55Z", "digest": "sha1:4AWOVKSJAFIQECRRQJMNU7RAVXAJ5IKA", "length": 8813, "nlines": 29, "source_domain": "www.karaitivunews.com", "title": "05.11.16- இன்றைய ராசி பலன்..(05.11.2016) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். போராடி வெல்லும் நாள்.\nமிதுனம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி: பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்த���ற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமகரம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nகும்பம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமீனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிந்தனை திறன் பெருகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.marriagemaker.in/securelogin.php?Action=login", "date_download": "2020-09-25T19:29:06Z", "digest": "sha1:6F35XT56GEGWX75FCTX7DSEK43B5VUWG", "length": 2263, "nlines": 49, "source_domain": "www.marriagemaker.in", "title": "Member Login - marriagemaker.in marriagemaker | Matrimonial Services | Match Making | India", "raw_content": "\n மேரேஜ் மேக்கர் இணையதளம் தங்களை இனிதே வரவேற்கிறது. மனநிறைவான திருமணம் மிக விரைவாக அமைந்திட எங்களோடு இணையுங்கள்...... எங்கள் இணையத்தளத்தில் திருமண அமைப்பாளர்கள் பலர் இணைந்துள்ளதால், அவர்கள் மூலமாக உங்கள் திருமணம் நீங்கள் விரும்பும் வண்ணம் கைகூடும். திருமண அமைப்பாளர்கள் மூலம் வரன்கள் அமைத்து தரும் போது நீங்கள் அவர்களுக்கான சேவை கட்டணம் தர வேண்டும். மேலும் விபரங்கள் அறிய எங்���ளை 8190 973 973 என்ற எண்ணை அழைக்கவும்.💐 Team marriagemaker.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/04/blog-post_779.html", "date_download": "2020-09-25T20:23:27Z", "digest": "sha1:D5UEOMW44NZNUHSBVKXABLROIUEVIO2F", "length": 8573, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "பிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட போட்டோ.! - \"ஹல்லோ, யாரு நீங்க.?\" என்று கேட்ட குஷ்பு..! - அப்படி என்ன புகைப்படம்..? - Tamizhakam", "raw_content": "\nHome Actress Kushbu பிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட போட்டோ. - \"ஹல்லோ, யாரு நீங்க. - \"ஹல்லோ, யாரு நீங்க.\" என்று கேட்ட குஷ்பு..\" என்று கேட்ட குஷ்பு.. - அப்படி என்ன புகைப்படம்..\nபிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட போட்டோ. - \"ஹல்லோ, யாரு நீங்க. - \"ஹல்லோ, யாரு நீங்க.\" என்று கேட்ட குஷ்பு..\" என்று கேட்ட குஷ்பு.. - அப்படி என்ன புகைப்படம்..\nசாந்தனு கோலிவுட்டில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க கடினமாக உழைத்து வருபவர். நம் சாந்தனு பாக்கியராஜின் காதல் மனைவி தான் கீர்த்தனா.\nகிகி என்று செல்லமாக அழைக்கப்படுபவர். வி ஜே , மாடல், நடிகை என்று அசத்துபவர். இந்த செலிபிரிட்டி ஜோடியை, அவர்களின் குணாதிசயத்துக்காக கோலிவுட்டில் பலருக்கு பிடிக்கும்.\nஒருவருக்கொருவர் சப்போர்ட்டாக இருப்பது, சமூகவலைத்தளங்களில் செல்ல சீண்டல் என ஹாட் ஜோடி இவர்கள்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிகி விஜய் அவ்வபோது நடனம் ஆடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை ஆள்ளுவார்.\nஅந்த வகையில், தற்போது யோகா செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டு \" மனதை சாந்தப்படுத்தி உடம்பை ஃப்ரீ பண்ணுங்க\" என்று கூறியுள்ளார். இதனை பார்த்த நடிகை குஷ்பு, ஹல்லோ நீங்க யாரு.. என்று கலாய் கமெண்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nகுஷ்புவின் இந்தபதிலை பார்த்த ரசிகர்கள், நீங்கள் என் இதை முயற்சி செய்யகூடாது.. என குஷ்புவுக்கு கவுண்ட்டர் கொடுத்து வருகிறார்கள்.\nபிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட போட்டோ. - \"ஹல்லோ, யாரு நீங்க. - \"ஹல்லோ, யாரு நீங்க.\" என்று கேட்ட குஷ்பு..\" என்று கேட்ட குஷ்பு.. - அப்படி என்ன புகைப்படம்.. - அப்படி என்ன புகைப்படம்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது..\" - கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் குளு குளு பூனம் பாஜ்வா..\nசீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகையா இது.. - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..\nமிகவும் மெல்லிய உடையில் தொடை கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றிய லக்ஷ்மி மேனன் - வைரலாகும் புகைப்படம்..\n\"அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன்..\" - கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய நடிகை சோனா..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ரித்விகா - விளாசும் ரசிகர்கள்..\nதம்மாந்தூண்டு ப்ரா - படு சூடான போஸ் - 20 லட்சம் ரசிகர்ளுக்கு கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nபதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படம் - ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை பிரவீனா..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி - இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..\nமுதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் தமன்னா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-25T20:05:51Z", "digest": "sha1:K7HEZYM3MH7BR2JPW6DS6GRRJZECXHGJ", "length": 5968, "nlines": 106, "source_domain": "dindigul.nic.in", "title": "DADWO Hostel Admission | Dindigul District | India", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\nதிண்டுக்கல் மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 36 ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர்/மாணவியர் விடுதிகள், 2 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் வி��ுதிகள், 2 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி, 1 ஐ.டி.ஐ. மாணவர் விடுதி, துப்பரவு பணியாளர் மாணவர் விடுதி 1 மற்றும் 2 பழங்குடியினர் விடுதிகள், 6 பழங்குடியினர் நல உண்டி உறைவிடப்பள்ளி இயங்கி வருகின்றன.\n2019-2020-ம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவ/மாணவியர்கள் தாங்கள் பயிலும் பள்ளிக்கு அருகாமையிலுள்ள மேற்கண்ட விடுதிகளில் தங்கிப்படிக்க விருப்பம் உள்ளவர்கள் விடுதியில் சேருவதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதிக்காப்பாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட வேண்டும்.\nவிடுதியில் சேர்க்கப்படும் மாணவ/மாணவியர் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பதை கட்டாயம் உறுதி செய்து கொள்ள வேண்டும். விண்ணப்படிவத்தில் மாணவ/மாணவியரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு அதில் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். விடுதியில் தங்கிப்பயிலும் மாணவஃமாணவியருக்கு கட்டாயமாக ‘வங்கிக்கணக்கு” துவக்கப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில்; ‘ஆதார் கார்டு எண்“ கட்டாயம் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nபள்ளி விடுதியில் சேர விரும்பும் மாணவ/மாணவியர்கள் இம்மாதம் 14.06.2019 க்குள்ளும், கல்லூரி விடுதியில் சேர விரும்பும் மாணவ/மாணவியர்கள் ஜுலை 01.07.2019 க்குள்ளும் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-09-25T19:52:27Z", "digest": "sha1:U3WNFH7CU7JMYQNKFF6XF5ALRVFA2CWD", "length": 16566, "nlines": 109, "source_domain": "makkalkural.net", "title": "ஏழை மக்கள் படிப்பிலும் பொருளாதாரத்திலும் முன்னேறுவது எப்படி? – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஏழை மக்கள் படிப்பிலும் பொருளாதாரத்திலும் முன்னேறுவது எப்படி\nஏழை மக்கள் படிப்பிலும் பொருளாதாரத்திலும் முன்னேறுவது எப்படி\nதிராவிட தேசம் தலைவர் கிருஷ்ணா ராவ் ஏற்பாடு செய்த கருத்தரங்கு\n“திராவிட தேசம்” சார்பாக காணொலி மூலமாக நடத்திய ” ஏழை மக்கள் படிப்பிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் முன்னேறுவது எப்படி” என்ற கருத்தரங்கு சென்னையில் நடந்தது. இந்தியன் வங்கி முன்னாள் தலைவரும் தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவருமாகிய எம். கோபால கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.\nகருத்தரங்கில் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் வாழ்கின்ற ஏழை மக்களுக்கு சேவை செய்வதற்காகவே திராவிட தேசம் தலைவர் கிருஷ்ணாராவ் பணியாற்றுகிறார். அவர் முயற்சி செய்யும் அனைத்து திட்டங்களுக்கும் தமிழ்நாடு யாதவ மகாசபை உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.\nபள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் அரசு வேலைகளை மட்டும் நம்பி இல்லாமல் பல தொழில்களை சொந்தமாகவே நிறுவி படிப்பிலும், பொருளாதாரத்திலும் முன்னேறி பலபேருக்கு வேலை வாய்ப்பு தரும் அளவிற்கு முன்னேற வேண்டும் என்று சொன்னார்.\nமுன்னாள் காவல்துறை ஐஜி மற்றும் தற்போதைய ஆந்திர மாநில ஆர்டிஐ ஆணையருமாண பி.வி.ரமண குமார் பேசுகையில், தமிழகத்தில் திராவிட தேசம் செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தமிழ்நாட்டில் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு நேரடியாக கலந்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று சொன்னார்.\nஓஎன்ஜிசி துணை பொது மேலாளர் பியூஸ் சவுதரி பேசுகையில், “திராவிட தேசம்” என்பது தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது போன்ற மொழிகள் பேசும் அனைத்து மக்களின் நலனுக்காக பல ஆண்டுகளாக பணியாற்றுவதை மனமார பாராட்டுகிறேன் என்றும் தமிழ் மக்களுக்காக சேவை செய்ய தயாராக உள்ளேன் என்று கூறினார். ஒன்றுகூடி வாழ்கின்ற நாடு தான் தமிழ்நாடு என்றும் அவர் கூறினார்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க “திராவிட தேசம் “தலைவர் வி. கிருஷ்ணா ராவ் பேசுகையில், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் யாரேனும் “பால்” வியாபாரம் செய்வதற்கு முன் வந்தால் அவர்களுக்கு அரசு மூலமாக தேவையான உதவிகளை பெற்றுத்தர தயாராக உள்ளேன் என்றும், பால் உற்பத்திதாரர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து தாமாகவே ஒரு பால் சேகரிப்பு நிறுவனமும் தொடங்கலாம் என்று ஆலோசனை கூறினார்.\nஇந்த விஷயத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொறுப்பாளர்கள் முன்வந்து முழு விவரங்களுடன் ஒரு அறிக்கை திராவிட தேசம் அலுவலகத்தில் கொடுத்துவிட்டால் அவர்களை அரசு அதிகாரியிடம் நேராக அழைத்துச் சென்று நிச்சயமாக உதவி செய்வதற்கு தயாராக இருக்கின்றேன் என்று கிருஷ்ணாராவ் கூறினார்.\nஅதேபோன்று பிற தொழில்களிலும் மக்கள் முன்னேறுவதற்கு ஏதேனும் ஒரு நல்ல திட்டம் தயார் செய்து கொடுத்தால் நிச்சயமாக தமிழக அரசு மூலமாக செய்வதற்கு “திராவிட தேசம் ” எப்பொழுதும் தயாராக இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.\nபொருளாதாரத்தில் முன்னேறினால் தானாகவே அரசியலிலும் முன்னேறுவீர்கள் என்றும் வருங்காலத்தில் ஏழை எளிய மக்கள் அனைவரும் எம்எல்ஏ, எம்பி ,அமைச்சர்கள் ஆகுவீர்கள் என்று கிருஷ்ணராவ் கூறினார்.\nநிகழ்ச்சி இறுதியில் கமல்ஹாசன் நன்றி கூறினார். பேராசிரியர் பெரி கபிலன் தொழில்நுட்ப உதவி செய்தார்.\nTagged திராவிட தேசம் தலைவர் கிருஷ்ணா ராவ்\n‘கொரோனா தாக்கம்’ பற்றி பள்ளி மாணவர்களுக்கு வீடியோ பேட்டி எடுக்கும் போட்டி\n‘கொரோனா தாக்கம்’ பற்றி பள்ளி மாணவர்களுக்கு வீடியோ பேட்டி எடுக்கும் போட்டி: வேதாந்தா அகாடமி பள்ளி நடத்துகிறது சென்னை, ஜூன். 13– சென்னை வானகரத்தில் அமைந்துள்ள வேதாந்தா அகாடமி சிபிஎஸ்இ பள்ளி இளம் பத்திரிகையாளரை உருவாக்கும் நோக்கத்தில் ‘கொரோனா தாக்கம்’ (IMPACT of COVID–19) என்ற தலைப்பில் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து காணும் நேர்காணல் நிகழ்ச்சியாக ஒரு வீடியோவை தயாரிக்க அழைப்பு விடுத்துள்ளது. மேலும், சிறந்த வீடியோவினை அளிக்கும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு […]\nதமிழ்நாட்டில் 4 மாதமாக தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் ரூ.1500 கோடி இழப்பு\nகொரோனா எதிரொலி: தமிழ்நாட்டில் 4 மாதமாக தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் ரூ.1500 கோடி இழப்பு ஒவ்வொரு தியேட்டருக்கும் ரூ.25 லட்சம் சென்னை, ஜூலை 28–- சினிமா தியேட்டர்கள் 4 மாதங்களாக மூடிக்கிடப்பதால், தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.1,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் கூறினார். சென்னையில் உள்ள ‘ரோகிணி’ தியேட்டர் அதிபரும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் செயலாளருமான ஆர்.பன்னீர்செல்வம் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-– கொரோனா […]\nஇந்தியன் ஆயில் புதிய தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா பொறுப்பேற்றார்\nஇந்தியன் ஆயில் புதிய தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா பொறுப்பேற்றார் பெட்ரோலிய துறையில் 35 ஆண்டு அனுபவசாலி சென்னை, ஜூலை 2– இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் சுத்திகரிப்பு இயக்குநராகப் பதவி வகித்து வந்தார். ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் பொறியியல் படித்த வைத்யா, பெட்ரோ கெமிக்கல் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இந்தியன் ஆயில் […]\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி அடிப்படை வட்டி விகிதம் 9.35 சதவீதமாக குறைப்பு\nசுந்தரம் பைனான்ஸ் ரூ.166 கோடி லாபம்: நிர்வாக இயக்குனர் டி.டி. சீனிவாசராகவன் தகவல்\nநவீன கம்பிரசருடன் உணவு கெடாமல் பாதுகாக்கும் லாயிட் புதிய பிரிஜ்: சசி அரோபா அறிமுகம்\nநவீன வசதிகளுடன் டொயோடா அர்பன் சொகுசு கார் அறிமுகம்: விலை ரூ.8.5 லட்சம்\nபொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்கும் ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டம்: ஜியோ அறிமுகம்\nநவீன வசதியுடன் லேப்டாப்கள்: ஆசஸ் இந்தியா அறிமுகம்\nசெங்கல்பட்டில் நகரும் நியாய விலைக்கடை: அமைச்சர் பெஞ்சமின் கொடியசைத்து துவக்கினார்\nநவீன கம்பிரசருடன் உணவு கெடாமல் பாதுகாக்கும் லாயிட் புதிய பிரிஜ்: சசி அரோபா அறிமுகம்\nநவீன வசதிகளுடன் டொயோடா அர்பன் சொகுசு கார் அறிமுகம்: விலை ரூ.8.5 லட்சம்\nபொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்கும் ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டம்: ஜியோ அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/namitha-4.html", "date_download": "2020-09-25T19:07:17Z", "digest": "sha1:GDI77OUYFMR3E7RIIT5V2AFAETVVZ45S", "length": 30674, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாய்ஸை வெட்டிவிட்ட நமிதா சத்யராஜுடன் நமிதா, மதுமிதா நடித்து வரும் இங்கிலீஷ்காரன் படப்பிடிப்பு இப்போது மிக விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. கோபிச்செட்டிப் பாளையம் பகுதியின் பசுமையைவிட நமிதாவின் பசுமையைப் பற்றித் தான் அதிகம்பேசுகிறது யூனிட்.அரைகுறையாக இங்கிலீஷ் பேசித் திரியும் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யங்களை மையமாக வைத்து படத்தின்கதையை அமைத்திருக்கிறார்கள்.தகுந்த துட்டு கொடுத்துவிட்டால், எந்த மாதிரியும் நடிக்க முன் வந்துவிடுகிறார் நமிதா. இதனால் அ���ருக்கு சில லகரங்களைகூட்டியே தந்து அவரிடம் முடிந்த அளவுக்கு இளமையை கறந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இங்கிலீஷ்காரன் யூனிட்டார்.இதில், நமிதாவுடன் கவர்ச்சியில் கடும் போட்டி போட்டுப் பார்த்துவிட்டு ஒதுங்கிவிட்டாராம் குடைக்குள் மழை மதுமிதா.போட்டி இல்லாமல் போய்விட்டதால் நமிதா சுணங்கிவிடவில்லை. தன்னால் முடிந்த அளவுக்கு கேமரா முன் சேவை எல்லாம்செய்து கொண்டிருக்கிறார்.இதில் கொடுத்த வச்ச மகாராசா சத்யராஜ் தான். வயசு போன காலத்தில் இரண்டு குஜிலிகளோடு கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கிறார். அதிலும் நமிதாவை இந்தப் படத்துக்கு ரெக்கமெண்டு செய்தவர் என்ற அடிப்படையில், சத்யராஜுக்குநமிதாவிடம் இருந்து ஏகத்துக்கும் ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது.முதலில் ஒருவருக்கு ஒருவர் போட்டியாக பார்த்துக் கொண்ட மதுமிதாவும், நமிதாவும் சூட்டிங் நடக்க, நடக்க மிக நெருங்கியநண்பிகள் ஆகிவிட்டார்களாம். படத்தில் இருவரும் சகோதரிகளாம். மதுமிதாவுக்கு பின்னணி பாடகி வேடமாம்.நமிதாவும் மதுவும் சத்யராசாவை போட்டி போட்டுக் கொண்டு விழுந்து, எழுந்து, விழுந்து காதலிக்கும் கேரக்டராம். மன்மதஅம்புகளை ஏவிவிட்டு இங்கிலீஸ்காரனான சத்யராஜாவை வளைக்கும் வேலை. இதற்கிடையே ஹீரோக்களின் முறைப்பு காரணமாக சமீபகாலமாக தனது பாய்பிரண்ட்களை ஒதுக்கி வைத்துவிட்டார்(குறைத்துவிட்டார்) நமிதா. அவர்களை ஹோட்டலோடு நிறுத்திவிடுகிறார். சூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டி வந்தால் ஹீரோக்களின்கோபத்துக்கு ஆளாக நேரிடுவதால் இந்த முடிவாம்.நடிப்பிலும், மற்ற விஷயங்களிலும் இந்த குஜராத் குஜிலி கொடுக்கும் ஒத்துழைப்பு படு சூப்பராக இருப்பதால், அவரை தங்களதுபடங்களில் போட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கடுமையாக முட்டி மோதிக் கொள்கின்றனர்.ஆனால், தனது பாய் பிரண்ஸ்களுடன் நமி சுற்றுவது சக நடிகர்கள் தவிர, சில தயாரிப்பாளர்களுக்கும் கோபத்தை(பொறாமையை) ஏற்படுத்திவிட்டதாம். இதனால் அவருக்கு வர வேண்டிய சில வாய்ப்புகள் நழுவிப் போயின. இதனால்பாய்ஸ்களுடன் (வெளிப்படையாக) சுற்றுவதை தவிர்த்து வருகிறார்.இப்போது கைவசம் 4 படங்கள் வைத்திருக்கும் நமிதா அடுத்து பிரஷாந்துக்கு ஜோடியாக டாக்ஸி டிரைவர் என்ற படத்தில்நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் இவ���ுக்குப் போட்டியாக ரீமா சென்னும் இருக்கிறார். இதனால் கவர்ச்சிப் போட்டி மிகபலமாக இருக்கும் என்பது நிச்சயம்.இதுவரை ஓல்டு ஆக்டர்களுடன் நடித்து வந்த நமிதா இப்போது தான் இளவட்ட ஹீரோவான பிரஷாந்துடன் நடிக்கப் போகிறார்.இதனால் அடுத்து விஜய் போன்ற போன்ற முன்னணி ஹீரோவுடனும் ஜோடி போட்டுவிடும் தீவிரத்தில் இருக்கும் நமீதா, ஒருடியூசன் டீச்சரை வைத்து தமிழும் கற்க ஆரம்பித்துவிட்டார். | Namitha avoids boy friends - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago அண்ணாத்த படத்துக்கு பாடிய எஸ்.பி.பி., பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான்\n3 hrs ago இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம்.. எஸ்பிபிக்காக உருகிய எஸ்கே\n4 hrs ago ஸ்டைலான லுக்கில் ..பிள்ளையாரை அலேக்காக தூக்கும் அருண் விஜய்.. வைரலாகும் புகைப்படம்\n4 hrs ago குப்புறப்படுத்து..முதுகு தெரிய செம போஸ்..இளசுகளை சூடேற்றும் பிரபல நடிகை \nNews இசைக்கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய முன் வந்த அரசுக்கு கோடான கோடி நன்றி - பாராதிராஜா\nSports எது உங்களை தடுக்கிறது நட்பு பார்க்க இது நேரமில்லை.. தோனிக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. சிக்கல்\nAutomobiles முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nFinance 65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\nLifestyle காளான் பட்டர் மசாலா\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாய்ஸை வெட்டிவிட்ட நமிதா சத்யராஜுடன் நமிதா, மதுமிதா நடித்து வரும் இங்கிலீஷ்காரன் படப்பிடிப்பு இப்போது மிக விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. கோபிச்செட்டிப் பாளையம் பகுதியின் பசுமையைவிட நமிதாவின் பசுமையைப் பற்றித் தான் அதிகம்பேசுகிறது யூனிட்.அரைகுறையாக இங்கிலீஷ் பேசித் திரியும் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யங்களை மையமாக வைத்து படத்தின்கதையை அமைத்திருக்கிறார்கள்.தகுந்த துட்டு கொடுத்துவிட்டால், எந்த மாதிரியும் நடிக்க முன் வந்துவிடுகிறார் நமிதா. இதனால் அவருக்கு சில லகரங்களைகூட்டியே தந்து அவரிடம் முடிந்த அளவுக்கு இளமையை கறந்���ு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இங்கிலீஷ்காரன் யூனிட்டார்.இதில், நமிதாவுடன் கவர்ச்சியில் கடும் போட்டி போட்டுப் பார்த்துவிட்டு ஒதுங்கிவிட்டாராம் குடைக்குள் மழை மதுமிதா.போட்டி இல்லாமல் போய்விட்டதால் நமிதா சுணங்கிவிடவில்லை. தன்னால் முடிந்த அளவுக்கு கேமரா முன் சேவை எல்லாம்செய்து கொண்டிருக்கிறார்.இதில் கொடுத்த வச்ச மகாராசா சத்யராஜ் தான். வயசு போன காலத்தில் இரண்டு குஜிலிகளோடு கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கிறார். அதிலும் நமிதாவை இந்தப் படத்துக்கு ரெக்கமெண்டு செய்தவர் என்ற அடிப்படையில், சத்யராஜுக்குநமிதாவிடம் இருந்து ஏகத்துக்கும் ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது.முதலில் ஒருவருக்கு ஒருவர் போட்டியாக பார்த்துக் கொண்ட மதுமிதாவும், நமிதாவும் சூட்டிங் நடக்க, நடக்க மிக நெருங்கியநண்பிகள் ஆகிவிட்டார்களாம். படத்தில் இருவரும் சகோதரிகளாம். மதுமிதாவுக்கு பின்னணி பாடகி வேடமாம்.நமிதாவும் மதுவும் சத்யராசாவை போட்டி போட்டுக் கொண்டு விழுந்து, எழுந்து, விழுந்து காதலிக்கும் கேரக்டராம். மன்மதஅம்புகளை ஏவிவிட்டு இங்கிலீஸ்காரனான சத்யராஜாவை வளைக்கும் வேலை. இதற்கிடையே ஹீரோக்களின் முறைப்பு காரணமாக சமீபகாலமாக தனது பாய்பிரண்ட்களை ஒதுக்கி வைத்துவிட்டார்(குறைத்துவிட்டார்) நமிதா. அவர்களை ஹோட்டலோடு நிறுத்திவிடுகிறார். சூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டி வந்தால் ஹீரோக்களின்கோபத்துக்கு ஆளாக நேரிடுவதால் இந்த முடிவாம்.நடிப்பிலும், மற்ற விஷயங்களிலும் இந்த குஜராத் குஜிலி கொடுக்கும் ஒத்துழைப்பு படு சூப்பராக இருப்பதால், அவரை தங்களதுபடங்களில் போட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கடுமையாக முட்டி மோதிக் கொள்கின்றனர்.ஆனால், தனது பாய் பிரண்ஸ்களுடன் நமி சுற்றுவது சக நடிகர்கள் தவிர, சில தயாரிப்பாளர்களுக்கும் கோபத்தை(பொறாமையை) ஏற்படுத்திவிட்டதாம். இதனால் அவருக்கு வர வேண்டிய சில வாய்ப்புகள் நழுவிப் போயின. இதனால்பாய்ஸ்களுடன் (வெளிப்படையாக) சுற்றுவதை தவிர்த்து வருகிறார்.இப்போது கைவசம் 4 படங்கள் வைத்திருக்கும் நமிதா அடுத்து பிரஷாந்துக்கு ஜோடியாக டாக்ஸி டிரைவர் என்ற படத்தில்நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் இவருக்குப் போட்டியாக ரீமா சென்னும் இருக்கிறார். இதனால் கவர்ச்சிப் போட்டி மிகபலமாக இருக்கும் என்பது நிச்சயம்.இதுவரை ஓல்டு ஆக்டர்களுடன் நடித்து வந்த நமிதா இப்போது தான் இளவட்ட ஹீரோவான பிரஷாந்துடன் நடிக்கப் போகிறார்.இதனால் அடுத்து விஜய் போன்ற போன்ற முன்னணி ஹீரோவுடனும் ஜோடி போட்டுவிடும் தீவிரத்தில் இருக்கும் நமீதா, ஒருடியூசன் டீச்சரை வைத்து தமிழும் கற்க ஆரம்பித்துவிட்டார்.\nசத்யராஜுடன் நமிதா, மதுமிதா நடித்து வரும் இங்கிலீஷ்காரன் படப்பிடிப்பு இப்போது மிக விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. கோபிச்செட்டிப் பாளையம் பகுதியின் பசுமையைவிட நமிதாவின் பசுமையைப் பற்றித் தான் அதிகம்பேசுகிறது யூனிட்.\nஅரைகுறையாக இங்கிலீஷ் பேசித் திரியும் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யங்களை மையமாக வைத்து படத்தின்கதையை அமைத்திருக்கிறார்கள்.\nதகுந்த துட்டு கொடுத்துவிட்டால், எந்த மாதிரியும் நடிக்க முன் வந்துவிடுகிறார் நமிதா. இதனால் அவருக்கு சில லகரங்களைகூட்டியே தந்து அவரிடம் முடிந்த அளவுக்கு இளமையை கறந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இங்கிலீஷ்காரன் யூனிட்டார்.\nஇதில், நமிதாவுடன் கவர்ச்சியில் கடும் போட்டி போட்டுப் பார்த்துவிட்டு ஒதுங்கிவிட்டாராம் குடைக்குள் மழை மதுமிதா.\nபோட்டி இல்லாமல் போய்விட்டதால் நமிதா சுணங்கிவிடவில்லை. தன்னால் முடிந்த அளவுக்கு கேமரா முன் சேவை எல்லாம்செய்து கொண்டிருக்கிறார்.\nஇதில் கொடுத்த வச்ச மகாராசா சத்யராஜ் தான். வயசு போன காலத்தில் இரண்டு குஜிலிகளோடு கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கிறார். அதிலும் நமிதாவை இந்தப் படத்துக்கு ரெக்கமெண்டு செய்தவர் என்ற அடிப்படையில், சத்யராஜுக்குநமிதாவிடம் இருந்து ஏகத்துக்கும் ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது.\nமுதலில் ஒருவருக்கு ஒருவர் போட்டியாக பார்த்துக் கொண்ட மதுமிதாவும், நமிதாவும் சூட்டிங் நடக்க, நடக்க மிக நெருங்கியநண்பிகள் ஆகிவிட்டார்களாம். படத்தில் இருவரும் சகோதரிகளாம். மதுமிதாவுக்கு பின்னணி பாடகி வேடமாம்.\nநமிதாவும் மதுவும் சத்யராசாவை போட்டி போட்டுக் கொண்டு விழுந்து, எழுந்து, விழுந்து காதலிக்கும் கேரக்டராம். மன்மதஅம்புகளை ஏவிவிட்டு இங்கிலீஸ்காரனான சத்யராஜாவை வளைக்கும் வேலை.\nஇதற்கிடையே ஹீரோக்களின் முறைப்பு காரணமாக சமீபகாலமாக தனது பாய்பிரண்ட்களை ஒதுக்கி வைத்துவிட்டார்(குறைத்துவிட்டார்) நமிதா. அவர்களை ஹோட்டலோடு நிறுத்திவிடுகிறார். சூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டி வந்தால் ஹீரோக்களின்கோபத்துக்கு ஆளாக நேரிடுவதால் இந்த முடிவாம்.\nநடிப்பிலும், மற்ற விஷயங்களிலும் இந்த குஜராத் குஜிலி கொடுக்கும் ஒத்துழைப்பு படு சூப்பராக இருப்பதால், அவரை தங்களதுபடங்களில் போட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கடுமையாக முட்டி மோதிக் கொள்கின்றனர்.\nஆனால், தனது பாய் பிரண்ஸ்களுடன் நமி சுற்றுவது சக நடிகர்கள் தவிர, சில தயாரிப்பாளர்களுக்கும் கோபத்தை(பொறாமையை) ஏற்படுத்திவிட்டதாம். இதனால் அவருக்கு வர வேண்டிய சில வாய்ப்புகள் நழுவிப் போயின. இதனால்பாய்ஸ்களுடன் (வெளிப்படையாக) சுற்றுவதை தவிர்த்து வருகிறார்.\nஇப்போது கைவசம் 4 படங்கள் வைத்திருக்கும் நமிதா அடுத்து பிரஷாந்துக்கு ஜோடியாக டாக்ஸி டிரைவர் என்ற படத்தில்நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் இவருக்குப் போட்டியாக ரீமா சென்னும் இருக்கிறார். இதனால் கவர்ச்சிப் போட்டி மிகபலமாக இருக்கும் என்பது நிச்சயம்.\nஇதுவரை ஓல்டு ஆக்டர்களுடன் நடித்து வந்த நமிதா இப்போது தான் இளவட்ட ஹீரோவான பிரஷாந்துடன் நடிக்கப் போகிறார்.\nஇதனால் அடுத்து விஜய் போன்ற போன்ற முன்னணி ஹீரோவுடனும் ஜோடி போட்டுவிடும் தீவிரத்தில் இருக்கும் நமீதா, ஒருடியூசன் டீச்சரை வைத்து தமிழும் கற்க ஆரம்பித்துவிட்டார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோதைப் பொருள் விவகாரம்.. நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் தீவிர விசாரணை.. பரபரப்பு\nபெண் போட்டியாளர்கள் லிஸ்ட் செமயா இருக்கு.. பசங்க சைடு வீக்கா இருக்கே.. பார்த்து பண்ணுங்க பிக்பாஸ்\nமீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு: எந்நேரத்திலும் கைதாகலாம் என தகவல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nadigar-sangam-election-2019-vishal-k-bhagyaraj-rajinikanth/", "date_download": "2020-09-25T20:47:23Z", "digest": "sha1:I4MQRACCNV3C3JOQX3S5TAQIPCBPVOOT", "length": 12517, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘நடிகர் சங்க தேர்தலில் என்னால் வாக்களிக்க இயலவில்லை’ – ரஜினிகாந்த் ட்வீட்", "raw_content": "\n‘நடிகர் சங்க தேர்தலில் என்னால் வாக்களிக்க இயலவில்லை’ – ரஜினிகாந்த் ட்வீட்\nVishal vs Bhagyaraj: ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள், நாடக நடிகர்கள் நேரில் வந்து வாக்களிக்க இருக்கிறார்கள்.\nNadigar Sangam Election 2019: நடிகர் சங்கத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் சூழலில், ரஜினிகாந்துக்கே தபால் வாக்குச் சீட்டு கிடைக்கவில்லை என பாக்யராஜ் அணியினர் குற்றம் சாட்டினர். இதனால் தேர்தல் முறையாக நடக்குமா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.\nதென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தல், பொதுத் தேர்தலை மிஞ்சிய பரபரப்பை பெற்றிருக்கிறது. விஷால்- நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் ஒரு தரப்பாகவும், பாக்யராஜ்- ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் மற்றொரு தரப்பாகவும் மல்லுக்கட்டுகிறார்கள்.\nசென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் ஜூன் 23-ம் தேதி (திங்கட்கிழமை) இந்தத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டார்.\nஇதற்கிடையே தேர்தல் நடைபெறும் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியை அதே நாளில் தனது நாடகத்திற்கு ‘புக்’ செய்துவிட்டதாக ரசீது சகிதமாக பரபரப்பு கிளப்பினார் எஸ்.வி.சேகர். அதற்கு விஷால், ‘எஸ்.வி.சேகர் புக் செய்திருப்பது மண்டபத்திற்கு மட்டும். நாங்கள் கல்லூரியில் தேர்தல் நடத்துவோம்’ என்றார்.\nஇதற்கிடையே தமிழக அரசின் பதிவுத்துறை அதிரடியாக களத்தில் குதித்து, ‘நடிகர் சங்க கணக்கு வழக்குகள் சம்பந்தமாக குளறுபடிகள் இருக்கின்றன. எனவே தேர்தலை நடத்தக் கூடாது’ என உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஷால் சென்னை உயர் நீதிமன்றக் கதவைத் தட்டினார். அந்த வழக்கில் தேர்தலை நடத்த அனுமதி அளித்து நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஎனவே திட்டமிட்டபடி எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் திங்கட்கிழமை (ஜூன் 23) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள், நாடக நடிகர்கள் நேரில் வந்து வாக்களிக்க இருக்கிறார்கள். வெளியூரில் இருப்பவர்கள் தபால் மூலமாக வாக்களிக்க இருக்கிறார்கள்.\nநடிகர் சங்க வாக்குப் பதிவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என விஷால் ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தார். இதற்கிடையே இரு தரப்பும் வெளிநபர்களை தேர்தல் நடைபெறும் இடத்தில் குவிக்க இருப்பதாக பரஸ்பரம் புகார் வாசிக்கிறார்கள்.\nசென்னையில் இன்று பாக்யராஜ் தலைமையில் செய்தியாளர்களை சந்தித்த சுவாமி சங்கரதாஸ் அணியினர் இதை வெளிப்படையான புகாராகவே கூறினர். அத்துடன், தபால் வாக்குப் போடவிருக்கும் பலருக்கும் இன்னமும் வாக்குச்சீட்டு போய்ச் சேரவில்லை என கூறினர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கான தபால் வாக்குச் சீட்டை கேட்டுக்கொண்டிருப்பதாகவும், இன்னும் அவருக்கு போய்ச் சேரவில்லை என்றும் குறிப்பிட்டனர்.\nவிஷால் தரப்போ, ‘நீதிமன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தியதால் இதில் தாமதம் ஏற்பட்டது. சனிக்கிழமை இரவுக்குள் அனைவருக்கும் வாக்குச் சீட்டு கிடைக்கும்’ என்கிறார்கள். நடிகர் சங்கத் தேர்தல், காரசாரமான மசாலா சினிமா போலவே நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.\nஇந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று(ஜூன்.22) பதிவிட்டுள்ள ட்வீட்டில், “மும்பையில் படப்பிடிப்பில் உள்ள நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன். தபால்வாக்கு இன்று மாலை 6.45க்கு வந்ததால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிச்சயம் இப்படி நடந்திருக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅண்ணாத்த படத்தில் எஸ்.பி.பியின் குரல்; ரஜினிக்காக இறுதியாக பாடியது அந்த வானம்பாடி\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கவாஸ்கர் கம்மெண்ட்ரியால் சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎஸ்.பி.பி-யின் முதல் பின்னணி பாடல் குரல் தேர்வு பற்றிய உண்மை கதைகள்\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nபாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த திரைப்படங்கள்\n உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் தவிக்கும் இளையராஜா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/movie/", "date_download": "2020-09-25T20:28:32Z", "digest": "sha1:HLYOXLCXLISQXB3MNTPSL3JJKBUARPZM", "length": 12111, "nlines": 103, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Movie Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\nஇயக்குனர் ராம் கொண்டாடப்படுவதற்கு காரணம் என்ன கற்றது தமிழ் ஏன் தமிழின் மிக முக்கியமான படம்\nவெறும் நான்கு படங்கள் மட்டுமே இயக்கி உள்ள இயக்குனர் ராமை தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா உலகமே கொண்டாடி வருகிறது. அவருடைய கற்றது தமிழ் திரைப்படம் என்றென்றும் கொண்டாடக்கூடிய படைப்பாக உள்ளது. குறிப்பாக…\nஇந்த ஒருநாளில் அரசு அனுமதியுடன் நீங்கள் குற்றங்கள் செய்யலாம்\nஅமெரிக்கா தன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை குறைக்கும் விதமாக குற்றம் புரிந்தவர்களை மற்ற நாள்கள் கடுமையாக தண்டித்து ஆண்டின் ஒரேயொரு ஒரு நாள் இரவு (மாலை 7 to காலை 7) யார்…\nஅர்ஜூன் ரெட்டி மாதிரி ஒரு சைக்கோ எந்த மருத்துவ கல்லூரியிலும் கிடையாது – மோசமான சினிமா குறித்து மருத்துவர் பரூக் அப்துல்லாவின் பதிவு\nஇந்திய சினிமாவின் பிரச்சனை இது தான். படிக்கும் வயதில் சரியாக படிக்காமல் பஸ் ஸ்டாப்புகளில் அமர்ந்து கொண்டு போகும் வரும் பெண்களை ஈவ் டீசிங் செய்யும் வெட்டிப்பசங்களை ஹீரோவாக காட்டுவது இன்னும் வேலை வெட்டி…\nசிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை – இயக்குனர் சுரேஷ் காமாட்சி���ின் வேண்டுகோள்\nஇயக்குனர் சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள படம் “மிக மிக அவசரம்”. பல மாதங்களுக்கு முன்பே இந்தப் படம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ஆனால் சில காரணங்களில் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு அக்டோபர் 11ம்…\nசிம்புவின் அடுத்த படமும் ட்ராப் – ரகரகமாக சிம்புவை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்பு பாத்ரூம விட்டு வெளிய வரமாட்றான் என்று சிம்புவை பற்றி பேசியவர் தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. சிம்பு ஷூட்டிங்க்கு வராததால் மப்டி படம் டிராப் ஆனது என்று…\nஇந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படமான “பரியேறும் பெருமாள்” படம் ஒரு பார்வை \nசாதியும் மதமும் மனித வாழ்விற்கே விரோதமானது என்ற வரி மிக முக்கியமானது. அனைத்து கல்வி நிலையங்களிலும் எழுதி வைக்கப்பட வேண்டிய வரி. இசை சந்தோஷ்நாராயணன் வரும்போது குருவி சத்தம், பா. ரஞ்சித் வரும்போது சிட்டுக்குருவி/…\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படம் பற்றி இயக்குனர் தங்கர்பச்சான் என்ன சொல்கிறார் \nமுன் திரையீட்டுக்காட்சியில் “ஒத்த செருப்பு அளவு 7” திரைப்படைத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. பரிசோதனை முயற்சியான திரைப்படங்கள் மக்களைச் சென்று சேர்வதற்காக மக்களுக்கு நன்கு அறியப்பட்டவர்களால் அத்திரைப்படம் குறித்து பேச,எழுத படத்தைத் திரையிட்டுக் காண்பிக்க …\n” கென்னடி கிளப் ” திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்\nவெண்ணிலா கபடி குழு படத்தை அடுத்து கபடியை கதைக்களமாக வைத்து சுசீந்திரன் இயக்கும் இரண்டாவது படம் கென்னடி கிளப். இந்தப் படத்தின் மூலமாக சுசூந்திரனும் இயக்குனர் பாரதிராஜாவும் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றி உள்ளார்கள்….\nதனுஷ் படங்களும் ஆனந்த விகடன் மதிப்பெண்களும்\nபுதுப் பேட்டை – 45 திருவிளையாடல் ஆரம்பம் – 41 பொல்லாதவன் – 43 யாரடி நீ மோகினி – 42 உத்தமபுத்திரன் – 41 ஆடுகளம் – 44 வேங்கை – 37…\nகோழி மேல பரிதாபப்பட்டா 65 சாப்பிட முடியாது – சதுரங்க வேட்டை வசனங்கள்\nஇந்த உலகத்துல பணம் சம்பாதிக்கற மாதிரி ஈஸியான வேலை வேற எதுவுமே இல்ல… அதுக்கு நீங்க ஒன்னே ஒன்னு தான் பண்ணனும்… உங்கள மாதிரியே நிறைய பணம் சம்பாதிக்கனும்னு பேரசை உள்ள ஒருத்தர கண்டுபிடிக்கனும்……\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களு���் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-25T18:23:20Z", "digest": "sha1:NIOVXFTDAKB2QLLWVAAHLWXH7H53K5J6", "length": 49712, "nlines": 143, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "அழகுக் குறிப்புகள் – Today Tamil Beautytips", "raw_content": "\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…கருப்பான ‘அந்த’ இடத்தைப் பளபளப்பாக மாற்ற 8 இயற்கை வழிகள்\nபெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி… இரு தொடைகளும் சந்திக்கும் இடம் மிகவும் அடர்ந்த கருப்பாக இருக்கும். எவ்வளவு தான் சோப்பை வைத்து அழுத்தித் தேய்த்தாலும் அந்த இடம் இருட்டாகவே இருக்கும். உங்கள் கால் சருமத்தை சரியாகப் பராமரிப்பதன் மூலமே இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடியும். இயற்கையான வழிகளிலும் எளிதிலும் கிடைக்கும் எலுமிச்சை, தேன், மஞ்சள், கற்றாழை, ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை உபயோகித்து உங்கள் சருமத்தைப் பளபளப்பாக்க முடியும். இப்போது நம் தொடைகளை மினுமினுக்க […]\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகான மென்மையான உதடுகளைப் பெற சில டிப்ஸ்…\nஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் உதடுகளுக்கும் முக்கிய பங்குண்டு. உதடுகள் நன்கு அழகாக இருந்தால், தானாக முகத்தின் அழகும் அதிகரித்து வெளிப்படும். ஆனால் தற்போது பலருக்கு உதடுகள் பொலிவிழந்து, அடிக்கடி வறட்சியாகிறது. இப்படி உதடுகள் வறட்சியாவதற்கு காலநிலை ஒரு காரணமாக இருந்தாலும், நாம் குடிக்கும் பானங்களான சூடான டீ மற்றும் காபியும் மற்றொரு காரணமாக உள்ளன. ஏனெனில் இவை உதடுகளில் உள்ள ஈரப்பசையை போக்குவதுடன், உதடுகளை மென்மையிழக்கச் செய்து, கருமையாக மாற்றுகின்றன. இதற்காக காபி, டீ போன்றவற்றை […]\nஆண்களே தெரிஞ்சிக்கங்க… அழகை ���திகரிக்கும் சில எளிய ஃபேஸ் பேக்குகள்\nபெண்கள் மட்டும் தான் அழகாக இரண்டுக்க ஃபேஸ் பேக்குகள், ஃபேஸ் மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களும் தங்கள் அழகை அதிகரிப்பதற்கும், இளமையாக காட்சியளிக்கவும் ஃபேஸ் பேக்குகளைக் கட்டாயம் பயன்படுத்தலாம். சொல்லப்போனால் பெண்களை விட ஆண்கள் சரும பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவார்கள். ஆனால் என்ன இவர்கள் அதை மிக வெளிப்படையாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் சற்று கடினமாக இரண்டுக்கும். அதேப் போன்று் ஆண்கள் அதிகம் சுற்றுவதால், இவர்களின் சருமத்தில் மரணம்மடைந்த […]\nஉங்கள் குழந்தை கறுப்பாக இருக்கிறது என்று கவலையா. அட கவலையை விடுங்கள் இனி இதை செய்யுங்கள்..\nகுழந்தைகள் பூமிக்கு வரும் சிறகு இல்லாத தேவதைகள் என்றே சொல்ல முடியும். எத்தனை சோகத்தையும் சுகமாக்க முடியும் எனில் கண்டிப்பாக அது குழந்தைகளால் மட்டுமே முடியும். எந்த குழந்தை பிறந்தாலும் ஏற்றுக் கொள்ளும் தாய் குழந்தை கறுப்பு சிவப்பு என்றெல்லாம் பார்ப்பதில்லை. குழந்தை எந்த குறையுமின்றி பிறந்தாலே போதும் இது தான் ஒரு தாயின் பிரார்த்தனையாக இருக்கும். பழமொழி ஒன்று உண்டு அதாவது “காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று” அப்படி தானே எல்லா தாய்மாரும் […]\nசீன பெண்கள் இவ்ளோ அழகா இருக்க தமிழர்கள் தூக்கி எறியும் இந்த ஒரு பொருள்தான் காரணமாம்\nஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தனித்துவமான உணவு முறை இருக்கத்தான் செய்கிறது. நாம் பயன்படுத்துகிற ஒவ்வொரு பொருட்களிலும் ஏதோ ஒரு பயன் இருக்க தான் செய்கிறது. குறிப்பாக காரணம் கருதியே ஒரு பொருளை நாம் உருவாக்குகிறோம். சில பொருட்கள் இயற்கையாகவே மருத்துவ தன்மை கொண்டதாக உள்ளது. அழகு என்பது பெண்களுக்கு அவசியமான ஒன்று. அழகு படுத்து கொள்ள என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். அது மாத்திரம் இன்றி, அழகு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது சீனப் பெண்கள். சீனப் […]\nஒரே வாரத்தில் கருவளையத்தை போக்க இதோ சில டிப்ஸ்\nபெண்களின் முகத்தில் முகப்பருவிற்கு அடுத்தப்படியான பிரச்சனையாக இருப்பது கருவளையம் தான். கண்களுக்கு அடியில் வரும் கருவளையம் பெண்களின் மொத்த அழகையும் கெடுப்பதாக இருக்கின்றது. இதனைதொடக்கத்தில் கவனிக்காத போது அதிகப்படியான கருமை உருவாகி முகத்தில் நிரந்தரமாக தங்கி விடவும் வாய்ப்புண்டு. இதனை எளிய முறையில் சில வீட்டுபொருட்கள் உதவி புரிகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம். indiatimes ஒரு பௌலில் காபி தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி […]\nவெறும் 30 நாட்களில் அடர்த்தியான முடி வளர இந்த தைலம் மட்டும் போதும்\nஇன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் என பாரபட்சமே இல்லாமல் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது முடி கொட்டுதல். இதற்கு கண்டகண்ட ஷாம்பூக்கள், எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தினாலும் பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும். எனவே வீட்டிலேயே மிக எளிமையான முறையில் செய்யக்கூடிய வெங்காய தைலத்தை கொண்டு அடர்த்தியான முடியை பெறலாம். தேவையான பொருட்கள் நல்லெண்ணெய்- 200 ML தேங்காய் எண்ணெய்- 200 ML சிறிய வெங்காயம்- 4 அல்லது 5 காய்ந்த நெல்லிக்காய் துண்டுகள்- 1/2 கப் வெந்தயம்- 1/2 […]\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…முகப்பருக்களை போக்கும் சில சிம்பிளான இயற்கை வைத்தியங்கள்\nநிறைய மக்கள் முகப்பருக்களால் அதிகம் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். முகப்பருக்களானது முகத்தின் அழகையே கெடுத்துவிடும். இப்படி முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பது, உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது, சருமத்தை சரியாக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. சொன்னா நம்பமாட்டீங்க…. ஏன்னா இந்த உணவுகள் முகப்பருக்களை உண்டாக்கும் முகப்பருக்கள் வந்தால் அதனை சரிசெய்ய உடனே கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்தாமல், முதலில் எதற்கு முகப்பருக்கள் […]\nபெண்களே தெரிஞ்சிக்கங்க… எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான சில சூப்பரான ஃபேஸ் மாஸ்க்குகள்\nஇருப்பதிலேயே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தான் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். மேலும் அவர்களின் முகத்தைப் பார்த்தால், பருக்கள் மற்றும் அதனால் வந்த கருமையான தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை இருக்கும். இத்தகையவற்றை போக்க பலர் பல்வேறு க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் சருமத்தில் இருந்து வெளிவரும் எண்ணெய் பசையின் அளவு குற���ந்திருக்காது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் முகமே அந்த க்ரீமால் பாழாகியிருக்கும். எனவே எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு […]\nவீடு முழுவதும் நறுமணமாக வாசமாக இருக்க வேண்டுமா\nவீட்டில் எப்போதும் ஒரு நறுமணம் வீசிக்கொண்டே இருப்பது போல் உணர்ந்தால் இந்த டிப்ஸை ஒரு முறை செய்து பாருங்கள். உங்களுக்கு உதவலாம். இதைப் பயன்படுத்தினால் உங்களுக்கு துர்நாற்றம் போக்க பயன்படுத்தப்படும் ரூம் ஃபிரெஷ்னர்களே தேவைப்படாது. தேவையான பொருட்கள் துணி கண்டிஷ்ணர் – 2 மூடி தண்ணீர் – 2 டம்ளர் ஸ்பிரே பாட்டில் முதலில் ஸ்பிரே பாட்டிலை தயார் செய்துகொள்ளுங்கள். இதற்கு தூக்கி எறியும் தண்ணீர் பாட்டில் இருந்தாலே போதும். ஸ்பிரே அடிக்கும் கருவி மட்டும் […]\nபெண்களே தெரிஞ்சிக்கங்க… உடனே மேக்கப்பை பொருட்களை மாற்ற வேண்டும் என்பதை அறிய உதவும் 7 அறிகுறிகள்\nஅழகை அதிகரித்து வெளிக்காட்ட பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களை ஒரு கட்டதில் மாற்ற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், சருமத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஒருவேளை உங்களுக்கு எப்போது எந்த அழகு சாதனப் பொருளை மாற்ற வேண்டும் என்று தெரியவில்லையோ தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் மேக்கப் செய்து கொள்வது நம்மை அழகாகத் தோற்றமளிக்கச் செய்தாலும், எந்த நேரத்தில் மேக்கப்பை மாற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டியதும் ஒரு முக்கியமான அழகு குறிப்பாக உள்ளது. எனவே இங்கு தரப்பட்டுள்ள […]\nபெண்களே தெரிஞ்சிக்கங்க… அழகைப் பராமரிக்க ஒவ்வொரு இரவிலும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள்\nபெண்கள் தங்கள் அழகைப் பராமரிக்க ஒவ்வொரு நாளும் என்னென்னவோ செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த அழகை அப்படியே நீட்டித்து வைத்திருக்க அவர்கள் ஒவ்வொரு நாள் இரவு தூங்கப் போகும் முன்பும் சில காரியங்களை செய்வது நல்லது. ஒரு மனிதன் தூங்கும் போது தான் அவனு(ளு)டைய உடல் சில முக்கியமான வேலைகளை செய்கிறது. அதற்கு நாமும் கொஞ்சம் உதவ வேண்டும். இரவில் தூங்கச் செல்லும் முன் பெண்கள் சில காரியங்களைக் கடைப்பிடித்தால் மறுநாள் காலை அவர்கள் சுறுசுறுப்பாகவும் […]\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…வெள்ளை வினிகரைபயன்படுத்தி எப்படி உங்கள் சரும பிரச்சனைக்கு த���ர்வு காணலாம்\nவொயிட் வினிகர் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். இவை வீட்டை சுத்தம் செய்ய மட்டுமல்ல அழகு பாரமரிக்கு கூட பயன்படுகிறது. ஆமாங்க இவற்றில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் என்ற பொருள் நமது சருமத்தில் உள்ள எண்ணிலடங்காத பிரச்சினைகளை சரி செய்கிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் பருக்கள் மற்றும் கருமை கறைகளைக்கு கூட ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது. எனவே இதை சரியான வழியில் பயன்படுத்தினால் உங்களுக்கு இருக்கும் சரும பிரச்சினைகளை எளிதாக சரி செய்து விடலாம். இந்த வொயிட் வினிகர் […]\nபெண்களே தெரிஞ்சிக்கங்க… எப்போதுமே கலையாத மேக்கப் வேணுமா\nஎன்னங்க பார்ட்டி போன்றவற்றிற்கு மேக்கப் போட்டும் அழகு சாதன பொருட்களை கையில் வைத்துக் கொண்டே வலம் வர வேண்டியிருக்கா. என்ன தான் நீங்க அழகாக மேக்கப் போட்டாலும் ஓரு பல மணி நேரத்தில் கலைந்து உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கி விடுகிறதா. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே நாங்கள் உங்களுக்கு நீண்ட நேரம் கலையாத பல மேக்கப் ட்ரிக்ஸ்களை வழங்க உள்ளோம். இதற்கு நீங்கள் சரியான அழகு சாதன பொருட்களை சரியான விதத்தில் நீங்கள் வெளிப்படுத்தினாலே போதும் இப்படியான பிரச்சினையை […]\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…சருமப் பிரச்சனைகளைப் போக்க பயன்படும் 12 வகையான இன்ஸ்டன்ட் அழகுக் குறிப்புகள்\nகுளிர் காலத்தில் சுருக்கம் மற்றும் வறட்சி உண்டாகி முகத்தில் சின்ன தொய்வை உண்டாக்கும். முகம் எப்ப பார்த்தாலும் ஃப்ரெஷாக இருக்காது. போதாதிற்கு முகம் கருமையடைந்துவிடும். சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை கடைகளில் விற்கும் க்ரீம்கள் தீர்வை அளிக்காது. மாறாக இன்னும் பாதிப்புகளையே தரும். ஆகவே முடிந்த வரை வீட்டிலேயே அவற்றைப் போக்க முயற்சியுங்கள். மேலும் சருமம் மிக அழகாகவும், நிறம் பெறவும், முகப்பருக்களை போக்கவும், சுருக்கங்களை நீக்கவும், தழும்புகளை போக்கவும் சின்ன சின்ன குறிப்புகள் தெய்ர்ந்தால் நன்றாக இருக்கும் […]\nஉங்கள் முகத்தை 15 நிமிடத்திலேயே பளிச்சென்று ஆக்க வேண்டுமா இதோ அற்புதமான எளிய தீர்வு\nஎல்லோருமே தங்களுடைய முகம் வெள்ளையாகவும், பொழிவுடனும் இருக்க பல க்ரீமையும் பயன்படுத்துவார்கள். ஆனாலும் அதெல்லாம் பக்க விளைவுகளை மட்டுமே ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் தவிர்க்க இயற்கையான சில பொருட்கள��� வைத்து நம்முடைய முகத்தை பளிச்சென்று 15 நிமிடத்தில், வீட்டிலேயே வெள்ளையாக மாற்றிக்கொள்ள முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கடலை மாவு – 1 ஸ்பூன், முல்தானி மெட்டி – 1/2 ஸ்பூன், சந்தனப் பொடி – 1/2 ஸ்பூன், […]\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்தை உடனே பளிச்சென மாத்திட.. லெமன் டீயை இப்படி அருந்துங்கள்..\nலெமன் டீ சருமத்தில் உள்ளே சென்று, அழுக்குகளை வெளியேற்றுகிறது. எலுமிச்சையிலுள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை அகற்றுகிறது. சருமம் சுத்தமாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும். லெமன் டீ செய்யும் முறை: ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் தேயிலை பொடியை போடுங்கள். நன்றாக கொதித்ததும், இறக்கி வடிகட்டுங்கள். அதனுள் எலுமிச்சை சாறினை பிழிந்தால், லெமன் டீ தயார். இந்த டீயினால் முகத்தை காலை மாலை என இரு வேளைகளிலும் கழுவ […]\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…சாத்துக்குடி ஜூஸின் மூலம் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nசாத்துக்குடி ஜூஸானது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. முக்கியமாக இதனை எனர்ஜியை அதிகரிக்கும் பானம் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஜூஸில் கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனால் இந்த ஜூஸை குடித்தாலே உடல் புத்துணர்ச்சி அடைந்துவிடும். இத்தகைய ஜூஸானது கூந்தலுக்கு மிகவும் நல்லது என்பது தெரியுமா ஆம், சாத்துக்குடி ஜூஸானது கூந்தலின் தரத்தை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். இங்கு அந்த சாத்துக்குடி ஜூஸினைக் கொண்டு கூந்தலை எப்படியெல்லாம் […]\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…தலைமுடி நீளமாக கருகருவென வளர்வதற்கு இதை யூஸ் பண்ணுங்க\nதலைமுடி நீளமாக கருகருவென வளர்வதற்கு இதை யூஸ் பண்ணுங்க தலைமுடி நீண்டு வளர வேண்டும் ஆரோக்கியமாக தலைமுடி இரண்டுக்க வேண்டும் என்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. சிலருக்கு முடி கொட்டினாலே மன அழுத்தம் ஏற்படும். நீங்கள் உங்களின் கூந்தலுக்கு மிகுந்த கவனம் அளிக்க வேண்டும். கீழ்க்கண்ட முறைகளை வெளிப்படுத்தினால் உங்களது கூந்தல் மிகவும் நீளமாகவும், மென்மையாகவும்,மிகவும் வலிமையுடனும் இரண்டுக்கும். கீழே கூறப்பட்டுள்ள மு��ையானது மிகவும் எளிமையானது. அதை பயன்படுத்தி உங்கள் முடி வளர்வதை கண்கூடாக காணுங்கள். கீழே […]\nஉங்களுக்கு தெரியுமா முக பராமரிப்பில் தேனை பயன்படுத்துவதால் உண்டாகும் பலன்கள்…\nதேனைக் கொண்டு அடிக்கடி சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நாம் சந்திக்கும் சரும பிரச்சனைகளான சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், முகப்பரு, * 1 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் மின்னும். * நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, […]\nஆண்களே தெரிஞ்சிக்கங்க… சில பாத பராமரிப்பு டிப்ஸ்…\nநமது உடம்பில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் பாகங்களாக இருப்பவை நமது பாதங்களாகும். முகத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அவ்வளவு முக்கியத்துவம் பாதங்களுக்கும் தர வேண்டியதும் அவசியமானதாகும். தினந்தோறும் ஓடுவது நடப்பது போன்ற வேலைகளை செய்யும் போது ஏற்படும் பாதிப்புகளை கவனித்து சரி செய்ய வேண்டும். நமது வாழ்க்கை முறைக்கு ஏற்ப, நமது கால்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இப்படிப்பட்ட முக்கியமான உறுப்பை கவனித்து உறுதியை கொடுத்து, போதுமான அளவு ஓய்வையும் தர வேண்டியது அவசியமானதாகும். கால் நகங்களை […]\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…துர்நாற்றம் வீசும் கூந்தலை மணக்க செய்ய சில டிப்ஸ்\nகோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் சருமம் கருமை அடைவது மட்டுமின்றி, அதிகப்படியான வியர்வையினால் தலையில் இருந்தும் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். இப்படி தலையில் இருந்து துர்நாற்றம் வீசினால், அருகில் வருவோரை தர்ம சங்கட நிலைக்கு தள்ளிவிடும். மேலும் தலையில் அதிகம் வியர்த்து துர்நாற்றம் வீசினால், அது ஸ்கால்ப்பில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும். எனவே கூந்தல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதனை சரியாக பராமரிக்க வேண்டும். அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த நறுமண ஷாம்புக்களை வாங்கி தினமும் பயன்படுத்த வேண்டும் […]\n இந்த விதைய எண்ணெயில் போட்டு தேய்ங்க போதும்\nஇன்றைய காலக்கட்டத்தில் கூந்தல் உதிர்வு என்பது எல்லோரும் சந்திக்க கூடிய மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. எல்லாருக்கும் அழகான அடர்த்தியான கருமையான கூந்தல் வேண்டும் என்பது இன்றைய கனவாகவே இருக்கின்றது. அதற்கு மிக சிறந்த தீர்வாக சருஞ்சீரக எண்னை உள்ளது. கருஞ்சீரக எண்ணெய் உங்கள் கூந்தலை வலிமையாக, அடர்த்தியாக வைக்க உதவுகிறது. கண்டிப்பாக இந்த எண்ணெய்யை கொண்டு தினமும் மசாஜ் செய்தாலே போதும் ஆரோக்கியமான கூந்தலை நீங்கள் பெற இயலும். கருஞ்சீரக எண்ணெயை தயார் செய்வது […]\nகொட்டிய தலைமுடி மீண்டும் கருமையாகவும் அடர்த்தியாகவும் வேண்டுமா. இதை மட்டும் செய்யுங்கள்.\nஆசை என்பது ஆண் பெண் இரு பாலருக்கும் இருக்கும் ஒன்று தான். ஆனால் நல்ல விடயத்தில் இந்த ஆசை இருப்பது சிறப்பு. அப்படி நல்ல விடயம் என்பதற்கும் அழகாக இருப்பது, நீண்ட கூந்தலுக்கு ஆசை படுதல் போன்ற விடயங்களும் அடங்கும். குறிப்பாக பெண்களுக்கு தான் தலை முடி வளர வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும், பெண்ணுக்கு முகத்தை விட கூந்தலே அழகென்பார்கள். இதில் தலைமுடி நீண்டதாக இல்லாவிட்டால் கூட கறுப்பாகவும் அடர்த்தியாகும் வேண்டும் என நினைப்பவர்களே […]\n அதனை தடுக்க இதோ எளிய டிப்ஸ்\nஉதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். சில சமயங்களில் இது உதடுகளில் நிறத்தினை மாற்றி அமைகின்றது. அதுமட்டுன்றி ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம், சுகாதார பிரச்சினைகள் தான் இதற்கு காரணம். மேலும் புற ஊதாக்கதிர் வீச்சுகள், அழகுசாதனப் பொருட்கள் பயன்பாடு, உதடுகள் உலர்தல் போன்றால் உதவி கருமையடைகின்றது. இதனை போக்க சில எளிய இயற்கை வழிமுறைகளை பற்றி […]\nமுகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா\nபிளாக்ஹெட்ஸ் எண்ணெய் மற்றும் பாக்டீரியாக்களின் கலவையாகும். அவை காற்றில் வெளிப்படும் போது கருப்பு நிறமாக மாறும். பிளாக்ஹெட்ஸ் மிகவும் பொதுவானது, முகப்பரு பிரச்சனைகள் உள்ள எவரையும் பாதிக்கிறது. ஆனால் பெரும்பாலும் இளம் பருவத்திலேயே இது நிகழ்கிறது. பிளாக்ஹெட்ஸ் உருவாக பல காரணங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் காரணமாக அல்லது உங்கள் உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளிலிரு��்து பிளாக்ஹெட்ஸ் ஏற்படலாம். இதனை எளிய முறையில் போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம். முட்டையின் வெள்ளைக்கருவுடன் பாலை சேர்த்து நன்றாக கலந்து […]\nபெண்களே தெரிஞ்சிக்கங்க…கவர்ச்சியான தோற்றத்திற்கு சில எளிய வழிகள்\nநாளுக்கு நாள் கவர்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா ஆனால் அதிக அளவு நேரம் மற்றும் பணத்தை செலவிட முடியாத நிலையில் இருக்கிறீர்களா ஆனால் அதிக அளவு நேரம் மற்றும் பணத்தை செலவிட முடியாத நிலையில் இருக்கிறீர்களா இதோ சில இயற்கையான எளிய வழிகள்… புத்துணர்வுமிக்க காற்றை சுவாசியுங்கள், உங்களுடைய பிரதிபலிப்பை பார்த்து புன்னகை புரியுங்கள், யோகாசன நிலைகளை கற்றுக் கொள்ளுங்கள். அழகாக இருப்பது என்பது மேக்கப் போடுவது மட்டுமே அல்ல. நீங்கள் நன்றாக தோற்றமளிக்க விலையுயர்ந்த பேஸியல்கள் அல்லது காஸ்மெடிக்ஸ் தேவையில்லை. எனினும், இந்நாட்களில் ஓடும் காலத்தை தடுத்து நிறுத்தி, வயதாவதை குறைத்து […]\nவலிமையான, வெண்மையான பற்கள்: திபெத் மக்களின் மருத்துவம்\nநம்மில் பலருக்கும் பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை இருக்கும். சிலருக்கு பற்கள் வலிமையாக இருக்காது. சிலருக்கு வெண்மையாக இருக்காது. நம்மில் பலருக்கும் பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை இருக்கும். சிலருக்கு பற்கள் வலிமையாக இருக்காது. சிலருக்கு வெண்மையாக இருக்காது. ஆனால் திபெத்திய மக்கள் முதுமையானாலும் அவர்களது பற்கள் வெள்ளையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இதற்கு அவர்கள் பின்பற்றி வரும் மருத்துவம் தான் காரணம். திபெத்திய மக்கள் மிகவும் பழமையான மருந்துகளைக் கொண்டுள்ளனர். அவர்களின் மருத்துவ முறையை உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் பின்பற்றி வருகின்றனர். அதன்படி, பற்கள் வலிமையாகவும், வெண்மையாகவும் இருக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் தண்ணீர் – 1 கப்; உப்பு – 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்கவும், பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் உப்பை சேர்த்து, உப்பு நன்கு கரையும் வரை கலக்க வேண்டும். பயன்படுத்தும் முறை தினமும் காலையில், மாலையில் மற்றும் ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும், இந்த உப்பு கலவையைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால், சொத்தைப் பற்களுக்கு வழிவகுக்கும் நோயு���்டாக்கும் பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும். இந்த முறையைப் பின்பற்றினால், பற்களில் உள்ள வெடிப்புக்கள் சரிசெய்யப்படும். இந்த முறையினால் பற்களின் இடுக்குகளில்சிக்கிய உணவுத் துகள்கள் வெளியேற்றப்படும். இதனால் பற்கள் சொத்தையடைவது தடுக்கப்படும். ஆரம்பத்தில் பற்களின் எனாமல் சிறிது குறைந்தாலும், பின் பற்களின் எனாமல் வலிமையடையக் கூடும். அடுத்ததாக அலுமினியத்தாள் சிகிச்சை: பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்; உப்பு – 1/2 டீஸ்பூன்; தண்ணீர் – சிறிது; அலுமினியத்தாள் சிறிய அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பேக்கிங் சோடா, உப்பு மற்றும் நீரை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் அதனை பற்களில் தடவிக் கொள்ள வேண்டும். பின் அலுமினியத்தாளைக் கொண்டு பற்களை மூடி சுமார் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிரஷ் கொண்டு பற்களை மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரில் நன்கு வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனை அடிக்கடி செய்யக் கூடாது.\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/kgf-chapter-1-making-video-yash-prashanth-neel.html", "date_download": "2020-09-25T19:43:20Z", "digest": "sha1:7Q4CH625EVZJUXSDX5A4IWT57VFUKP36", "length": 12662, "nlines": 188, "source_domain": "www.galatta.com", "title": "Kgf chapter 1 making video yash prashanth neel", "raw_content": "\nகே.ஜி.எப் படக்குழுவினர் வெளியிட்ட புதிய வீடியோ \nகே.ஜி.எப் படக்குழுவினர் வெளியிட்ட புதிய வீடியோ \n2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,\nஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.\nஇந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.இந்த படத்தின் ரிலீஸை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது,இதற்கு காரணம் கே.ஜி.எப் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பே காரணம்.\nஇந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த படத்தின் முக்கிய வில்லனான ஆதிரா கதாபாத்திரத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.சமீபத்தில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருபவரும்,பிரபல பாலிவுட் நடிகருமான சஞ்சய் தத் துக்கு லங் கேன்சர் இருப்பது உறுதியாகியுள்ளது.\nஇதுகுறித்து அவர் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார் அதில் தன்னுடைய உடல்நிலை காரணமாக சில நாட்கள் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.கேன்சரை குணப்படுத்த அவர் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார் என்று தெரியவந்துள்ளது.இவரது காட்சிகள் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.\nஇந்த படத்தின் ஷூட்டிங் லாக்டவுனுக்கு பிறகு இன்று ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கியுள்ளது இது குறித்து படக்குழுவினர் சிலர் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.இந்த ஷூட்டிங்கில் தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளார் என்ற தகவலும் புகைப்படத்தோடு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விரைவில் முடிந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nதற்போது இந்த படத்தின் முதல் பாகம் உருவான விதம் குறித்த ஒரு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.விறுவிறுப்பான இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nAla Vaikunthapuramuloo பாடல் படைத்த புதிய சாதனை \nஇணையத்தை அசத்தும் சாக்ஷியின் நடன ஒர்க்கவுட் \nபுதிய சீரியல் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த ஆல்யா மானசா \nவெறித்தனமாய் ஒர்க்கவுட் செய்து அசத்தும் அரண்மனைக்கிளி நடிகை \nஎன்ன நடக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸில் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகினார் ஹர்பஜன் சிங்\nகுடும்ப பிரச்சனை.. மேம்பாலத்தில் இருந்து மனைவியை கீழே தள்ளி கொல்ல முயற்சி கணவன்\nஎன்ன நடக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸில் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகினார் ஹர்பஜன் சிங்\nகுடும்ப பிரச்சனை.. மேம்பாலத்தில் இருந்து மனைவியை கீழே தள்ளி கொல்ல முயற்சி கணவன்\nமூட நம்பிக்கையால்.. மனைவியின் தலையை வெட்டி நரபலி கொடுத்த கணவன்\n“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்பியதாக” சர்சையில் சிக்கிய சிந்தியா.. 15 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற கெடு..\nகள்ளக் காதலனுக்கு பிறந்த 2 வது குழந்தை கண்டுபிடித்த கணவனை வெறித்தனமாக கொன்ற மனைவி கண்டுபிடித்த கணவனை வெறித்தனமாக கொன்ற மனைவி உடலை எரித்து எலும்புகளை நொறுக்கி சாம்பலை ஆற்றில் கரைத்த கொடூரம்\nமனைவியின் பஸ்ட் அட்டெம்ப்டில் உயிர் தப்பிய கணவன் 2 வது அட்டெம்ப்ட் பிளானில் வெறித்தனமாக கணவனை கொன்ற மனைவியும், மாமியாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/yuvan-shankar-raja-about-thala-ajith-valimai-update.html", "date_download": "2020-09-25T20:28:47Z", "digest": "sha1:YNFVUAPWFDDBLPCEV3VVRWJHTVEXAXPP", "length": 12423, "nlines": 185, "source_domain": "www.galatta.com", "title": "Yuvan shankar raja about thala ajith valimai update", "raw_content": "\nதல அஜித்தின் வலிமை திரைப்படம் பற்றி பேசிய யுவன் \nவினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை திரைப்படம் பற்றி பதிவு செய்த யுவன் ஷங்கர் ராஜா.\nதிரையுலகில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் தல. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஷுட்டிங் நடந்தது.\nஅதன் பின் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போட பட்டதால் வலிமை படத்தின் ஷுட்டிங் தடைபட்டு இருக்கிறது. இயல்பு நிலை திரும்பிய பிறகு தான் ஷுட்டிங் துவங்க முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது. RX 100 திரைப்பட புகழ் கார்த்��ிகேயா, வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி அடிக்கடி வருவதை காண முடிகிறது. படக்குழுவினர் தரப்பிலிருந்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.\nவலிமை திரைப்படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதால், இந்தி மொழியில் வலிமை படம் வெளியானாலும், நல்ல கலெக்‌ஷனை அள்ளும் என போனி கபூர் யோசனை செய்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின்றன.\nநீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டர் பக்கத்தில், இயக்குனர் H வினோத்தை வாழ்த்தி பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர், அப்டேட் கேட்டு வாங்கி தாங்க என்று கமெண்ட் செய்ய, அதற்கு பதிலளித்த யுவன், நிச்சயம் விரைவில் வரும் என்று தெரிவித்தார். யுவன் இப்படி கூறியது தல ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்துள்ளது.\nஇசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா நேற்று இரவிலிருந்து இணையத்தை அதிர வைத்து வருகிறார். நேற்று வெளியான புகைப்படத்தில் I am a தமிழ் பேசும் indian என்று அச்சிடப்பட்ட டி.சர்ட்டை அணிந்திருந்தார். அவர், அருகில் இருக்கும் மெட்ரோ படத்தின் நடிகர், ஹிந்தி தெரியாது போடா. என்ற வாசகம் அடங்கிய டிசர்ட்டை அணிந்துள்ளார். யுவன் சங்கர் ராஜா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இந்த புகைப்படம் நேற்று இரவிலிருந்து வைரலாகி வருகிறது.\nநடிகை ராஹீயை திருமணம் செய்தார் பிக்பாஸ் ஆரவ் \nதாயான சந்தோஷத்தில் நடிகை மைனா நந்தினி \nதனுஷின் D43 படத்தின் பாடல் ஆல்பம் குறித்து ஜிவி பிரகாஷ் பதிவு \nதல தோனியின் வாத்தி கம்மிங் வெர்ஷனை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி \nபாஜக கூட்டத்தில் இளைஞர் அணி தலைவருக்கு துப்பாக்கி பரிசளிப்பு\nபாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து நாளை மறுநாள் காணொலி மூலம் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்\nரெயில்வேயில் 1.40 லட்சம் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு\nஇந்திய அளவில் ட்ரெட்ண்டாகும் #ஹிந்தித���ரியாதுபோடா ஹேஷ்டேக்\nவங்காளதேசத்தில் மசூதியில் எரிவாயு குழாய் கசிந்து விபத்து - உயரும் பலி எண்ணிக்கை\nஆண்களை மிஞ்சிய பலே கில்லாடி பெண்.. 10 ஆண்டுகளில் 8 முதியவர்களைத் திருமணம் செய்து மோசடி..\nசிறுமியை காதல் வலையில் வீழ்த்தி 4 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து காதலன் உல்லாச காட்சிகளை வீடியோ எடுத்து நண்பனுடன் சேர்ந்து மிரட்டியதால் அதிர்ச்சி\nஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில் அளித்த ஆர்.டி.ஐ குழப்பவா\nஎல்லையில் 5 இந்தியர்களை கடத்திய சீனா ராணுவம்\n``இனி டாக்டரின் பரிந்துரை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்\" - மத்திய சுகாதாரத்துறை அறிவிபபு\n``தடுப்பூசி தேசியவாதம், கொரோனாவை அதிகரிக்கும் வழி\" - நாடுகளை எச்சரிக்கும் WHO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-09/sunday-reflection-ordinary-time-23-060920.html", "date_download": "2020-09-25T21:16:51Z", "digest": "sha1:Q6FPGMWKRKM7252BJERCW7RWFVBIMUCD", "length": 33903, "nlines": 248, "source_domain": "www.vaticannews.va", "title": "பொதுக்காலம் - 23ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (25/09/2020 16:49)\nஇரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் - மத்தேயு 18:20\nபொதுக்காலம் - 23ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை\nகுடும்ப உறவுகளில் ஏற்படும் உரசல்கள், விரிசல்கள் ஆகியவற்றை சீராக்கும் வழிகளை, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்குச் சொல்லித்தருகிறது.\nஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்\nபொதுக்காலம் 23ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை\nஅமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள ஜியார்ஜியா டெக் (Georgia Tech) என்ற பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட ஓர் உரை, கடந்த 20 ஆண்டுகளாக, வலைத்தளங்களில், அவ்வப்போது, வலம்வருகிறது. கொக்க கோலா நிறுவனத்தின் முன்னாள் தலைமை மேலாளர், ப்ரையன் டைசன் (Brian G.Dyson) அவர்கள், வழங்கிய அவ்வுரையில், குடும்ப உறவுகள் பற்றி கூறியிருப்பது, நம் ஞாயிறு சிந்தனைகளை ஆரம்பித்து வைக்கிறது.\nபல பந்துகளை, தொடர்ச்சியாகத் தூக்கிப்போட்டுப் பிடிக்கும் வித்தையை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். அந்த வித்தையைச் செய்வதற்கு, தனித்திறமை வேண்டும். அந்த வித்தையோடு வாழ்வை ஒப்பிட்டு, டைசன் அவர்கள் வழங்கிய எண்ணங்கள் இதோ:\n“பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையைப் போல, வாழ்க்கையைக் கற்பனைசெய்து பாருங்கள். உங்கள் கையில் ஐந்து பந்துகள் உள்ளன. அவை... நீங்கள் செய்யும் தொழில், உங்கள் குடும்பம், உடல் நலம், நண்பர்கள் மற்றும் உங்கள் மனம். இந்த ஐந்து பந்துகளையும், நீங்கள், மாற்றி, மாற்றி, தூக்கிப்போட்டு, பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.\nஇந்த ஐந்து பந்துகளில், உங்கள் தொழில் என்பது மட்டும் ஒரு இரப்பர் பந்து. அது, கைதவறி கீழே விழுந்தாலும், மறுபடி எகிறி குதித்து, உங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், மற்ற நான்கு பந்துகள் – அதாவது, குடும்பம், உடல்நலம், நண்பர்கள், மனம் ஆகிய நான்கும் – கண்ணாடி பந்துகள். அவை கீழே விழுந்தால், உடைந்துவிடும். அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது, மிகக் கடினமான காரியம். அல்லது, இயலாத காரியம் என்று கூடச் சொல்லலாம்” என்று டைசன் அவர்கள், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.\nவாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள், கண்ணாடி பந்துகள் போன்றவை... தவறினால், சிதறிவிடும். குடும்ப உறவுகளில் ஏற்படும் உரசல்கள், விரிசல்கள் ஆகியவற்றை சீராக்கும் வழிகளை, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்குச் சொல்லித்தருகிறது.\nநமது தொலைக்காட்சிகளில் வரும் பல ‘மெகா’த் தொடர்கள், குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் காட்டிவருகின்றன. எண்ணிக்கையின்றி பெருகிவரும் இத்தொடர்களின் வெற்றிக்குக் காரணம், இரசிகர்களின் ஈடுபாடு. ‘இதேப் பிரச்சனைகள்தானே நம் குடும்பங்களிலும் நடக்கின்றன’ என்று சொல்லும் அளவுக்கு, இத்தொடர்கள், இரசிகர்கள் மனதில் அரியணை கொண்டுள்ளன. குடும்பங்களில், நிஜமான மனத்தாங்கல்கள், வாக்குவாதங்கள் நிகழும்போது, இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகளும், வசனங்களும் நம் குடும்பங்களை, மறைமுகமாகப் பாதிக்கின்றனவோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.\nதொலைக்காட்சித் தொடர்களைப் பற்றிய ஆய்வு அல்ல இது. இன்றைய நற்செய்தி, நம்மை, குடும்பப்பிரச்சனைகளுக்கு அழைத்துவந்திருப்பதால், இத்தொடர்களைப்பற்றியும் இங்கு பேசுகிறோம். தொலைக்காட்சித் தொடர்கள் கூறும் கருத்துக்களை உ��்வாங்கும் அளவுக்கு, நாம் நற்செய்தி சொல்லும் கருத்துக்களை உள்வாங்குகிறோமா என்பதை, இஞ்ஞாயிறன்று, ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ள, முயல்வோம்.\nகுடும்பத்தில் ஒருவர் தவறு செய்யும்போது, என்ன செய்யமுடியும், என்ன செய்யவேண்டும் என்ற தீர்வுகளை, இயேசு இன்றைய நற்செய்தியில் கூறியுள்ளார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது, நம் மனங்களில், இதைப் பின்பற்றும் ஆவல் பிறக்கின்றதா அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள், நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராதவை என்ற மறுப்பு எழுகின்றதா அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள், நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராதவை என்ற மறுப்பு எழுகின்றதா உண்மையாகவே, நம் உள்ளத்தில் என்னதான் நிகழ்கிறதென்று அலசிப் பார்ப்போமே. இயேசு தம் சீடர்களிடம் அன்றும், இதோ, நம்மிடம் இன்றும், சொல்வது இதுதான்:\nமத்தேயு நற்செய்தி 18: 15-17\n“உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது, அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ... உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம் கூறுங்கள்.”\nஇன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சவாலாக ஒலிக்கிறது. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்பவை, இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். “உங்கள் சகோதரர் அல்லது சகோதரிக்கு எதிராக நீஙகள் பாவம் செய்திருந்தால்…” என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அவர் தொடர்ந்து கூறுவது பொருளுள்ளதாக இருக்கும். ஆனால், அவர் அப்படி சொல்லவில்லை. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப்போடுகிறார்.\nபொதுவாக, நம் குடும்பங்களில், தவறு செய்பவர் யாரோ, அவரே, அந்தத் தவறைச் சரிசெய்யும் முயற்சிகளையும் ஆரம்பிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்போம். எடுத்துக்காட்டாக, நான் என் உடன் பிறந்த ஒருவரிடம் கோபமாகப் பேசியிருந்தால், அவரைத் தேடிச்சென்று மன்னிப்பு கேட்பது, என் கடமை. இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில், இயேசு நமக்கு முன் வைக்கும் சவால், கடினமான ஒன்று. நம் உடன் பிறந்தவர் க��ற்றம் செய்யும்போது, அதுவும் நமக்கு எதிராகக் குற்றம் செய்யும்போது, அவர் நம்மைத் தேடிவந்து சமரச முயற்சிகளை ஆரம்பிக்கவேண்டும் என்று காத்திருக்காமல், நம் உடன் பிறந்தோர் புரிந்த குற்றத்தைக் களைய, நாம் முதல் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று இயேசு கூறுகிறார். நடக்கிற காரியமா இது நடக்கிற காரியம் தான்... நடக்க வேண்டிய காரியமும் கூட.\nஇன்றைய நற்செய்தியின் ஆரம்ப வார்த்தைகளைக் கேட்டதும், நம் உள்ளங்களில், இயேசுவின் மற்றொரு கூற்று எதிரொலிக்கிறது. மலைப்பொழிவில் அவர் கூறிய வார்த்தைகள் அவை:\nநீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டு, போய், முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.\nகாணிக்கை செலுத்தும் நேரத்தில் ஒருவருக்கு, தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல் உருவாகிறது. சரியில்லாத உறவுகளுக்கு யார் காரணம் நாம் காரணமா \"காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உங்கள் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்...\" என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, அவர் தரும் சவால், இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார்.\nஅவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... உறவுகளில் தவறுகள் ஏற்படும்போது, யார் காரணம் என்ற வரலாற்றுக் குறிப்புக்களையும், கணக்குகளையும் பார்க்காமல், பிரச்சனையைத் தீர்க்கும் முதல் முயற்சிகள் நம்மிடமிருந்து வரவேண்டும் என்று, இயேசு மலைப்பொழிவிலும், இன்றைய நற்செய்தியிலும் தெளிவாக்குகிறார்.\nபிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவர் கூறும் முதல் படி என்ன நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.\nமிக, மிக அவசியமான, ஆனால், கடினமான ஒரு வழி. வயதால் அல்ல, மனதால் முதிர்ச்சி அடைந்தவர்கள் பின்பற்றும் சரியான வழி இது. ஆனால், நம்மில் பலர் உறவுகள் விடயத்தில் மட்டும் வளர மறுத்து, முதிர்ச்சி அடைய மறுத்து, அடம்பிடிக்கும் குழந்தைப் பருவத்திலேயே நின்றுவிடுகிறோம். தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, அவரிடமே அதைப்பற்றி பேசுவதற்குப் பதில், அவரைப்பற்றி வேறுபலரிடம் பேசி, சிக்கல்களை உருவாக்குகிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம்.\nஇதைத்தானே, நம் ‘மெகா’த் தொடர்கள் காட்டுகின்றன. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும்... நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா, என்ன தொலைக்காட்சித் தொடர்களைப் பொருத்தவரை, பிரச்சனை பெரிதாகவேண்டும், குற்றவாளி ஒழியவேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்படவேண்டும். அப்போதுதான், நாடகம், விறுவிறுப்பாக இருக்கும். நம் குடும்பங்களில், விறுவிறுப்பு வேண்டுமா, அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்பதை, நாம் தீர்மானிக்க வேண்டும்.\nகுடும்ப உறவு, ஒரு கண்ணாடி பந்து என்றும், அதை தவறவிட்டால், சிதறிவிடும் என்றும், இன்றைய சிந்தனைகளின் துவக்கத்தில் குறிப்பிட்டோம். அப்படியே, உறவுகள் உடைந்துபோனால், அவற்றை தூக்கியெறிந்து விடுவது, இன்றைய தூக்கியெறியும் கலாச்சாரத்தில் சொல்லித்தரப்படும் மந்திரம். இதற்கு மாறாக, அந்த உறவுகளை ஒட்டவைப்பதற்கு, இயேசு இன்றைய நற்செய்தியில் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.\nஉறவுகளிலிருந்து விலகி வாழ்தல், அல்லது, உறவுகளை தூக்கியெறிதல் போன்ற முடிவுகள், இன்றைய காலத்தில் மிக எளிதாக இடம்பெறுகின்றன. ஆனால், இதனை, நமது முந்தைய தலைமுறைகளில் காண்பது அரிது. 65 ஆண்டுகள் திருமண வாழ்வில் இணைந்திருந்த தம்பதியரிடம், \"எப்படி நீங்கள் இருவரும் 65 ஆண்டுகள் சேர்ந்தே இருக்கிறீர்கள்\" என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அவர்கள், \"நாங்கள் பிறந்து வளர்ந்த நாள்களில், ஏதாவது ஒன்று உடைந்துபோனால், அதை, பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்துவோமே தவிர, அதை, தூக்கியெறிய மாட்டோம்\" என்று பதில் தந்தனர்.\nஉடைந்தவற்றையும் போற்றி பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தை, தாய்லாந்தைச் சேர்ந்த Sean Buranahiran என்பவர், சமூக வலைத்தளப் பகிர்வில், “Be Proud of your Scars” அதாவது, \"உங்கள் தழும்புகளுக்காகப் பெருமைப்படுங்கள்\" என்ற தலைப்பில், அழகாகக் கூறியுள்ளார்:\n\"ஜப்பானில், கிண்ணமொன்று உடைந்துபோனால், அந்த விரிசல்களை, உருக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு, இணைத்து, அந்தக் கிண்ணத்தை, முன்பு இருந்ததைவிட, கூடுதலான அழகுள்ள கிண்ணமாக மாற்றுவர்...\nஅதுவே, மனிதப்பிறவிகளாகிய நமக்கும் பொருந்தும். நீங்கள் உடைக்கப்படும்போது, அழகற்று போனதுபோல் உணர்ந்தாலும், அது, உண்மையல்ல. நமது உடைபாடுளை, தங்கம் உட்பட, பல்வேறு வண்ணங்களில் தீட்டுவது, நம் கரங்களில் உள்ளது.\nசரிசெய்ய முடியாதவண்ணம் நீங்கள் உடைந்துபோகவில்லை. நடந்ததிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, உங்களை இன்னும் மேன்மையுள்ளவராக மாற்றலாம். உங்களுக்கு ஏற்பட்ட தழும்புகளை பெருமையுடன் அணிந்துகொள்ளலாம்.\"\nஉடைபட்ட உறவுகளைச் சீராக்க இயேசு கூறும் உன்னத வழிகளின் சிகரமாக, குடும்பங்களில் இறைவனின் பிரசன்னம் தங்கும் என்ற உறுதியை, இயேசு, இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஒரு வாக்குறுதியாக வழங்கியிருக்கிறார்:\n“இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”\nதன் பெயரால் கூடிவருவோர் நடுவே தான் இருப்பதாக இயேசு வழங்கியுள்ள இந்த வாக்குறுதி, நம் இல்லங்களில் நிறைவேறிவருவதை எண்ணிப்பார்ப்போம். கோவிட்-19 கொள்ளைநோய், பல்வேறு வழிகளில், நம் வாழ்வை உடைத்திருந்தாலும், அந்நோயினால் விதிக்கப்பட்ட முழு அடைப்புக்காலத்தில், குடும்ப உறவுகள், இன்னும் சிறிது வலுவடைந்துள்ளதை நாம் அறிவோம். இந்த நெருக்கத்திற்கு, தொலைக்காட்சி வழியே வீடுகளில் நிகழ்ந்த திருப்பலிகளும், குடும்பமாக சேர்ந்து செபித்த செபமாலைகளும் காரணம் என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம். \"சேர்ந்து செபிக்கும் குடும்பம், சேர்ந்து வாழும்\" (The family that prays together, stays together) என்ற கூற்று, நம் இல்லங்களில் உண்மையானதை ஏற்று, மகிழ்வோம்.\nஇறுதியாக, நலம் வழங்கும் ஆரோக்கிய அன்னையின் திருநாளை, செப்டம்பர் 8, வருகிற செவ்வாயன்று கொண்டாடவிருக்கிறோம். இவ்வேளையில், அந்த அன்னையின் திருத்தலங்களுக்கு நேரடியாகச் செல்லும் வாய்ப்புக்கள் அனைவருக்கும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், குடும்பமாக, நம் அன்னையின் பிறந்தநாளை, நாம், நம் இல்லங்களில் கொண்ட��ட முயல்வோம். நலம் வழங்கும் ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையால், கோவிட்-19 கொள்ளைநோய், நம் இல்லங்களை, தெருக்களை, நகரங்களை, நாடுகளை, இவ்வுலகை, விட்டு விலகவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.\nகானா திருமண இல்லத்தில் இரசம் தீர்ந்தபோது, தன் மகனிடம் வேண்டி, இரசத்தை அதிகமாக உருவாக்கி, அந்த இல்லத்தவரை மகிழ்வித்த அன்னை மரியா, நம் இல்லங்களில் குறைந்துவரும் அன்பு உறவு என்ற இரசம், இன்னும் அதிகமாகப் பெருகி, நம்மை நிறைவடையச் செய்வாராக\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/07/vietnam-diaries-a-travellers-experience/", "date_download": "2020-09-25T19:30:14Z", "digest": "sha1:PBZQGB3BQP75YJAY5ATSX3KG7C7OANPS", "length": 59103, "nlines": 320, "source_domain": "www.vinavu.com", "title": "வியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் ! பயண அனுபவக் கட்டுரை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு வரலாறு நாடுகள் வரலாறு வியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் \nவியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் \n“சுதந்திரம் மட்டுமே எங்கள் கனவு” என முழங்கிய வியட்நாம் போராட்டத்தின் கதையை. எழில் கொஞ்சும் வியட்நாமின் இயற்கை அழகை அறிந்துகொள்ள படியுங்கள்...\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீழ்த்திய வியட்நாம் – போராளிகளின் தேசம்…\nஅமெரிக்கா நிலவில் கால் தடம் பதித்த 50 ஆண்டுக்கால கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்தருணத்தில் மனித விடுதலைக்காக போராடிய வியட்நாமை நினைவு கூற மறந்து விட்டோம். “மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள். வரலாறு மக்களுக்கானது, மக்களே அதன் விதைகள்.”\nபயணம் என் வாழ்வில் ஒரு அங்கமாய் மாற சே குவேராவின் “மோட்டார் சைக்கிள் டைரீஸ்” ஒரு முக்கிய காரணம். ஆனால் அது என் வாழ்வில் தொடர என் மூத்த சகோதரருக்கும் ஒரு பங்கு உண்டு. இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் சென்று இருக்கிறேன். ஆனால், இதுதான் இரண்டரை மாத கால நீண்ட வெளிநாட்டு பயணம். ஆறு நாடுகள் அறுபது நாட்கள் என என்னை நான் மறந்த நாட்கள். இவற்றில் எல்லா நாடுகளும் பிடித்து இருந்தாலும் வியட்நாம் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று.\nஅதற்கு காரணம் உலகின் மிக நீண்ட போரை தன் மார்பில் சுமந்து தன்னை தொலைக்காமல் மீட்டு எடுத்திருக்கும் இயற்கையின் பொக்கிஷம் வியட்நாம் அதனால் அதைப் பற்றி எழுத கடமைப்பட்டிருகிறேன். உலகில் இயற்கை காதலர்கள் அதிகம் படையெடுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வியட்நாமிற்கு தனி இடம் உண்டு. அந்த நாட்டின் பெயரை சொல்லும் போது எப்படி ஒரு உத்வேகம் இருக்கிறதோ அதை போன்றே அழகானதொரு நாடு.\nவியட்நாமிய போராளிகள் உலகின் ஏகாதிபத்திய அமெரிக்காவை வீழ்த்தி விடுதலை வேட்கையில் இன்று தனக்கென ஒரு இடத்தை தடம் பதித்து இருக்கிறனர். அதில் சாதித்துக் காட்டியிருக்கிறனர் என்றுதான் சொல்லவேண்டும்.\nவியட்நாம் தென்கிழக்காசியாவின் இந்தோ சீனாவின் கிழக்கில் உள்ள நாடு. இதன் வரைபடம் ஆங்கிலத்தில் “S” வடிவிலான உருவம் கொண்டது. இந்நாட்டின் வடக்கே சீனாவும், வடமேற்கே லாவோசும், தென்மேற்கே கம்போடியாவும், கிழக்கே தென்சீனக்கடலும் எல்லையாக உள்ளது.\n2012-ம் ஆண்டு கணக்கீட்டின்படி 9.30 கோடி ஜனத்தொகையை கொண்டுள்ளது. உலகின் மக்கள் தொகை அடிப்படையில் 13 -வது இடத்திலும், ஆசியாவில் 8 வது இடத்திலும் உள்ளது. இதன் தலைநகரம் ஹனோய். வியட்நாமின் இன்னொரு முக்கிய நகரம் ஹோ சி மின் சிட்டி (சைக்கான்).\nஇந்த நாடு சீனா, ஜப்பான், பிரெஞ்சு என பலரின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது, அதன் நீட்சி அதன் கலச்சாரத்திலும் தொடர்கிறது. மொத்த மக்கள் தொகையில் 81% பேர் மதமற்றவர்களாகவும், 9% பேர் புத்த மதத்தையும், 7% பேர் கிறிஸ்துவ மதத்தையும், 3% பேர் பிற மதத்தையும் பின்பற்றுகிறார்கள்.\nஇங்கு ஒரு கட்சி ஆட்சி முறை உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின், மத்திய ஆட்சிமன்ற குழுவே அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இந்த நாட்டின் அதிபர் பாதுகாப்பு படையின் தலைவராவார். பிரதமர் அமைச்சரவையின் தலைவராக உள்ளார். நாட்டின் தலைமை நீதிபதி தேசிய சபையால் நியமிக்கப்படுகிறார்.\nஇங்கு விவசாயம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நாட்டின் நாணயத்தின் பெயர் டாங். வியட்நாமில் காபி மிகவும் பிரபலம். உலகில் காபி ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நாட்டின் இன்றைய நிலைமை ஒரு குறிப்பிடதக்க அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. வாருங்கள் வரலாற்றை புரட்டிப் பார்ப்போம்.\nஇரண்டாம் உலகப் போருக்கு பிறகு இந்தோ சீனா என்று அழைக்கப்பட்ட கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து உள்ளடக்கிய பிராந்தியத்தை பிரான்ஸ் மீண்டும் தன் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி வியட்நாமின் கூட்டுப்படைகள் 1946 முதல் 1954 வரை பத்து ஆண்டுகள் சண்டையிட்டன.\n♦ “ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் \n♦ காஷ்மீர் : சிறப்பு சட்டம் 370 நீக்கம் – கருத்துப்படம்\nவியட்நாமின் விடுதலைக்காக, பிரான்ஸ் அரசுக்கு எதிராக (Battle of Dien Bien Phu) வியட்நாமிய கம்யூனிச படைகள் போரிட்டது. 1955 -ம் ஆண்டு ஜெனிவா மாநாட்டின் மூலம் வியட்நாம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த போரின் முடிவில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் வட வியட்நாம் புரட்சியாளர் ஹோ சி மின் தலைமையில் ஆட்சி அமைத்தது.\nவியட்நாம் புரட்சியாளர் ஹோ சி மின்\nமேற்கத்திய நாடுகளின் ஆதரவில் பிரதமராக Ngo Dinh Diem (ங்கோ டின் டிஎம்) த��ற்கு வியட்நாமில் ஆட்சி அமைத்தார். ஆனால் தெற்கு வியட்நாம் மேற்கத்திய பார்வையில் செயல்படும் கைப்பாவை அரசாக செயல்பட்டதன் காரணமாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.\n“ஒருங்கிணைந்த வியட்நாம் ஒன்றே தீர்வு” என்றார் புரட்சியாளர் ஹோ சி மின். பின் 1960-களில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜான் கென்னடி, கிழக்காசிய கம்யூனிச செல்வாக்கை குறைப்பதற்காக நேரடியாக உள்நாட்டு போரில் தலையிட்டார் .\nஇதில் வட வியட்நாம் படை சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் பிற கம்யூனிச நாடுகளால் ஆதரிக்கப்பட்டது. தெற்கு வியட்நாமியப் படை அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் பிற கம்யூனிச எதிர்ப்பு அணியால் ஆதரிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகள் பேரழிவு ஆயுதங்களையும், பாஸ்பரஸ் குண்டுகளையும், பாரம்பரிய போர் யுத்திகளையும் கையாண்டபோது கம்யூனிச படைகள் கெரில்லா தாக்குதலைக் கையாண்டன.\nகெரில்லா தாக்குதலால் மேற்கத்திய அமெரிக்கப்படை பின்வாங்கியது. இதை அடுத்து 1968-ம் ஆண்டு சோன் மை என்ற கிராமத்தில் குண்டுவீசி பெண்கள், குழந்தைகள், முதியவர்களை என ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது அமெரிக்கப்படை. 1968-ம் ஆண்டில் வியட்நாம் முழுவதும் கடும் குண்டுவீச்சுத் தாக்குதலைச் சந்தித்தது. இதற்கு அடுத்த ஆண்டு இந்த விவரம் வெளிவந்தபோது உலகமே கண்ணீரில் முழ்கியது.\nஉலக நாடுகள் பலவும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில், அமெரிக்காவிலும் எதிர்ப்பு தொடங்கியது. வியட்நாமிற்கு அமெரிக்க படைகளை அனுப்பியது தவறு என்பது மூன்றில் இருபங்கு அமெரிக்கர்களின் கருத்தாக இருந்தது. வேறு வழியின்றி 1973-ம் ஆண்டு அமெரிக்க படைகள் வியட்நாமிலிருந்து வெளியேறின. அதன் பின்னும் இரண்டு ஆண்டுகள் போர் நீண்டது.\n1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெற்கு வியட்நாமின் தலைநகரை கம்யூனிச அரசு கைபற்றியது. அதன்பின் போர் முடிவுக்கு வந்தது. போரில் மொத்தம் வியட்நாமிய போராளிகள், பொது மக்கள் என 38,00,000 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின் 1976-ல் ஒருகிணைந்த வியட்நாமாக விடுதலை பெற்றது.\nநாங்கள் எங்கள் பயணத்தை ஹோ சி மின் நகரத்தில் தொடங்கினோம். முதல் நாள் போர் நினைவு அருங்காட்சியம்; போரின் அவலங்களை எங்கள் கண் முன் கொண்டு வந்தது. அந்த அருங்காட்சியகம் சென்றவுடன் முதலில் பார்த்தது அமெரிக்க இராணுவப் படைகள் விட்டு சென்ற போர்க் கருவிகள், ஆயுதங்கள், ஹெலிகாப்ட்டர்கள். போரை நினைவுப்படுத்திய அவற்றைப் பார்த்தபடியே உள்ளே சென்றோம்.\nபோர் எவ்வளவு கொடூரமானது என்பதை அங்கிருக்கும் புகைப்படங்கள் என் விழிகளில் வழிந்தோடும் கண்ணீரில் சொன்னது. மனதில் பல கேள்விகள் கேட்டவாரே வெளியில் வந்தோம். பின் மறுநாள் கு-ச்சி சுரங்கபாதை (Cu Chi Tunnel) சென்றோம். ஒன்றிணைந்த வியட்நாம் உருவாக்கப்பட இந்த சுரங்கம்தான் பெரும் பங்கு வகித்தது.\nகு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunnel)\nஇந்த சுரங்கமானது தற்போதைய ஹோ சி மின் நகரத்திலுள்ள (சைகான்) நதிக்கரை ஓரத்தில் உள்ள கு-ச்சி என்னும் ஊரில் உள்ளது. இந்த கு-ச்சி சுரங்கபாதையானது சுமார் 75 மைல் (121 கி.மீ) நீளம் கொண்ட மிக நீண்ட போர் சுரங்கம். இங்குதான் தெற்கு (Viet Cong ) மற்றும் வடக்கு வியட்நாமிய கூட்டுப்படை தங்களின் தாக்குதலுக்கான இராணுவ அமைப்பை நிறுவியிருந்தது. வியட்நாமிய போராளிகளின் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunnel). இதுதான் தெற்கு மற்றும் வட வியட்நாமிய படைகள் தங்குவதற்கும், ஒளிந்திருந்து தாக்கவும், ஆயுதம் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இதை அமெரிக்க ராணுவம் “Black Echo” என்கிறார்கள்.\nநாங்கள் இதில் செல்லும் போது எங்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த சுரங்கமானது மனிதன் தவழ்ந்து செல்லகூடிய மிகவும் சிறிய பாதை, அருகில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாத இருட்டு, தேள், பூரன் என பயமுறுத்த; மறுபுறம் பசி, நீர் பற்றாக்குறை என நாள் முழுவதும் சுரங்கப்பாதையில் உள்ளிருந்த (Viet Cong) வியட்நாமியர்கள் எவ்வளவு மெலிந்த உடலமைப்பைக் கொண்ட வலிமைமிக்கவர்கள் என தெரிந்தது.\nபோரில் இறந்தவர்களை அடுத்து சுரங்கத்தில் மலேரியா காய்ச்சலால் பாதிக்கபட்டு இறந்தவர்கள் பலர். பகல் முழுவதும் சுரங்கத்திலிருந்து போர் யுத்திகள் வகுப்பது, இரவில் தாக்குதலை மேற்கொள்வது; ஆயுதங்கள் தயாரித்தல் போன்றவற்றை மேற்கொண்டனர். அமெரிக்க ராணுவ படையால் இந்த இடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஜனவரி 7 ,1966 -ம் ஆண்டு Operation Crimp மற்றும் Operation Cedar Falls என்ற இரண்டு மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டது. இதில் B-52 Bombers மூலம் 30 டன் வெடிகுண்டுகள் கு-ச்சி ஊர் முழுவதும் குண்டு மழையை பொழிந்தது. மொத்தம் 38,000 அமெரிக்க ராணுவ படைகள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஇதில் அந்த பச்சை வனம் பாலை நிலமானது. ஆனால் இந்த தாக்குதல் அமெரிக்காவிற்கு பெரும் தோல்வியை தந்தது. இதற்கு வியட்நாமின் போர்ப்படை கையாண்ட போர் யுத்தியும், MACV (Military Assistance Command Vietnam) கொடுத்த பயிற்சியே காரணம் என்றது அன்றைய பெரிய நாளிதழ் ஒன்று. வியட்நாம் வரலாற்றில் அமெரிக்கர்களுக்கு மிகவும் சவாலான இருந்தது இந்த கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunel). சுரங்கத்திலிருந்து வெளிவந்தபோது வியட்நாமிய படை தன் நாட்டின் விடுதைலைக்கு எப்படி போராடியுள்ளனர் என்பதை கண்டு வியந்த இடம் கு-ச்சி சுரங்கம். இந்த இடம் தற்போது போர் நினைவு பூங்காவாக அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. போரில் கு-ச்சி சுரங்கம் போன்றே மற்றொரு இடம் Ho Chi Minh Trial.\nஎப்படி இப்படி ஒரு உழைப்பாளர் நாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியதில் தோழர் ஹோவிற்கு மிகப் பெரிய பங்கு உண்டோ, அதை போன்றே உலகின் மிக நீண்ட போரை வென்றதில் இந்த ஹோ சி மின் பாதை ஒரு மிகப்பெரிய ஆயுதம். இந்த வழியேதான் வட வியட்நாமிய கூட்டுப்படை தெற்கு வியட்நாமுக்கு தனது இராணுவத்தையும், ஆயுதங்களையும் லாவோஸ், கம்போடியா வழியாக கு-சி சுரங்கத்திற்கு எடுத்து சென்றனர். இதனை தொடர்ந்தே தெற்கு வியட்நாமியப்படை (Viet Cong) போரை முன்னெடுத்தது.\n♦ எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்\n♦ வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள் \nஇதை அறிந்த அமெரிக்கப்படை இந்த பாதைக்கு இப்பெயரை வைத்தது. இந்த பாதையில் லாவோஸ் பெரும் பகுதியை கொண்டுள்ளது. இங்கு தான் வட கம்யூனிஸ்ட் கூட்டுப்படை தனது போர் யுத்திகளை (Strategic Supply Route) வகுத்தனர். அதை அறிந்த அமெரிக்கப்படை லாவோஸ் மீது குண்டுகளை வீசியது. உலகிலேயே மிக அதிக குண்டுகள் வீசப்பட்ட நாடு லாவோஸ்.\n1964 முதல் 1973 வரை சுமார் பத்து ஆண்டுகள் 2.1 மில்லியன் டன் வெடிகுண்டுகள் இன்றும் அந்த மண்ணில் புதைந்து மக்களை கொன்று கொண்டுதான் இருக்கிறது. இந்த பாதையை அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை (National Security Agency ) ஆவணத்தில் (“One of the great achievements of Military Engineering of the 20th Century”) இருபதாம் நுற்றாண்டின் போர் வரலாற்றில் மிக உயர்ந்த ராணுவ பொறியியல் கட்டமைப்பு என்றது. இதன் காரணமாகத்தான் போரை வெல்லமுடியவில்லை என்று பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டது\nகம்பீரமான கல்லறையில் ஒரு புரட்சியாளரின் உறக்கம்\nவியட்நாமின் தேசத்தந்தை, புரட்சியாளர், தொழிலாளர் கட்சியின் தலைவர் என பன்முகம் கொண்ட தோழர் ஹோ சி மினின் சமாதி.\nவியட்நாமின் தலைநகரமான ஹனாயில் உள்ள (Ba Dinh Square) பா தின் சதுக்கத்தின் நடுவில் மிக கம்பீரமான கல்லறை உள்ள கட்டிடத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் பிரதமராக, அதிபராக 1954 முதல் 1965 வரை பதவி வகித்தார். பின் உடல் நலக் குறைவால் பதவி விலகினார். ஒருங்கிணைந்த வியட்நாம் உருவாக வித்திட்டவர் ஹோ சி மின். “தன் வரலாறு தெரியாத ஒருவன் பிணத்திற்கு சமமானவன்” என்ற விடுதலை வேட்கையை மக்களின் மனதில் கொண்டு சேர்த்த மாபெரும் மனிதரின் உடல் அங்கு உறங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு சென்றதும் என்னை அறியாமல் என் கைகள் உயர்ந்து லால் சலாம் சொன்னது. அந்த இடத்தை விட்டு வர மனம் இல்லாமல் தவித்தது என் மனது.\nஇந்த பயணத்தில் மிக நீண்ட நாட்கள் பயணித்தது வியட்நாமில் தான். தெற்கு வியட்நாமில் ஹோ சி மின் சிட்டி, ஹோய் அன், கு-சி டனல், ஹேவே, நேத்ரங், டனங் போன்ற பல இடங்களும் சென்றோம். ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது வட வியட்நாம் மலைகளும், வனங்களும், கடலும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பகுதிகள்தான்.\nநின் பின், போங்கனா குகை, சபா விவசாயம், ஹனோய் மானுட உலகின் சொர்க்கம் அது. என் வாழ்வில் இன்னொரு முறை செல்ல வேண்டும் என்று நினைத்த இடம் வியட்நாம். வியட்நாமில் மிக பெரிய சிகரம் பான்சிபன் மலைதான். இந்தோ சீன தீபகற்பத்தில் (வியட்நாம், லாவோஸ், கம்போடியா உள்ளடக்கிய நாடுகளில்) உயர்ந்த மலைப்பகுதி. இங்கு நாள்தோறும் 1,000 மலையேறிகள் அதன் அழகைக் காண செல்லுகிறார்கள்.\nஇந்த மலையேற்றம் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஆகும். இதன் உயரம் சுமார் 3,143 மீட்டர் (10,326 ft) கொண்டது. இங்கு ஆண்டு தோறும் பூக்கும் பல்வேறு வகை பூக்கள், தாவரங்கள், விலங்குகள் வாழ்வதால் அதை பாதுகாக்கும் நோக்குடன் அந்த நாடு அப்பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்து உள்ளது. அந்த நாட்டின் இன்னொரு அதிசயம் ஹா லாங் பே (காலங் விரிகுடா). இது UNESCO-வினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் மற்றொரு அதிசயம் சபா.\nசபா விவசாயம் மலையில் பயிர்விக்கும் முறை அந்த நிலத்தின் அடையாளம். இதைக் காண சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். உலகின் மிக பெரிய குகையும் இ��்குதான் உள்ளது. அதன் பெயர் ஹாங் சன் டூங் (Hang Son Doong) இப்படி சொல்லிகொண்டே போக இயற்கையின் அதிசயங்கள் அங்கே கொட்டிக் கிடக்கிறது.\nவியட்நாமியர்களிடம் உரையாடியபோது அவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாலும் இயற்கையை பெரிதும் நேசிப்பவர்களாக உள்ளனர். ஆண் – பெண் என்று வேறுபாடு மிகவும் குறைவு.\nசமநிலையில் ஒரு சமூகம் பயணிக்கும்போது குடும்ப அமைப்பு உடைகிறது என்பதை பொய்யாக்குகிறது வியட்நாம். அங்கு மக்கள் குடும்ப அமைப்புடனே பெரிதும் வாழ்கின்றனர். எல்லோரும் வாழ்வதற்கான நிலத்தை அரசாங்கம் சமமாக பிரித்து வழங்கி இருக்கிறது. மக்கள் தங்கள் தாய் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இலவச கல்வி, சுகாதாரத்தை அரசு உறுதி படுத்தியுள்ளது. ஒரு மருத்துவக் கல்லூரிக்கு சென்றோம் அங்கு ஒரு மாணவனிடம் உரையாடிய போது ஆங்கிலம் தெரியவில்லை. பின் எப்படியோ மொழிபெயர்ப்பளர் உதவி கொண்டு பேசியதில் அவனுக்கு அவனது சமூகம் மற்றும் படிப்பு சார்ந்த விஷயங்கள் நன்றாக தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது. ஆங்கிலம் தொடர்பு மொழியே தவிர வேறு ஏதும் இல்லை என்பதை உணர்த்திய தருணமது.\nகடைகோடி கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகள் போய் சேர்ந்துள்ள வியட்நாம்.\nஅங்கு ஒரு மருத்துவ மாணவனின் படிப்புச் செலவு வெறும் 35,000 டங்கள் மட்டுமே. இது இந்தியாவை காட்டிலும் மிகவும் குறைவு. நாங்கள் சபாவில் ஒரு வீட்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். அந்த அனுபவம் கண்களுக்கு இயற்கை கொடுத்த விருந்து. நாங்கள் மூன்று மலைகளைக் கடந்துதான் அந்த வீட்டிற்கு சென்றோம். மலையின் கடைக்கோடியிலும் மின்சாரம், சாலை, பள்ளி, ஆப்டிக் கேபிளுடன் கூடிய இன்டர்நெட் வசதி என மக்களுக்கு அனைத்தும் சென்று சேர்ந்திருக்கிறது.\nஇதைப் போன்றே மும்பையில் உள்ள பிரபல மலையேற்றம் ஒன்றிற்கு சென்ற போது அங்கும் மலையில் ஒரு பள்ளி இருந்தது, ஆனால் பத்து ஆண்டுகளாக பூட்டப்பட்ட நிலையில். மக்களுக்கு தேவையான அத்தியாவசியத்தை கொடுப்பதுதான் அரசாங்கத்தின் கடமை. அங்கும் வறுமை இருக்கிறது. ஆனால் அத்தியாவசியங்களை தடுக்கும் நிலைமையில் அல்ல. போரிலிருந்து மீண்ட ஒரு நாடு இன்று இப்படி எல்லா வளங்களுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது என்பது வரலாற்றில் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.\nவியட்நாம் போராளிகள் அனைவரும் அந்த மண்ணின் மைந்தர்கள். உலகின் மிகப் பெரிய ஏகாதிபத்திய அரசிடம் அடிமைப்படாமல், “சுதந்திரம் மட்டுமே எங்கள் கனவு” என முழங்கிய வியட்நாம் போர், வரலாற்றில் மனித இனத்தை மீட்டு எடுத்து இருக்கிறது.\nமக்களின் நம்பிக்கையாய் திகழ்ந்த ஹோ சி மின்-ன் வார்த்தைகள் அவர்களை அதிகாரத்தையும், வன்முறையும் தோற்கடித்து; சமூகநீதியையும், சுதந்திரத்தையும் நிலைநாட்டச் செய்திருக்கிறது. வரலாறு மக்களுக்கானது மக்களே அவற்றை உருவாக்குகிறார்கள். கொண்டாடுவோம் மக்கள் போராட்டத்தின் 50-ம் ஆண்டு வெற்றி விழாவை \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nடிரம்ப் வருகை : பல்லாயிரம் கோடி மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை வாங்கும் இந்திய அரசு \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nஅம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் \nதோசை திங்கறதுக்கும், பீட்சா கடிக்கிறதுக்கும் உலக நாடு சுற்றுலா போற காலத்துல மக்களோட சுதந்தரப் போராட்டத்தை நினைவுபடுத்துற உங்க சுற்றுலா கட்டுரை உள்ளபடியே நல்லாருக்கு அம்மணி\nமிக அருமையான கட்டுரை. மிக்க மகிழ்ச்சி. சில முக்கிய இடங்களின் புகைப்படத்தையும் இணைத்திருந்தால் அப்படியே மனதில் மையாய் ஒட்டிக்கொள்ளும்.\nமக்களின் வருமானம் கல்வி மருத்துவம் ஆகியவை அரசால் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. தொலைதூர மலை கிராமத்திற்கும் கல்வி மருத்துவம் மற்றும் தொலைதொடர்பு சென்றடைந்துள்ளது. நம் நாடு எப்போது இம்மாதிரி வளர்ச்சியை எட்டும் என்று ஏக்கமடைய வைக்கிறது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nகாசு கொட்டி அழுதது சங்கர வித்யாலயா காவு வாங்கவா \nகாஷ்மீர் வெளிமாநில தொழிலாளர்கள் முதல் பீகார் குழந்தைத் தொழிலாளர்கள் வரை \nஓசூர்: போலீஸ் தடை மீறி மேக்கேதாட்டு அணை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅனிதா படுகொலை : சென்னை, கோவை பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்...\nபா.ஜ.கவின் தியாகச் செம்மல் ஜனார்த்தன ரெட்டி கைது\nபங்கு சந்தை 5 : லாபத்துக்கு படும் பாடு \nசென்னையில் பகத்சிங் நினைவுநாள் கருத்தரங்கம் \nகாவிப் படையின் அடியாளாக கருப்புத் துண்டு வைகோ \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19352/", "date_download": "2020-09-25T18:31:08Z", "digest": "sha1:XFTBO54VPJH5RAV4GDOR4TNCUTCGMEC3", "length": 9559, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "கூட்டு எதிர்க்கட்சியினர் மத்திய வங்கியின் ஆளுனரை சந்தித்துள்ளனர் - GTN", "raw_content": "\nகூட்டு எதிர்க்கட்சியினர் மத்திய வங்கியின் ஆளுனரை சந்தித்துள்ளனர்\nகூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியை சந்தித்துள்ளனர். மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் குறித்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்த முயற்சிப்பதாகவும் இந்த மோசடியை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nTagsஆளுனர் கூட்டு எதிர்க்கட்சியினர் பிணை முறி மோசடி மத்திய வங்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவனை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவா் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில்செயற்படுவது வரவேற்கப்பட வேண்டிய வ��டயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியாின் தாக்குதலுக்குள்ளாகிய ஊழியர் வைத்தியசாலையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவா் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலும் – MY3யும் குற்றச்சாட்டுக்களும்.\nபுதிய பிரதம நீதியரசர் தொடர்பில் அரசியல் சாசனப் பேரவை கூடி ஆராய உள்ளது\nஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nசிறுவனை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவா் கைது September 25, 2020\nதமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில்செயற்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம் September 25, 2020\nவைத்தியாின் தாக்குதலுக்குள்ளாகிய ஊழியர் வைத்தியசாலையில் September 25, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவா் பலி September 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-80/2571-2010-01-28-05-39-59?tmpl=component&print=1", "date_download": "2020-09-25T19:25:18Z", "digest": "sha1:IA6WYRA2IR572IPSPHPWCHU23VKPLELN", "length": 1946, "nlines": 16, "source_domain": "keetru.com", "title": "கொத்தமல்லி சூப்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nகொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி\nபூண்டு - அரை கப்\nமிளகு 1 1/2 ஸ்பூண்\nதண்ணீர் - 2 கப்\nஎண்ண���ய் - 1/2 ஸ்பூண்\nகொத்தமல்லி, பூண்டு, மிளகு எல்லாவற்றையும் மைய அரைக்கவும். எண்ணெய் காய வைத்து பூண்டு தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பரிமாறும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/12/26/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-2017-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-25T20:11:30Z", "digest": "sha1:4TBAXZ4TFMTPOSLMMYXMUEEHHIXTGQ5I", "length": 14817, "nlines": 171, "source_domain": "www.stsstudio.com", "title": "சாயிதர்சன் 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும் விருதைபற்றுள்ளார் - stsstudio.com", "raw_content": "\nயேர்மனிய நிழல் படப்பிடிப்பாளர்நந்தபாலன் பாலகிருஸ்ணன் நகரில் வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர்பொதுப்பணியாளர் நந்தபாலன் , அவர்கள் 25.09.2020 இன்று தனது பிறந்தநாளை…\nமட்டக்களப்பு மண் தந்த ஒலிப்பதிவாளர்திரு மலையவன் இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் தனது குடும்பத்ததருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் கலையகநண்பர்கள்…\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை-வர்த்தகசேவையில்…\n.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 20 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார்…\nயேர்மனிய டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் தொழில் அதிபர் எஸ் கே .சில்க்: உரிமையாளர், பொதுப்பணியாளர் திரு ஸ்ரீதரன் அவர்கள் 23.09.2020…\nஈழத்தை பிறப்பிடமாகவும் இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான தாயகப்பாடகர் பாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்23.09.20 )இன்று தனது (50) வது பிறந்தநாளை…\nஇருண்ட குகை ஒன்றினுள் ஒரு மந்திரவாதிஅவன் எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி. வாய்க்குள் எதையோ முணுமுணுக்கும் மந்திரவாதி தனது கையிலிருக்கு���் சாம்பல்தூளை…\nதாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர் பாடகர் சுண்டுக்குளி பூவே பாடல் புகழ் சசி அவர்கள் இன்று தனது இல்லத்தில்…\nஎன்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நகைச்சுவை நடிகை றஞ்சினி யோகதாஸ் அவர்கள் 21.09.2020 இன்று தமது குடும்பத்தாருடனும் உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும்…\nசாயிதர்சன் 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும் விருதைபற்றுள்ளார்\nஇசையமைப்பாளர் சாயிதர்சன் கண்ணண் அவர்களுக்கு தமிழ் பி சியினரால் இந்த ஆண்டு அதாவது 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும் விருதை சாயிதர்சன் அவர்களுக்கு வழங்கிக் கெளரவித்தது அவர்தகமைக்கும், அன்புக்கும், அடக்கத்துடன், ஆரவாரம் இன்றி தென்னிந்தியத் திரைவான்வரை இசையமைப்பாளராக திகழும் எமது ஈழத்தமிழன் சிறப்பு என்பதே எமக்கு பெருமை\nஆனால் இன்று அவருக்கு தமிழ் பி சியினரால் இந்த ஆண்டு அதாவது 2017 ஆம் ஆண்டிற்குரிய ஈழத்தின்சிறந்த இசையமைப்பாளர் எனும் விருது இன்னும் அவருக்கு மகிழ்வைத்தரும் எமது ஈழத்தமிழ் உறவுகளக்கு மன நிறைவைத்தரும் செய்தியாகும் இவர் இதுபோல் பல சிறப்புக்கள்கண்டுவாழ எஸ் ரி எஸ் இணையத்தள நிர்வாகமும் வாழ்த்திநின்றது\nதாயக இசைவாணருக்கு யேர்மனியில் முடிசூடி மாண்பேற்றிய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது\nதாயகத்தில் இசையமைப்பில் முடிசூடா மன்னனாக…\nகனவுகள் கலைந்தும் நினைவுகள் குலைந்தும்…\nநேற்றைய தினம் (16.09.17) வெற்றிமணி - சிவத்தமிழ்…\nசு-வெ -க-து -ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.02.03.2019 .வழங்கப்பட்டது\nநிலத்தில் வாழ்ந்தபோதும் பூசகராக ,தெய்வப்…\nசுடுவதில்லை நெருப்பென்று சொன்னால் படுவதில்லை…\nதாளவாத்தியக்கலைஞர் திரு.தேவகுருபரனின் பிறந்தநாள்வாழ்த்து 21.06.18\nபாடகி செல்வி தேவதி தேவராசா(14வது) பிறந்தநாள் வாழ்த்து: 15.06.2019\nநாளை முதல் யாழ் ராஜா திரையரங்கில் சண்டியன்\nநாளை முதல் யாழ் ராஜா திரையரங்கில் சண்டியன்…\nவள்ளுவர் தமிழ்பாடசாலை டோட்முண்ட் நடாத்தும் ஒளிவிழா\nவள்ளுவர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇத��� ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநிழல் படப்பிடிப்பாளர் நந்தபாலன் பாலகிருஸ்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.09.2020\nஒலிப்பதிவாளர் மலையவன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 25.09.2020\nகவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2020\nதொழில் அதிபர் ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 23.09.2020\nKategorien Kategorie auswählen All Post (2.071) முகப்பு (11) STSதமிழ்Tv (23) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (34) எம்மைபற்றி (8) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (246) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (646) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8/", "date_download": "2020-09-25T19:27:28Z", "digest": "sha1:U5CUDZ3VHIGJRSPDVVL245L6TO3HYYRU", "length": 12141, "nlines": 146, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன் : ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விளக்கினார் | ilakkiyainfo", "raw_content": "\nரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன் : ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விளக்கினார்\nதமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நடிகர் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nசென்னையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை தமிழர்களில் பிரச்சினைகள் தொடர்பாக விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிக்கு விளக்கியுள்ளர்.\nஇதேவேளை வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரனால் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகீழடி அகழ்வாய்வு காட்டும் சான்று: கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள் 0\nசொத்துக்குவிப்பு வழக்கு: யார் இந்த இளவரசி\nதினமும் 3 செயினுடன்தான் வீட்டுக்குள் வரணும் – மனைவி டார்ச்சரால் கம்பி எண்ணிய திருடன் 0\nஒரே ந���ரத்தில் கண்ணை மூடியவாறு இரு கைகளாலும் எழுதும் மாணவி\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\n”புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தீயுடன் விளையாடுவது போன்றது அமிர்தலிங்கத்தை எச்சரித்த கேணல். ஹரிஹரன். (நேர்காணல்)\nஇன்றைய காலகட்டத்தில் மரணபயம் இருந்தால் அரசியல் செய்யமுடியாது; கிளிநொச்சி வரவேற்பில் விக்கினேஸ்வரன்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஎவ்வாறு பெருமளவானோர் காணாமல்போக முடியும் – சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல வ��ரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug19/9589-2019-08-22-12-32-53", "date_download": "2020-09-25T19:27:37Z", "digest": "sha1:VC6BFEQ7Z2FMJBOPKHQGI64SFBXUZOAH", "length": 28881, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "செம்மலருக்கு விழா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2019\nசெம்மலர் - ஜூன் 2010\nஉ.வே.சாமிநாதையர் ‘தமிழ்த் தாத்தா’ ஆன வரலாறு\nகேளிக்கை வரி விலக்கு என்ற பெயரில் தமிழ் நாடு அரசு செய்யும் பித்தலாட்டம்\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nஅறிவியல் தமிழ் வளர பெரியார் காட்டிய ஆர்வம்\nஉயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட தடைப்படுத்துவது என்ன நியாயம்\nகேரள மலைப்புலயர் தமிழில் சொல்வளம்\n பார்ப்பன - பா.ச.க. முடிஅரசா\nசிந்தனையாளன் பொங்கல் மலர் வரலாறு\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 2\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக��கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபிரிவு: செம்மலர் - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 17 ஜூன் 2010\nதமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. இலக்கியப் பரப்பில் பலவிதமான படைப்பாக்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில் கடந்த 40 ஆண்டுகளாக உழைக்கும் மக்களின் ஆயுதமாக செம்மலர் இயங்கி வருகிறது.\nதமிழகத்தின் இன்றைய பிரபலப்படைப்பாளிகள் பலரை உருவாக்கிய கருவறையாக திகழும் செம்மலர் தனத 41-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிகழ்வு அதற்கே உரிய தன்மையுடன் மதுரையில் நடைபெற்றது. மதுரை சொக்கநாதர் திருமண மண்டபத்தில் மே-12 ந் தேதி செம்மலரின் 41-ஆம் ஆண்டு துவக்கவிழா மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. இலக்கிய உலகில் செம்மலர் பயணித்த 40 ஆண்டு கால பயணத்தை அழகான படங்களுடன் படக்கண்காட்சியாக உருவாக்கப்பட்டிருந்தது.\nமதுரை போக்குவரத்து கலைவாணர் கலைக்குழுவின் இராயப்பன், சுல்தான், அம்பிகா ஆகியோரின் இனிய பாடல்களோடு துவங்கிய இவ்விழாவிற்கு செம்மலரின் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் தலைமை வகித்தார். \" விவசாயியையும், தொழிலாளியையும், தீப்பெட்டி ஆபீஸில் வேலைபார்க்கும் சிறுவனையும் கதாநாயகனாக்கிய பெருமை செம்மலருக்கு உண்டு. அரசியலே கூடாது எனச்சொன்னவர்களும், செம்மலர் ஒரு அரசியல் பத்திரிகை என நையாண்டி செய்தவர்கள் கூட இன்றைக்கு தங்களது பத்திரிகைகளில் அரசியல் குறித்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என எஸ்.ஏ.பெருமாள் குறிப்பிட்டார்.\nஇவ்விழாவிற்கு வரவேற்புரையாற்றிய இதழின் பொறுப்பாசிரியர் ச.தமிழ்ச்செல்வன் பேசுகையில், செம்மலர் என்ற தாய்க்கு அதன் படைப்பாளிகளான பிள்ளைகள் எடுக்கும் விழா. இன்றைக்கும் உழைப்பாளி மக்களின் ஆயுதமாக திகழும் செம்மலரை ஒவ்வொருவரும் முகவராகி பழகுமிடமெல்லாம் கொண்டு செல்வோம் என்று குறிப்பிட்டார்.\nதமிழகத்தில் பட்டிமன்ற மேடைகளில் மட்டுமின்றி தொலைக்காட்சிகளிலும் இலக்கிய மணம் பரப்பி வரும் பேரா.கு.ஞானசம்பந்தன் வாழ்த்துரை வழங்கினார். செம்மலர் நல்ல எழுத்துக்கான களத்தை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.சென்னையில் இருப்பவர்களே எழுத முடியும் என்ற நிலை தற்போது மாறி வருகிறது. அதற்கு செம்மலர் போன்ற இதழ்களே காரணமாகும். மாத இதழ் அதிலும்குறிப்பாக இலக்கிய இதழ் நடத்துவது மிகவும் கடினம்.பலர் வார இதழ்களை உருவாக்கிவிட்டு செய்திகள் கிடைக்காமல் அலைகின்றனர். செம்மலரில் வெளியான கதைகளை இன்றைக்கு படித்தாலும் நாம் நெக்குருகி நிற்கிறோம். நல்ல விஷயங்களை எங்கேயும் எடுத்துரைப்பேன். ஆகவே, இனி செம்மலர் குறித்து கட்டாயம் பேசுவேன் என பேரா கு.ஞானசம்பந்தன் குறிப்பிட்டார்.\nசெம்மலர் இதழ் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பேரா.ச.மாடசாமி பேசுகையில், முற்போக்கு இலக்கிய உலகில் செம்மலரின் பயணம் சாதாரணமானதல்ல. பெரும் வாசகர் பரப்பை கொண்டு இயங்கும் முதல் இலக்கிய இதழான செம்மலர் 40ஆண்டுகாலம் நிற்காமல் வெளிவந்துகொண்டிருக்கிறது. சாதாரண உழைப்பாளியையும் கதாநாயகனாக்கியது செம்மலர் தான் எனக்குறிப்பிட்டார்.\nசெம்மலர் இதழ் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பேரா.ச.மாடசாமி பேசுகையில், முற்போக்கு இலக்கிய உலகில் செம்மலரின் பயணம் சாதாரணமானதல்ல. பெரும் வாசகர் பரப்பை கொண்டு இயங்கும் முதல் இலக்கிய இதழான செம்மலர் 40ஆண்டுகாலம் நிற்காமல் வெளிவந்துகொண்டிருக்கிறது. அதில் வந்த கதை மாந்தர்கள் உண்மையாக நம்மிடையே உலவிக்கொண்டிருப்பவர்கள் எனக்கூறினார்.\nசெம்மலரில் தொடர்ந்து பங்களிப்பைச் செய்து வரும் பேரா.அருணன் பேசுகையில், தோழர்கள் என்.சங்கரய்யா, கே.முத்தையா ஆகியோரின் வழிகாட்டுதலில், உழைப்பாளிமக்களின் ஏடாகிய செம்மலர் முற்போக்கு இலக்கியத்திற்கான போராளியாக இருந்துவருகிறது. வாழ்வில் சற்றென்று புரியாத விஷயங்களை புரிதலோடு சொல்லவேண்டும். வாழ்வின் உண்மைகளை நுட்பமாகச் சொல்லி போராட்ட அலைகளை உருவாக்குவதுதான் யதார்த்தவாதம். அதை செம்மலர் செய்து கொண்டிருக்கிறது. சோசலிசம் காலாவதியாகிவிட்டது என பிறர் கூறிவந்தபோது, சோசலிசம் தான் எதிர்காலம் என சரியாக கணித்துப் போராடியது செம்மலர் தான் என அவர் குறிப்பிட்டார்.\nசெம்மலரை கருவாக்கி, உருவாக்கி ஈன்றெடுத்தவர் கு.சின்னப்ப பாரதி. இருட்டில் இருந்து கொண்டு பல எழுத்தாளர்களை, தலைவர்களை உருவாக்கியவர் தி.வரதராசன் எனக்குறிப்பிட்ட மேலாண்மை பொன்னுச்சாமி, என்னைப் போன்ற பல படைப்பாளிகளை உருவாக்கியது இந்த செம்மலர் தான். 40 ஆண்டு களாக தத்துவ நேர்த்தியோடு, அரசியல் தெளிவோடு, இலக்கிய மணத்தை செம்மலர் பரப்பி வருகிறது எனக்குறிப்பிட்டார்.\nசெம்மலரின் முதல் ஆசிரியரும், சிறந்த படைப்பாளியுமான கு.சின்னப்ப பாரதியும், செம்மலரின் முதல் இதழுக்கு அட்டைப்படம் வரைந்ததில் இருந்து இன்று வரை செம்மலரின் வளர்ச்சியில் தன்னைக் கரைத்துக் கொண்டுள்ள தி.வரதராசன் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். செம்மலரின் முதல் ஆசிமிகவும் பெருமை சேர்க்கக்கூடியதாகும். பல்வேறு விஷயங்கள் இன்றைக்கு பணத்தால் தீர்மானிக்கப்படுகிறது. பணம் கொடுத்து செய்திகளை வெளியிடுவதில் துவங்கி இன்றைக்கு எல்லாமே வியாபாரமயமாகி வருகிறது. தேர்தலுக்கு 100 கோடி 200 கோடி என செலவு செய்கின்றனர். ஸ்பெக்ட்ரத்தில் ஊழல் பட்டியல் நீள்கிறது. இந்தப்பணத்தை தேர்தல் களத்தில் விட்டால், ஜனநாயகம் என்னவாகும் என்ற கேள்வி எழுப்பிய அவர், கலாச்சார நிகழ்வைக்கூட சில கட்சிகள் தங்களுக்கான ஆயுதமாக பயன்படுத்தும் சூழலில், உழைப்பாளி மக்களின் ஆயுதமாக, தொழிலாளி-விவசாயிகளின் மான கு.சின்னப்ப பாரதியும், கடந்த 40 ஆண்டுகளாக செம்மலரின் உயிரோட்டத்தில் கலந்து நிற்கும் தி.வரதராசன் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன் நினைவுப்பரிசுகளை வழங்கினார்.\nஇங்கு என்னை செம்மலரின் முதல் ஆசிரியர் எனக்குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செம்மலர் பணியை செய்யுங்கள் எனச்சொல்லாமல் இருந்தால் இந்த பாராட்டு எனக்கு கிடைத்திருக்காது. இந்த பாராட்டுக்கள் அனைத்தும் மார்க்சிஸ்ட் கட்சிக்கே சேரும் என கு.சின்னப்ப பாரதி தனது ஏற்புரையில் குறிப்பிட்டார். தேனியில் விவசாயக்கூலியாக இருந்த என்னை கண்டுபிடித்து ஒரு ஓவியராக்கி அதற்காக எனக்கு சம்பளம் வழங்கியவர் கு.சின்னப்ப பாரதி எனக்குறிப்பிட்ட தி.வரதராசன், இன்றளவும் உயிரோட்டமுள்ள படைப்பாக்கங்கள் வருவது செம்மலரில் தான் என்று குறிப்பிட்டார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் இரா.அண்ணாதுரை, புறநகர் மாவட்டச்செயலாளர் சி.ராமகிஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவின் நிறைவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன் பேசியபோது, மார்க்சீய இயக்கத்தில் இருந்துகொண்டு எழுதுவது சாதாரணவிஷயமல்ல. ஒருவர் எழுதி அது பிரசுரமாகி, அது பற்றி மூன்று நாட்கள் வரை யாரும் எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லையெனில் நாம் பிரமாதமாக எழுதி இருக்கிறோம் என்று அர்த்தம். சிலர் எழுதி பெயர் கிடைத்தவுடன் காணாமல் போய்விடுவார்கள்.தோழர்கள் கு.சின்னப்பாரதி, தி.வரதராசன், அருணன், மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் மார்க்சிஸ்ட் கட்சியையும் செம்மலரையும் ஒன்றாகப் பாவித்து வருகின்றனர். இது மிகவும் பெருமை சேர்க்கக்கூடியதாகும்.\nபல்வேறு விஷயங்கள் இன்றைக்கு பணத்தால் தீர்மானிக்கப்படுகிறது. பணம் கொடுத்து செய்திகளை வெளியிடுவதில் துவங்கி இன்றைக்கு எல்லாமே வியாபாரமயமாகி வருகிறது. தேர்தலுக்கு 100 கோடி 200 கோடி என செலவு செய்கின்றனர். ஸ்பெக்ட்ரத்தில் ஊழல் பட்டியல் நீள்கிறது. இந்தப்பணத்தை தேர்தல் களத்தில் விட்டால், ஜனநாயகம் என்னவாகும் லஞ்சம், ஊழல், மதவெறிசக்திகள், சாதீய சக்திகள் இவற்றிற்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும். கலாச்சார நிகழ்வைக்கூட சில கட்சிகள் தங்களுக்கான ஆயுதமாக பயன்படுத்தும் சூழலில், உழைப்பாளி மக்களின் ஆயுதமாக, தொழிலாளி-விவசாயிகளின் ஆயுதமாக, எதிரிகளை வீழ்த்தும் ஆயுதமாக செம்மலர் இதழ் கலை இலக்கிய தளத்தில் தமது பங்களிப்பை செலுத்தி வருகிறது என அவர் கூறினார்.செம்மலரின் துணை ஆசிரியர் சோழ.நாகராஜன் நன்றி கூறினார்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க மாவட்டக்குழுக்கள் சார்பில் 10 ஆண்டு, 5 ஆண்டு, 1 ஆண்டு என 48 ஆயிரத்து 540 ரூபாயை சந்தாவாக வழங்கி செம்மலரின் வளர்ச்சியில் துணை நிற்போம் என்பதை மெய்ப்படுத்தினர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-23rd-august-2019-rasi-palan-today/", "date_download": "2020-09-25T20:37:29Z", "digest": "sha1:MTG2G2KFXQLUXN2A4S2ZXEK54PKNOIFX", "length": 14878, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 23rd August: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nToday Rasi Palan, 23rd August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nஇக்கட்டான சூழ்நிலைகளையும் நீங்கள் கடந்து செல்ல பழகிவிட்டீர்கள் என்றால், அடுத்தடுத்து வரப் போகிற தடைகளை எளிதாக உடைத்தெறிவீர்கள். உங்கள் நேர்மையும், தொழில் பக்தியும் உங்களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்லும்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nஉங்களுக்கான சுதந்திரத்தை நீங்கள் அளவோடு பயன்படுத்தும் பட்சத்தில் பிரச்சனைகளை எளிதாக தவிர்க்கலாம். நண்பர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். அவர்களின் ஆலோசனைகளையும் எடுத்துக் கொள்வீர்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nகசப்பான நாட்களை மறப்பதே சாலச் சிறந்தது. உங்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் உங்களை விட்டு எங்கும் ஓடிவிடாது. எனவே பொறுமையுடன் உங்கள் பணிகளை அணுகுங்கள். நேரம் நன்றாக இருக்கிறது. பதட்டம் வேண்டாம்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஉங்களுக்கான ஆளுமையை நிரூபிக்க வேண்டிய தருணம் இது. அலுவலகங்களில் நல்ல பெயர் வாங்குவீர்கள். குடும்பத்திலும் வழக்கத்துக்கு மாறாக, உங்கள் மீதான பார்வை மாறும். மதிப்பு உயரும். ஏளனமாக பேசியவர்களும், உங்களை அன்னாந்து பார்ப்பார்கள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nநிதி நிலைமையில் சிக்கல் இருந்தாலும், தலைப்புச் செய்தியாக மாறாது. இருப்பினும், எந்த செயலிலும் கவனமாக இருத்தல் வேண்டியது மிக அவசியம். ஒரு பொருள் வாங்கினால் கூட, அதற்கான ரசீதையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். நாளை அதன் மூலமாக கூட உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nஇன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் சிறிது வெற்றி காணலாம். உங்கள் மேலதிகாரிகளுடன் மோதல்கள் காணப்படும். உங்களின் திறமை காரணமாக அவர்களை மிஞ்சி விடுவீர்கள் என்று நினைப்பதால் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nஇன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. இன்று எதையோ இழந்தது போல உணர்வீர்கள். இது வெறும் உணர்வு மட்டுமே. உங்களிடம் இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். இன்று பணியிடத்தில் அதிக வளர்ச்சி காண முடியாது.முறையாக திட்டமிடாததே இதற்கு காரணம். இதனால் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nதியானம் அல்லது யோகா செய்து பதட்டமான சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம். கவனக்குறைவு காரணமாக இன்று பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. அதனை நீங்கள் தவிர்த்தல் வேண்டும். உங்கள் துணையுடன் அகந்தை உணர்வு காரணமாக பிரச்சினை ஏற்படும்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nசிறிய பண வரவு கூட உங்களின் நம்பிக்கைக்கு பெரிய அளவு ஊக்கமளிக்கும். மிகவும் நுண்ணுணர்வுடன் செயல்படுவீர்கள். உங்களின் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள அதிகம் முயல்வீர்கள். உங்களுக்கான சூழ்நிலை சரியாக அமையாது போது மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள். பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nமற்ற நாட்களை விட மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருப்பீர்கள். உங்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் காணப்படும். எதையும் அமோதிக்கும் நிலைக்கு ஆளாவீர்கள். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுவது நல்லது.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nகடந்த வருடங்களில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் எல்லாம் இன்ற வருடம் சரியாகிவிடும். மற்ற கோள்கள் அனைத்தும் உங்களுக்கு உதவி புரிவதால் இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். ஒவ்வொரு கடினமான சூழ்நிலையும் உங்களை வலுப்படுத்துகிறது என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். எப்போதும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nஇன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். எந்த காரியத்தை தொட்டாலும் வெற்றியடையும். இவ்வளவு செய்து வந்த வேலையில் இருந்து சிறிது இடைவேளை இன்று எடுத்துக் கொள்ளலாம். கலை திறன் உள்ளவர்கள் இன்று திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கவாஸ்கர் கம்மெண்ட்ரியால் சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎஸ்.பி.பி-யின் முதல் பின்னணி பாடல் குரல் தேர்வு பற்றிய உண்மை கதைகள்\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nபாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த திரைப்படங்கள்\n உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் தவிக்கும் இளையராஜா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/hinduism/spiritual-and-astrology-reason-behind-dosa-recipe/articleshow/76888783.cms", "date_download": "2020-09-25T20:38:04Z", "digest": "sha1:ORIU5MJUYNWXWT3ZHDGULCORB5XBT4A4", "length": 13975, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Dosai Naivedyam: கோயில்களில் தோசை ஏன் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது - அதன் பின் உள்ள ஆன்மிக ஜோதிட உண்மை இதோ - அதன் பின் உள்ள ஆன்மிக ஜோதிட உண்மை இதோ\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகோயில்களில் தோசை ஏன் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது - அதன் பின் உள்ள ஆன்மிக ஜோதிட உண்மை இதோ\nதோசை செய்யப்படும் பயன்படும் பொருட்களுக்கு பின்னால் இருக்க்ம் ஜோதிட மற்றும் ஆன்மிக பின்னனி என்ன, அதன் தத்துவம் என்ன என்பதைப் பார்ப்போம்...\nநாம் அன்றாட உணவாக எடுத்துக் கொள்ளும் தோசைக்குப் பின்னால் உள்ள ஆன்மிக உண்மையும், ஜோதிட தத்துவம் என்ன என்பதைப் பார்ப்போம்....\nதோசைக்கும் நாம் பயன்படுத்தும் பொருட்களில் நவ கிரகங்கள் அடங்கியுள்ளன.\nதோசையை சுடும் அக்னி - சூரிய பகவான்\nஉளுந்து ராகு, கேதுவைக் குறிக்கிற���ு\nஅரிசியுடன் சேர்க்கப்படும் வெந்தயம் புதன் பகவானையும்\nதோசையைச் சுடக்கூடிய இரும்பு கல் சனிபகவானையும்\nஅதை உண்ணக்கூடிய ஆண் குருவையும், பெண் சுக்கிர பகவானையும்,\nதோசையின் உருவம் பிரபஞ்சத்தை (Galaxy) குறிப்பிடக்கூடியது.\nஉங்கள் ராசியின் படி எந்த வேலை அல்லது தொழில் அமையும் தெரியுமா\nமுன்பெல்லாம் நாம் ஏதேனும் ஒரு பண்டிகை காலம் வந்தால் தான் தோசை, இட்லியை நாம் உணவாக எடுத்துக் கொண்டோம்.\nஅதுமட்டுமல்லாமல் நைவேத்தியமாகத் தோசையை இறைவனுக்குப் படையலாக படைத்து வழிபடுவது வழக்கமாக இருந்தது.\nகடவுளுக்கு நைவேத்தியம் படைக்கும்போது என்ன செய்ய வேண்டும்\nஇன்றும் கூட பல கோயில்களில் தோசையை இறைவனுக்கு படைத்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.\nதற்போது மக்களுக்கு வசதி வந்த பிறகு, மாவு அரைக்கும் இயந்திரம், சட்னி செய்வதற்கான மிக்‌ஷி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மக்கள் தினமும் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு வகையாக மாறி விட்டது.\nஇந்த கனவு உங்களுக்கு வந்தால் அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று அர்த்தம்\nதோசை என்ற சொல் எப்படி வந்தது என்படஹி தேவநேயப் பாவனம் என்ற புலவர் தோ + செய் என்ற சொற்கள் இணைந்து அதாவது கல்லில் தேய்த்து செய்யப்படும் பொருள் என்பதை குறிக்கும் விதமாக தோ + செய் = தோசை என காலப்போக்கில் மாறியது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nஆன்லைன் மூலம் திருக்கோயில் இலவச தரிசனம் மற்றும் கட்டண த...\nகாலையில் ஏன் சுப்ரபாதம் பாடப்படுகிறது தெரியுமா\nராகு கேது தோஷங்கள் நீங்கி சுப பலன்கள் பெறுவதற்கான ஸ்லோக...\nகுரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாச...\nகருடருக்கு ஏன் பெரிய திருவடி என பெயர் வந்தது - புராணம் கூறும் கருடரின் சிறப்புகள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதோசை பிரசாதம் சாமிக்கு படையல் போடுவது எப்படி கடவுளுக்க��� நைவேத்தியம் எப்படி படைக்க வேண்டும் கடவுளுக்கான பூஜை விதிகள் pooja methods of god How to put padayal for god how to pray for god how to offer naivedya to god Dosai Naivedyam\nசசிகலாவுக்கு மோடிக்கும் என்ன பகை \nசூரத்தில் பயங்கர தீ விபத்து\nஆப்பிளின் முதல் ஸ்டோர் இந்தியாவில் தொடக்கம்\nதெருநாய்களை செல்லமாக ஊட்டி வளர்க்கும் அற்புதப் பெண்\nபொள்ளாச்சி மோசடி: நகை, பணம் துப்பாக்கி பறிமுதல்\nநொய்டா செக்டார் 59 பகுதியில் தீ விபத்து...\nபூஜை முறைதிருவிளக்கு பூஜை ஸ்தோத்திரம் - செல்வம் அருளும் மந்திரம்\nமகப்பேறு நலன்பருவகால காய்ச்சலிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியின் தேவை குறித்து நிபுணர்கள் கருத்து\nடெக் நியூஸ்ரூ.2,000 - ரூ.5,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் டாப் 5 நெக்பேண்ட் இயர்போன்ஸ்\nமகப்பேறு நலன்தாய்ப்பாலையே மருந்தாக்கி கைக்குழந்தையின் வயிறுவலியை எப்படி போக்குவது\nOMGஇன்றும் ராஜா போல வாழும் இந்தியாவின் 7 பணக்கார அரச குடும்பங்கள்\nவீட்டு மருத்துவம்திகட்டாத தினை அரிசி தரும் உறுதியான ஆரோக்கியம்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் 90Hz டிஸ்பிளே கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்கள்\nதமிழ்நாடுஐயையோ... இப்போ ஸ்கூல் ஓப்பன் பண்ணாதீங்க.... முதல்வருக்கு வந்த எச்சரிக்கை ட்வீட்\nசெய்திகள்டெல்லி அணி அசத்தல் வெற்றி... மீண்டும் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nபாலிவுட்போதை வஸ்து வாட்ஸ்ஆப் குரூப்பின் அட்மினே தீபிகா படுகோன் தானாம்\nகோயம்புத்தூர்6 மாதத்தில் 3 லட்சம் முகக்கவசம் தயாரித்த கைதிகள்\nபாலிவுட்எஸ்பிபி-யின் பாலிவுட் பயணம் பற்றி அதிகம் தெரியாத தகவல்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/11822-sirukathai-devathai-bavapoorani", "date_download": "2020-09-25T19:59:41Z", "digest": "sha1:ILRVBHPOMSTC4KGZJX7WOE3ADK6HCPQ7", "length": 23209, "nlines": 280, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - தேவதை – பவபூரணி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - தேவதை – பவபூரணி\nசிறுகதை - தேவதை – பவபூரணி\nசிறுகதை - தேவதை – பவபூரணி\n\"நான் சொன்னேன்ல நீ மாறிட்டன்னு, நிஜமாவே நீ மாறிட்ட மச்சான்\"\nகதிரின் குரலில் சட்டென நிமிர்ந்தவன், கேள்வியாய் புருவம் தூக்கி, \"என்ன்னடா........\".என்றான் தனா....தனுமித்ரன்.\nஎதிரே கைகளை குறுக்காய் கட்டிக்கொண்டு மூச்சுவாங்க புருவம் நெரித்தபடி நின்ற கதிரைப் பார்த்து,\n\"ஹேய் மாப்ள ப்ளீஸ்.....\" வண்டியை விட்டிறங்கி அவன் கைகளை பற்றியவன், \"நீ என்ன வேணாலும் பண்ணுடா ஆனா முறைக்காத...ப்ளீஸ்...சிரிப்பு வருதுடா ....\"\n\"ஏது சிரிப்பு வருதா...ஹே மேன் நான் சீரியசா பேசிட்ருக்கேன்....சிரிப்பு வருதாம்ல சிரிப்பு, தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்க....\"என்று கொதித்தவனை\n\" இப்ப ஏன் டென்சன் ஆகுறீங்க கதிரேசன் அழகுசுந்தரம்.....பீன்ஸ துப்புங்க\"\n'ராஸ்கோலு தமிழ வளர்க்கற நேரத்த பாரு....' முனகியவன்,\n\"இன்னைக்கு என்ன கிழமை \" எனக் கேட்டான்.\n \" எனக் கேட்டவனின் மனதில் சனிக்கிழமைகளில் அவர்கள் பீச்சிற்கு செல்வது நினைவு வர விழித்தான்.\n\"ஆமா இப்ப முழி ஆந்தையாட்டம்...அதெப்படிடா மூணு வருஷ பழக்கம் ஒரே நாள்ல மறக்கும்...சரி அத விடு, இன்னைக்கு Classல, ஜன்னலுக்கு வெளிய காக்கா, குருவி ,கொக்குன்னு எதப் பார்த்தாலும் பல்ல பல்ல காமிக்கல\n\"டேய் என்னடா நீ, வண்டலூர் Zoo முன்னால லேகியம் விக்கிறவன் மாதிரி காக்கா குருவி ஆந்தைனு பேசற..\" - தனா.\n\"பேச்ச மாத்தாத...பல்ல காமிச்சியா இல்லயா....\" -கதிர்\n\"இயற்கைய ரசிக்கறது ஒரு குத்தமாடா.....\"\n\"அது தப்பில்ல மாப்ள, ஆனா நீ ரசிக்கிற பாரு அதுதான் இடிக்கிது. அத விடு, இன்றைக்கு பாத்ரூம் கழுவுற ஆயாவ பாத்து, 'சாப்டியா பாட்டி\n\"ப்ச் ...இப்ப எதுக்குடா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற\n\"இருக்குடா, சம்பந்தம் இருக்கு ....ஒரு பையன் ..நோட் பண்ணு, ஒரு காலேஜ் பையன், குருவிய ரசிக்கிறான், கொக்கு அழகா இருக்குன்றான், பாட்டிகிட்ட கூட பாசமா பேசறான், கிளம்பும்போது Best friendஅ கூட கழட்டி விடுறான்னா என்ன அர்த்தம் இல்ல என்ன .........\" உணர்ச்சி வேகத்தில் கண்ணை மூடிக்கொண்டு பொரிந்து கொண்டிருந்தவன் பைக் சத்தம் கேட்டு கண் திறக்க தனா இல்லாததைக் கண்டு , \" ச்ச..கிளம்பிட்டானா, உன்ட்ட பேச வந்தேன் பாரு எனக்கு நல்லா வேணும்..நடத்துடா....\" தனக்குள் முனகிவிட்டு கிளம்பினான்.\nபோக்குவரத்து நெரிசலின் ஊடே லாவகமாய் வண்டியை செலுத்திக்கொண்டிருந்த தனுமித்ரனின் முகத்தில் சிந்த��ை ரேகைகள்.\nபதிலாய் இதழோரம் தானாய் பூத்தது புதுப்புன்னகை ஒன்று.\n'ஆம் முன்பு போல் இல்லை நான்....'\nஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nகை அனிச்சையாய் தலைக்கோத, திமிராய் நடந்தால்தான் கல்லூரி மாணவன் என்ற நினைவோடு சுற்றிய காலம் மறைந்து, பார்ப்போரிடம் குறுநகையைப் பரிமாறிக்கொள்ளும் தன் மாற்றம் உணர்ந்தான்.\n\"நந்தா...\" உதடுகள் மெல்லமாய் உச்சரித்தன.\nபெற்றோரின்றி தன் அண்ணணோடு வாழ்ந்த இவனது வாழ்க்கையை புரட்டி போட்ட வரமவள்.அவளது வட்ட முகமும், கருவண்டு விழிகளும், அந்த மென்சிரிப்பும் மனதை சட்டென கொள்ளையிடும்.அவள் நாவில் வீழ்ந்து புறப்படும் சொற்களில் உலகம் மறப்பான் இவன்.அவளது கண்ணீரைக் கண்டால் உயிர்த் துடிக்கும் இவனுக்கு.\nஅவளை முதன்முதலாய்க் கண்ட நாளின் பசுமைமாறா நினைவுகளில் முகம் கனிந்தது.\nதலையை உலுக்கி நினைவுக்கு வந்தான்.\n\"அச்சோ...லேட் ஆகிடுச்சே.....ஏதாவது கிப்ட் வாங்கிட்டு போய் சமாதானப்படுத்தனும்... இல்லாட்டி கோவத்துல கடிச்சாலும் கடிச்சிடுவா..\" கை தானாய் கன்னத்தைத் தொட, வண்டி வேகமெடுத்தது.\nகையில் டெடி பியரோடு உள்ளே நுழைந்தவன் \" ந...ந்...தூ....\"என மென்மையாய் அழைத்தான்.\nசட்டென திரும்பியவள் முகம் மலர \"தித்..த..ப்...பா.....\" எனத் தளிர் நடையிட்டு வந்து இவன் கால்களைக் கட்டிக்கொண்டாள் அக்குட்டி தேவதை.\nசிறுகதை - எங்கேயும் எப்போதும் – சாந்தி சரவணன்\nசிறுகதை - நான் நானாக – ப.கலைச் செல்வி\nசிறுகதை - தாய் வாசம் - முகில் தினகரன்\nசிறுகதை - அடைமழை - சு. ராம்கபிலன்\nசிறுகதை - மழையில் கலந்த கண்ணீர் துளிகள் - ருஜித்ரா விமலதாசன்\nசிறுகதை - நானாகவே நான் வாழ்கிறேன் - மது கலைவாணன்\nChillzeeயில் உங்கள் நாவலை தொடர்கதையாக பப்ளிஷ் செய்வது எப்படி\nரொம்ப அழகான கதை . வசனங்கள் எதார்த்தமாக இருந்தன . நந்தாவின் வரவை ரசித்தேன் .\nரொம்ப அழகான கதை . வசனங்கள் எதார்த்தமாக இருந்தன . நந்தாவின் வரவை ரசித்தேன் .\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee WhatsApp Specials - ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்...\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nஅழகு குறிப்புகள் # 71 - சருமம் மற்றும் கூந்தலுக்கு வேப்ப எண்ணெய் அளிக்கும் நன்மைகள்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - கண்ணின் மணி - 05 - ஸ்ரீலேகா D\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 11 - பத்மினி செல்வராஜ்\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nChillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பிஸ்கெட் சாக்லேட்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\nChillzee WhatsApp Specials - சில அருமையான, சிந்திக்க வேண்டிய விஷயங்கள்...\nTamil Jokes 2020 - பாவம் டாக்டர் 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - வெறும் டீ மட்டும் தானா மச்சீ\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14561-thodarkathai-thamarai-mele-neerththuli-pol-sasirekha-08?start=9", "date_download": "2020-09-25T20:26:48Z", "digest": "sha1:WR3JP6CE52S5MJA677KDALG7RSJ2NLME", "length": 15009, "nlines": 211, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 08 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 08 - சசிரேகா\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 08 - சசிரேகா\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 08 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\n”அத்தைன்னு கூப்பிட பிடிக்கலைன்னா பரவாயில்லை அம்மான்னே கூப்பிடலாம் தப்பில்லை” என சொல்ல அவளோ\n”இப்ப நான் எப்படி வெளிய போறது” என்றாள் பதட்டமாக\n”ஏன் பயப்படற நீ தப்பு செய்யாதப்ப இப்படி பதட்டமா இருக்காத அமைதியா இரு நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன்” என சொல்லியவன் தனது தாயின் வருகைக்காக காத்திருந்தான். லட்சுமியும்\n”ரங்கா ரங்கா” என அழைத்தபடியே அறைக்குள் வர ���டனே ரங்கனோ மிர்ணாளினியிடம்\n”நேத்து நடந்த ஏலத்தில பல விசயங்கள் நடந்தாலும் ஏலம் என்னவோ பாதியில நின்னுடுச்சி ஒரு இடம் கூட வாங்க முடியலை, அதனால ஏலத்தில கடைசியா விட்ட இடத்தையாவது நேரா அது சம்பந்தப்பட்ட ஓனர்கிட்டயே போய் பேசி முடிக்கலாம்னு இருக்கேன் ஆமா அந்த இடத்தோட மதிப்பு எவ்ளோ” என கேட்க அவளோ திருதிருவென விழித்தாள் அவனே உடனே பதில் சொன்னான்\n”15 லட்சம்தானே பரவாயில்லை, அந்த இடத்தை எப்படியாவது நான் வாங்கனும் ஏற்பாடு பண்ணு” என சொல்ல அவளோ என்ன ஏற்பாடு செய்வது என தெரியாமல் குழம்பியபடியே பார்த்தாள். அவனின் பேச்சைக் கேட்ட லட்சுமியோ\n”எழுந்ததும் எழாததுமா ஏலத்தை பத்தியேதான் பேசனுமா நீ”\n”இல்லைம்மா அந்த இடத்தை வாங்கலாம்னு” என ரங்கன் இழுக்க அதற்கு அவரோ\n”எல்லாம் வாங்கலாம் என்ன அவசரம், இப்பதான் உன் உடம்பு கொஞ்ச கொஞ்சமா சரியாகுது 2 நாளைக்கு நீ வீட்டை விட்டு எங்கயும் போக கூடாது சரியா” என சொல்லியவர் அங்கிருந்த மிர்ணாளினியைப் பார்த்து\n”அம்மாடி அன்னம்மா கிட்ட போய் ரங்கனுக்கு எண்ணெய் தேச்சி விடறதுக்கு எண்ணெய் கேட்டேன்னு சொல்லி வாங்கிட்டு வாம்மா பதமான சூட்டில இருக்கட்டும் ரொம்ப கொதிக்க வைச்சிடப் போறாங்க போ” என சொல்ல அவளும் விட்டால் போதுமென அன்னம்மாளைக் காண பட்டாம்பூச்சி போல பறந்து சென்ற மிர்ணாளினியைக்கண்டு கலகலவென சிரித்தான் ரங்கன்\n”ஒண்ணுமில்லைம்மா இந்த சின்னதம்பியிருக்கானே அவன் சேட்டையை நினைச்சி சிரிச்சேன்”\n”ஆமா அந்த பயலை எங்க காணலை”\n”ஊரு போரா போஸ்டர் அடிச்சி ப்ளக்ஸ் போர்டு வைக்கப் போயிருக்கான்மா”\nதொடர்கதை - காணாய் கண்ணே - 39 - தேவி\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 02 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 07 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 06 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 18 - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 08 - சசிரேகா — தீபக் 2019-10-23 19:26\n+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 08 - சசிரேகா — Jeba 2019-10-23 18:56\n+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 08 - சசிரேகா — madhumathi9 2019-10-23 18:24\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீர���வை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee WhatsApp Specials - ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்...\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nஅழகு குறிப்புகள் # 71 - சருமம் மற்றும் கூந்தலுக்கு வேப்ப எண்ணெய் அளிக்கும் நன்மைகள்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nஅழகு குறிப்புகள் # 71 - சருமம் மற்றும் கூந்தலுக்கு வேப்ப எண்ணெய் அளிக்கும் நன்மைகள்\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nChillzee WhatsApp Specials - ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்...\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 11 - பத்மினி செல்வராஜ்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\nதொடர்கதை - கண்ணின் மணி - 05 - ஸ்ரீலேகா D\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2016-10-01", "date_download": "2020-09-25T19:44:07Z", "digest": "sha1:AGUFTAHEQ2DZKDF7QTHDT673D2PWL2DO", "length": 10246, "nlines": 120, "source_domain": "www.cineulagam.com", "title": "01 Oct 2016 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எஸ்.பி.பி எப்படி உள்ளார் பாருங்க- மனம் பதறுகிறது, புகைப்படம் இதோ\nஐபிஎல் போட்டியின் போது பாத்ரூமில் நடந்த அசிங்கமான சம்பவம் நடந்ததை பார்த்து அதிர்ச்சியான நடிகை - உண்மை அம்பலம்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nஎஸ்.பி.பியின் உடல் அவரின் வீட்டிற்கு வந்தடைந்தது - மனதை உலுக்கிய புகைப்படத்துடன் இதோ\nபிக���பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது.. வெளியான பரபரப்பு தகவல்\nசிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி மரணம்... லேசான அறிகுறியுடன் சென்றவர் மோசமான நிலைக்கு சென்றது ஏன்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி குறித்து பேசிய தளபதி விஜய் - மிகவும் நெகிழ்ச்சியான வீடியோ இதோ\nகுழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மைனா நந்தினி செய்த செயல்\nமணப்பெண்ணாக தேவதை போல தோற்றத்திற்கு மாறிய ஸ்ரீதேவி மகள் பலரின் கண்களை கவர்ந்த புகைப்படம்\nவழுக்கையில் உடனே முடி வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஓடு ராஜா ஓடு படத்தை பற்றி பேசிய ஜோக்கர் நாயகன்\nதோனி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தி பாதியில் நின்ற மாஸ் ஹீரோக்களின் படங்கள்\nபாகுபலி 2 ரிலிஸ் எப்போது\nஅவர்களுடன் நடிக்க முடியாது- கீர்த்தி சுரேஷ் முடிவு\nAAA - மதுரை மைகேல் டீஸர் பிரிவியூ வெளியானது\nபாகுபலி நாயகனுக்கு கிடைத்த கெளரவம்: இனி எப்போதும் பார்க்கலாம்\nசுசீந்திரனின் அடுத்த தரமான படைப்பு மாவீரன் கிட்டு படத்தின் டீசர்\nதமன்னாவின் வதந்திக்கு முற்று புள்ளி\nமாவீரன் கிட்டு டீசர் வெளியீட்டு விழா\nஇப்படி ஒரு பிரமாண்ட படத்தை இழந்துவிட்டோமே- ரஜினி வருத்தம்\nசிவாஜி கணேசனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சங்கம்\nநடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியில் இத்தனை கோடி மோசடியா- வெடித்த பிரச்சனை\nஅமலா பால் விவாகரத்திற்கு பிறகு இப்படி ஆகிட்டாரே- புகைப்படம் உள்ளே\nஅரசியல் திட்டம் விஜய்யின் மாஸ்டர் ப்ளான்\nகாலில் அடிப்பட்டதை விட இந்த கவலையால் தான் கமல்ஹாசன் வருத்தத்தில் இருக்கிறார்\nஎன் சிவகார்த்திகேயனை பத்திரமா பார்த்துகோங்க- சொல்வது யார் தெரியுமா\nவிஜய் பற்றி பேசினால் இங்கு இடமில்லை- அஜித் போட்ட அதிரடி\nஇருமுகன் கார் சேசிங் காட்சிகள் எப்படி படமானது தெரியுமா\nதோனி படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nமாஸ் ஹிட்டான தெறி படத்தில் இந்த காட்சிகள் தான் நீக்கப்பட்டது- வெளிவந்த தகவல்\nகபாலி படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு\nபிரபல நடிகைகளின் கடைசி 5 படங்களில் யார் டாப்- ஸ்பெஷல்\nஅந்த நடிகருடன் தொடர்பில் இருந்தார் அதிதி- முதன் முறையாக மனம் திறந்த இயக்குனர்\nஒரே நாளில் மோத போகும் சிம்பு, தனுஷ்- பதற்றத்தில் ரசிகர்கள்\nஅஜித் சார் அடிச்சாலும் பராவாயில்லைங்க- யோகி பாபு நெகிழ்ச்சி பேட்டி\nநமீதா செய்த செயலால் மகிழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுனர்\nதோனி படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட சூர்யா- நெகிழ்ச்சி கருத்து\nஇந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்தை பிடித்த MS தோனி படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=218996&name=Indhuindian", "date_download": "2020-09-25T20:45:31Z", "digest": "sha1:M4ARNNVRLX7B6LHJPS5KJTBO36CFE2EJ", "length": 18357, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Indhuindian", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Indhuindian அவரது கருத்துக்கள்\nஅரசியல் தமிழ் பள்ளியை மூடக்கூடாது குஜராத் முதல்வருக்கு இபிஎஸ் கடிதம்\nநல்லா இருக்கே உங்க திராவிட ஞாயம். எங்களுக்கு இந்தி வேணாம் ஆனா நீங்க ஆளே இல்லேன்னாலும் அந்த பள்ளிக்கூடத்துல டி ஆத்தணும். இதுதான் திராவிட அரசியல். உனக்கு வந்த ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா வாழ்க பெரியாரிசம் 25-செப்-2020 05:42:24 IST\nஉலகம் எல்லை தாண்டி முளைத்த 11 கட்டடங்கள் சீனா அத்துமீறலால் நேபாளம் ஆவேசம்\nவேலிஏலே போற ஓணானை எடுத்து வெட்டியிலே வுட்டுட்டு இப்போ குத்துதே குடையுதேன்னா என்ன பண்ண முடியும் அவதிப்படு 24-செப்-2020 14:28:03 IST\nஅரசியல் 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\nதிராவிட சித்தாத்தின் படி இது சரியப்பா. ஈ வே ரா பண்ணலயா மு க பண்ணலயா அவங்க வழியிலே நடந்தத குத்தம் சொல்றீங்களே இது உங்களுக்கே அடுக்குமா 23-செப்-2020 05:48:57 IST\nஉலகம் எந்த நாட்டுடனும் சண்டையிட எண்ணமில்லை சீன அதிபர்\nவம்பு சண்டைக்கும் போவேன் வந்த சண்டையையும் விட மாட்டேன் இது தான் சீனாவின் கொள்கை. அதுக்காக எல்லாம் செய்வோம் விஷ கிருமிகளை உலகம் முழுவதும் பரப்புவோம் எல்லையில் உள்ள நாடுகள் மீது போர் அச்சுறுத்தல் செய்யவோம் இல்லேன்னா எங்க ஜனங்க முழிச்சுகிட்டு தின்னான்மேன் சதுக்கத்துலே போராட்டம் பண்�� மாதிரி பண்ண ஆரம்பிச்சுட்டாங்கன்னா எங்க கதி என்ன ஆகும் அதையும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க ஜனங்களே 23-செப்-2020 05:45:23 IST\nபொது விவசாய மசோதாவிற்கு எதிராக பந்த் - டுவிட்டரில் டிரண்ட்\nமோடி அரசு எதை செய்தாலும் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் புரிந்து கொண்டும் மக்களை ஏமாற்றி திசை திருப்ப அதை எதிர்ப்பதே அரசியல் தர்மம் என்று எதிர் கட்சிகள் ஆர்பாட்டம் செய்கின்றன. முதலில் NRC- CAA, அப்புறம் அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 370, பிறகு புதிய தேசிய கல்வி கொள்கை இப்படி. தூங்கறவங்கல எழுப்பலாம் ஆன்னா இந்த மாதிரி தூங்கற மாதிரி பாசாங்கு பண்றவங்கள எழுப்ப முடுயுமா. எப்படியோ எதை செய்தாவது மக்களை கொத்தடிமையாக வைத்துக்கொள்ள அவரகள் வாழ்வாதாரம் முன்னேறாமல், அவர்களுக்கு கல்வி அறிவு கொடுத்து அவர்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்ளாமல், விவசாயிகள் இடைத்தரகர்களின் பிடியிலேயே இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அது மொத்தமும் செய்துவிட எதிர்கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தால் நாடு எப்படி முன்னேறும். அது சரி அதை பற்றி அவர்களுக்கு என்ன கவலை. மக்கள் முழித்துக்கொண்டால் நம்ம கதி என்ன ஆகும்\nஅரசியல் சரத் பவாருக்கு, நோட்டீஸ் வருமான வரித்துறை அதிரடி\nஇவன் ரொம்ப நல்லவன்டா எவ்வளோ அடிச்சாலும் தாங்கரான் - வடிவேலு காமெடி இப்போ நெனச்சுபாத்தேன் 23-செப்-2020 05:33:53 IST\nஅரசியல் எம்பி.,க்கள் தர்ணா போராட்டம் வாபஸ்\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்- நாண நன்னயம் செய்துவிடல் 22-செப்-2020 15:56:53 IST\nஅரசியல் துரைமுருகனுக்கு மாகதேவமலை விபூதி சாமியார் அருள்வாக்கு\nநல்லா கண்ணுல எண்ணைய போட்டு கசக்கிட்டு பாருங்க உங்க கண்ணுக்குதான் அவரு சாமியாரா தெரியாராரு அனா அவருக்கு அது திராவிட பகுத்தறிவு தந்தை ஈ வே ரா வாதான் தெரியறாரு 19-செப்-2020 09:37:31 IST\nபொது புத்தகத்தை பார்த்து தேர்வெழுத புதுச்சேரி பல்கலை அனுமதி\nஅரசியல் தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன்நீட் தேர்வு ரத்து\nஅது என்ன ஒண்ணுமே தெரியாதது போல ஆக்ட் குடுக்கறாரு இது என்ன வீட்டுலே மாவை அரைச்சு தோசை சுடறமாதிரின்னு நெனச்சுட்டாரா இதையும் நம்ம ஜனங்க நம்புதுக்கே அதுதான் வேதனை 18-செப்-2020 06:30:27 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t159747-topic", "date_download": "2020-09-25T20:33:39Z", "digest": "sha1:MV7CJNS6FKSJ67FMCXNV3PNDX6NSPNDP", "length": 27257, "nlines": 198, "source_domain": "www.eegarai.net", "title": "நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை? - மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\n» பெரியவா திருவடிகளே சரணம் \n» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்\n» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை\n» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்\n» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்\n» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு\n» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு\n» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி\n» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951\n» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்\n» ரஃபேல் ஒப்பந்தம்: \"இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவன��் வழங்க வேண்டியுள்ளது'\n» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» சமையலறையில் ஆகலாம் அழகுராணி\n» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது \n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் \n» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை \nநாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை - மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை - மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது\nநாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை - மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின்\nஎண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பலி\nவைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே நாடு முழுவதும்\nபிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3-ந்தேதி வரை\nநீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி\nஅப்போது, அவர் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில்\nவருகிற 20-ந்தேதி முதல் நிபந்தனையுடன் சில தளர்வுகள்\nஇந்த நிலையில் 20-ந்தேதி (நாளை) முதல் செயல்பாட்டிற்கு வரும்\nசேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஇதனை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில்\nவெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-\n* ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்.\n* வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.\n* மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.\n* தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம்\n50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.\n* நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.\n* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும்.\nஇதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை\n* பொது வினியோகத்துறை செயல்படும்.\n* மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு\n* ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கு\n*அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யலாம்.\n* வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன்\n* கட்டிட தொழில்களை தொடர அனுமதி.\n* தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர\n* அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள்\nஇந்த அறிவிப்புகள் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள\nபகுதிகளுக்கு (ஹாட்ஸ்பாட்) பொருந்தாது என ரவிசங்கர் பிரசாத்\nRe: நாளை முதல் இயங்கும் தொழில்கள் எவை - மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது\nதமிழகத்தில் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியா்கள் பணிக்கு வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பணிக்கு வருவது எப்படி என்று அரசு ஊழியா்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.\nகரோனா தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் அத்தியாவசியத் துறைகளான சுகாதாரம், காவல், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குடிநீா் வழங்கல், உணவுப் பொருள் வழங்கல் ஆகிய முக்கிய துறைகளைச் சோ்ந்த ஊழியா்கள் மட்டுமே கடந்த மாா்ச் 24 முதல் பணிக்கு வருகின்றனா். ஊரடங்கு காலத்திலும் அவா்கள் தொடா்ந்து பணியாற்றுகின்றனா்.\nபிற துறை ஊழியா்கள்: அத்தியாவசியத் துறைகள் அல்லாத பிற துறைகளைச் சோ்ந்த அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், ஊழியா்களும் பணிக்கு வரவில்லை. இந்த நிலையில், ஊரடங்குக் காலம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வரும் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் ஊரடங்கில் தளா்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தளா்வுகள் அனைத்தும் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அரசுத் துறைகளைச் சோ்ந்த ஊழியா்களைப் பணிக்கு வர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து, அரசுத் துறைகள் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்:-\nஅரசுத் துறைகளின் இன்றியமையாத பணிகளுக்கான அலுவலா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்திட அறிவுறுத்தப்படுகிறது. கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோா் சுழற்சி முறையில் பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.\nஅலுவலகங்களுக்கு வரும் ஊழியா்கள் அனைவரும் சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் க���ைப்பிடிக்க வேண்டும். அனைத்து அலுவலா்களும், பணியாளா்களும் முகக்கவசம் அணிந்துதான் அலுவலகத்துக்கு வர வேண்டும். அடிக்கடி அலுவலகத்தில் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். கொவைட் 19 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாது பின்பற்றி பணிபுரிய வேண்டும் என்று அரசுத் துறைகளின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆவணங்கள் பதிவுப் பணி: ஆவணங்கள் பதிவு செய்யும் பணிகளும் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது. அதேசமயம், ஆவணப் பதிவுக்காக வரும் பொது மக்கள் முகக் கவசத்துடன் வர வேண்டுமென பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களை வெப்பமானி கொண்டு உடல் வெப்பத்தை பரிசோதிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n: பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில், எப்படி பணிக்கு வர முடியும் என ஊழியா்கள் கேள்வி எழுப்புகின்றனா். எனவே, சுழற்சி முறையில் பணிக்குச் செல்லும் ஊழியா்களுக்கு பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2020/06/blog-post_607.html", "date_download": "2020-09-25T18:57:15Z", "digest": "sha1:SNCU5H4RUAUKGVJTHE7RHCOK3AWI6X6H", "length": 7748, "nlines": 71, "source_domain": "www.thulirkalvi.com", "title": "தற்போது நாம் எதிர்கொள்ளும் அறிவியல் சிக்கல்களுக்கு நானோ தொழில்நுட்பத்தில் தீர்வு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கருத்து - துளிர்கல்வி", "raw_content": "\nதற்போது நாம் எதிர்கொள்ளும் அறிவியல் சிக்கல்களுக்கு நானோ தொழில்நுட்பத்தில் தீர்வு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கருத்து\nதற்போது நாம் எதிர்கொள்ளும் அறிவியல் சிக்கல்களுக்கு நானோ தொழில்நுட்பத்தில் தீர்வு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கருத்து\nநாம் எதிர்கொள்ளும் அறிவி யல் சிக்கல்கள், சவால் களுக்கு நானோ தொழில்நுட் பம் மூலமாக தீர்வு காணலாம் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆண்ட்ரே ஜெய்ம் தெரிவித்தார்.\nவேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் நானோ தொழில் நுட்ப மையம் சார்பில் காணொலி காட்சி மூலம் மேம்பட்ட நானோ பொருட் கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.\nகருத்தரங்கை இந்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் அசுதோஷ் சர்மா தொடங்கி வைத்துப் பேசும் போது, ‘‘நானோ தொழில்நுட் பம் பலதரப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கிறது. நானோ தொழில்நுட்பத்தை வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளாகவும் மாற்றலாம்” என்றார். 2010-ம் அண்டு இயற்பியல் நோபல்பரிசு பெற்ற இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆண்ட்ரே ஜெய்ம் பேசும் போது,\n‘‘தற்போது நாம் எதிர் கொள்ளும் பல்வேறு அறி வியல் சிக்கல் மற்றும் சவால் களை நானோ தொழில் நுட்பம் உதவி கொண்டு தீர்க்கலாம்’’ என்றார்.\nகருத்தரங்கில் விஐடி வேந் தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசும் போது, ‘‘எதிர்கால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை யில் புரட்சி ஏற்படும் வகை யில் சுகாதாரம், ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் மின் னணுவியல் உட்பட பல் வேறு துறைகளில் நானோ தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகிக்கப் போகிறது” என்றார்.\nகருத்தரங்கில் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசு வநாதன், இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், நானோ தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் நிர் மலா கிரேஸ் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2016/07/blog-post_9.html", "date_download": "2020-09-25T19:57:12Z", "digest": "sha1:B3NAPNJDJA3YNVGH6IBW3BSUUVSTKRLC", "length": 11303, "nlines": 80, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : செல்வி மாயாவதியை இழிவுபடுத்திய பா.ஜ.க துணைத் தலைவர் தயாசங்கர் சிங்கை வன்கொடுமை தடுப்ச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் ,குஜராத் தலித்துகள் நடத்தும் தலித் போராட்டத்தை போல் தமிழகத்தில் நடத்துவோம் ----நிறுவனர் அதியமான் அறிக்கை", "raw_content": "\nசெல்வி மாயாவதியை இழிவுபடுத்திய பா.ஜ.க துணைத் தலைவர் தயாசங்கர் சிங்கை வன்கொடுமை தடுப்ச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் ,குஜராத் தலித்துகள் நடத்தும் தலித் போராட்டத்தை போல் தமிழகத்தில் நடத்துவோம் ----நிறுவனர் அதியமான் அறிக்கை\nநிறுவனர் 'அய்யா' அதியமான் அறிக்கை\nஉபி.யின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான செல்வி மாயாவதியை இழிவுபடுத்திய பா.ஜ.க துணைத் தலைவர் தயாசங்கர் சிங்கின் சாதிவெறி, இந்துத்துவ வெறியாட்டத்தைக் ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.\nசெத்தமாடு ஒன்றின் தோலை அகற்றியதாகச் சொல்லி குஜராத் மாநில பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இந்து மதவெறியர்கள், நான்கு தலித்துகளை உணா என்ற இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்,\nஇதன் காரணமாக குஜராத் மாநிலம் முழுவதும் தலித் மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர் அப் போராட்டத்தின் போது தலித்துகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியும் செய்துள்ளனர், இதில் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதையொட்டி குஜராத் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப் பிரச்சனையை நாடாளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,\nஇத் தாக்குதலைக் கண்டித்து மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வி மாயாவதி தீவிரப்படுத்தி போராடி வருகிறார். இப் போராட்டங்களின் விளைவாக தலித்துகளைத் தாக்கிய ஒரு சிலரைக் கைது செய்தும், பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அறிவித்தும் குஜராத் மாநில பா.ஜ.க. அரசு கண்துடைப்பு நாடகம் நடத்திவருகிறது.\nகுஜராத்தில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைக் கண்டித்ததற்காக செல்வி மாயாவதி அவர்களை உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் தயாசங்கர் சிங் சாதிவெறியோடு சொல்ல நாக்கூசும் வார்த்தைகளால் இழிவுபடுத்தி பேசியிருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது, இப்படி அவர் நடந்து கொண்ட ஈனச்செயலுக்கு வெறும் கட்சி பதவி நீக்கம் என்ற கண்துடைப்பு நாடகத்தை மட்டும் நடத்தாமல், தயாசங்கர் சிங்கை உடனடியாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு,\nகுஜராத் தலித் மக்களை கொடூரமாகத் தாக���கிய பசு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்புகளை தடை செய்து தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய பா.ஜ.க அரசை ஆதித்தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.\nதலித் மக்களை பொதுஇடத்தில் வைத்து தக்கியவர்களை அதே இடத்தில் வைத்து அதேபோன்று தண்டிக்க வேண்டும், செத்த மாடுகளை அப்புறப்படுத்தும் வேலைகளை இனி பசு பாதுகாப்பு அமைப்பே செய்து கொள்ளட்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குஜராத்தில் தலித் மக்கள் நடத்திவரும் போராட்டம், இந்தியா முழுவதும் வலுப்பெற்று விரிவடைந்து வருகிறது, இப்போராட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை தனது முழு ஆதரவை தெரிவிப்பதோடு, தமிழகத்திலும் இதே போராட்டத்தை ஆதித்தமிழர் பேரவை முன்னெடுக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 01:50\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nமனிதக்கழிவை மனிதனே அள்ளுவதை எதிர்த்துப் போராடிவரும...\nஆகஸ்ட் 20 - 2016 மாமன்னர் ஒண்டிவீரனார் நினைவு நாள...\nசூலை23 தாமிரபரணி மாஞ்சோலை 17போராளிகளுக்கு நெல்லை க...\nதூய்மை தொழிலாளர்களை சாக்கடைக்குள் எந்தவித பாதுகாப்...\nசெல்வி மாயாவதியை இழிவுபடுத்திய பா.ஜ.க துணைத் தலைவர...\nஆதித்தமிழர் பேரவை அலங்கை ஒன்றிய செயல்வீரா்கள் கூட்...\nதோழர்,அருந்ததிமைந்தன் அவர்களின் வீரவணக்க இரங்கல் க...\nREAD நிறுவனத்தின் அலுவலகம்மற்றும் நீலவேந்தன் அரங்க...\nதிருச்செங்கோட்டில் நடந்த தூய்மைத் தொழிலாளர்களின் த...\nநீலப்புலிகள் இயக்க நிறுவனர் அய்யா T.M.உமர்ஃபாருக் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2018/10/blog-post_16.html", "date_download": "2020-09-25T19:46:26Z", "digest": "sha1:LZUUHPVMK4CXRMYYLX3M7AITW7OVKJL5", "length": 17665, "nlines": 130, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : அடிப்படை வசதியற்ற அருந்ததியர் சேரியும்..! சிகிச்சைக்கு வந்தவரை கூறு போட்ட மருத்துமனையும்.!!", "raw_content": "\nஅடிப்படை வசதியற்ற அருந்ததியர் சேரியும்.. சிகிச்சைக்கு வந்தவரை கூறு போட்ட மருத்துமனையும்.\nஅடிப்படை வசதியற்ற அருந்ததியர் சேரியும்..\nசிகிச்சைக்கு வந்தவரை கூறு போட்ட மருத்துமனையும்.\nஅரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கிழப்பழுவூர் அருகே உள்ள கருப்பில கட்டளை ஊராட்சியில் மூப்பனார், படையாச்சியார், யாதவர், பறையர் என பல சமூகத்தினர் இருந்தாலும் பெரும்பான்மையாக அருந்ததியர் மக்கள் அடிப்படை வசதியற்ற புறக்கணிக்கபட்ட பெருஞ்சேரியாகவே இருந்து வருகின்றது.\nஏறத்தாழ 650 அருந்ததியர் குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 5 பேர் மட்டுமே அரசுப் பணிகளிகளில் இருந்து வருகின்றனர். இந்த 5 பேரும் அருந்ததியர் உள்ளிட ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பணிகளில் அமர்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்பகுதியைச் சேர்ந்த ராஜா வின் மனைவி கவிதா(34) த/பெ அப்பாதுரை என்பவர் அரியலூர் மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் இளநிலை அலுவலராக கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.\nஇந்நிலையில் கண்பார்வைகுறைபாடு காரணமாக அரியலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார்.\nஅங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கண் நரம்பில் நீர் கட்டி உள்ளது, இதை அகற்றுவதற்கு திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தார்கள்.\nஅதனடிப்படையில் திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனையில் கடந்த 4-10-2018 அன்று சேர்ந்துள்ளார்.\nஇவரை பரிசோதனை செய்த டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வர் என்பர் அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என்றும் ஐம்பதாயிரம் ரூபாய் ஆகும் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட கவிதா 8-10-2018 அன்று உடல் முழு தகுதியுடன் அறுவை சிக்சைக்கு மாலை 7.30 க்கு சென்றுள்ளார்.\nபின்னர் 10.30 Pm தீவிர அவசர பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் இவர்களது குடும்பத்தினர் யாரையும் பார்க்க அனுமதிக்க வில்லை அவ்வப் போது பணத்தை மட்டும் கட்டச் சொல்லி வலியுறுத்தியுள்ளனர். இப்படி 11 ந்தேதி வரை சுமார் 3 இலட்சம் வரை கட்டியுள்ளனர்.\nஅக்டோபர் 12 ந் தேதி இரவு ரோந்து மருத்துவர்கள் செயற்க்கை சுவாசத்தில் இருப்பதாக மருத்துவர்கள்அருணா ரமணி, அரவிந்த் ஆகியோர்கள் கூறியுள்ளனர்.\nபின்னர் ICU சென்று பார்த்த தந்தை அப்பா துரை மற்றும் உறவினர்கள் கண் தொடர்பாக எந்த அறுவை சிகிச்சை செய்யாமல் உடலில் பல்வேறு பாகங்களில் கட்டுகள் போடப்பட்டு சுயநினைவின்றி செயற்க்கை சுவாசத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளனர்.\nபின்பு 14-10-2018 அன்று மாலை 6.30 மணியளவில் திருச்சி மலைக் கோட்டை காவல் உதவி ஆய்வாளர் மூலம்\nகவிதாவின் தந்தை அப்பாதுரை வீடான காட்டு பிரிங்கியத்தில் வந்து நேரில் கூறிச் சென்றுள்ளார்.\nஇறந்ததில் மர்மம் இருப்பதை அறிந்த\nபின்னர் நமது ஆதித்தமிழர் பேரவைத் தோழர்களுடன் தொடர்பு கொண்ட கருப்பில கட்டளை அருந்ததியர் சண்முக சுந்தரம் திருச்சி தோழர் செங்கை குயிலி மற்றும் தோழமை இயக்கத் தோழர்களோடும் கவிதாவின் உறவினர்களோடு திருச்சி - கரூர் சாலையில் 15-10-2018 அன்று சாலை மறியலில் ஈடுபட்டு சட்ட வழிகாட்டுதலோடு அப்பாதுரை மற்றும் உறவினர்களோடும் தோழமை இயக்கத்தினரோடு சட்டப் படி நியூரோ ஓன் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்தவுடன் ஆட்சியர் பரிந்துரையின் பேரில் திருச்சி காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் உடல் கூறாய்வை ஒளிப்பதிவு செய்யப்பட்டு பின்னர் உடல் ஒப்படைக்ப்பட்டது.\nஉடலை அடக்கம் செய்வதற்கு கருப்பில கட்டளைக்கு கொண்டுவரப்பட்டனர்.\n16-10-2018 மறைந்த கவிதாவிற்கு வீரவணக்கம் செலுத்த ஆதித்தமிழர் மகளீர் பேரவையின் மாநில செயலாளர் தோழர் செங்கை குயிலி, ஆதித்தமிழர் பொறியாளர் பேரவை மாநில செயலாளர் தோ ர் எழில் புத்தன், ஆதித்தமிழர் தூய்மைத் தொழிலாளர் பேரவை மாநிலச் செயலா ளர் பெரு.தலித்ராசா.மற்றும் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் சந்திரலேகா ஆகியோர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினார்கள்.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 04:54\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nகோவை மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய தொகையை ...\nமதுரை தாதம்பட்டி ஊர் காலணி மக்களுக்கு இலவச வீட்டும...\nதருமபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை செயற்குழு நடைபெற...\nதேனியில் அருந்ததியர் பெண் மர்மச்சாவு - களத்தில் ஆத...\nசேலம் மாநகர செயற்குழு நடைபெற்றது\nதிருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு நடைபெற்றது\nநாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது\nசிறுமி ராகவி கொலையை கண்டித்து தேனியில் மக்கள் திரள...\nஅய்யா அதியமான் அவர்களின் வருகையை ஒட்டி தேனி மாவட்ட...\nசேலம் ஆத்தூரில் பதிமூன்று வயது நிரம்பிய சிறுமி ராஜ...\nதோழர் பூமிநாதன் அவர்களுடைய தாயார் நாகம்மாள் அவ���்கள...\nராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் பூமிநாதனின் தா...\nகோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தம் துப்புரவ...\nதிண்டுக்கல் மாவட்டம் முழுதும் வீரத்தாய் இராணி நினை...\nதோழர் சுந்தரவல்லி அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்ப...\nபேரவை மாநகர ஆதித்தமிழர் செயற்குழு கூட்டம் ஆதித்தமி...\nதிருப்பூரில் கல்வித்துறையை காவிமயமாக்கும் கல்வித்த...\nஆதித்தமிழர் பேரவை மதுரை மாநகர மாவட்ட செயற்குழு கூட...\nதோழர் உதயசூரியன் மறைவிற்ற்கு ஆதித்தமிழர் பேரவையினர...\nமுதுநிலை மண்டல மேலாளர் அவர்களுடன் டாஸ்மாக் தொழிலாள...\nடாஸ்மாக் பணியாளர்கள் பேரவை வலுபடுத்தும் பணியில் சே...\nகோவை மாநகராட்சி ராமநாதபுரம் 81 வது வார்டில் வாயில்...\nகோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் தோழர்...\nசேலத்தில் ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை ஆலோசனை கூட்ட...\nவகங்கை சீமையில் வீரமங்கை குயிலின் நினைவேந்தல்\nவீரத்தாய் குயிலி புத்தகவெளியீடு விழா மற்றும் ஆசிரி...\nவிருதுநகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஆதித்தமி...\nவீரமங்கை திருச்சி இராணி நினைவு நாளில் \"தனித்தொகுத...\nமாவீரன் செகுடந்தாளிமுருகேசன் நினைவு நாளில் \"தனித்த...\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தோழர் தலித் ...\nதகவல் தொழில் நுட்ப அணியோடு அய்யா ஆலோசனை\nஅருந்ததியர் இளைஞர் பேரவை தோழர் வடிவேல் அவர்கள் அய்...\nவேலுநாச்சியர் நினைவிடத்தில் அய்யா அதியமான் அவர்கள்...\nவீரத்தாய் குயிலி நினைவிடத்தில் நிறுவனர் வீரவணக்கம்...\nஆதித்தமிழர் தொழிலாளர் பேரவைக் கான கொடி அறிமுகம்\nமதுரை திருமண நிகழ்வில் அய்யா அதியமான்\nவீரத்தாய் குயிலிக்கு வீரவணக்கம் செலுத்த ஆதித்தமிழர...\nஅடிப்படை வசதியற்ற அருந்ததியர் சேரியும்..\nஆதித்தமிழர் பேரவை சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த செயற் ...\nஆதித்தமிழர் டாஸ்மாக் பணியாளர்கள் பேரவை துவங்கப்பட்டது\n#நாமக்கல் மாவட்டத்தில் #டாஸ்மாக் #பணியாளர்கள் பேரவ...\nநள்ளிரவு 1 மணிக்கு அய்யா அதியமான் அவர்கள் தொழிலாளர...\nமூதாட்டியின்.நிலத்தை அபகரிக்க முயன்ற ஆதிக்க சமூகத்...\nநாமக்கல் வருகைதந்த ய்யா அதியமான் அவர்களுக்கு டாஸ்ம...\nமனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்மூடித்தன...\nஒட்டன் சத்திரம் கள்ளிமந்தயத்தில் தீண்டாமை ஒழிப்பு...\nடாஸ்மாக் பணியாளர்கள் பேரவை தொடக்கவிழா கொடியேற்றி...\nவிழுப்பு���ம் மாவட்டத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/9614", "date_download": "2020-09-25T20:34:11Z", "digest": "sha1:EFJIOJPMLZM2DKZH47NFPYJH6BGVTLLS", "length": 12453, "nlines": 70, "source_domain": "www.vidivelli.lk", "title": "குற்றச்சாட்டுக்களுக்கு உரிய இடத்தில் பதில் வழங்குவது அவசியம்", "raw_content": "\nகுற்றச்சாட்டுக்களுக்கு உரிய இடத்தில் பதில் வழங்குவது அவசியம்\nகுற்றச்சாட்டுக்களுக்கு உரிய இடத்தில் பதில் வழங்குவது அவசியம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஒரு வருடத்திற்கு மேலாகின்ற போதிலும் அது தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை. புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஒருபுறம், நீதிமன்ற விசாரணைகள் ஒருபுறம், ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஒருபுறம் என விசாரணைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.\nஅந்த வகையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளன. இவ்விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும்.\nஇதில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், தனது வழக்கமான பாணியில் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியுள்ளார். இலங்கையில் உள்ள முன்னணி முஸ்லிம் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மீது அவர் பயங்கரவாத, அடிப்படைவாத குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஊடகங்கள் வாயிலாக மக்களைச் சென்றடைந்துள்ளன.\nஇந் நிலையில் இவற்றுக்கு முறையாக பதிலளிக்க வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும். அந்த வகையில் ஞானசார தேரரின் குற்றச்சாட்டுக்களைச் சந்தித்துள்ள முஸ்லிம் அமைப்புகள், நிறுவனங்கள் அதே ஜனாதிபதி ஆணைக்குழு முன் சென்று தமது தரப்பு நியாயங்களை முன்வைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.\nமேற்படி குற்றச்சாட்டுக்களுக்கு தமிழ் மொழி ஊடகங்களில் பதில் வழங்குவதாலோ தமிழில் அறிக்கைகளை எழுதி வெளியிடுவதாலோ எதுவும் நடந்துவிடப் போவதில்லை. சிங்கள மொழியில் உரிய விளக்கங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nகடந்த அரசாங்க காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையிலும் இதேபோன்று பல குற்றச்சாட்டுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. இறுதியில் அந்தக் குழுவின் அறிக்கை, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பல சிபாரிசுகளை உள்ளடக்கியதாக வெளிவந்ததை நாம் மறந்துவிட முடியாது. அக் குழுவில் முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கம் வகித்தும் கூட அவ்வறிக்கை முஸ்லிம்களுக்கு பாதகமாகவே அமைந்திருந்தது.\nஅந்த வகையில் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முஸ்லிம் சமூகம் சார்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் ஆஜராகி வாக்குமூலமளிக்க வேண்டும். ஆணைக்குழு உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். தேவைப்படின் முஸ்லிம் சட்டத்தரணிகளையும் துணைக்கு அழைத்துச் செல்வது சாட்சியங்களை தெளிவாக வழங்க உதவியாக அமையும்.\nஅதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை தண்டிப்போம் எனக் கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆட்சியமைத்து 7 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை. விசாரணைகள் துரிதமடையவில்லை. வெறுமனே இந்த விவகாரத்தை வைத்து, பெரும்பான்மை மக்களைத் தூண்டி, அடுத்து வரும் பொதுத் தேர்தலையும் வெற்றி கொள்வதற்கே அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாக விளங்குகிறது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலால் இலங்கையில் வாழுகின்ற சகல சமூகங்களுமே கடும் பாதிப்புக்களை சந்தித்துள்ளன. முஸ்லிம் சமூகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையே முஸ்லிம்களும் விரும்புகின்றனர். இத் தாக்குதலின் பின்னர் விசாரணைகளுக்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இதனை பாதுகாப்புத் துறையினரே பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.\nஆக, முஸ்லிம் சமூகத்திலிருந்து கிளம்பிய ஒரு சிறு குழு செய்த தாக்குதலை வைத்துக் கொண்டு, விசாரணைகள் என்ற பெயரில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையுமே தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற போக்கு ஆரோக்கியமானதல்ல.\nஎனவேதான் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை தண்டிப்பதுடன் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ள நிரபராதிகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli\nஇலங்கை ��ுஸ்லிம்கள் மீது பாரபட்சங்கள் அதிகரிப்பு\nஸஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீமுக்காக வீடு நிர்மாணிக்க நிதி சேகரிக்கும் சிங்கள சகோதரர்கள்\nபடையெடுக்கும் யானைகளால் கல்முனை மக்கள் பீதியில் September 23, 2020\nஊடகங்களில் குறிவைக்கப்படும் அட்டுளுகம September 23, 2020\nஆணைக்குழுவுக்கு சட்டத்தரணிகளும் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல தடை; பாதுகாப்பு நடைமுறைகளும் இறுக்கம் September 21, 2020\nகமர் நிசாம்தீன் மீது பொய்க் குற்றச்சாட்டையே சுமத்தினேன் September 21, 2020\nபடையெடுக்கும் யானைகளால் கல்முனை மக்கள் பீதியில்\nஹிஜாப் அணிந்த பளு தூக்கும் வீராங்கனை மஜீஸியா பானு\n2020 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் முஸ்லிம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/167502-there-is-no-bear-in-the-black-there-is-no-yellow-leopard-in-the-neck-strange-animal.html", "date_download": "2020-09-25T20:03:41Z", "digest": "sha1:MHCVW47R4WVMYGCXDHQGR6ZLSE252ACJ", "length": 68836, "nlines": 688, "source_domain": "dhinasari.com", "title": "கறுப்பா இருக்கு கரடியும் இல்ல.. கழுத்தில் மஞ்சள் சிறுத்தையும் இல்ல.. விடுகதையான வினோத விலங்கு! - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nஎஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி\nமறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்...\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nவேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வி���் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nஅக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்: தமிழக அரசு\nதினசரி செய்திகள் - 24/09/2020 3:42 PM\nசந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.\nவிஜயகாந்துக்கு லேசான கொரோனா தொற்று; இப்போது நலமுடன் உள்ளார்\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nவேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்\nஓடிய பைக்கில் இருந்து ஒரே ஜம்ப்; குழந்தையை காப்பாற்ற இளைஞர் செய்த சாகசம்\n\"அந்த கணத்தில் குழந்தையைக் காப்பாற்றுவது மட்டுமே அவர் தன் முழுமுதற் கடமை என்று நினைத்தார்\"\nமாஸ்க் இல்லாமல் ஜெகன் திருமலைக்கு பயணம்: விமர்சிக்கும் பொதுமக்கள்\nஅந்த சந்திப்பிலும் அமித் ஷா, ஜகன் இருவருமே மாஸ்க் கட்டியிருக்கவில்லை. மேலும் இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள்\nஅவரை பார்த்தா.. ராஜசேகர ரெட்டி ஞாபகம் வருது: சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்\nஅவரைப் பார்த்தால் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி ஞாபகம் வந்தார்…. சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்.\nகருட வாகனத்தில் தரிசனம் அளித்த திருமலை ஸ்ரீனிவாசர்\nகோவிட் பின்னணியில் ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலேயே அர்ச்சகர்கள் ஸ்ரீவாரி வாகன சேவையை நிர்வகித்தார்கள்.\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதினசரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nஎஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்\n. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராமர்தான் வேண்டும்: பிருந்தாவனத்தில் துளசி ராம தரிசன மண்டபம் ஏற்பட்ட வரலாறு\nஹனுமானிடம் வால்மீகி முனிவர் கலி யுகத்தில் பிறந்து எளிய பேச்சு நடையில் ராமாயணத்தை பாடும் பொருட்டு வரம் பெற்றுள்ளார்\nகருட வாகனத்தில் தரிசனம் அளித்த திருமலை ஸ்ரீனிவாசர்\nகோவிட் பின்னணியில் ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலேயே அர்ச்சகர்கள் ஸ்ரீவாரி வாகன சேவையை நிர்வகித்தார்கள்.\nதிருமலை சுந்தரகாண்ட பாராயணத்தில் ஜெகன், எடியூரப்பா\nதிருமலையில் சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கு கொண்டனர் இரு மாநில முதல்வர்கள்\nஅகங்காரம் கர்வம் தலைக்கேறி மேலே பார்த்துக்கொண்டே நடப்பவர்கள் அந்த உயர்வை இழந்த வறியவர்களே\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 25/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.25- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ~...\nபஞ்சாங்கம் செப்.24 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்-24ஶ்ரீராமஜெயம்பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~ 08...\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-மீனம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:48 PM\nமீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) 85/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-கும்பம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:43 PM\nகும்பம் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய) 40/100\nஎஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்\nதனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்\nமுழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி\nபாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.\n‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி\nஇன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nஎஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி\nமறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்...\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nவேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nஅக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்: தமிழக அரசு\nதினசரி செய்திகள் - 24/09/2020 3:42 PM\nசந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.\nவிஜயகாந்துக்கு லேசான கொரோனா தொற்று; இப்போது நலமுடன் உள்ளார்\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nவேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்\nஓடிய பைக்கில் இருந்து ஒரே ஜம்ப்; குழந்தையை காப்பாற்ற இளைஞர் செய்த சாகசம்\n\"அந்த கணத்தில் குழந்தையைக் காப்பாற்றுவது மட்டுமே அவர் தன் முழுமுதற் கடமை என்று நினைத்தார்\"\nமாஸ்க் இல்லாமல் ஜெகன் திருமலைக்கு பயணம்: விமர்சிக்கும் பொதுமக்கள்\nஅந்த சந்திப்பிலும் அமித் ஷா, ஜகன் இருவருமே மாஸ்க் கட்டியிருக்கவில்லை. மேலும் இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள்\nஅவரை பார்த்தா.. ராஜசேகர ரெட்டி ஞாபகம் வருது: சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்\nஅவரைப் பார்த்தால் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி ஞாபகம் வந்தார்…. சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்.\nகருட வாகனத்தில் தரிசனம் அளித்த திருமலை ஸ்ரீனிவாசர்\nகோவிட் பின்னணியில் ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலேயே அர்ச்சகர்கள் ஸ்ரீவாரி வாகன சேவையை நிர்வகித்தார்கள்.\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்\nஇல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்\nவிளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி\nஅந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று\nஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை… தட்டி எழுப்பிய கரடி\nஎன்ன ஏது என்று தெரிந்து கொள்ளாமல் திருதிருவென விழிக்க.. சற்று தொலைவில் இருந்த கரடியைப் பார்த்து திடுக்கிட்டார்.\nபடப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்\nதினசரி செய்திகள் - 15/09/2020 4:23 PM\nபதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.\nகாரில் சென்ற பெண்ணை சேற்றில் தள்ளி.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/09/2020 2:00 PM\nநடு ரோட்டில் நள்ளிரவு நேரம் தவித்தபோது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணை ,அடித்து அங்குள்ள சேற்றில் தள்ளி\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலச��ப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nசெப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு\nஇதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.\nஎஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்\n. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nராமர்தான் வேண்டும்: பிருந்தாவனத்தில் துளசி ராம தரிசன மண்டபம் ஏற்பட்ட வரலாறு\nஹனுமானிடம் வால்மீகி முனிவர் கலி யுகத்தில் பிறந்து எளிய பேச்சு நடையில் ராமாயணத்தை பாடும் பொருட்டு வரம் பெற்றுள்ளார்\nகருட வாகனத்தில் தரிசனம் அளித்த திருமலை ஸ்ரீனிவாசர்\nகோவிட் பின்னணியில் ஆலயத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலேயே அர்ச்சகர்கள் ஸ்ரீவாரி வாகன சேவையை நிர்வகித்தார்கள்.\nதிருமலை சுந்தரகாண்ட பாராயணத்தில் ஜெகன், எடியூரப்பா\nதிருமலையில் சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கு கொண்டனர் இரு மாநில முதல்வர்கள்\nஅகங்காரம் கர்வம் தலைக்கேறி மேலே பார்த்துக்கொண்டே நடப்பவர்கள் அந்த உயர்வை இழந்த வறியவர்களே\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செப்.25- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 25/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் செப்.25- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ~...\nபஞ்சாங்கம் செப்.24 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/09/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - செப்-24ஶ்ரீராமஜெயம்பஞ்சாங்கம் ~ புரட்டாசி ~ 08...\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-மீனம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:48 PM\nமீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) 85/100\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-கும்பம்\nதினசரி செய்திகள் - 23/09/2020 1:43 PM\nகும்பம் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய) 40/100\nஎஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் ���ரங்கல்\nதனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்\nமுழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி\nபாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.\n‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி\nஇன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nகறுப்பா இருக்கு கரடியும் இல்ல.. கழுத்தில் மஞ்சள் சிறுத்தையும் இல்ல.. விடுகதையான வினோத விலங்கு\nஎஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nவேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nஎஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி\nமறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக...\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 25/09/2020 2:15 PM\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திர���ப்பதாகக்\nசற்றுமுன்ரம்யா ஸ்ரீ - 25/09/2020 10:59 AM\nவேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை. விவசாயிகளின் கடவுளாக பிரதமர் மோடி இருக்கிறார்\nசற்றுமுன்பொதிகைச்செல்வன் - 25/09/2020 9:36 AM\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nபோடா என்று கட்டம் கட்டி விளம்பரம் செய்த பலனை திமுக இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nநீலகிரியில் தென்பட்ட வினோத விலங்கு ஒன்று தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலங்கின் பின்னணி என்ன என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.\nதமிழகத்தில் இருக்கும் நீலகிரி மாவட்டம் பல்வேறு விலங்குகள் மற்றும் அரிதான பறவைகளுக்கு தாயகமாக விளங்குகிறது. நீலகிரி மலை மட்டுமின்றி மேற்கு தொடர்ச்சி மலை முழுக்க வினோதமான, அபூர்வமான பல விலங்குகள் இருக்கிறது.\nஇப்படி இருக்க நீலகிரியில் காணப்பட்ட விலங்கு ஒன்றின் வீடியோ இணையம் முழுக்க வைரலானது. கருப்பு நிறத்தில் இந்த விலங்கு இணையம் முழுக்க நிறைய விவாதங்களை ஏற்படுத்தியது.\nமரத்தின் அருகே அமர்ந்து இருந்த இந்த விலங்கை பார்த்து, இது கருஞ்சிறுத்தை என்று பலரும் கூறினார்கள்.\nஅமைதியாக அமர்ந்து இருந்த இதை பார்த்து, கண்டிப்பாக கருஞ்சிறுத்தையாக இருக்கும் என்று கூறினார்கள்.ஏனென்றால் கர்நாடகாவில் சில நாட்கள் முன்புதான் கருஞ்சிறுத்தை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஆனால் இது கருஞ்சிறுத்தை கிடையாது. வேறு ஏதோ விநோத விலங்கு. இது மிகவும் சிறியதாக இருக்கிறது. ஆனால் பூனையும் கிடையாது. சின்ன கங்காரு போல இருக்கிறது. இது என்ன வகையான விலங்கு என்றே தெரியவில்லை என்று பலரும் விவாதம் செய்தனர். தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச சில ஊடங்கங்களும் இணையத்தில் வெளியான இந்த வீடியோவை வைத்து செய்தி வெளியிட்டது.\nஅதேபோல் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சிலரும் இந்த வினோத விலங்கை பார்த்ததாக கூறியுள்ளனர். இதற்கு முன் நாங்கள் இதை பார்த்தது இல்லை. திடீர் என்று தோட்டத்திற்குள் வலம் வந்தது. நாங்கள் இதை எதுவும் செய்யவில்லை. அதுவும் அமைதியாக சென்றுவிட்டது என்று அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் அந்த விலங்கு கருஞ்சிறுத்���ையோ அல்லது எந்த வகையான புலி வகையோ கிடையாது. அந்த விலங்கு கரும்வெருகு என்று அழைக்கப்படும் நீலகிரி மார்ட்டின் (Nilgiri marten) விலங்கு ஆகும். மார்டின் எனப்படும் அழிந்து வரும் வகையை சேர்ந்த விலங்கு ஆகும் இது. இந்தியாவில் வேறு எங்கும் இந்த விலங்கு காணப்படவில்லை.\nஇந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே இந்த விலங்கு இருக்கிறது. அதிலும் இந்த ஒரு குறிப்பிட்ட வகை உடல் அமைப்பை கொண்ட விலங்கு நீலகிரியில் மட்டுமே இருக்கிறது என்கிறார்கள். நீலகிரி மக்கள் இதை சிலர் ஏற்கனவே பார்த்து உள்ளனர். இது அழிந்து வருகிறது. எப்போதுதான் அரிதாக இது வெளியே வரும். மிகவும் சாந்தமான விலங்கு இது என்கிறார்கள்.\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nPrevious articleகனவின் விளைவு: காதலனை கைபிடிப்பதாக கனவு கண்டால்…\nNext articleமுதியவரின் 33 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றி வைத்த கொரோனா\nதேசீய ஊட்டச்சத்து மாத விழா.. 25/09/2020 1:58 PM\nவிவசாயிகள் மறியல் 600 பேர் கைது 25/09/2020 9:54 AM\nசாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட ்டம்.. 25/09/2020 8:17 AM\nமண்ணின் தன்மை குறித்து ஆய்வு.. 25/09/2020 5:23 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஉரத்த சிந்தனைதினசரி செய்திகள் - 22/09/2020 6:10 PM\nமத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..\nஅவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்\nசமையல் புதிது ராஜி ரகுநாதன் - 20/09/2020 4:22 PM\nசேமியா இட்லி ரெடி. தேவையானால் பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.\nஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்\nஆரோக்கிய சமையல்: உடல் எடை குறைய இதை செய்து சாப்பிடுங்கள்\nஎஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்\nதனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்\nமுழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி\nபாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.\n‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி\nஇன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nஎஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்\n. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.\nஎஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி\nமறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்...\nஅறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வு: விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.30\nகல்வி தினசரி செய்திகள் - 25/09/2020 8:52 PM\nஅறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 25/09/2020 2:15 PM\nஉடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/ink/", "date_download": "2020-09-25T18:30:48Z", "digest": "sha1:I5MOKSKGKXZB6SDIUIU2NLYGZAZ6V2DS", "length": 7762, "nlines": 134, "source_domain": "maayon.in", "title": "Ink Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nமாசுபட்ட காற்றை ‘மை’யாக மாற்றும் இயந்திரம்\nமாசுபட்ட காற்றினை சுவாசிப்பதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நம்மால் அதனை முழுதுமாக தடுக்க இயலாது.ஆனால் அதன் ஆற்றலை பயனுள்ள வகையில் மாற்றினால்., அதற்கான ஒரு வழியை தான் அனிருத் சர்மா கண்டுபிடித்துள்ளார்.இவரின் கருவி மாசுபட்ட புகையை அச்சு இயந்திரங்களில்(Printers) பயன்படுத்தும் கருப்பு மையாக மாற்றி தரும், இதற்கு தேவை சிறிதளவு ஓட்காவும் ஆலிவ் எண்ணயும் தான்.Kaala-Printer(கருப்பு அச்சு இயந்திரம்) என பெயரிட்டுள்ள இந்த இயந்திரம் மூலம் மிக குறைவான செலவில் இங்க்......\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nகடலில் மிதக்கும் காற்றாலை நிலையம்.\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/04/198096.html", "date_download": "2020-09-25T19:27:51Z", "digest": "sha1:EBS2X2IRUSQHGCQ7QIJTWKKBSV64B4ZV", "length": 5562, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "உலகளாவிய ரீதியில் 200,400 பேர் உயிரிழப்பு ! - அகத்தியன் | Online", "raw_content": "\nHome உலகம் உலகளாவிய ரீதியில் 200,400 பேர் உயிரிழப்பு \nஉலகளாவிய ரீதியில் 200,400 பேர் உயிரிழப்பு \nகொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் 400ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் சுமார் 2,867,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்ககை 200,400 ஆஅதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலகளாவிய ரீதியில் 200,400 பேர் உயிரிழப்பு \nகண்டியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திருமணம் முடித்து 10 மாதங்கள் கடந்த தம்பதியினர் பலி\nகண்டி - பூவெலிகட - சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. அனர்த்தத்தில் Travel...\nநாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பு\nநாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளதாக மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் சுஜீவ கே அபயவிக்ரம குற...\nபூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய ...\nஇலங்கையில் சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் மேல���ம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2020/sep/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-35-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-3466766.html", "date_download": "2020-09-25T18:45:57Z", "digest": "sha1:QBWOLP62FLYXJIPXJXMGUFQJOOMJKGQT", "length": 8179, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கும்பகோணத்தில் 35 கடைகளுக்கு சீல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை 11:48:12 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகும்பகோணத்தில் 35 கடைகளுக்கு சீல்\nகும்பகோணத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாத 35 கடைகளுக்கு, நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை சீல் வைத்தனா்.\nகரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் கும்பகோணம் பேருந்து நிலையம், உச்சிப் பிள்ளையாா் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கப்படாத 35 கடைகளை அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | ���ற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/72220-", "date_download": "2020-09-25T20:57:47Z", "digest": "sha1:VBBM42AWVAM6VFFLQ44W4NNSX4FXYDCV", "length": 10057, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 07 November 2007 - வாரம் ஒரு கீரை! |", "raw_content": "\nநடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு இது நூற்றாண்டு விழா\nஎன் விகடன் 562636 வழங்கும் தீபாவளி ஸ்பெஷல்\n‘‘தனிமை வேறு... ஏகாந்தம் வேறு\n7 1/2, காமெடி காலனி\nஒரு மரம் ஒரு நகரம் என்றும் பெண்\n‘‘அவ சிரிச்சா நமக்குப் பூக்கணும்... அவ அழுதா நமக்குத் துடிக்கணும்\n‘‘அண்ணன் உடையான் படத்துக்கு அஞ்சான்\nமாடர்ன் பில்லா மயக்குது நல்லா\n‘‘பொன்மகள் வந்தாள்... விஜய் பிடிக்குமென்றாள்\n‘‘அப்போ நான் குண்டு ரொட்டி..\n‘‘அவருக்கு ராமர், ராமச்சந்திரன்னாலே பயம்தான்\nகொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்\nதி னமும் பகல் உணவில், ஏதாவது ஒரு கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்வது என்றென்றும் ஆரோக்கியம் தரும்.\nஇந்த வாரம்... அகத்திக் கீரை.\nகொஞ்சம் கசப்பான சுவையுள்ள அகத்திக் கீரை மருத்துவக் குணங்கள் நிரம்பியது. புரதம், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ போன்றவை அதிக அளவில் அகத்திக் கீரையில் இருக்கிறது.\nஅகத்திக் கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், குடல் வலிமை பெறும். அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரையை வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலும் இதயமும் வலுவாகும்.\nஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் அகத்திக் கீரைக்கு உண்டு. பித்தத்தையும்\nகபத்தையும் குறைக்கும். வாதத்தை மட்டுப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும். மாலைக் கண் நோயைக் குணப்படுத்தும்.\nஎந்தக் கீரையாக இருந்தாலும், கீரையை வேக வைத்த நீரை கீழே கொட்டிவிடக் கூடாது. கீரையின் சத்துப் பொருட்கள் அந்த நீரில் இறங்கியிருக்கும். அந்த நீரில் சூப் வைத்துச் சாப்பிடலாம்.\nவாயுக் கோளாறு உள்ளவர்கள், அகத்திக் கீரையை அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. பொதுவாக, மாதத்துக்கு இரண்டு நாட்களுக்கு மேல் அகத்திக் கீரையை உட்கொள்ளக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2020-09-25T19:22:34Z", "digest": "sha1:HOL2VNQ3KGOVTQ4CTFOAPXP4EL536HIJ", "length": 23010, "nlines": 173, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : வரும் முன் தடுப்போம்! -- பொதுச்செயலாளர்", "raw_content": "\nகோவை முழுவதும் இந்து முன்னணி, போன்ற அமைப்புகள், கிருத்துவ இசுலாமியர்களுக்கு எதிராக மசூதி, தேவ ஆலயங்களை சேதப்படுத்தி அதன் மூலம் மதக்கலவரத்தை உருவாக்க திட்டமிட்டிருப்பது வெளிப்படையாகி வருகிறது.\nதற்போது அன்னூர் பகுதியில் உள்ள கிருத்துவ தேவ ஆலயம் ஒன்றை சேதபடுத்தி, அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை வரை சென்று\nஆர்.டி.ஓ விசாணையில் இருந்து வருகிறது.\nஇப்படிப்பட்ட சமூக விரோத செயல்கள் மூலம், மதக் கலவரங்களை மூட்டுவதற்கு கவுண்டர் நாயக்கர் போன்ற இடை நிலை சமூகங்களைச் சேர்ந்த வசதிபடைத்த முக்கிய பிரமுகர்களை தலைமை தாங்க வைத்து, ஒடுக்கப்பட்ட சமூகத்து அப்பாவி இளைஞர்களை பகடைக் காய்களாக்கி கிருத்துவ இசுலாமியர்களுக்கு எதிரான குரோதத்தைக் வளர்த்து, அதன் மூலம் கலவரத்தை அறுவடை செய்ய முற்படுகின்றனர். இதற்கு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பல அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும் மறுப்பதற்கு இல்லை.\nஅபாயகரமான இச்செயல்களை தடுத்து நிறுத்திட ஆவண செய்ய வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை தலைவர் அய்யா அதியமான் அவர்களை கிருத்துவ பாதிரியார்கள் நேற்று (29.11.2017) பேரவை தலைமை அலுவலகமான ஆதித்தமிழன் அரங்கத்தில் சந்தித்து முறையிட்டனர்.\nஅவர்கள் முறையிட்ட செய்திகளை கேட்டபோது அவை அனைத்தும், பேரதிர்ச்சியை ஊட்டுவத்காக இருந்தது. கோவையை கலவர பூமியாக ஆக்க, ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலின் பேரில் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிசத், போன்ற அமைப்புகளுக்கு வேலைத்திட்டம் வழங்கப்படிருப்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல்.\nஇதற்கு சில அப்பாவி இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மது, கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை இலவசமாகக் கொடுத்து அந்த இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி, கிருத்துவ ஆலயங்களின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, மத அடையாளங்களை சிதைத்து, அங்கிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் செல்வதற்கான பயிற்சிகளைக் கொடுத்து செய்து முடித்துள்ளனர்.\nஏற்கனவே கோவை குண்டு வெடிப���பு சம்பவத்தின் போதும், கடந்த ஆண்டு நடந்தேறிய சசிக்குமார் இறுதி ஊர்வலத்தின் போதும் நடந்த திருட்டு கொள்ளைச் சம்பவங்கள் கூட இதற்கான சான்றாக இருக்கிறது.\nகஞ்சாவை கொடுத்து இளைஞர்களை சீரழித்து, கலவரத்தை மூட்ட நினைப்பவர்கள், மெதுவாக ஆனால் வழுவாக காய்களை நகர்த்தும் போது. அதைத் தடுத்து நிறுத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்தி நடக்க இருக்கும் பேராபத்தை தடுக்க கிருத்துவர்களும், இசுலாமியர்களும், ஒன்றிணைந்து, அம்பேத்கர் பெரியார், தலித் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் கை கோர்க்க ஆக்கபூர்வமான செயல்களில் இறங்க உள்ளபூர்வமான ஒருங்கிணைப்பை உருவாக்க முன் வரவேண்டும். அதற்கான முயற்சியை ஆதித்தமிழர் பேரவை கோவையில் முன்னெடுக்க உள்ளது.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 02:09\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nதை திருநாளில் கொண்டாடும் தமிழா் பண்பாட்டு விழா நி...\n24.12.17.T.கல்லுப்பட்டி ஒன்றியம் பேரையூரில் மாவட்ட...\nதிசம்பர் 24 இரங்கல் நிகழ்வில் பேரவைத் தலைவர் பங்கே...\nஆதித்தமிழர் பேரவையில் மீண்டும் இணைத்து கொண்ட தோழர்கள்\nதிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாளில்.. ஆதித...\nதிராவிட இயக்கத்தை அழிக்கவும், சிதைக்கவும் பார்ப்பன...\nநெல்லையில்... களக்காடு வருகை தந்த அய்யா அதியமான் அ...\nஆர்கேநகர் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது இன்று முழுவ...\nஆர்கேநகரில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஆதித்தமிழர் ...\nநெல்லை களக்காடு கிளையில் கொடியேற்றி பெயர்பலகை திறந...\nநெல்லையில் அய்யா அதியமான் அவர்களை மக்கள் போராட்டக்...\nநெல்லையில் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை ...\nநெல்லை மாவட்டத்தில் \"அய்யா அதியமான் அறிவாலயம்\" அய்...\nஎட்டாவது நாளாக பேரவையினர் ஆகேநகரில் இடைத்தேர்தல் உ...\nஆர்கேநகரில் வெற்றி சின்னம் உதயசூரியனுக்கு தளபதி ஸ்...\nவள்ளியூர் மாவீரன் மகாராசன் நினைவுநாளில் அய்யா அதிய...\nஆதித்தமிழர் பேரவை முன்னாள் பொறுப்பாளர் அரசு ஊழியர்...\nதொழிலாளர் மர்ம மரணம் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு\nவேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை ...\nதருமபுரியில் கந்து வட்டி கொடுமை ஆட்சியரிடம் பேரவைய...\nஎட்டாவது நாளாக ஆதித்தமிழர் பேர��ையினர் திமுக வேட்பா...\nசேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் வசிக்கு...\nதற்போது இராமநாதபுரம் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற...\nபோடி ஒன்றியத்தில் அருந்ததியர் பகுதியில் ஆக்கிரமிப்...\nபெரியார் பெருந்தொண்டர் அன்புரோசு அவர்களின் நினைவேந...\nதூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரம் மாசிலாமணிபுரம...\nகாடையாம்பட்டி ஒன்றிய ஆலோசனை கூட்டம்.நடைபெற்றது\nதூத்துக்குடி மாவட்டத்தில் செல்வராஜ்நகர் கிளையில் அ...\nதூத்துக்குடி மாவட்டத்தில் கக்கஜீநகர் கிளையில் அய்ய...\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் கிளையில் அய்யா அதிய...\nதூத்துக்குடி மாவட்டத்தில் முக்காணி கிளையில் அய்யா ...\nஆர்கேநகரில் ஏழாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் தே...\nதிண்டுக்கல் ஒட்டன்சத்திரம் 15-வார்டு தும்பிச்சம்ப...\nசேலம் மாவட்டத்தில் கொள்கை பரப்புரை\nஇப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க\nஆர்கேநகரில் திமுக மதுரை வடக்கு மாநகர் மாவட்டச் செய...\nஆர்கேநகரில் மதுரை கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர...\nதிருப்பூர் அரசு மருத்துவமனை ஆதித்தமிழர் பேரவையினரா...\nதொடரும் படுகொலைகள் - நாமக்கல்லில் ஆதித்தமிழர் பேரவ...\nகாஞ்சிபுரத்தில் சாதிவெறியாட்டம் -- களத்தில் ஆதித்த...\nஈவிகேஸ்இளங்கோவன் அவர்களுடன் பேரவையினர் ஆர்கேநகர் த...\nமுன்றாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் திமுக வேட்ப...\nஆதித்தமிழர்கள் ஏன் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆ...\nதருமபுரியில் கந்து வட்டி கொடுமை -- களத்தில் ஆதித்த...\nஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டாவது நாளாக கூட்டணி கட்...\nஆர்கேநகர் தேர்தல் பணிக்குழுவிற்கு அய்யா அதியமான் அ...\nஆர்கே நகரில் ஆதித்தமிழர் பேரவையினரின் தேர்தல் பிரச...\nஏப்ரில் மாதத்தில் நடைபெற்ற ஆர்கே நகர் தேர்தல் பிரச...\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை தீர்ப்பு: ஆதித்தமிழர் பேர...\nகரூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற கண்ட...\nஅந்தியூர் பெரியபுலியூர் ஆரம்ப சுகாதர நிலையத்தில் த...\nஆர்கேநகரில் அய்யா அதியமான் அவர்கள் திமுக சார்பில் ...\nமக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) நடத்திய கருத்துரி...\nமக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு நாமாக்கல் பேரவையின...\nஉலக மனித உரிமை நாளில் கரூரில் தந்தை பெரியார் திரா...\nஉள்ஒதுக்கீடும் - சமூகநீதியும் எழுச்சி கருத்தரங்கம்\nசேலம் மாவட்ட ஆதித்தமிழர் மாணவர் பேரவையின் ஆலோசனை க...\nவீரத்தாய் குயிலி நினைவு சின்னத்தில் அய்யா அதியமான்...\nமதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் மகாலிங்...\nஇராமநாதபுரத்தில் தமிழக தன்னாட்சியும் சமூகநீதி பாது...\nஇராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தில் பெயர்ப்...\nதிண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் இரா.சண்மு...\nடிசம்பர் 6 திருச்செங்கோடு நகராட்சியில் ஆதித்தமிழர்...\nஅரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் நீட...\nதிசம்பர்.9 இராமநாதபுரத்தில் தமிழக தன்னாட்சியும் சம...\nடிசம்பர் 6ல் இராமநாதபுரத்தில் தமுமுக நடத்திய கண்டன...\nசாத்தூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணணி சார்...\nதிண்டுக்கல் கொடைகானலில் தூய்மை பணியாளர்கள் எழுபதுக...\nசேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் கொல்லப்பட்டி கிளையி...\nமாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த விடுதி வாடன்...\nபுரட்சியாளர் நினைவு தினத்தில் தெறிக்கவிட்ட கம்பம் ...\nமதுரையில் புரட்சியாளர் நினைவு தினத்தில் வீரவணக்கம்...\nஅந்தியூரில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம்...\nபாபர் மசூதி இடிப்பு நாள் உடுமலையில் தமுமுக நடத்திய...\nஅவினாசியில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம்...\nகுரும்பூர் நகர ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளர...\nகடலூர் மேற்கு மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளரு...\nகருர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்...\nபவானி ஒன்றியத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சிய...\nமூலனூர் ஒன்றியம் எலுகாம்வலசு ஆதித்தமிழர் பேரவையினர...\nநாமக்கல் மேற்கு மாவட்டத்தில் புரட்சியாளர்க்கு.பேரவ...\nசேலம் மாவட்டம் சங்ககிரியில் புரட்சியாளருக்கு பேரவை...\nவேலூர் மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீ...\nமதுரை பழகாந்தம் கிளையில் பேரவையினர் புரட்சியாளருக்...\nசேலம் ஓமலூர் ஒன்றியத்தில் புரட்சியாளருக்கு பேரவையி...\nதருமபுரி மாவட்டத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் ...\nகோவை மாநகரில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்க...\nதிருப்பூர் மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்க...\nநெல்லை மாவட்டத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீ...\nதேனி கம்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் பேரவையினர்...\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையில் பேரவையினர் புரட்சிய...\nதூத்துக்குடி மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாள���ுக...\nசங்கரன்கோவிலில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக...\nநெல்லையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் நடத்...\nவள்ளியூரில் ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்க...\nதென்காசியில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம...\nமதுரை புறநகர் மாவட்டம் சார்பாக இன்று பேரவையினர் வீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/p/blog-page_13.html", "date_download": "2020-09-25T19:03:36Z", "digest": "sha1:WFVVQGFNJRND6DFMFZZO6OPVUZQ7O5JH", "length": 5466, "nlines": 139, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : Books", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nஅறிமுகம் (புலம்பெயர் வாழ்க்கை) - வெங்கட் சாமிநாதன்\nகதைகளை முன்னிட்டு எழுத்தாளர்கள்.வாசகர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள்\nவிமர்சனம் - முனைவர் துரை.மணிகண்டன் & முனைவர் கணபதிராமன்\nஅறிமுகம் - நூலகவியலாளர் என்.செல்வராஜா\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\n`தக்கன பிழைக்கும்’ என்ற வாதத்தை தொழில்நுட்பம் இல்ல...\n`தக்கன பிழைக்கும்’ என்ற வாதத்தை தொழில்நுட்பம் இல்ல...\nசிக்கனம் முக்கியம் - சம்பவம் (1)\nமாயா இலக்கிய வட்டம் நடத்திய குறு நாவல் போட்டி முடி...\nஉலகத்தமிழ் அறிவியல் புனைவு சிறுகதைப்போட்டி 2021\nயோகம் இருக்கிறது – எனக்குப் பிடித்த சிறுகதை\nசதுப்பு நிலம் - எனக்குப் பிடித்த சிறுகதை\nகோவில் பூனை - எனக்குப் பிடித்த சிறுகதை\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://unmai4u.blogspot.com/2008/06/", "date_download": "2020-09-25T19:51:59Z", "digest": "sha1:GRB7QV2MVSTWGO7AFJOSW6I6MS4PCIHO", "length": 16181, "nlines": 217, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: June 2008", "raw_content": "\nசகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு அசாதாரண நிகழ்ச்சி\nயர்மூக் யுத்தத்தின் போது நான் என்னுடைய உறவினர் ஒருவரை கண்டுபிடிப்பதற்காகச் சென்றேன். என்னுடன் ஒரு தோல் பையில் தண்ணீர் மட்டும் இருந்தது. என்னுடைய உறவினர் உயிருடன் இருந்தால் இந்த தண்ணீரைக் கொண்டு அவருடைய தாகத்தைத் தனிக்கலாம் என்றும் மேலும் அவருடைய முகத்தில் உள்ள புழுதியைக் கழுவலாம் என்றும் நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன்.\nஅப்போது திடீரென நான் அவரை கண்டுகொண்டேன். அந்த சமயத்தில் அவர் சுய நினைவை இழந்தவராகவும் பின்னர் சுய நினைவை மீண்டவராகவும் இருந்தார். நான் உங்களுக்கு தண்ணீர் புகட்டட்டுமா என்று அவரிடம் கேட்ட போது அவர் தலையை ஆட்டினார். திடீரென வேறு ஒருவர் தன்னுடைய காயத்தின் காரணமாக வலியினால் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது வலியால் துடித்துக்கொண்டிருந்த என் உறவினர் மற்றவரை கவனிக்குமாறு எனக்கு சைகை காட்டினார். நான் அவரிடம் சென்றபோது அவர் அம்ர் பின் ஆஸின் சகோதரர் ஹிஸாம் என்பதை பார்த்தேன். நான் உங்களுக்கு தண்ணீர் புகட்டட்டுமா என்று கேட்டேன். அப்போது திடீரென்று வேறு ஒருவர் அவருடைய காயத்தின் வலியின் காரணமாக கூப்பிட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். ஆகையால் அவரை சென்று கவனிக்குமாறு அவர் என்னிடம் சைகை செய்தார்.\nநான் அவரிடம் சென்ற போது அவர் இறந்திருந்தார். நான் ஹிஸாமிடம் திரும்பிச் சென்ற போது அவரும் இறந்திருந்தார். பின்னர் நான் என் உறவினரிடம் சென்ற போது அவரும் இறந்திருந்ததைப் பார்த்தேன்.\nஆகையால் அனைவருமே ஒருவர் மற்றவரின் மேல் உள்ள அன்பின் காரணமாக தன்னுடைய தாகத்தை தணிக்காமலேயே மரணமடைந்து விட்டனர். இது தான் மனித வரலாற்றில் ஓர் ஈடு இணையற்ற தியாகம் மற்றும் சகோதரத்துவத்தின் ஆதாரமாக இருக்கிறது.\nஇந்த அற்புத சரித்திர நிகழ்ச்சி இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் ‘அல்-இஸாபாஹ்’ என்ற நூலிலும், இப்னு அல்-முபாரக் (ரஹ்) அவர்களின் ‘அல்-ஜிஹாத்’ என்ற நூலிலும், அப்துல்லா பின் அல்-முபாரக் (ரஹ்) அவர்களின் ‘அஜ்-ஜூஹத்’ என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன் அறிவிப்பாளர்கள் அனைவருமே நம்பகமானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇரத்தக் குளியல் நடாத்தும் போதெல்லாம்,\nமனித மண்டையோடுகள் காணிக்கையாக்கப் படுகின்றன\nஇப்போதெல்லாம் உலகில் மலிந்து விட்ட ஒரே பொருள் - அதுதான்\nமழையால் வெள்ளம் வந்ததோ இல்லையோ\nஆயுத மழையால் இரத்த வெள்ளம் எல்லா இடங்களிலும்\nபாதனியற்று யாரும் நடக்க வேண்டாம்\nபாசிச ராணுவத்தின் இரத்தக் கறைகளாவது தப்பித் தவறி நம் காலில் ஒட��டிக் கொள்ளும் - கவணம்\nஇன்னும் எத்தனை நறைபலி தேவைப்படுமோ\nஆடோ, மாடோ பலி கொடுக்கும் போது அவற்றுக்கு பல நிபந்தனைகள் வேண்டும் என்பர்\nஆனால் பாசிசத்தின் பலிக்கடாவுக்கு இருப்பது ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான்,\nஅது முஸ்லிமாக இருக்க வேண்டும்\nசந்தனம் தெளித்து, சாம்பிராணிப் புகையிட்டு\nபலி கொடுக்கும் மடமை நீங்கி, இப்போதெல்லாம் இரத்தம் தெளித்து,\nஇனத்தை அழித்துத்தான் அவை அரங்கேருகின்றன\nஇந்த நவீன மாற்றத்தை ஏற்படுத்தியது வேறுயாரும் அல்ல,\nஉஷ்ஷ்ஷ் என்று உலகை அடக்கப் பார்க்கும் பசுத்தோல் போர்த்திய புலி.\nஅவரின் சீடர்கள் யார் தெறியுமா\nபோனி வேடம் பூண்ட போலி நேயரும்,\nஇழுத்து இழுத்துச் சாகும் நிலை மறந்த மாற்றானும் தான்\nஇன்னும் பல பயங்கர பாசிச வாதிகளும்,\nஆச்சரியமல்ல, ஏனன்றால் கள்ளிமரத்தில் கள்ளிதானே பூக்கும்.\nஆயுதக் கலாச்சாரம் இரத்தக் குளியல் நடாத்தும் போதெல்லாம், மனித மண்டையோடுகள் காணிக்கையாக்கப் படுகின்றன இப்போதெல்லாம் உலகில் மலிந்து விட்ட ஒரே பொருள் அதுதான்\nமழையால் வெள்ளம் வந்ததோ இல்லையோ ஆயுத மழையால் இரத்த வெள்ளம் எல்லா இடங்களிலும் பாதனியற்று யாரும் நடக்க வேண்டாம் பாசிச ராணுவத்தின் இரத்தக் கறைகளாவது தப்பித் தவறி நம் காலில் ஒட்டிக் கொள்ளும் - கவணம்\nபாசிசத்தின் யாகம் முடிவடைய இன்னும் எத்தனை நறைபலி தேவைப்படுமோ\nஆடோ, மாடோ பலி கொடுக்கும் போது அவற்றுக்கு பல நிபந்தனைகள் வேண்டும் என்பர் ஆனால் பாசிசத்தின் பலிக்கடாவுக்கு இருப்பது ஒரே ஒரு நிபந்தனை மட்டும் தான், அது முஸ்லிமாக இருக்க வேண்டும்\nசந்தனம் தெளித்து, சாம்பிராணிப் புகையிட்டு பலி கொடுக்கும் மடமை நீங்கி, இப்போதெல்லாம் இரத்தம் தெளித்து, இனத்தை அழித்துத்தான் அவை அரங்கேருகின்றன\nஇந்த நவீன மாற்றத்தை ஏற்படுத்தியது வேறுயாரும் அல்ல, உஷ்ஷ்ஷ் என்று உலகை அடக்கப் பார்க்கும் பசுத்தோல் போர்த்திய புலி. ஆம் மேற்கத்தேயப் புலி\nஅவரின் சீடர்கள் யார் தெறியுமா போனி வேடம் பூண்ட போலி நேயரும், இழுத்து இழுத்துச் சாகும் நிலை மறந்த மாற்றானும் தான்\nஇவர்கள் உருவாக்கிய தேசத்தில் இன்னும் பல பயங்கர பாசிச வாதிகளும், பளே கயவர்களும் உருவாகின்றனர். ஆச்சரியமல்ல, ஏனன்றால் கள்ளிமரத்தில் கள்ளிதானே பூக்கும். ரோசா பூக்குமா\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nசகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு அசாதாரண நி...\nஆயுதக் கலாச்சாரம் இரத்தக் குளியல் நடாத்தும் போதெல...\nஆடியோ - வீடியோ (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmai4u.blogspot.com/2012/10/", "date_download": "2020-09-25T19:04:24Z", "digest": "sha1:4FCQFDY54CG5MUV4OWQN7ZIGK45Z2ORP", "length": 54804, "nlines": 257, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: October 2012", "raw_content": "\nமறதிக்கு என்ன மாற்று வழி\nஎல்லாம் தெரிந்தவர்கள் அறிவாளிகள் அல்ல, தெரியாதவர்கள் முட்டாள்களும் அல்ல'' என்பார்கள். அந்த விஷயத்தில் இன்று பலரையும் ஆட்டுவிப்பது மறதி. ஆங்கிலத்தில் \"அம்னீஷியா' என்றழைக்கப்படுகிறது.\nமெத்தப் படித்தவர்களாகட்டும்,படிக்காதவர்களாகட்டும் மந்தமாகவே இருக்கின்றனர். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் சந்தேகம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. உதாரணமாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எத்தனை என்ற கேள்விக்கு உடனே யாராவது பதில் கூறுகிறார்களா என்றால் இல்லை.\nஅண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொது இடம், பள்ளி, அலுவலகம் இப்படி பல்வேறு இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தும் தொகுப்பாளர் பொது அறிவுக் கேள்விகள் கேட்டார். அவர் கேட்ட சாதாரண கேள்விக்குக் கூட பலர் சரியான பதிலைக் கூற முடியாமல் தவித்ததைக் காண நேர்ந்தது. உண்மையாகவே அப்படி இருந்தார்களா அல்லது நடித்தார்களா என்று புரியவில்லை.\nஜல்லிக்கட்டு என்றால் என்ன என்ற கேள்விக்கு, நன்கு படித்தவர்கள் கூட பதில் அளிக்கமுடியாமல் அவதிப்பட்டனர். இது ஓர் உதாரணத்துக்காக மட்டுமே.\nமற்றபடி நிஜமாகவே இன்று பலரும் போலி முகமூடிகளை அணிந்துகொண்டுதான் நடமாடுகின்றனர். பல்கலைக்கழகம், கல்லூரிகளில் போலிப் பேராசிரியர்கள், அரசு வேலைகளில் படிப்பறிவும், பொதுஅறிவும் குறைந்தவர்கள், தகுதியற்றவர்கள் பலர் பணிகளில் இருக்கின்றனர்.\nவங்கிகளில் படிவங்களைத் தயக்கம் இல்லாமல் நிரப்புபவர்கள் ஒரு சிலர் மட்டுமே. பணவிடைத்தாள் (மணியார்டர்) படிவத்தை நிரப்ப இன்றும் அஞ்சலகங்களில் தடுமாறுபவர்களைப் பார்க்கலாம்.\nசாதாரண அடிப்படை அறிவுகூட இல்லாமல் இன்று பலர் வாழ்ந்துவருகின்றனர். அன்றாடச் செய்திகளை வாசிக்காமலும், பிற விஷயங்களைப் பற்றி அறிந்துகொள்ளாமலும் இருக்கின்றனர்.\nமேலும் சிலர், வீடுகளில் மின்தடை ஏற்பட்டாலோ, பழ���து ஏற்பட்டாலோ அதை எப்படி சரிசெய்வது என்பதைக் கூட தெரிந்து வைத்திருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு சோம்பலால் அவதியடைகின்றனர்.\nபொது அறிவில் இன்று இளம் தலைமுறையினர் மிகவும் பின்தங்கியிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு வரை \"எப்படியாவது' படித்து தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அதன்பிறகு தொழில் கல்வி, கணினி சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்தினால் போதும் என்றே கருதுகின்றனர்.\nகல்லூரிகளில் சேர்ந்து பயில்வோரில் பெரும்பாலானோர் தமிழ், வரலாறு, ஆங்கில இலக்கியம் போன்ற பாடங்களைத் தவிர்ப்பதைக் காணமுடிகிறது. அனைவரும் கணிதம், அறிவியல், தொழில்கல்வி, வர்த்தகம், பொருளாதாரம் போன்ற பாடங்களை மட்டுமே பயின்றால் போதும் எனக் கருதுகின்றனர்.\nஇப்படி கறிவேப்பிலை போல பாடங்களைத் தெரிவு செய்யும்போது தமிழ், ஆங்கிலம், வரலாறு, இலக்கணம், இலக்கியம் ஓராண்டுக்கு மட்டும் பெயரளவுக்கு துணைப் பாடமாக வைக்கப்படுகிறது. மற்றபடி அந்தப் பாடங்களை அவர்கள் வாழ்நாளில் தொட்டே பார்ப்பதில்லை. இப்படி இருப்பதால் இந்திய, உலக வரலாறு, சுதந்திரப் போராட்டம், தமிழின் பெருமை, மொழியின் முக்கியத்துவம், அறிஞர்கள், இலக்கியவாதிகள், விஞ்ஞானிகள் போன்ற அடிப்படை விவரங்களை அறவே அறியமுடியாத நிலை ஏற்படுகிறது.\nஎனவே மறந்துபோன விஷயங்களை மறுபடியும் வாசிப்பது, தெரிந்துகொள்வது இன்று அவசியமானதொன்றாகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்கள் எத்தனை இளைய தலைமுறையினருக்குத் தெரியும். இதைத் தவிர்க்க பழைய செய்திகள், சம்பவங்கள், வரலாறுகளை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். நிறைய நூல்கள், செய்திகள், பொதுஅறிவு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்த விஷயங்களைத் தெரியாதவர்கள் உண்மையில் மறதியால் அல்லல்பட நேரிடுகிறது. முன்பெல்லாம் நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் குறைந்தபட்சம் அன்றாட விஷயங்கள், பொது அறிவுச் செய்திகளைத் தெரிந்துகொண்டு செல்வார்கள். இன்று இணையதளம், அலைபேசி இருப்பதால் தகவல் தெரிந்துகொள்ளலாமே என்ற மெத்தனப் போக்கும், அலட்சியமும் காணப்படுகிறது.\nஅரசு வேலைக்கான தேர்வு நடைபெறும்போது மட்டும் அவசர அவசரமாக கையேடுகளை வாங்கி அதை வாசிப்பவர்கள்தான் இன்று அதிகம். தாங்கள் படித்தவற்றை நினைவுபடுத்துவதோ, அதைத் தொடர்ச்சியாக மனதில் வைத்திருப்ப��ோ காணமுடியாத ஒன்றாகி விட்டது. அதனால் மறதியை விரட்ட மாற்று வழியை நாமே உருவாக்கிக் கொள்வதே சிறந்தது. நிறைய நூல்களை வாசிப்பதும், பழைய சம்பவங்களை நினைவில் கொள்வதும் இன்று அனைவருக்கும் அவசியம்.\nஅல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா\nஎஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்\nகுர்ஆன், சுன்னா இரண்டுமே வஹி எனும் வேத வெளிப்பாடு. இரண்டும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்டவையே. எனவே இரண்டுக்குமிடையில் முரண்பாடு இருக்க முரண்பாடு இருப்பது போல் தோன்றினால் நமது அறிவில்தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். ஹதீஸில் ஒரு நாளும் கோளாறு இருக்காது. நாம் புரிந்து கொண்டதில் எங்கோ ஒரு இடத்தில் தவறு விட்டிருப்போம். எனவே, குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் முரண்படுவது போல் தோன்றினால் இரண்டுக்குமிடையில் இணக்கம் காண முயற்சிக்க வேண்டும். முடியாமல் போனால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது. எனவே, இரண்டையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என நம்ப வேண்டும்.\nசிலர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான பல ஹதீஸ்களை மறுக்கின்றனர். அவற்றை நம்புபவர்களை வழிகேடர்களாகவும் சிலபோது முஷ;ரிக்குகளாகவும் பார்க்கின்றனர். அவர்கள் ஏற்றுக் கொள்ளும் போது நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.\nஅவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் ஸஹீஹானது. அது அவர்களது நபித்துவத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஏசினர், பேசினர். அப்போது நபி(ச) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸை ஏற்பவன்தான் தவ்ஹீத்வாதி. இநத நிலையிலிருந்து மாறி நபி(ச) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று கூறினர். அவர்கள் இன்று ஒன்றை மறுத்தார்கள் என்றால் நாளைக்கு அவர்கள் மறுத்த ஹதீஸை நம்புபவன் முஷ;ரிக்காகிவிடுகின்றான். ஆக மார்க்கத்தை நம்புவதற்கு அவர்கள் எதை விளங்குகின்றார்களோ அதையே அடுத்தவர்களும் விளங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.\nகுர்ஆன், ஹதீஸை அல்லாஹ்வினால் பொருந்திக் கொள்ளப்பட்ட நபித்தோழர்கள் புரிந்து கொண்டது போல் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினால் அவர்கள் வழிகேடர்களாம். ஆனால் குர்ஆன், ஹதீஸை இவர்கள் எப்படிப் புரிந்து கொள்கின்றார்களோ அதே ��ோன்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். இல்லாவிட்டால் நாம் வழிகேடர்களாம். ஏன் இந்த முரண்பாடான நிலை என்று புரியவில்லை.\nஇந்த வழிகெட்ட போக்கை இனம்காட்டவும், குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை நிராகரிப்பது தவறான போக்கு. அது குர்ஆனையே நிராகரிக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகவும் முரண்படுவது போல் தோன்றக்கூடிய பத்துக் குர்ஆன் வசனங்களை உதாரணத்திற்குத் தருவதாக நாம் கூறியிருந்தோம். ஏற்கனவே ஆறு உதாரணங்களை நாம் பார்த்துள்ளோம். மீதி நான்கு உதாரணங்களையும் இந்த இதழில் நோக்குவோம்.\n07. அல்குர்ஆனின் ஆயத்துக்கள் முஹ்கமானவையா\n“அவன் தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான். அதில் (கருத்துத் தெளிவுள்ள) “முஹ்கமாத்” வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) “முதஷாபிஹாத்களாகும்.” (3:7)\nஇந்த வசனம் அல் குர்ஆனில் தெளிவான வசனங்களும் இருக்கின்றன. பல கருத்துக்கு இடம்பாடான “முதஷாபிஹ்” ஆன வசனங்களும் உள்ளன என்று கூறுகின்றது.\n“அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும். இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்பட்டு பின்னர் யாவற்றையும் அறிந்த, ஞானமிக்கவனிடமிருந்து அவை விபரிக்கப்பட்டுள்ளன.” (11:1)\nஇந்த வசனத்தைப் பார்க்கும் போது அல்குர்ஆனில் எல்ல வசனங்களும் தெளிவுபடுத்தப்பட்டவை என்ற கருத்தைப் பெறக்கூடியதாக இருக்கின்றது.\nபின்வரும் வசனங்கள் அல் குர்ஆனின் வசனங்கள் தெளிவானவை என்ற கருத்தைத் தருகின்றன. (2:99, 10:15, 19:73, 22:16,72, 24:1, 29:49, 34:43, 45:25, 46:7, 57:9, 58:05)\nஇன்னும் இதே கருத்தைத் தரும் பல வசனங்களைக் காணலாம். இந்த வசனங்களைப் பார்க்கும் போது குர்ஆனில் “முதஷாபிஹா” வசனங்களே இல்லையென்று எண்ணத் தோன்றும்.\nஆனால், 39:23ஆம் வசனத்தைப் பார்க்கும் போது முதஷாபிஹான வேதம் என்று கூறப்படுகின்றது. இந்த வசனத்தின் அடிப்படையைப் பார்த்தால் குர்ஆன் முழுதுமே முதஷாபிஹத்தான வசனங்களைக் கொண்டது என்ற கருத்துத் தென்படும்.\nகுர்ஆனில் முஹ்கமும் இருக்கிறது. முதஷாபிஹும் இருக்கிறது.\nகுர்ஆன் முழுவதுமே முஹ்கம்தான். முதஷாபிஹ் இல்லை.\nகுர்ஆனே முதஷாபிஹானதுதான் என்ற மூன்று கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்போலத் தோன்றலாம். ஆனால் அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் கூறப்படுவதால் அதில் எந��த முரண்பாடும் இல்லை என்பதை ஆழமாக அவதானிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.\nகுர்ஆனின் வசனங்கள் எல்லாமே தெளிவானவை என்ற ஆயத்துக்கள். குர்ஆன் சொல்லக்கூடிய சட்டங்கள் அனைத்துமே உறுதியானது, நீதியானது, சரியானது. அதன் வார்த்தைகள், அதன் கருத்துக்கள் அனைத்துமே அற்புதமானவை. அது சொல்லக்கூடிய அனைத்துச் செய்திகளும் உண்மையானது, உறுதியானது. அவற்றின் வார்த்தைப் பிரயோகத்திலோ அல்லது கருத்திலோ எந்தக் குறைபாடும் இல்லாதது என்ற கருத்துக்களைத் தரும். இந்த அடிப்படையில் நோக்கும் போது குர்ஆனின் ஆயத்துக்கள் அனைத்துமே தெளிவானவை, தெளிவுபடுத்தப்பட்டவை என்ற நிலையை அடைகின்றது.\nகுர்ஆனே முதஷாபிஹானது என்ற வசனம் தரும் அர்த்தம் அதன் ஆயத்துக்கள் அனைத்தும் ஒன்றையொன்று கருத்திலும், வார்த்தை அமைப்பிலும், நோக்கத்திலும், உண்மைத் தன்மையிலும், உறுதித் தன்மையிலும் ஒன்றையொன்று ஒத்தது என்ற கருத்தைத் தரும்.\nஅதன் சில வசனங்கள் முஹ்கமானது. சில வசனங்கள் முதஷாபிஹானது என்பதன் அர்த்தம்.\nமுஹ்கமானது என்பது அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய வசனங்கள் என்ற கருத்தாகும்.\n“(இவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையாளர்களாகவும் (அல்லாஹ்வுக்குக்) கட்டப்பட்டு நடப்போராகவும், (நல்லறங்களில்) செலவிடுவோராகவும், இரவின் இறுதி வேளைகளில் பாவமன்னிப்புத் தேடுபவர்களாகவும் இருப்பர்.” (3:17)\n“எவர்கள் “தாகூத்” (அல்லாஹ் அல்லாது வணங்கப்படுபவை)களை வணங்காது தவிர்ந்து, அல்லாஹ்வின்பால் மீளுகிறார்களோ அவர்களுக்கு நன்மாராயம் உண்டு எனவே, என் அடியார்களுக்கு (நபியே எனவே, என் அடியார்களுக்கு (நபியே) நீர் நன்மாராயம் கூறுவீராக) நீர் நன்மாராயம் கூறுவீராக\nபோன்ற வசனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.\nமுதஷாபிஹான வசனங்களும் இருக்கின்றன என்பது அல்லாஹ் மட்டும் அறிந்த வசனங்களும் அல்லது அறிஞர்கள் மட்டும் முறையாகப் புரிந்து கொள்ளக்கூடிய வசனங்களும் இருக்கின்றன என்ற கருத்தாகும்.\nஇதில் எந்தக் கருத்துடைய வசனங்களைத் தவறாகப் புரிந்து கொண்டாலும் அடுத்த கருத்துள்ள வசனங்களை மறுப்பதாக அமைந்துவிடும். குர்ஆன் விடயத்தில் எப்படி அனைத்தையும் இணைத்துப் புரிந்து கொள்கின்றோமோ அதே போன்று குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறப்படும் ஹதீஸ்களையும் இணைத்து பொருள்கொள்ள முயல வேண்டும். முடியாத போது குர்ஆனில் ஒரு ஆயத்தை ஏற்று மறு ஆயத்தை மறுக்காது இரண்டையும் ஏற்றுக்கொள்வது போல் தோன்றும் ஹதீஸ்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\n08. அல்லாஹ்வை எப்படி அஞ்ச வேண்டும்:\n நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி மரணித்து விடவேண்டாம்.” (3:102)\nஇந்த வசனத்தைப் பார்க்கும் போது அல்லாஹ்வை முறையாக அஞ்ச வேண்டும். அணுவளவும் பிசகாமல் அல்லாஹ்வை முழுமையாக அஞ்சி நடக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றது.\n“உங்களால் முடியுமான அளவு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்ளூ செவிசாயுங்கள்ளூ இன்னும், கட்டுப்படுங்கள்ளூ (நல்லறங்களில்) செலவு செய்யுங்கள். (அது) உங்களுக்கு சிறந்ததாகும். எவர்கள் தமது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.” (64:16)\nஇந்த வசனம் இயன்றவரை அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் என்ற கருத்தைத் தருகின்றது. இரண்டும் முரண்படுவது போல் தோன்றுகின்றது. இது குறித்து அறிஞர்கள் விளக்கும் போது இரண்டு விதமான விளக்கங்களைத் தருகின்றனர்.\n1. முடிந்தவரை அஞ்சிக்கொள்ளுங்கள் என்ற வசனம் முழுமையாக அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் என்ற வசனத்தை மாற்றி விட்டது. என்ற விளக்கத்தை ஸயீத் இப்னு சுபைர், அபுல் ஆலியா, ரபீஃ இப்னு அனஸ், கதாதா, முகாதல் இப்னு ஹையான், ஸைத் இப்னு அஸ்லம் போன்ற அறிஞாகள் கூறுகின்றனர்.\n2. மற்றும் சிலர் முதல் வசனத்தை இரண்டாம் வசனம் தெளிவுபடுத்துகின்றது. அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சிக் கொள்ளுங்கள் என்றால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அதிகமதிகம் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என விளக்கப்படுத்துகின்றது என விபரிக்கின்றனர்.\nபத்ர் போரின் போது முஃமின்களுக்கு உதவுவதற்காக வானவர்கள் வந்தார்கள். வந்த வானவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பது பற்றி குர்ஆன் கூறுவதை மேலோட்டமாகப் பார்த்தால் முரண்பாடு இருப்பது போல் தோன்றும்.\n“மூவாயிரம் வானவர்களை உங்கள் இரட்சகன் இறக்கி உங்களுக்கு உதவி புரிந்தது உங்களுக்குப் போதாதா” என்று நம்பிக்கை கொண்டோரிடம் (நபியே” என்று நம்பிக்கை கொண்டோரிடம் (நபியே) நீர் கூறியதை (எண்ணிப்பார்ப்பீராக) நீர் கூறியதை (எண்ணிப்பார்ப்பீராக\nஇந்த வசனத்தைப் பார்க்கும் போது 3000 மலக்குகள் உதவிக்கு வந்துள்ளனர் என்பதைப் புரியலாம்.\n“உங்கள் இரட்சகனிடம் நீங்கள் உதவி தேடிய போது, “நிச்சயமாக நான் தொடர்ச்சியாக ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு உதவுவேன்” என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்.” (8:9)\nஇந்த வசனத்தில் 1000 மலக்குகளைக் கொண்டு நான் உங்களுக்கு உதவுவேன் என அல்லாஹ் கூறுகின்றான். பத்ருப் போரின் போது முஃமின்களுக்கு உதவ வந்த வானவர்களின் எண்ணிக்கை ஆயிராமா மூவாயிரமா இதில் ஒன்று சரியென்றால் மற்றொன்று பிழையாகத்தான் இருக்க வேண்டும். இரண்டுமே சரியாக இருக்க முடியாது. எனவே, ஏதோவொன்று பிழையாக இருக்க வேண்டும். பிழையான கருத்தைத் தந்த வசனம் எதுவென்பது தெரியாது. எனவே, இரண்டையும் நிராகரிக்க வேண்டும் என வாதிட்டால் ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியுமா\nஇதை முரண்பாடாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. முஃமின்கள் பாதுகாப்புத் தேடிய போது ஆயிரம் மலக்குகளை அவர்களுக்கு உதவியாக அனுப்புவேன் எனக் கூறிய அல்லாஹ் முஃமின்களின் மன ஆறுதலுக்காக மூவாயிரமாக உயர்த்துகின்றான். ஆயிரம் மலக்குகள் என்பது கூட ஒரு நற்செய்திக்காகவும், மன ஆறுதலுக்காவும் கூறப்படும் செய்திதான். இருப்பினும் தான் அளித்த வாக்கை விட அல்லாஹ் முஃமின்களுக்கு அதிகமான உதவியாளர்களை அனுப்பி அருள் புரிந்தான்.\nமூவாயிரம் பற்றி கூறிய வசனத்திற்கு அடுத்த வசனத்தில் நீங்கள் பொறுமையுடனும், தக்வாவுடனும் இருந்ததால் பத்ரில் மூவாயிரம் மலக்குகளை அனுப்பி அருள் புரிந்த அல்லாஹ் இன்னும் அதிகப்படுத்தி ஐயாயிரம் மலக்குகளை உதவிக்கு அனுப்பியிருப்பான் என்று கூறப்படுகின்றது.\n நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் போது அ(ப்பகை)வர்கள் உங்கள் மீது திடீரென(த் தாக்க) வந்தால் (போருக்கான) அடையாளங்களுடன் கூடிய ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இரட்சகன் உங்களுக்கு உதவுவான்.” (3:125)\nஎனவே, தக்வாவுக்கும், பொறுமைக்கும் ஏற்ப உதவி அதிகரிக்கப்படும் என்ற உண்மை உணர்த்தப்படுகின்றது. ஆயிரம் என வாக்களித்த அல்லாஹ் முஃமின்களின் தக்வா, பொறுமையைப் பொறுத்து அதை மூவாயிரமாக அதிகரிக்கின்றான். இதில் முரண்பாடு இல்லை.\nமூவாயிரம்பேர் வந்தனர் என்று கூறிவிட்டு இல்லையில்லை ஆயிரம் பேர் வந்தனர் என்றால்தான் முரண்பாடாகும். ஆயிரம் பேரை உதவிக்கு அனுப்பினேன் என்று கூறிய அல்லாஹ் மூவாயிரம் பேரை அனுப்பியது முரண்பாடு அல்ல. அருள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும். ஆயிரம் பேர் வந்தனர் என்று கூறப்படாததும் கவனிக்கத்தக்கதாகும்.\n10. நீதமாக நடக்க முடியுமா முடியாதா\nபலதார மணத்தின் போது மனைவியருடன் நீதமாக நடக்க முடியும் என்று ஒரு வசனமும் எவ்வளவுதான் முயன்றாலும் நீதமாக நடக்க முடியாது என மற்றுமொரு வசனமும் கூறுகின்றது. மேலாட்டமாகப் பார்க்கின்ற போது இது முரண்பாடாகவே தென்படும். ஆழமாகப் பார்க்கும் போது இரண்டும் இரு வேறுபட்ட அம்சங்கள் குறித்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளலாம்.\n“அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நந்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.” (4:3)\nஇந்த வசனம் நீதமாக நடக்க முடியுமென்றால் பலதார மணம் முடியுங்கள். உங்களால் நீதமாக நடக்க முடியாது என்று நீங்கள் பயந்தால் ஒன்றுடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகின்றது. இதன் மூலம் நிதமாக நடக்கவும் சாத்தியம் இருக்கின்றது என்பதை அறியலாம்.\nமனைவியரிடையே நீதமாக நடக்க நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் முடியாது.. ..\n“நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீதமாக நடந்துகொள்ள உங்களால் முடியாது. நீங்கள் ஒருத்தியின் பக்கம் முழுமையாகச் சாய்ந்து அடுத்தவளை (அந்தரத்தில்) தொங்கவிடப்பட்டவள் போல் விட்டு விடாதீர்கள். நீங்கள் உங்களைச் சீர்செய்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.” (4:129)\nமுன்னைய வசனம் நீதமாக நடக்க முடியும். அது சாத்தியமானதுதான் என்கின்றது. இந்த வசனம் நீங்கள் முயன்றாலும் முடியாது என்று கூறுகின்றது. வழிகெட்ட பிரிவினர் ஹதீஸை அணுகுவது போல் அணுகினால் குர்ஆனில் முரண்பாடு என்று கூறவேண்டியேற்படும். ஆனால் இரண்டு வசனங்களும் இரு வேறு அம்சங்கள் பற்றிப் பேசுகின்றன.\nநீதமாக நடக்க முடியும் என்று கூ���ும் வசனம் மனைவிமார்களுக்குரிய உரிமைகளை வழங்குவது தொடர்பானதாகும். உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, உடல் சுகம் இதையெல்லாம் மனைவியரிடையே அநீதமில்லாமல் நீதமாக நடந்து கொள்ள முடியும். அப்படியும் நீதமாக நடக்க முடியாது என அஞ்சுபவர்களுக்கு பலதார மணம் தடையாகும்.\nநீதமாக நடக்க முடியாது எனக் கூறும் வசனம் அன்பு செலுத்தும் விடயத்தில் ஒருவரை நேசிக்கும் அதே அளவுக்கு அடுத்தவரை நேசிக்க முடியாது. ஒருவர்பால் இயல்பாக ஏற்படும் ஈடுபாட்டின் அளவுக்கு அதிகமாக அடுத்த மனைவியுடனும் ஈடுபாட்டுடன் நடக்க முடியாது முடியாது எனக் கூறும் வசனம் இதைத்தான் கூறுகின்றது.\nமுடியும் எனக் கூறப்படுவது ஒரு அம்சத்தை முடியாது என்று கூறப்படுவது மற்றுமொரு அம்சத்தையாகும். இதே போன்று குர்ஆன் ஒரு விடயத்தையும், ஹதீஸ் மற்றுமொரு விடயத்தையும் பேசும் போது சிலர் இரண்டையும் ஒன்றாகப் பார்த்து ஒன்றுக்கொன்று முரண்படுவதாகக் கூறி ஹதீஸை மறுப்பது வஹியின் ஒரு பகுதியை மறுப்பதாகவே அமையும்.\n“நிராகரித்து, இத்தூதருக்கு மாறு செய்தோர் பூமி தம்மைக் கொண்டு தரைமட்டமாக்கப்படக் கூடாதா என்று அந்நாளில் விரும்புவார்கள். அவர்களால் அல்லாஹ்விடம் எந்தச் செய்தியையும் மறைத்;துவிட முடியாது.” (4:42)\nஇந்த ஆயத்தைப் பார்க்கும் போது மறுமையில் காபிர்கள் தமது செய்திகளில் எதையுமே மறக்கமாட்டார்கள் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் பின்வரும் வசனங்கள் அவர்கள் மறப்பர்கள் என்று கூறுகின்றது.\n“அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணைவைத்தவர்களிடம், “நீங்கள் எண்ணிக் கொண்டிருந்த உங்கள் இணை தெய்வங்கள் எங்கே” என்று நாம் கேட்போம்.”\n“பின்னர், “எங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் இணைவைப்பாளர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களின் பதிலாக இருக்காது.”\n“எவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டிருந்தார்களோ அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, நாம் எவ்வித தீங்கும் செய்து கொண் டிருக்கவில்லையென சமாதானம் கோருவார்கள். “இல்லை நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன்” (என்று கூறுவார்கள்)” (16:28)\n“பின்னர் அவர்களிடம், அல்லாஹ்வை யன்றி நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவைகள் எங்கே எனக் கேட்கப்படும். அ(தற்க)வர்கள், “அவை எங்களை விட்டும் மறைந்துவிட்டன. மாறாக இதற்கு முன்னர் எந்தவொன்றையும் அழைப்பவர்களாக நாம் இருக்கவில்லை” என்று கூறுவர். இவ்வாறே அல்லாஹ், நிராகரிப்பாளர்களை வழிகேட்டில் விட்டு விடுகின்றான்.” (40:74)\nஇந்த வசனங்களின் கருத்து முன்னைய வசனத்தின் கருத்துடன் நேரடியாக முரண்படுகின்றது. இப்போது இரண்டையும் மறுப்பதா அல்லது இரண்டையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்வதா அல்லது இரண்டையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்வதா எது சரியான வழி என்று சிலர் ஹதீஸிற்கும், குர்ஆனுக்கும் முரண்பாடு கற்பிக்க மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்கள். இவர்களின் போக்கு குர்ஆனிலும் சந்தேகத்தை உண்டுபண்ணிவிடும்.\nஇந்த வசனங்கள் பற்றி இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் கூறும் போது அவர்களது நாவுகள் தாம் இணை வைக்கவில்லை என்று சொல்லும். அல்லாஹ் அவர்களது நாவுகளுக்கு சீல் குத்திவிடுவான். அப்போது அவர்களது கைகள் பேசும், கால்கள் சாட்சி சொல்லும். இப்போது அவர்கள் எதையும் மறைக்கமாட்டார்கள் என்ற வசனம் செயல்படுத்தப்படுவதைக் காணலாம்.\n“இன்றைய தினம் அவர்களது வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து, அவர்களது கைகள் எம்முடன் பேசும். மேலும், அவர்களது கால்கள் சாட்சி கூறும்.” (36:65)\nஇந்த வசனமும் இந்தக் கருத்தைத்தான் தருகின்றது.\nமுரண்படுவது போல் தோன்றும் பல குர்ஆன் வசனங்களை உதாரணமாகக் குறிப்பிட்டோம். இது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட வசனங்களுக்கு அல் குர்ஆன் விளக்கவுரையில் தேர்ச்சி பெற்ற அறிஞர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.\nகுர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுப்பது தவறான அணுகுமுறையாகும். இந்த சிந்தனைப் போக்கு வளர்ந்துவிட்டால் குர்ஆன் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என நாம் ஏற்கனவே குறிப்பிட்டவை போன்ற வசனங்களைக் கூறி குர்ஆனையும் நிராகரிப்போர் உருவாகிவிடுவர். இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகவே இவற்றை உதாரணமாகத் தந்தோம். குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுக்கும் இந்த ஆபத்தான போக்கு பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவது என்ன என்பதை அடுத்து நோக்குவோம்.\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nமறதிக்கு என்ன மாற்று வழி\nஅல்குர்ஆனும் – சுன���னாவும் முரண்படுமா\nஅல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா\nஅல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா\nகுர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்...\nதுல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட ...\nஆடியோ - வீடியோ (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.info/2018/02/blog-post_13.html", "date_download": "2020-09-25T19:55:44Z", "digest": "sha1:GKY26KOLVOKRG6LRU5NSY57YVQLNZ2TU", "length": 29499, "nlines": 788, "source_domain": "www.kalvisolai.info", "title": "Kalvisolai.Info: மருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைகள் முடிவுக்கு வருமா?", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nமருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைகள் முடிவுக்கு வருமா\nமருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைகள் முடிவுக்கு வருமா | டெல்லியில் உள்ள ஒரு பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் எம்.டி. படித்துவந்த திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரத்பிரபு, கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி குடிகாட்டை சேர்ந்த சுந்தரவேல் என்ற மருத்துவ மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதே போல கடந்த 2016-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சரவணன் என்ற மாணவரும், 2017-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முத்துகிருஷ்ணன் என்ற மாணவரும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இவ்வாறு, மருத்துவ மாணவர்கள் மர்ம மரணம் அடைவதும், தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைக்கு காரணம் என்ன | டெல்லியில் உள்ள ஒரு பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் எம்.டி. படித்துவந்த திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரத்பிரபு, கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி குடிகாட்டை சேர்ந்த சுந்தரவேல் என்ற மருத்துவ மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதே போல கடந்த 2016-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சரவணன் என்ற மாணவரும், 2017-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முத்துகிருஷ்ணன் என்ற மாணவரும் மர்��மான முறையில் மரணம் அடைந்தனர். இவ்வாறு, மருத்துவ மாணவர்கள் மர்ம மரணம் அடைவதும், தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைக்கு காரணம் என்ன அன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 8 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. கல்லூரிகள் இருந்த மாவட்டத்தை சுற்றி இருந்த பகுதி மாணவர்கள் அங்கேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்து சென்றனர். இது மாணவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. உறவுகள் மேம்பட்டன. இன்று 23 அரசு மருத்துவ கல்லூரிகள் வந்துவிட்டன. தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவன் சென்னையிலோ, பிற இடங்களிலோ சேரக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவன் குடும்பத்தை விட்டு, பெற்றோரை பிரிந்து புதிய சூழ்நிலையில் கல்லூரியில் சென்று சேருகிறான். கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வரும் மாணவன் கல்லூரி பேராசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு நகர்ப்புற மாணவர்களை போல ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மனஉளைச் சலுக்கு ஆளாகிறான். 2-வது ஆண்டு படிக்கும்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது 10 மாணவர்கள் செல்வர். இவர்களில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். அவர்களின் நாகரிக மோகத்தில் மூழ்கி, சினிமா நடன கிளப் போன்றவற்றுக்கு செல்வதுண்டு. சிலர் மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிப்பர். இது ஒருபுறமிருக்க படிப்பின் சுமையும் அதிகமாகிறது. பெற்றோரை பிரிந்து இருக்கும்போது சூழ்நிலைக்கேற்ப தங்களை வசப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் மனஉளைச்சல் ஏற்படுகிறது. தற்கொலை செய்யும் விபரீத எண்ணத்தை தூண்டிவிடுகிறது. பெண்கள் ஆடைகள் அணியும் முறையில் ஏற்பட்ட மாற்றம் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதத்தில் அமைந்துவிடுகிறது. இதனால் காதல் மோகத்தில் சிக்கி, அது கைகூடாத பட்சத்தில் தற்கொலை முடிவுக்கு வந்துவிடுகின்றனர். நொடிப்பொழுதில் செய்தியை கொண்டு சேர்க்கும் வாட்ஸ்அப் யுகத்தில் காதலும், காதல் ம���றிவும் இயல்பானதுதான். இதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில், ஏன் இந்தியா முழுவதும் பல இடங்களிலும் நிலவும் சாதி பாகுபாடும் நீரு பூத்த நெருப்பாக இருக்கிறது. இதுவும் பல இடங்களில் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. இதன் பாதிப்பு சற்று குறைந்துவிட்டது என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் ஏழ்மையால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை மனஉளைச்சலை கொண்டு வரத்தான் செய்கிறது. இதனால் மனம் நொந்து மடிந்தவர்களும் உண்டு. ஆனால் எதிலும் எதிர்த்து நின்றால் வெற்றியே. அதே போல, ஆசிரியர், ஆசிரியைகளின் பாரபட்சமான போக்கும் நிச்சயம் மாணவ, மாணவிகளுக்கு மன உளைச்சலை கொடுக்கும் வாய்ப்பு அதிகம். முறையாக கல்வி பயின்று சிறப்பாக சொல்லிக்கொடுக்கும் பல ஆசிரியர்களுக்கு நடுவில் ஒட்டி இருக்கும் அரை வேக்காடுகளும் அதிகம். அதனால் மாணவ, மாணவியர் புத்தகம் ஒன்றையே துணையாகக் கொண்டு புரிந்தும், புரியாமலும் பாடத்தை படித்து காலத்தை கடத்துகிறார்கள். தற்போதைய சூழலில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் போதுமான அளவுக்கு பணியமர்த்தப்பட வேண்டும். அரசு கல்லூரிகள், ஒரு சில தனியார் கல்லூரிகள் நிலைமை மோசமாக இருக்கிறது. மாணவர்கள், மாணவியர்களின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மருத்துவ ஆசிரியருக்கும் அந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். பணியில் அர்ப்பணிப்பு இல்லாத மருத்துவ ஆசிரியர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். வகுப்பு எடுக்காமல் டிமிக்கி கொடுப்பவர்கள், மாணவர்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட வேண்டும். கல்லூரியில் முதல்வராக வருபவர்கள் அவசியமாக அரசு உதவிப்பணத்தை விரைவில் தாமதமின்றி மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். விடுதிகளுக்கு அடிக்கடி திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கு இருக்கும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்துகொடுக்க வேண்டும். மாணவ, மாணவியரின் திறமைகளை வெளிக்கொணர்வது போன்ற கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பட்டி மன்றங்கள் நடத்த வேண்டும். உளவியல் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் அதிக எண்ணிக்கையில் அமர்த்தப்பட்டு, மாணவ-மாணவிகளை குழுக்களாக சந்திக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களை மன ரீதியாக பலப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டும் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதா அன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 8 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. கல்லூரிகள் இருந்த மாவட்டத்தை சுற்றி இருந்த பகுதி மாணவர்கள் அங்கேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்து சென்றனர். இது மாணவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. உறவுகள் மேம்பட்டன. இன்று 23 அரசு மருத்துவ கல்லூரிகள் வந்துவிட்டன. தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவன் சென்னையிலோ, பிற இடங்களிலோ சேரக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவன் குடும்பத்தை விட்டு, பெற்றோரை பிரிந்து புதிய சூழ்நிலையில் கல்லூரியில் சென்று சேருகிறான். கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வரும் மாணவன் கல்லூரி பேராசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு நகர்ப்புற மாணவர்களை போல ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மனஉளைச் சலுக்கு ஆளாகிறான். 2-வது ஆண்டு படிக்கும்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது 10 மாணவர்கள் செல்வர். இவர்களில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். அவர்களின் நாகரிக மோகத்தில் மூழ்கி, சினிமா நடன கிளப் போன்றவற்றுக்கு செல்வதுண்டு. சிலர் மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிப்பர். இது ஒருபுறமிருக்க படிப்பின் சுமையும் அதிகமாகிறது. பெற்றோரை பிரிந்து இருக்கும்போது சூழ்நிலைக்கேற்ப தங்களை வசப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் மனஉளைச்சல் ஏற்படுகிறது. தற்கொலை செய்யும் விபரீத எண்ணத்தை தூண்டிவிடுகிறது. பெண்கள் ஆடைகள் அணியும் முறையில் ஏற்பட்ட மாற்றம் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதத்தில் அமைந்துவிடுகிறது. இதனால் காதல் மோகத்தில் சிக்கி, அது கைகூடாத பட்சத்தில் தற்கொலை முடிவுக்கு வந்துவிடுகின்றனர். நொடிப்பொழுதில் செய்தியை கொண்டு சேர்க்கும் வாட்ஸ்அப் யுகத்தில் காதலும், காதல் முறிவும் இயல்பானதுதான். இதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில், ஏன் இந்தியா முழுவதும் பல இடங்களிலும் நிலவும் சாதி பாகுபாடும் நீரு பூத்த நெருப்பாக இருக்கிறது. இதுவும் பல இடங்களில் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. இதன் பாதிப்பு சற்று குறைந்துவிட்டது என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் ஏழ்மையால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை மனஉளைச்சலை கொண்டு வரத்தான் செய்கிறது. இதனால் மனம் நொந்து மடிந்தவர்களும் உண்டு. ஆனால் எதிலும் எதிர்த்து நின்றால் வெற்றியே. அதே போல, ஆசிரியர், ஆசிரியைகளின் பாரபட்சமான போக்கும் நிச்சயம் மாணவ, மாணவிகளுக்கு மன உளைச்சலை கொடுக்கும் வாய்ப்பு அதிகம். முறையாக கல்வி பயின்று சிறப்பாக சொல்லிக்கொடுக்கும் பல ஆசிரியர்களுக்கு நடுவில் ஒட்டி இருக்கும் அரை வேக்காடுகளும் அதிகம். அதனால் மாணவ, மாணவியர் புத்தகம் ஒன்றையே துணையாகக் கொண்டு புரிந்தும், புரியாமலும் பாடத்தை படித்து காலத்தை கடத்துகிறார்கள். தற்போதைய சூழலில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் போதுமான அளவுக்கு பணியமர்த்தப்பட வேண்டும். அரசு கல்லூரிகள், ஒரு சில தனியார் கல்லூரிகள் நிலைமை மோசமாக இருக்கிறது. மாணவர்கள், மாணவியர்களின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மருத்துவ ஆசிரியருக்கும் அந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். பணியில் அர்ப்பணிப்பு இல்லாத மருத்துவ ஆசிரியர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். வகுப்பு எடுக்காமல் டிமிக்கி கொடுப்பவர்கள், மாணவர்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட வேண்டும். கல்லூரியில் முதல்வராக வருபவர்கள் அவசியமாக அரசு உதவிப்பணத்தை விரைவில் தாமதமின்றி மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். விடுதிகளுக்கு அடிக்கடி திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கு இருக்கும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்துகொடுக்க வேண்டும். மாணவ, மாணவியரின் திறமைகளை வெளிக்கொணர்வது போன்ற கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பட்டி மன்றங்கள் நடத்த வேண்டும். உளவியல் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் அதிக எண்ணிக்கையில் அமர்த்தப்பட்டு, மாணவ-மாணவிகளை குழுக்களாக சந்திக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களை மன ரீதியாக பலப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டும் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதா அல்லது மேலும் பணம் கேட்டு துன்புறுத்துகிறார்களா அல்லது மேலும் பணம் கேட்டு துன்புறுத்துகிறார���களா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், இது நாள் வரை நடந்த மருத்து மாணவ, மாணவியரின் தற்கொலைகள், மர்ம மரணங்களை விஞ்ஞானப்பூர்வமாக அணுக வேண்டும். மாணவர்களின் தற்கொலைகளுக்கான உண்மையான காரணங்களை பட்டியலிட்டு, மீண்டும் தற்கொலை நிகழ்வுகள் அரங்கேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். | டாக்டர் ஏ.ஜேசுதாஸ்\n வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களின் வாழ்த்துக்களே கல்விச்சோலையின் வளர்ச்சி.\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/5534/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-09-25T19:59:28Z", "digest": "sha1:3U3O4LZY2TTXUXWBYGLUNDVAUTBTEMJ4", "length": 6779, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "வடகொரியாவின் தீர்மானம் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டார் ட்ரம்ப் - Tamilwin.LK Sri Lanka வடகொரியாவின் தீர்மானம் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டார் ட்ரம்ப் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nவடகொரியாவின் தீர்மானம் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டார் ட்ரம்ப்\nவடகொரியா விடயத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகக்கூடுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nவடகொரியா, அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திட்டத்தை அறிவித்திருந்த போதிலும், அமெரிக்காவின் செயற்பாடுகளை கண்காணித்தே இந்த தாக்குதல் திட்டம் அமுலாக்கப்படுமென வடகொரிய ஜனாதிபதி அறிவித்திருந்ததாகவும், இந்த நிலைப்பாட்டை தாம் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், வடகொரியா விடயத்தில் சாதகமான சூழ்நிலை ஒன்று ஏற்படுவதற்கான அரிதான வாய்ப்புகள் இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகர��� முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/category/opinion/page/10", "date_download": "2020-09-25T20:03:27Z", "digest": "sha1:TUOKQLUSTYLGIG52MN3DYLBOTXR32IBO", "length": 3808, "nlines": 63, "source_domain": "www.vidivelli.lk", "title": "opinion – Page 10", "raw_content": "\nகாதி நீதிமன்றங்களை ஒழிக்க துணை போகலாமா\nமாற்றங்களோடு மலரட்டும் இஸ்லாமியப் புத்தாண்டு\nதேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை\nஞானசார தேரரின் சாட்சியத்துக்கு முஸ்லிம் சமூகத்தின்…\nஞான­சார தேர­ருக்கு பொது மன்­னிப்பு\nஏ.எல்.எம். சத்தார் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு…\nமுஸ்லிம் என்பவன் தான் ஒரு முஸ்லிம் என்பதனை தனது பண்பாடுகள், நற்குணங்கள் மூலம் சமூகத்திற்குத் தெரியப்படுத்த…\nசிறுபான்மை கட்சிகளின் கூட்டு சாத்தியப்பட வேண்டும்\nமுஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பொன்று உருவாகவேண்டும் என்ற அவா நம் சமூகத்தின் மத்தியில் நீண்டகாலமாகவே இருந்து…\nமார்க்கம் என்பது நன்மையை நாடுவதாகும்\n\"நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூ­லி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அவருக்குக் கூறுவோம்.” -…\nஅழகாகப் பேசுங்கள், அழகானதைப் பேசுங்கள்\nஇறை விசு­வா­சி­களின் பேச்சில் உண்­மையும் அழகும் இருக்க வேண்டும், இத­யங்­களின் ஆழத்­தி­லி­ருந்து வரும் நேர்­மை­யான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/are-there-so-many-benefits-to-drinking-sesame-water-on-an-empty-stomach-in-the-morning", "date_download": "2020-09-25T19:35:36Z", "digest": "sha1:WTSPIDLQQV45T3FHIP5244PI2SV6DD4X", "length": 6092, "nlines": 45, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nகாலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.\nநம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே காலையில் எழுந்தவுடன் தேநீரை தான் விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில்லை. அதற்கு மாறாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.\nசீரகத்தில் ஜீரண சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சரி செய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, காலையில் எழுந்தவுடன் நாம் சீரக தண்ணீரை குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\nசில தாய்மார்களை பொறுத்தவரையில், குழந்தை பிறந்து சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள், தினமும் காலையில் சீரக தண்ணீரை குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.\nஇன்று மிக சிறிய வயதில் உள்ளவர்களுக்கு கூட சர்க்கரைநோய் ஏற்படுகிறது. இந்த பிரச்னை உள்ளவர்கள், தினமும் காலையில், சீரக தண்ணீரை குடித்து வந்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.\nகுளிர்காலங்களில் சிலருக்கு சுவாச பாதைகளில் பிரச்னை ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், காலையில் சீரக தண்ணீரை குடித்து வந்தால், சுவாசப்பாதையில் மற்றும் நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளை இது நீக்குகிறது.\nசென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..\nசென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..\nசீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.\nதாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை\nபாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்\nலடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.\nகருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..\nடெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.\nஅனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்\nமுழு அரசு மரியாதையுடன் நடைபெற முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/147799/", "date_download": "2020-09-25T19:27:14Z", "digest": "sha1:LA6WMZSS7QTRJLQCQKOWOOC6DVPG63RF", "length": 11408, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டது - முதல் நாடாக ரஸ்யா அறிவிப்பு - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டது – முதல் நாடாக ரஸ்யா அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஸ்யா அறிவித்துள்ளது. உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ள நிலையில் பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.\nஇந்த நிலையில், ரஸ்யாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சா் மிக்கேல் முராஷ்கோ அறிவித்துள்ளாா். கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன எனவும் அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் இடம்பெற்று வருவதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.\nமேலும் கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை அஎதிா்வரும் ஒடோபரில் போட திட்டமிட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.\nஇதேவேளை ரஸ்யாவில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி புதிதாக 5,482 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 8 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #கொரோனா #தடுப்பூசி #ரஸ்���ா #பரிசோதனை #கமலேயா\nTagsகமலேயா கொரோனா தடுப்பூசி பரிசோதனை ரஸ்யா\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடும் போக்குவாத, இனவாதக் குழு ஒன்றே, ஜனாதிபதிக்கு அரசியலை கற்பிக்கிறது…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவனை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவா் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில்செயற்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம்\nநலன்களை புறம் தள்ளி நாட்டை நேசிப்பவர்களை தெரிவு செய்யுங்கள்…\nபொதுத் தேர்தல் 2020 – மக்கள் சிந்தித்துவாக்களிக்கவேண்டும்’\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு September 25, 2020\nகடும் போக்குவாத, இனவாதக் குழு ஒன்றே, ஜனாதிபதிக்கு அரசியலை கற்பிக்கிறது… September 25, 2020\nசென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது September 25, 2020\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nசிறுவனை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவா் கைது September 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actress-roja-daughter-photos/120377/", "date_download": "2020-09-25T19:09:43Z", "digest": "sha1:LHZRZO5ZFZ3E3FPP2NLANKSOX3IZE4TK", "length": 6969, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actress Roja Daughter Photos | Roja Family Photos", "raw_content": "\nHome Latest News அடேங்கப்பா நடிகை ரோஜாவின் மகளா இது என்ன ஒரு அழகு – ரசிகர்களை வியக்க வைத்த...\nஅடேங்கப்பா நடிகை ரோஜாவின் மகளா இது என்ன ஒரு அழகு – ரசிகர்களை வியக்க வைத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nநடிகை ரோஜாவின் மகளுடைய புகைப்படங்கள பார்த்து ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.\nActress Roja Daughter Photos : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக நடித்து வந்தவர் ரோஜா.\nதற்போது இவர் ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் நெகிரி தொகுதியின் எம்எல்ஏ வாகவும் இருந்து வருகிறார்.\nஇயக்குனர் செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.\nவிஜய் செடி நட்டது இருக்கட்டும்.. அந்த போட்டோவில் இத கவனிச்சீங்களா\nஇயக்குனர் செல்வமணி மற்றும் ரோஜா இருவரும் தன்னுடைய திருமண நாளன்று குடும்பத்தோடு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.\nஅந்த புகைப்படங்களை நடிகை ரோஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருடைய மகள் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு கிடுகிடுவென வந்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள் ரோஜாவிற்கு இவ்வளவு அழகான மகளா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.\nஇந்தப் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களிலும் செம வைரலாகி வருகிறது.\nPrevious articleபோனி கபூரின் அடுத்த தமிழ் படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா வச்சி செய்த அஜித் ரசிகர்கள்\nNext articleபாகுபலி 3-ல் தேவசேனாவாக நடிக்க விரும்பும் பிகில் பட நடிகை‌ – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இணையத்தில் லீக் ஆன லேட்டஸ்ட் புகைப்படம் – தலை கால் புரியாமல் தவிக்கும் தல ரசிகர்கள்.\nஅஜித் யாருக்கும் தெரியாமல் உதவி செய்வதாக சொல்வதெல்லாம் சுத்த பொய் – தமிழ் நடிகையின் அதிர்ச்சி பேட்டி\nபுதிய வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கில்லி, தூள் பட நடிகர் – சோகத்தில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalapria.blogspot.com/2010_03_07_archive.html", "date_download": "2020-09-25T20:03:18Z", "digest": "sha1:OJNX4RX2ELSIEKYEHHP2KTF27O3IMBNQ", "length": 15368, "nlines": 212, "source_domain": "kalapria.blogspot.com", "title": "எட்டயபுரம்: 07 March 2010", "raw_content": "\nஅப்பொழுதெல்லாம் வாய்க்கால் தண்ணீர் சுத்தமாக இருக்கும். பாட்டப் பத்து அருகே தான் வாய்க்கால் தொடங்கும். அங்கேயும் அதையடுத்து கல்லணையருகேயும் நன்றாய் இருக்கும், ஆனால் அங்கே ஆழம் அதிகமிருக்கும். அதற்கடுத்து பிறாமணக்குடி(அக்ரஹாரம்) முடிவில் ஒரு படித்துறை. ஆற்றுக்குப் போக நேரமில்லாத பள்ளிக்கூடக் காலங்களில் அங்குதான் நாங்கள் குளிப்பது வழக்கம். அங்கே கழுத்து அளவே ஆழம் இருக்கும்.வாய்க்காலின் மேலாக ஒரு குறுகிய பாலம். இரண்டு சைக்கிள்கள் தாராளமாகப் போகலாம். இப்போதென்றால் எப்படியும் அந்த ‘கேப்பில்’ ஆட்டோ போய் விடும் என்று சொல்லலாம்.அதிலிருந்து வாய்க்காலுக்குள், ”விரால்” (டைவ்) அடிக்கலாம்.ஆனால் குதித்ததும் தண்ணீருக்குள் கொஞ்சம் சுதாரித்து நிமிர்ந்து விட வேண்டும். இல்லையென்றால் தலை தரையில் முட்டிவிடும். ஒரு வைகுண்ட ஏகாதசி அன்று அப்படி விரால் அடித்து சரியாய் நிமிரும் முன், முன் வரிசைப் பல்லில் ஒன்று பாதி உடைந்து விட்டது.\nநான் நீச்சல் கற்றுக் கொண்டதே எனக்குத் தெரியாது. ஒரு நாள் பாலத்திலிருந்து அத்தனை தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு விரால் அடித்து, கையையும் காலையும் எப்படியோ ‘தபதப’ வென்று அசைத்து, பத்தடி தூரத்திலிருக்கும் கரைக்கு வந்து சேர்ந்தேன். கரையிலேயே நின்று குளிக்கும் சிவசங்கரன் பாராட்டாய்ச் சொன்னான், ”நல்லபெருமாள் மாதிரியில்லா டைவ் அடிச்சு நீந்துதான்” என்று. நல்லபெருமாள் பாலத்திருந்து பாய்ந்தால், தலை குப்புறப் போக மாட்டான். தண்ணீர் மட்டத்திற்கு கொஞ்சமே கீழாகப் போய், நாற்பது அடி தள்ளி, நல்ல ஆழத்தில் ஆட்களே குளிக்காத இடத்தில், தண்ணீருக்கு வெளியே பாம்பு மாதிரி தலையத் தூக்குவான்.ஆளும் ஒல்லியோ ஒல்லி. அவனை ‘நல்லபாம்பு’ என்றுதான் கூப்பிடுவோம்.அந்தப் பாராட்டைக் கேட்டதும் தான் புரிந்தது, ”ஓஹோ நாம நீச்சல் படிச்சுட்டோம்ன்னு”\nசிவசங்கரன் எவ்வளவு பெரிய மரமென்றாலும் ஏறி விடுவான். 1965- இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நாங்கள் ம.தி.தா இந்துக் கல்லூரியிலிருந்து பெரிய ஊர்வலம் வரும் போது, அப்போதைய ந��ல்லைப் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டின் தண்ணீர்க் குழாயயைப் பிடித்து சரசரவென்று ஏறி கறுப்புக் கொடியைக் கட்டினான்.ஒரு வாரம் போலீஸ் அவனைத் தேடிக் கொண்டிருந்தது. அவனுக்கு அவ்வளவாய் நீச்சல் வராது.\nகி.ரா. மாமா சொல்லுவார், ”நாம எந்த உசுர்ப் பிராணிய தண்ணீல தூக்கிப் போட்டாலும், ‘தத்தக்கா புத்தக்கா’ன்னு நீந்திக் கரை சேர்ந்திரும். இப்ப, நாய் நெறை(ய்)யக் குட்டி போடும். எல்லாத்துக்கும் பால் இருக்காதுன்னு அதில் ஒன்றிரண்டை கண்ணு தொறக்கும் முன்பே பா(ழு)ங்கிணற்றில போட்டுருவாங்க, அப்ப கூட அது நீந்திப் பார்க்கும்.மனுசந்தான் தண்ணீர்ன்னாலே பயப்படுவான்” என்பார்.\nஅதே மாதிரித்தான் சைக்கிள் பழகறதும். எனக்கு சைக்கிளை முற்றாக, பொறுமையாக கற்றுத் தந்தது, ’பசுங்கிளி’ மணி. அதற்கு முன்னால் நிறையப் பேர் கற்றுத் தந்தார்கள், ஆனால் என் பயத்தையும் ஆர்வமின்மையையும் பார்த்து, ”போடா. இன்னமே நீயே படிச்சுக்க” என்று விட்டு விட்டார்கள். பசுங்கிளி மணிதான்(எப்போதும் பச்சை டிராயரே போட்டிருப்பான்) முக்கியமாக சைக்கிளில் ஏறுவதற்கு நன்றாகக் கற்றுக் கொடுத்தான். ஆனால் அவனை, சைக்கிள் ஓட்டும்போதெல்லாமா நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.\n”சைக்கிள் கற்றுத் தந்த நண்பன்\nநினைவோட்டத்திலும் நிற்கிறான்.” -என்று ஒரு கவிதையில் பொதுவாக இந்த ’ஆசிரியர்களை’ பதிவு செய்த நினைவு.\nஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்ட பிறகு அதை எப்படி மறப்பது ஒரு சிநேகிதி சொன்னார், ”கைப்பேசியிலும் சரி, பொத்தான்களை ஒத்தி “டயல்” செய்கிற சாதாரண தொலைபேசியிலும் சரி, பார்வையற்றவர்கள் வசதிக்காக ஐந்தாம் இலக்கப் பொத்தானில் தொட்டு உணரும் வண்ணம் ஒரு தடித்த புள்ளியோ, சிறிய கோடோ இருக்கும்” என்று ஒரு சிநேகிதி சொன்னார், ”கைப்பேசியிலும் சரி, பொத்தான்களை ஒத்தி “டயல்” செய்கிற சாதாரண தொலைபேசியிலும் சரி, பார்வையற்றவர்கள் வசதிக்காக ஐந்தாம் இலக்கப் பொத்தானில் தொட்டு உணரும் வண்ணம் ஒரு தடித்த புள்ளியோ, சிறிய கோடோ இருக்கும்” என்று (கணிணி விசைப் பலகையின் வலது ஓர எண்களிலும் ஐந்தாம் எண்ணில் இப்படி ஒரு கோடு இருக்கும், -இதில் எண்கள் அமைப்பு கீழிருந்து மேலாக இருக்கும் (கணிணி விசைப் பலகையின் வலது ஓர எண்களிலும் ஐந்தாம் எண்ணில் இப்படி ஒரு கோடு இருக்கும், -இதில் எண்கள் அமைப்பு கீழிருந��து மேலாக இருக்கும்) அவர் சொன்ன பிறகு எந்த செல் ஃபோனை தொட்டாலும், ஐந்தாவது எண்ணில் கோடோ, புள்ளியோ,தனித்த, தடித்த அடையாளமோ இருக்கிறதா என்று தன்னையறியாமலே பார்க்கத் தொடங்கி விட்டேன்) அவர் சொன்ன பிறகு எந்த செல் ஃபோனை தொட்டாலும், ஐந்தாவது எண்ணில் கோடோ, புள்ளியோ,தனித்த, தடித்த அடையாளமோ இருக்கிறதா என்று தன்னையறியாமலே பார்க்கத் தொடங்கி விட்டேன்இதை இனி என்னிடமிருந்து பிரிக்க முடியுமா, தெரியவில்லை. கதைகளின் கதையும் இது போலத்தான்.\nஎன் பேத்தி படுக்கையில் படுத்துக் கொண்டு, கதை கேட்டு நச்சரித்தாள்.ஒரு கதை சொல்லி முடித்து விட்டு அதன் ‘நீதி’யைச் சொல்ல ஆரம்பிக்கும் போது, அசுவாரஸ்யமாய், தூக்கமா வருது, பேசாமலிரு” என்றாள். நான். ”கதை கேட்க மட்டும் தூக்கம் வரலியோ”என்றேன். பட்டென்று,. “உன் கதையை நீயே வச்சுக்க,” சொல்லி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள்.\nஇதில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதி பெற்று பயன் படுத்தவும்.\nஇடைகால், தமிழ் நாடு, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalapria.blogspot.com/2011_03_06_archive.html", "date_download": "2020-09-25T19:54:35Z", "digest": "sha1:7BPEHAQALMBVZF6UH7WPTMY46NYE6YH2", "length": 16732, "nlines": 255, "source_domain": "kalapria.blogspot.com", "title": "எட்டயபுரம்: 06 March 2011", "raw_content": "\nகலாப்ரியாவின் கவிதைகளைப்பற்றி இரண்டுவகையான எதிர்வினைகளை நான் சந்திப்பதுண்டு. சிறுகுழந்தைகளுக்கு அவரது பல கவிதைகளை கொஞ்சம் அவர்களின் மொழியில் மாற்றிச் சொல்வேன். அவை முகம் மலர்ந்து புன்னகைக்கும். அதேபோல எல்லா நல்லவாசகர்களும் சட்டென்று அவரது வரிகளால் பற்றவைக்கப்படுகிறார்கள்.\nமலையாளத்தின் பெருங்கவிஞர் அக்கித்தம் நம்பூதிரிப்பாட் என்னிடம் உடனே ஒரு தமிழ்க்கவிதையைச் சொல் என்றார் ஒரு சிறு சந்திப்பில். நான் கலாப்ரியாவின் ஒரு கவிதையைச் சொன்னேன். ஒரு கணம் திகைத்தபின் ‘கவிதை என்றால் இப்படி இருக்கவேண்டும். கண்ணாடியில் நம்முடைய பிம்பத்தைப்பார்க்க என்ன விளக்கம் தேவை’ என்றார். அவ்வரியே அழகான ஒரு கவிதையாக இருந்தது\nகல்பற்றா நாராயணன் சொன்னார். சமீபத்தில் ஒரு மாத்ருபூமி நாளிதழ் கட்டுரையில் அவர் முகப்புவரியாக கலாப்ரியாவின்\nஎன்ற வரியை கொடுத்திருந்தார். நாளிதழானதனால் ஒரேநாளில் அவ்வரி அதிபிரபலம் அடைந்து இரண்டுநாட்கள் செல்பேசியை அணைத்து வைக்க நேர்ந்தது.\n‘இனி அந்த வரி கொஞ்ச���் கொஞ்சம் மாற்றம் பெற்று நிரந்தரமாக பண்பாட்டில் இருக்கும்’ என்றார் கல்பற்றா நாராயணன்.\nஆனால் பல கவிதை வாசகர்களுக்கு கலாப்ரியா கவிதைகள் புரிவதில்லை. பலருக்கு அவற்றில் என்ன இருக்கிறதென தெரிவதில்லை.\nஅவர்களை கவனித்தால் ஒன்று தெரியும், அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வகையான வாசிப்புக்குப் பழகிப்போனவர்கள். அவர்கள் கவிதை என்றால் படிமம் மட்டுமே என்று நினைப்பவர்கள். உள்ளர்த்தம் தேடுபவர்கள். கவிஞன் சொல்லவருவதென்ன என்று பார்ப்பதே வாசிப்பு என நினைப்பவர்கள்.\nநல்ல வாசகன் கவிதை முன் குழந்தை போல கண்ணையும் கருத்தையும் கொடுத்து நிற்கத்தெரிந்தவன். நல்ல கவிதை கூர்மையால் அல்ல கள்ளமின்மையால் மட்டுமே வாசிக்கத் தக்கது. ஒருகவிதை இயல்பாக நம்மில் உருவாக்கும் எண்ணங்களே அது சொல்ல வரும் விஷயம். அது கவிதையில் உள்ளது அல்ல, நாம் எடுத்துக்கொள்வது மட்டுமே.\nஒரு சிறியபறவை வான்வெளியில் கும்மாளமிடுவதைக் கண்டு மனம் மகிழ்கிறோம். சிந்தனைகளில் ஆழ்கிறோம். அது நமக்கு முடியுமென்றால் அந்தபறவை அப்படி கும்மாளமிடுவதன் சித்திரம் ஒன்றை மட்டும் அளிக்கும் கவிதை ஏன் நமக்கு அந்த எழுச்சியையும் சிந்தனைகளையும் அளிக்கக்கூடாது\nஅது வெறும் தற்செயல்காட்சி அல்ல. கண்முன் விரியும் பல்லாயிரம் காட்சிகளில் அதைமட்டும் நம் பிரக்ஞை தேர்வு செய்கிறது. ஏனென்றால் அந்தக் காட்சியுடன் நம்முடைய அகத்தில் உள்ள ஏதோ ஒன்று — அது ஓர் எண்ணமோ உணர்வோ தரிசனமோ ஏதோ ஒன்று – தன்னை அடையாளம் கண்டுகொள்கிறது.\nஆகவே அந்த புறக்காட்சியை நாம் பார்க்கும்தோறும் அந்த அகத்தைத்தான் பார்க்கிறோம். புறக்காட்சியை பற்றி சிந்திக்கும்தோறும் அகத்தைத்தான் சிந்திக்கிறோம்\nபுறத்தே நாம் காணும் ஒவ்வொன்றும் அக எண்ணங்களால் ஆனது. நமது அகம் புறக்காட்சிகளின் வடிவில் மட்டுமே நம்மால் காணத்தக்கது.\nஇது நம் மரபில் புதிய விஷயமல்ல. புறத்தே நம் எண்ணங்களுடன் கலந்து நமக்கு காட்சியளிப்பதையே புறம் என்றார்கள் முன்னோர். அகத்தில் புறக்காட்சிகளின் வடிவில் காட்சியளிப்பதே அகப்புறம். அகத்தின் தீண்டலே இல்லாத தூய புறக்காட்சி இருக்கலாம், அது உச்சநிலையில் அறியப்படலாம். அது புறப்புறம் என்று சொல்லப்பட்டது. புறமே இல்லாத தூய அகம் ஒன்று உண்டு என்பதும் ஒரு ஞானநிலை ஊகமே\nசங்க இலக்கியம் முதல் நம் மரபின் கவித்துவமே இவ்வாறு தன்னியல்பாக அகம் ஏற்றப்பட்ட புறக்காட்சி சித்தரிப்பில்தான் உள்ளது. சங்கப்பாடல்களில் எப்போதும் வெறும் புறவர்ணனைகள் மட்டுமே உள்ளன. ஆனால் அவை அந்த மனநிலையின் பிரதிபலிப்புகளும் கூட\nஅந்த மரபின் நீட்சியாக நம்மால் அடையாளப்படுத்திக்கொள்ளத்தக்க நவீனக் கவிஞர் கலாப்ரியா. படிம உருவக இடையீடுகள் இல்லாத தூயகவிதைக்காக தவமிருப்பவர் என தன்னைச் சொல்லிக்கொள்ளும் படைப்பாளி.\nகலாப்ரியாவின் மேற்கண்ட கவிதை என்ன சொல்லுகிறது கள் பீப்பாயுடன் காளைவண்டியில் செல்லும் ஒருவனின் சித்திரத்தை மட்டுமே.\nகள் ததும்புகிறது. கள் விரும்பி ஒட்டியிருக்கும் ஈக்களை கள்ளே விலக்குகிறது. போதை கலையக்கலைய ஈக்கள் துரத்தி வருகின்றன. வண்டியை நிறுத்தி மாடுகளுக்கும் கொடுத்து தனக்கும் குடிக்கிறான். அதன்பின் காலமே இல்லை. நகுலன் சொல்வது போல ஒரு ‘சொரூப’ நிலை\nஇவ்வளவையும் ரசித்தால் போதும். இந்தக்காட்சி ஒரு கண நேர மின்னலாக கண்முன் வரவேண்டும் என்பதற்காகவெ இது வெறும் மூவரி கவிதையாக உள்ளது. இதைக் கண்டதுமே வரும் மன எழுச்சியும் புன்னகையும்தான் இக்கவிதை\nநேரமிருந்தால் இக்காட்சி எதற்கு பிரதிநிதி என யோசித்துப்பார்க்கலாம். அது கவிதை அனுபவம் அல்ல, சிந்தனை அனுபவம்\nஇதில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதி பெற்று பயன் படுத்தவும்.\nஇடைகால், தமிழ் நாடு, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nykdaily.com/category/fashion/", "date_download": "2020-09-25T19:31:32Z", "digest": "sha1:MQVRXRMMKGOZ4KWYACP5A6NEGU2N3QIS", "length": 20132, "nlines": 249, "source_domain": "ta.nykdaily.com", "title": "ஃபேஷன் காப்பகங்கள் - NYK டெய்லி", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநுகர்வோரின் ஆடியோ அனுபவத்தை மேம்படுத்த ஆடியோ தர சங்கத்தை உருவாக்க OPPO\nAI- இயக்கப்படும் உயர் தரமான வீடியோக்களை உருவாக்க Rephrase.ai m 1.5 மில்லியன் திரட்டுகிறது\nதெற்கு சீனாவில் உள்ள ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகம் தீப்பிடித்தது\n15 பில்லியன் டாலர் வரி போராட்டத்தில் ஆப்பிள் தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம் முறையிட வேண்டும்\nபிரெஞ்சு ஓபன் 2020 இல் சிறந்த பெண்கள் போட்டியாளர்கள்\nபுளோரிடாவிலுள்ள திருவிழாக்களில் இருந்து ருமேனியாவில் டிராகுலாவின் கிணறுகள் சுற்றுப்பயணம் செய்து, இந்த அக்டோபரை நாங்கள் சந்திக்கிறோம். கோடைகாலத்தில் ஐரோப்பா அக்டோபரை மறுபடியும் கைவிட்டு வருகையில், இரவு நேரங்களில் ஐபிசாவில் கதிர்கள் மற்றும் அலைச்சல்களைக் கடந்ததும், குளிர்கால இடைவெளியில் நைட் கிளப்புகள் ஒரு களமிறங்கின. கட்சி இறுதியில் நிறுத்தப்படும் போது.\nஇந்த கோடையில் உங்கள் காதி புடவைகளை எப்படி ஸ்டைல் ​​செய்வது\nதருணி குஜராத்தி - செப்டம்பர் 24, 2020\nதனிப்பயன் டோட் பைகளைப் பயன்படுத்துவதற்கான வெவ்வேறு வழிகள்\nஃபேஷன் தருணி குஜராத்தி - செப்டம்பர் 22, 2020\nநீங்கள் ஒரு டோட் பையை வாங்குவதற்கு வெளியே சென்றிருக்கிறீர்கள் அல்லது உங்களிடம் ஏற்கனவே பல வீட்டில் இருக்கிறீர்கள், இரண்டு சந்தர்ப்பங்களிலும் இருந்தால் ...\nவெவ்வேறு சந்தர்ப்பங்களில் உங்கள் கருப்பு ஆடையை ஸ்டைல் ​​செய்வதற்கான வழிகள்\nஃபேஷன் அன்னே ஆஸ்டன் - செப்டம்பர் 14, 2020\nகம்பீரமான கருப்பு உடை இறுதி சடங்குகள், திருமணங்கள், காக்டெய்ல் விருந்துகள் மற்றும் பிறந்த நாள் ஆகியவற்றைக் கண்டது. இருப்பினும், ஒரு வெற்று கருப்பு உடை சற்று மந்தமானதாக இருக்கும் ...\nஎல்லா புள்ளிவிவரங்களுக்கும் பிளஸ் அளவு குளியல் வழக்குகள்\nஃபேஷன் அன்னே ஆஸ்டன் - செப்டம்பர் 12, 2020\nஎங்களில் சிலர் எங்கள் அமேசானை பிளஸ் சைஸ் குளியல் வழக்குகளுக்கு உலாவுவதை வெறுக்கிறோம், ஏனென்றால் ஃபேஷன் எது சிறந்தது என்று எங்களுக்கு அடிக்கடி புரியவில்லை ...\nநீண்ட கூந்தலுடன் உங்கள் மகளுக்கு நவநாகரீக ஜடை\nஃபேஷன் அன்னே ஆஸ்டன் - செப்டம்பர் 9, 2020\nநீண்ட, ஆரோக்கியமான மற்றும் மென்மையான முடி ஒவ்வொரு பெண்ணின் விருப்பமாகும். இருப்பினும், அத்தகைய நீண்ட கூந்தலை பின்னல் செய்வது ஒரு தொல்லை, குறிப்பாக நீங்கள் ...\nநல்ல உள்ளாடையுடன் ஏன் முதலீடு செய்ய வேண்டும்\nஃபேஷன் அன்னே ஆஸ்டன் - செப்டம்பர் 8, 2020\nஒரு சில அத்தியாவசிய பேஷன் பொருட்களுக்கு ஒவ்வொரு பெண்ணின் அலமாரிகளிலும் ஒரு சரியான ஜோடி பிளாட் அல்லது டி-ஷர்ட்டுகள் உள்ளன. ஆனால் என்ன...\nஆண்களின் ஆடம்பர கடிகாரங்களுக்கு எந்த பிராண்ட் எடுக்க வேண்டும்\nஃபேஷன் கொலின் இங்கிராம் - செப்டம்பர் 5, 2020\nஆடம்பர கடிகாரங்களுக்கு வரும்போது ஆண்கள் சுத்திகரிக்கப்பட்ட சுவை கொண்டவர்கள் என்று அறியப்படுகிறது. அவர்களின் காலணிகளைப் போலவே, அவர்கள் இந்த நேரக்கட்டுப்பாடுகளையும் இதில் இணைக்கிறார்கள் ...\n10 ஆம் ஆண்டின் மிகவும் தனித்துவமான சிகை அலங்காரங்களில் 2020\nஃபேஷன் தருணி குஜராத்தி - ஆகஸ்ட் 30, 2020\nஉங்கள் தோற்றத்தை மாற்றுவது பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா அப்படியானால், நீங்கள் ஆலோசனைக்காக சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள் அப்படியானால், நீங்கள் ஆலோசனைக்காக சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள்\nஒரு இளம் ஃபேஷன் ஐகானின் குடல் உணர்வுகள் அவரை மகத்துவத்திற்கு இட்டுச் சென்றன\nஃபேஷன் குயான் க்ரூஸ் - ஆகஸ்ட் 26, 2020\nஎவ்வளவு பெரிய ஆபத்து இருந்தாலும், வெற்றிபெற எதை வேண்டுமானாலும் செய்வோம்.\n9 அழகான மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கும் பகல்நேர தேதி ஆடைகள்\nஃபேஷன் தருணி குஜராத்தி - ஆகஸ்ட் 24, 2020\nகுறைவான மிரட்டல் சொற்களில் ஒருவரைத் தெரிந்துகொள்ள பகல்நேர தேதி சரியானது, ஆனால் சரியான அலங்காரத்தைக் கண்டுபிடிப்பது இன்னும் இருக்கக்கூடும் ...\nநுகர்வோரின் ஆடியோ அனுபவத்தை மேம்படுத்த ஆடியோ தர சங்கத்தை உருவாக்க OPPO\nதொழில்நுட்ப நிகில் லிங்கா - செப்டம்பர் 26, 2020\n(IANS) OPPO வெள்ளிக்கிழமை பல முக்கிய நிறுவனங்கள் மற்றும் ஆடியோ தொழில் சங்கத்துடன் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்தது ...\nAI- இயக்கப்படும் உயர் தரமான வீடியோக்களை உருவாக்க Rephrase.ai m 1.5 மில்லியன் திரட்டுகிறது\nதொழில்நுட்ப நிகில் லிங்கா - செப்டம்பர் 26, 2020\nதெற்கு சீனாவில் உள்ள ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகம் தீப்பிடித்தது\nதொழில்நுட்ப நிகில் லிங்கா - செப்டம்பர் 26, 2020\n(ஐஏஎன்எஸ்) தெற்கு நகரமான டோங்குவானில் உள்ள சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் டெக்னாலஜிஸின் ஆராய்ச்சி ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தீப்பிடித்ததாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.\n15 பில்லியன் டாலர் வரி போராட்டத்தில் ஆப்பிள் தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம் முறையிட வேண்டும்\nதொழில்நுட்ப நிகில் லிங்கா - செப்டம்பர் 26, 2020\n(IANS) ஆப்பிள் கிட்டத்தட்ட $ 15 செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக ஐரோப்பிய ஆணையம் வெள்ளிக்கிழமை கூறியது ...\nசெய்தி, ஏக்கம், கேஜெட்டுகள், உடல்நலம், கிரக பூமி (சில நேரங்களில் பிரபஞ்சம் கூட), மக்கள் (மற்றும் AI) மற்றும் அரசியல் இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையத்துக்கோ இசைக்குச் சென்று நேர்மறையா�� ஒன்றைக் கேட்டீர்களா இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், கடைசியாக நீங்கள் சிறந்த செய்தி வலைத்தளங்களுக்கோ அல்லது தொலைக்காட்சி நிலையத்துக்கோ இசைக்குச் சென்று நேர்மறையான ஒன்றைக் கேட்டீர்களா மனிதகுலத்தின் தீய பக்கத்தை சித்தரிக்கும் எதிர்மறை செய்திகளை மட்டுமே புகாரளிக்க பிரதான ஊடகங்கள் கம்பி கட்டப்பட்டுள்ளன. மனச்சோர்வு தரும் செய்திகளுக்கு மாற்றாக உங்களுக்கு வழங்க வேண்டிய அவசியத்திலிருந்து NYK டெய்லி பிறந்தார். நாங்கள், NYK டெய்லியில், உலகிற்கு மிகவும் தேவைப்படும் மாற்றமாக இருக்க விரும்புகிறோம். NYK டெய்லியில் எங்கள் குறிக்கோள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் உண்மையான செய்திகளை உங்களுக்கு வழங்குவதாகும். வேர்ல்ட் ஆஃப் பிசினஸ், லைஃப்ஸ்டைல், வேர்ல்ட் நியூஸ், சயின்ஸ் அண்ட் புதுமை, தொழில்நுட்பம், வரலாறு, உடல்நலம் மற்றும் பல்வேறு ஹீரோக்களின் ஊக்கமளிக்கும் கதைகள் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நம்பிக்கையூட்டும் மனநிலையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் எல்லா செயல்களிலும் நேர்மறையாக இருக்க சவால் விடவும் உதவும் வகையில்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: nykdaily@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/the-lord-is-to-submit/", "date_download": "2020-09-25T20:37:38Z", "digest": "sha1:ESYGNX25BUZRYCED4PE7QXRMHBO6DG2F", "length": 6980, "nlines": 95, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கர்த்தர் கட்டளையிட ஆகும் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூன் 23 கர்த்தர் கட்டளையிட ஆகும் மத்தேயு 21:1-11\n“ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு\nவேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை\nஅனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்”(மத்தேயு 21:3).\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எருசலேமில் பவனி வரும்படியாக தான் தெரிந்து கொண்ட கழுதையை குறித்து இவ்விதமாக கட்டளைக் கொடுத்தார். நம்முடைய வாழ்க்கையின் சம்பவங்கள் எல்லாவற்றிற்காகவும் அவர் சகலத்தையும் நேர்த்தியாய் கட்டளையிடுகிறவரும் நடத்துகிறவரும் செயல்படுத்துகிறவருமாய் இருக்கிறார். உனக்கென்று கர்த்தர் ஏதாகிலும் வாக்கு பண்ணினால், அதை நம்பி நீ தைரியமாக போகலாம்.\nஎலியாவை பஞ்சத்தின் நாட்களில் சாறிபாத் ஊருக்கு அனுப்பும் படியாக சொன்ன வேளையில், தேவன் இவ்வி��மாக “நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்” (1இராஜா 17:19) சொன்னார். ஒரு விதைவைக்கு தேவன் தீர்க்கதரிசியான எலியாவை பராமரிக்கும் படியாக கட்டளையிட்டார். உன்னுடைய வாழ்க்கையில் தேவன் ஒவ்வொரு காரியத்திலும் கட்டளையிடுகிறார் என்று நம்பி போகலாம்.\nஎருசலேமில் தேவனுடைய ஆலயத்தை மறுபடியுமாக கட்டும்படி பாபிலோனில் இருந்த மக்களின் மனதில் கர்த்தர் எழுப்பினதையும் எஸ்றா 1:5 வது வசனத்தில் வாசிக்கிறோம். ” ப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்”( எஸ்றா 1:5). அருமையானவர்களே உனக்காக யாவற்றையும் செய்து முடிக்கிற தேவன் என்பதை உன் இருதயத்தில் பதித்துக் கொள்.\nPreviousதேவன் நன்மையானவைகளைக் கொடுப்பது நிச்சயம்\n74. வேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | விசுவாசிக்கிறவன் வெட்கப்படான்\n74. வேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | விசுவாசிக்கிறவன் வெட்கப்படான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10595", "date_download": "2020-09-25T19:49:39Z", "digest": "sha1:MAM4F3Z7OXLOJMAJYNOM3YOQEFVYFXMO", "length": 6799, "nlines": 131, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ( ஈஸ்ட் ஹம் மன்றம்) ஆடிப்பூர திருவிழா 04-08-2019 - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome செய்திகள் மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ( ஈஸ்ட் ஹம் மன்றம்) ஆடிப்பூர திருவிழா 04-08-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ( ஈஸ்ட் ஹம் மன்றம்) ஆடிப்பூர திருவிழா 04-08-2019\nமேல்மருவத்தூர் ஆதிபராசத்தி ( ஈஸ்ட் ஹம் மன்றம்) ஆடிப்பூர திருவிழா 04-08-2019\nPrevious articleமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nNext articleமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nஆன்மிக குரு அருள்திரு அம்மாவின் சிறப்புகள்\nவிழுப்புரம் வட்டம் வளவனூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் (VP.10) சார்பில் கோலியனூர் பகுதிகளில் ஏழை எளியோர் சுகாதார பணியாளர் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் 100 பேருக்கும் இன்று(02.05.2020) காலை உணவு...\nபொறையார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் மதியம் மற்றும் இரவு உணவு தினமும் ஆதரவற்றோர் மற்றும் மனித நேயம் அரவனைப்பு இல்லத்துக்கும் வழங்கபடுகிறது ..\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nநற்குரு திருவருளால் வந்து வாய்த்தருளும்\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n24.07.2020 | ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு & பாலபிடேகம் நேரலை\n20.07.2020 | உலக நலத்திற்காக ஆடி அமாவாசை வேள்வி பூசை | மேல்மருவத்தூர் சித்தர்...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nசவுத் விம்பிள்டன் மன்றத்தின் புதிய விலாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-09-25T20:42:03Z", "digest": "sha1:UBSTSMBNCAUZUB26NXWRNIXKHUIJKNIZ", "length": 12197, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாலினி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n’வெண்முரசு’ –நூல் பன்னிரண்டு –‘கிராதம்’– 59\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 9\n1234பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 4\nவைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் - கடிதங்கள்\nஅமிர்தம் சூர்யா - விஷ்ணுபுரம் விழா- விருந்தினர்-2\nநான் கடவுள், புதிய விமரிசனங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2020/02/", "date_download": "2020-09-25T19:50:46Z", "digest": "sha1:C6Y37H24KRERAVWJSDTIMGLMDJ24BTQU", "length": 26442, "nlines": 228, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : February 2020", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nதூரத்தில் தெரிகிறது - சிசு.நாகேந்திரன்\nஇயமன் தூரத்திலிருந்துகொண்டே என்மேல் கண் வைத்துவிட்டான். ஆனால் அந்தத் தூரம்தான் எவ்வளவு என்று எனக்குத் தெரியவில்லை. தனது நாட்குறிப்பை எடுத்து அடுத்து எந்தெந்தத் திகதிகளில் யார்யாரின் முறை வருகிறது என்று புரட்டிப்புரட்டிப் பார்ப்பது தெரிகிறது.\nச க் தி வழிபாடு\nசக்தி” என்றால் (ஆங்கிலத்தில்) Energy\nPotential energy - அடங்கியிருக்கும் சக்தி\nKinetic energy - வெளிப்பட்ட சக்தி\nசக்தியில்லாமல் உலகமோ, உலகிலுள்ள எந்த சீவராசிகளோ, பஞ்சபூதங்களோ எதுவும் இயங்கமாட்டா. ஒலி, ஒளி, வெப்பம், குளிர், மின்சாரம், மின்னணு, காந்தம், இணையம், சுழற்சி, இறுக்கநிலை இவைகளெல்லாம் சக்தியின் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளேயாம்.\nசிவபெருமான்கூட தனது ���க்தியின் மூலமாகத்தான் படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் என்னும் ஐந்தொழிலையும் செய்கின்றார் என்கிறது சமயம்.\nஇவ்வுலகில் மானிடனாகப் பிறந்த எவரும் தமது வாழ்க்கையில் துன்பம், கஸ்டம், துக்கம் முதலியவற்றை அனுபவிக்க விரும்புவதில்லை. மனிதர்கள் தமது வாழ்நாள் முழுவதும் சுமுகமான, இன்பமான வாழ்க்கையையே எதிர்பார்க்கிறார்கள்.\nஅத்தோடு, மறுபிறவியில் நம்பிக்கை ஊன்றியிருக்கும் இந்துமதம் போன்ற சமயங்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்கு இப்பிறப்பில்மட்டுமல்ல, வரும் மறுபிறவிகளிலும்கூட நோய்நொடியற்ற சுபீட்சமான வாழ்வு கிடைக்கவேண்டுமென்பதற்காகவே இப்பிறப்பில் தீவினைகள், பாபச்செயல்கள் முதலியவற்றைத் தவிர்க்கின்றார்கள்.\nஆதிகாலத்து மனிதனுக்கு அன்றாட தேவைகள் மிகவும் குறைவாகவே இருந்தன. அவற்றுள் முக்கியமானவை உணவு தேடி உண்பதும், ஆண்பெண் உறவுமாகும். இவைகளோடு அவனது வாழ்நாட்கள் கழிந்தன.\nஅன்றாடத் தேவைகளை வெற்றிகரமாகக் கையாளுகிறோம் என்று அவன் திருப்தியடைந்திருந்தான்.\nவேறு தேவைகள் ஏற்படாதவரையும் அவன் வேறெதையும்பற்றிச் சிந்திக்கவில்லை.\nஆனால், காலப்போக்கில், தனது அன்றாட தேவைகள் உணவோடும் உறவோடும் நின்றுவிடவில்லை என்பதையும், மேலும் பல தேவைகளும் ஆசைகளும் மனிதகுலத்துக்கு உண்டு என்பதையும் அனுபவரீதியாக உணரத்தொடங்கினான். அதனால், படிப்படியாக அவனுடைய தேவைகளும் ஆசைகளும் விரிவடைந்த அவனுடைய முயற்சிகளும் பலதரப்பட்டவையாகப் பரிணமித்தன.\nநான் பிள்ளைத்தாச்சி - சிசு.நாகேந்திரன்\nநான் திருமணமாகினவள். ஆதலால் நான் பிள்ளைத்தாச்சி எண்டு சொல்லுறதிலை வெக்கமில்லை. ஆனால் எனக்குக் கலியாணமாகி (ஆறு) வருசம். இப்பதான் பிள்ளைப்பாக்கியம் கிடைச்சிருக்குது. அதுவும் பிள்ளைவேண்டி நாங்கள் வேண்டாத தெய்வம் இல்லை. என்ரை புருசன் ஒஸ்ரேலியாவிலை (8) வருசமாயிருந்தவர். என்னைக் கலியாணங்கட்டி கொண்டு வரேக்கையே சொன்னவர், “வெளிநாடுகளிலை மனிசன்ரை வாழ்க்கை யந்திர வாழ்க்கை. நாள் முழுவதும் பிசியாயிருக்கவேணும் எண்டது ஒரு கட்டாயம். விடிய எழும்பி வேலைக்கு ஓடுறது. வேலை முடிஞ்சு வீட்டைவாற வழியிலை கடைத் தெருவிலை சொப்பிங் செய்து கொண்டு வரவேணும். வந்த களைப்போடை தேத்தண்ணி போட்டுக் குடிச்சுப்போட்டு உடனை சமையல் துவங்கவேணும். இடைக்கிடை Take away எடுக்கலாம் தான். நாக்குக்கு ருசியாயிருக்கும், ஆனால் அடிக்கடி அது வாங்கக் கட்டுபடியாகாது. சுகாத்தியத்துக்கும் நல்லதல்ல. சனி ஞாயிறுகளிலும் வேலைதான். வேலையெண்டால், பெரிய சமையல் செய்யிறது அப்பதான். அதோடை உடுப்புகள் தோய்ச்சுக் காயவிடுகிறது, வீடு வாசல் சுத்தப் படுத்துகிறது, சிநேகிதரைக் காணப்போறது, கூட்டங்களுக்குப் போறது, படம் பாக்கிறது - இப்பிடி பல சோலியளும் சனி ஞாயிறிலைதான் நடக்கும். அப்ப, தினமும் இடைவிடாத வேலைதான்.\nமனிதன் - அணுவா அல்லது அண்டமா\nநாம் நிறைவேற்றமுடியாத ஆசைகள், எண்ணங்கள், கற்பனைகள்தாம் பின்னர் கனவில் தோன்றும் என்று சொல்வார்கள். அவர்கள் கூறுவதில் உண்மை இல்லாமலில்லை. கனவோ கற்பனையோ என்று கூற முடியாத அளவுக்கு எனக்கு ஒரு அனுபவம் உண்டாயிற்று.\nவெளி முற்றத்தில் மல்லாக்கப் படுத்திருக்கிறேன். நித்திரை கொள்ளவில்லை. மூளை வேகமாக வேலைசெய்தது. கற்பனை கரை புரண்டு ஓடிற்று. என்னுடைய உடலை அப்படியே கிடக்க விட்டு விட்டு, நான் (சூக்குமதேகம் - உயிர்) மேல்நோக்கிக் கிளம்பிவிட்டேன். மிக வேகமாக, சத்தத்திலும்பார்க்க வேகமாக, மேல்நோக்கிப் போய்க்கொண் டிருக்கிறேன்.\nஉலகமே ஒரு நாடகமேடை. அதில் நாமெல்லோரும் நடிகர்கள். பூமி என்னும் மேடையில் ஒவ்வொருவரும் வெவ்வேறு வேடம் தரித்துக்கொண்டு தங்கள் தங்கள் பாத்திரங்களைச் செவ்வனே நடித்துவிட்டுப் போகிறார்கள். இந்த நாடகத்துக்கு ஒத்திகையில்லை. நடிகர்களின் ஒப்பனையை இயற்கையே செய்து விடுகிறது. முன்னறிவிப்பின்றித் தோன்றி, தத்தம் பாத்திரங்களைத் திறம்பட நடித்துவிட்டு நடிகர்கள் மறைந்துவிடுகிறார்கள். உலக நாடகமேடையில் எல்லோருமே நடிகர்கள். பார்வையாளர்களும் அவர்களே\nவாழ்க்கைப் பாலம் - சிசு நாகேந்திரன்\nஒரு நீண்ட பாலம். அது மிகவும் அகலமானது. அந்தப்பாலத்தின்கீழ் பெரிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. பாலத்தின் தொடக்கத்தையும் முடிவையும் அறியமுடியாதபடி இரண்டு எல்லைகளையும் கருமுகில் மறைத்துக்கொண்டிருக்கிறது.\nபாலத்தினூடாக சனங்கள் நிறையப்பேர் போய்க்கொண்டிருக்கிறார்கள். சிலர் நடந்துகொண்டும், சிலர் ஓடிக்கொண்டும், துள்ளி விளையாடிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக்கொண்டும் போவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அவர்களில் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், ம��தியவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், வெவ்வேறு சமுதாயத்தினர், வேறுவேறு இனத்தவர்கள் என பலதரப்பட்ட மக்கள் அப்பாலத்தின் மேல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.\nஅந்தத் தொழில்நுட்பக் கல்லூரியின் இரண்டு வாசல்களும், இரண்டு வீதிகளைத் தொட்டு நின்றன. பிரதான வாசலின் முன்னால் வந்து நின்ற பேரூந்தில் இருந்து – சாயினியும், அவளது மூத்த அண்ணன் கிருபனும், அம்மாவும் அப்பாவும் இறங்கிக் கொண்டனர்.\nசாயினி - கறுப்பு என்றாலும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. பளீரிட்டு மார்புவரை கீழ் இறங்கி நிற்கும் `பொனி ரெயில்’. நெற்றியிலே மரூன் கலரில் துலங்கும் ஒரு அரசமிலை ஸ்ரிக்கர் பொட்டு. இரண்டு பெரிய வட்டங்கள் கொண்ட மூக்குக்கண்ணாடி. பள்ளிக்கு உரித்தான எடுப்பான ஆடை.\nசாயினிக்கு இன்று கடைசிப் பரீட்சை. அவள் மனதில் பதட்டம். பரீட்சை எழுதுவதில் அவளுக்கு என்றுமே பதட்டம் இருந்ததில்லை. இன்று அவளது வாழ்க்கைக்கும் ஒரு பரீட்சை.\nகங்காருப் பாய்ச்சல்கள் (29) - சிண்டு முடிகின்றார்கள்\nஅவுஸ்திரேலியாவில் அதிகம் சிண்டு முடிகின்றவர்கள் யார் என்று பார்த்தால் – தம் வாழ்நாளில் ஒருபோதுமே உழைத்துச் சாப்பிடாதவர்கள் தான். அவர்களால் காரும் ஓட முடியாது. எப்போதுமே கணவனிடம் (அல்லது மனைவி / பிள்ளைகள்) தங்கி இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதது என்பதல்ல இதன் அர்த்தம். அவர்கள் குள்ளநரிக் கூட்டங்கள்.\n“டொக்ரர்…. இன்னுமொரு ஹொஸ்பிற்றலுக்குப் போய், செக் பண்ணிப் பார்த்தால் என்ன” எதிரே இருந்த குடும்ப வைத்தியர் கருணாகரனிடம் கேட்டுவிட்டு, தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள் கமலா. கொஞ்ச நாட்களாக அவள் மனம் பதை பதைக்கின்றது. சரியாக உறக்கம் கொண்டு நாளாகிவிட்டன. திடீர் திடீரென உறக்கம் கலைந்து, எதையோ பறிகொடுத்தது போல யோசனைகள். வாழ்வின் சமநிலை குலைந்து மனம் அந்தரித்தபடி இருக்கின்றது.\nஅவுஸ்திரேலியாவிற்கு வந்த நாள் தொடக்கம், வைத்தியர் கருணாகரன் தான் இவர்களின் குடும்ப வைத்தியர். அவளுக்குப் பக்கத்தில் பன்னிரண்டு வயதில் மகளும், எட்டு வயதில் மகனும் இருந்தார்கள். இருவரும் தமது கைகளை முழங்காலுக்கு மேல் படரவிட்டபடி நிறுதிட்டமாக அமர்ந்திருந்தார்கள்.\nவைத்தியர் கருணாகரன் நெடிதுயர்ந்த தோற்றம் கொண்டவர். மருத்துவத்துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர். சற்றே வயிறு துருத்திக் கொண்டிருந்தாலும் கம்பீரத்திற்குக் குறைவில்லை. குழந்தைகள் இருவரும் தமது கழுத்தை உயர்த்தி வலிக்கும் வண்ணம், வைத்தியர் முகத்தைப் பார்த்தபடி இருந்தார்கள். வைத்தியர், கமலாவின் கேள்விக்கு பதில் தராமல், புத்தகமொன்றை எடுத்து பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“ரவுன்லை நீங்கள் போனதுதான் நல்ல ஹொஸ்பிற்றல். அவர்கள் என்ன சொல்கின்றார்கள் திரும்பவும் எனக்குச் சொல்லுங்கள்” புத்தகத்தினின்றும் கண்ணை விலத்தாமல் கேட்டார் கருணாகரன்.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nதூரத்தில் தெரிகிறது - சிசு.நாகேந்திரன்\nநான் பிள்ளைத்தாச்சி - சிசு.நாகேந்திரன்\nமனிதன் - அணுவா அல்லது அண்டமா\nவாழ்க்கைப் பாலம் - சிசு நாகேந்திரன்\nகங்காருப் பாய்ச்சல்கள் (29) - சிண்டு முடிகின்றார்கள்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/indian_government/national_symbols/national_flower.html", "date_download": "2020-09-25T20:09:04Z", "digest": "sha1:WHCV3CNZETYU5Z7VHQ6T2PAF6WOD7VJI", "length": 5521, "nlines": 60, "source_domain": "www.diamondtamil.com", "title": "தேசிய மலர் - National Flower - National Symbols of India - இந்திய தேசிய சின்னங்கள் - Government of India - இந்திய அரசாங்கம், தேசிய, இந்திய, மலர், national, india, சின்னங்கள், அரசாங்கம், பூக்கள், | , ஆகும், symbols, government, flower", "raw_content": "\nசனி, செப்டெம்பர் 26, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதேசிய மலர் - இந்திய தேசிய சின்னங்கள்\nஇந்தியாவின் தேசிய மலர் தாமரை ஆகும். தாமரைப் பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். இது ஒரு நீர்த்தாவரம். ஆகையால், இது எப்போதும் நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே காணப்படும்.\nதாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. வழிபாட்டுக்கும் பயன்பட்டது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/bhavadharini.html", "date_download": "2020-09-25T20:00:05Z", "digest": "sha1:GDEUXE5BQVZ4YJETTH52JTWCN6KZFNO4", "length": 23880, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேசிய விருதும் பவதாரணியும்! இசைஞானி இளையராஜாவின் புதல்வி பவதாரணி, ஒரு நாள் ஒரு கனவு படத்தில் பாடியிருக்கும் காற்றில் வரும்கீதமே பாட்டுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று கோலிவுட்டில் பலமாக பேசப்படுகிறது. அத்தனைஅழகாக வந்துள்ளது அந்தப் பாடலின் இசையும், பவாவின் பாவமும்.இளையராஜாவின் இரு புதல்வர்களும் தந்தையின் வழியில் இசைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மகள்பவதாரணியோ பாட்டுக்கு வந்து விட்டார்.அப்பாவைப் போலவே இசைஞானம் கொண்டுள்ள பவதாரணிக்கு பாடுவது பிடித்திருப்பதால், அதிலும்அப்பாவின் இசையில் பாடுவது ரொம்பவே பிடித்திருப்பதால் இசையமைக்கும் வாய்ப்புகளை விட பாடும்வாய்ப்புகளைத்தான் அதிகம் விரும்புகிறார்.பாரதி படத்தில் அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாட்டுக்கு, தேசிய விருது பெற்று அப்பாவுக்குபெருமை சேர்த்தார். இப்போது இன்னொரு விருதுக்கு அவர் குறி வைத்துள்ளார்.பாசில் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ஒரு நாள் ஒரு கனவு படத்தில் பவதாரணிபாடியுள்ள காற்றில் வரும் கீதமே பாடல் சூப்பர் ஹிட் பாட்டாக மாறியுள்ளது.மிகுந்த பாவத்துடன் பவதாரணி பாடியுள்ள இப்பாட்டுக்காக நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும் என்றுஇன்டஸ்ட்ரியில் பலமான பேச்சு கிளம்பியுள்ளது.இதுகுறித்து பவதாரணி என்ன நினைக்கிறார்? என்று அவரிடமே கேள்வியைப் போட்டோம்,பவதாரிணி சொன்னது:விருது கிடைக்கிறதோ, இல்லையோ, ஒரு பாட்டைப் பாடி முடித்தவுடன், அதற்கு இசையமைத்தஇசையமைப்பாளர் என்ன நினைக்கிறார் என்பதுதான் முக்கியம். இந்தப் பாட்டை பாடி முடித்தவுடன், அப்பாஎன்னைப் பார்த்து புன்னகைத்தார். அதில் ஒரு மகா திருப்தி, பெரும் சந்தோஷம், அதையும் தாண்டிய பெருமிதம்தெரிந்தது.அதுவே விருது கிடைத்தது போலத்தான். அதை விட திருப்தி ஒரு பாடகிக்கு இருக்க முடியாது.காற்றில் வரும் கீதமே பாட்டை மிகவும் ரசித்து, லயித்துப் போய் பாடினேன். பாடல் வரிகளும், ட்யூனும்அவ்வளவு அற்புதமாக வந்திருந்தன. விருது கிடைத்தால் கூடுதல் சந்தோஷம் என்கிறார் புன்னகையுடன்.இசைக்குயில் பவதாரணிக்கு மதுரையைச் சேர்ந்த சபரிராஜன் என்பவருடன் சமீபத்தில் சென்னையில்நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகும் அப்பாவின் இசையில் தொடர்ந்து பாடப்போவதாக பவதாரணி கூறுகிறார். | Bhavadharini may win national award again - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago அண்ணாத்த படத்துக்கு பாடிய எஸ்.பி.பி., பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான்\n4 hrs ago இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம்.. எஸ்பிபிக்காக உருகிய எஸ்கே\n5 hrs ago ஸ்டைலான லுக்கில் ..பிள்ளையாரை அலேக்காக தூக்கும் அருண் விஜய்.. வைரலாகும் புகைப்படம்\n5 hrs ago குப்புறப்படுத்து..முதுகு தெரிய செம போஸ்..இளசுகளை சூடேற்றும் பிரபல நடிகை \nSports சுத்தமா பார்ம் அவுட்.. கடும் ஏமாற்றத்தில் தோனி.. முக்கிய சிஎஸ்கே வீரருக்கு நேர்ந்த கதி\nNews இசைக்கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய முன் வந்த அரசுக்கு கோடான கோடி நன்றி - பாராதிராஜா\nAutomobiles முக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nFinance 65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\nLifestyle காளான் பட்டர் மசாலா\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்று��் எப்படி அடைவது\n இசைஞானி இளையராஜாவின் புதல்வி பவதாரணி, ஒரு நாள் ஒரு கனவு படத்தில் பாடியிருக்கும் காற்றில் வரும்கீதமே பாட்டுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று கோலிவுட்டில் பலமாக பேசப்படுகிறது. அத்தனைஅழகாக வந்துள்ளது அந்தப் பாடலின் இசையும், பவாவின் பாவமும்.இளையராஜாவின் இரு புதல்வர்களும் தந்தையின் வழியில் இசைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மகள்பவதாரணியோ பாட்டுக்கு வந்து விட்டார்.அப்பாவைப் போலவே இசைஞானம் கொண்டுள்ள பவதாரணிக்கு பாடுவது பிடித்திருப்பதால், அதிலும்அப்பாவின் இசையில் பாடுவது ரொம்பவே பிடித்திருப்பதால் இசையமைக்கும் வாய்ப்புகளை விட பாடும்வாய்ப்புகளைத்தான் அதிகம் விரும்புகிறார்.பாரதி படத்தில் அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாட்டுக்கு, தேசிய விருது பெற்று அப்பாவுக்குபெருமை சேர்த்தார். இப்போது இன்னொரு விருதுக்கு அவர் குறி வைத்துள்ளார்.பாசில் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ஒரு நாள் ஒரு கனவு படத்தில் பவதாரணிபாடியுள்ள காற்றில் வரும் கீதமே பாடல் சூப்பர் ஹிட் பாட்டாக மாறியுள்ளது.மிகுந்த பாவத்துடன் பவதாரணி பாடியுள்ள இப்பாட்டுக்காக நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும் என்றுஇன்டஸ்ட்ரியில் பலமான பேச்சு கிளம்பியுள்ளது.இதுகுறித்து பவதாரணி என்ன நினைக்கிறார் என்று அவரிடமே கேள்வியைப் போட்டோம்,பவதாரிணி சொன்னது:விருது கிடைக்கிறதோ, இல்லையோ, ஒரு பாட்டைப் பாடி முடித்தவுடன், அதற்கு இசையமைத்தஇசையமைப்பாளர் என்ன நினைக்கிறார் என்பதுதான் முக்கியம். இந்தப் பாட்டை பாடி முடித்தவுடன், அப்பாஎன்னைப் பார்த்து புன்னகைத்தார். அதில் ஒரு மகா திருப்தி, பெரும் சந்தோஷம், அதையும் தாண்டிய பெருமிதம்தெரிந்தது.அதுவே விருது கிடைத்தது போலத்தான். அதை விட திருப்தி ஒரு பாடகிக்கு இருக்க முடியாது.காற்றில் வரும் கீதமே பாட்டை மிகவும் ரசித்து, லயித்துப் போய் பாடினேன். பாடல் வரிகளும், ட்யூனும்அவ்வளவு அற்புதமாக வந்திருந்தன. விருது கிடைத்தால் கூடுதல் சந்தோஷம் என்கிறார் புன்னகையுடன்.இசைக்குயில் பவதாரணிக்கு மதுரையைச் சேர்ந்த சபரிராஜன் என்பவருடன் சமீபத்தில் சென்னையில்நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகும் அப்பாவின் இசையில் தொடர்ந்து பாடப்போவதாக பவதாரணி கூறுகிறார்.\nஇசைஞானி இளையராஜாவின் புதல்வி பவதாரணி, ஒரு நாள் ஒரு கனவு படத்தில் பாடியிருக்கும் காற்றில் வரும்கீதமே பாட்டுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று கோலிவுட்டில் பலமாக பேசப்படுகிறது. அத்தனைஅழகாக வந்துள்ளது அந்தப் பாடலின் இசையும், பவாவின் பாவமும்.\nஇளையராஜாவின் இரு புதல்வர்களும் தந்தையின் வழியில் இசைப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மகள்பவதாரணியோ பாட்டுக்கு வந்து விட்டார்.\nஅப்பாவைப் போலவே இசைஞானம் கொண்டுள்ள பவதாரணிக்கு பாடுவது பிடித்திருப்பதால், அதிலும்அப்பாவின் இசையில் பாடுவது ரொம்பவே பிடித்திருப்பதால் இசையமைக்கும் வாய்ப்புகளை விட பாடும்வாய்ப்புகளைத்தான் அதிகம் விரும்புகிறார்.\nபாரதி படத்தில் அவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாட்டுக்கு, தேசிய விருது பெற்று அப்பாவுக்குபெருமை சேர்த்தார். இப்போது இன்னொரு விருதுக்கு அவர் குறி வைத்துள்ளார்.\nபாசில் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ஒரு நாள் ஒரு கனவு படத்தில் பவதாரணிபாடியுள்ள காற்றில் வரும் கீதமே பாடல் சூப்பர் ஹிட் பாட்டாக மாறியுள்ளது.\nமிகுந்த பாவத்துடன் பவதாரணி பாடியுள்ள இப்பாட்டுக்காக நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும் என்றுஇன்டஸ்ட்ரியில் பலமான பேச்சு கிளம்பியுள்ளது.\nஇதுகுறித்து பவதாரணி என்ன நினைக்கிறார் என்று அவரிடமே கேள்வியைப் போட்டோம்,\nவிருது கிடைக்கிறதோ, இல்லையோ, ஒரு பாட்டைப் பாடி முடித்தவுடன், அதற்கு இசையமைத்தஇசையமைப்பாளர் என்ன நினைக்கிறார் என்பதுதான் முக்கியம். இந்தப் பாட்டை பாடி முடித்தவுடன், அப்பாஎன்னைப் பார்த்து புன்னகைத்தார். அதில் ஒரு மகா திருப்தி, பெரும் சந்தோஷம், அதையும் தாண்டிய பெருமிதம்தெரிந்தது.\nஅதுவே விருது கிடைத்தது போலத்தான். அதை விட திருப்தி ஒரு பாடகிக்கு இருக்க முடியாது.\nகாற்றில் வரும் கீதமே பாட்டை மிகவும் ரசித்து, லயித்துப் போய் பாடினேன். பாடல் வரிகளும், ட்யூனும்அவ்வளவு அற்புதமாக வந்திருந்தன. விருது கிடைத்தால் கூடுதல் சந்தோஷம் என்கிறார் புன்னகையுடன்.\nஇசைக்குயில் பவதாரணிக்கு மதுரையைச் சேர்ந்த சபரிராஜன் என்பவருடன் சமீபத்தில் சென்னையில்நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகும் அப்பாவின் ���சையில் தொடர்ந்து பாடப்போவதாக பவதாரணி கூறுகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபோதைப் பொருள் விவகாரம்.. நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் தீவிர விசாரணை.. பரபரப்பு\nதீபிகா படுகோனே வாட்ஸ்அப் தகவல்கள் எப்படி கசிந்தது வாய்ப்பே இல்லை என மறுக்கும் வாட்ஸ்அப் நிறுவனம்\nமீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு: எந்நேரத்திலும் கைதாகலாம் என தகவல்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் பற்றி சுதா ரகுநாதன் உரை\nஎஸ்பிபி கடைசியாக ரஜினிகாக அண்ணாதே படத்தில் பாடியுள்ளார் டி. இமான் உருக்கம்\nBigg Boss 4 Tamil Contestants ஒரே Hotelல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nSPB உடல் நலக் குறைவு காரணமாக மதியம் 1.04 மணிக்கு காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/8487", "date_download": "2020-09-25T18:44:26Z", "digest": "sha1:AG5NVQFPALDTI4I67EECGJ5NN4HFFJM2", "length": 10815, "nlines": 128, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "ஓம் காலனை பகைத்தாய் போற்றி ஓம் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் ஓம் காலனை பகைத்தாய் போற்றி ஓம்\nஓம் காலனை பகைத்தாய் போற்றி ஓம்\nஅம்மாவின் தொண்டர் ஒருவரின் தாத்தா,மிகப்பெரும் ஜோதிடர்.அந்த அன்பர் பிறந்த போதே,அவரது தாத்தா அவருக்கு எந்த வயதில் என்ன நடக்கும் என்பதையெல்லாம் கணித்து எழுதிவிட்டார்.திருமணமானால் இருதாரம் என்றும்,முதல்தாரம் நிலைக்காதென்றும்,குழந்தை பாக்கியம் கிடையாதென்றும்,ஆயுள் 50 வருடங்கள் என்றும் கூறியிருந்தார்.சிறு வயதிலிருந்தே அவர் தாத்தா கணித்தபடியே நோய்வாய்ப்பட்டது,விபத்து நடந்தது என சம்பவங்கள் நிகழ்ந்தன.\nஎனவே மணவாழ்க்கையும் தாத்தா கணித்தபடிதான் இருக்கும் என்று திருமணத்தில் விருப்பம் இல்லாதிருந்தார்.அம்மாவின் மன்றத்தில் இணைத்துக் கொண்டு,தன்னால் இயன்ற தொண்டுகளைச் செய்தார்.நம் குருஅம்மாவுக்கு பாதபூஜை செய்தபோது,திருமணம் செய்து கொள்ளும்படியும்,எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்கள்.திருமணம் நடந்தது.குழந்தை பாக்கியமும் கிடைத்தது.அவரது வயது 50ஐ நெருங்கியது.\nஅம்மாவிற்கு பாதபூஜை செய்த போது,50ஆவது வயது ஆரம்பமாகும் நாள்,ஒரு EXPRESS ரெயிலை குறிப்பிட்டு.அதில் வந்து,சரியாக இரவு 12 மணிக்கு ஓம்சக்தி மேடை முன்பு அமர்ந்து கொள்ளும்படி கூறினார்கள்.\nஇவரும் அம்மா கூறிய நாளன்று,அம்மா கூறிய ரெயிலில் வந்து,இரவு 12 மணிக்கு ஓம்சக்தி மேடை முன்புறம் அமர்ந்தார்.அப்போது ஆலயத்தின் தெற்கு வாயில் வழியாக,கரிய நிற எருமை வாகனத்தின் மீது,சிவந்த மேனியோடு,கையில் பாச கயிற்றோடு இவரை நோக்கி வந்தார் எமதர்மன்.அப்போது இவருக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்ப்பட்டு அவ்விடத்தை விட்டு நகர முற்பட்டபோது,அதர்வண பத்திரகாளி சந்நிதியிலிருந்து அதர்வண பத்திரகாளியும்,கருவரையிலிருந்து கருவறை அம்மாவும்,அருட்கூடத்திலிருந்து நம் குருஅம்மாவும் வந்தார்கள்.\nநம் குருஅம்மா எமனைப் பார்த்த பார்வையில் பின்னோக்கி சென்று மறைந்து விட்டார்.பிறகு அதர்வண பத்திரகாளியும்,கருவறை அம்மாவும்,குருஅம்மாவும் அவரவர் இருப்பிடம் திரும்பிவிட்டனர்.மறுநாள் நம் குருஅம்மாவுக்கு பாதபூஜை செய்தபோது “உயிரை எடுக்கவந்த எமனையே நேற்று விரட்டிவிட்டியே” என்றார்கள் சிரித்துக்கொண்டே.தொண்டர் கூறினார் “அம்மா எல்லாம் உங்கள் அருளால்தானம்மா நடந்தது” என்றார் நீர்நிறைந்த விழிகளோடு.\nதொண்டருக்கும் அடங்கி,தொண்டு செய்தால் எமனுக்கே எமன் ஆவாய்.\nPrevious articleஎன்னை ஈர்க்கும் வகையில் தொண்டு செய்\nNext articleநீ படும் துன்பம் என்னை அசைக்கும்\nபங்காரு அம்மா அவர்களின் படத்துக்கு முன் சாதாரணகத்தான் சொன்னேன் சக்தி\nஆன்மிககுருஅருள்திரு பங்காரு அம்மா அவர்களின் பளிங்குச் சிலை\nஒரு மந்திர நூலில் காட்சி கொடுத்த அடிகளார்\nபுவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்\nநற்குரு திருவருளால் வந்து வாய்த்தருளும்\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\n‘‘ஒளி” தனைக் காட்டிடு மருவூரம்மா\nபெளர்ணமி ஒம்சக்தி விளக்கு பூஜை\nமேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :\nசிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை\n24.07.2020 | ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு & பாலபிடேகம் நேரலை\n20.07.2020 | உலக நலத்திற்காக ஆடி அமாவாசை வேள்வி பூசை | மேல்மருவத்தூர் சித்தர்...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/07/blog-post_36.html", "date_download": "2020-09-25T19:54:28Z", "digest": "sha1:LRDYBU4SC7QHL6OZPRWYYXTLQN7E6RC3", "length": 12372, "nlines": 58, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிரையில் கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகரித்த இறப்பு விகிதம்!", "raw_content": "\nHomearticlesஅதிரையில் கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகரித்த இறப்பு விகிதம்\nஅதிரையில் கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகரித்த இறப்பு விகிதம்\nஅதிரை பிறை தொடங்கி ஏழு ஆண்டுகளில் பல மரண அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். அதிகபட்சமாக வாரத்துக்கு 2 அல்லது மூன்று பேர் வரை மரணிப்பார்கள். சில சீசன் நேரங்களில் தினசரி ஒரு மரணம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு மரணம் என்ற வீதம் இருக்கும் ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அதிரையில் தினசரி இரண்டு மரணங்கள் நிகழ்வது காணமுடிகிறது.\nஇது மேலும் அதிகரித்து கடந்த வெள்ளிக்கிழமை 9 பேர் உயிரிழந்தது ஊரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது அடுத்த நாள் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். தொடர்ந்து தினசரி 2-க்கும் மேற்பட்டோர் இறப்பெய்தி வருகின்றனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்தசூழலில் இதை அசாதாரணமான நிலையாகவே பார்க்கவேண்டி இருக்கிறது.\nஇதில் பெரியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் வழக்கத்துக்கு மாறாக உயிரிழந்து வருகின்றனர். பலருக்கு வேறு சில உடல்நல குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டாலும், அனைவரும் ஒரே நேரத்தில் இறப்பது கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. கொரோனா என்ற இந்த நோய் தொற்று, மற்ற உடல் நலகுறைபாடு உடையவர்களை, முதியவர்களை அதிகம் பாதிக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமுதுகலை மருத்துவர் முஹம்மது ஆரிப்\nஅதிரையில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு நிகழ்ந்துள்ள மரணங்கள் பற்றி நமதூரை சேர்ந்த இளம் மருத்துவர் ஆரிப் ஒரு ஒப்பீட்டு வரைபடத்தை தயாரித்து உள்ளார். அதை பார்த்தால் உண்மை நிலை என்னவென்று ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.\n2019 - சிவப்பு நிறம்\n2020 - நீல நிறம்\nமுதல் படம்: ஜனவரி 2019 - ஜூலை 2019 இடையே ஏற்பட்ட மரணங்களுக்கும் ஜனவரி 2020 - ஜூலை 2020 இடையே ஏற்பட்ட மரணங்களுக்கும் இடையிலான ஒப்பீடு.\n2-வது படம்: அதே கால அளவில் உயிரிழந்த 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒப்பீடு.\n3-வது படம்: அதே கால அளவில் உயிரிழந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஒப்பீடு.\n4-வது படம்: ஆண்களின் மரணம் பற்றிய ஒப்பீடு\n5-வது படம்: பெண்களின் மரணம் ஒப்பீடு.\nபின்குறிப்பு: இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிரை செய்தி ஊடகங்களில் வெளியான மரண ���றிவித்தல்களை வைத்து தொகுக்கப்பட்டது. எனவே இதில் உள்ள எண்ணிக்கை சற்று குறைவாகவே இருக்கும்.\nஇந்த படஙகள் நமதூரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 மடங்கு உயிரிழப்புகள் அதிகரித்து உள்ளதை காட்டுகின்றன. குறிப்பாக ஜூலை மாதத்தில். இவர்கள் அனைவரும் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்பது நமது வாதம் அல்ல. அதே நேரம் ஏன் இந்த அளவுக்கு உயிரிழப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதை சிந்திக்காவிட்டால் கைசேதப்படபோவது நாம் தான்.\nஊரில் காய்ச்சல் வந்த பலர் மருத்துவரிடம் சென்றால் கொரோனா சோதனை செய்ய சொல்லிவிடுவார்களோ என்று பயந்து கண்டுகொள்ளாமல் அடிப்படை சிகிச்சைக்கூட எடுப்பதில்லை என்ற தகவல் வருகிறது. இதுகுறித்து மருத்துவர் ஆரிப் கூறுகையில், காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, நுகர்வாற்றல் பாதிப்பு, வயிற்றுப்போக்கு, சுவைத்திறன் பாதிப்பு, தொண்டை வலி போன்றவை கொரோனாவுக்கான அறிகுறிகளாக உள்ளன.\nஇந்த அறிகுறி இருந்தால் ராஜாமடத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கொரோனா சோதனை செய்யலாம். கொரோனா சோதனையை கண்டு யாரும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. தொடக்க நிலையிலேயே நோய் தொற்று கண்டறியப்பட்டால் குணமடைய செய்வது சுலபம்.\nஒரு வேளை சோதனைக்கு அஞ்சினால், 7 நாட்கள் வெளியில் செல்லாமல் குடும்பத்தாரிடம் இருந்தும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுவதை தவிர்க்க முடியும். மேலும் தேவையற்ற பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள், வீணாக வீதியில் கூடி பேசுவது, மைதானங்களில் விளையாடுவது போன்றவற்றை நிச்சயம் கைவிட வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிந்து அவசிய தேவைக்காக மட்டும் வெளியில் செல்ல வேண்டும். நமக்கு வயது குறைவு தானே என்று வெளியில் பொறுப்பின்றி சுற்றுவது, மைதானங்களில் விளைவாடுவது போன்றவற்றால் நமக்கு கொரோனா பரவினால், நம் மூலமாக வீட்டில் உள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோய் வாய்ப்பட்டவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்\" என்றார்.\nஇந்த பதிவு மக்களை அச்சுறுத்துவதற்காக அல்ல. இதுபற்றி எந்த விழிப்புணர்வும் இன்றி மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களு��்கும், மாஸ்க் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே வெளியிடப்படுகிறது.\nவாட்ஸ் அப் வதந்திகளை படித்துவிட்டு பேசுபவர்களின் பேச்சுக்களை கேட்பதை விட்டுவிட்டு கஷ்டப்பட்டு மருத்துவம் படித்து வந்த நமதூர் மருத்துவர்கள் சொல்வதை கேட்போம்.\nஅதிரையில் அப்பாவிகளின் வயிற்றில் அடிக்கும் கட்டிட காண்டிராக்டர்கள்\nஅதிரையை சேர்ந்த மருத்துவர் அஜ்மலுக்கு ஜித்தாவில் விருது\nஅதிரையில் புத்துயிர் பெறும் 100 ஆண்டுகள் பழமையான சூனா வீட்டு பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2017/05/blog-post_91.html", "date_download": "2020-09-25T19:43:14Z", "digest": "sha1:PQR7BENCPRAHPTLALZJCB32HL7VB6SGO", "length": 16287, "nlines": 211, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, கரண்ட் ஷாக் அடித்து விட்டதா? உயிரை காப்பாற்ற உடனடியாக இதை செய்திடுங்கள்!!! | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nகரண்ட் ஷாக் அடித்து விட்டதா உயிரை காப்பாற்ற உடனடியாக இதை செய்திடுங்கள்\nகரண்ட் ஷாக் அடித்து விட்டதா\nஉயிரை காப்பாற்ற உடனடியாக இதை செய்திடுங்கள்\nநமது வீட்டின் சமையல் அறையில் ஆரம்பித்து குளியல் அறை வரையிலும் மின்சாரத்தில் இயங்கும் உபயோகப் பொருட்கள் தான் அதிகமாக பயன்படுகிறது.\nமின்சாரத்தின் தாக்கம் என்பது எத்தனை அளவு வோல்ட்டேஜ் உள்ளது என்பதைப் பொருத்தும், நமது உடலில் பாயும் மின்சாரத்தின் மின்தடை திறனை வைத்தும் தான் ஆபத்துக்கள் அமைகிறது.\nஆனால் குளியல் மற்றும் சமையல் இது போன்ற ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் அறைகளில் மின்சாரம் தாக்கினால் அது உயிருக்கு ஆபத்தாகும். ஏனெனில் ஈரத்தில் மின்சாரத்தின் திறன் அதிகமாக இருக்கும்.\nஎனவே மின்சார விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்போது நன்றாக யோசித்து, மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும்.\nமின்சாரம் தாக்கியவருக்கு முதலுதவி செய்வது எப்படி\nமின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர் மின் கம்பியைத் தொட்டுக் கொண்டு இருந்தால், முதலில் கையில் ரப்பர் கை உறையை அணிந்துக் கொண்டு மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்து மின் ஓட்டத்தை நிறுத்த வேண்டும். அல்லது ப்ளக் கட்டையை எடுத்து, மின் கம்பியைத் துண்டித்து மின் ஓட்டத்தைத் தடை செய்ய வேண்டும்.\nஉயர் மின் அழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்து பாதிக்கப்பட்டவர் கம்பியைத் தொடாத நிலையில் கிடந்தாலும் அவரை நெருங்குவதோ, நேரடியாகத் தொட்டுத் தூக்குவதோ கூடாது. அதற்கு முதலில் மின் ஓட்டத்தை நிறுத்தி, நீண்ட உலர்ந்த மரக் கம்பு அல்லது கயிறு மூலம் பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்தி நாடித் துடிப்பைப் பரிசோதிக்க வேண்டும்.\nஇதயத் துடிப்பு தடைபட்டு இருந்தால், மார்புக்கு மத்தியில் நமது உள்ளங்கையால் நன்றாக அழுத்தி இதயத்தைச் செயல்படத் தூண்டலாம். சுவாசம் தடைபட்டு இருந்தால், பாதிக்கப்பட்டிருப்பவரின் வாய் அல்லது மூக்குப் பகுதியில் நம் வாயைப் பொருத்தி பலமாக ஊதி செயற்கை சுவாசம் கொடுக்கலாம்\nWriting by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \n⭐⭐ 🎁 நன்காெடை அளிக்க 🎁 ⭐⭐\n🚂 திண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம் 🚂\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் விமல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக���கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nநன்காெடை பண பரிமாற்றம் செய்ய\nஅனைத்துப் பக்கங்கள் My All Pages\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goldenvimal.ml/2019/02/blog-post_1.html", "date_download": "2020-09-25T19:08:29Z", "digest": "sha1:HQJ7YTBEBG2A2KXXVKDWVE6MPNUYCFHF", "length": 17081, "nlines": 211, "source_domain": "www.goldenvimal.ml", "title": "Sri,,, மாதுளம் பழத்தில் உள்ள அற்புத மருத்துவப் பலன்கள் | www.goldenvimal.com", "raw_content": "\n**என்றும் அன்புடன் விமல் ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\nமாதுளம் பழத்தில் உள்ள அற்புத மருத்துவப் பலன்கள்\nமாதுளம் பழத்தில் உள்ள அற்புத மருத்துவப் பலன்கள்\nமாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.\nதிருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.\nமெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும்; எலும்புகள் வலுப்பெற உதவும்.\nமாதுளைப் பழச்சாறு பெண்களின் கருவளர் காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி இரத்த விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். ஐந்தாவது மாதம்வரை மாதுளையைச் சாப்பிடலாம்.\nமாதுளையின் விதைக்குச் காச ரோகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், சுக்கிலத்தைப் பெருக்கும் சக்தியும் நீர்க்சுருக்கும் நோய்களைக் குணமாக்கும் தன்மையும் உண்டு. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு மாதுளை மிகவும் சிறந்தது.\nமாதுளை சாறு தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nசூட்டின் காரணமாக மூக்கில் குருதி வடியும் பிரச்சனை இருப்பவர்களுக்கு அருகம்புல் சாறு இரு தேக்கரண்டி மாதுளைப்பூச் சாறு இரு தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவர முற்றிலும் குணமடையும்.\nமாதுளையில் உள்ள ‘எல்லஜிக் அமிலம் சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.\nமாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.\nm=true https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஎன்றென்றும் அன்புடன் goldenvimal blog\nவாசிக்க வந்து சென்றவர்கள் ,,\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. ** 98651-38410 ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** வி.பரமேஸ்வரி & விமல் **\n⭐⭐⭐💗💗 உங்களின் கருத்து. 💗💗⭐⭐⭐\nGoldenvimal இணையதளம் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா \n⭐⭐ 🎁 நன்காெடை அளிக்க 🎁 ⭐⭐\n🚂 திண்டுக்கலில் ரயில் வந்து செல்லும் நேரம் 🚂\nவீடு கட்டும் பாேது கவனிக்க வேண்டியவை\nGoldenvimal இவன் வ���மல் 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட்...\nவெள்ளி நகை வாங்க போறிங்களா\nGoldenvimal இவன் விமல் வெள்ளி நகை வாங்க போறிங்களா நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்ப டுத்தப் படுவது வெள்ளிதான். ...\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா\nஆசாரி குல தெய்வம் விஸ்வகர்மா வெட்டுவார்துறை நாடு ஸ்ரீ கரியம்மால் துணை ...\nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் \nநெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த எனதருமை பொற்கொல்லர்களே.. ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின...\nதங்க நகைச் செய்வது எப்படி \nதொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிற நகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன், சிறிய கடைகளில், அதாவது, நாம் வளையலோ, சங்கிலியோ செய்யக்...\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: ♥,,,இவன் விமல்,,,♥ பெரியார் https://t.co/q2VexzfDTP கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJ...\nஏன் அரைஞான் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா\nஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், ...\nகணவன் மனைவி( காதல் வரம் )\nகணவன் மனைவி( காதல் வரம் ) கணவன் ******ஹே என்ன ஓவரா பண்ற மனைவி*******ஆமா ஓவரா பண்ற மாதுரி தான் தெரியும் ... கணவன் ********ஆத்தாடி ...\nதங்கவிலை திண்டுக்கல் Gold rate in Dindigul\nதிண்டுக்கல் ரயில்கள் வந்துசெல்லும் நேரம் 2019\nGoldenvimal News Paper விமலின் தமிழ் வார இதழ்\nநன்காெடை பண பரிமாற்றம் செய்ய\nஅனைத்துப் பக்கங்கள் My All Pages\nN.S.விமல் நகைத்தொழிலகம் இங்கு சிறந்த முறையில் தங்க நகைகள்செய்து தரப்படும் goldenvimal23@gmail.com . Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/watch/67_213/20191014125139.html", "date_download": "2020-09-25T19:17:26Z", "digest": "sha1:F5XDYQKWKD735N67KCT7IS32Q27BB6X5", "length": 3600, "nlines": 45, "source_domain": "kumarionline.com", "title": "அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டிரெய்லர் !", "raw_content": "அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டிரெய்லர் \nசனி 26, செப்டம்பர் 2020\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டிரெய்லர் \nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் டிரெய்லர் \nதிங்கள் 14, அக்டோபர் 2019\nராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள ���ிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=74&product_id=100", "date_download": "2020-09-25T20:14:50Z", "digest": "sha1:6VEUOB6TASMZUASGDWKWPMRFAGFZLTVN", "length": 3985, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "தம்ம பதம்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » பௌத்தம் » தம்ம பதம்\nதம்ம பதம் தன்னிகரற்ற அழகுடையது; பொருள் நிறைந்த பழமொழிக் களஞ்சியம்; பௌத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டிய நூல் இது.\nTags: தம்ம பதம், தமிழில்: ப. ராமஸ்வாமி, சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/9617", "date_download": "2020-09-25T18:53:25Z", "digest": "sha1:HGXFIQPFBJZW63EYN4SQPFMANY36DT3Y", "length": 12532, "nlines": 75, "source_domain": "www.vidivelli.lk", "title": "ஸஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீமுக்காக வீடு நிர்மாணிக்க நிதி சேகரிக்கும் சிங்கள சகோதரர்கள்", "raw_content": "\nஸஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீமுக்காக வீடு நிர்மாணிக்க நிதி சேகரிக்கும் சிங்கள சகோதரர்கள்\nஸஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீமுக்காக வீடு நிர்மாணிக்க நிதி சேகரிக்கும் சிங்கள சகோதரர்கள்\nஸஹ்ரான் ஹாசிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து உடலின் ஒரு பகுதி செயலிழந்த நிலையில் வாழ்ந்து வரும் மாவனெல்லையைச் சேர்ந்த ராஸீக் முஹம்மத் தஸ்லீமின் குடும்பத்திற்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கு ‘தஸ்லீமுக்கு வீடு’ எனும் தலைப்பில் பேஸ் புக் மூலமான நிதி சேகரிப்பு திட்டம் ஒன்றை சில சிங்கள சகோதரர்கள் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.\nஹஸித ஹேவாவசம் மற்றும் அனுரங்க திலிகா ஓவிடிகல ஆகிய இருவர் இணைந்து ஆரண்யா பவுண்டேசனின் பெயரில் இந்த நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.\n10896 அமெரிக்க டொலர்களை (20 இலட்சம் ரூபா) சேகரிப்பதை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் பேஸ் புக் மூலமாக இன்று காலை வரை 256 பேரின் பங்களிப்பினால் 5066 அமெரிக்க டொலர்கள் (950,000 ரூபா) சேகரிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கிடையில் ஏற்கனவே இத்திட்டத்திற்கென கிடைக்கப் பெற்ற 4 இலட்சம் ரூபா நிதியைக் கொண்டு, வீட்டுக்கான அத்திவாரமிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜுன் முதல் வாரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தஸ்லீம், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் கரங்களால் அடிக்கல் நடப்பட்டது. சுமார் 35 இலட்சம் ரூபா செலவில் குறித்த வீட்டினை முழுமையாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னதாக கடந்த மே மாதம் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களான துலான் கொடிகார மற்றும் நுவான் குமாரகே ஆகியோர் இணைந்து தஸ்லீமின் குடும்பத்தின் எதிர்கால நலன்கருதி இதுபோன்றதொரு நிதி சேகரிப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். இதன் மூலம் 8947 அமெரிக்க டொலர் நிதி சேகரிக்கப்பட்டிருந்தது. இதில் தஸ்லீமின் 3 பிள்ளைகளினதும் பெயர்களில் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு தலா 1 இலட்சம் ருபா வைப்பிலிடப்பட்டது. மிகுதிப் பணம் 16 இலட்சத்து 30 ஆயிரத்து 200 ரூபா தஸ்லீமின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டது. மேற்படி நிதியையும் உள்ளடக்கியே தஸ்லீமின் குடும்பம் வசிப்பதற்கென புதிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸஹ்ரான் குழுவினரால் மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் தாக்கப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதில் பொலிசாருடன் இணைந்து செயப்பட்டமைக்காக, மேற்படி தீவிரவாதக் குழுவினர் 2019 மார்ச் 9 அன்று தஸ்லீமை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்திருந்தனர். அதிகாலை வேளையில் வீட்டினுள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த தஸ்லீம் மீது துப்ப���க்கிச் சூடு நடத்தினர். இக் கொலை முயற்சியிலிருந்து அவர் உயிர் தப்பிய போதிலும் தலையில் மேற்கொள்ளப்பட்ட துப்­பாக்கிச் சூடு கார­ண­மாக அவ­ரது உடலின் இடது பக்க பகுதி செய­லி­ழந்­துள்­ள­துடன் பிறரது உதவியின்றி நடமாட முடியாத நிலையிலும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையிலும் அவர் வாழ்ந்து வருகிறார்.\nஇதன் காரணமாக தாம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக தஸ்லீம் குறிப்பிடுகிறார்.\nசில மாதங்களுக்கு முன்னர் ‘விடிவெள்ளி’க்கு வழங்கி செவ்வி ஒன்றில் முஸ்லிம் சமூ­கத்­திற்­கா­கவும் நாட்­டிற்­கா­கவும் தான் செய்த தியாகத்திற்காக யாசகம் கேட்கும் நிலைக்கு தன்னைத் தள்­ளி­விட வேண்டாம் என வேண்டுகோள்விடுத்திருந்தார்.\nஇந் நிலையிலேயே தஸ்லீமினதும் அவரது குடும்பத்தினதும் நலனைக் கருத்திற் கொண்டு சிங்கள சகோதரர்கள் சிலர் முன்வந்து இந்த நிதி சேகரிப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இத்திட்டத்திற்கு இதுவரை நிதிப் பங்களிப்புச் செய்தவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஅந்த வகையில் சகோதரர் தஸ்லீமின் குடும்பத்திற்கென வீடொன்றை நிர்மாணிப்பதற்கு முன்னெடுக்கப்படும் இந்த நிதியுதவித் திட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர் கீழுள்ள பேஸ் புக் பக்கம் மூலமாகவோ அல்லது வங்கிக் கணக்கிலக்கம் மூலமாகவோ தமது உதவிகளை வழங்க முடியும். – Vidivelli\nகுற்றச்சாட்டுக்களுக்கு உரிய இடத்தில் பதில் வழங்குவது அவசியம்\n“சிந்தனை ரீதியான ஜிஹாத்” என்பது தவறான கருத்து\nபடையெடுக்கும் யானைகளால் கல்முனை மக்கள் பீதியில் September 23, 2020\nஊடகங்களில் குறிவைக்கப்படும் அட்டுளுகம September 23, 2020\nஆணைக்குழுவுக்கு சட்டத்தரணிகளும் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல தடை; பாதுகாப்பு நடைமுறைகளும் இறுக்கம் September 21, 2020\nகமர் நிசாம்தீன் மீது பொய்க் குற்றச்சாட்டையே சுமத்தினேன் September 21, 2020\nபடையெடுக்கும் யானைகளால் கல்முனை மக்கள் பீதியில்\nஹிஜாப் அணிந்த பளு தூக்கும் வீராங்கனை மஜீஸியா பானு\n2020 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் முஸ்லிம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/10/05/05-10-2018/", "date_download": "2020-09-25T20:27:49Z", "digest": "sha1:V7G6RU67C47YHAQTOANKLWYBLZUFLWOQ", "length": 24423, "nlines": 82, "source_domain": "adsayam.com", "title": "இன்றைய நாள் (05-10-2018) - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\n“எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் நீ திருத்திக்கொள்….”: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்\n05.10.2018 விளம்பி வருடம் புரட்டாதி மாதம் 19 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.\nமேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். தாய்மாமன் வழியில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணம் மேற்கொள்ள நேரிடும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.\nரிஷபம்: பணப்புழக்கம் சரளமாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதுடன் அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் உடல் நலனில் கவனமாக இருக்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nமிதுனம்: புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், கிடைத்துவிடும். உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உறவினர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை காப்பது அவசியம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்களுக்காக செலவு ச��ய்யவேண்டி வரும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.\nகடகம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் மற்றவர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் தருவீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாக வாய்ப்பு உண்டு.\nசிம்மம்: இன்று மிகவும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படலாம். பொறுமையுடன் எதிர்கொண்டால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nகன்னி: உற்சாகமான நாளாக அமையும். திடீர் பொருள்வரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் மராமத்துப் பணிகளை மேற்கொள்வதால் உடல் அசதி உண்��ாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனையும் விறுவிறுப்பாக இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nதுலாம்: இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன், பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். லாபமும் அதிகம் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nவிருச்சிகம்: மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்களால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்..பொறுமையைக் கடைப்பிடித்தால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரம் வழக்கம் போலவே காணப்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.\nதனுசு: உற்சாகமான நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்���ட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nமகரம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு ஒன்றை துணிந்து எடுப்பீர்கள். அது சாதகமாகவே முடியும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இளைய சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும். பங்குதாரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.\nகும்பம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும், வீண் செலவுகளும் ஏற்படக் கூடும். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே நடைபெறும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.\nமீனம்: தெய்வ அனுக்க��ரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் சாதகமாக முடிந்துவிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவர். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருந்தாலும், பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/e-governance-in-india/ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b89bb4bb5bb0bcd-baabbeba4bc1b95bbebaabcdbaabc1-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2020-09-25T18:48:19Z", "digest": "sha1:TFHK2NYYF44NDG44GOGKKMEKKOWSLXVW", "length": 16423, "nlines": 191, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உழவர் பாதுகாப்பு திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவில் மின்னாட்சி / திட்டங்கள் / உழவர் பாதுகாப்பு திட்டம்\nஉழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉழவர் பாதுகாப்பு திட்டம் - 2011\nமுதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் - 2011 (திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண தொகை விபரம்)\nபெண் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை - ரூ.10,000.\nஆண் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை - ரூ.8,000.\nமுதியோர் ஓய்வூதியம் - ரூ.1,000. (மாதம்)\nகாசநோய், புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஓய்வூதியம் - ரூ.1,000. (மாதம்)\nவிபத்தின் மூலம் இறப்பு - ரூ.1 இலட்சம்.\nஇரண்டு கைகள் இழப்பு - ரூ.1 இலட்சம்.\nஇரண்டு கால்கள் இழப்பு - ரூ.1 இலட்சம்.\nஒரு கை ஒரு கால��� இழப்பு - ரூ.1 இலட்சம்.\nமீட்க முடியாத அளவுக்கு கண்கள் பாதிப்பு - ரூ.1 இலட்சம்.\nஒரு கை அல்லது ஒரு கால் இழப்பு - ரூ.50,000.\nபடுகாயம் மூலம் கைகள் இழப்பு - ரூ.20,000.\nஇயற்கை மரணம் (மெரூன் நிற அட்டை பெற தகுதியுள்ள உறுப்பினர்) - ரூ.10,000.\nஈமச்சடங்கு செலவு (இறப்பு சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை) - ரூ.2,500.\nகல்வி உதவித் தொகை விபரம் (விடுதியில் தங்காதோருக்கு)\nதொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில் நுட்ப பயிற்சி - ரூ.1,250 (ஆண்களுக்கு), ரூ.1,750 (பெண்களுக்கு).\nகவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு - ரூ.1,250 (ஆண்களுக்கு), ரூ.1,750 (பெண்களுக்கு).\nஇளங்கலை பட்டப்படிப்பு, கவின்கலை இளங்கலை பட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பு - ரூ.1,750 (ஆண்களுக்கு), ரூ.2,250 (பெண்களுக்கு).\nமுதுகலை பட்டப்படிப்பு, கவின்கலை மற்றும் செவிலியர் முதுகலை பட்டப்படிப்பு - ரூ.2,250 (ஆண்களுக்கு), ரூ.2,750 (பெண்களுக்கு).\nசட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை அல்லது அது தொடர்பான பாடங்களில் இளநிலை தொழிற்கல்வி - ரூ.2,250 (ஆண்களுக்கு), ரூ.2,750 (பெண்களுக்கு).\nமுதுகலை தொழிற்கல்வி (PG) - ரூ.4,250 (ஆண்களுக்கு), ரூ.4,750 (பெண்களுக்கு).\nகல்வி உதவித் தொகை விபரம் (விடுதியில் தங்குவோருக்கு)\nதொழிற் பயிற்சி நிறுவனம் மற்றும் பல் தொழில் நுட்ப பயிற்சி - ரூ.1,450 (ஆண்களுக்கு), ரூ.1,950 (பெண்களுக்கு).\nகவின்கலை, ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டயப்படிப்பு - ரூ1,450 (ஆண்களுக்கு), ரூ 1,950 (பெண்களுக்கு).\nஇளங்கலை பட்டப்படிப்பு, கவின்கலை இளங்கலை பட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் செவிலியர் பட்டப்படிப்பு - ரூ.2,000 (ஆண்களுக்கு), ரூ.2,500 (பெண்களுக்கு).\nமுதுகலை பட்டப்படிப்பு, கவின்கலை மற்றும் செவிலியர் முதுகலை பட்டப்படிப்பு - ரூ.3,250 (ஆண்களுக்கு), ரூ.3,750 (பெண்களுக்கு).\nசட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மை அல்லது அது தொடர்பான பாடங்களில் இளநிலை தொழிற்கல்வி - ரூ.4,250 (ஆண்களுக்கு), ரூ.4,750 (பெண்களுக்கு).\nமுதுகலை தொழிற்கல்வி (PG) - ரூ.6,250 (ஆண்களுக்கு), ரூ.6,750 (பெண்களுக்கு).\nஆதாரம் : திருமூர்த்தி MNT\nFiled under: தமிழக அரசுத்திட்டங்கள், farmers protection scheme, கல்வி உதவித் தொகை, சிறுபான்மை\nபக்க மதிப்பீடு (123 வாக்குகள்)\nமுனைவர் பட்டப்படிப்பிற்க்கு இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இயலுமா\nமீனாட்சிசுந்தரம் Jul 24, 2020 04:59 PM\nஉழவர் பாதுகாப்பு திட்டம் அட்டை பெறுவது எப்படி\nஉழவர் காடு காணமல் போய்விட்டது விண்ணப்பிக்க என்ன செய்வேண்டும்\nஉழவர் பாதுகாப்பு அட்டை இதுவரை கிடைக்கவில்லை என்ன செய்வது\nநிவாரண தொகை பெறுவது எப்படி\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதேசிய மின்னாட்சி திட்டம் (NeGP)\nபணியிருந்து ஓய்வுக்குப் பிறகு கவனிக்க வேண்டிய சேமிப்புத் திட்டங்கள்\nகிசான் விகாஸ் பத்திர திட்டம்\nஇந்திய தொழிலாளர் அரசு காப்பீட்டுத்திட்டம்\nஇந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 4 மாத வாடகை தள்ளுபடி\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nதமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nமத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nமத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 08, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17430-thalapathy-vijays-niece-sneha-falls-in-love-with-actor-atharvaas-brother.html", "date_download": "2020-09-25T20:13:36Z", "digest": "sha1:F56DPY2AW7NVNEGZVSLXSBSCYJXOJ4HP", "length": 9005, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பெண் இயக்குனரை மணக்கும் அதர்வா தம்பி... விஜய்யின் அத்தை மகளுக்கு காதல் திருமணம்... | Thalapathy Vijays niece Sneha falls in love with actor Atharvaas brother - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபெண் இயக்குனரை மணக்கும் அதர்வா தம்பி... விஜய்யின் அத்தை மகளுக்கு காதல் திருமணம்...\nகே.பாலசந்தரால் பூவிலங்கு படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் முரளி. அன்று தொடங்கிய அவரது பயணம் ஏற்ற இறக்கங் களுடன் பல வருடங்கள் நீடித்தது. இதயம் படத்தில் நடித்தபோது அவரது நடிப்புக்கு பெரிய புகழ் கிடைத்தது. கடைசியாக அதர்வா ஹீரோவாக நடித்த பாணா காத்தாடி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அவரது மரணத் துக்கு பிறகு நடிகர் அதர்வா தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.\nமுரளிக்கு ஆகாஷ் என்ற இன்னொரு மகன் இருக்கிறார். ரெஸ்ட்டாரெண்ட் நடத்தி வருகிறார். சிங்கப்பூரில் ஆகாஷ் படித்தபோது அவருடன் சினேகா பிரிட்டோ படித்தார். இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் தங்கை விமலா மகள். அதாவது நடிகர் விஜய்யின் அத்தை மகள். சினேகா பிரிட்டோவுக்கும் ஆகாஷுக்கும் காதல் மலர்ந்தது. இதற்கு சினேகா குடும்பத்தில் எதிர்ப்பு எழுந்தது.\nஇருவரும் வேறுவேறு மதம் என்பதால் ஏற்பட்ட பிரச்னை தற்போது சுமூக தீர்வுக்கு வந்திருக்கிறது. ஆகாஷ் சினேகா திருமணத்துக்கு இருவீட்டாரும் பச்சை கொடி காட்டி உள்ளனர். வரும் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது.\nகூடுதல் விஷயம் என்னவென்றால் சினேகா வும் ஒரு இயக்குனர் ஆவார். சட்டம் ஒரு இருட்டறை படத்தின் 2ம் பாகத்தை இயக்கியவர் இவர்தான்.\nபுதிய பங்களா கட்டிவிட்டு தனியாக இருக்க பயந்த நடிகர்.. துணைக்கு அம்மாவை அழைத்து வந்தார்..\nஜார்க்கண்டில் தேர்தல்.. குண்டுவைத்து பாலம் தகர்ப்பு..\nஎஸ்பி.பாலசுப்பிரமணியம் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது.. கவர்னர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்..\nநினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிகப் பெரிய இழப்பு.. எஸ்பிபி மறைவுக்கு சரத்குமார் இரங்கல்..\nமுகமது ரஃபி. கிஷோர் குமாருக்கு இல்லாத சிறப்பு எஸ்பிபிக்கு உண்டு.. இரங்கல் தெரிவித்து ரஜினி புகழாரம்..\nஎஸ்பிபி நமக்குள் ஒருவர் கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம்..\nபாடகர் எஸ்.பி.பி மரணம்: நடிகர் சங்கம் இரங்கல்.. இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் பாடியவர்\nஎஸ்பிபி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் பல ஆண்டுகளாக வீடுகளில் ஒலித்த குரல் அடங்கிவிட்டது..\nஎன்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான் போய் வா தம்பி எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு சிவகுமார், கமல் திரையுலகினர் இரங்கல்..\nகோடியில் ஒருவர் பாடும் நிலா பாலு .. வ���ழ்க்கை ஒரு கண்ணோட்டம்..\nகொரோனா தொற்றுக்கு பலியான காமெடி நடிகர்..\nதமிழ் நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்.. நுரையீரல் புற்றுநோயால் அவதிபட்டவரை வைரஸ் தாக்கியது\nகேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி பம்பர் கிடைத்தது யாருக்கு தெரியுமா\nஇன்றைய தங்கத்தின் விலை 25-09-2020\nஎஸ்பிபி உடல் நாளை காலை தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படுகிறது\nகொரோனா பாதிப்பில் நிறைய பேருக்கு உதவினேன் எனக்கு யாராவது உதவுங்கள்.. புற்றுநோய் பாதித்த அங்காடித் தெரு நடிகை கெஞ்சல்..\nவருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை..\nதிருடன் திருப்பிக் கொடுத்த பணத்தை கடை உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா\nகொரோனா நிபந்தனைகள் தளர்வு 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு\nநிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாவை தொடர்ந்து மற்றொரு நடிகைக்கு கொரோனா தொற்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/03/25/why-govt-has-raised-excise-duty-cap-on-fuel-amid-coronavirus-scare/", "date_download": "2020-09-25T19:21:23Z", "digest": "sha1:ZIHQWZHNBBMGMVYFGSQ37OWAEXSDPXRS", "length": 14797, "nlines": 125, "source_domain": "themadraspost.com", "title": "கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது ஏன்?", "raw_content": "\nReading Now கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது ஏன்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது ஏன்\nபெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை எதிா்காலத்தில் லிட்டருக்கு ரூ.8 வரை உயா்த்திக்கொள்ளும் அதிகாரத்தை பெறும் வகையில் மத்திய அரசு திங்கள்கிழமை சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது.\nஇதற்காக நிதி சட்டத்தின் 8-வது பட்டியலில் திருத்தம் கொண்டுவரும் வகையில், ‘நிதி மசோதா 2020’ஐ மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தாா். அந்த மசோதா விவாதங்களின்றி மக்களவையில் நிறைவேறியது. எனவே இனி மத்திய அரசு வரும் காலத்தில் நினைத்த நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 வரை உயா்த்திக்கொள்ள முடியும். இந்த சட்டத்திருத்தத்தின்படி பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கலால் வரிக்கான உச்ச வரம்பு முறையே ரூ.18 மற்றும் ரூ.12ஆக உயா்த்தப்பட்டு உள்ளது.\nமுன்னதாக இந்�� உச்ச வரம்பானது பெட்ரோலுக்கு ரூ.10-ஆகவும், டீசலுக்கு ரூ.4-ஆகவும் இருந்தது. சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டாலும், தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் தற்போது மாற்றம் ஏதும் செய்யப்படாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னதாக மத்திய அரசு தனது ஆண்டு வருவாயில் ரூ.39,000 கோடி அதிகரிக்கும் வகையில், கடந்த 14-ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயா்த்தி நடவடிக்கை மேற்கொண்டது.\nஇந்த கலால் வரி உயா்வில் சிறப்பு கலால் வரி ரூ.2-ம், சாலை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வரி ரூ.1-ம் அடங்கும். இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசலில் கலால் வரிக்கான உச்ச வரம்பு எட்டப்பட்டது. அப்போது, லிட்டா் பெட்ரோலில் கலால் வரிக்கான உச்ச வரம்பு ரூ.10 ஆகவும், டீசலில் கலால் வரிக்கான உச்ச வரம்பு ரூ.4 ஆகவும் இருந்தது. உயர்வுக்குப் பிறகு, பெட்ரோல் மீதான மொத்த கலால் வரி லிட்டருக்கு ரூ. 22.98 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .188.83 ஆகவும் உயர்ந்துள்ளது.\nஇதையடுத்து தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக்கான உச்ச வரம்பை அதிகரித்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.\nகலால் வரியின் ஒவ்வொரு ரூபாய் உயர்வுவின் மூலம் ஆண்டுக்கு சுமார் 13,000-14,000 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் சரிவு உடனடியாக நுகர்வோர் மீது சுமையை செலுத்தாமல் இந்த பொறுப்புக்கள் கணிசமாக உயர்த்த உதவுகிறது. ஆனால் கொரோனா வைரஸை அடுத்து கிட்டத்தட்ட நாடு முழுவதும் முழு அடைப்பு நிலவுவதால் எரிபொருட்களுக்கான தேவை மந்தநிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிறுவனங்கள், ரெயில்வே, லாரிகள் மற்றும் பயணிகள் கார்கள் சாலைகளில் இருந்து வெளியேறும்போது, பெட்ரோல், டீசல் மற்றும் ஏடிஎஃப் (விமான எரிபொருள்) நுகர்வு வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇறுக்கமான நிதி நிலைமையை கருத்தில் கொண்டு வருவாயை உயர்த்துவதற்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை அரசாங்கம் அதிகரித்து வருகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்தநிலையுடன், வளர்ச்சியை ஆதரிப்பதற்காக வருவாயை உயர்த்துவதற்கான வழிகளை தேடுமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் காரணம���க முக்கிய நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்துகின்றன, நிதி ஊக்கத்தை அதிகரிக்க தொழில்துறை தரப்பில் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.\nமுன்னதாக, எண்ணெய் விநியோகத்தை குறைக்க ரஷ்யா மறுத்துவிட்டதை அடுத்து, எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாகவ் சவூதி அரேபியா அறிவித்ததால் விலை சரிவை ஏற்பட்டது. இது பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பலனாக அமைந்தது.\nஅமெரிக்காவில் மையமாகும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 600 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது\nஇந்தி திரையுலகை மிரட்டும் போதை மருந்து விவகாரம்…\nமாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது ஏன்\n வெள்ளை மாளிகைக்கு ரிசின் தடவிய கடிதம்…\nஇந்திய தூதருக்கு பாகிஸ்தான் விசா வழங்க மறுப்பு\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nமாசடைந்து காணப்படும் திருப்பரங்குன்றம் சரவண பொய்கை...\nஇந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சப்-கலெக்டர் ஆனார்\nமூலிகை அறிவோம்... உடலுக்கு வைரம் பாயச் செய்யும் பிரண்டை...\nதிருவருள்புரியும் 51 சக்தி பீடங்கள்: தன்னிகரற்ற குற்றாலம் தரணி பீடம்... சிவனின் சித்தர சபை...\nஆனந்த வாழ்வு தரும் அனுமன் வழிபாடு...\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/inlaws-in-kashmir-no-contact-in-22-days/", "date_download": "2020-09-25T19:18:15Z", "digest": "sha1:NUNTRVAFSSSD7TI3KF6OIDWRV557DPW7", "length": 15583, "nlines": 167, "source_domain": "www.theonenews.in", "title": "கடந்த 22 நாட்களாக எனது மாமனார் மாமியாரை தொடர்பு கொள்ள முடியவில்லை - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome சினிமா கடந்த 22 நாட்களாக எனது மாமனார் மாமியாரை தொடர்பு கொள்ள முடியவில்லை\nகடந்த 22 நாட்களாக எனது மாமனார் மாமியாரை தொடர்பு கொள்ள முடியவில்லை\nகாஷ்மீர் ம��நிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது.\nஇதைத்தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.\nதற்போது படிப்படியாக அங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் நடிகையாக இருந்து அரசியல்வாதியான ஊர்மிளா மாடோண்கர் மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டி உள்ளார். கடந்த 22 நாட்களாக காஷ்மீரில் வசிக்கும் பெற்றோருடன் அவரது கணவர் பேச முடியவில்லை என்று அவர் கூறினார்.\n370 வது பிரிவை ரத்து செய்வது மட்டுமல்ல. இது மனிதாபிமானமற்ற முறையில் செய்யப்பட்டது. என் மாமனார் மற்றும் மாமியார் அங்கே இருக்கிறார்கள். இருவரும் நீரிழிவு நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள். இன்று 22 வது நாள் ஆகிறது நானோ என் கணவரோ அவர்களிடம் பேச முடியவில்லை. அவர்கள் வீட்டில் மருந்துகள் இருந்ததா, இல்லையா என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை என கூறினார்.\nமாமனார் மாமியாரை தொடர்பு கொள்ள முடியவில்லை\nPrevious articleகாதலித்த 2 பெண்களையும் ஒரே மேடையில் திருமணம்\nNext articleஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\nசையத் முஸ்தாக் அலி கோப்பை தமிழக அணி தோல்வி\nவெங்காயத்தை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை\nசவூதி இளவரசரை கோப்படுத்தியதால் இம்ரான் கான் ஆடம்பர விமானத்தின் வசதியை இழந்தார்\nஇன்றைய ராசிபலன் – 11.10.2019\nலண்டனில் எடப்பாடி பழனிசாமி: மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் ஒப்பந்தங்கள்\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் 5 நாட்கள் தான் இருக்கிறது\nமதுக்கடைகளை மூட பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுது��ோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/11/blog-post_3.html", "date_download": "2020-09-25T20:27:22Z", "digest": "sha1:6KPJX6LXIOEGDQQQWZNBRBZARARQML4M", "length": 2012, "nlines": 40, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: கண்ணீர் அஞ்சலி", "raw_content": "\nசேலம், மெய்யனூர், Civil பகுதியில் பனிபுரியும், நமது தோழர்\nK. சின்னராஜன், RM (வயது 58) நேற்று 02.11.2015, நள்ளிரவு இயற்கை எய்தினார் என்பதை அழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்.\nதோழரின் இறுதி சடங்குகள் இன்று, 03.11.2015 மாலை 5 மணி அளவில் கண்ணந்தேரி கிராமத்தில், (கொங்கனாபுரம் அருகில்) நடைபெறும்.\nதோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், மெய்யனூர் கிளை தோழர்களுக்கும் சேலம் மாவட்ட சங்கத்தின் அழ்ந்த இரங்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dreimalalles.info/ta/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%AE-%E0%AE%9A", "date_download": "2020-09-25T20:48:50Z", "digest": "sha1:7NKESMRC5TETEFVA35FXV4LYHIZICNXY", "length": 5834, "nlines": 19, "source_domain": "dreimalalles.info", "title": "அழகான கண் முசி, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஉணவில்முகப்பருஎதிர்ப்பு வயதானஅழகுமார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nஅழகான கண் முசி, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது\nஇணையத்தில் கண் இமைக்கும் தயாரிப்புகள் குறித்த பல மதிப்புரைகளும் உள்ளன. எனவே, ஒரு நல்ல முடிவை எடுப்பது மிகவும் கடினம், ஆனால் இந்த வகையில் ஒரு தெளிவான வெற்றியாளர் இருக்கிறார். நீங்கள் அழகு சாதனங்களின் நோயாளியாக இருந்தால், உங்கள் கண் இமை வசைபாடுதல்கள் அழகாக தோற்றமளிக்க உதவும் உங்கள் விலை வரம்பில் ஏதாவது ஒன்றை நீங்கள் காணலாம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன், மேலும் உங்களுக்காக ஆரோக்கியமான கண் தோற்றத்தையும் பராமரிக்க முடியும். இது உங்களுக்கான நீண்டகால முதலீடாக இருக்கும், எனவே உங்கள் கண்களுக்கு சிறந்த கண் இமைக்கும் பொருளைத் தேர்வு செய்ய நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன்.\nகண் இமை வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு பல தயாரிப்புகள் உள்ளன. மிகவும் அழகான கண் இமைகள் மற்றும் கண் இமை தயாரிப்புகளுக்கு மிகவும் பிரபலமான தயாரிப்புகள் இங்கே. அனைத்து கண் இமை தயாரிப்புகளும் பல வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் வருகின்றன. சிறந்த கண் இமை தயாரிப்புகளும் வலுவான நறுமணத்தைக் கொண்டுள்ளன. சில தயாரிப்புகள் வசதியான தொகுப்பிலும் வருகின்றன. நான் கீழே உள்ள தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறேன், ஏனெனில் முடிவுகள் எனது வாடிக்கையாளர்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.\nலிடோகைன் இன்று சந்தையில் அதிகம் பயன்படுத்தப்படும் மற்றும் பயனுள்ள லிடோகைன் தயாரிப்பு ஆகும். சிறிய மற்றும் நடுத்தர நீளம் மற்றும் அகலமுள்ள கண் இமைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கண் இமைகள் அகற்ற தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும். இது குறுகிய மற்றும் நீண்ட கண் இமைகள் இரண்டிலும் கண் இமைகள் மீது பயனுள்ளதாக இருக்கும்.\nமுழு கண் இமைகள் Idol Lash. அவை நிறைய திருப்திகரமான நுகர்வோரை நிரூபிக்கின்றன: கண் இமை வலுப்படுத்துவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/vignesh-about-marriage-with-nayanthara/120742/", "date_download": "2020-09-25T19:22:57Z", "digest": "sha1:SZPHEHCC6JUUYJ3PCQXALZIZX4UZDN3M", "length": 6787, "nlines": 111, "source_domain": "kalakkalcinema.com", "title": "Vignesh About Marriage With Nayanthara | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Latest News இது நடந்தால் தான் எனக்கும் நயனுக்கும் திருமணம் – விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.\nஇது நடந்தால் தான் எனக்கும் நயனுக்கும் திருமணம் – விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.\nநயன்தாராவுடன் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.\nVignesh About Marriage With Nayanthara : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அஜித், விஜய், சூர்யா, ரஜினி, விக்ரம், தனுஷ் என தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.\nவல்லவன் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டது. ஆனால் இந்த காதல் தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா.\nஅந்த காதலும் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவருக்கும் திருமணம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nலோகேஷ் கனகராஜ் ஹீரோவின் மறைமுக திருமண அறிவிப்பா இது\nமேலும் இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் பலமுறை செய்திகள் வெளியானதுண்டு. இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.\nஎனக்கும் நயன்தாராவுக்கும் இதுவரை சமூக வலைதளங்களில் 22 முறை திருமணம் செய்து வைத்துள்ளார்கள். மூன்று மாதத்திற்கு ஒருமுறை நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் திருமணத்தை நடத்தி வச்சுடுறாங்க.\nஆனால் உண்மையில் எங்களுக்கு நிறைய கனவுகள் இருக்கு. அதையெல்லாம் முதலில் முடிக்கணும். மேலும் எங்களது காதலில் எப்போது எங்களுக்கு சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது தான் திருமணம் பற்றி யோசிப்போம் என கூறியுள்ளார்.\nPrevious articleஎம்ஜிஆர் ஆக விஜய், புரட்சித்தலைவி ஜெயலலிதாவாக மாறிய சங்கீதா – மதுரையை பரபரப்பாக்கிய அரசியல் போஸ்டர்\nNext articleOTT-ல் 5 மொழிகளில் வெளியாகும் விஷால் படம்.. வியாபாரம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nநயன்தாரா குடும்பத்தோடு ஓணம் பண்டிகையை கொண்டாடிய விக்னேஷ் சிவன் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.\n“நயன்தாரா., விக்னேஷ் சிவன்” கூடிய விரைவில் திருமணம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\n இது செஞ்சதுக்கு அப்புறம்தான் கல்யாணமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/general-election-tamil-nadu-women-candidates-list-from-dmk-admk-bjp-ammk/", "date_download": "2020-09-25T20:27:26Z", "digest": "sha1:G5RJVVM75UIVVNQ64MPCLR3AD2AJXXDZ", "length": 20792, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மூன்றில் ஒரு பங்கு : வெறும் கனவாகிறதா 33% இடஒதுக்கீடு ?", "raw_content": "\nமூன்றில் ஒரு பங்கு : வெறும் கனவாகிறதா 33% இடஒதுக்கீடு \nஇருப்பினும் இங்கும் பெண்களின் பிரதிநிதித்துவம் ஒற்றை இலக்க எண்ணில் முடிவடைந்துவிடுகிறது.\nGeneral Election Tamil Nadu Women Candidates list : எந்த ஒரு அரசு அமைப்பாக இருந்தாலும் சரி, நிர்வாகமாகவும், நிறுவனமாகவும் இருந்தாலும் சரி, அங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் சரி சமமாக அமைந்தால் மட்டுமே அங்கு பெண்களின் பிரச்சனைகள் சரியான முறையில் கையாளப்பட்டு அதற்கான தீர்வுகள் எட்டப்படும்.\nசட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்யும் மசோதா தான் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவுத் திட்டம் இது. 1996ம் ஆண்டு பிரதமர் தேவ கவுடாவால் தாக்கல் செய்யப்பட்ட மசோதா, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் என்ற பெரும் தலைவர்களின் எதிர்ப்பால் பலமுறை கிடப்பில் போடப்பட்ட திட்டமும் இதுவே. இறுதியாக 2010 மாநிலங்களவையில் பெரும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதில் இன்னும் சிக்கல் தான்.\nசிறுபான்மை சமூகத்தில் இருந்து வரும் பெண், அம்மக்களின் நிறை குறைகளை அறிந்து வைத்திருக்க மாட்டார்கள், தலீத் சமூகத்தில் இருந்து வரும் பெண் அச்சமூகத்தின் நிறை குறைகளை அறியார், அதனால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற சிண்டு முடிச்சுகள் தான் நிறைய உள்ளனவே தவிர, இருவரும் ஒரே சமூக பின்புலத்தில் இருந்து தான் பயணப்பட்டோம். இருவரும் ஒரே மாதிரியான சமூக பிரச்சனைகளை சந்தித்தோம். இருவரும் அப்பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அரசியலில் பயணிப்போம் என்று சக பெண் அரசியல்வாதியின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டாடும் தலைவர்கள் இன்று இல்லாமல் போனது வியப்பளிக்கிறது.\nதெற்கில் இருந்து வடக்கைப் பார்த்தால் வடக்குப் பகுதிகளில் போதுமான கல்வி அறிவு, சுகாதாரமான வா���்விடம், முற்போக்கு எண்ணங்களை உருவாக்கும் இயக்கமும், அதற்கு ஆதரமாக விளங்கும் தலைவர்களும் பெயரளவில் குறைச்சல் தான். தெற்கு என்றும் முன்னேற்றம் கண்டு பல்வேறு மாநிலங்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் மாநிலங்கள் தான். தமிழகம் – எத்தனை முறை ஆண் தலைவர்களால் வழிநடத்தப்பட்டதோ, அதற்கு நிகராக பெண் தலைவராலும் வழிநடத்தப்பட்டது. இருப்பினும் இங்கும் பெண்களின் பிரதிநிதித்துவம் ஒற்றை இலக்க எண்ணில் முடிவடைந்துவிடுகிறது. தேசிய கட்சிக்கும் இது பொருந்தும். திராவிட கட்சிகளுக்கும் இது பொருந்தும்.\nதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளில் இரண்டு பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இருவரும் வாரிசு அரசியல்வாதிகளாகவே களம் காண்கிறார்கள்.\nமறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகள் மற்றும் ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி முதன்முறையாக மக்களவை தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார். தூத்துக்குடி தொகுதியில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை எதிர்த்து போட்டியிடுகிறார் கனிமொழி. நடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் அதிகம் என்பதால் அவர்களின் வாக்கு வங்கியை கைப்பற்றுவதற்காக தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தமிழிசை மண்ணின் மைந்தனாக அங்கு கூடுதல் பரிட்சையம் அடைகிறார்.\nமுன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் மகள் என்ற அடையாளத்துடன் களம் இறக்கப்பட்டிருக்கும் எழுத்தாளார் மற்றும் சமூக செயற்பாட்டாளர் சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் இம்முறை தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். அறிஞர் அண்ணா, முரசொலி மாறன், டி.ஆர். பாலு என்ற அரசியல் பாதையில் பெரும் தடம் பதித்தவர்களின் காலடிச் சுவட்டை பின்பற்றி இங்கு போட்டியிடுகிறார் தமிழச்சி. இவருக்கு எதிராக நேரடியாக களம் இறக்கப்பட்டிருக்கிறார் சிட்டிங் எம்.பி மற்றும் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன்.\nகாங்கிரஸ் சார்பில் கரூர் தொகுதியின் வேட்பாளராக போட்டியிடுகிறார் ஜோதிமணி. எம்.ஏ.எம்.பில் முடித்த இவர் தன்னுடைய 22வது வயதில் அரசியலில் இணைந்தவர். சட்டசபை தேர்தலில் ஒருமுறை நாடாளுமன்ற தேர்தலில் ஒருமுறை போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் மு.தம்பிதுரை களம் இறங்குகிறார்.\nஅதிமுக – பாஜக கூட்��ணி :\nஅதிமுக – பாஜக – பாமக – தேமுதிக – புதிய தமிழகம் என்று மெகா கூட்டணியாக வலம் வரும் இந்த கூட்டணியில் அனைவருக்கும் மிகவும் பரீட்சையமான பெண் வேட்பாளர் யார் என்று கேட்டால் தமிழிசை சௌந்தரராஜன் மட்டுமே. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரி ஆனந்தன் அவர்களின் புதல்வி.\nஆனாலும் அவர் பயணிக்க எடுத்துக் கொண்ட பாதை, அவர் தந்தையின் கொள்கைகளுக்கு முற்றிலும் வேறானது. அதனால் தான் என்னவோ, பாஜகவில் இணைந்த பின்பு என் தந்தை என்னிடம் பேசவே இல்லை என்று வருத்தத்துடன் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். பாஜக தரப்பில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் தமிழிசை சௌந்தரராஜன்.\nஅதிமுக சார்பில், காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் மரகதம் குமாரவேல். சிட்டிங் எம்.பியான இவரின் தந்தை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடதக்கது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரத்தில் மரகதம் குமாரவேலை அறிமுகம் செய்து வைத்து தான் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தையே துவங்கினார்.\nபுதுக்கோட்டை மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவர் சாருபாலா தொண்டைமான். இரண்டு முறை திருச்சி மேயராக பதவி வகித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று போட்டியிட்ட இவர் இன்று அமமுக சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு போட்டியாக திருச்சியில் களம் காண்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அடைக்கல ராஜ் 4 முறை இப்பகுதியில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.\nநாகை தொகுதியில் அமமுக சார்பில் த.செங்கொடி களம் இறக்கப்பட்டுள்ளார். வெகுநாட்களாக இடதுசாரி இயக்கத்தில் இருந்து வந்த குடும்பத்தில் பிறந்த இவர் சட்டப்படிப்பு படித்துள்ளார். அதிமுக சார்பில் இத்தொகுதியில் தாழை.ம.சரவணன் போட்டியிடுகிறார்.\nராஜபாளையம் முன்னாள் ஒன்றியத் தலைவர் எஸ். பொன்னுத்தாய் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை எதிர்த்து களம் காண உள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் இணைச் செயலாளாராக பணியாற்றி வரும் பொன்னுத்தாய் அதிமுகவில் இருந்து விலகி 4 மாதங���கள் தான் ஆகின்றது. தன்னுடைய பணியில் தன் தந்தையின் அரசியல் குறுக்கீடு இருப்பதன் காரணமாக அவர் அக்கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக சார்பில் இத்தொகுதியில் தனுஷ்.எம்.குமார் போட்டியிடுகிறார்.\nமக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் பற்றிய அறிமுகத்தை நாளை காண்போம்.\nமேலும் படிக்க : 2 பெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் : வெற்றிக்கு கை கொடுக்குமா கூட்டணி பலம்\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிடைபெறும் தென்மேற்கு பருவமழை : கொங்கு வெதர்மென் சிறப்பு அறிக்கை\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கவாஸ்கர் கம்மெண்ட்ரியால் சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎஸ்.பி.பி-யின் முதல் பின்னணி பாடல் குரல் தேர்வு பற்றிய உண்மை கதைகள்\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nபாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த திரைப்படங்கள்\n உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் தவிக்கும் இளையராஜா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/06/blog-post_11.html", "date_download": "2020-09-25T18:36:16Z", "digest": "sha1:WDSXH24KWLMYMNRU2IPPHYP6TEG3L6MZ", "length": 6552, "nlines": 44, "source_domain": "www.adiraipirai.com", "title": "அதிராம்பட்டினம் லிஸ்ட்லயே இல்லையாம்... ஆங்கிலத்தில் நமதூரை எப்படி எழுதுவது?", "raw_content": "\nHomearticleஅதிராம்பட்டினம் லிஸ்ட்லயே இல்லையாம்... ஆங்கிலத்தில் நமதூரை எப்படி எழுதுவது\nஅதிராம்பட்டினம் லிஸ்ட்லயே இல்லையாம்... ஆங்கிலத்தில் நமதூரை எப்பட�� எழுதுவது\nஅதிராம்பட்டினத்தின் பெயரில் எப்போதுமே குழப்பம் நீடித்து வருகிறது. எந்த வரலாற்று பின்னணியும் இன்றி ஒரு மன்னரின் பெயருடன் இணைத்து ஊர் பெயரை தெரிவித்து குழப்பம் விளைவித்து வருகின்றனர். இதுஒருபுறம் என்றால் அதிரையின் பெயரை ஆங்கிலத்தின் எழுதுவதிலும் குழப்பம் உள்ளது. பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் \"ADIRAMPATTINAM\" என்ற எழுதுகிறோம். கடை முகவரிகள், கடித முகவரிகளில் இப்படியே எழுதப்படுகிறது. ஆனால், சில அரசு நிறுவனங்களின் இணையதளங்கள், வங்கி மற்றும் தனியார் சேவை இணையதளங்களில் \"ATHIRAMPATTINAM\" என்று குறிப்பிடப்பட்டு உள்ளதை பார்த்திருப்போம்.\nநமக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையில், பெயர் பலகைகளில் \"ADIRAMPATTINAM\" என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஅதே நேரம் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி என்ற பெயரில் \"ADIRAMPATTINAM\" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே அட்டையின் கீழ் அதிராம்பட்டினம் பாகம் என்பதற்கான ஆங்கில பெயரில் \"ATHIRAMPATTINAM\" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் மாற்றி அமையக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கோயம்பத்தூர் தற்போது ஆங்கிலத்தில் COIMBATORE என்று உள்ளதை இனி KOYAMPUTHTHOOR என மாற்றப்பட்டு உள்ளது. மாவட்டம் வாரியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதிலாவது அதிராம்பட்டினத்தின் பெயர் குழப்பம் முடிவுக்கு வரும் எதிர்பார்த்தபோது தஞ்சை மாவட்ட வரிசையில் நமதூரின் பெயரே இல்லை. அதன் மூலம் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை அறிய முடிந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள பெயர்களை பொருத்தவரை (த், தி, த, தா, தெ, தே) என்ற எழுத்துக்களை உள்ளடிக்கிய ஊரின் ஆங்கில பெயர்களில் D, T என்பதற்கு பதில் Th என்று மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி பார்த்தால் அதிராம்பட்டினத்தின் உச்சரிப்பின் அடிப்படையில் \"ATHIRAMPATTINAM\" என்ற மாற்றி இருக்க வேண்டும். ஆனால் மாற்றவில்லை.\nஅதிரையில் அப்பாவிகளின் வயிற்றில் அடிக்கும் கட்டிட காண்டிராக்டர்கள்\nஅதிரையை சேர்ந்த மருத்துவர் அஜ்மலுக்கு ஜித்தாவில் விருது\nஅதிரையில் புத்துயிர் பெறும் 100 ஆண்டுகள் பழமையான சூனா வீட்டு பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/pulwama-encounter-top-terrorist-surrounded-in-j-k-encounter-2224194", "date_download": "2020-09-25T21:17:03Z", "digest": "sha1:F2GQXQZXGKZAYNOLAG6ZCYZDSOYMYV7S", "length": 10848, "nlines": 89, "source_domain": "www.ndtv.com", "title": "ஜம்மூ காஷ்மீரில் என்கவுன்ட்டர்: சுற்றி வளைக்கப்பட்ட முக்கிய தீவிரவாத தளபதி! | Pulwama Encounter: Top Terrorist Surrounded In J&k Encounter; 2 Killed In Separate Operation - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாஜம்மூ காஷ்மீரில் என்கவுன்ட்டர்: சுற்றி வளைக்கப்பட்ட முக்கிய தீவிரவாத தளபதி\nஜம்மூ காஷ்மீரில் என்கவுன்ட்டர்: சுற்றி வளைக்கப்பட்ட முக்கிய தீவிரவாத தளபதி\nJ&K encounter: கடந்த ஒரு மாத காலத்தில் பல்வேறு சம்பவங்கள் மூலம், இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nEncounter Pulwama: பாகிஸ்தானிலிருந்து மிகவும் அதிக பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் காஷ்மீரில் ஊடுறுவி வருவதாக தகவல் வந்துள்ளது.\nஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டதிதல் உள்ள பெய்க்புரா என்னும் பகுதியில் பதுங்கியிருந்த முக்கிய தீவிரவாத தளபதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். பெய்க்புரா பகுதியில் தீவிரவாத தடுப்புப் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதியை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் என்று ஜம்மூ காஷ்மீர் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல புல்வாமா மாட்டத்தின் ஷார்ஷாலி கிராமத்தில் நடந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் 2 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். இரண்டு என்கவுன்ட்டர் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருவதாகவும், இரு தரப்பினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.\nஇன்று காலை 9 மணி அளவில் பெய்க்புரா பகுதியில் என்கவுன்ட்டர் ஆரம்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து காஷ்மீரின் 10 மாவட்டங்களிலும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. பெய்க்புரா பகுதியில் இருக்கும் தீவிரவதி, தளபதி பொறுப்பில் இருக்கும் அளவுக்குப் பெரிய ஆள் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஇது குறித்து காலை 9:07 மணிக்கு ஜம்மூ காஷ்மீர் போலீஸ், “அவாந்திபூர் பகுதியில் நடக்கும் என்கவுன்ட்டர் சம்பவம் பற்றிய தகவல். முக்கிய தீவிரவாத தளபதி சுற்றிவளைக்கப்பட்டார். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. மேலும் தகவல்கள் கொடுக்கப்படும்,” என ட்விட்டர் மூலம் தெரிவித்தது.\nஅதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஜம்மூ காஷ்மீர் போலீஸ், “அவாந்திபூர் போலீஸால் பெய்க்புரா பகுதியில் ஆபரேஷன் தொடர்ந்து நடந்து வருகிறது. மூத்த போலீஸ் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகிறார்கள்,” என ட்வீட்டியது.\nகடந்த ஒரு மாத காலத்தில் பல்வேறு சம்பவங்கள் மூலம், இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்தியா, கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வரும் நிலையில், பாகிஸ்தானிலிருந்து மிகவும் அதிக பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் காஷ்மீரில் ஊடுறுவி வருவதாக தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்துதான் கடந்த ஒரு மாத காலமாக என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை ஜம்மூ காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில், இரண்டு மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் 3 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.\nகடந்த திங்கட்கிழமை, குப்வாரா மாவட்டப் பகுதியில் அமைந்திருந்த சிஆர்பிஎஃப் முகாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்நிலையில் தற்போது தெற்கு காஷ்மீர் பகுதியில், மூன்று தீவிரவாத தடுப்பு ஆபரேஷன் நடந்து வருவதாக ஜம்மூ காஷ்மீர் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை கூட பாதுகாப்புப் படையினரால், ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.\nJammu and KashmirHizbul Mujahideenகாஷ்மீர்ஜம்மூ காஷ்மீர்என்கவுன்ட்டர்காஷ்மீரில் என்கவுன்ட்டர்\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/tamilnadu-government-should-provide-rs-5-thousand-per-month-to-saloon-workers-and-waivers-state-bjp-unit-urged-2224384", "date_download": "2020-09-25T19:35:21Z", "digest": "sha1:XCAAUOKHPY33TYIN5WIAISLAYIU7BB5R", "length": 8272, "nlines": 90, "source_domain": "www.ndtv.com", "title": "சலூன் கடை, சலவை தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் ரூ. 5 ஆயிரம் வழங்க பாஜக கோரிக்கை!! | Tamilnadu Government Should Provide Rs.5 Thousand Per Month To Saloon Workers And Waivers State Bjp Unit Urged - NDTV Tamil", "raw_content": "\nசலூன் கடை, சலவை தொழிலாளர்களுக்கு...\nமுகப்புதமிழ்நாடுசலூன் கடை, சலவை தொழிலாளர்களுக்க��� மாதம்தோறும் ரூ. 5 ஆயிரம் வழங்க பாஜக கோரிக்கை\nசலூன் கடை, சலவை தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் ரூ. 5 ஆயிரம் வழங்க பாஜக கோரிக்கை\nகொரோனா பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான தொழில்கள் முடங்கிப் போயுள்ளன. அரசு மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறது.\nபாஜக தமிழக தலைவர் எல். முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.\nபொது முடக்கத்தால் ஏழைத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்\nகர்நாடக அரசு சலூன் கடைக்காரர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குகிறது\nநெசவாளர்கள், சலூன் கடைக்காரர்களுக்கு அரசு உதவ மாநில பாஜக கோரிக்கை\nசலூன் கடை மற்றும் சலவைத் தொழிலாளர்களுக்கும் மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது-\nமே மாதம் 4-ம்தேதி முதல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. பல்வேறு வகைப்பட்ட அத்தியாவசிய பணிகளும், அனைத்து வகையான தொழில்களும், கடைகளும் திறக்க அனுமதி அளித்தும் கூட, சலூன்கள் திறக்க நோய் தொற்று காரணமாக அனுமதி இல்லை.\nமுடி திருத்தங்களுக்கு ஏன் அனுமதி இல்லை என்பதை அனைவருமே புரிந்து கொள்வர். கர்நாடக பாஜக அரசு சுமார் 60 ஆயிரம் சலவைத் தொழிலாளர்களுக்கும், 2,30,000 முடி திருத்துபவர்களுக்கும் மாதம் ரூபாய் 5 ஆயிரம் நிவாரண தொகை அறிவித்துள்ளது.\nஎனவே இத்தகைய சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து முடி திருத்தும் தொழிலாளிக்கும், சலவை தொழிலாளிக்கும் குடும்ப நிவாரண உதவியாக மாதம் ரூபாய் 5000 (மீனவர்களுக்கு வழங்குவது போலவே) வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.\nஅவர்களது பணி துவங்க தமிழக அரசு அனுமதிக்கும் வரை இந்த நிவாரண உதவி தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றை�� (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/10/blog-post_751.html", "date_download": "2020-09-25T18:41:22Z", "digest": "sha1:UEPHDOEH3J6ZUQG3SGLD4KLOOLNRGAYJ", "length": 5550, "nlines": 49, "source_domain": "www.onlinejaffna.com", "title": "இறுதி முடிவெடுக்க விரைவில் கூடுகிறது தமிழ்க் கூட்டமைப்பு-எம்.ஏ.சுமந்திரன் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › இறுதி முடிவெடுக்க விரைவில் கூடுகிறது தமிழ்க் கூட்டமைப்பு-எம்.ஏ.சுமந்திரன்\nஜனாதிபதித் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுக் கலந்துரையாடல் நடத்தியது. எனினும், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் விவரங்களை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விளக்கினார்.\nஅத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.\nதாமதமாக முடிவை அறிவிப்பது, ராஜபக்ச அணியின் பிரசாரங்களுக்கு வசதியாகிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\n“கடந்த தேர்தல்களின்போது செய்ததைப் போல் போலி ஆவணங்களைத் தயாரித்து, இறுதி நேர இணக்கப்பாடு இதுதான் என மக்களை ஏமாற்றுவார்கள். அது பற்றி விளக்கமளிக்க அவகாசம் போதாமல் போய்விடும்” என்றும் சுமந்திரன் மேலும் கூறினார்.\nஎனவே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைமைகள் சந்திக்கும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் விரைவில் கூடவுள்ளது.\n10 மாதத்திலேயே பிறந்தோம்; எனக்கு 22 வயது; தயவுசெய்து எமது படங்களுடன் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இணையத்தை கலக்கும் இளம்ஜோடி வேண்டுகோள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nஇடிபாடுகளிற்குள் சிக்கிய தம்பதியினரின் சடலங்கள் மீட்பு\nயுவதியின் பாவாடைக்குள் 47 படம் எடுத்த ஆசாமிக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/6022", "date_download": "2020-09-25T20:28:47Z", "digest": "sha1:YPKWTREH5MKHQK2457MLZGTQLT56X44D", "length": 6918, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "”குப்பையிட்ட இடத்தில் மாக்கோலம்” கோவை மாநகராட்சி டிஜிட்டல் பிரச்சாரம் - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,679 பேருக்கு கொரோனா..\nபீகாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல்..\nஅரசியல் லாபத்துக்காக தவறாக வழிநடத்துகிறார்கள்.. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி புகார்\nஎஸ்.பி.பி. உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி.. நாளை தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம்\nஐபிஎல்: விராட் கோலிக்கு ரூ. 12 லட்சம் அபராதம்\n”குப்பையிட்ட இடத்தில் மாக்கோலம்” கோவை மாநகராட்சி டிஜிட்டல் பிரச்சாரம்\nஸ்மார்ட்டா யோசிப்போம், சிறப்பா செயல்படுவோம் என்ற வாசகத்தை வலியுறுத்தி கோவை மாநகராட்சி தீவிர டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.\nதமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சியான கோவையில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் மற்றோரு சீரிய முயற்சியாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு, மழைநீர் சேகரித்தல், சாலைபாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவைகளில் சிறந்துவிளங்கிட ஸ்மார்ட்டா யோசிப்போம், சிறப்பா செயல்படுவோம் என்ற வாசகத்தோடு டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், குப்பைத்தொட்டியில்லா நகரமாக கோவை விளங்க, தொட்டிகள் இருந்த இடத்தில் அழகான வண்ணக் கோலங்கள் இட்டும், வீட்டிலேயே குப்பையைப் பெறவும் கோவை மாநகராட்சி வழி செய்துள்ளது. என்ற புதிய டிஜிட்டல் பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது. மக்களின் தூய்மைக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை தெரிந்துகொள்ள இந்த டிஜிட்டல் பிரச்சாரம் உதவியாக உள்ளது.\nமேலும், தூய்மை திட்டங்களுக்கு அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்பதை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் உணர்த்துகிறது.\n← வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது PSLV-C-48 செயற்கைக்கோள்\nஅசாம், திரிபுராவில் தீவிரமடைந்த போராட்டம்: ராணுவம் குவிப்பு\nதமிழகத்தில் மேலும் 5,679 பேருக்கு கொரோனா..\nபீகாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல்..\nஅரசியல் லாபத்துக்காக தவறாக வழிநடத்துகிறார்கள்.. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி புகார்\nஎஸ்.பி.பி. உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி.. நாளை தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம்\nஐபிஎல்: விராட் கோலிக்கு ரூ. 12 லட்சம் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2018/08/", "date_download": "2020-09-25T20:08:42Z", "digest": "sha1:ASVFUVSXZMVW2KGZVFOVYMIP6MDOACIP", "length": 19510, "nlines": 178, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : August 2018", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nமெல்பேர்ண் வெதர் (8) - குறு நாவல்\nஅதிகாரம் 8 - கொண்டாட்டம்\nமக்காறியோ செய்யமுடியாததை தான் செய்து முடித்துவிட்டதாக தப்பட்டம் அடித்தான் ஜோசுவா. ஆனால் மக்காறியோ அதை நம்பத் தயாரில்லை. நிஜத்தில் ஒருநாள் காட்டுகின்றேன் எனச் சபதம் போட்டான் ஜோசுவா.\nஒருநாள் டியர்பார்க் ஹோட்டலில் இரவைக் கழிப்பதென முடிவு செய்தார்கள் ஜோசுவாவும் புங்கும். இரண்டுபேரும் கார்த்தரிப்பிடத்தில், வேலை ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்குள் சந்தித்துக் கொள்வதென்று முடிவு செய்திருந்தார்கள்.\nவேலை ஆரம்பிப்பதற்கான மணி ஒலி கேட்டது. சற்று நேரத்தில் காரில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தாள் புங். குளிர் காலம் வானம் இருண்டு கிடந்தது. மெதுவாக நடந்து ஜோசுவாவின் காரைச் சேர்ந்தாள். கதவைத் திறந்து, கார் சீற்றைச் சரித்துவிட்டு குளிர் உடுப்பின் தொப்பியால் தன் தலையை மூடிக்கொண்டு ஒருக்களித்துப் படுத்தாள். இனி அவளைத் தெருவில் போகும் ஒருவரும் கண்டுகொள்ள முடியாது.\nஜோசுவா தன் கழுத்தைச் சரித்து அவளைப் பார்த்துச் சிரித்தான். அவள் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக தன் வாயைச் சுழித்தாள். அந்தச் சுழிப்பு அவன் மனதைக் கிறங்க வைக்க காரை மெதுவாகக் கிழப்பினான்.\nஇந்தக் காட்சியை கார்த்தரிப்பிடத்தில் இன்னொரு காருக்குள்ளிருந்து மக்காறியோ பார்த்துக் கொண்டிருந்தான்.\nமெல்பேர்ண் வெதர் (7) - க��று நாவல்\nஅதிகாரம் 7 - பின் தொடருதல்\nதொழிற்சாலை நிர்வாகம், ஒவ்வொரு கிழமையும் வேலை செய்யும் நேரங்களில் இரண்டுமணித்தியாலங்களை சேகரித்து வைத்துக் கொள்வார்கள். இருபதுநாட்களுக்கொருதடவை அப்படிச் சேரும் நேரத்தை வேலை செய்பவர்கள் வேண்டும்போது ஒரு லீவு நாளாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறைமையை RDO- Roaster Day Off என்று சொல்வார்கள்.\nஇந்த RDO வை சாதகமாகப் பாவித்து காதல் சோடிகள் லீவு எடுத்துக் கொள்வார்கள். அன்றைய தினத்தை முழுவதும் கொண்டாடியே தீருவார்கள். அவர்கள் வேறு வேறு குறூப்பில் இருந்துவிட்டால் லீவு எடுப்பதில் எந்தவித பிரச்சினையும் இராது. ஒரே குறூப்பில் இருந்தால், இரண்டுபேர்கள் ஒரு நேரத்தில் RDO வைப் பாவிக்க முடியாது. இருக்கவே இருக்கின்றது ‘சிக் லீவ்’. இருவருக்கும் தீராத வருத்தம் வந்துவிட்டால் அதுவே துணை.\nஇப்படிப்பட்ட ஒருவர் குறூப்பில் வரவில்லை என்றால், அவரின் சோடி வந்திருக்கின்றாரா என்று மற்றைய பகுதிகளில் தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள். அன்று முழுவதும் அவர்களைப் பற்றிய கதைகள்தாம் கதைப்பார்கள்.\n இப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்\nமெல்பேர்ண் வெதர் (6) - குறு நாவல்\nஅதிகாரம் 6 - புங் ஒரு புதிர்\nநந்தன் வேலை செய்யும் பகுதிக்கு முதல் பகுதியான BODY SHOP இல் சில தமிழ் இளைஞர்கள் வேலை செய்து வந்தார்கள். இந்த ‘பொடி ஷொப்பில்’ தயாரிக்கப்படும் காரின் முதுகெலும்பான பனல்கள், கதவுகள், உதிரிப்பாகங்கள் போன்ற இரும்பிலான பாகங்கள் வெல்டிங் மூலம் இணைக்கப்படுகின்றன. பின்னர் அந்த உடல்கள் கொன்வேயர் (conveyor) மூலம் PAINT SHOP இற்கு இழுத்து வரப்படுகின்றன.\n’பெயின்ற் ஷொப்பில்’ வேலை முடித்து நந்தன் வீடு திரும்பும்போது அந்தத் தமிழ் இளைஞர்கள் வெளியிலே இருக்கும் வாங்குகளில் இருந்து கதைப்பதை அவதானித்திருக்கின்றான். அன்று அவர்கள் பெரிதாகச் சத்தம் போட்டு வாக்குவாதத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் குலம்.\nகுலம் சமீபத்தில் அவர்கள் வேலை செய்யும் பகுதிக்கு புதிதாக வேலைக்கு வந்திருந்தான். அவனுக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அவன் வேலை செய்யும் இடங்களில் யாராவது சிங்களவரைக் கண்டுவிட்டால் – அவர் யாரென்றும் பாராமல் அடித்துவிடுவான். பிறகு வீட்டிற்கு வந்துவிடுவான். இத்தனைக்கும் அவன் மனநிலை பாதிப்படைந்தவன் அல்ல. மனநிலை ��ாதிப்படைந்த சிங்களவர்களால் அவன் குடும்பத்திற்கு நேர்ந்த அவலம். அவனது இந்த அடிக்கும் செயலால் பல இடங்களில் வேலையை இழந்திருக்கின்றான். இதனால் அவன் ஒருபோதும் வேலையில் நிரந்தரமாக இருந்தது கிடையாது.. குலத்திற்கு என்ன நடக்கும் என்பது அங்குள்ளவர்களின் கவலையாக இருந்தது.\nமெல்பேர்ண் வெதர் (5) - குறு நாவல்\nஅதிகாரம் 5 - ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை.\nஇப்போது நந்தனும் புங்கும் பெயின்ரின் தரத்தை நிர்ணயிக்கும் குவாலிற்றி கொன்ரோல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஹெவின் என்னும் ஜெர்மன் நாட்டுமனிதர் குறூப்லீடராக இருந்தார். அறுபது வயதை நெருங்கும் நோமா என்ற நியூசிலாந்துப் பெண்மணியும், நட்டஷா என்ற கிறீக் நாட்டு இளம்பெண்ணும் ரீம்லீடர்களாக இருந்தார்கள்.\nஒருமுறை வேலை சற்று முன்னதாக எல்லாப் பகுதிகளிலும் முடிவடைந்து விட்டது. இரவு ஒரு மணி இருக்கும். வேலை செய்யுமிடத்தை துப்பரவு செய்துவிட்டு, ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் மூழ்கி இருந்தார்கள். புங் நிலத்தில், முதுகை சுவருடன் சார்த்தியபடி தனது ரெலிபோனில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தாள். வியட்நாமியர்கள் கொடுத்து வைத்தவர்கள். குள்ள உருவம் கொண்டதால் வளைந்து நெளிந்து வேலை செய்வார்கள். நினைத்த நேரம் நினைத்தபடி இருந்து எழும்புவார்கள்.\nஅப்போது அங்கே ஜோசுவா வந்தான். அவன் இப்போது Electro Deposition (பிறைமர் அடிப்பதற்கு முன், இரும்பிற்கு மின்னால் பதியவைத்தல்) என்ற பகுதியின் குறூப்லீடராக இருக்கின்றான். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு புங்கிற்கு முன்னால் குந்தி இருந்தான்.\nமெல்பேர்ண் வெதர் (4) - குறு நாவல்\nஅதிகாரம் 4 : தவறுகள் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன\nகணவனும் மனைவியும் தங்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் இருக்கும்போது பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. குடும்பத்தில் இருவரும் வேலை செய்யும் போது, குடும்பத்தை கொண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்படுகின்றது, அடுத்தவருடன் தம்மை, தம் பிள்ளைகளை ஒப்பிடுதல் சிக்கலுக்கு ஆரம்பம்.\nமக்காறியோவின் மீதான விசாரணை புஸ்வாணமாகிப் போனது. அவனுக்கு எந்தவிதமான தண்டனையும் கிடைக்கவில்லை. ஆனால் அவன் மீதான ஒரு பதிவு ‘மனிதவள மேலாண்மை’ப் பகுதியில் (Human Resources) இருந்தது.\nஆனால் என்ன வேடிக்கை, இருவரும் ஒன்றுமே நடவாதது போல மீண்டும் பழகத் தொடங்கினார்கள். மக்காறியோவிற்கு சிலவேளை புங் மீது வன்மம் இருக்கக்கூடும். ஆனால் அவள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு சுமுகமாகக் கதைத்தாள், வேலை செய்தாள்.\nபுங் ஒரு அப்பாவி போலவும் எதையும் எளிதில் நம்பி விடுபவள் போலவும் காணப்பட்டாள்.\nஅவளுடன் உரையாடலை எப்படித் தொடங்குவது என்று நந்தனுக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் அவள் நினைத்த நேரம் நினைத்த இடத்தில் பேச்சை ஆரம்பித்துவிடுவாள். சுற்றுச்சூழ இருப்பவர்களை அவள் கணக்கில் எடுப்பதில்லை.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nமெல்பேர்ண் வெதர் (8) - குறு நாவல்\nமெல்பேர்ண் வெதர் (7) - குறு நாவல்\nமெல்பேர்ண் வெதர் (6) - குறு நாவல்\nமெல்பேர்ண் வெதர் (5) - குறு நாவல்\nமெல்பேர்ண் வெதர் (4) - குறு நாவல்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=74&product_id=102", "date_download": "2020-09-25T18:50:10Z", "digest": "sha1:GT4WKJLRH3NFXDMDVNERCKRWV6JQIOQ7", "length": 4821, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "பர்மா-ஒரு தேசத்தின் ஆன்மா", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » பௌத்தம் » பர்மா-ஒரு தேசத்தின் ஆன்மா\nநூல்: பர்மா-ஒரு தேசத்தின் ஆன்மா\n‘‘நமது சட்டங்கள் நம் மதம் சார்ந்தவை. ஒரு சமயத்தில் நாம் கருணையில் நம்பிக்கை வைக்கிறோம். வேறோரு சமயத்தில் பழிவாங்குவதில் நம்பிக்கை வைக்கிறோம்..... நாம் தண்டனையை அவமானச் சின்னமாக ஆக்குகிறோம். ஆனால் பர்மியர்கள் அதையே ஒருவரை நல்வழிப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். நாம் அழுக்கடைந்த துணியை கிழிக்கப் பார்க்கிறோம். அவர்களோ அதை சுத்தப்படுத்தப் பார்க்கிறார்கள்’’\nTags: பர்மா-ஒரு தேசத்தின் ஆன்மா, ஹெரால்டு ஃபில்டிங் ஹால் தமிழில்: ஜெயந்தி சுரேஷ், சந்தியா பதிப்ப��ம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/former-australian-cricketer-michael-slater-apologised-in-flight-issue.html", "date_download": "2020-09-25T19:21:49Z", "digest": "sha1:B66BZF6BVGUA7DURFEU63DPDNJSP5WDF", "length": 9229, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Former Australian cricketer Michael Slater apologised in flight issue | Sports News", "raw_content": "\n'ஃபிளைட்ல் நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன்'.. இறக்கிவிடப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஃபிளைட்டில் அண்மையில் நடந்த கசப்பான சம்பவத்துக்கு, தான்தான் காரணம் என்றால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பதில் அளித்துள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் இருந்து வாகா வாகா (Wagga Wagga) நகருக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் சக பயணிகளாக வந்த இரண்டு பெண்களுடன் நடந்துகொண்ட விதம் மற்றும் அதன் பின்னர் உண்டான வாக்குவாதம் காரணமாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் தொடக்க ஆட்டக்காரருமான மைக்கேல் ஸ்லேட்டர் இறக்கிவிடப்பட்டதாகவும், அதன் பின்னர் 30 நிமிடங்கள் கழித்து விமானம் தாமதமாகச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nமுதலில் இதுபற்றிய வாக்குவாதம் விமானத்தில் எழுந்தபோது, டென்ஷனான ஸ்லேட்டர் கழிவறைக்குச் சென்றுவிட்டதாகவும், பின்னர், அவர் வெளியில் வரும்வரை காத்திருந்த ஊழியர்கள், தொடர்ந்து அவரை பயணிக்க அனுமதிக்காமல் வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து இறக்கிவிட்டதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.\n2014-ல் தனது ஓய்வை அறிவித்த பின்னர், இங்கிலாந்தில் அடுத்த வாரம் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் வர்ணனையாளராக நியமிக்கப்பட்டுள்ள மைக்கேல் ஸ்லேட்டர் இதுபற்றி பேசுகையில், தான் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை என்றும் ஒருவேளை தன்னால் விமானம் தாமதமாகியிருந்தால், அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் நடந்த, ஆஸ்திரேலியாவின் குவாண்டிஸ் விமான நிறுவனம் இந்த சம்பவம் நடந்தது உண்மைதான் என்றும், ஆண் பயணி ஒருவர் கீழே இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியுள்ளது. ஆனால் அந்த பயணி மைக்கேல் ஸ்லேட்டர் என்று அந்த விமான நிறுவனம் குறிப்பிடவில்லை என்றும், ஆஸ்திரேலியாவின் மெக்குவாரி ஸ்போர்ட்ஸ் நிரூபர்கள் நேரில் பார்த்து, இந்த செய்திகள��� வெளியிட்டுள்ளதாகவும் பிபிசி குறிப்பிட்டுள்ளது.\n'ஓட்டு போடலேனா டிரைவிங் லைசன்ஸ் கேன்சேல்'.. வாக்காளர்களுக்கு அரசு போட்ட ‘லாக்’\n'ஒரே ஒரு மிஸ்டேக்தான்...' 46 மில்லியன் நோட்டுகள் க்ளோஸ்.. ரிசர்வ் வங்கிக்கு வந்த சோதனை\n'முக்கியமானதையே மறந்துட்டு போனா எப்படி'...பிரபல வீரரின் 'அல்டிமேட் மறதி'...வைரலாகும் வீடியோ\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரரைப் பாரட்டிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்\n'ஜட்ஜ் ஐயா நடவடிக்கை எடுங்க'...கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் தான்...உங்க வேலைய பாருங்க\n'எனக்கு எப்படி விளையாடணும்னு தெரியும்'...யாரும் சொல்லி தர வேண்டாம்...'டென்ஷன் ஆன இந்திய வீரர்'\n‘இவங்களோட அருமை இப்பத்தான் புரியுது’.. வேகப்பந்து வீச்சாளர் வேதனை\n'உலகக்கோப்பையில் இவங்க ரெண்டு பேருக்கும் இடம் இருக்கா'\n‘1 பந்துதான்.. 17 ரன்னில் மொத்த டீமையும் கதிகலங்க வைத்த வீரர்’.. வைரல் வீடியோ\n10 ஓவருக்கு 10 ரன்கள் மொத்த விக்கெட்டும் க்ளோஸ்.. அசத்திய மகளிர் கிரிக்கெட் அணி\nவெள்ளம் புகுந்ததால் ஊருக்குள் புகுந்த முதலைகள்.. பீதியில் அலறும் மக்கள்\nதங்கிச்சிய வெளிநாடு அழைத்துச் செல்ல, அண்ணன் எடுத்த விநோத முடிவு..மிரண்டுபோன போலீஸ்\n'தரையிலயே படாமல் தரமான சம்பவம்'.. சர்ச்சையை கிளப்பிய கேட்ச்..வைரல் வீடியோ\n‘சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்’.. உதவிக்கரம் நீட்டும் கிரிக்கெட் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/woman-catching-prawn-by-hands-in-river-danger-118042300030_1.html", "date_download": "2020-09-25T20:21:27Z", "digest": "sha1:KYEGS3SICRMWOTDYCZCGARVNSQNDNBCN", "length": 19014, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 26 செப்டம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆபத்தை அறியாமல் கைகளால் இறால�� பிடிக்கும் பெண்கள்\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை கிராம பெண்கள் ஆபத்தை அறியாமல் கழுத்து அளவு தண்ணீரில் இறங்கி உணவுக்காக கைகளால் இறால் மீன்களை பிடிக்கின்ற நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ளது காரங்காடு மற்றும் சேந்தனேந்தல் கடற்கரை கிராமம். அங்குதான் இவர்கள் கைகளால் இறால்களை பிடிக்கின்றனர். இக்கிராமத்தில் மிக பெரிய சதுப்பு நில காடு அமைந்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது சதுப்பு நில காடு என்ற பெறுமையும் இந்த கிராமத்திற்கு உண்டு. இந்த சதுப்பு நில பகுதிகளில் கடல் பசு, கடல் ஆமை, ஆக்டோபஸ் என அழைக்கப்படும் கணவாய் மீன் உள்ளிட்ட பல்லாயிர கணக்கான சிறு சிறு கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன.\nமேலும், சதுப்பு நில காடுகளில் உள்ள மரங்களில் தங்குவதற்காகவும், இறை தேடியும்\nவருகின்ற வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.\nஇந்தப் பகுதியில் உள்ள மிகப்பெரிய ஆறான கோட்டைக்கரை ஆற்றில் வரும் உபரி நீர் கிழக்கு கடற்கரை சாலையை கடந்து கடலில் கலக்கிறது. இப்பகுதியில் கடல்நீரும், ஆற்று நீரும் சங்கமிக்கும் பகுதியில் கையால் இறால் மீன் பிடிக்கும் பழக்கம் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது.\nஇது ஒருவகையான பொழுதுபோக்கு என கூறும் அப்பகுதி கிரமவாசிகள், ஒரு காலத்தில் இப்படி பிடிக்கப்படும் இறால் மீன்கள் வீட்டிற்கு தேவையானது போக விற்பனை செய்யப்படுவதும் வழக்கமாக இருந்து வந்தது என்கின்றனர். இந்த வகை மீன்பிடிப்பில் ஈடுபடும் பெண்கள் கையால் இறால் பிடிக்கும் சமயங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விலை உயர்ந்த சுமார் ஒரு கிலோவுக்கு மேல் இருக்கும் சம்பா நண்டுகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர்.\nபெரும்பாலும் கடல் உள்வாங்கும் நேரத்தில்தான் அதிக அளவில் இப்படி இறால் பிடிக்க செல்வார்களாம். பழைய முறைப்படி பரி என்று அழைக்க கூடிய பனை ஓலையால் பின்னப்பட்ட கூடை ஒன்றை தலையில் கட்டி பின்பக்கமாக தொங்கவிட்டு கொள்கின்றனர். சுமார் 5 நபர்களுக்கு மேல் அதிகபட்சமாக 10 நபர்கள் வரிசையாக தண்ணீரில் இறங்கி உட்கார்ந்து , கழுத்தளவு ஆற்று தண்ணீரில் மிதந்து கொண்டு இரண்டு கைகளால் தண்ணீருக்குள் தடவியபடி தண்ணீருக்கு அடியில் இறால் மீனை தேடி பிட��ப்பார்கள்.\nஅப்போது, அவர்களின் கையில் தட்டுப்படும் இறாலை பிடித்து கூடையில் போட்டுக்கொள்வர்கள். இந்த முறையில் பெரும்பாலும் கூனி என அழைக்கப்படும் வெள்ளை நிறத்திலான சிறிய வகை இறால்களே அதிகம் கிடைக்கும். ஆனால் அதிர்ஷடம் இருந்தால் சில நேரங்களில் கூடுதல் விலை போகும் கருப்பு நிற இறால் வகைகளும் கிடைப்பது உண்டு.\nபொதுவாக ஒரு நபர் அதிகபட்சமாக 2 முதல் 3 கிலோ வரை பிடித்து விடுவதாகவும், இப்படி பிடிக்கப்படும் இறால் அதிக சுவையுடன் இருக்கும் எனவும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால்; சில நேரங்களில் கெண்டை, கார்த்திகை முரள், மணலை, சிரையா, போன்ற சிறிய வகை மீன்களும் இவர்களிடம் பிடிபடுவதுண்டு.\nபல நேரங்களில் கையால் தடவி இறால் பிடிக்கும்போது நண்டுகள் கடித்து விடுவதும், கண்ணுக்கு தெரியாமல் கடலுக்குள் கத்தியை விட கூர்மை தன்மை கொண்ட ஆக்கு என அழைக்கப்படும் ஒரு வகை கடல் வாழ் உயிரினம் வெட்டி பெரும் காயங்கள் ஏற்படுவதும் உண்டு என்கின்றனர் இந்த கிராம மீனவ பெண்கள்.\nகழுத்து அளவு தண்ணீரில் நீந்தி கொண்டு இறால் மீன் பிடித்து கொண்டிருந்த பார்வதி பிபிசி தமிழிடம் பேசியபோது, “நாங்க மணகுடியில் இருந்து வருகிறோம். ஒரு நாளைக்கு அரை கிலோவும் பிடிப்போம், ஒரு கிலோவும் பிடிப்போம். ஏன் ரெண்டு கிலோ கூட பிடிப்போம். கையில தட்டுறதுக்கு தக்கன இருக்குறத கையில தடவி தான் பிடிப்போம். இது வெஞ்சனத்துக்கு ஆகும் கறிக்கு ஆகும். எங்க நேரத்துக்கு நெறைய கெடச்சா பொரிச்சு சாப்புடுவோம் இல்லைன்னா சும்மா ஒரு கத்திரிகாய் போட்டு சமைத்து சாப்புடுவோம். வீட்டுக்காகதான் வேற விலைக்கு கொடுக்க மாட்டோம். \" என்றார்.\nமேலும் தாங்கள் தினமும் வருவதில்லை அமாவாசை சமயத்தில் மட்டும் ஐந்து அல்லது ஆறு பேராக வந்து மீன் பிடிப்பதாக கூறும் பார்வதி, கடையில் வாங்கும் இறாலை காட்டிலும் கைகளில் பிடிக்கும் இறால்களுக்கு சுவை அதிகம் என்பதால் இதனை தங்களது விருப்பதிற்காக செய்வதாகவும் கூறுகிறார். இறால் பிடிப்பதை தவிர்த்து, ஆடு மேய்பது, நூறு நாள் வேலைக்கு செல்வது ஆகிய பணிகளில் ஈடுபடுவதாக கூறுகிறார் இறால் பிடித்துகொண்டிருந்த சகாயராணி.\nஇந்த வகை மீன் பிடிப்பில் ஈடுபடும் பெண்கள்; கடலோர கிராமங்களில் வசிக்க கூடியவர்களே. இவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் மற்றும் விவசாயிகள்.\n2 நாட்களில் சீன விண்வெளி நிலையம் பூமியில் விழலாம்\nயானை மரணம்: ஆட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஆபத்து\nஅழிவில் 42 இந்திய மொழிகள்: அதிர்ச்சி ரிபோர்ட்...\nபூமியை நோக்கி பாயும் ராட்சத விண்கல்: ஆபத்து உண்டா\nநடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்: வெடிக்கும் அபாயம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/15001621/Villagers-jumping-back-into-the-fishing-festival.vpf", "date_download": "2020-09-25T20:58:09Z", "digest": "sha1:FYR53HOQT4MVDIHHXMWRX57W33L63MY4", "length": 14947, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Villagers jumping back into the fishing festival || மீண்டும் மீன்பிடி திருவிழாவில் குதித்த கிராம மக்கள்: நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமீண்டும் மீன்பிடி திருவிழாவில் குதித்த கிராம மக்கள்: நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டதால் பரபரப்பு + \"||\" + Villagers jumping back into the fishing festival\nமீண்டும் மீன்பிடி திருவிழாவில் குதித்த கிராம மக்கள்: நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டதால் பரபரப்பு\nமீண்டும் மீன்பிடி திருவிழாவில் குதித்த நக்கம்பாடி கிராம மக்களை கலைக்க போலீசார் போராடினர்.\nஅரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பாசன ஏரி உள்ளது. 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பெரிய ஏரியில் இருந்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. சம்பா சாகுபடி முடிந்ததும் ஏரியின் தண்ணீர் அளவு குறையும். அதனை தொடர்ந்து ஆண்டு தோறும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் அந்த ஏரியில் மீன்பிடி திருவிழாவை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதனால் கடந்த மாதம் மீன்பிடி திருவிழாவை நடத்தவில்லை. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டதால் மீன்பிடி திருவிழாவை நடத்த கிராம முக்கியஸ்தர்கள் முடிவுசெய்து அதன்படி மீன்பிடி திருவிழா கடந்த 3-ந் தேதி நடைபெற்றது.\nஇதில் நக்கம்பாடி, செந்துறை, சொக்கநாதபுரம், வஞ்சினாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர��ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர். சமூக இடைவெளி இல்லாமல் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டதால் சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை போலீசார் குவிந்திருந்த பொதுமக்களை கலைந்து போகச்சொல்லி எச்சரிக்கை செய்தனர். 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஒன்று கூடுவது சட்டத்திற்கு புறம்பான செயல் எனவே அனைவரும் கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.\nஇதனையடுத்து மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு மீன் பிடித்து செல்லலாம் என ஆர்வத்துடன் வந்த கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று நக்கம்பாடி கிராமத்தில் உள்ள சிவன் கோவில் குளத்தில் திரளான பொதுமக்கள் இறங்கி மீன்பிடித்தனர். இதனால் மீண்டும் நக்கம்பாடி கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் திரளான போலீசார் திரண்டு சென்று மீன் பிடித்த பொதுமக்களை களைந்து போக சொல்லி போராடினர்.\n1. திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்.\n2. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடக்குமா விரதம் தொடங்கிய பக்தர்கள் எதிர்பார்ப்பு\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடக்குமா என்று விரதம் தொடங்கிய பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\n3. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\n4. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\n5. வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது.\n1. வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு பலன் தரும் என்பதால் தான் முதலமைச்சர் ஆதரிக்கிறார் - வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு\n2. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: பிரபலங்கள் இரங்கல்\n3. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு; திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் இரங்கல்\n4. வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு: பஞ்சாப் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம்\n5. இந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\n1. கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபர் வெட்டிக்கொலை\n2. 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவர் கொலை தாய்-மகன் கைது\n3. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் நடிகர் ராக்லைன் சுதாகர் திடீர் மரணம் - படப்பிடிப்பின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது\n4. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி: புதுச்சேரியில் 60 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல் - 14 கற்சிலைகளும் பிடிபட்டன\n5. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி மரணம் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/krishnagiri-district-which-is-in-green-zone-has-changed-to-orange-zone-2222084", "date_download": "2020-09-25T21:08:39Z", "digest": "sha1:4ZMPEW4IUZTVVUFC7VPZ73NCM6QZLDED", "length": 10235, "nlines": 90, "source_domain": "www.ndtv.com", "title": "பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலமாக மாறியது! | Krishnagiri District Which Is In Green Zone Has Changed To Orange Zone - NDTV Tamil", "raw_content": "\nபச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி...\nமுகப்புதமிழ்நாடுபச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலமாக மாறியது\nபச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலமாக மாறியது\nதமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரே ஒரு மாவட்டம் மட்டும், பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nதமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரே ஒரு மாவட்டம் மட்டும், பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nபச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி ஆரஞ்சு மண்டலமாக ���ாறியது\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 2,293 பேருக்கு பாதிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது.\nஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 2,293 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்தமாகப் பாதிப்பு எண்ணிக்கையானது, 37,336ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.\nதொடர்ந்து, கொரோனா பாதிப்பால் இதுவரை 1,218 பேர் உயிரிழந்த நிலையில், 9951 பேர் கொரோனா பிடியிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1312 பேர் குணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் அதிக அளவாக சென்னையில் 1,082 பேரும், தொடர்ந்து கோவையில் 141 பேரும் மற்றும் செங்கல்பட்டில் 86 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.\nநாடு முழுவதும், கொரோனா பாதிப்பு அளவுகள் அடிப்படையில், சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரே ஒரு மாவட்டம் மட்டும், பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த நிலையில் பச்சை மண்டலம் அண்மையில் அரசால் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அங்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நல்லூரைச் சேர்ந்த 67 வயது முதியவர், ஆந்திர மாநிலத்திலிருந்து வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து, தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவருடன் சென்ற 3 பேர் மட்டும் உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பச்சை மண்டலத்திலிருந்த கிருஷ்ணகிரி ���ற்போது ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது.\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 54 லட்சத்தினை கடந்தது\nஅக்.2 வரை ஏர் இந்தியா விமான சேவையை ரத்து செய்தது துபாய்\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20170704-10880.html", "date_download": "2020-09-25T20:21:56Z", "digest": "sha1:HZH4IA5N2Z3WJTBODGXXWSBV5QOYTXU4", "length": 11807, "nlines": 106, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கடலுக்கடியில் படம் எடுக்கும் டாப்சி, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகடலுக்கடியில் படம் எடுக்கும் டாப்சி\nசிங்கப்பூரில் புதிதாக 11 பேருக்கு தொற்று\n2 காற்பந்து திடல் அளவுக்கு துபாய் ஹோட்டலில் நவீன ஓவியம்\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nதமிழக உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி ஏற்கவுள்ள தம்பதியர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nகடலுக்கடியில் படம் எடுக்கும் டாப்சி\nடாப்சி கொஞ்சம் வித்தியாசமானவர். அறிமுகமான புதிதில் சம்பளத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார் என இவரைப் பற்றி குறை கூறப்பட்டது. இவர் நடித்த சில படங்கள் தோல்வி காணவே, கோடம்பாக்கத்து தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் டாப்சியை மறந்தே போனார்கள். பிறகு தெலுங்குப் படங்களில் நடித்தவர், அங்கு கிடைத்த வரவேற்பைப் பயன்படுத்தி, மொழி மாற்றுப் படங்கள் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களுக்குத் தரிசனம் தந்தார். இப்போது தமிழில் சொல்லிக் கொள்ளும்படியாக இரு புதிய பட வாய்ப்புகள் கிடைத்துள்ளனவாம். அவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.\nடாப்சியைப் பொறுத்தவரையில் பறவைகளைப் போல் எங்காவது பறந்துகொண்டே இருக்க வேண்டுமென ஆசையாம். பயணம் என்றால் அவ்வளவு விருப்பம் என்கிறார். உடன்பிறந்த சகோதரி ஷாகனோடு இணைந்து ‘வெட்டிங் ஃபேக்டரி’ எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நீருக்குள்ளே படமெடுக்கும் நவீன ரக கேமரா ஒன்றை வாங்கியிருக்கிறாராம். எனவே, கடலுக்கு அடியில் விதவிதமான படங்கள் எடுப்பதுதான் டாப்சியின் அண்மைய பொழுதுபோக்காக உள்ளது. ‘காஸி’ படத்தில் நடித்ததில் இருந்து இந்த புதுப்பழக்கம் ஏற்பட்டுள்ளதாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nமுகக்கவசத்தை அகற்றி பேரங்காடி ஊழியர் மீது இருமியவருக்குச் சிறை\nகொவிட்-19: விதியை மீறிய வெளிநாட்டினர் இருவருக்கு நிரந்தர தடை\nதொடரும் பரிசோதனைகள்: தங்கும் விடுதிகளின் கொவிட்-19 சம்பவங்கள் குறையக்கூடும்\nநினைவுச் சின்னங்களில் மெய்நிகர் சுற்றுலா\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன��யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம்)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/02/12/a-muthulingam-short-story-my-fathers-account-book/", "date_download": "2020-09-25T20:48:21Z", "digest": "sha1:WVOU345EGBB2RXPAKHM7PEJTXOSLZZ7E", "length": 62393, "nlines": 266, "source_domain": "www.vinavu.com", "title": "ஐயாவின் கணக்குப் புத்தகம் | அ. முத்துலிங்கம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து ��ீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு பார்வை விருந்தினர் ஐயாவின் கணக்குப் புத்தகம் | அ. முத்த��லிங்கம்\nஐயாவின் கணக்குப் புத்தகம் | அ. முத்துலிங்கம்\nஐயாவிடம் முதிரை மரத்தில் செய்த பெட்டகம் ஒன்று இருந்தது. உள்மரம் சந்தனம் என்பதால் அதை திறந்ததும் நல்ல மணம் வீசும். பெட்டியை எட்ட நின்று பார்ப்போம்; கிட்டப்போய் தொடமுடியாது.\nஐயா ஒரு நாள் என்னை ஒட்டு மாங்கன்று வாங்க அழைத்துப் போனார். என்னுடைய வாழ்நாளில் ஐயா அழைத்து அவருடன் நான் மட்டும் போனது அதுவே முதல் தடவை; கடைசியும். வீட்டில் ஏழு பேர் ஐயாவுடன் போகக்கூடிய தகுதி பெற்றிருந்தும் ஐயா என்னையே தேர்வு செய்திருந்தார். அது அளவில்லாத பெருமையாக இருந்தது. அவர் மனம் மாறுவதற்கிடையில் உடை மாற்றி புறப்பட்டேன். ஒட்டுமாங்கன்று வாங்க முடியாது, நாங்கள்தான் உண்டாக்கவேண்டும். சாதரண மாங்கன்று ஒன்றை வாங்கி நல்ல பழம்தரும் மரக் கிளையுடன் ஒட்ட வைத்து தினம் தண்ணீர் ஊற்றவேண்டும். அந்த வேலைதான் எனக்கு தரப்பட்டது. என் சகோதரர்களின் பொறாமையை தக்க வைப்பதற்காக நான் என் ஏமாற்றத்தை வெளியே காட்டவில்லை.\nதினமும் அதிகாலை சிறாப்பர் வீட்டுக்குப் போய் நான் மரத்துக்கு தண்ணீர் ஊற்றுவேன். சிறாப்பர் என்பது அவருடைய பெயர் அல்ல. அப்பொழுதெல்லாம் வங்கிகளில் காசாளர்களை சிறாப்பர் (shroff) என்றே அழைத்தார்கள். இவர் தன் வீட்டிலும் ஒரு வங்கி நடத்தினார். ஐயா இவரிடம் காசு கடன் வாங்குவார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து வட்டி வாங்கிப் போவார். அவருடைய கன்னச் சதைகள் தண்ணீர் நிரப்பியதுபோல ஊதிக்கிடக்கும். சிரித்தால் கண் இமைகள் தானாகவே மூடிவிடும். ஒரு தாரா நடப்பதுபோல போல கால்களை அகட்டி வைத்து நடப்பது வேடிக்கையாக இருக்கும். நானும் சிறுவயதில் அப்படித்தான் நடப்பேனாம். எனக்கும் ஒருகாலத்தில் வீட்டிலே பட்டப் பெயர் சிறாப்பர். பின்னர் அது வழக்கழிந்துவிட்டது.\nஐயாவிடம் முதிரை மரத்தில் செய்த பெட்டகம் ஒன்று இருந்தது. உள்மரம் சந்தனம் என்பதால் அதை திறந்ததும் நல்ல மணம் வீசும். பெட்டியை எட்ட நின்று பார்ப்போம்; கிட்டப்போய் தொடமுடியாது. அதற்குள் நான் விரும்பிய இரண்டு பொருட்கள் இருந்தன. ஒன்று எங்கள் சாதகக் கட்டுகள். சாத்திரியார் வரும்போது அவை வெளியே எடுக்கப்படும். இரவிரவாக வீட்டிலே சாதகம் பார்ப்பார்கள். இரண்டாவது, ஒரு தடித்த அட்டை போட்ட தொக்கையான கணக்குப் புத்தகம். குத்து விளக்கை ��ொளுத்திவைத்து அந்த வெளிச்சத்தில் ஐயா, வயலட் பென்சிலை நாக்கில் தொட்டு தொட்டு கணக்கு எழுத்துவார். பின்னர் கணக்குப் புத்தகம் மரப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்படும்.\nஐயாவுக்கு நிரந்தர வருமானம் கிடையாது. அவராக ஒரு வேலைக்குச் சென்றதில்லை. புகையிலை வியாபாரம்தான். சிப்பம் சிப்பமாக கட்டி ரயிலில் கொழும்புக்கும், கண்டிக்கும், மாத்தளைக்கும், கேகாலைக்கும் அனுப்புவார். பின்னர் மூன்று மாதத்துக்கு ஒருமுறை புறப்பட்டு இந்த ஊர்களுக்கெல்லாம் சென்று பணத்தை அறவிட்டு வருவார். அநேகமாக பாதி பணம்தான் கிடைக்கும். அம்மா ஏதும் தேவைக்கு காசு கேட்டால் மீதி கடன் அறவிட்ட பின்னர் தருவதாகச் சொல்வார். அப்படி ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. தினம் பெட்டகத்தை திறந்து கணக்குகள் எழுதிவிட்டு மறுபடியும் பூட்டிவைப்பார்.\nஐயாவுக்கு புத்தகங்கள் எதிரி. வீட்டில் இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதிகமாக உபயோகம் கண்டதும் அந்தப் புத்தகம்தான். வீட்டிலே பல்லி யாராவது உடம்பிலே விழுந்து கொண்டேயிருக்கும். ஐயா உடனே பஞ்சாங்கத்தை புரட்டி பலன் பார்ப்பார். நாலு நாள் கழித்து அது எப்படி பலித்தது என்று நாலு பேருக்குச் சொல்வார். பஞ்சாங்கத்தை தவிர வீட்டிலே பாடப்புத்தகங்களும் இருந்தன. மூத்த அண்ணர் ஒருவர்தான் புதிதாக புதிய மணத்துடன் புத்தகத்தை அனுபவிப்பார். அதன் பின்னர் அது வரிசையாக ஒவ்வொரு வருடமும் கைமாறி கீழே வரும். என் முறை அணுகும்போது, முன் அட்டை பின் அட்டை எல்லாம் கிழிந்துபோய் பரிதாபமான நிலையில் தொட்டால் ஒட்டிப் பிடிக்கும் தன்மையுடன் இருக்கும். எனக்குப் பின்னர் இன்னும் இரண்டு பேருக்கு அது போகவேண்டும்.\n♦ குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் \n♦ யாழ்ப்பாணத்தில் இலவச வாசகசாலை \nநாவல்களையும், வாரப் பத்திரிகைகளையும் இரவல் வாங்கி ஐயாவுக்குத் தெரியாமல் படிப்பேன். அம்மா என் பக்கம் என்றபடியால் விசயம் ஒருமாதிரி போய்க்கொண்டிருந்தது. ஒரே எதிரி தம்பிதான். ஐயாபோல அவனும் புத்தகங்களுக்கு எதிரி. என்னை எப்பொழுதாவது நாவலுடன் பார்த்தால் ஐயாவுக்கு மூட்டிவிடுவான். அப்படியிருந்தும் பாடப் புத்தகத்துக்குள் ஒளித்து வைத்து திகம்பரசாமியார் முழு நாவலையும் படித்துவிட்டேன்.\nபஞ்சாங்கத்தில் பலன் பார்ப்பதோடு மட்டும் ஐயாவுக்கு பல்லியுடனான சம்பந்தம் முடிவுக்கு வரவில்லை. ஐயாவின் வாழ்வில் பல்லி பெரும் பங்கு வகித்திருக்கிறது. அவருக்கு இரண்டுதாரம். நாங்கள் ஏழு பேர் இரண்டாம் தாரத்துக்கு பிறந்தவர்கள். முதல் தாரத்துக்கு இரண்டு பிள்ளைகள். முதல் தார மனைவி இறந்தவுடன் பிள்ளைகளைப் பார்க்க ஐயாவுக்கு ஆள்தேவை. நல்லூரில் இருந்து ஒரு பெண்ணின் சாதகத்தை தரகர் அவசரமாகக் கொண்டு வந்தார். சொந்தக்காரர்கள் நெருக்கினார்கள். ஐயாவால் முடிவெடுக்க முடியவில்லை. கோயில் சுவரில் ஏறிக்குந்திவிட்டார். ஏதாவது ஒரு சைகை கிடைத்தால்தான் இறங்குவதாக சங்கல்பம். காலையில் ஏறியவர் மதியம் ஆகியும் இறங்கவில்லை. பின்னேரமும் மறைந்து வானத்திலிருந்து இருட்டு மட்டும் இறங்கியது. ஐயாவுக்கு பசியில் கண் மங்கியது. அப்போது ஒரு பல்லி சத்தம் போட்டது. அதுக்கும் பசி. ஐயா எதிர்பார்த்த சம்மதம் கிடைத்து பொத்தென்று குதித்தார். திருமணம் முடிந்து நாங்களும் பிறந்தோம்.\nஅம்மா எப்படி 15 வயதில் இரண்டாம் தாரமாக இரண்டு பிள்ளைகளுடைய ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டார் என்பது இன்றைக்கும் புதிர்தான். அந்தக் காலத்தில் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும் பெரியவர்கள் சொன்னதைக் கேட்கவேண்டியதுதானே. மணமுடித்து வரும்போது அவருக்கு நீண்ட கூந்தல் இருந்தது என்று சொல்வார்கள். தூங்கும்போது ஒரு தலையணையில் அவர் தலையும் இன்னொரு தலையணையில் அவர் கூந்தலும் கிடக்குமாம். ஒருநாள் நான் அம்மாவிடம் நேரில் கேட்டுவிட்டேன். அம்மா ஏன் நீங்கள் சிரிப்பதில்லை. அவர் சிரித்தார்; அது முழுச் சிரிப்பு இல்லை. இரண்டாம் பரிசு பெற்ற ஒருவரின் சிரிப்பு.\nஐயாவுக்கும் எங்களுக்குமிடையே நிறையத் தூரம் இருந்தது. அவர் என்னைத் தூக்கியது நினைவில் இல்லை. தலையை தடவியது கிடையாது. நான் பெரிய குளப்படிக்காரன் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். சின்ன வயதில் வீட்டில் உள்ள பொருள்களை உடைத்துவிடுவேன். ஒருமுறை அம்மாவுடைய வெண்கலக் குடத்தை போட்டு நெளித்துவிட்டேன். இன்னொரு தடவை ஐயா அருமையாகப் பாதுகாத்த சுவிஸ் மணிக்கூட்டை உடைத்தேன். ஆனால் ஐயாவால் மன்னிக்க முடியாத ஒரு குற்றத்தை நான் செய்தேன். எங்களிடம் மிகப் பழமையான கருங்காலி மரத்தில் செய்த கட்டில் ஒன்று இருந்தது. நாலு பக்கமும் நுள��்பு வலை போடுவதற்கு வசதியாக மரத்தூண்கள் இருக்கும். ஒருநாள் இந்த மரத்தூணை எவ்வளவு தூரத்துக்கு வளைக்கலாம் என்று பரீட்சித்துப் பார்த்தபோது அது படாரென்று பெரிய சத்தத்துடன் முறிந்தது. ஐயாவின் கண்களில் முதலில் கோபமும் பின்னர் சோகமும் தெரிந்தது. அது பரம்பரையாக வந்த கட்டில். அவருடைய மனதில் அது எத்தனை பெரிய துயரத்தை உண்டாக்கியிருக்கும். நான் ஓடுவதற்கு தயாராகவே இருந்தேன். ஆனால் அவர் என்னை தண்டிக்கவே இல்லை. அதன் பின்னர் ஐயா வெளியே புறப்படும்போது வீட்டில் அத்தனை பேர் இருந்தாலும் என்னை மட்டும் தனியே அழைத்து இப்படி சொல்வார். ‘சுவர், தூண்கள், கூரை பத்திரம். நான் திரும்பும்வரை பார்த்துக்கொள். உடைத்துவிடாதே.’\n♦ பேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் \n♦ அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு – மாநாடு நிகழ்ச்சி நிரல்\nஒரு தடவை எனக்கு ஒரு ரூபா கிடைத்தது. வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர் எனக்கு கொடுத்தது. அந்தக் காலத்தில் அது மிகப் பெரிய காசு. நான் அதுவரை சில்லறைக் காசுகளைத்தான் பார்த்திருக்கிறேன். எனக்கு தாளாக ஒரு ரூபா கிடைத்திருந்தது. மூளையில் கனவு தொடங்கிவிட்டது. ஆங்கிலப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் பத்திரமாக ஒளித்து வைத்து ஒவ்வொருநாளும் தொட்டுப் பார்ப்பேன். இந்தச் செய்தி ஐயாவின் காதுகளுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்துவிட்டது.\nஏதோ அவசரத்துக்கு அவர் என்னிடம் ஒரு ரூபா கடன் கேட்டார். ஒரு பக்கம் பெருமையாக இருந்தது. திரும்பக் கிடைக்குமா என்ற அச்சமும் என்னை திக்குமுக்காட வைத்தது. என் முழுச் செல்வத்தையும் கேட்கிறார். எப்படி மறுக்கமுடியும் அந்த புதுத்தாளை ஒருமுறை ஆசைதீர தடவிப்பார்த்துவிட்டு கொடுத்தேன். கொடுத்த கணமே பெரும் சோகம் என்னைக் கவ்வியது. ஒரு வாரம் கழித்து ஐயாவிடம் கடனைக் கேட்டேன். அடுத்த வாரம் என்றார். பொறுத்திருந்து அடுத்த வாரமும் கேட்டேன். ‘இப்ப அவசர வேலையாக இருக்கிறேன். பிறகு கேள்’ என்றார். இப்படி தினம் நான் கேட்பதும் ஒவ்வொருவிதமான பதில் வருவதும் வழக்கமாகிவிட்டது. ஒரு கடிதம் எழுதிப் பார்த்தேன், அதற்கும் பதில் இல்லை. ஆறு மாதம் ஓடிவிட்டது. அவர் ஒருநாள் மரக்கட்டிலில் ஓய்வாக உட்கார்ந்திருந்தபோது மடக்கினேன். ‘என்னுடைய காசு’ என்றேன். ’என்ன காசு அந்த புதுத்தாளை ஒருமுறை ஆசைதீர தடவிப்பார்த்துவிட்டு கொடுத்தேன். கொடுத்த கணமே பெரும் சோகம் என்னைக் கவ்வியது. ஒரு வாரம் கழித்து ஐயாவிடம் கடனைக் கேட்டேன். அடுத்த வாரம் என்றார். பொறுத்திருந்து அடுத்த வாரமும் கேட்டேன். ‘இப்ப அவசர வேலையாக இருக்கிறேன். பிறகு கேள்’ என்றார். இப்படி தினம் நான் கேட்பதும் ஒவ்வொருவிதமான பதில் வருவதும் வழக்கமாகிவிட்டது. ஒரு கடிதம் எழுதிப் பார்த்தேன், அதற்கும் பதில் இல்லை. ஆறு மாதம் ஓடிவிட்டது. அவர் ஒருநாள் மரக்கட்டிலில் ஓய்வாக உட்கார்ந்திருந்தபோது மடக்கினேன். ‘என்னுடைய காசு’ என்றேன். ’என்ன காசு’ என்றார். எனக்கு தலை சுழன்றது. வீடு சுழன்றது. என்ன விளையாடுகிறாரா’ என்றார். எனக்கு தலை சுழன்றது. வீடு சுழன்றது. என்ன விளையாடுகிறாரா அவருக்கு மறந்துவிட்டது. என் முகத்தை திருப்பி ஐயாவுடன் நான் பலநாள் பேசவில்லை. நான் கோபத்தில் அவருடன் பேசவில்லை என்பது ஐயாவுக்கே தெரியாது.\nகொழும்பு, கண்டி போன்ற வெளியூர்களுக்கு ஐயா போகும்போது வீடு பெரும் தடல்புடலாக இருக்கும். அம்மா சுழன்று சுழன்று வேலை செய்வார். ஐயாவுக்கு வேண்டிய பலகாரங்களைச் சுட்டு பெட்டிகளில் அடைப்பார். சூட்கேசை இரண்டுநாள் முன்னரே அடுக்கினாலும் ஐயா மறுபடியும் அடுக்குவார். ஐயா திரும்பும்வரைக்கும் அம்மா பதற்றமாகவே இருப்பார். ஒருமுறை ஐயா போய் பல நாட்களாக கடிதம் இல்லை. திடீரென்று ஒருநாள் தந்தி வந்தது. அம்மா குழறி அழத்தொடங்கினார். தந்தியின் வாசகம் இதுதான். ‘நான் அநுராதபுரம் ரயில் ஸ்டேசனில் சேமமாக இருக்கிறேன்.’ அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. கொழும்பிலிருந்து புறப்பட்ட ரயில் பாதி வழியில் கவிழ்ந்து பலர் உயிரிழந்து விட்டனர். இந்தச் செய்தி எங்களுக்கு தெரியாது. ஐயா சிறு காயத்துடன் தப்பி காட்டு வழியில் நடந்து அநுராதபுரம் ஸ்டேசனில் நின்று தந்தி கொடுத்திருக்கிறார். ஐயா வீட்டுக்கு வந்த பின்னரும் அம்மாவின் அழுகை ஒருவாரமாக ஓயவில்லை.\nஅபூர்வமாக ஐயா சந்தோசமாக இருந்திருக்கிறார். பெரிதாக குடிக்கும் பழக்கம் இல்லை. கள்ளுக்கொட்டில் போனதே கிடையாது. வீதியிலே ஆடி ஆடி நடந்தது கிடையாது. எப்பொழுதாவது அவருடைய வெளியூர் வியாபார சிநேகிதர்கள் வந்தால் டவுனுக்கு போய் பிராண்டி வாங்கிவந்து நண்பரும் அவருமாக மரக்கட்டிலில் உட்���ார்ந்து குடிப்பார்கள். மகிழ்ச்சி அப்படியே துள்ளும். தொடையிலே தாளம்போட்டு பாட்டுப் பாடுவார். எங்களை கைகாட்டி அருகில் வரும்படி கூப்பிடுவார். நாங்கள் போகமாட்டோம். இவர் வேறு யாரோ என்று எங்களுக்குத் தோன்றும்.\n♦ பாதங்கள் சொல்லும் பாடம் \n♦ உடலழகன் போட்டி | அ முத்துலிங்கம்\nஒருவர் வாழ்ந்த மிக நீண்ட வாழ்க்கையில் இப்படி ஒன்றிரண்டு சம்பவங்கள் மட்டுமே நினைவில் வருகின்றன. சிதறியிருக்கும் புள்ளிகளை தொடுத்து ஒட்டகம் உண்டாக்குவதுபோல இந்தச் சம்பவங்களின் கூட்டுத் தொகைதான் என் ஐயாவின் வாழ்க்கை. எங்கள் வீட்டில் நிறைய பலாமரங்கள் இருந்தன. அவற்றைக் கயிறு கட்டி இறக்கி ஊர்க்காரருடன் பங்குபோடுவோம். என்னுடைய இரண்டாவது அண்ணர் கொடுக்கு கட்டிக்கொண்டு மரம் ஏறினார். ஒரு பக்கம் கத்தியையும், மறுபக்கம் கயிற்றின் நுனியையும் செருகியிருந்தார். இதுவே அவருக்கு முதல் தடவை. உச்சக் கொம்பில் பெரிய பழம் தொங்கியது. கயிற்றினால் காம்பைக் கட்டினார். ஒரு கிளையின் மேலால் கயிற்றை கீழே விட்டார். ஐயா கயிற்றை இழுத்துப் பிடிக்க அண்ணர் காம்பை வெட்டினார். பலாப்பழம் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது. கயிற்றுக் கட்டுக்கு மேலே வெட்டாமல் அண்ணர் கீழே வெட்டிவிட்டார். அண்ணரின் கால்கள் நடுங்கின. அவருக்கு கீழே நூறு அடி காற்று. அப்பொழுது ஐயா சொன்னது மறக்க முடியாதது. ‘சரி, மகனே. கத்தியையும் கயிறையும் ஞாபகமாக மேலே எடுத்துப்போனாய். மூளையை மட்டும் கீழே விட்டுவிட்டாய். சரி, களைத்துப் போயிருப்பாய். மெதுவாக இறங்கு.’ அருமையான பழம் சிதறிப் போனதில் ஐயாவுக்கு பெரும் கோபம்.\nஒருமுறை என்னிலும் அந்தக் கோபம் திரும்பியது. எனக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு ஆசை. ஆனால் வீட்டில் இருந்த ஐயாவின் சைக்கிளை பார்க்கலாமே ஒழிய தொடமுடியாது. ஐயாவை பார்க்க ஒருத்தர் தொலை தூரத்திலிருந்து அடிக்கடி வருவார். அவர் தன் சைக்கிளை யானை கட்டுவதுபோல பெரிய சங்கிலியால் கட்டி ஒரு மரத்துடன் இணைத்துவிடுவார். ஒருநாள் அவர் வந்தபோது ஐயா இல்லை. வழக்கம்போல சைக்கிளை கட்டாமல் சாய்த்துவிட்டு திண்ணையில் உட்கார்ந்தார். அந்தத் தருணம் கடவுளால் அருளப்பட்டது. அதை தவறவிட்டால் வாழ்நாள் முழுவதும் துக்கிப்பேன். நான் சைக்கிளை மெதுவாக உருட்டி வெளியே கொண்டுவந்து ஏறி ஓட்டினேன். எங்கள் கிராமத்தில் எங்கே சுற்றினாலும் 3, 4 தெருக்கள்தான். நான் பல சாகசங்கள் செய்தபடி தெருக்களில் ஓட்டினேன். இருந்தும், எழும்பியும், குனிந்தும், குனியாமலும், கையை விட்டும், விடாமலும், நின்றும், நில்லாமலும், மிதித்தபடியும், மிதிக்காமலும் வேகமாக ஓட்டினேன். தூரத்தில் ஐயா வருவது புழுதியில் தெரிந்தது. சைக்கிளை திருப்பினேன்; அது திரும்பவில்லை. பிரேக் பிடித்தேன் , அது பிடிக்கவில்லை. என் சைக்கிள் ஐயாவின் சைக்கிளோடு மோதி, ஐயா மல்லாக்காக விழுந்தார். நான் குருவிபோல சட்டென்று எழும்பி மறைந்துவிட்டேன்.\nஅன்று நான் வீட்டுக்கு திரும்பவில்லை. மாலையாகும் வரைக்கும் வீதிகளில் சுற்றினேன். பசி தாங்க முடியாமல் மெதுவாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தேன். ஐயா காத்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் கால் செருப்பைக் கழற்றி என்னை அடிக்க வந்தார். நான் வீட்டைச் சுற்றி மூன்று தரம் ஓடினேன். பின் நாளில் இந்தச் சம்பவதை விவரிக்கும்போது நான் இப்படி எழுதினேன். ‘சப்பாத்தை தூக்கிக்கொண்டு ராசகுமாரன் சிண்டரெல்லாவை துரத்தியதுபோல அப்பா என்னை துரத்தினார். எவ்வளவு துரத்தினாலும் ஐயாவின் செருப்பு என் முதுகை சந்திக்கவே இல்லை.’\nஐயாவுக்கு வயதானபோது அவரால் வியாபாரத்தை கவனிக்க முடியவில்லை. நிறுத்தலாம் என நினைத்தார், அனால் பொருட்களைக் கடனாக வாங்கியவர்களின் பட்டியல் மிக நீண்டதாக இருந்தது. எத்தனை முயன்றும் பணத்தை மீட்க முடியவில்லை. கடன்காரர்கள் நெருக்கத் தொடங்கினார்கள். ஐயாவுக்கு வேறு வழியில்லை. மூன்று தலைமுறை கண்டு வந்த பெரிய காணி ஒன்றை விற்று கடனை அடைத்தார். அப்பொழுது நான் கணக்காளர் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒருவாறு விசயம் புரிந்தது. 30 வருடமாக ஐயா செய்த வியாபாரம் நட்டத்தில்தான் ஓடியது. அவர் வியாபாரம் செய்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஆரம்பத்திலேயே காணியை விற்றிருந்தால் அந்தக் காசிலேயே எங்கள் காலத்தை ஒட்டியிருக்கலாம். இதை நான் ஐயாவிற்கு சொல்லவே இல்லை. அவர் மனது கஷ்டப்பட்டிருக்கும். வீட்டிலே ஓர் ஆண்மகன் எப்படி சும்மா இருப்பது வியாபாரம் செய்வதுபோல ஒரு பாவனை இருக்கவேண்டும். அப்பொழுதுதானே மரியாதை.\n♦ ஒரு லட்சம் டொலர் புத்தகம் | அ. முத்துலிங்கம்\n♦ சோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு \nஐயாவுக்கு ஓர் அண்ணர் இருந்தார். பெரிய ஐயா என்று அழைப்போம். அவர் என்ன செய்தார் என்பது தெரியாது. எந்த நேரமும் அவருக்கு ஒரு தேவை இருக்கும். மிக உயரமாக, மேல் சட்டை அணியாமல் முரட்டுத் தோற்றத்தில் காட்சியளிப்பார். கைகளைத் தொட்டால் மரப்பட்டை போல இருக்கும். ஏதாவது உதவி கேட்டு வருவார். ஒரு நாள் இரவு சூள பிடித்துக்கொண்டு இலைகளை மிதித்தபடி அவசரமாக வந்தார். அப்பொழுதுதான் முதன் முதலாக சூள் என்னவென்று பார்த்தேன். தென்னம் பாளையை கீறி பற்றவைத்த தீப்பந்தம் அது. ஐயாவுடன் ஏதோ சத்தமாக பேசிவிட்டு யோசனையுடன் திரும்பினார். தீப்பந்தத்தில் அவர் நிழல் பின்னால் விழுந்தது. அது ஏதோ சோகச் செய்தி சொன்னதுபோல பட்டது.\nஅடுத்தநாள் அதிகாலை பெரும் ஆரவாரம் கேட்டு எழுந்தேன். எல்லோரும் அலறியடித்துக்கொண்டு ஓட நானும் ஓடினேன். தண்டவாளத்தை தாண்டியதும் ஒரு பெரிய மரத்தின் உச்சியில் பெரிய ஐயா தூக்கில் தொங்கினார். அவருக்கு வயது எழுபதுக்கு மேலே. எப்படி அத்தனை உயரம் ஏறினார், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. ஒருத்தருக்கும் கேடு நினைக்காத மனிதப் பிறவி அவர். ஐயாவின் கண்களில் நீர் வழிந்ததை முதல்முறை பார்த்தேன். இரண்டாவது தடவை அம்மா இறந்தபோது கண்ணீர் விட்டார். பெரிய ஐயாவுக்கு ஏதோ துயரம் இருந்தது. ஐயா அதைத் தீர்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. மிக உயரத்தில் ஒற்றைக் கயிற்றில் அவர் உடல் ஆடியது மறக்கமுடியாத காட்சியாக நிற்கிறது.\nஒட்டுமாங்கன்று எப்பொழுது காய்க்கும் என்று ஐயா பார்த்துக்கொண்டே இருந்தார். அது காய்க்க முன்னரே ஓர் இரவு தனிமையில் இறந்துபோனார். நாங்கள் எல்லோரும் கொக்குவிலில் கூடினோம். ஐயாவை அவருடைய மரக்கட்டிலில் கிடத்தியிருந்தார்கள். ஒரு காலத்தில் தண்டவாளத்தை ஒரு கையால் தூக்கியவர், ஊரில் பிரபலமான சண்டியனை ஒற்றை விரலால் நெஞ்சில்தொட்டு நிறுத்தியவர். அவர் உடலை பார்த்து திடுக்கிட்டேன். சதைகள் உருகி வெறும் எலும்புக்கூடுதான் எஞ்சியிருந்தது. 31-ம் நாள் காரியங்கள் முடிந்த பின்னர் ஐயாவின் பெட்டகத்தை திறந்து ஆராய்ந்தபோது சாதகக் கட்டுகளை காணவில்லை. வேறு பொருட்களும் மறைந்துவிட்டன. ஆக மிஞ்சியது கணக்குப் புத்தகம்தான். நான் அதை எடுத்துக்கொண்டேன்.\nஅப்பொழுது சாட்டர்ட் கணக்காளர் பரீட்சைய��ல் சித்தியடைந்து நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆகவே ஐயாவின் கணக்குப் புத்தகத்தை ஆராயவேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்தது. கணக்காளர் படிப்பில் ஒற்றை பக்க கணக்கு, இரட்டைப் பக்க கணக்கு என இரண்டு வகை இருந்தது. இரண்டுக்கும் இடைப்பட்ட கணக்குத்தான் ஐயாவுடையது. அவராக உண்டாக்கியது. புத்தகத்தில் சிட்டை கணக்குகள், ரசீதுகள், காசு வரவுகள், செலவுகள், கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் என சகலதும் இருந்தன. ஆனால் என்னுடைய கணக்காளர் மூளையில் ஒன்றும் ஏறவில்லை. ஒருவருடைய பெயரை எழுதி வெட்டியிருப்பார். அவர் கடனை தந்துவிட்டாரா அல்லது இறந்துவிட்டாரா\nஒவ்வொரு மாதமுடிவிலும் கோடு இழுத்து புதிய மாதம் தொடங்கியது. எப்படி இந்தப் புத்தகம் அவருக்கு உதவியது என்பது புரியவே இல்லை. திடீரென்று ஒரு பக்கத்தில் வரவேண்டிய கணக்குகள் இருந்தன. அதிலே 10 – 15 பேர்கள். அந்தக் கடன்கள் வந்தனவா என்றும் தெரியவில்லை. அடுத்த பக்கத்தில் கொடுக்கவேண்டியவர்கள் கணக்கு. பெயர்களை வரிசையாக படித்துக்கொண்டே வந்தேன். பல பெயர்கள் எனக்கு தெரிந்த பெயர்கள்தான். ஒரு பெயரில் கண் நின்றது. சிறாப்பர் – ரூ 1.00. அதன் பின்னர் என்னால் ஒன்றுமே படிக்க முடியாமல் போனது. புத்தகத்தை மூடினேன்.\nஎழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்\nஎழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :\nஇலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.\nஅறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.\n(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nஒரு லட்சம் டொலர் புத்தகம் | அ. முத்துலிங்கம்\nஐந்து கால் மனிதன் | அ. முத்துலிங்கம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \n1.57 லட்சம் கோடி ரூபாயை அமுக்கியது யார்\nநல்ல நோட்டு அடிக்க முடியாதவன் கள்ள நோட்ட எப்படி பிடிப்பான் \nதடை பல தகர்த்த கோவை பொதுக்கூட்டம் – செய்தி, படங்கள்\nமந்திரம் என்று மயக்கமொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1-29/", "date_download": "2020-09-25T20:46:19Z", "digest": "sha1:RGZDTBSSUK36FCC2QIYKNMUMY65KTQ4U", "length": 10533, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "1 கோடி நன்கொடை பிரதமரை சந்தித்து வழங்கலாம் |", "raw_content": "\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது, எல்லோருக்கும் சேவை செய்யும் உணர்வு வரும்\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீனதயாள் உபாத்யாயா\n1 கோடி நன்கொடை பிரதமரை சந்தித்து வழங்கலாம்\nபாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு தூய்மை இந்தியா திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அதன்படி கங்கையை தூய்மைப் படுத்தும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளார்.\nமேலும் நாம் வசிக்கும்தெருவை நாமே சுத்தப்படுத்த வேண்டும் என்று வலியுறுத��தி அவரே நேரடியாக களம் இறங்கி தெருவை சுத்தப் படுத்தினார். இதற்கு நாடுமுழுவதும் அமோக வரவேற்பு இருந்தது. இதனை பின்பற்றி மத்திய அமைச்சர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தெருவை சுத்தம்செய்ய களம் இறங்கினர்.\nஇந்நிலையில் \"தூய்மை இந்தியா \" திட்டத்தை பாஜக அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்ததிட்டத்துக்கு ரூ.1 கோடி மற்றும் அதற்குமேல் நன்கொடை அளிக்கும் தனிநபரும், ரூ.20 கோடிக்கு அதிகமாக நிதிவழங்கும் நிறுவனங்களும் நேரடியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வழங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமேலும் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தனிநபரும், ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை நிறுவனங்களும் நேரடியாக நிதியமைச்சர் அருண்ஜேட்லியிடம் வழங்கலாம்.\nஇந்த அறிவிப்பின் மூலம் தூய்மைஇந்தியா திட்டத்துக்கு நிதிகுவியும் என மத்திய அரசு நம்புகிறது. வருகிற 2019 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை தூய்மை நாடாக மாற்றவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.\nஇந்தநிதியை பெண்களுக்கு பொதுகழிப்பறை கட்டுவது, பள்ளிகளில் மோசமான நிலையில் உள்ள கழிப்பறையை புதுப்பிப்பது, பொதுசுகாதாரத்தை பேணி காப்பது, தெருக்களை சுத்தமாக வைத்துகொள்வது போன்றவற்றுக்காக பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதற்கு மனிதநேயம் கொண்ட தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் நன்கொடையை வாரிவழங்க வேண்டும் என்றும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய நிதியை பாரதஸ்டேட் வங்கி மூலம் காசோலை, வரைவோலை, கடன் அட்டை போன்றவற்றின் வாயிலாகவும் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதூய்மை இந்தியா 125 கோடி இந்தியர்களால் மட்டுமே முடியும்\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின் மொத்தமான ரூ.…\nஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோடி…\nதூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றியை கட்டமைக்க இதுவே…\nவங்கிகளின் வாராக் கடன் குறைந்தது\nபில்கேட்ஸ் அறக்கட்டளையின் விருதை பெற்றார் மோடி\n130 கோடி மக்கள்தான் எனது குடும்பம்\nகாங்கிரஸ் ஆட்சியில் தான், 12 லட்சம் கோடி ...\nவௌிநாட்டு சுற்றுப்பயணத்தால், 1.3 லட்சம் � ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nமுன்பு, நியூயார்க் நகரிலுள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் தொலைபேசியில் (பேச்சு வழக்கில்) அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை எது என ஒர��� ஆய்வு நடத்தியது. ஆய்வு நடத்தும்போது “ஹலோ, ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nஒருமைப் பாட்டை, கலாசாரத்தை கட்டிக்காத� ...\nபன்டிட். தீன்தயாள் உபாத்யாயாவை டாக்டர� ...\nதீவிர யுக்தியால் குணமடைந்தவர்களின் எண ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/petrol-and-diesel-price-hike-today/", "date_download": "2020-09-25T20:02:04Z", "digest": "sha1:4PEVIPIXWGWCDMCL3E6U5L6VVI4ZGCES", "length": 14675, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நிரந்தர தீர்வு எடுக்குமா மத்திய அரசு? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஇன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிரந்தர தீர்வு எடுக்குமா மத்திய அரசு\nதிணறும் சென்னை அணி… 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.. இந்த முறையும் போராடும் டூபிளெஸ்ஸிஸ்… சென்னை அணியை பயமுறுத்திய ப்ரித்திவ் ஷா… வெற்றியை தக்கவைக்குமா டெல்லி இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. \"கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்\" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்.. வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. \"கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்\" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்.. தட்���ிகேட்ட மனைவி, மாமியார் கொலை.. தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை.. “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்.. “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்.. “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்.. “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்.. பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்.. பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்.. கடனை வசூலிக்க அதிரடி.. என்ன தான் நடக்குது ஐபிஎல் தொடரில்.. மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்.. ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்..\nஇன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிரந்தர தீர்வு எடுக்குமா மத்திய அரசு\nகடந்த இரண்டு வாரங்களாக விலை ஏற்றத்தை மட்டுமே கொண்டுள்ள பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வை அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி (22.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.82.87 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.76.30 காசுகளுக்கும் விற்பனையாகிறது.\nஎண்ணெய் நிறுவனங்கள் தொடந்து பெட்ரோல், டிசல் விலையை ஏற்றி வருவது சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை 30-40 டாலர்களுக்குள் விற்பனை செய்யும் போதிலும் இந்தியாவில் ஏற்ப்படும் இந்த விலையேற்றம் மக்���ளை போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது.\nகடந்த இரு தினங்களாக பல இடங்களில் நூதன போராட்டங்கள் நடந்து வருகிறது. காரை கயிறு கட்டி இழுத்தல், இரு சக்கர வண்டியை பாடையில் ஏற்றி ஊர்வலம் வருதல் போன்றவை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்டது. இதனை அரசு கருத்தில் கொண்டு விலையேற்றத்திற்கு நிரந்தர தீர்வு காணுமாறு பல தரப்பினரிடமிருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.\nஇன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.82.58 லிருந்து 29 காசுகள் உயர்ந்து ரூ.82.87 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.75.80 லிருந்து 50 காசுகள் உயர்ந்து ரூ.76.30 காசுகளுக்கும் விற்பனையாகிறது.\n“என்ன பேசுகிறோம் என்று தெரிந்துகொண்டு கவனமாக பேசுங்கள்..” மோடிக்கு மன்மோகன்சிங் அறிவுரை..\nவார்த்தைகளின் தாக்கத்தை கவனத்தில் கொண்டு பிரதமர் பேச வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். லடாக்கில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “ நாம் தற்போது வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் நிற்கிறோம். நமது அரசின் முடிவுகளும், செயல்களும், எதிர்கால சந்ததியினர் நம்மை எப்படி தெரிந்துகொள்கிறார்கள் என்பதில் தீவிரமான […]\nரஜினியை தொடர்ந்து விமர்சித்து வந்த சீமான்.. ரஜினியின் அரசியல் முடிவுக்கு வரவேற்பு..\nசட்டப்படி சபாநாயகர் முடிவு எடுப்பார் என 11 எம்.எல்.ஏகள் தகுதி நீக்க வழக்கினை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்\nஅட நம்புங்க.. சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இந்தியாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை.. மத்திய அரசு விளக்கம்..\n#BreakingNews : தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா.. மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து உயரும் எண்ணிக்கை..\nஅரசு ஊழியர்களின் காப்பீட்டுக்கான மாதாந்திர பிடிப்பு தொகை அதிகரிப்பு…\nஇந்தியாவில் முதன்முறையாக கொரானாவிற்கு புதிய சிகிச்சை முறை..\nபெங்களூருவில் ஜூலை 14 முதல் 23 வரை முழு ஊரடங்கு.. கொரோனா அதிகரிப்பால் அரசு நடவடிக்கை..\nகள்ளகாதலால் மாஸ்டர் பிளான் செய்து நண்பணை கொலை செய்த நண்பர்கள்…\nதமிழக சட்டப்பேரவை மார்ச் 9-ல் மீண்டும் கூடுகிறது\nசெப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு.. சொந்த ஊர் சென்ற ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அரசு உத்தரவு..\n#BreakingNews : தமிழகத்தில் 86,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையில் இன்று புதிய உச்சம்..\n14 ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் ஜோசரின் பிரமிடு…மீண்டும் திறப்பு…\nஇது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..\n“ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்..\nபிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு..\nநீல நிலவு : 76 ஆண்டுகளுக்கு பிறகு வானத்தில் நடக்கப் போகும் அரிய நிகழ்வு.. எப்போது பார்க்கலாம்..\nகடந்த ஐபிஎல் தொடரில் செய்த அதே தவறு.. கோலிக்கு விதிக்கப்பட்ட பல லட்சம் அபராதம்.. இனியாவது திருந்துவாரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iswimband.com/ta/chocolate-slim-review", "date_download": "2020-09-25T19:24:30Z", "digest": "sha1:OTOZZAD4Y4LYTSZD5DEGEO2TEGZALRRA", "length": 37296, "nlines": 139, "source_domain": "iswimband.com", "title": "Chocolate Slim ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nடால்ஸ் ஆஃப் Chocolate Slim : சைபர்ஸ்பேஸ்ஸில் மிகவும் பயனுள்ள எடை இழப்பு தயாரிப்புகளில் ஒன்று\nதயாரிப்பு Chocolate Slim சமீபத்தில் எடை இழப்பு ஒரு உள் முனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பயனர்களின் பல நல்ல விமர்சனங்கள் தயாரிப்புகளின் அதிகரித்து வரும் புகழ் விளக்குகின்றன. நீ கண்டிப்பாக நீண்ட காலத்திற்குள் மெலிந்திருக்க வேண்டுமா அனைத்து பிறகு, நீங்கள் மெல்லிய மற்றும் கவர்ச்சியாக இருக்க வேண்டும்\nChocolate Slim உங்கள் பிரச்சனைக்கு நல்லது. பல சான்றுகள் தயாரிப்பின் தயாரிப்பு எப்படி நம்பத்தகுந்தவை என்பதை தெளிவுபடுத்துகின்றன. பின்வரும் சோதனை அறிக்கையில், இது உங்களுக்கு சரியானதா எனவும், சிறந்த முடிவுகளுக்கு நீங்கள் எப்படி தயாரிப்பு பயன்படுத்தலாம் எனவும் சரிபார்க்கிறோம்.\nஎடை மிதமிஞ்சிய மகிழ்ச்சியை உண்டாக்குமா\nஉங்கள் ஆழ்ந்த தேவைகளை ஆராயவும், படிப்படியாக மீண்டும் படிப்படியாக உங்களைக் கேட்கவும். நீங்கள் சரியான பதிலைப் பார்ப்பீர்கள்: நிச்சயமாக\nநீங்கள் எடை இழப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறிந்திருப்பதால், நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த விஷயம் என்னவென்றால், எடை எப்படித் திறம்பட எடை போட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த கஷ்டங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், மரபணு எடை இழப்பு திட்டங்கள் தங்களை சந்தேகத்திற்கு இடமின்றி மிகுந்த உற்சாகத்தோடு ஒப்பிடும் போது, நீங்கள் மிகவும் கசப்பாக இருக்கும்போது தோன்றும்.\nநீங்கள் உணர வேண்டும் என்று எதையும் உடுத்தி - கண்ணாடியில் பாருங்கள் மற்றும் உண்மையில் கவர்ச்சிகரமான உணர்கிறேன், அது என்ன கணக்கிடுகிறது என்று.\nஇதோ - இப்போது Chocolate Slim -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nஇது தினசரி வாழ்க்கையை உங்களுக்கு எளிதாக்குகிறது மற்றும் உங்கள் முழுமையான கவர்ச்சியுடன் நீங்கள் மிகவும் மதிக்கப்படுகிறீர்கள் என்பதைக் காண்பீர்கள்.\nChocolate Slim நிச்சயமாக விஷயங்களை மிகவும் எளிதாக செய்ய முடியும் - மருத்துவ தொழிலை, அதாவது நிபுணர்கள் சரியாக இருந்தால். சில வேளைகளில் நீங்கள் எடை வேகமாக எடை போடுவதைப் பற்றி மட்டும் அல்ல, அது உங்கள் முழு வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.\nஇந்த உந்துதல் உணர்வு, Chocolate Slim பாதிப்புடன் சேர்ந்து, நேரடியாக உங்கள் இலக்கை உங்களுக்கு வழிகாட்டும்.\nChocolate Slim எந்த விஷயத்திலும் முயற்சி செய்வது ஏன் என்பது தான்.\nChocolate Slim வருகிறது என்று அனுபவம்\nஅல்லாத தீங்கு விளைவிக்கும் பொருட்கள் Chocolate Slim நடவடிக்கை நன்கு அறியப்பட்ட வழிமுறைகள் நம்பியுள்ளது. தயாரிப்பு விலையுயர்ந்த அல்ல & பக்க விளைவுகள் இல்லாதபோதும்\nகூடுதலாக, மொத்த கொள்முதல் என்பது இரகசியமானதாக இருக்கிறது, அதற்கு பதிலாக மருத்துவ மருந்து மருந்து & எளிதான ஆன்லைன் இல்லாமல் - இங்கு அனைத்து வழக்கமான தரநிலைகளும் (SSL இரகசியங்கள், தரவு தனியுரிமை + கோ) அனுசரிக்கப்படுகின்றன.\nஇப்போது பயன்படுத்தப்படும் பொருட்களின் பட்டியல்\nChocolate Slim பயன்படுத்திய சூத்திரம் பொருட்கள் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று துண்டுப்பிரசுரம் ஒரு விரைவு பார்வை கூறுகிறது.\nசூத்திரம் முக்கியமாக அடிப்படையிலும், அடிப்படையில் அடிப்படையாக இருப்பதும், நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்பதை நிரூபிக்கிறது. Trenbolone முயற்சிக்க Trenbolone.\nஅதேபோல், இந்த தனித்த பொருட்களின் தாராள குணத்தை ஊக்கப்படுத்துகிறது. பல பொருட்கள் உடைக்கப்படும் புள்ளிகள்.\nஇது எடை இழப்பு வரும் வரை ஒரு பிட் வேடிக்கையான ஒலிக்கிறது, ஆனால் இந்த மூலப்பொருள் தற்போதைய ஆய்வு நிலைமையை ஆராய, நீங்கள் அதிசயமாக உறுதியான முடிவுகளை காண்பீர்கள்.\nசுத்திகரிக்கப்பட்ட, நன்கு சுறுசுறுப்பாக செயல்படும் மூலக்கூறு செறிவு மற்றும் நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கு பங்களிக்கும் கூடுதல் பொருட்கள் ஆதரவு.\nஇந்த காரணங்களுக்காக, Chocolate Slim ருசிப்பது ஒரு நல்ல விஷயம்:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்திறன் ஆபத்தானது\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய மற்றும் மென்மையான பயன்பாடு உறுதி\nஅவர்கள் எடை இழப்பு ஒரு செய்முறையை பற்றி மருந்தகம் & மனச்சோர்வு உரையாற்றும் வழியில் தங்களை காப்பாற்ற\nபேக்கேஜிங் மற்றும் கப்பல் ஏற்றுமதி செய்பவர் எளிய & முற்றிலும் அர்த்தமற்றது - நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்கினால் & அது ஒரு இரகசியமாக உள்ளது, நீங்கள் அங்கு என்ன வாங்க வேண்டும்\nதயாரிப்பு இந்த சிறந்த விளைவு துல்லியமாக அடைய வேண்டும், ஏனெனில் அந்தந்த கூறுகள் செய்தபின் ஒன்றாக பொருந்தும்.\nChocolate Slim நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கான மிகவும் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றாகும், இது உயிரியலில் உயிரியல் இயங்கமைப்புகளுடன் பிரத்தியேகமாக செயல்படுவதாகும்.\nஉண்மையில், மனித உடல் எடையைக் குறைப்பதற்காக அனைத்தையும் சேமித்து வைத்திருக்கிறது, மேலும் அந்த செயல்முறைகளைத் தொடங்குவது பற்றியும் தான் உள்ளது.\nதயாரிப்பாளர் இவ்வாறு காட்டிய விளைவுகளை தெளிவுபடுத்துகிறார்:\nஒரு மகிழ்ச்சியான, நிரந்தரமான மனநிறைவு ஏற்படுகிறது\nநீங்கள் இனி உணவுக்காக ஏங்கிப் போகவில்லை, எனவே நீங்கள் எல்லா நேரத்திலும் ஆசைப்படுவீர்கள், உங்கள் நேரத்தை செலவழிக்க முயற்சி செய்யுங்கள்\nஉங்களுடைய உடலின் உணவு பதப்படுத்தப்பட்ட வேகத்தை அதிகரிக்கிறது, எனவே உங்கள் அதிகப்படியான கிலோவை நீங்கள் இழக்கிறீர்கள்\nகூடுதலாக, வைட்டமின்கள் வழங்கப்படுகின்றன, உடலுடன் ஒரு நன்மையான வழி அதிகமாக எரிக்கிறது.\nமுன்புறத்தில் வெளிப்படையாக உங்கள் எடை இழப்பு. Chocolate Slim தேவையற்ற கிலோஸை குறைக்க எளிதாக்குவது மிகவும் முக்கியம். நுகர்வோர் தங்கள் விரைவான முடிவுகளை பல முறை காண்பிக்கிறார்கள் மற்றும் ஒரு சில கிலோ எடை குறைப்பு.\nஇந்த தயாரிப்புடன் கூடிய விளைவுகள். எனினும், நீங்கள் முடிவு நபர் நபர் இருந்து மிகவும் வலுவான இருக்கலாம், அல்லது கூட மென்மையான என்று தெரியும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மை கொண்டுவரும்\nChocolate Slim வாங்குவது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு உகந்ததா\nஇது பிரச்சினைகள் இல்லாமல் தெளிவுபடுத்த முடியும். Chocolate Slim சில பயனர்களுக்கு மிகவும் Chocolate Slim என்று எங்கள் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.\nஎடை இழப்புக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால், Chocolate Slim உட்கொண்டால் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய முடியும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு மாத்திரை எடுத்து மட்டுமே உங்கள் கவலைகளை நேரடியாக மாற்ற முடியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் மீண்டும் உங்கள் கருத்துக்களை பார்க்க அது முக்கியம். எடை இழப்பு நீண்ட செயல்முறை.\n✓ Chocolate Slim -ஐ இங்கே பாருங்கள்\nஇது சிறிது நேரம் எடுக்கும்.\nChocolate Slim அநேகமாக ஒரு ஆதரவாக காணப்படலாம், ஆனால் அது எல்லா வழியையும் விட்டு வைக்காது.\nநீங்கள் சட்ட வயது மற்றும் இப்போது எடை இழக்க விரும்பினால், நீங்கள் இந்த தயாரிப்பு வாங்க, விதிவிலக்கு இல்லாமல் விண்ணப்பிக்க மற்றும் இப்போது எதிர்காலத்தில் வெற்றிகரமான வெற்றி சந்தோஷமாக இருக்க முடியும்.\nஒரு தயாரிப்பு தற்போது பக்க விளைவுகளை எதிர்பார்க்கிறதா\nஎல்லாவற்றிலும், Chocolate Slim என்பது Chocolate Slim செயல்திறன் மிக்க செயல்திறன் கொண்ட ஒரு தயாரிப்பு என்று இங்கே முடிவு செய்துள்ளது.\nபோட்டியிடும் பொருட்களுக்கு முரணாக, தயாரிப்பு அதற்கேற்ப மனித உடலுடன் தொடர்பு கொள்கிறது. இது பெரும்பாலும் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை நிரூபிக்கிறது.\nகட்டுரை முதலில் ஒரு பிட் வித்தியாசமாக தெரிகிறது என்று ஒரு வாய்ப்பு உள்ளது அது நல்லது செய்ய நேரம் எடுத்துக்கொள்கிறதா\n உடல் தர்க்கரீதியாக ஒரு மாற்றத்திற்கு உட்பட்டு, ஒரு தற்காலிக தலைகீழ் வளர்ச்சியாக அல்லது விசித்திரமான உடல் உணர்வியாக இருக்கும் - இது ஒரு பக்க விளைவு ஆகும், இது மீண்டும் மீண்டும் செல்கிறது.\nஅதேபோல், Chocolate Slim பயனர்களின் கருத்து பக்க விளைவுகள் இல்லாத நிலையில் உள்ளன என்பதை நிரூபிக்கிறது.\nஎன்ன Chocolate Slim மற்றும் அது என்ன எதிராக பேசுகிறது\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nஒரு விழிப்புணர்வு இல்லாமல் உத்தரவிட முடியும்\nChocolate Slim பயன்படுத்த சிறந்த வழி\nChocolate Slim பல நன்மைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் உற்பத்தியாளரின் விளக்கங்களைப் பார்க்க வேண்டும். Degnight மாறாக, இது கணிசமாக அதிக நன்மை பயக்கும்.\nஅதை வாங்குவதற்கு முன் நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. எனவே, Chocolate Slim எளிதில் அன்றாட தினமாக இணைக்கப்படலாம் என்று தெளிவாகக் கூற வேண்டும்.\nபல்வேறு வாடிக்கையாளர் கருத்துகள் மற்றும் பல டஜன் சோதனைகள் இந்த சூழ்நிலையை ஆதரிக்கின்றன.\nசரியான பயன்பாட்டிற்கான சரியான வழிமுறை, அதிகபட்ச அளவு மற்றும் செயல்திறன் மற்றும் அத்துடன் கூடுதல் உதவிக்குறிப்பு ஆகியவை தொகுப்புகளில் அடங்கும், அதேபோல் ஆன்-லைனில் அழைக்கப்படும்.\nChocolate Slim மக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான்\nChocolate Slim நீங்கள் எடை குறைக்க முடியும்.\nபல ஆர்வமுள்ள பயனர்கள் மற்றும் போதுமான ஆதாரங்களைக் காட்டிலும் இது என் கருத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.\nஎந்த அளவு மற்றும் விரைவிலேயே முன்னேற்றம் ஏற்படும் இது தனிப்பட்ட பயனரை சார்ந்துள்ளது - ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமாக செயல்படுகிறது.\nChocolate Slim விளைவுகள் சில வாரங்களுக்கு பின்னர் ஏற்படலாம் அல்லது குறைவாக கவனிக்கப்படலாம் என்று கருதுகிறது.\nகிட்டத்தட்ட எல்லா வாடிக்கையாளர்களையும் போலவே திருப்திகரமாகவும், அவர்களின் முதல் பயன்பாட்டிற்கு பிறகு எதிர்பார்க்கப்படும் எடை இழப்பு முடிவுகளைப் பெறுவதற்கும் இது சாத்தியமாகும்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Chocolate Slim -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nநீங்கள் எந்த விதத்திலும் மறைக்கக் கூடிய ஒரு புதிய மனிதன் என்று. உங்களுக்காக, வளர்ச்சி என்பது நிச்சயமாக இல்லை, ஆனால் ஒரு அந்நியன் உங்களிடம் பேசுகிறார்.\nChocolate Slim சோதனை என்று மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\nChocolate Slim பற்றி திருப்திகரமான முடிவுகள் நிறைய உள்ளன என்று ஆராய்ச்சி காட்டுகிறது. தவிர, தீர்வு எப்போதாவது விமர்சிக்கப்பட்டது என்றாலும், திருப்திகரமான மதிப்பீடு இன்னும் சோதனைகள் ஒரு பெரிய பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது.\nChocolate Slim ஒரு சோதனை Chocolate Slim - ஒரு நியாயமான விலையில் தூய தயாரிப்பு வாங்க அனுமானித்து - ஒரு அசாதாரண பெரிய ஊக்க தெரிகிறது.\nபின் நான் உண்மையில் சில நன்மைகளை காண்பிப்பேன் என்று காட்டுகிறேன்:\nChocolate Slim உடன் முடிவதற்கு\nதயாரிப்பு நடைமுறை அனுபவத்தை தெளிவாக உறுதிப்படுத்துகிறது. நாம் காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் நீண்ட காலத்திற்கு பல தீர்வுகள் போன்ற பொருட்களுக்கான சந்தையை கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறோம், மேலும் நம்மை சோதனை செய்துள்ளோம். எனினும், Chocolate Slim விஷயத்தில் இது போன்ற தெளிவான சொற்களில், முயற்சிகள் எப்போதாவது செய்யப்படுகின்றன.\nஒரு விதியாக, உற்பத்தியாளரால் விவரிக்கப்பட்ட விதம் பயனர்களின் அனுபவங்களில் சரியாக பிரதிபலிக்கிறது:\nஒரு சமநிலை உறவு மூலம் கிலோவை அகற்று\nகன்னங்களை சுற்றி குறைந்த எடை நீங்கள் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியம் செய்கிறது\nநீங்கள் உடல் எடை இழக்க அதிக இலக்கு நோக்கம், நீங்கள் உணர இன்னும் தொடர்ந்து\nஒரு மெல்லிய பெண் உருவம் அல்லது ஆளி மற்றும் ஆண் தசை துணிகளை வெளிப்படுத்துகின்றன\n இப்போது அவளது தேவையற்ற கூடுதல் எடை எறியுங்கள். இது Deca Durabolin விட இது மிகவும் உதவியாக இருக்கும்.\nவழக்கமான எடை இழப்பு திட்டங்களில் நேர்மறையான முடிவுகளுக்கு எப்போதும் காத்திருக்க வேண்டியது அவசியம். மன அழுத்தம் வரை இல்லாததால் பலர் ஒரு நாள் வரை புரிந்துகொள்வதே புரிகிறது.\nநீங்கள் கடினமான அணுகுமுறையை எடுக்கும்போது, தயாரிப்பு வழங்குவதற்கான கணிசமான நிவாரணத்தை ஏன் நிராகரிக்க வேண்டும்\nயாராவது உங்களுக்கு மயக்கம் தருகிறீர்கள் என்று நீங்கள் கவலை கொள்கிறீர்களா\nஉங்கள் நலனுக்காக, பக்க விளைவுகள் எந்தப் பிரச்சனையும் இல்லை எனத் தோன்றுகிறது .. முடிவில், பின்வரும் காரணிகளால் நான் இறங்கினேன்: இயற்கை சார்ந்த முகவர்கள் மற்றும் போதை மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களிடமிருந்து நன்கு அறிந்த சான்றுகள்.\n உங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் முதலீடு செய்ய ஒரு சிறிய தொகைக்கு எடை இழப்பு வெற்றிக்கு உங்களுக்கு தேவையில்லை என்றால், அதை விட்டு விடுங்கள்.\nஉங்கள் கனவு உடலில் உலகை உன்னால் முடிந்தால் உன்னால் முடிந்தளவுக்கு எவ்வளவு பெரிய உணர்வை கற்பனை செய்து பாருங்கள்.\nநான் Chocolate Slim இதுவரை எடை இழப்பு unscathed யார் எந்த பயனர் undeniably தவிர்க்க முடியாதது மற்றும் இப்போது உண்மையில் குறைந்த விலை சிறப்பு உள்ளன என்று, நீங்கள் இன்றும் slamming அதிக நேரம் வீணாக்க கூடாது. இதை Vimax ஒப்பிட்டுப் பார்த்தால் இது குறிப்பிடத் தக்கது.\nஇந்த பரிபூரணத்தின் இறுதி முடிவு\nஅனுபவம் வாய்ந்த நுகர்வோர் செயலில் உள்ள பொருட்களின் கவனமாகக் கலந்தாய்வின் சுவாரஸ்யமான தரத்தை அடையாளம் காண்பார். வாடிக்கையாளர் அறிக்கைகள் மற்றும் விற்பனை விலைகளை மறந்துவிடாதீர்கள், ஏனெனில் அவை வலுவான வாதங்களை நிரூபிக்கின்றன.\nஒட்டுமொத்த, தீர்வு ஒரு பெரிய முறை ஆகும். Chocolate Slim அசல் உற்பத்தியாளரின் பக்கத்தில் நீங்கள் பிரத்தியேகமாக ஆர்டர் செய்யுங்கள். இல்லையெனில், அது விரும்பத்தகாத ஆச்சரியங்களுக்கு வரக்கூடும்.\nஆர்வமுள்ள நபர் சோதனை அறிக்கைகள், செயலில் பொருள்களின் கலவை மற்றும் Chocolate Slim நன்மை சரியான அணுகுமுறைகள் ஒப்பிடும்போது, அவர் முடிவு முடிக்க முடிவு, தீர்மானிக்க முடிவு என்றால்: Chocolate Slim அது அனைத்து மட்டங்களிலும் வாக்களிக்கிறார் என்ன வைத்திருக்கிறது.\nமேலும், பயன்பாட்டின் எளிமை ஒரு குறிப்பிட்ட நன்மையாகும், இதன் மூலம் பயனர் சில நிமிடங்கள் செலவழிக்க வேண்டும்.\nஎன் விரிவான ஆராய்ச்சியும், என் அனுபவமும் \"\" நான் உணர்ந்தேன்: நான் சோதித்த எந்த ஒன்றும், இந்த தயாரிப்புடன் வைத்திருக்க முடியும். இது Saw Palmetto விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும்.\nநீங்கள் Chocolate Slim சப்ளையர்கள் கண்டுபிடிக்க விரும்பினால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்\nபிற உற்பத்தியாளர்களுக்காக நீங்கள் எதிர்பார்த்திருக்கக்கூடாது, உண்மையான தீர்விற்காக பதிலாக ஏராளமான பயனற்ற பிரதிபலிப்பு பொருட்களை பெறலாம்.\nஇந்த தளங்களில், நல்ல அதிர்ஷ்டம், எதுவும் மாறாது மற்றும் மோசமான சூழ்நிலையில் ஒரு சேதத்தை வழியில் வேலை செய்யும், இது ஆபத்தான பிரதி கொள்முதல் உள்ளது. அந்த மேல், சூடான சிறப்பு சலுகைகள் கொண்ட பயனர்கள் சூடான செய்து, இது தலைகீழ் நெருக்கமாக ஆய்வு வெளிப்படுத்த.\nமுக்கியமானது: Chocolate Slim முயற்சி செய்ய நீங்கள் முடிவு செய்தால், சரிபார்க்கப்பட்ட சப்ளையரின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ���டைக்கு எப்போதும் தயவுசெய்து.\nகவனமாக இணையத்தில் எல்லா மாற்று விற்பனையாளர்களையும் நான் ஆராய்ச்சி செய்து முடிவுக்கு வந்தேன்: அசல் உற்பத்தியாளரிடமிருந்து உண்மையான தயாரிப்பு உங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.\nஎங்கள் வழிகாட்டியின் வாய்ப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். நீங்கள் எப்போதும் மலிவான விலையில் வாங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கிறீர்கள், மேலும் உகந்த டெலிவரி நிலைமைகளை உத்தரவாதம் அளிக்கிறீர்கள் என்று ஆசிரியர்கள் எப்போதும் தேதி வரை தொடர்ந்து வைத்திருக்கிறார்கள்.\nChocolate Slim -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉண்மையான Chocolate Slim -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nChocolate Slim க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/2020/01/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2020-09-25T20:26:30Z", "digest": "sha1:UTD3QUKRWC6AFJM2VFXMVGCRTRH2Z4NQ", "length": 7679, "nlines": 155, "source_domain": "www.easy24news.com", "title": "பதுளை விபத்து – போக்குவரத்து சபை இழப்பீடு | Easy 24 News", "raw_content": "\nHome News பதுளை விபத்து – போக்குவரத்து சபை இழப்பீடு\nபதுளை விபத்து – போக்குவரத்து சபை இழப்பீடு\nபதுளை – பசறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 31 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, இந்த விபத்தில் பலியானவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக 50 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.\nகாயமடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக அனைத்து மருந்து வகைகளை வழங்கவும் போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.\nசம்பவத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் பிரகாரம் இந்த இழப்பீடு வழங்கப்படவுள்ளது.\nவெள்ளிக்கிழமை ஆண்டின் முதல் சந்திர கிரகணம்\nஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நபருக்கு கொரோனா\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nகாதலரை மணந்தார் நடிகை பூனம் பாண்டே\nபரபரப்பை ஏற்படுத்திய சுஷாந்த், ரியா புகைக்கும் வீடியோ\nநீட் மரணம் : நாம் செய்யப் போவது என்ன\nநீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் : இயக்குனர் அமீர்\nஅமைச்சரவைக் கூட்டத்தின் நேரம் மாற்றம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு தீர்வு காணுங்கள்\nகளனி கங்கையின் நீரின் தூய்மை அதிகரித்துள்ளது\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு\n150 சீனர்களுக்கு திருமணம், செய்துவைக்கவுள்ள மைத்திரி\nஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நபருக்கு கொரோனா\nகல்முனையில் கரையொதிங்கிய பெண்ணின் சடலம்\nமஞ்சள் விலை தொடர்பான வர்த்தமானி இரத்து\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்\nஇஸ்ரேலுடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை; சவூதி அரேபியா\nஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நபருக்கு கொரோனா\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/tamil-nadu-local-body-polls-twophased-elections/", "date_download": "2020-09-25T20:28:30Z", "digest": "sha1:Q7FOCDKTM4UVKH4Y7L6RMPVG6WJTKSOI", "length": 18310, "nlines": 171, "source_domain": "www.theonenews.in", "title": "27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தே��ிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்\n27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்\nதமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.\nஇதில் முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.\nஇதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் கட்ட ��ேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். ஊராட்சி தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13 ஆயிரத்து 62 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். பாதுகாப்பு பணிக்காக 63 ஆயிரம் போலீசார் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.\nபோட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் எந்த வேட்பாளரும் முகாம்களை அமைக்க கூடாது. ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தால் ஒரு வேட்பாளர் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பொதுவாக ஒரே ஒரு முகாம் மட்டும் 200 மீட்டருக்கு அப்பால் அமைக்க வேண்டும்.\nஇந்த முகாம்களில் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த முகாம்களில் சுவரொட்டிகள், கொடிகள், சின்னங்கள் அல்லது வேறு பிற பிரசாரப் பொருட்கள் இல்லாமல் எளிமையாக இருக்க வேண்டும். முகாம்களில் தின்பண்டங்கள் வினியோகம் செய்யவோ, மக்கள் கூடுவதையோ அனுமதிக்க வேண்டாம். வாக்காளர்களுக்கு எந்தவகையிலும் லஞ்சம் அல்லது பரிசு பொருட்கள் வழங்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.\nவாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் ஆதரவு கோருவது, தேர்தல் சட்டத்தின் கீழ் குற்றமாகும். வாக்காளர் தவிர, எந்தவொரு நபரும் தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து உரிய அனுமதி சீட்டு பெறாமல் வாக்குச்சாவடிக்குள் நுழைதல் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது. 2-ம் கட்ட தேர்தல் 30-ந்தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 2-ந்தேதி நடைபெற இருக்கிறது.\nNext articleகஜகஸ்தானில் விமானம் விழுந்து விபத்து\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nமாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் ரூபா குருநாத் – காத்திருக்கும் சவால்கள்\nசூரரைப்போற்று படத்தை தடை செய்யக்கோரி போலீஸில் புகார்\nதஞ்சையில் சதய விழா தொடங்கியது\nஇந்தியாவில் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக உள்ளது\nசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் மாணவர்\nவெளிநாட்டில் வேலை: இளைஞர்களே உஷார். நேக்கா பேசி பல லட்சம் மோசடி செய்த எச்.ஆர். மேனேஜர் கைது\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/prisoners", "date_download": "2020-09-25T20:45:25Z", "digest": "sha1:UTBUH7QCHUJGMZBO6XAQEJTC2RSXPZXU", "length": 6255, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "prisoners", "raw_content": "\n - 54 - கம்பிகளுக்குள் அடைக்க முடியாத காற்று\n - 53 - சிறையில் கொந்தளித்த ஜெ... சமாதானம் செய்த சசி\nஅமெரிக்கா: செய்யாத குற்றத்துக்கு 44 வருடச் சிறை - என்ன நடந்தது ரோனி லாங் வாழ்க்கையில்\n - 52 - குடத்துக்குள் கேட்ட டிக்... டிக்... டிக்...\n - 51 - கட்டளையிட்ட கலைஞர்... கற்பூரம் ஏற்றிய அசோக் சிங்கால்\n - 50 - மடத்தின் அதிபதி... சிறையில் கைதி\n - 49 - “இனி தமிழகத்தில் ஒரு குண்டுகூட வெடிக்காது\n - 48 - “எங்களைத் தொட்டால் குண்டு வெடிக்கும்\n - 47 - பயங்கரவாதிகளின் அட்டாக்... முறியடித்த காவலர்கள்\n - 46 - காஷ்மீர் அட்டாக் முதல் ஹார்ட் அட்டாக் வரை\n - 45 - ஆட்டோ சங்கர் எனும் அசுரன்\n - 44 - பூட்டாத பூட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/21/ayodhya-verdict-this-is-not-closure-it-is-a-new-beginning-for-the-forces-of-hindutva/", "date_download": "2020-09-25T19:33:58Z", "digest": "sha1:CA7T7QYI2LN6G5F3L5BUOY4NWVWEJIGK", "length": 37324, "nlines": 249, "source_domain": "www.vinavu.com", "title": "இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – ���ாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் காவி பயங்கரவாதம் இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nஅயோத்தி தீர்ப்பை ஒருமனதாக ஏற்று, கடந்த காலத்தை பின்னுக்குத்தள்ள வேண்டும் என தாராளவாதிகள் பேசுகின்றனர். ஆனால் இது இந்து ராஷ்டிரத்தின் முதல் படி.\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அறிவித்த உடனேயே, இது கடந்து செல்வதற்கான நேரம், முடிவுக்கான நேரம், தேசிய சிகிச்சை போன்ற கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வழிந்தோடின.\nஇந்தத் தீர்ப்பை ஒருமனதாக ஏற்று, கடந்த காலத்தை பின்னுக்குத்தள்ள வேண்டும் என தாராளவாதிகள் என்று அழைக்கப்படுவர்கள் இந்த வரிகளை முதன்மைப்படுத்தினர். அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்விளைவுகளில் அடக்கிக் காட்டின. காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று, தீர்ப்பை வரவேற்பதாகக் கூறி, அமைதியைக் கோரியது.\nபாரதிய ஜனதா கட்சியின் உத்தியோகபூர்வ தொனியும் இணக்கமானது. விசுவாசிகள் வெற்றியாளர்களாக ஒலிக்க தங்கள் முயற்சியைச் செய்தார்கள், ஆனால் பிரதமர் நீதிமன்றங்களின் நடுநிலைமையை பாராட்டி, ‘ஒத்திசைவான கலாச்சாரம்’, ‘பன்முகத்தன்மையில் ஒற்றுமை’ என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தியதால், வெறுப்பு பிரச்சாரம் குறைந்தது. இடது, வலது மற்றும் மையங்களிடையே ஒருமித்த கருத்து இருப்பதாகத் தோன்றியது. இது ஒரு மகிழ்ச்சி அல்ல; ஆனாலும் ஒன்றாக வர வேண்டும். அது ஒரு மெய்நிகர் தேசிய குழு அணைப்பாக இருந்தது.\nமிகவும் மனதைக் கவரக்கூடியதாக உள்ளது. ஒரு மாற்று சூழ்நிலையைக் கருத்தில் கொள்வோம்… இந்து அமைப்புகளின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் அறிவிக்கிறார்கள். மேலும், அந்த இடத்தை முசுலீம் வாதிகளுக்கு திரும்ப அளிக்கிறார்கள். அல்லது அலகாபாத் உயர்நீதிமன்றம் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை முசுலீம்களுக்கு வழங்க வேண்டும் என்று சொன்னது, அதை முன்மாதிரியாகக் கொண்டு, இரண்டு தரப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு நிலமென பிரித்துக்கொண்டு, கோயிலையும் மசூதியை கட்டலாம் என தீர்ப்பளித்திருந்தால்…\nபாபர் மசூதி குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பை செய்தித்தாளில் பார்க்கும் சாமியார்கள். (இடம் – அயோத்தி, படம் நன்றி : வயர்)\nஅப்போதும் இதுபோன்ற, இவ்வளவு தாராள மனப்பான்மை வெளிப்பட்டிருக்குமா பக்தி மற்றும் சமரசத்தின் பல வெளிப்பாடுகளை நாம் கேள்விப்பட்டிருப்போமா பக்தி மற்றும் சமரசத்தின் பல வெளிப்பாடுகளை நாம் கேள்விப்பட்டிருப்போமா பாஜகவின் தலைவர்கள், அல்லது உண்மையில் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களிடமிருந்தும், தீர்ப்பையும் நீதிபதிகளின் மதிநுட்பத்தை புகழ்வதை இவ்வளவு வலுவாக வரவேற்று இருப்பார்களா பாஜகவின் த���ைவர்கள், அல்லது உண்மையில் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களிடமிருந்தும், தீர்ப்பையும் நீதிபதிகளின் மதிநுட்பத்தை புகழ்வதை இவ்வளவு வலுவாக வரவேற்று இருப்பார்களா இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சில இடங்களில் இணைய தடையும் மும்பையில் அதிகப்படியான போலீசு பாதுகாப்பும் இருந்தது. அங்கு 1992-93 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரங்களின் வடு இன்னும் மறையவில்லை.\nஒருவேளை கற்பனை செய்துபாருங்கள் தீர்ப்பு வேறொரு பக்கமாக இருந்திருந்தால், மாநிலத்தின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும். வழக்கின் தீர்மானம் ‘இந்துக்களுக்கு’ திருப்திகரமாக இருந்தது; எனவே, அவர்கள் பெரிய மனதுடன் திளைப்பதில் வியப்பில்லை.\nஇது செயலற்ற ஊகம் அல்ல – இது துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் நிலவும் மிகக் கடுமையான யதார்த்தத்தின் பிரதிபலிப்பாகும். ‘தேசிய சமரசம்’ அல்லது உண்மையில் மூடல் என்பது பெரும்பான்மையினரின் கோரிக்கைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும்போதுதான் நடக்கிறது. இது தாராள மனப்பான்மையுடன் பெரும்பான்மை சமூகம் பி, மற்றும் சி-தர குடிமக்கள் அனைவருக்கும் தரும் ஒரு சைகை ஆகும். குடியுரிமையின் படிநிலை பற்றி ஒரு மிருகத்தனமான பாடம் கற்பிக்கப்பட்ட பின்னர், மில்லியன் கணக்கான மக்கள் நபர்கள் அல்லாதவர்களாக மாற்றப்பட்டதற்கு பின்னர், இது கையளிக்க வேண்டிய பரிசாகும்.\n♦ அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை \n♦ பாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை | காணொளி\nஉங்களுக்கு ஐந்து ஏக்கர் கிடைத்துள்ளது, இல்லையா நீதிமன்றங்கள் மசூதி இடிப்பை சட்டவிரோத செயல் என்று கூறியுள்ளன, இல்லையா நீதிமன்றங்கள் மசூதி இடிப்பை சட்டவிரோத செயல் என்று கூறியுள்ளன, இல்லையா குற்றவாளிகளுக்கு எதிரான குற்றவியல் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இல்லையா குற்றவாளிகளுக்கு எதிரான குற்றவியல் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இல்லையா பின்னர் ஏன் இந்த புகார்கள்\nஎல். கே. அத்வானி தனது ரத யாத்திரையைத் தொடங்கியபோது பல மில்லியன் இந்தியர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டதன் வலி, வேர்வரை சென்றிருக்கிறது. இந்தப் பின்னணியில் ‘மூடுவதற்கான’ தாராள அழைப்புகளில் சூழ்நிலையை ��ுரிந்துகொள்ள முடிகிறது. இரத்த யாத்திரையின் சங்கிலி தொடர் நிகழ்வுகள் நம்மை இந்த நிலைக்கு, அது சாலையின் முடிவல்ல என்றபோதும் கொண்டுவந்துள்ளது. மசூதியை வீழச் செய்ததன் மூலம் நவீன இந்தியாவின் மேற்கட்டுமானத்தை இடித்த, அத்வானி அப்போது ஒரு போர்வீரர், தற்போது வெளியேற்றப்பட்ட ஒரு வழிகாட்டியாக சுருங்கிப்போயிருக்கிறார்.\nஅவரால் இதை சாதிக்க முடியவில்லை. ஆனால், அவரின் சீடர்; அவரை வழியிலிருந்து தள்ளிவிட்டு அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் கடந்து வெற்றி கண்டுள்ளார். முழுமையாக, உறுதியான தீர்மானத்துடன் நரேந்திர மோடி இந்தியாவை அனைத்து காலத்திற்குமாக மாற்ற விரும்பினார். மில்லியன் கணக்கான மக்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறது, அது மாறிவிட்டால் நிறுவனங்கள்கூட அவரை ஆதரிக்க காத்திருக்கின்றன.\nஎவ்வாறாயினும் இந்த நேரத்தில், எங்கள் கடந்த கால அனுபவங்கள் அனைத்தையும் மீறி, அவரை முக மதிப்பில் கொண்டு செல்வோம். மோடி உயர் பாதையில் செல்வதற்கு பெயர் பெற்றவர் – 2014 தேர்தலில் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியதைக் கண்டோம் – பின்னர் தேர்தல் பிரச்சாரங்களில் மோசமான சொல்லாட்சியை நோக்கிய கூர்மையான திருப்பத்தையும் கண்டோம்… அவர் இன்னும் ‘ஒத்திசைவு கலாச்சாரம்’ வரிசையில் ஒட்டிக்கொண்டிருக்கிறாரா அல்லது வேறு வடிவத்திற்கு மாறுகிறாரா என்பதை வரவிருக்கும் பல தேர்தல்கள் காட்டும்… ஆனால் அதற்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது.\nஇந்தத் தீர்ப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைமை திருப்தி தெரிவித்துள்ளது. மேலும், இதை வெற்றியாகவோ இழப்பாகவோ யாரும் பார்க்கக்கூடாது என்றும் சொன்னது. காசியும் மதுராவும்கூட இடித்து தள்ளப்படும் என முன்பு சொன்னதற்கு மாறாக, விசுவ இந்து பரிசத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அது தனது கடந்த கால திட்டம் எனவும் அது சொன்னது. இவை அனைத்தும் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியவையாக உள்ளன.\n♦ கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \n♦ பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nஆனாலும், சந்தேகப்பட மட்டுமல்ல கவலைப்படவும் இடமுண்டு. இவை தெளிவான நிகழ்ச்சி நிரலோடு, அந்த இலக்கை நிறைவேற்ற முன்னேற வேண்டும் என்ற உறுதியுடன் கூடிய நிறுவனங்கள். அவர்கள் இந்தியா பற்றிய ஒரு பார்வை��ை தங்கள் மனதில் வைத்துள்ளனர். அதை நோக்கி அவர்கள் திட்டமிட்டு, தேவைப்பட்டால், மூர்க்கமாகவும் நகர்வார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த\nமசோதார், பொது சிவில் சட்டம் மற்றும் பல அந்த இலக்கை அடைவதற்கான படிகள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பல அரசியலமைப்பு விதிகளுக்கு ஒருபோதும் இணக்கமாக இருந்ததில்லை. மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது நிச்சயமாக அந்த விரோதப் போக்கிற்கு வழிவகுக்கும். சில நடவடிக்கைகள், அயோத்தி வழக்கு போன்றவை பல தசாப்தங்களாக நடக்கும், மற்றவை அவசர வேகத்துடன் நடக்கும்.\nதீர்மானம் மட்டுமல்ல, நல்லிணக்கமும் மறுசீரமைப்பும் இருக்கும்போது உண்மையான சிகிச்சைமுறை நிகழ்கிறது. இரண்டுமே அதிகமாக குறிப்பிடப்படவில்லை. வெற்றிகரமான தன்மை இல்லாதது எல்லாம் முடிந்துவிட்டதற்கான அறிகுறி அல்ல. இது நடவடிக்கைகளில் ஒரு மந்தமானது, மூச்சு பிடிக்க நேரம் தேவைப்படக்கூடியது. இதன் பொருள் என்ன என்பதற்கான முழு தாக்கங்களையும் நாடு இன்னமும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, அவர்கள் தீர்ப்பை தங்கள் மனதில் செயலாக்குவார்கள், மேலும் அவர்கள் எப்போதுமே தங்களுக்கு சொந்தம் என அழைத்த நிலத்தில் நிகழ்ந்த மாறுதல் நிலையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். இது முஸ்லிம்களுக்கு மட்டுமானது இல்லை – இனி யாராவது சிலரின் கண் சில தேவலாயங்கள் மீது பட்டு, அவற்றை வீழ்த்த கோரினால் அதை யாரால் தடுக்க முடியும்\nஇல்லை, இது முடிவு அல்ல. இது ஒரு மைல்கல் – மற்றும் முக்கியமான ஒன்று, சந்தேகத்திற்கு இடமின்றி – ஆனால் நீண்ட பயணத்தில் உள்ள பலவற்றில் ஒன்று. இங்கிருந்து, இந்துத்துவா திட்டம் புத்துணர்ச்சியுடன் புதிதாகத் தொடங்கும்…\nகட்டுரை : சித்தார்த் பாட்டியா\nநன்றி : தி வயர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்\nபாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி\nபாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங���கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nஅரசு கல்லூரிகளா ஆட்டு மந்தை கூடாரங்களா \nகோமாளித்தனம் + கொலைகாரத்துவம் = மோடித்துவம்\nசாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை \nவால்மார்ட் மேட் இன் பங்களாதேஷ் – ஆவணப்படம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/advocate/", "date_download": "2020-09-25T19:21:25Z", "digest": "sha1:NJTBPP2MXWEUU5FFRFLR5ZLEAAURBMHL", "length": 7224, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "Advocate Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅட்வகேட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸ் எஸ்.ஐ இசக்கிராஜா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஏசி வசதி வழங்காததால் வாடிக்கையளருக்கு ரூபாய் 20,000 நஷ்ட ஈடு வழங்க வங்கிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்\nநீதிமன்றம் விதித்த 100ரூபாய் அபராதத்தொகைக்காக 50 காசுகள் வசூல் செய்யும் அட்வகேட்ஸ்\nமெத்தனபோக்குடன் செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் டாக்டரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்த அட்வகேட்\nஅட்வகேட்டுக்கு பிஎஸ்என்எல் பொது மேலாளர் மற்றும் பொறியாளர் ரூபாய் 8000 நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு\nநீதிபதிகள் மற்றும் அட்வகேட் கோட்,கவுன் அணிய தடா \nஇரண்டு பேரையும் தமிழக போலீஸ் என்கவுண்டர் செய்யலைனா நாங்க வெட்டுவோம் என எச்சரிக்கை விடுத்த அட்வகேட்\nசட்டசிக்கலை கூறி அட்வகேட் விடுக்கும் எச்சரிக்கை \nசட்டத்தை அப்படியே படிச்சி கரைச்சு குடிச்ச நீங்கயெல்லாம் எங்கபோய் புடுங்கிட்டு இருங்கீங்கனு வறுத்���ெடுக்கும் பிரமுகர்\nசமூகவிரோதிகளை விரட்டியடிக்கும் போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்த வழக்கறிஞரை வெளுத்துவாங்கும் அட்வகேட்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/5844/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-09-25T20:43:56Z", "digest": "sha1:BFPPLUZYE6NHRMNMTVNDMOZOAK5HDUNV", "length": 7561, "nlines": 89, "source_domain": "www.tamilwin.lk", "title": "பொலித்தீன் பாவனை குறித்த வர்த்தமானி - Tamilwin.LK Sri Lanka பொலித்தீன் பாவனை குறித்த வர்த்தமானி - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபொலித்தீன் பாவனை குறித்த வர்த்தமானி\nதடிப்பத்தில் 20 மைக்ரோன் அல்லது அதனைவிடக் குறைந்த அளவுடைய பொலித்தீன் அல்லது ஏதேனும் பொலித்தீன் பொருள் பயன்பாடு அல்லது உற்பத்தி போன்றவற்றுக்கு தடைவிதிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி அவ்வகையான பொலித்தீன்களை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், விற்பனைக்காக காட்சிப்படுத்தல், இலவசமாக வழங்குதல் உள்ளிட்ட செய��்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், சில நோக்கங்களுக்காக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் எழுத்துமூல அனுமதியுடன் பயன்படுத்த முடியும் என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமென்தகடாக்கும் நோக்கத்திற்காக மற்றும் மாற்றீடு இல்லாத நிலையில் மருத்துவ தேவைகளின் போது சில வகையான பொலித்தீன் சார்ந்த பொருட்களை இவ்வாறு எழுத்துமூல அனுமதியுடன் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொலித்தீன் பாவனை குறித்த வர்த்தமானி\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2016/09/blog-post_12.html", "date_download": "2020-09-25T19:30:16Z", "digest": "sha1:KYG3BMFIKLNH6PPFQQSK6TBWBHFGD4X4", "length": 68117, "nlines": 996, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: அழித்துக் கொண்டே இருக்கும் இஸ்ரேலை ��ழிக்க முடியுமா?", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஅழித்துக் கொண்டே இருக்கும் இஸ்ரேலை அழிக்க முடியுமா\nஉச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னி ஆணையிட்டால் இஸ்ரேலை எட்டு நிமிடங்களில் அழித்தொழிப்போம் என்றார் ஈரானியப் புரட்சிப் படைத்துறையின் ஆலோசகர் அஹ்மட் கரிம்போர். இஸ்ரேலை அழித்தொழிப்போம் என சூளுரைத்தது இது முதற் தடவையுமல்ல கடைசித் தடவையுமல்ல. ஈரான் 2016-ம் ஆண்டு மே மாதம் 2000 கிலோ மீட்டர் பாயக் கூடிய ஏவுகணைகளைப் பரீட்சித்த பின்னரே அஹ்மட் கரிம்போர் இப்படிச் சூளுரைத்திருந்தார். 1965-ம் ஆண்டு அப்போதைய எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் நாம் நுழையப் போவது மணல் நிறைந்த பலஸ்த்தீனத்திற்குள் அல்ல இரத்தத்தில் தோய்ந்த நிலத்தினுள் நாம் நுழையப் போகின்றோம் என்றார். இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ பலஸ்த்தீனியர்கள் யூதர்களை இனச் சுத்திகரிப்புச் செய்கின்றார்கள் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவுட்டது பல எதிர்ப்புக்களைக் கிளறியுள்ளது.\nதற்போது உள்ள இஸ்ரேல், காசா நிலப்பரப்பு, கிழக்கு ஜெருசலம், மேற்குக் கரை ஆகியவை இணைந்த பிரதேசம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பலஸ்த்தீனம் என்னும் பெயருடன் அரபு மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஒரு பிரதேசமாக இருந்தது. 1917-ம் ஆண்டு பிரித்தானிய அரசு செய்த பல்ஃபர் பிரகடனம் யூதர்களுக்கு என ஒரு பிரதேசத்தை பலஸ்த்தீனத்தில் உருவாக்கி அதையும் தனது குடியேற்ற ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. இதற்கு அரபுக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். 1948-ம் ஆண்டு யூதர்கள் தமக்கு என ஓர் அரசைப் பிரகடனப் படுத்தினர். அது பலஸ்த்தீனத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் முழுப் பலஸ்த்தீனமும் யூதர்களுக்கே உரித்தானது என அவர்கள் முழங்கியிருந்தனர். 1948-49இல் நடந்த முதல் அரபுப்போரின் பின்னர் பலஸ்த்தீனத்தின் காசா நிலப்பரப்பை எகிப்த்தும் மேற்குக் கரையை ஜோர்தானும் ஆக்கிரமித்துக் கொண்டன. 12இலட்சம் மொத்த மக்கள் தொகையைக் கொண்ட அரபு பலஸ்த்தீனியர்களில் ஏழரை இலட்சம் பேர் இடப்பெயர்வுக்கு உள்ளாகினர். 1949-ம் ஆண்டின் பின்னர் உலகெங்கிலும் இருந்து பல யூதர்கள் இஸ்ரேலுக்குச் சென்று குடியேறினர். 1957-ம் ஆண்டு இஸ்ரேல் அணு மின் உற்பத்தி செய்ய பிரான்ஸ் உதவி செய்தது. அ���ு இஸ்ரேலை அணுக்குண்டு உற்பத்தி செய்ய எடுத்த இரகசிய முயற்ச்சியாகும். 1967-ம் ஆண்டு ஆறு நாட்கள் நடந்த அரபு இஸ்ரேல் போரில் கிழக்கு ஜெருசலம் முழு மேற்கும் கரை, காசா நிலப்பரப்பு கோலான் குன்றுகள், சினாய் பாலைவனம் ஆகியவற்றை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.\n1947-ம் ஆண்டு இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையில் அனுமதிக்கப் பட்டபோது 57உறுப்பு நாடுகளில் 37 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. தற்போது ஐநாவில் ஒரே கூரையின் கீழ் இஸ்ரேலுடன் உறுப்புரிமை பெற்றிருக்கும் அரபு நாடுகள் இஸ்ரேலின் இருப்பை ஏதோ ஒருவகையில் ஏற்றுக் கொண்டுள்ளன எனச் சொல்ல முடியாது. பல அரபு நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேலியக் கடவுட் சீட்டுடன் அந்த நாடுகளுக்கு யாரும் பயணம் செய்யவும் முடியாது. தற்போது ஐநாவில் உறுப்பினராக இருக்கும் 193 நாடுகளில் 83 விழுக்காடு நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கிகரித்துள்ளன.\nபலஸ்த்தீனிய மேற்குக் கரையில் இருந்து செயற்படும் ஃபற்றா அமைப்பு (முன்னாள் பலஸ்த்தீனிய விடுதலை இயக்கம்) பலஸ்த்தினியர்களின் விடுதலைக்குப் போராடுகின்ற போதிலும் அது இஸ்ரேலின் இருப்பை ஏற்றுக் கொள்கின்றது. ஆனால் பலஸ்த்தீனியத்தின் இன்னொரு நிலப்பரப்பான காசாவில் இருந்து செயற்படும் கமாஸ் அமைப்பு இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. லெபனானிய சியா முஸ்லிம் அமைப்பான ஹிஸ்புல்லாவும் அதே நிலைப்பாட்டில் உள்ளது. இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கக் கூடாது என்பதில் ஈரான் மட்டுமே முனைப்புடன் செயற்படுகின்றது.\nஅரபு வசந்தமும் இஸ்ரேலின் இருப்பும்.\nஅரபு வசந்தத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேலின் இருப்பு என்பது அசைக்க முடியாத ஒன்றாகிவிட்டது. அரபு வசந்ததம் ஆரம்பித்த பின்னர் பல பன்னாட்டு அரசியல் ஆய்வாளர்கள் இஸ்ரேலுக்கு அது ஆபத்தான ஒன்றாக அமையும் என எச்சரித்தார்கள். இஸ்ரேலியர்கள் மீது பல தீவிரவாதத் தாக்குதல்களும் 2011-ம் ஆண்டு செய்யப்பட்டன. இஸ்ரேலின் நம்பிக்கைக்கு உரிய நாடாக இருக்கும் ஜோர்தானில் அரபு வசந்தம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தால் இஸ்ரேலுக்கு ஆபத்து உருவாகியிருக்கலாம். மேற்குக் கரையில் இருக்கும் பலஸ்த்தீனியர்கள், லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, காசா நிலப்பரப்பில் செயற்படும் கமாஸ் அமைப்பு ஆகியவையே இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடியவையாக இருக்கின்றன. அரபு வசந்தம் சிரியாவிற்குப் பரவி அது சியா முஸ்லிம்களுக்கும் சுனி முஸ்லிம்களுக்கும் குர்திஷ் மக்களுக்கும் இடையிலான போராக மாறிய போது ஈரானின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சிரிய அரச படைகளுடன் இணைந்து போராடத் தொடங்கினர். வளைகுடா நாட்டு ஆட்சியாளர்களும் செல்வந்தர்களும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே அதிக நிதி வழங்கத் தொடங்கினர். இதனால் இஸ்ரேலுக்கான அச்சுறுத்தல் அரபு வசந்தத்தின் பின்னர் குறையத் தொடங்கியது. எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றிய போது அது இஸ்ரேலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அந்த ஆட்சி ஓராண்டு மட்டும்தான் நீடித்தது. அரபு வசந்தத்தின் பின்னர் லிபியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை கமாஸ் அமைப்பினருக்கு பெரும் படைக்கலன்களைக் கடத்துவதற்கு வாய்ப்பாக அமைந்தது. அதனால் சில விமான எதிர்ப்பு ஏவுகணைகள் காமாஸ் அமைப்பினரின் கைகளுக்கும் போய்ச் சேர்ந்தன. சிரியாவில் இருந்து லெபனானிற்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் படைக்கலன்கள் எடுத்துச் செல்லாமல் இருக்க சிரியாவிற்குள்ளும் லெபனானிற்குள்ளும் இஸ்ரேலிய விமானங்கள் அத்து மீறிப் பறந்து சென்று தாக்குதல்கள் நடத்தின. சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருந்து அகற்றப்படுவதை இஸ்ரேல் விரும்பவில்லை. அசாத் இல்லாத சிரியா தீவிரவாத முஸ்லிம்களின் சிரியாவாக இருக்கும் என இஸ்ரேல் கருதுகின்றது. சிரியாவிலும் ஈராக்கிலும் கொல்லப்படும் ஒவ்வொரு இஸ்லாமியத் தீவிரவாதிகளாலும் (குறிப்பாக ஹிஸ்புல்லா போராளிகள்) இஸ்ரேலுக்கான ஆபத்து குறைந்து கொண்டே போகின்றது. இஸ்ரேல் சிரியாவிடமிருந்து பறித்து வைத்திருக்கும் கோலான் குன்றுகளுக்கு எந்தவித ஆபத்தும் தற்போதைக்கு இல்லை. அதற்கான உறுதிமொழியை இரசியா கூட இரகசியமாக இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. அதற்கு மாற்றீடாக சிரியாவில் செயற்படும் இரசியப் போர்விமானங்கள் தப்பித் தவறி இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைவதை இஸ்ரேல் அத்துமீறல் நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளாது.\nஇஸ்ரேலுக்கான அச்சுறுத்தல் ஈரானின் அணுக்குண்���ு உற்பத்தி செய்ய முயற்ச்சித்த போது அதிகரித்தது. ஆனால் இஸ்ரேலிடம் ஏற்கனவே அணுக்குண்டுகள் இருக்கின்றன அல்லது தேவை ஏற்படின் அணுக்குண்டுகளைத் தாயாரிக்கும் நிலையில் இஸ்ரேல் இருக்கின்றது என்பது மறுக்கப்பட முடியாதாகும். ஈரானுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் ஒரு நல்ல உறவு இருந்ததில்லை. இருந்தும் இஸ்ரேலுக்குப் பிரச்சனை கொடுக்கக் கூடிய அமைப்பு என்ற அடிப்படையில் ஹமாஸிற்கு ஈரான் உதவி செய்து கொண்டிருக்கின்றது. ஹமாஸிற்கும் ஈரானிற்கும் இடையிலான உறவைத் துண்டிக்க சவுதி அரேபியா முயற்ச்சி செய்தது.\nஇரும்புக் கூரை என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை\nஇஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய இரும்புக் கூரை (Iron Dome) என்னும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை இஸ்ரேலின் பாதுகாப்பை மேலும் உறுதிப் படுத்தியுள்ளது. 2012-ம் ஆண்டு இஸ்ரேல் மீது கமாஸ் அமைப்பினர் வீசிய 1506 எறிகணைகளுல் 58 மட்டுமே இஸ்ரேல் மீது விழுந்தன. எஞ்சியவையாவும் இரும்புக் கூரையால் இடைமறித்துத் தாக்கியழிக்கப்பட்டன. ஹமாஸ் வீசிய எறிகணைகள் யாவும் ஈரானால் வழங்கப்பட்டவையாகும். இரும்புக் கூரையின் அனுபவத்தை வைத்து அமெரிக்கப் படைத்துறை உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரேல் David's Sling, Arrow I, Arrow IIஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை உருவாக்கியுள்ளது. இவை ஒலியிலும் பல மடங்கு வேகத்தில் பறக்கக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறிகணைகளையும் இடைமறித்துத் தாக்கி அழிக்கக் கூடியவை. ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து தப்புவதற்கு அரபு நாடுகள் இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை வாங்கும் படி அமெரிக்கா இரகசியத் தரகர் வேலை பார்த்தது.\nஇஸ்ரேலின் படைத்துறைத் தொழில் நுட்பம்\nபாக்கிஸ்த்தானுடனான கார்கில் போரின் போது இந்தியா இஸ்ரேலின் உதவியை நாடும் அளவிற்கு இஸ்ரேலின் படைத் துறைத் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தது. இரசியா, சீனா, இந்தியா மட்டுமல்ல பல தென் அமெரிக்க நாடுகள் கூட இஸ்ரேலுடன் படைத் துறை உற்பத்தி ஒத்துழைப்பைச் செய்வதிலும் படைத்துறை உபகரணங்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றன. 2015-ம் ஆண்டு இஸ்ரேலின் படைத் துறை ஏற்றுமதி 5.7 பில்லியன் டொலர்கள் பெறுமதியானதாக இருந்தது. 1967-ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்களில் காவற்துறை அனுபவம் இஸ்ரேலால் அமெரிக்கா உட்ப���ப் பல நாடுகளிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இஸ்ரேலிடம் காவற்துறைப் பயிற்ச்சி பெறுவதையும் பல நாடுகள் விரும்புகின்றன.\n300 பில்லியன் டொலர்கள் பொருளாதார உற்பத்தியைக் கொண்ட இஸ்ரேலின் மக்கள் தொகை எண்பது இலட்சம் மட்டுமே. அண்மைக் காலங்களாக இஸ்ரேல் ஆசிய நாடுகளுக்கான தனது ஏற்றுமதியை அதிகரித்துள்ளது 2015-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிலும் பார்க்க ஆசியாவிற்கு அதிக ஏற்றுமதியை இஸ்ரேல் செய்தது. 250இற்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமது ஆராய்ச்சி மற்றும் ஆய்வு நிறுவனங்களை இஸ்ரேலில் நிறுவியுள்ளன. இஸ்ரேலின் மனித வளத்தையும் கண்டு பிடிக்கும் திறனையும் உயர் தொழில்நுட்பத் திறனையும் பல பன்னாட்டு நிறுவனங்கள் விரும்புகின்றன. 2015-ம் ஆண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த முதலீடு நான்கு பில்லியன் டொலர்கள் அதில் அப்பிளின் முதலீடு ஒரு பில்லியன்கள். அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இஸ்ரேலுடன் இணைந்து செயற்படுகின்றன. இரசியா தனது நாட்டில் அமெரிக்காவின் சிலிக்கன் வலி போன்ற தகவற் தொழில் நுட்ப வலயத்தை உருவாக்குவதற்கு இஸ்ரேலின் உதவியை நாடியுள்ளது. சீனா தனது நாட்டில் இஸ்ரேலுடன் இணைந்து ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை வளர்த்து வருகின்றது. இஸ்ரேலின் கடற்படுக்கைகளில் எரிபொருள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இனி இஸ்ரேலும் எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறலாம்.\nஉலகிலேயே மிகச் சிறந்த போர் விமானிகளைக் கொண்டது இஸ்ரேல். அதன் வான்படை பல போர்களிலும் படை நடவடிக்கைகளிலும் தனது திறமையை வெளிக் காட்டியுள்ளது. மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. அத்துடன் தனது புதிய எரிபொருள் கண்டு பிடிப்பையும் பாதுகாக்க இஸ்ரேலுக்கு வலிமை மிக்க கடற்படை தேவைப்படுகின்றது. அதற்காக அமெரிக்காவுடன் இணைந்து தனது கடற்படையின் வலிமையை உயர்த்தும் திட்டத்தை இஸ்ரேல் தீட்டியுள்ளது.\nஇன்னும் ஓர் அரபு இஸ்ரேலியப் போர் நடக்குமா\nஇஸ்ரேலுக்கு சவால் விடைக் கூடிய படைத்துறையை எகிப்து, ஈராக், சிரியா ஆகிய நாடுகள் இருந்தன. ஈரான் இஸ்ரேலில் இருந்து தொலைவில் இருப்பதால் அது சிரியாவினூடாக லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லாவிற்கும் காசா நிலப்பரப்பில் செயற்படும் படைக்கலன்���ளும், பணமும் பயிற்ச்சியும் வழங்கி இஸ்ரேல் மீது தாக்குதல்களை அவ்வப் போது செய்கின்றது. அது இஸ்ரேலுக்குப் பிரச்சனை கொடுக்க முடியும் இஸ்ரேலை அழிக்க முடியாது. சிரியாவும் ஈராக்கும் பல நாடுகளாகத் துண்டாடப் படும் ஆபத்தில் இருக்கின்றன. சவுதி அரேபியா இஸ்ரேலுடன் கள்ளத்தனமாக உறவைப் பேணுகின்றது. இத்தகைய நிலையில் மீண்டும் ஒரு அரபு இஸ்ரேல் போர் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஐ எஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட நகர்த்துவதில்லை. அது இஸ்ரேலிய உளவுத்துறையால் உருவாக்கப் பட்ட அமைப்பு என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகின்றது.\nகாணாமல் போன ஈரரசுத் தீர்வு\n1967-ம் ஆண்டுப் போரில் இருந்தே ஐக்கிய அமெரிக்கா பலஸ்த்தீனத்தில் இஸ்ரேலியர்களுக்கு ஓர் அரசும் பலஸ்த்தீனியர்களுக்கு என்று ஓர் அரசும் இருக்க வேண்டும் என உதட்டளவில் சொல்லி வருகின்றது. முதலில் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கக் கூடாது எனச் சூளுரைத்த அரபு நாட்டு ஆட்சியாளர்கள் ஈர் அரசுத் தீர்வை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்கின்றார்கள். இஸ்ரேலும் ஈர் அரசுத் தீர்வை ஏற்றுக் கொள்வதாகச் சொல்கின்றது. எல்லோரும் ஈர் அரசு என்ற ஒரே பதத்தைப் பாவித்தாலும் அவர்களின் எண்ணங்கள் மலைக்கும் மடுவிற்கும் இடையில் உள்ள வித்தியாசமாகும். 2000-ம் ஆண்டு இஸ்ரேல் பல ஈர் அரசு முன்மொழிவுகளை முன்வைத்தது. பெரும்பகுதி மேற்குக் கரையையும் முழு காஸா நிலப்பரப்பையும் விட்டுக் கொடுப்பதாகவும் கிழக்கு ஜெருசலத்தை பலஸ்த்தீனியர்களின் கட்டுப்பாட்டில் விடுவதாகவும் இஸ்ரேல் முன் மொழிந்தது. மேலும் பலஸ்த்தீன ஏதிலிகளுக்கு முப்பது பில்லியன் டொலர்கள் பெறுமதியான தீர்வை ஒத்துக் கொள்வதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது. பலஸ்த்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசர் அரபாத் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பலஸ்த்தீனத்தில் ஈர் அரசுகளைக் கொண்ட ஒரு தீர்வு வேண்டும் என்ற முன் மொழிபு அரபு சமாதான முனைப்பு (The Arab Peace Initiative) என்னும் பெயரில் 2002-ம் ஆண்டு பெய்ரூட் நகரில் கூடிய அரபு லீக் நாடுகளால் முன்வைக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் 1967-ம் ஆண்டு கைப்பற்றிய எல்லா நிலப்பரப்புக்களில் இருந்தும் வெளியேற வேண்டும் என்பது முக்கிய அம்சமாகும். அதை இஸ்ரேல் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. பலஸ்த்தீன விடுதலை இயக்��த்தின் தற்போதைய தலைவர் மஹ்மூட் அப்பாஸ் ஈர் அரசுக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளார். அரபு வசந்தத்தின் பின்னர் ஈர் அரசுத் தீர்வு என்பது காணாமல் போய்விட்டதா என்னும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. படைத்துறை ரீதியில் இஸ்ரேலுக்குச் சவால் விடக் கூடிய அளவிற்கு அரபு நாடுகளின் உள் நாட்டு நிலைமைகளும் இல்லை, அத்துடன் அரபு நாடுகளிடை ஒற்றுமையும் இல்லை. துருக்கியும் இஸ்ரேலை எதிர்க்கும் நிலையில் இல்லை.\nஇஸ்லாமியர்களின் வலிமை மிக்க படைக்கலனாக உலகெங்கும் இருப்பது அவர்களது மக்கள் தொகைப் பெருக்கமே. முதலாம் உலகப் போர் முடிந்தவுடன் பிரித்தானியாவும் பிரான்ஸும் இணைந்து உருவாக்கிய லெபனான் என்னும் நாடு கிறிஸ்த்தவர்களைப் பெரும்பான்மையினராக இருக்கும் வகையில் அதன் எல்லைகள் வகுக்கப் பட்டன. ஆனால் காலப் போக்கில் அங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராகினர். உலக மக்கள் தொகை வளர்ச்சியிலும் பார்க்க முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி இரு மடங்காக இருப்பது பல மேற்கு நாட்டுக் கொள்கை வகுப்பாளர்களைக் கலவரமடைய வைத்துள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று செய்த ஆய்வின்படி 2010-ம் ஆண்டு உலகில் இருந்த முஸ்லிம் மக்கள் தொகையிலும் பார்க்க 2050-ம் ஆண்டு உள்ள முஸ்லிம் மக்கள் தொகை 73 விழுக்காடாக அதிகரித்திருக்கும்… அத்துடன் உலகிலேயே சிறந்த மக்கள் தொகைக் கட்டமைப்பை முஸ்லிம் மக்கள் தொகை கொண்டிருக்கின்றது. அதில் அதிக அளவு இளையோரும் குறைந்த அளவு முதியோரும் இருக்கின்றனர். 2070-ம் ஆண்டு உலகில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கிருஸ்த்தவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகரித்துவிடும். ஆனால் மிக அதிக அளவு இளையோர் ஒரு நாட்டில் இருக்கும் போது வேலையில்லாப் பிரச்சனை அதிகரித்து கிளர்ச்சிகள் ஏற்பட வாய்ப்புண்டு. எகிப்தில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட எழுச்சிக்கு இதுவே காரணமாகும். 2015-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி பலஸ்த்தீனத்தில் தற்போது 6.32 மில்லியன் யூதர்களும் 6.22 மில்லியன் பலஸ்த்தீனியர்களும் இருக்கின்றனர். 2020-ம் ஆண்டின் இறுதியில் யூதர்களின் தொகை 6.96ஆக இருக்கையில் பலஸ்த்தீனியர்களின் தொகை 7.13மில்லியன்களாக யூதர்களின் தொகை 6.96 மில்லியன்களாக மட்டுமே இருக்கும். அப்போது பலஸ்த்தீனியர்கள் இஸ்ரேலுக்கு மிகவும் அச்சுறுத்தலாக மாறுவதும் பல்ஸ்த்தீனிய இனக் கொ��ையைத் தடுப்பதும் மற்ற அரபு நாடுகளின் கைகளிலேயே இருக்கின்றது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tn-man-argues-with-toll-gate-officials-video-goes-bizarre.html", "date_download": "2020-09-25T20:53:32Z", "digest": "sha1:YIFDVBZ2FFE5B4SVT657RZW6QNW33RHF", "length": 12484, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN Man argues with toll gate officials video goes bizarre | Tamil Nadu News", "raw_content": "\n'ஹலோ.. இது சென்ட்ரல் கவர்மெண்ட் சார்'... சுங்கச் சாவடியில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பரவி வரும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசுங்கச் சாவடியில், புகார் பதிவேடு தமிழில் இல்லை எனச் சொல்லி வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளதோடு, சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசாத்தூர் சுங்கச் சாவடியில் நடந்த இந்த வாக்குவாதம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டதை அடுத்து, தற்போது சமூக வலைதளங்களின் மூலம் பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் வாகன ஓட்டிகள் சுங்கச் சாவடி ஊழியர்களிடம் பேசும்போது, புகார் பதிவேடு தமிழில் இல்லாமல், ஆங்கிலத்தில் இருந்ததால், தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.\nசுங்க ஊழியர்களிடம் பேசிய வாகன ஓட்டி ஒருவர், ‘எங்க மொழியில குடுத்தாதானே நாங்க புகார் எழுத முடியும் இங்கிலீஷ் புத்தகத்தைக் கொடுத்தால் எப்படி எழுதுறது இங்கிலீஷ் புத்தகத்தைக் கொடுத்தால் எப்படி எழுதுறது’ என்று கேட்க, அதற்கு சுங்க ஊழியரோ, ‘இது ஒன்னும் மாநில அரசு அல்ல, மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது’ என்றும் ‘புகார் பதிவேட்டினை எல்லாம் படித்து பார்க்காமல் உங்கள் புகாரை மட்டும் எழுதி கையெழுத்து போட்டுவிட்டு செல்லுங்கள்’ என்கிறார்.\nஆனால் ‘எங்க மொழியில குடுத்தாதானே எழுத முடியும்’ என மீண்டும் வாகன ஓட்டி உரக்கக் கேட்கிறார். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட வேற்று மாநிலத்தவரிடம், தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த வாகன ஓட்டி ‘நீங்க பேசாதீங்க’ என்று கூறியதோடு, ‘பூறா இந்திக்காரர்களை பணிக்கு எடுத்து வைத்திருக்கிறீகள்’ என்றும் சுங்க ஊழியர்களிடம் அவர் குற்றம் சாட்டுகிறார். அதற்கு சுங்க ஊழியர், ‘ஏன்.. நீங்கள் காண்ட்ராக்டர் எடுங்களேன். நம்ம ஆட்களை வேலைக்கு வைங்களேன்’ என்று பதில் பேசுகிறார்.\nஅதன் பிறகு அந்த புகார் புத்தகத்தில் இருக்கும் ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களைச் சொல்லச் சொல்லி ஊழியர்களிடம் வாக�� ஓட்டிகள் கேட்கின்றனர். ஆனால் ஊழியர்களுக்கு அர்த்தம் தெரியவில்லை எனத் தெரிகிறது. முடிவாக, அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளுக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். அதற்கு பதில் அளித்த சுங்க அதிகாரிகள் கர்நாடகாவிற்கு சென்று, அங்கு பெயர்ப்பலகைகள், புகார் புத்தகங்கள் உட்பட எல்லாம் அந்த மொழியில்தான்(கன்னட மொழி) இருக்க வேண்டும் என்றால், அங்கு எப்படி நீங்கள் உங்கள் புகாரை எழுதுவீர்கள்\nஆனால் ‘நாங்க எதற்கு அங்கு போய் எழுத வேண்டும். அப்படியே சென்றாலும் வாய்மூடி பேசாமல்தான் இருப்போம். அதே போல் அவர்கள் தமிழ்நாட்டில் வருவதற்காக தமிழ்நாட்டில் புகார்ப்புத்தகங்கள் வேற்றுமொழியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று வாகன ஓட்டி விடாமல் மல்லுக்கட்டுகின்றனர்.\nசுங்கச் சாவடியில் புகார்ப்புத்தகம் தமிழில் அல்லாமல், உலகப் பொதுமொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆங்கிலத்தில் இருந்ததற்காக, வாகன ஓட்டிகள் சுங்க ஊழியர்களிடம் வாதம் செய்துள்ள இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\n'இதுக்கு மேல நானும் வாழ்ந்து குழந்தைங்களும் கஷ்டப்படணுமா'.. 2 அம்மாக்கள் எடுத்த விபரீத முடிவு.. மகள்களுக்கு நேர்ந்த சோகம்\n'உங்க மேல 144 ஆர்டர் இருக்கு'.. நடுரோட்டில் புரட்டி எடுத்த ரவுடிகளால் 'காவலர்களுக்கு நேர்ந்த சோகம்'\n'பச்சக் குழந்தைனு கூட பாக்காம'.. 'மிருகத் தனமாக தாக்கும் தந்தை'.. மிரளவைக்கும் சம்பவம்\n'ஒரே செகண்ட்தான்'.. 'இல்லனா என்னாயிருக்கும்'.. 'பெண்ணுக்கு நேர்ந்த கதி'.. 'பதற வைக்கும்'.. வீடியோ\n'.. 'ஆத்திரமடைந்த பெண்'.. 'அதுக்காக இப்படியா'... 'பரிதாப கதியில்' ஒட்டகம்\n‘இப்படி ஒரு அவுட்ட ஹிஸ்டரில பாத்ததில்ல’.. ‘கலாய்த்து வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’.. ‘வைரலாகும் வீடியோ’..\n'புடிச்சியா போனோமானு இல்லாம.. என்ன வெச்சு சர்க்கஸா காட்டுற'.. காண்டான பாம்பு.. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்\n'குடிச்சதும் இல்லாம.. இப்படியா அட்டூழியம் பண்ணுவாங்க'.. பரபரப்பு சம்பவத்தை அரங்கேற்றிய போதை ஆசாமிகள்\n'கிட்ட வந்தா பெட்ரோல் ஊத்தி கொளுத்திப்பேன்.. நாட்டு வெடிகுண்டுடன் இளைஞர் செய்த காரியம்.. பதறவைக்கும் வீடியோ\n'.. 'இதான் சான்ஸ்னு' பெண் செய்த காரியத்தால் ஏற்பட்ட சோகம்\nகாப்புக்காட்டுக்குள் சென்ற கள்ள ஜோடி... திடீரெ�� நுழைந்து, பலாத்காராம் செய்த 6 பேர்.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\n'தகாத உறவினால் விழுந்த தர்ம அடி'..'அவர யாருன்னு நெனைச்சீங்க'.. 'பரபரப்பை கிளப்பிய பெண்'\n'இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே'.. 'மாட்டு வண்டி மீது'.. 'பாய்ந்த மோட்டார் வாகனச் சட்டம்'.. 'மாட்டு வண்டி மீது'.. 'பாய்ந்த மோட்டார் வாகனச் சட்டம்\n'நான் வேண்டாம்னு சொன்னாப்புறமும்.'...'வெக்கமே இல்லாம என்னோட சேந்து நின்னு'.. ஆவேச ட்வீட்\n.. தலையில் நெளியும் விஷ பாம்பு.. அசால்ட்டாக செல்லும் போலீஸ்.. வைரலாகும் வீடியோ\n'மேடம் இங்க சிசிடிவி கேமரா இருக்கு'.. இளம் பெண் ஜர்னலிஸ்ட்டுக்கு 'ட்ரயல் ரூமில்' நேர்ந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/news-in-tamil-tn-by-election-campaign-live-updates/", "date_download": "2020-09-25T20:36:08Z", "digest": "sha1:NK6GGJLYWDXIF7YIF4EW2PYRARGK2QK3", "length": 14936, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TN by-election campaign: ‘நான் பாஜகவுடன் பேசவில்லை; பாஜக பற்றி தான் பேசுகிறேன்’ – மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nTN by-election campaign: ‘நான் பாஜகவுடன் பேசவில்லை; பாஜக பற்றி தான் பேசுகிறேன்’ – மு.க.ஸ்டாலின்\nTamil Nadu by-election campaign : இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்த அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் இந்த இணைப்பில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nNews in Tamil TN by-election campaign: வருகின்ற 19ம் தேதி, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்த அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் இந்த இணைப்பில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nநாதுராம் கோட்ஸேவை தீவிரவாதி என்று கூறிய கமல் ஹாசன் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கமல் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் விடுதி ஒன்றில் இருக்கும் கமல் ஹாசன் தன்னுடைய வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 2 நாட்களாக அவரின் இல்லத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க : சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் : சர்ச்சையை கிளப்பிய கமல்ஹாசனின் கருத்துகள்\nTamil Nadu Breaking News : தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் உடனுக்குடன் உங்களின் பார்வைக்கு\nNews in Tamil : பாஜகவுடன் பேசவில்லை; பாஜக பற்றி பேசுகிறேன் - ஸ்டாலின்\nதமிழிசை கூறுவது போல பாஜகவுடன் பேசவில்லை; பாஜகவின்\nஇந்த விளையாட்டுலாம் என்னிடம் வேண்டாம் - கமல்ஹாசன்\n'நான் அரவரக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுவார்கள். நான் பேசியது சரித்திர உண்மை. நான் பயங்கரவாதி என கூறவில்லை. இதுபோன்ற விளையாட்டுகள் என்னிடம் வேண்டாம். இது வேண்டுகோள் அல்ல, அறிவுரை தான். இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி வீழ்த்துவோம். என்னை அவமானப்படுத்த என்னுடைய கொள்கையை கையில் எடுக்காதீர்கள், தோற்றுப்போவீர்கள். மதச் செருக்கு, ஜாதிச் செருக்கு என்று ஜெயிக்காது' - என கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.\nஐ.ஜி. செந்தாமரை கண்ணன் மாற்றம்\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக் கண்ணனுக்கு பதில் வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் செய்யப்படுவதாக உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஐகோர்ட் மதுரை கிளையில் கமல் மனு\nகோட்சே குறித்து கமல் பேசிய விவகாரத்தில், தன மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nகமல்ஹாசன் மீது போடப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nகமல்ஹாசன் மீது பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபத்யாய், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கினை தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்காமல் எதற்காக இங்கு புகார் அளித்தீர்கள் என்றும் கேள்வியும் எழுப்பியுள்ளனர் நீதிபதிகள்.\nஇரட்டை இலை வழக்கினை விசாரித்த சிஸ்தனி தலைமைக்கு வழக்கு மாற்றம்\nஇரட்டை இலை வழக்கினை விசாரித்த நீதிபதி சிஸ்தனி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது கமல் ஹாசனின் சர்ச்சை பேச்சு மீது போடப்பட்ட வழக்கு. இதற்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கீழ் விசாரணைக்கு வர இருந்தது இந்த வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nதேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட இயலாது என்று கூறி அந்த மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nElection Results 2019 : மே 23ம் தேதிக்கு தயாராகும் இந்திய தேர்தல் ஆணையம்\nமக்களவை மற்றும் இடைத் தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கைகான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.\nமோடி கூறியது சரி தான் - தமிழிசை சௌந்தரராஜன்\nபிரதமரின் கருத்து சரியானது தான். மோடியின் கருத்திற்கு தமிழிசை ஆதரவு. கமல்ஹாசனின் கருத்து தவறானது அதை அவர் நிச்சயம் திரும்பப் பெற வேண்டும் என்றும் தூத்துக்குடியில் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.\nகமல் ஹாசனின் சர்ச்சைப் பேச்சுக்கு மோடி பதில்...\nஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் ஒரு இந்துவாக இருக்கவே இயலாது. நடிகர் கமல் ஹாசனின் கருத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில். எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nMK Stalin Campaign : ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை குறையும்\nஆட்சி மாற்றம் வந்த பிறகு பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என்று திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசி வருகிறார். உறுதிமொழிகளைக் காப்பாற்றுவது பற்றி மட்டுமல்ல, மக்களைப் பற்றியும் கூட மோடி கவலைப் படமாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதிருப்பரங்குன்றத்தில் இன்று பிரச்சாரம் செய்கிறார் கமல்\nகொடைக்கானலில் தங்கியிருந்த கமல் இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்திருக்கும் தோப்பூர், பெரியார் நகர், சமநாதம், மற்றும் பனையூர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை அரவக்குறிச்சியில் வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபடுவார் என்றும் மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ தகவலகளை வெளியிட்டுள்ளது.\nKamal Haasan Controversial Speech : இந்துக்களுக்கு எதிரான கருத்து அல்ல - மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர்\nகமலின் கருத்தினை திசை மாற்றி, இந்துக்களுக்கு எதிரான கருத்துகளாக பரப்பி சில கட்சியினர் பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇரண்டு நாட்களாக தலைவர்களின் கருத்து மோதல்கள் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/education-career/3/cid1256540.htm", "date_download": "2020-09-25T19:27:30Z", "digest": "sha1:VLXRUE3JCYY3EI7TI3NTEQBMEMDHL73Q", "length": 5760, "nlines": 40, "source_domain": "tamilminutes.com", "title": "தேர்வு நெருங்குகிறது-3", "raw_content": "\nபடித்தாகி விட்டது, எழுதியும் பார்த்தாகி விட்டது. அடுத்து, உங்கள் கையெழுத்து அழகாக இருக்கிறதா என்று ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் வாங்கப்போகும் மதிப்பெண்களில் 60சதவீதம் வரை உங்கள் கையெழுத்துதான் முடிவு செய்யும். என்னதான் நீங்கள் பதில்களை சரியாக எழுதினாலும் கையெழுத்து புரியும் படி இருந்தால் தான் திருத்துகின்ற ஆசிரியரால் சரியாக திருத்த முடியும். உங்கள் கையெழுத்து தெளிவாக இல்லாவிட்டால் மதிபெண்கள் குறைய வாய்ப்புள்ளது. எனவே கையெழுத்தில் கவனம் தேவை. படிக்கும் போதே வினாக்களை பகுதி வாரியாக\nஉங்கள் கையெழுத்து அழகாக இருக்கிறதா என்று ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் வாங்கப்போகும் மதிப்பெண்களில் 60சதவீதம் வரை உங்கள் கையெழுத்துதான் முடிவு செய்யும். என்னதான் நீங்கள் பதில்களை சரியாக எழுதினாலும் கையெழுத்து புரியும் படி இருந்தால் தான் திருத்துகின்ற ஆசிரியரால் சரியாக திருத்த முடியும்.\nஉங்கள் கையெழுத்து தெளிவாக இல்லாவிட்டால் மதிபெண்கள் குறைய வாய்ப்புள்ளது. எனவே கையெழுத்தில் கவனம் தேவை.\nபடிக்கும் போதே வினாக்களை பகுதி வாரியாக பிரித்துக் கொள்ளுங்கள், பெரிய அளவில் விடையளிக்க வேண்டிய வினாக்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தி படியுங்கள்..\nஏனென்றால் அதிகப்படியான பெரிய வினாக்களிலேயே 2 மார்க் மற்றும் 1 மார்க் கேள்வி பதில்கள் அடங்கி இருக்கும். இப்போது இதன் மூலமாகவே உங்களால் அதிக வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.\nபழைய வினாத்தாள்களை சேகரித்துக் கொள்ளுங்கள். அதில் அடிக்கடி கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தையும் தவறாமல் பயிற்சி செய்து கொள்ளுங்கள்.\nஏதேனும் ஒரு வினாத்தாளை எடுத்துக் கொண்டு அதில் உள்ள எல்லா கேள்விகளுக்கும் குறிப்பிட்ட நேரத்துக்குள் உங்களால் விடையளிக்க முடிகிறதா என்று பாருங்கள். அப்படி முடியாவிட்டால் குறிப்பிட்ட நேரத்துக்குள் விடையளிக்க பயிற்சி செய்யவும்.\nகுறைவாக எழுதி அதிக ம��ிப்பெண் பெறுவது எப்படி\nகுறைந்த பாடங்களை மட்டுமே படித்து முழு மதிப்பெண் பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/kasthuri-and-big-boss-programme/cid1259238.htm", "date_download": "2020-09-25T19:43:00Z", "digest": "sha1:WK23YDJCVXGJLPWVAVBIUOEBHZI7AB5F", "length": 5399, "nlines": 34, "source_domain": "tamilminutes.com", "title": "பெண்களின் தரத்தை குறைக்கும் விதமாக இந்த வருட பிக் பாஸ் அமைந்துவிட்டது- கஸ்தூரி", "raw_content": "\nபெண்களின் தரத்தை குறைக்கும் விதமாக இந்த வருட பிக் பாஸ் அமைந்துவிட்டது- கஸ்தூரி\nநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நெல்லைக்கு செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்திறங்கிய கஸ்தூரி பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் அதில் அவர் கூறி இருப்பதவாது பெண்களை பாதுகாக்க பட்ஜெட்டில் அதிகம் நிதி ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார். பெண் பிள்ளைகளைக் கடைகளுக்குக்கூட அனுப்ப முடியாத சூழ்நிலை கூட உள்ளது. சாப்பாடு வேண்டுமென்றால்கூட தமிழகத்தில் ஹிந்தியில்தான் கேட்க வேண்டும் என்ற நிலைமைக்கு தமிழகம் மாறிவிட்டது என கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறுகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது, சமூகப்\nநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நெல்லைக்கு செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்திறங்கிய கஸ்தூரி பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்\nஅதில் அவர் கூறி இருப்பதவாது பெண்களை பாதுகாக்க பட்ஜெட்டில் அதிகம் நிதி ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nபெண் பிள்ளைகளைக் கடைகளுக்குக்கூட அனுப்ப முடியாத சூழ்நிலை கூட உள்ளது. சாப்பாடு வேண்டுமென்றால்கூட தமிழகத்தில் ஹிந்தியில்தான் கேட்க வேண்டும் என்ற நிலைமைக்கு தமிழகம் மாறிவிட்டது என கூறியுள்ளார்.\nமேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறுகையில்\nபிக்பாஸ் நிகழ்ச்சி என்பது, சமூகப் பொறுப்புணர்வோடு கூடிய நிகழ்ச்சி அல்ல. அதில் பங்கேற்ற அனைவருமே சினிமா, நாடகக் கலைஞர்கள், மட்டும்தான் பங்கேற்றுள்ளனர்.\nடி.வி நிகழ்ச்சி என்பது பொறுப்புள்ள பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மக்களை ஒரு சிறிய வட்டத்திற்குள்ளாகவே சிக்க வைப்பதாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகளின் போக்கு இருக்கிறது.\nதவறான விஷயங்களைச் சொல்வதனாலேயே இங்கு பிரபலம் ஆகிறது என்று கலைஞர்கள் நினைத்தால், அது உண்மையில் தவறான ஒன்றாகும். ���னி வரும் நிகழ்ச்சிகள் பொழுதுபோக்குடன் சேர்ந்து பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.எனவும் கூறியுள்ளார்.\nஇந்த நிகழ்ச்சியில் இவரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/vishal-planned-irumbuthirai-second-part/cid1264209.htm", "date_download": "2020-09-25T19:33:35Z", "digest": "sha1:UKGFAPV57GCQ6KCP3YHVWZZA5P2KD7KI", "length": 4589, "nlines": 30, "source_domain": "tamilminutes.com", "title": "இரும்புத்திரை’ 2ஆம் பாகம்: விஷால் உறுதி", "raw_content": "\nஇரும்புத்திரை’ 2ஆம் பாகம்: விஷால் உறுதி\nவிஷால், சமந்தா நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை இல்லாத அளவில் விஷால் படம் ஒன்று ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது இந்த படம் மட்டுமே தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரித்து நடிக்க விஷால் முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும்\nவிஷால், சமந்தா நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை இல்லாத அளவில் விஷால் படம் ஒன்று ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது இந்த படம் மட்டுமே\nதமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரித்து நடிக்க விஷால் முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளனர். இதற்கான திரைக்கதையை இயக்குனர் மித்ரன் தயார் செய்து வருகிறார்.\nமேலும் இந்த இரண்டாம் பாகத்தில் உலக அளவில் டெக்னாலஜி மூலம் அச்சுறுத்தி வரும் வில்லனின் அட்டகாசங்களை வெளிநாட்டு நிபுணர்களுடன் இணைந்து விஷால் எப்படி தடுக்கின்றார் என்பதுதான் கதைதான்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கி 2019ஆம் ஆண்டின் தீபாவளி திருநாளி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னர் இயக்குனர் மித்ரன், ‘கார்த்தி’ நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/16183324/Dentist-Pulled-Tooth-While-Standing-on-a-Hoverboard.vpf", "date_download": "2020-09-25T20:51:24Z", "digest": "sha1:GLENI4KFJJJT2WMH6YMPNHOBPGSINF6X", "length": 13118, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dentist Pulled Tooth While Standing on a Hoverboard || ஹோவர் போர்டில் சவாரி செய்து கொண்டே பல் பிடுங்கிய பல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹோவர் போர்டில் சவாரி செய்து கொண்டே பல் பிடுங்கிய பல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை + \"||\" + Dentist Pulled Tooth While Standing on a Hoverboard\nஹோவர் போர்டில் சவாரி செய்து கொண்டே பல் பிடுங்கிய பல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை\nஹோவர் போர்டில் சவாரி செய்து கொண்டே பல் பிடுங்கிய பல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை\nபதிவு: செப்டம்பர் 16, 2020 18:33 PM\nபல் பிரித்தெடுத்தல் என்பது மிகவும் நுட்பமான செயல்முறையாகும், இது நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல் மருத்துவரின் கவனத்தை சீரான கைகள் மற்றும் தரையில் உறுதியாக நிலைநிறுத்த வேண்டும். செயல்முறையின் போது ஏதேனும் குலுக்கல்கள் மற்றும் திடீர் அசைவுகள் ஒரு நோயாளிக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தும்.\nஇப்போது, ஒரு பல் மருத்துவர் சேத் லுக்ஹார்ட் ஹோவர் போர்டில் இருக்கும்போது உங்கள் பற்களை வெளியே இழுப்பதை கற்பனை செய்து பாருங்கள் அத்தகைய ஒரு விஷயத்தின் சிந்தனை செய்து கூட பார்க்க முடியாது. ஆனால் அப்படி ஒரு விஷயம் உண்மையில் நடந்து உள்ளது.\nஹோவர் போர்டில் சவாரி செய்து கொண்டே மயக்கமடைந்த நோயாளியின் பல் பிரித்தெடுப்பதை வீடியோ எடுத்த பல் மருத்துவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஒரு ஹோவர் போர்டில் சவாரி செய்யும் போது பல் பிரித்தெடுக்கும் செயலை வீடியோ எடுத்து உள்ளார். இதுபோல் 8 பேருக்கு செய்து உள்ளார்.\nநோயாளிகளின் அனுமதியின்றி, மருத்துவ மோசடி மற்றும் ஆபத்தான பல் மருத்துவம் ஆகியவற்றால் மயக்கமடைந்த குற்றங்களுக்காக அவர் திங்களன்று அலாஸ்காவின் ஏங்கரேஜில்சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அறிக்கைகள் லாக்ஹார்ட் போலி பில்கள் சமர்ப்பித்தல் உள்பட 46 எண்ணிக்கையிலான மோசடிகளைச் செய்ததாகக் கூறுகிறது.\nவிசாரணையின் போது, ​​வீடியோவில் உள்ள நோயாளி, வெரோனிகா, லாக்ஹார்ட் ஹோவர் போர்டில் இருக்கும்போது படமாக்கப்படுவதற்கோ அல்லது பற்களை வெளியே எடுப்பதற்கோ சம்மதிக்கவில்லை என்��ு சாட்சியம் அளித்தார்.\n1. வாடிக்கையாளரை திருப்தி படுத்த ஒரு சலூன் கடைக்காரரின் சாகசம்\nமுடிவெட்டி விட்டு வாடிக்கையாளரை திருப்தி படுத்த ஒரு சலூன் கடைக்காரரின் செய்யும் சாகசம் நம்மை சிரிக்க வைக்கிறது.\n2. விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்\nகட்டுமானப்பணியின்போது மேலிருந்து கீழே விழுந்த விபத்தில் உடலுக்குள் முழுவதும் நுழைந்த இரும்பு கம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்\n3. ஆழ்ந்து உறங்கிய இளம்பெண்: வாய் வழியாக உடலுக்குள் நுழைந்த 4 அடி உயிரினம் ; மருத்துவர்கள் அதிர்ச்சி\nஆழ்ந்து உறங்கிய இளம்பெண்ணின் வாய் வழியாக நுழைந்த உயிரினம் வெளியே எடுத்தபோது அலறிய மருத்துவர்கள்\n4. உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட அரியவகை செம்மறியாடு\nஸ்காலாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.\n5. 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரியகாட்சி\nஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி வெளியாகி உள்ளது.\n1. வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு பலன் தரும் என்பதால் தான் முதலமைச்சர் ஆதரிக்கிறார் - வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு\n2. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: பிரபலங்கள் இரங்கல்\n3. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு; திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள் இரங்கல்\n4. வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு: பஞ்சாப் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம்\n5. இந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\n1. அமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம் ஈவு இரக்கமின்றி போலீஸ் அதிகாரி செய்த கொடூர செயல்\n2. கொரோனாவுக்கான விதிமுறைகள் போல்... 1665ஆம் ஆண்டே வேறு ஒரு நோய்க்கு வெளியான விதிமுறைகள்...\n3. கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது : சீன வைராலஜி நிபுணர்\n4. நடுக்கடலில் நடந்த பயங்கரம் தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட கொரியா\n5. தாய்லாந்து: இளம்பெண்களுடன் உல்லாசம் மன்னருக்கு எதிராக வெடித்த போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-25T19:43:24Z", "digest": "sha1:SBYEO7T262GPMZWD2KKTF6JMCBIEXEC5", "length": 16714, "nlines": 131, "source_domain": "www.pannaiyar.com", "title": "தமிழர்கள் உணவு பரிமாறும் விதம். | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதமிழர்கள் உணவு பரிமாறும் விதம்.\nதமிழர்கள் உணவு பரிமாறும் விதம்.\n1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது\n2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு – மிகவும் அருகாமையில்\n3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்\n5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்\n4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்\nபல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..\nதமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .\nநாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .\nவாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.\nநாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.\nவாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.\nஅலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .\nவாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .\nதீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்\nவேம்பு தோன்றிய கதை தெரியுமா\nசேவல் சண்டை ( கட்டு )\nநன்றே செய், அதை இன்றே செய் ஆஸ்திரேலிய வேலையை துறந்து விவசாயி ஆன சுரேஷ் பாபு\nபலன் தரும் பாரம்பரியக் கருவிகள்\nஆலயத்தைப்பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.titbut.com/tamil-sex-stories-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-09-25T19:04:54Z", "digest": "sha1:ZFCD2IER5GI5OJFEKN7LV3ZBX4RUCZIH", "length": 51190, "nlines": 166, "source_domain": "www.titbut.com", "title": "ஒரு ஜாலியான ஒல் கம கதை, கண்டிப்பா படிக்கணும் – Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் – TitBut Sex Stories and Celebrity Fakes", "raw_content": "\nஒரு ஜாலியான ஒல் கம ...\nஒரு ஜாலியான ஒல் கம கதை, கண்டிப்பா படிக்கணும்\nப்ரண்ட்ஸ். நான் தான் அந்தக் காளை. பெயர் ஆண்டனி. வயசு 25. உயரம் 6’1. நிறம் சிவப்பு. பார்க்க அஜித் மாதிரி இருப்பேன். வேலை சா·ப்ட்வேர் இன்ஜீனியர். ஹாபி மாடலிங். காலேஜ் நாள்ல ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் மாடலிங்க்ல கூட நல்லா சம்பாதிச்சேன்.\nபோன வருஷம் பனியன் ஜட்டி விளம்பரத்துல போஸ் குடுத்து அது ரொம்ப ·பேமஸ் ஆச்சு. பனியனுக்குள் அடங்காத புஜங்கள், ஜட்டிக்குள் அடங்காத பெரிய நேந்திரம் இரண்டும் என்னோட ப்ளஸ் பாயிண்ட். இத்தனைக்கும் அந்த விளம்பரத்ததுல என் தம்பி பரமசாதுவா தான் தூங்கிகிட்டு இருந்தான்….ஆனாலும் அது எனக்கு நிறைய ரசிகைகள குடுத்துச்சு. அந்தப் பனியனும் ஜட்டியுமில்லாம என்னைப் பார்க்க சில பணக்கார வீட்டுப் பொண்ணுங்க ஆசைப்பட்டுச்சுங்க. காமிச்சு காசு வாங்கினேன். பிடிச்சுப் போன பொண்ணுங்க��ை தொட விட்டேன். என் அழகுல உருகுன அழகான இளசுகளை நல்லா அனுபவிச்சேன். அதெல்லாம் பழைய கதை. பெங்களூர்ல நடந்தது.\nஇப்ப சென்னைக்கு மாற்றலாயுடுச்சு. சென்னைல ஆபிஸ் பக்கத்துல வீடு தேடினேன். ப்ரோக்கர் பத்து வீடு காட்டினான். எதுவும் பெரிசா புடிக்கல. கடைசியில் 11ஆவதா ஒரு வீடு காமிச்சான். மாடி போர்ஷன். வீடு பிடிக்கல. வாடகையும் அநியாயமாய் இருந்தது. 5000 அதிகம் வேண்டாம்னு சொல்ல வாயெடுத்தப்ப தான் வீட்டுக்காரிய பார்த்தேன். நாக்கு நகரல. அவளுக்கு வயசு என்னோடது தான் இருக்கும். ஆனா அழகு வர்ணிக்க முடியாத அழகு. தங்கச் சிலை மாதிரி சிவப்பா அழகா இருந்தா. முக்கியமா முலைப்பிரதேசம் தாராளமா பெருசா இருந்தது. அதை எடுப்பா காமிக்கவே வயிறு ஒட்டி இருந்துச்சு. அதனால கீழேயும் சூப்பரா தெரிஞ்சுது. சாதாரண சேலையில் மறைச்சு வச்ச அழகுகளை என்னோட எக்ஸ்ரே கண்கள் படம் எடுத்து என்னோட கண்ட்ரோல் போயிடுச்சு. என்னோட நேந்திரம் அவ எதையும் காமிக்காமலேயே பார்த்த மாதிரி படம் எடுக்க ஆரம்பிச்சான். ·பைலை வச்சு மறைச்சுகிட்டேன். எத்தனையோ அழகான பொண்ணுங்களை பார்த்திருக்கேன்னாலும் இப்படி அட்ராக்ட் செஞ்ச முதல் பேரழகி அவ தான்.\nஅவ புருஷன் துபாய்ல இருக்கானாம். அவ கூட மாமனார், மாமியார்னு ரெண்டு கிழங்க மட்டும் இருக்காங்களாம். ப்ரோக்கர் சொன்னான். சார் காசைப்பாக்காதே. இந்த மாதிரி வ்யூ எல்லாம் உனக்கு எங்கயும் கிடைக்காது. அவன் என் கண்ணு போற இடங்களை பார்த்துட்டு சொல்றானா இல்லை எதுக்கால இருந்த அழகான மரங்கள பார்த்து சொல்றானான்னு தெரியல. சாமி மாடு மாதிரி தலயாட்டுனேன்.\nஅந்த கறவை மாடு இந்த காளை மாடை வசியம் பண்ணிடுச்சு. நானும் அந்த மாடி போர்சனுக்கு குடி போய் அந்த கறவை மாடை கறந்துட ஆசைப்பட்டேன்.\nஎன்னோட அனுபவங்களை தெரிஞ்சுக்க ஆசைப்பட்டா சொல்லுங்க. விலாவாரியா சொல்றேன். ஆடியன்ஸ் நிறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சா தானே சொல்ல சுகமா இருக்கும்….\nநான் அந்த மாடி போர்சனுக்கு குடி வந்து ரெண்டு நாளாச்சு. அவ அதிகமா வீட்டுக்குள்ள தான் இருந்தா. காலைல மட்டும் துணி காயப்போடவோ, அரிசி, கோதுமை, வடாம் வெயிலில் காயப்போடவோ தான் மேல மொட்டைமாடிக்கு வருவா. கூடவே அந்த கிழவி மாமியாரும் வந்தது எனக்கு தடங்கலா இருந்தது. ஆனா ஜன்னல் வழியா ஒளிஞ்சு நின்னு அவளோட முலைகளோட சைடு போஸ் பார்���்து திருப்தி பட்டுக்குவேன். அந்த தங்கமாங்கனிகள ரெண்டும் சைடுல பார்த்து ரசிப்பேன். இந்த பால்கனிகளை புடிச்சு விளையாடி குடிச்சு ரசிக்காம பணம் சம்பாதிக்க போன புருசன விட கேனையன் எவனாவது இருப்பானான்னு தெரியில. குனிஞ்சு வடாம் காயப்போடறப்ப கூட அவ காய்களோட ஓப்பனிங்க் கூட பக்க முடியல. அப்படி மறைச்சு வச்சிருந்தா. இவள கறக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்னு நெனச்சேன்.\nஆனா ஒரு நாள் துணி காயப்போட அவ தனியா வந்தா. அன்னைக்கு நான் உலாத்தியிருந்த துணியை எடுக்கற சாக்குல வெறும் துண்டை மட்டும் குறுக்க கட்டிகிட்டு என்னோட உடம்பழகை காட்டிகிட்டு வெளிய வந்து எடுத்துகிட்டு போனேன். அவ என்னை வச்ச கண்ணு வாங்காம பார்த்தது எனக்கு ·பீல் செய்ய முடிஞ்சுது. ஆனாலும் அவளும் நானும் பேசிக்கல. ஆனாலும் தனியா வர்றப்ப என்னை ஓரக்கண்ணால பார்ப்பா. நன் பார்த்தா வெட்கப்படுவா. முகம் ரோஜாவா சிவக்கும். ஐயோ என்ன அழகு.\nஒரு நாள் அவள் அவசர அவசரமா என் கிட்ட வந்து முதல் தடவயா பேசினா. எனக்கு ஒரு ஹெல்ப். என்னோட டிவிடி உள்ள மாட்டிகிச்சு எடுக்க வர மாட்டேன்குது. ப்ளீஸ். அத்தை மாமா கோயில்ல இருந்து வர்றதுக்கு முன்னாடி எடுத்துக் குடுங்க.\nநானும் கீழே அவ வீட்டுக்குப் போனேன். அவ அப்படி பதட்டப்பட என்ன இருக்குன்னு முதல்ல ப்ளே போட்டேன். ஒரு பழைய ப்ளூ பிலிம் ஒட்டிச்சு. ஒருத்தி மண்டியிட்டு காதலனோட பூலை ரசித்து வாயால் கவ்விக் கொண்டிருந்தா. அதை நான் பார்த்துட்டேனேன்னு ஓவரா வெக்கப்பட்டா ஷீலா (அதான் பேரு. அழக சொல்றதுல அதை சொல்ல விட்டுட்டேன்).\nநான் சொன்னேன். இதுல வெக்கப்பட என்ன இருக்கு. இதை ரசிக்கறது நேச்சுரல் தான்.\nஅவ பதட்டத்தோட சொன்னா. ஐயோ இது அவரோடது. இது ஒண்ணு தான் எப்பவாவது பாப்பேன். இது மாட்டிகிச்சு.\nநான் ஒரு நிமிஷத்துல அதை எடுத்து குடுத்துட்டேன். இனிமே இந்த மாதிரி எதாவது பாக்கறதுன்னா உங்க ரூம்ல இருக்கிற கம்ப்யூட்டர்ல பாருங்க. அது தான் சே·ப்.\nஎன்ன ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கேளுங்கன்னு சொல்லிட்டு அவ மாமனார் மாமியார் வர்றதுக்கு முன்னாடி நான் வந்துட்டேன்.\nமறுநாள் காலைலயும் அவ தனியா தான் வந்தா. நான் வெறும் ஜட்டியோட அவ முன்னாடி போய் நின்னேன். பிறகு தான் கவனிச்ச மாதிரி சாரி உங்க கிட்ட இது குடுக்க அவசரத்துல வந்துட்டேன்னு சொல்லி ஒரு சிடிய குடுத்தேன். சாரி சொன்னாலும் நான் என் ஜட்டிக்குள்ள திமிறிகிட்டு இருந்த என்னோட பெரிய நேந்திரத்தை மறைக்க எந்த முயற்சி செய்யல.\nஅவ அதையே வாயப் பிளந்து பார்த்துட்டு என்ன சிடி இதுன்னு கேட்டா.\nஉங்க ரூம்ல போட்டுப் பாருங்க. நல்லா இருக்கும்னு சொன்னேன்.\nஐயோ வேண்டாம்னா. ஆனா அதை திருப்பித் தரல.\nஅவ என்னோட ஜட்டியையே பார்த்துட்டு இருந்தா. அவ பார்க்கறான்னு தெரிஞ்சவுடனே என்னோட பெருந்தடி மேலும் பெரிசா வளர ஆரம்பிச்சுது.\nநான் சொன்னேன் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். ஒரிஜினலான்னு தானே நினைக்கிறீங்க. நீங்களாவே பார்த்துக்குங்களேன்னு சொல்லி உடனே ஜட்டியை கீழே இறக்கி பூலை வெளியே இழுத்தேன். சும்மா எட்டு இன்சையும் தாண்டிகிட்டு இருந்தான் என்னோட தங்க கம்பி. அவ வாயப் பிளந்தா. வெக்கப்பட்டா. நான் ஒன்னும் அப்படி நினைக்கலன்னு சொன்னா.\nஅவ என்னோட சுன்னிய பார்த்த காமப் பார்வை எனக்கு க்ரீன் சிக்னல் தந்தது. இப்பவே மண்டி போட்டு ஊம்புடின்னு சொன்னா அவ ஆசையா செய்வான்னு புரிஞ்சுது.\nஆனா கீழே இருந்து அவ மாமியார் அவளை கூப்புட்டா. அவ கடைசியா ஒரு தடவ உன்னோட பெரிய நேந்திரத்தை ஆசையா பார்த்துட்டு சிடியோட போயிட்டா.\nஆபிஸ் போறப்ப அவ மட்டும் தனியா வெளிய ஏதோ வேலையா இருந்தா. பார்த்துட்டு வெக்கத்தோட சிரிச்சா. நான் அவ பக்கத்துல போய் சொன்னேன். இப்ப எனக்கு ஒரு சந்தேகம் சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே.\nஅவ கேளுங்கன்னு முகம் சிவக்க சொன்னா.\nஅவ முலையப் பார்த்துட்டு கேட்டேன். உங்களோடது ஒரிஜினல் தானா. ஓப்பன் பண்ணி காமிச்சா என் சந்தேகம் தீர்ந்துடும். கேட்டுட்டு நான் போயிட்டேன்.\nஅன்னைக்கு நான் குடுத்த சிடியப் பார்த்துருப்பா போல இருக்கு. சாயங்காலம் நான் வந்தப்ப ஜன்னல் வழியா அந்த சிடிய உள்ளே போட்டுருந்தா. அந்த கிழங்க இல்லாம இருந்தா ராத்திரியே கண்டிப்பா வந்துருப்பான்னு மனசு சொல்லிச்சு.\nமறுநாள் காலைல அவளோட அவ மாமியாரும் வடாம் காயப்போட வந்துட்டா. எனக்கு சப்புன்னு போயிடுச்சு. பாதி போட்டுகிட்டிருக்கறப்ப அந்தக்கிழவிய கிழவன் கீழ இருந்து கூப்பிட நல்ல வேளையா கிழவி போயிட்டா.\nநான் தைரியமா அவ கிட்ட கேட்டேன். சிடி புடிச்சுதா.\nநான் கேட்டதுக்கு பதிலே சொல்லலியே\nஅவ வெக்கத்தோட ஒரிஜினல் தான்னு சொன்னா.\nச்சீ நீங்க மோசம் என்று சொன்னாக் கூட தன்னோட மு���்தனைய சரிய விட்டு ஜாக்கெட் பட்டன்கள் ரெண்டைக் கழட்டினா. அவளோட முலைகள் ரெண்டும் பொங்கி பிதுங்கியது. ரெண்டு பெரிய வெண்ணை குவியல்கள் மாதிரி ரெண்டும் பளிச்சுன்னு தெரிஞ்சுது. என்னை பார்க்க வெக்கப்பட்டுகிட்டு குனிஞ்சு வடாம் போட ஆரம்பிச்சா. உலகத்துல அப்படியொரு சைட்ட நான் பாத்ததில்லை. குனிஞ்சப்ப பாதிக்கு மேல வெளியே தெரிஞ்ச வெண்ணெய் முலைகள் என் கண் முன் விருந்தாகின.\nஎன் தம்பி மின்னல் வேகத்தில் வளர்ச்சி அடைஞ்சான். என்ன அழகுடா சாமி.\nநான் சொன்னேன். புடிச்சு தடவிப் பார்த்தா தான் கேரண்டியா ஒரிஜினல்னு சொல்ல முடியும்.\nஅவ சொன்னா. நான் ஒன்னும் உங்களோடத புடிச்சுப் பார்க்கலியே.\nநான் முழுசா காமிச்சேனே. சந்தேகத்துக்கே சான்ஸ் இல்லையேன்னு சொன்னேன்.\nஅந்த சமயமா பார்த்து கிழவி படியேறி வர்ற சத்தம் கேட்டு ஷீலா அவசர அவசரமா பட்டனைப் போட்டு முந்தானையால மூடி தன்னோட பெரிய சொத்தை மறைச்சு வச்சுகிட்டா.\nஅன்னிக்கு ராத்திரி அவளோட பந்துகள நினைச்சே பெட்டை ஈரமாக்கிட்டேன்.\nமறு நாள் அந்த கிழவி கூட வந்தா. அடுத்த நாளும் வந்தா. அதனால காத்தால தரிசனம் கிடைக்கறது அபூர்வமாச்சு. எனக்கோ வெறி அதிகாயிட்டே போச்சு. கிழவனும் கிழவியும் அவள தனியாவே விடல.\nஒரு நாள் காலைல கிழவனுக்கு காய்ச்சல் வந்து காலைலயே கிழவியோட டாக்டர் கிட்ட போனான். ஆட்டோ ஏறினவுடனேயே கணக்கு போட்டேன். எவ்வளவு வேகமா வந்தாலும் 20 நிமிஷமாவது ஆகும். உடனடியா கீழே இறங்கி அவ வீட்டு காலிங் பெல்லை அமுத்தினேன். அவ கதவை திறந்தா. என்னை பார்த்து அவங்க வந்துடப்போறாங்கன்னா.\nநான் உள்ளே போய் தாளை போட்டேன். அவங்க வர 20 நிமிஷமாவது ஆகும்னு சொன்னேன்.\nஎன் சந்தேகம் தீரலன்னு சொன்னேன்.\nஅவ முகம் சிவந்துடுச்சு. மெல்ல பின் வாங்குனா.\nநான் முன்னேறி முந்தானைய புடிச்சு இறக்கினேன். பெருமுலைல ஒரு முலைய புடிச்சேன். சுகமா இருந்துச்சு. அவ தடுத்தா. நான் விடல. அவள இழுத்து அணைச்சு அவ உதட்டுல கிஸ் அடிச்.சேன். ஒரு கை அவளோட முலைய பிசைஞ்சது.\nஎன்னடி ஒரு கைக்கு அடங்க மாட்டேன்குது. ஒரு முலைய புடிக்கவே ரெண்டு கை வேணும் போல இருக்குன்னு சொன்னேன்.\nஅவ அப்படியே என் நெஞ்சுல சாஞ்சுகிட்டா. வெக்கத்தோட சொன்னா. சரி விடுங்க. ஒரிஜினல்னு தெரிஞ்சுடுச்சுல்லன்னு சொன்னா.\nஇன்னும் சரியா தெரியல. ஓப்பன் செஞ்சு பார்த்தா தான் தெரியும்னு சொல்லி அவ பட்டன்கள கழட்டினேன். ப்ரா கப்புல அடங்காம வெண்ணெய் குவியல் திமிறி நின்னுது. ப்ராவோட கசக்கினேன். அந்த பால் பந்துகள் ரெண்டும் என் கை பட்டு பெரிசாச்சு.\nஎன்னடி இந்த ஏரியாவுக்கே பால் சப்ளை செய்யலாம் போல இருக்கேன்னு சொல்லிட்டே ப்ரா ஹ¥க்கை யும் கழட்டினேன். ப்ரம்மனுக்கு சபாஷ் போடாம இருக்க முடியல. சும்மா கனிகள் ரெண்டும் தொய்வு இல்லாம கும்னு நின்றன. பருத்து புடைத்து நின்ன வெண்ணெய் முலைகளுக்கு மகுடம் சூட்டின மாதிரி செர்ரி ரெட்டுல நிப்புள்கள் நின்னுச்சு.\nநான் பல பல சசுல பல தினுசுல பருவ பந்துகளை பார்த்திருந்தாலும் இந்த அழகுல இப்படி தொங்காம கோயில் சிலை மாதிரி விம்மிகிட்டு நிக்கற முலைகளை பார்த்ததில்ல.\nரெண்டு கனமான பந்துகளயும் கைகளால வெயிட் பார்த்துட்டு நல்ல வெயிட்டுன்னு நினைச்சுகிட்டேன். ரெண்டையும் புடிச்சு காலம் பூரா விளையாடினாலும் சலிக்காதுன்னு தோணுச்சு.\nஉன் கலசங்க ரெண்டும் சூப்பர்டி குட்டின்னு சொல்லி ஒரு செர்ரிய விரலால் திருகிட்டு இன்னொன்னுல வாய வச்சேன். அவ செர்ரிக ரெண்டும் சென்சிடிவா இருந்து கூராச்சு. ஒரு கைல அவளோட கனமான முலை ஒன்னை பிசஞ்சுகிட்டே மறு முலையில பால் குடிச்சேன்.\nஅவ ம்ம்ம்….ஸ்ஸ்ஸ் ன்னு முனங்குனா. முரட்டுத்தனமா பிசையவோ, கசக்கவோ செஞ்ச போது மெதுவா செய்யுங்கன்னா. ஸ்லோவானேன். ஆனா குடிக்கக் குடிக்க கனிகளை ரெண்டு மூணு தடவ லேசா கடிச்சேன். குட்டி ஆன்னா. ஆனா ரசிச்சா. ரெண்டு பந்தையும் கசக்கி பிழிஞ்சு அஞ்சு நிமிஷம் பால் குடிச்சுருப்பேன். அவ சொன்னா. போதுங்க அவங்க வந்துடுவாங்க ப்ளீஸ்.\nவிட கைக்கும் மனசில்ல, வாய்க்கும் மனசில்ல. ஆனா அதிகமா ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு விட்டேன். மேல போய் கையடிச்சு என்னோட தடிய சமாதானப்படுத்தினேன்\nஅன்னிக்கு ஆபீஸ் போறப்ப அவ கேட் கிட்ட நின்னுகிட்டிருந்தா. ஏய் எனக்கு பால் குடிச்சது பத்தலன்னேன்.\nசும்மா சொல்லாதே டார்லிங். இப்பவே ஒவ்வொன்னுலயும் ரெண்டு லிட்டராவது கறந்து காமிக்கவான்னேன்.\nஅவ முகம் சிவந்துச்சு. அதுவே தனியழகு தான்.\nஅவள தனியா சந்திக்கிற வாய்ப்பு அப்பறம் ரெண்டு நாளைக்கு கிடைக்கல. அவள சூடேத்தாட்டி வேலை நடக்காதுன்னு நினைச்சவன் செம கிக்கேத்தற ·ப்ளூ ப்லிம் சிடிக கொண்டு வந்தேன். முதல் நாள் அவ மாமியாரோட துணி காயப் போட வந்தப்ப ர���சியமா சிடிய காமிச்சு கதவு கிட்ட வச்சுட்டு போறேன். வந்து எடுத்துக்கோன்னு சைகை காமிச்சு வச்சுட்டு போனேன். அவளும் பார்த்துட்டு திருப்பிக் கொண்டு வந்து வச்சுடுவா. மூணு நாள் மூணு சிடி வச்சேன். சிட்டு பார்த்து சூடாயிட்டா. அவ என்னை பார்க்கறப்ப பார்த்த ஏக்க பார்வையிலயே எனக்கு விளங்குச்சு.\nநாலாவது நாள் அவ தனியா தான் மேல துணி காயப்போட வந்தா. கதவ திறந்து வச்சு அவ பாக்க பாக்க டிரஸ் கழட்டி நேக்கடா நின்னேன். என்னோட ஜிம் பாடில என்னோட மெம்பர் ஒன்பது இன்ச்ல டென்சன்ல நின்னான்.\nஅவ உள்ள வந்து என்ன இதுன்னா.\nஎல்லாம் உன்னால தான். என் முரட்டுத்தம்பி உன்னோட பெரிய பப்பாளிகளை பார்த்து எப்படி ஆயிட்டான். பிடிச்சுப்பாருடின்னு சொல்லி அவ கையைப் புடிச்சு என்னோட செவ்வாழைய ஒப்படைச்சேன்.\nஐயோ என்னங்க இப்படின்னு சொன்னாலும் செவ்வாழைய ஆசையா தடவுனா. ஆனா அவங்க வந்துடுவாங்கன்னு பயந்தா.\nஅவங்க வர்றாங்களான்னு நான் ஜன்னல் வழியா பார்த்துட்டு நிக்கறேன். வந்தா சிக்னல் தரேன். அது வரைக்கும் என்னோட முரட்டு தம்பிய கவனின்னேன். போய் ஜன்னல் பக்கம் நின்னுகிட்டேன்.\nஅவ வெக்கத்தோட கேட்டா. எப்படி கவனிக்கிறது.\nஒண்ணும் தெரியாத பாப்பா நீ. மண்டி போட்டு பூளை ஊம்புடின்னு சொன்னேன்.\nவந்தா சொல்லுங்கன்னு குட்டி மண்டி போட்டு என் முரட்டு சுன்னியில் வாய வெச்சா.\nமுதல்ல என் மொட்டுக்கு கிஸ் குடுத்தா. ஆசையா நாக்க நீட்டி முழுத் தண்டையும் நக்கினா. அப்பறம் கொட்டைகள கவ்வினா. அப்புறமா என்னோட தடிய புடிச்சுட்டு சொன்னா. ரொம்பவே ஸ்ட்ராங்குங்க உங்களோட அதுக்கு மேல சொல்ல வெக்கப்பட்டா\n (எனக்கு அதை எப்படி அவ சொல்லி கூப்புடுவான்னு தெரிஞ்சுக்க ஆசை)\nசெவப்பு கடப்பாரை. அப்படி இரும்பு மாதிரி இருக்குன்னா. அப்படி சொல்லிட்டு அதை டேஸ்ட் செய்ய ஆரம்பிச்சா. என் தம்பி சீக்கிரமே கஞ்சிய அவ வாயில கக்கிட்டான். அவ முழுங்குனது போக மிச்சம் அவ வாயிலிருந்து வழிஞ்சது. பாக்கவே கிக்கா இருந்தது.\nஅதுக்குள்ள கிழவி கீழ இருந்து அவள கூப்புட்டா. ஷீலா துடைச்சுகிட்டு ஓடினா. இப்படி அரைகுறையா எத்தனை நாள் என்ஜாய் செய்யறது. அவளை முழுசா எப்ப அனுபவிக்கறதுன்னு வெறியா இருந்தது. இடுப்புக்கு கீழ இன்னும் பார்க்கல. வெளிப்பார்வைக்கு சூத்தும் சூப்பரா தான் தெரியாது. ஆனா இன்னும் என் கை படலையே உள்ளேன��னு எனக்கு அடிச்சுகிச்சு.\nஅந்த நாள் சாயங்காலமே அதிர்ஷ்டம் என் கதவ தட்டுச்சு. தட்டுனது கிழவன் ரூபத்துல. அவனோட அண்ணா அவங்க சொந்த ஊர்ல செத்துப் போயிட்டானாம். அவனும் கிழவியும் போறாங்களாம். கொஞ்சம் மருமகளையும், வீட்டையும் பார்த்துக்குங்கன்னான். விஷயம் காதுல தேன் மாதிரி பாய்ஞ்சுது. அவள முழுசாவே பார்த்துக்கறேன் கிழவான்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டேன். கிழவனையும் கிழவியையும் என் கார்லயே பஸ் ஸ்டாண்ட் வரை போய் விட்டு டிக்கெட் வாங்கி குடுத்து பஸ் ஏத்தி பஸ் போனவுடன் என்னோட தேவதைக்கு போன் செஞ்சேன்.\nஏய் குட்டி. இன்னைக்கு தான் நம்ம ·பர்ஸ்ட் நைட். செக்ஸியா கம்மியா டிரஸ் செஞ்சுட்டு ரெடியாயிரு. அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்.\nகாரை ரேஸ்ல ஓட்டற மாதிரி ஓட்டுனேன். வீட்டுல கதவு தாள் போடம சும்மா சாத்தி இருந்தது. நுழைஞ்சவுடனே தாளை போட்டுட்டு டிரஸ்ஸை கழட்டிகிட்டே அவளோட ரூமுக்கு போனேன். அவ ரூமுக்கு போஉ நுழைஞ்சப்ப ஜட்டி ஒண்ணும் மட்டும் தான் என் உடம்புல இருந்தது.\nஅவ வெறும் ப்ரா ஜட்டியோட உட்கார்ந்திருந்தா. ரெண்டும் கருப்பு கலர். அவளோட சிவப்பு உடம்புக்கு கவர்ச்சியா இருந்தது. பெரிய ஐஸ்க்ரீம் முலைகள்ல முக்கால் வாசி கருப்பு கப்புக்கு வெளியே பொங்கி இருந்துச்சு. வெண்ணிலா ஐஸ்கிரீம்கள ஆசையா பார்த்த நான் அப்படியே கண்களை கீழ இறக்கினேன். ஒட்டுன வயிறு வாழைத் தொடை எல்லாம் வழுவழுன்னு மெழுகுல செஞ்ச மாதிரி இருந்தது. செமக் கட்டைடி நீன்னேன்.\nநான் முதல்ல அவளோட ஒரு ஐஸ்கிரீம் முலைய தடவிகிட்டே பக்கத்துல உக்காந்தேன். ஸ்மூத்தா அதே நேரத்துல அது கும்முன்னு இருந்தது. அவசர அவசரமா கசக்குனதும், சாப்பிட்டதும் இப்ப அவசியமில்லைன்னு நினைச்சேன். இன்னொரு கை அவள் இடுப்பைப் புடிச்சது. அவ கண்ல காம மயக்கம்.\nஎன்னடி மயங்குற. இன்னும் ஆரம்பிக்கவே இல்லை நம்ம முதலிரவைன்னேன்\nஅவ குறும்பா சிரிச்சா. முதலிரவுன்னா பால் சொம்ப கொண்டு வரட்டான்னு கேட்டா.\nஅவள அப்படியே என்னோட தொடையில படுக்க வச்சிஅவளோட ப்ரா கப்புகளுக்குள்ள கஷ்டப்பட்டு கைகள விட்டு கசக்கிட்டே சொன்னேன். இங்கேயே பெரிய பால் சொம்பு ரெண்டு இருக்கே டார்லிங். இன்னொரு பால் சொம்பு என்னத்துக்கு\nஅவ என்னோட மார்ப வருடி என்னோட காம்புகளயும் வருடிட்டு சொன்னா. ரோஸ் மொட்டு மாதிரி தான் உங்களோடதும��� இருக்கு. அவ ரசனை எனக்கு புடிச்சுது.\nஉனக்கு என் கிட்ட எதெல்லாம் புடிச்சுது சொல்லு.\nஅவ என்னோட மசுல்ஸ தடவிட்டு சொன்னா நீங்க இன்னைக்கு காலைல நேக்கடா நின்னப்ப எனக்கு உங்களை இன்ச் இன்சா கிஸ் செய்ய தோணுச்சு தெரியுமா. மார்ல இருக்கிற முடியையும், தொடை முடியையும் தடவிகிட்டே சொன்னா. உங்க உடம்புல இருக்குற லேசான முடி பிடிக்கும். ஜட்டியில தெரிஞ்ச அவுட்லைனை தடவிகிட்டே சொன்னா. எல்லாத்தை விட அதிகமா இந்த பெரிய ஐட்டம் பிடிக்கும்.\nஉள்ளே ரொம்பவே அது கஷ்டப்படுது. கழட்டிடுங்களேன்னு சொன்னா.\nஅவளை பெட்ல தள்ளி நான் அம்மணமானேன். மல்லாக்க படுத்திருந்த கட்டழகியோட ஜட்டில கை வச்சேன்.\nஅவளோட அந்தரங்கத்த லேசா தடவுனேன். அவ லேசா நெளிஞ்சா.\nமெல்ல அவ ஜட்டிக்குள்ள கைய விட்டேன். அவ முனங்கினா. குட்டி அவளோட புஸ்ஸிய ஷேவ் செஞ்சிருந்தா. சந்துல விரலால விளையாடினா. குட்டியோட துடிப்பு அதிகமாச்சு. ரொம்ப நாளா யாரும் அந்த சந்துல சிந்து பாடாததால அது ஏங்குதுன்னு நினைச்சி சிரிச்சுட்டே ஜட்டிய கீழே இறக்கி கழட்டினேன்.\nமுக்கியமான ஐட்டம் எல்லாமே உனக்கு பெருசுடின்னேன்.\nஅவ வெக்கப்பட்டா. அவளோட வாழை தொடைக்கு மேல மதனபீடம் ஈரமா இருந்துது. விரலை உள்ளே விட்டுட்டே சொன்னேன். அழம் அதிகமா இருக்கும் போல இருக்கே.\nஅவ என் பேச்சுக்கும் விரல் வித்தைக்கும் சேர்த்து முகம் சிவந்தா. அவ வெக்கப்படறப்ப எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சுது. விரலை எடுத்துட்டு குப்புறப் படுடின்னேன்.\nகுப்புறப் படுத்தா. முலையழகி மட்டுமல்ல சூப்பர் சூத்தழகின்னு புரிஞ்சுது. குண்டிக ரெண்டும் பெருசா அம்சமா இருந்தது. அவ கால்களை அகட்டினேன். ஒரு கையால குண்டிய பிசைஞ்சுகிட்டு மறு கை விரலால பொந்துக்குள்ள மறுபடி ஆட்டினேன். அவ சத்தமா முனங்க ஆரம்பிச்சா.\nஉள்ளே ஜூஸ் ஓவரானவுடன மறுபடி மல்லாக்க படுக்க வச்சு அவ புஸ்ஸில வாய வச்சேன். பலாசுளைகளை டேஸ்ட் பார்த்தேன். அவ சொர்க்கத்துக்கே போன மாதிரி தெரிஞ்சுது. நாக்கை உள்ளே விட்டு அவளோட ஜூஸை டேஸ்ட் பார்த்தேன். அந்த டேஸ்ட் அவ்வளவா எனக்கு பிடிக்கல. ஆனாலும் அவ குஷிக்காக கொஞ்சம் டேஸ் பார்த்துட்டு எழுந்தேன்.\nஎன்னோட முரட்டு நேந்திரத்தால அவளோட மதன வாசல்ல விளையாடுனேன். குட்டி காலை நல்லா அகட்டி என்னோட பெரிய தண்டை வரவேற்றா. மெல்ல மெல்ல உள்ளே இறக்கினேன். ரெண்��ு பேரும் சொர்க்கத்துல இருந்தோம்.\nஎன் கடப்பாரையால அவளோட மதன ஓட்டைக்குள்ள வேகமா தாக்குனேன்.\nஅவ சூப்பர்ங்கன்னு சொல்லி கத்தினா. நல்லா என்ஜாய் செய்தா. ரெண்டு பேருமே உச்சத்துக்கு போயிட்டோம். கடைசில தண்டு ஜூஸ விடாம இறக்கி பொந்தை நிரப்புச்சு.\nரெண்டு பேரும் ஓய்ஞ்சு போய் படுத்துட்டே ரொம்ப நேரம் பேசினோம். அவ தன்னோட அந்தரங்கத்தை எல்லாம் என்கிட்ட சொன்னா. புருசன் இல்லாதப்ப கிக் ஒவரானா சினிமா நடிகர்கள மனசுல நினைச்சுட்டு அவங்க அவளை ஓக்கறதா கற்பனை செஞ்சுட்டு ஒரு காரட்டை அவ புண்டைக்குள்ள விட்டு ஆட்டி கிக்கை குறைச்சுக்கறத கூட சொன்னா.\nஎந்தெந்த நடிகர்களை நினைச்சுப்பேன்னு கேட்டேன். வெக்கத்தோட அஜித் விஜய் சூர்யா மாதவன் சிம்பு விஷால்னு பல பேர் சொன்னா. நீங்க அஜித்மாதிரி அசப்புல இருந்தது தான் முதல்ல என்னை உங்க கிட்ட இழுத்ததுன்னா.\nஅப்புறமா எது இழுத்ததுன்னு கேட்டேன்.\nஇதுன்னு சொல்லிட்டே என் பெருந்தடியில கை வைச்சு சொல்லி எழுந்திருச்சு அதை வாயில போட்டுக்கிட்டா. அடுத்த ரவுண்ட் ஆரம்பமாச்சு\nராத்திரி மூணு மணிக்கு தான் தூங்கினோம்.\nகாலைல எழுந்தப்ப வெளிய பெரிய மழை வர்ற மாதிரி இருந்துச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து குளிச்சோம். ஒருத்தருக்கொருத்தர் சோப் போட்டு குளிக்கறதே ஒரு சுகம்.\nகுளிச்சு முடிச்சு நான் வெறும் லுங்கிய மட்டும் கட்டிகிட்டேன். அவளுக்கு ஒரு ·ப்ரண்ட் ஓப்பன் ப்ராவும் ரொம்ப ரொம்ப லோ கட் ஜாக்கெட்டும் போட்டு அழகு பாத்தேன். குட்டியூண்டு ஜட்டியும், ஒரு குழந்தைக்கு மட்டுமே பத்தற மினி ஸ்கர்ட்டும் போட்டேன். அது அவளோட புஸ்ஸி ஏரியாவ கவர் செஞ்சதோட நின்னுகிச்சு. மீதி கீழே எல்லாம் ஓப்பன் தான். அவ புருசனோட டேஸ்டுக்கு துபாய்ல இருந்து கொண்டாந்ததாம்.\nஅப்ப வெளிய பெரிசா மழை பெய்ய ஆரம்பிச்சுது. ஜன்னல்ல மழைய வேடிக்கை பார்த்தோம். அப்ப ஒரு இளைஞன் மழையில தொப்பலா நனைஞ்சு போய் எங்க வீட்டு வராந்தால ஒதுங்கினான். டென்னிஸ் டிரஸ்ல இருந்தான். வெள்ளை ஷர்ட்டும், வெள்ளை ஷார்ட்ஸ¤ம் போட்டிருந்தான். பார்க்க விஷால் மாதிரி இருந்தான். பாடியும் நல்லா இருந்தத மழையில் ஒட்டுன டிரஸ் காட்டுச்சு. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டோம்.\nவிஷால் மாதிரி இருக்கான்லன்னேன். அவ வெக்கத்தோட ஆமான்னா. அவ கேரட்ட உள்ள விட்டு ரசிச்ச ஆ���்கள்ல அவனும் ஒருத்தன் தானே.\nஇந்த ஏரியா ஆள் மாதிரி தெரியலன்னா.\nசிவப்பு காளைய பாத்திருக்கே. கருப்புக் காளையும் பார்த்துடேன். இந்த மாதிரி சந்தர்ப்பம் இனிமே கிடைக்குமான்னேன்.\nஅவனால பின்னாடி பிரச்னை வருமான்னு பயம் அவளுக்கு. நான் சொன்னேன். பேசி பார்க்கறேன் டீசண்டான பார்ட்டியானா உள்ளே விடறேன். இல்லைன்னா அப்படியே அனுப்பிடறேன்னேன்.\nஅப்படி டீசண்டா இருந்தா அந்த காளை மசியுமான்னா.\nலோகட் ஜாக்கெட்ல பொங்கி நின்ன அவளோட பெரிய முலைகள காமிச்சு சொன்னேன். இதைப் பார்த்துட்டு மயங்காட்டா அவன் ஆம்பிளையே இல்லைன்னேன்.\nவெக்கப்பட்ட அவ ஒண்ணும் சொல்லலை. ஒரு டவல எடுத்துகிட்டு கதவத் திறந்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/kollukkumalais-natural-landscapes-a-photo-visit", "date_download": "2020-09-25T21:19:09Z", "digest": "sha1:I6ZYZ7TCZMN763DZTJYSBLR6LHYUJJI2", "length": 5474, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "தேயிலைத் தோட்டம், மேகக்கூட்டம்.... கொழுக்கு மலையின் பசுமை! #VikatanPhotoAlbum | Kollukkumalai's natural landscapes, a photo visit", "raw_content": "\nதேயிலைத் தோட்டம், மேகக்கூட்டம்.... கொழுக்கு மலையின் பசுமை\nதமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கொழுக்குமலை, உலகின் மிக உயரமான இடத்தில் தேயிலை பயிர் செய்யப்படும் இடம். சன் ரைஸ், மலைகள் முதல் தேயிலை தோட்டம் வரை அனைத்தையும் இந்த போட்டோ ஆல்பத்தில் காணலாம்.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2016/03/", "date_download": "2020-09-25T19:33:12Z", "digest": "sha1:P7EC3WR6QFDJZN7MBNQU2SJ4F52RDJS7", "length": 19760, "nlines": 229, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : March 2016", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\n50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 15\nகணேசராசா ஒரு சிகரெட் பிரியன். தொடர்ந்து குடித்துக் கொண்டே இருப்பான். யாராலும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது.\nஒருமுறை எனக்குக் காய்ச்சல் வந்து இரண்டு நாட்களாக தொடர்ந்து பனடோல் எடுத்தேன்.\n“பனடோல் உடம்புக்குக் கூடாது. தொடர்ந்து குடி��்தால் உடம்பு அதற்கு இசைவாக்கம் அடைந்துவிடும். பிறகு ஒரு நாளும் காய்ச்சலுக்கு பனடோல் வேலை செய்யாது” சிகரெட் புகையை இளுத்து இளுத்து வளையம் விட்டபடியே உபதேசம் செய்தான் கணேசராசா.\nகார் விபத்திற்கு ஒரு அரிச்சனை\n50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 14\nகுகநாதன் குடும்பம் சென்ற கார் விபத்திற்கு உள்ளாகிவிட்டது. காரிற்கு பலத்த சேதம். ஆக்களுக்கு ஒன்றும் இல்லை.\nகோயில் ஐயருக்கு ரெலிபோன் செய்தி பறந்தது.\n யமன் வந்து எட்டிப் பாத்திட்டுப் போயிருக்கிறார். உடனை ஒரு அருச்சனை செய்து விடுங்கோ. பிறகு சந்திக்கேக்கை காசைத் தாறம். காரின்ரை நம்பரைச் சொல்லிறன். எழுதுங்கோ”\n“அந்த நம்பர் வேண்டாம் பிள்ளை. குடும்பம் எண்டு பொதுவாச் செய்யிறன். நீர் கிறடிற் காட் நம்பரைச் சொல்லும்”\nசிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு 'பாட்ஸ்'சை இழந்த நிலையில், தனது மூண்றாவது மகனுடன் அந்திம காலத்தைக் கழிக்கலாம் என்பது அவர் எண்ணம். சிவநாயகம் - சுப்புலஷ்சுமி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். ஆசைக்கு மூத்தது ஒரு பெண், செல்வி கனடாவில். ஆஸ்திக்கு அல்லது அன்புக்கு ஒரு ஆண், சிவனேசச்செல்வன். மூன்றாவதாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று பெற்றது பன்னீர்ச்செல்வன், நியூசிலாந்தில். சிவனேசச்செல்வன் நாட்டிற்காகப் போரிடப் போனதில் இறந்துவிட்டான். அவனின் திடீர் மரணம் அவர்களை நிலை குலையச் செய்து விட்டது. அதன் பிறகுதான் இந்தத் திக் விஜயம். பன்னீர்ச்செல்வன் அவர்களுக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்திருந்தான். சிவநாயகம் தான் கொண்டுவந்திருந்த பண்டங்களை 'காப்பெற்'றின் மேல் பரப்பி மல்லாக்காகக் கிடந்தார்.\n\"அது சரி பன்னீர், இஞ்சை சென்ரல் கீற்றிங் இல்லையா கீரை, முருக்கங்காய் கிடைக்குமா நான் கதைக்கிறன். நீ என்ன இன்ரநெற்றிலை ஏதாவது சமைக்க வழி இருக்கா எண்டு பாக்கிறியா இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா இல்லை, குளிருக்குத்தான் மனிசியோடை கையைக் கோத்துக் கொண்டு நடக்கத்தான் முடியுமா சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே சரி சரி இதெல்லாம் பெரிய கவலையே\n50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை – 13\nகுகன��ம் பவானும் காசிநாதனின் பிள்ளைகள். குகன் மனைவி துளசி.\nகாசிநாதன் மருமகள் துளசியுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு எல்லாமே அவள்தான்.\n”பவானுக்கு சீக்கிரம் கலியாணம் சரிவர வேண்டும்” பவானின் திருமணம் நெடுநாட்களாகத் தடைபட்ட கவலை காசிநாதனுக்கு.\n“மாமா, உங்கடை தங்கைச்சியைக் கேட்டா ஏதாவது ஒழுங்கு செய்து தருவாவல்லே\n“குகனைக் கிணத்திலை தள்ளி விழுத்தின மாதிரி, பவானையும் நாசமாக்கிப் போடுவாள் அவள்.”\nஎஸ். பொ. நினைவுச் சிறுகதைப் போட்டி முடிவுகள்\nஎஸ். பொ. நினைவுச் சிறுகதைப்\nவாழைத்தோட்டம், கொழும்பு 12. இலங்கை\nபடம் காட்டினம் - கங்காருப்பாய்ச்சல்கள்(10)\nவேலை செய்யுமிடத்தில் நேற்று மதிய இடைவேளையின்போது, ஒரு வியட்நாமியரை---எனது முகநூல் நண்பரை--- ரொயிலற்-பாத்றூமிற்குள் சந்தித்தேன்.\nஅவர் சிறுநீர் கழித்துக் கொண்டு நின்றார். அவரின் ஒரு கை ‘அங்கேயும்’ மறுகை ஐ-போனிலும் இருந்தது. ஐ-போனில் அவர் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தார்.\n”முதலிலை ஒரு விஷயத்தை முடி” என்று கத்தினேன்.\nஅவன் “ஐ லைக்’ என்றான்.\nஇதை நான் எனது இன்னொரு நண்பருக்குக் கூறியபோது,\n“அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சும்மா படம் காட்டுறான்” என்றார். தொடர்ந்து,\nஅவர் up, up என்று சொன்னது, ஒவ்வொரு தடவையும் படங்களை upload செய்கின்றார் என்பதை.\nபேர்த்திகள் இருவர் – சிறுகதை\nவாங்கில் படுத்திருந்த ஏகாம்பரத்தார் கண் விழித்தபோது கால்மாட்டில் காயத்திரி அமர்ந்திருந்தாள். இன்று மட்டும் தான் வாங்கில் உறங்கப் போகிறார். நாளை எத்தரையிலோ இடம் பெயரப் போகிறார்கள். அந்த நேரம் பார்த்து காயத்திரி வந்திருக்கிறாள். காயத்திரி அவரின் மூத்தமகனின் இரண்டாவது மகள். தானாக விரும்பி இயக்கத்தில் சேர்ந்தாள். அவளைத் திரும்பி அழைத்துவர அவர் எடுத்த முயற்சிகள் பயனற்றுப் போயின. அவள் வர மறுத்துவிட்டாள்.\n” என்றபடி வாங்கைவிட்டு எழும்ப முயன்றார். காயத்திரி தடுத்தாள்.\n“நீங்க படுங்க அப்பப்பா. நானிருக்கிறன். உங்களை எல்லாம் ஒருக்கா பார்த்துவிட்டுப் போக வந்தன்.”\nஏகாம்பரத்தார் போர்வையை நீக்கிவிட்டு டக்கென்று எழுந்திருந்தார். அவள் வந்ததன் நோக்கம் புரிந்தது. ஏழாண்டுகளின் பின்னர் வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவர் அவளை ஆழமாகப் பார்த்தார். அப்பார்வையின் காங்கையை அவளால் தாங்க முடியவ��ல்லை. கிழவனுக்குப் புரிந்துவிட்டது.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nகார் விபத்திற்கு ஒரு அரிச்சனை\nஎஸ். பொ. நினைவுச் சிறுகதைப் போட்டி முடிவுகள்\nபடம் காட்டினம் - கங்காருப்பாய்ச்சல்கள்(10)\nபேர்த்திகள் இருவர் – சிறுகதை\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2020/09/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-25T19:59:15Z", "digest": "sha1:ENJEGS34NPCPBHKO2UVP55AQNRJSIVTK", "length": 7418, "nlines": 153, "source_domain": "www.easy24news.com", "title": "இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் சிவாஜிலிங்கம் | Easy 24 News", "raw_content": "\nHome News இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் சிவாஜிலிங்கம்\nஇன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் சிவாஜிலிங்கம்\nதடையையும் மீறி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நேற்றுக்காலை கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிகின்றது.\nகோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்றைய தினம் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்யலாம் எனத் தெரிகின்றது.\nஇதேவேளையில் சிவாஜிலிங்கத்தை பிணையில் எடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைதாகியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருப்பதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐ.தே.க.வின் தலைமையை ஏற்பதற்குத் தயார்; ருவான்\nநிலந்த தொலைபேசியில் பேசியது என்ன\nஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நபருக்கு கொரோனா\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nகாதலரை மணந்தார் நடிகை பூனம் பாண்டே\nபரபரப்பை ஏற்படுத்திய சுஷாந்த், ரியா புகைக்கும் வீடியோ\nநீட் மரணம் : நாம் செய்யப் போவது என்ன\nநீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ளுங்கள் : இயக்குனர் அமீர்\nஅமைச்சரவைக் கூட்டத்தின் நேரம் மாற்றம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு தீர்வு காணுங்கள்\nகளனி கங்கையின் நீரின் தூய்மை அதிகரித்துள்ளது\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு\n150 சீனர்களுக்கு திருமணம், செய்துவைக்கவுள்ள மைத்திரி\nஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நபருக்கு கொரோனா\nகல்முனையில் கரையொதிங்கிய பெண்ணின் சடலம்\nமஞ்சள் விலை தொடர்பான வர்த்தமானி இரத்து\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்\nஇஸ்ரேலுடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை; சவூதி அரேபியா\nஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நபருக்கு கொரோனா\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8761:2012-10-27-170118&catid=359&Itemid=237", "date_download": "2020-09-25T18:28:07Z", "digest": "sha1:NGWV5ZEFSMWWJSEJV7BZIO5UYSFTXAFR", "length": 26278, "nlines": 43, "source_domain": "www.tamilcircle.net", "title": "சோவியத்யூனியனில் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சி - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - 7", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசோவியத்யூனியனில் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சி - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - 7\nஸ்டாலின் அவதூறுகளை பொழிவோர் அனைவரும், குருச்சேவ் நடத்தியதை முதலாளித்துவ மீட்சியாக‌ ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக குருச்சேவ் சோசலித்தின் பாதையை ஸ்டாலினிடம் இருந்து மீட்டு எடுத்தார் என்பதே, அவர்களின் அடிப்படையான கோட்பாடாகும். இதையே ஏகாதிபத்தியம் முதல் டிராட்ஸ்கியவாதிகள் வரை கைக்கொள்ளும் அடிப்படையான அரசியல் வரையறையாகும். ஆனால் உள்ளிருந்து முதலாளித்துவ மீட்சிகான அபாயத்தை லெனின் தீர்க்க தரிசனமாக விளக்கும் போது, “சிறு உடமையாளர்கள் நமது கட்சிக்க���ள் மேலாதிக்கம் பெறுவதற்கு, அதுவும் மிக விரைவாகப் பெறுவதற்கு எதிராக நமது கட்சிக்குள்ள பாட்டாளி வர்க்கத்தன்மை என்பது தன்னைச் சிறிதும் பாதுகாத்துக் கொள்ளாது என்று, சாதுர்யமுள்ள வெண்படையினர் அனைவரும் நிச்சயமாக நம்புகின்றனர்” என்றார். மீட்சிக்கான வர்க்க கூறுகள் தொடர்ச்சியாக உருவாவது, வர்க்க அமைப்பில் தவிர்க்க முடியாத அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது.\nஇதை முடிமறைப்பதன் மூலமே குருச்சேவ் முதலாளித்துவ மீட்சியை நடத்த முடிந்தது. சர்வதேச கம்யூனிஸ் கட்சிகளுக்கு ஸ்டாலின் காலத்தை தூற்றி ரசிய கட்சி அனுப்பிய கடித்தில் “மக்களுடைய வாழ்க்கையை நச்சுப்படுத்திய நிச்சமின்மையும், சந்தேகமும், அச்சம் நிறைந்த சூழலும் நிலவியது” என்று அறிவித்தனர். இதன் மூலம் சர்வதேச கம்யூனிச இயக்கத்தையே பாட்டாளி வர்க்க நிலையில் இருந்து தடம் புரளும் படி கோரியது. இப்படி குருச்சேவ் ஸ்டாலினை மறுத்து தூற்றிய போது எது மறுக்கப்பட்டது எது போற்றப்பட்டது ஸ்டாலினை தூற்றிய குருச்சேவ் அமெரிக்கா ஜனதிபதியை பற்றி கூறும் போது “அவர் மக்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்றவர்” என்றார். “மக்களின் ஆதாரவைப் பெற்றவர் என்பதால், அமெரிக்கா பாட்டாளி வர்க்கமும் சரி, உலக பாட்டாளி வர்க்கம் சரி அவரை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை நடத்தக் கூடாது” என்றார். “அவர் ஜனநாயக வழிகளில் மக்களின் ஆதாரவைப் பெற்றவர்” என்றார். அத்துடன் “சமாதானத்தில் உண்மையான ஆர்வம் உடையவர்” என்றும் “சமாதனத்தைப் பாதுகாப்பதற்கு உள்ளார்ந்த கவனம் காட்டினர்” என்றார். மேலும் குருச்சேவ் கென்னடியைப் பற்றி கூறும் போது “பூமியில் அமைதியான வாழ்விற்கும் ஆக்கபூர்வமான உழைப்புக்கும் ஏற்ற நிலைமைகளை அவர் உருவாக்குவார் என்று எதிர்பார்ப்பது நியாயமானது” என்றார். “உலகில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் அவசியமில்லை” என்றார். உலகில் அமைதியை பாட்டாளி வர்க்கம் மட்டுமே நிலைநாட்ட முடியும் என்ற அரசியல் உள்ளடகத்தை மறுத்த குருச்சேவ், அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் ஜனபதிபதி “உலக அமைதியை, உழைப்புக்கு எற்ற நிலையை உருவாக்குவர்” என்றார். எனவே வர்க்க கட்சிகளை கலைத்து, அவற்றை முதலாளித்துவ கட்சியாக்க கோரினர்.\nஸ்டாலின் என்ற கொடுங்கோலன் தான் வர்க்க கட்சியை முன்னிறுத்தி இதற்கு தடையாக இருந்தாகவும், “உலக அமைதியை, உழைப்புக்கு எற்ற நிலையை” உருவாக்குவதற்கு தடையாக இருந்தாக தூற்றினான். பாட்டாளி வர்க்கத்தை இழிவுபடுத்தியபடியும், ஸ்டாலினை மறுத்தபடியும் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து “ஆயுதங்களில்லாத, ஆயுதப்படைகள் இல்லாத, போர்கள் இல்லாத ஓர் உலகத்தை உருவாக்க முடியும்” என்றான் குருச்சேவ். இது வேறு ஒன்றுமல்ல, டிராட்ஸ்கி அன்று லெனின் முன்வைத்த சமாதனத்தை மறுத்து, ஜெர்மானிய எல்லையில் படை கலைப்பை கோரிய அதே வடிவில் முன்வைக்கப்பட்டது. குருச்சேவ் ஆயுதங்களில்லாத, ஆயுதப்படைகள் இல்லாத, போர்கள் இல்லாத வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தை ஏகாதிபத்தியத்துடன் சோந்து படைக்க முடியும் என்றான். இப்படி வர்க்க கட்சியின் அரசியல் அடிப்படையை இல்லாததாக்கினான். சுரண்டலற்ற உழைப்புக்கு எற்ற கூலியையும், யுத்தமற்ற அமைதியையும் நிறுவ, ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க நிலைப்பாடு மறுக்கப்பட வேண்டியது அவசியமென்றான். இதன் மூலம் “ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்கா நாடுகளின் பொரளாதார வளர்ச்சியில் ஒரு புதிய சகாப்தத்தைத் துவங்கும்” என்று பிரகடனம் செய்து, முதலாளித்துவ மீட்சியை ரஷ்யாவில் குருச்சேவ் நடத்தினான்.\nஆம், உலகை சூறையாடவதில் ஒன்றுபட வேண்டியதையே குருச்சேவ் பிரகடனம் செய்தான். இதற்கு ஸ்டாலின் மறுக்கப்பட்டு தூற்றுப்படுவது அடிப்படை அரசியல் நிபந்தனையாக இருந்தது. குருச்சேவ் ஸ்டாலினை ‘சூதாடி’, ‘முட்டாள்’, ‘கொலைகாரன்’, ‘மடையன்’, ‘பயங்கர இவான் போன்ற ஒரு கொடுங்கோலன்’, ‘ஒரு குற்றவாளி’, ‘கொள்ளைக்காரன்’ என்று பலவாக தாக்கினான். ‘ரசியா வரலாற்றிலேயே மிகப் பெரிய சர்வாதிகாரி’ என்றான். மேலும் குருச்சேவ் தனது தாக்குதலை ஸ்டாலினுக்கு எதிராக 20 வது காங்கிரஸ்சில் நடத்திய போது ‘குரோத மனோபாவம் கொண்டவர்’ என்றான். ‘இரக்கமின்றி ஆணவமாகச் செயல்பட்டவர்’ என்றான். ‘அடக்குமுறை பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டவர்’ என்றான். ‘தேசத்தையும் விவசாயத்தையும் திரைப்படங்களின் மூலம் மட்டும் அறிந்தவர்’ என்றான். ‘ஒரு கோளத்தின் மீது நின்று யுத்த நடவடிக்கைகளைத் திட்ட மிட்டார்’ என்றான் ‘ஸ்டாலின் தலைமை ரசிய சமூக வளர்ச்சிப் பாதையில் பெரும் தடைக்கல்லாக மாறிவிட்டது’ என்றான். இப்படி டிராட்ஸ்கிகளின் நெம்புகோலை இறுக ���ிடித்தபடி நடத்திய அவதூறுகள் மூலம், பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டன. அரசியலற்ற அவதூறுகளை பொழிகின்ற போது, அரசியல் ரீதியான சிதைவு அடிப்படையான ஆதாரமாக உள்ளது. வரலாற்றில் இது முதல் முறையமல்ல இறுதியுமல்ல.\nபக்கூன் பாட்டாளி வர்க்க அரசியல் நிலைப்பாட்டை கைவிட்டு மார்க்ஸ்சை வசைபாடிய போதும் இது நிகழ்ந்தது. முதலில் மார்க்ஸ்சின் நம்பிக்கையைப் பெற “நான் உங்கள் சீடன், அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்றான். முதலாம் அகில தலைமையை கைப்பற்ற பக்கூன் எடுத்த முயற்சியில் தோற்ற போது “ஒரு ஜெர்மானியனும், யூதனுமான அவன், அடியிலிருந்து முடிவரை ஒரு எதேச்சதிகாரி மட்டுமல்ல ஒரு சர்வாதிகாரி” என்றான். பாட்டாளி வர்க்க அடிப்படையைக் கைவிட்ட காவுத்ஸ்கி லெனினை வசைபாடிய போது “ஓர் அரசாங்க மதத்தின் தரத்திற்கு மட்டுமல்ல, மாறாக ஒரு மத்திய கால அல்லது கிழக்கத்திய (மதத்தின்) மூடநம்பிக்கையின் தரத்திற்கு மார்க்சியத்தை லெனின் குறுக்கிவிட்ட”தாக தூற்றினான். மேலும் அவன் லெனினை தூற்றிய போது “ஏகக் கடவுள் கொள்கையினரின் கடவுள்” என்று தூற்றினான். டிராட்ஸ்கி ஸ்ரானினை தூற்றும் போது “கொடுங்கோலன்” என்றான்; “ஸ்டாலினிய அதிகார வர்க்கம் தலைவர்களுக்கு தெய்வீக குணாம்சங்களைச் சூட்டும் ஒரு இழிவான தலைவர் வழிபாட்டை உருவாக்கிவிட்டது” என்றான். டிராட்ஸ்கி லெனினையும் போல்ஷ்விக் கட்சியையும் தூற்றும் போது ‘பதவி வெறியர்கள்’, ‘பிளவுவாதிகள்’ என்று குற்றம் சாட்டினான். ‘குழுவாதத்தை எதிர்ப்போம்’ என்று டிராட்ஸ்கி ஆர்ப்பாட்டம் செய்த போது லெனின், “குழு வாதத்திற்கு அப்பாற்பட்டவர் என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் டிராட்ஸ்கி, குழுவாதத்தின் மோசமான மிச்ச சொச்சங்களின் பிரதிநிதி” “மோசமான பிளவுவாதிகளின் பிரதிநிதி” என்று அம்பலப்படுத்துகின்றார். டிட்டோ பாட்டாளி வர்க்கத் தலைவர் ஸ்டாலினை தூற்றும் போது முற்றுமுழுக்க தனிநபர் அதிகாரத்தைக் கொண்ட ஒரு அமைப்பு முறையில் ஒரு சர்வாதிகாரியாக இருப்பதாக அவதூறு பொழிந்தான். இப்படி மார்க்சியத்தை கைவிட்டு ஒடியவர்கள் எப்போதும் ஒரேவிதமாக ஊளையிடுவதில் பின்நிற்பதில்லை. மார்க்சியத்தை கைவிட்டு ஒடும் போது பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் மேல் அவதுறை பொழிவது அல்லது உச்சி மோந்��ு புகழ்ந்து வழிபாடுகளை உருவாக்கியபடி தான் பாட்டாளி வர்க்கத்தின் முதுகில் குத்தப்படுகின்றது.\nஇது பற்றி லெனின் குறிப்பிடும் போது “ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் மத்தியில் புகழ்பெற்ற புரட்சிகரத் தலைவர்கள் மறைந்த பின்னர், அவர்களுடைய எதிரிகள் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை ஏமாற்றுவதற்காக அந்த தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த முயல்வது வரலாற்றில் எப்போதும் நிகழ்ந்தது” நிகழ்ந்து வருகின்றது. இதற்கு வெளியில் தலைவர்கள் உயிருடன் உள்ள போதே மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் மூலம் இது பரிணாமிக்கின்றது. குருச்சேவ் ஸ்டாலின் மறைவுக்கு பின் தூற்றிய போதும், அவன் மூடிமறைக்கபட்ட ஒரு சந்தர்ப்பவாதியாக இழி பிறவியாக இருந்தான். 1937 இல் குருச்சேவ் “தோழர் ஸ்டாலினுக்கு எதிராக கரம் உயாத்துபவர்கள் நம் அனைவருக்கும் எதிராக கரம் உயாத்துபவர்கள், உழைக்கும் வர்க்கத்துக்கும் மக்களுக்கும் எதிராக கரம் உயர்த்துபவர்கள். தோழர் ஸ்டாலினுக்கும் எதிராக கரம் உயர்த்துவதன் மூலம் அவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் லெனின் ஆகியோராது போதனைகளுக்கு எதிராக கரம் உயர்த்துகிறார்கள்” என்றான். பின்னால் ஸ்டாலினை தூற்றிய இவனே, ஸ்டாலினை 1939 இல் ஸ்ராலினை போற்றும் போது “மாபெரும் தோழர் லெனின் அவர்களின் நெருங்கிய நண்பர், போராட்ட தோழன்”, என்றான். 1939 இல் “மாபெரும் மேதை, ஆசான் மனிதகுலத்தின் தலைவர்” என்றான். 1945 இல் “எப்போதும் வெற்றியீட்டும் மாபெரும் இராணுவத் தளபதி” என்றான். 1939 இல் “மக்களின் உண்மையான நன்பன்” என்றான். 1949 இல் “சொந்த தந்தை” எனறு பலவாறாக ஸ்ராலினைப் புகழ்ந்தான். ஆனால் ஸ்ராலின் மரணமடைந்த பின் ஆட்சிக்கு வந்த குருச்சேவ் முதலாளித்துவ மீட்சியை தொடங்கிய போது, மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்தை கைவிட்டு எதிர்மறையில் நின்று தூற்றினான். 1957 யூன் மாதம் மத்திய குழு கூட்டத்தில் குருச்சேவ் மொலடோவ், சுகனோவிச் ஆகியோரைச் சுட்டிக் காட்டி “எங்கள் கட்சித் தலைவர்களினதும், எண்ணற்ற அப்பாவி போல்ஷவிக்குகளினதும் இரத்தக் கறை உங்கள் கைகளில் படிந்து உள்ளது” என கூச்சல் இட்டான். அப்போது “உமது கையிலும் தான்” என எதிர்க் கூச்சல் ஈட்டனர். அதற்கு குருச்சேவ் “ஆம் எனது கையிலும் தான்” என்று கூறி, நான் அப்போது பொலிட்பீரோவில் இருக்கவில்லை என்று திட்டினான். இப்படி பரஸ்பரம் தூற்றி கழுத்தின் மேல் கத்திய வைத்த குருச்சேவ், முதலாளித்துவ மீட்சியை எதிர்பின்றி விரைவாக்கினான். முதலாளித்துவ மீட்சிக்கான சதியில் ஈடுபட்டவர்களைப் பற்றிக் கூறும்போது குருச்சேவ், “ஸ்டாலினால் பலியெடுக்கப்பட்ட சிறந்த அப்பாவி கம்யூனிஸ்டுகளை” என்ற படி அமெரிக்காவுடன் கூடிக்கூலாவினான். ஸ்டாலின் பாதுகாத்த அனைத்து பாட்டாளி வர்க்க அடிப்படைகளையும் தூக்கியெறிந்தான்.\n6.இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6\n5.மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது - ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்\n4.யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி -ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன் : பகுதி – 4\n3.யூகோஸ்லாவியா பற்றி ஸ்டாலினின் மார்க்சிய நிலைப்பாடும்; டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் - - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன் : பகுதி – 3\n - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n1.தூற்றுவதாலோ, திரிப்பதாலோ, திருத்துவதாலோ வர்க்கப் போராட்டங்கள் நின்றுவிடுவதில்லை - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன் : பகுதி – 1\nசோவியத்யூனியனில் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சி - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-09-25T19:51:55Z", "digest": "sha1:XBHYH64JX5DXLSSHTOOG2JNIAJXDCF2M", "length": 8784, "nlines": 161, "source_domain": "navaindia.com", "title": "வேறு எந்த வங்கியும் இதுப்போல் யோசிக்கவில்லை.. Hdfc வங்கி சூப்பரான திட்டம் அறிமுகம்! - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export buyers » வேறு எந்த வங்கியும் இதுப்போல் யோசிக்கவில்லை.. Hdfc வங்கி சூப்பரான திட்டம் அறிமுகம்\nவேறு எந்த வங்கியும் இதுப்போல் யோசிக்கவில்லை.. Hdfc வங்கி சூப்பரான திட்டம் அறிமுகம்\nHdfc bank account hdfc account: எச்டிஎப்சி வங்கி ராணுவ வீரர்களின் குடும்பத்திற்காக அறிமுகப்படுத்தி இருக்கும் சூப்பரான திட்டம் தான் ஷௌர்ய கே.ஜி.சி கார்டு’ (Shaurya KGC Card)\nஇதன் மூலம் என்ன பயன் தெரியுமா ராணுவ வீரர்களின் குடும்பத்தை சேர்ந்த விவசாயிகள் விதை, உரம் போன்ற விவசாய சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்க முடியும்.மேலும், இந்த நிதியில் இருந்து விவசாய இயந்திரங்கள், நீர்ப்பாசனத்திற்கான உபகரணங்கள் போ���்ற பொருட்களையும் வாங்க முடியும். அவர்களுக்காக எச்டிஎப்சி வழங்கும் கிரெடிட் கார்டு தான் இந்த ஷௌர்ய கே.ஜி.சி கார்டு.\nஇந்த கார்டு அடிப்படையில் 10 லட்சம் ரூபாய் வரையிலான ஆயுள் காப்பீடும் கிடைக்கும். இந்த மிகச் சிற்ந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய HDFC -ன் நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரி ”இப்படி ஒரு திட்டத்தை தங்கள் வங்கி அறிமுகப்படுத்தியத்தை எண்ணி பெருமைக் கொள்வதாக” கூறினார்.\nஇப்படி ஒரு மிகச் சிறந்த திட்டம் அறிமுகம் ஆகி இருப்பதை விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லை, இந்த சிறப்பு கார்டை எப்படி பெறுவது என்ற விவரங்களை வங்கிக்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இந்த கார்டு மூலம் விவசாயிகள் குறிப்பிட்ட தொகையை கார்டில் இருந்து பயன்படுத்தி கொண்டு விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவு அறிகுறிகள்\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\n உலகம் சூனியமா போச்சு…’ இளையராஜா உருக்கம்\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\n உலகம் சூனியமா போச்சு…’ இளையராஜா உருக்கம்\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்\nமறைந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.. ஈடு செய்ய முடியாத இழப்பில் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-25T19:24:33Z", "digest": "sha1:EXPGEJVDX3BUACWC5LDGMBDQNTWNPTFT", "length": 22122, "nlines": 119, "source_domain": "thetimestamil.com", "title": "சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனத்திற்கு சில்லு விநியோகங்களை குறைக்க யு.எஸ் புதிய அனுமதியை சேர்க்கிறது - உலக செய்தி", "raw_content": "சனிக்கிழமை, செப்டம்பர் 26 2020\nஎஸ்.எம்.எம் வினீத் உபாத்யாய் டி.எம்\nலைவ் ஐபிஎல் ஸ்கோர் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலைநகரங்கள் சிஎஸ்கே vs டிசி 7 வது போட்டி லைவ் ஸ்கோர்கார்டு லைவ் இந்தி வர்ணனை நேரடி புதுப்பிப்புகள் எம்.எஸ்.தோனி ஸ்ரேயாஸ் ஐயர்\nஹார்லி டேவிட்சன் அதன் இந்திய விற்பனையாளர்களை இருட்டில் வைத்தது ஃபடா கூறுகிறார் – ஹார்லி-டேவிட்சன் இந்திய விற்பனையாளர்களை ‘ஏமாற்றினாரா\nசிங் பிரதர்ஸ் வீடியோ வைரலுடன் அமீர்கான் பாடலில் WWE உரிமையாளர் ஸ்டீபனி மக்மஹோன் நடனம்\nவிர்ச்சுவா ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை சேகா அறிவிக்கிறது\nரஷ்யாவின் எஸ் -400 ஏவுகணை சூழ்ச்சிகளின் போது தவறாகப் பயன்படுத்தப்பட்டதா\nபீகார் தேர்தல் தேதிகள்: சட்டமன்றத் தேர்தல்கள் 2020 அறிவிப்பு, உங்கள் மாவட்டத்தில் வாக்களிப்பு எப்போது நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாட்னா – இந்தியில் செய்தி\nஐபிஎல் 2020: விராட் தோல்வியடைந்தால், கவாஸ்கர் அனுஷ்கா சர்மா குறித்து கருத்து தெரிவித்தபோது, ​​ரசிகர்கள் கூறியது – அவற்றை வர்ணனையிலிருந்து நீக்கு. கிரிக்கெட் – இந்தியில் செய்தி\nஇன்று தங்க விலையில் பெரிய மாற்றம் 25 செப்டம்பர் வெள்ளி விலை பொன் சந்தையில் ரூ. 2372 அதிகரித்துள்ளது\nமைக்கா சிங் விவசாயிகளை ஆதரிக்கிறார் தீபிகா கங்கனா மற்றும் ரியா பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் – மீகா சிங் விவசாயிகள் பற்றி பேசுகிறார்\nHome/World/சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனத்திற்கு சில்லு விநியோகங்களை குறைக்க யு.எஸ் புதிய அனுமதியை சேர்க்கிறது – உலக செய்தி\nசீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனத்திற்கு சில்லு விநியோகங்களை குறைக்க யு.எஸ் புதிய அனுமதியை சேர்க்கிறது – உலக செய்தி\nஅமெரிக்க தொழில்நுட்பம் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் மீது வெள்ளிக்கிழமை புதிய கட்டுப்பாடுகளை விதித்தது, வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் குறைக்கடத்திகளை வடிவமைத்து உற்பத்தி செய்வதற்கு அமெரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அதன் திறனைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியது.\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதில் இருந்து ஹவாய் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\n“ஒரு உயர் தொழில்நுட்ப ஓட்டை இருந்தது, இதன் மூலம் அமெரிக்க தொழில்நுட்பத்தை ஹவாய் பயன்படுத்த முடிந்தது” என்று ரோஸ் ஃபாக்ஸ் பிசினஸிடம் கூறினார். “அந்த மீறல் இருக்க வேண்டும் என்று நா���்கள் ஒருபோதும் நினைத்ததில்லை.”\nவெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் மூத்த உறுப்பினர் ஆடம் செகல், இந்த நடவடிக்கை “உண்மையில் நகத்தை ஒட்டிக்கொள்ள விரும்பும் மக்களுக்கு அல்லது ஆணி இருக்கும் என்று அவர்கள் நினைப்பது ஹவாய் சவப்பெட்டியில் கிடைத்த வெற்றியாகத் தோன்றுகிறது” என்று அவர் கூறினார்.\nபுதிய கட்டுப்பாடுகள் சீனாவிலிருந்து கோபமான பதிலைத் தூண்டின, இது அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் என்று அச்சுறுத்தியது.\nஉலகின் குறைக்கடத்தி தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சிப் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி உபகரணங்கள் முதன்மையாக யு.எஸ். இல் தயாரிக்கப்படுகின்றன, எனவே புதிய விதி ஹவாய் மற்றும் ஹைசிலிகான் உள்ளிட்ட துணை நிறுவனங்களுக்கு விற்கும் பல வெளிநாட்டு உற்பத்தியாளர்களை பாதிக்கும் நோக்கம் கொண்டது, இது சில்லுகளை பயன்படுத்துகிறது விஞ்ஞான மற்றும் இராணுவ பயன்பாடுகளைக் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர்கள். வெளிநாட்டு ஸ்மெல்ட்டர்களுக்கு 120 நாள் சலுகை காலம் கிடைக்கும் என்று வர்த்தக துறை தெரிவித்துள்ளது.\nபுதிய விதிகளின் கீழ், அமெரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சீன நிறுவனத்திற்கு ஹவாய் வடிவமைக்கப்பட்ட குறைக்கடத்திகள் அனுப்ப வெளிநாட்டு அதிகாரிகளுக்கான உற்பத்தியாளர்கள் யு.எஸ். அதிகாரிகளிடமிருந்து உரிமம் பெற வேண்டும்.\nகடந்த ஆண்டு, டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நிறுவனங்களை ஹவாய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்தது அல்லது அரசாங்க அனுமதியின்றி சீன நிறுவனத்திற்கு தொழில்நுட்பத்தை வழங்குவதைத் தடுத்தது, இது ஒரு தேசிய பாதுகாப்பு ஆபத்து என்று கருதப்பட்டது. வர்த்தகத் துறை தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் குறுகிய பட்டியலுக்கு விலக்கு அளித்துள்ளதுடன், இந்த வரையறுக்கப்பட்ட விலக்கையும் தொடர்ந்து நீட்டித்துள்ளது, பெரும்பாலும் யு.எஸ். வயர்லெஸ் ஆபரேட்டர்கள் தங்கள் நெட்வொர்க்குகளில் ஹவாய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தாக்கத்தை குறைக்க. இந்த வாரம், மேலும் 90 நாட்கள் சேர்க்கப்பட்டன.\nபுதிய கட்டுப்பாடுகள் அந்த விலக்குகளிலிருந்து தனித்தனியாக உள்ளன, ஆனால் ஓட்டைகள் அமெரிக்க நிறுவனங்களுக்கு யு.எஸ். க்கு வெளியே தயாரிக்கப்பட்ட ஹவாய் சில்லுகளை தொடர்ந்த��� வழங்க அனுமதித்தன.\nREAD அமெரிக்க-இந்திய வழக்கறிஞர் சீமா நந்தா ஜனநாயகக் கட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார்\nயு.எஸ். மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்களில் வடிவமைக்கப்பட்ட ஹவாய் நிறுவனத்தின் குறைக்கடத்தி கையகப்படுத்துதலை புதிய கட்டுப்பாடுகள் “குறுகிய மற்றும் மூலோபாய ரீதியாக” குறிவைக்கும் என்று வர்த்தகத் துறை வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் போது வர்த்தகத் துறையில் ஏற்றுமதி நிர்வாகத்தை மேற்பார்வையிட்ட அகின் கம்பின் வழக்கறிஞர் கெவின் ஓநாய், விதிகளின் குறுகிய நோக்கத்தைக் குறிப்பிட்டார்.\n“ஒரு வெளிநாட்டு ஃபவுண்டரி ஹவாய் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிப்பைத் தயாரித்து, அதைத் தயாரிக்க அமெரிக்க உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டால், அது கட்டுப்படுத்தப்படும், ஆனால் ஹவாய் வடிவமைப்பில் ஒரு சில்லு தயாரிக்கப்படாவிட்டால், அது கட்டுப்படுத்தப்படாது” என்று அவர் கூறினார். அவர்.\nகருத்துக்கான கோரிக்கைக்கு ஹவாய் உடனடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள், குளோபல் டைம்ஸ், வெள்ளிக்கிழமை எதிர் நடவடிக்கைகளை அச்சுறுத்தியது. குவால்காம், சிஸ்கோ மற்றும் ஆப்பிள் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு பெய்ஜிங்கில் கட்டுப்பாடுகள் இருக்கலாம் என்று அவர் கூறினார். இது போயிங் விமானங்களை வாங்குவதை நிறுத்தி வைப்பதாகவும் அச்சுறுத்தியது.\nபுதிய வர்த்தக விதிகள் தைவானின் சிப் தயாரிப்பாளரான டி.எஸ்.எம்.சி போன்ற நிறுவனங்கள் ஹவாய் நிறுவனத்திற்கு குறைக்கடத்திகள் வழங்குவதைத் தடுக்கும் என்று குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டது. அரிசோனாவில் சிப் தொழிற்சாலை கட்டும் திட்டத்தை டி.எஸ்.எம்.சி இந்த வாரம் அறிவித்தது. புதிய விதிகள் அந்தத் திட்டங்களை மாற்ற முடியுமா என்ற அசோசியேட்டட் பிரஸ் கேள்விக்கு அவர் உடனடியாக பதிலளிக்கவில்லை.\n“சீனாவின் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களை கிள்ளுவதற்கான முயற்சிகளை அமெரிக்கா முடுக்கிவிட்டது போல் தெரிகிறது” என்று தலையங்கம் கூறியது, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மறுதேர்தல் மூலோபாயத்தின் ஒரு உறுப்பு மட்டுமல்ல. “NOS. அடக்குமுறை சீனாவின் நம்பர் 1 வளர்ச்சி சவாலாக மாறியுள்ளது.”\nபிற நாடுகள் செய்தி: ஆஸ்திரேலியா சீனாவுக்கு ஒரு பெரிய அடியைக் கொடுக்கும், டிராகன் விண்வெளியில் ‘குருடனாக’ இருக்கும் – ஆஸ்திரேலிய விண்வெளி கண்காணிப்பு நிலையத்திற்கான அணுகலை இழக்க சீனா\nகோவிட் -19 – உலக செய்திகளுக்கான உலகளாவிய பதிலை WHO தலைமையிலான மதிப்பாய்வுக்கு ஆதரவளிப்பதாக சீனா கூறுகிறது\nடொனால்ட் டிரம்ப் கோவிட் -19 நிபுணர் அந்தோனி ஃபாசியைத் தாக்கி, மற்றவர்களுடன் சண்டையிடுகிறார் – உலகச் செய்தி\nபாகிஸ்தான் செய்தி: கொரோனாவுடனான போரில் பாகிஸ்தான் பாராட்டியது, WHO தலைவர் கூறினார் – உலகம் இந்த நாட்டிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் – கொரோனா வைரஸுக்கு எதிராக போராட உலகம் பாக்கிஸ்தானிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், யார் தலைமை டெட்ரோஸ் அதானோம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாக்கிஸ்தானில், மற்றொரு ஜெனரல் அசிம் சலீம் பஜ்வாவின் செல்வம் வெளிப்படுத்தப்பட்டது, நான்கு நாடுகளில் டிரில்லியன்களின் செல்வம் – பாகிஸ்தானில் மேலும் ஒரு ஜெனரலின் சொத்துக்களை வெளியிட்டது, நான்கு நாடுகளில் டிரில்லியன் செல்வம்\nஎஸ்.எம்.எம் வினீத் உபாத்யாய் டி.எம்\nலைவ் ஐபிஎல் ஸ்கோர் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலைநகரங்கள் சிஎஸ்கே vs டிசி 7 வது போட்டி லைவ் ஸ்கோர்கார்டு லைவ் இந்தி வர்ணனை நேரடி புதுப்பிப்புகள் எம்.எஸ்.தோனி ஸ்ரேயாஸ் ஐயர்\nஹார்லி டேவிட்சன் அதன் இந்திய விற்பனையாளர்களை இருட்டில் வைத்தது ஃபடா கூறுகிறார் – ஹார்லி-டேவிட்சன் இந்திய விற்பனையாளர்களை ‘ஏமாற்றினாரா\nசிங் பிரதர்ஸ் வீடியோ வைரலுடன் அமீர்கான் பாடலில் WWE உரிமையாளர் ஸ்டீபனி மக்மஹோன் நடனம்\nவிர்ச்சுவா ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை சேகா அறிவிக்கிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-09-25T20:44:31Z", "digest": "sha1:JQ3FPLSSNBX2G2NYRWXPSEAR6IDPZCMS", "length": 65227, "nlines": 226, "source_domain": "www.madhunovels.com", "title": "மின்னல் விழயே குட்டித் திமிரே 20 - Madhumathi Bharath Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் இனியா மின்னல் விழயே குட்டித் திமிரே 20\nமின்னல் விழியே குட்டி திமிரே\nமின்னல் விழயே குட்டித் திமிரே 20\nமின்னல் விழியே – 20\nசுமியிடம் திரு மற்றும் வினுவின் திருமணத்திற்கு அகில் ஒத்துக் கொண்ட பின்னர் வேலைகள் துரிதமாக நடந்தது. திரு அவனது நண்பன் ஹரியை அழைத்து அனைத்தையும் கூற, அவனும் முதலில் வினுவின் மேல் கோபம் கொண்டாலும் அவளின் நல்ல மனதை புரிந்து கொண்டான். ஹரியின் உதவியோடு ரிஜிஸ்டர் ஆபிஸில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடையும் கவனித்தான் திரு. அகிலோடு பேச வேண்டும் என்றால் ஹரியின் மூலமாக பேசினானே தவிர அவன் மறந்தும் அகிலோடு பேசவில்லை..\nஹரியும் முதலில் அகிலிடம் வேண்டா வெறுப்பாக திரு கூறும் அனைத்தையும் கூறிக்கொண்டிருந்தான்.. ஆனால் போக போக அகிலின் பொறுமையை கண்டு அவனுக்குமே அவனை பிடித்தது..\nஇவ்வளவு பொறுமையானவன் எப்படி சுமியின் வாழ்வை கெடுத்தான் என்பது மட்டுமே தற்போது ஹரியின் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி. அடுத்த நான்கு நாட்களில் ரிஜிஸ்டர் ஆபிஸில் வைத்து திரு மற்றும் வினுவின் திருமணம் என முடிவாக, இடைப்பட்ட நாட்களில் வினுவோடு திரு பேச முயன்றும் அவள் பேசவில்லை..\nஅந்த ரிஜிஸ்டர் அலுவலகத்தின் முன் வினுவோடு நின்றிருந்தான் அகில். ஒற்றை தங்கையின் திருமணம் இப்படி யாருமில்லாமல் நடக்க போவதை நினைத்து அவனுக்கு உள்ளம் வெதும்பியது.. இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என தன்னையே வெறுத்தான்….\nஅண்ணனுக்காக தான் திருமணம் என்றாலும் தன் குடும்பத்தினர் கூட இல்லாமல் திருமணம் செய்ய போவதை நினைத்து வேதனையாக இருந்தது வினுவிற்கு… தன் முகம் சற்று கலங்கினாலும் நிச்சயம் அகில் வருத்தப்படுவான் என்பதற்காகவே முகம் மாறாமல் நின்றிருந்தாள்..\n“சாரி அம்மு.. எல்லாம் என்னால தான்…” தன்னருகே துயரத்தை விழுங்கிக் கொண்டு நிற்கும் தங்கையிடம் அவன் கூற,\nஅகிலின் கவலை அவளையும் தாக்கியது.. “இல்லை அண்ணா” என்று மறுத்து கூற வாயெடுத்தவள், “மம்மி..” என்று கேட்ட குரலில் திரும்பி பார்த்தாள்..\nசுமியின் கைகளில் இருந்து நழுவி ஓடி வந்துக் கொண்டிருந்தாள் ஹனி.. பட்டு பாவாடை சட்டை அணிந்து, தலையில் பூ வைத்து சிட்டாக பறந்து வந்துக் கொண்டிருந்தாள் ஹனி.\n“இந்த ஒரு காரணத்துக்காகவே எதையும் தாங்கிக்குவேன் ண்ணா…” ஹனியை பார்த்தவாறே அகிலிடம் முனுமுனுத்தவள், தன்னிடம் ஓடி வந்த ஹனியை வாரி அணைத்துக் கொண்டாள்..\n“மம்மி மம்மி.. நீ எங்க ���ோன.. ஹனி மிஸ்ட் யூ… இனி போகாத மம்மி..” என்றவள் வினுவின் கன்னத்தில் தன் இதழை பதிக்க, வினுவிற்கு அத்தனை ஆனந்தமாக இருந்தது..\nஹனியின் மேல் தனக்கு ஏன் இத்தனை பாசம் என்று அவளுக்கும் புரியவில்லை ஆனால் அவளுக்கு ஹனி எப்போதுமே திருவை விட ஒரு படி மேலே தான். அனைவரும் அவளை வினுவை போல் இருக்கிறாள் என்று கூறினாலும், வினுவிற்கு ஹனி திருவின் மறுபதிப்பாக தான் தெரிந்தாள்.. ஹனியின் கோபம், அன்பு எல்லாமே அவள் திருவிடமும் பார்த்திருக்கிறாள். சில நேரம் திருவை போலவே அவள் ரெட்டவாலு என்று அழைக்கும் போது அவளுக்கு ஹனி திருவாக தான் தெரிவாள்..\n“எங்கயும் போக மாட்டேன் பேபி.. மம்மி சாரி..” ஹனியை தன்னோடு அணைத்துக் கொண்டவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.\nநான்கைந்து நாட்களாக தான் செய்ததையெல்லாம் வரிசையாக ஹனி பட்டியலிட ஆரம்பிக்க, வினுவும் எல்லாவற்றையும் மறந்து ஹனியோடு ஐக்கியமாகிவிட்டாள்..\nஇந்த ஐந்து நாட்களும் ஹனியை, சுமி அகிலின் கண்ணில் காண்பிக்காமல் கண்ணாம்பூச்சி விளையாட, அதில் தவித்தது என்னமோ வினுவும் ஹனியும் தான். திருவிடம் கூறியிருந்தால் அவன் நிச்சயம் ஹனியை அழைத்து வருவான் தான். ஆனால் நீண்ட நாட்கள் கழித்து ஒன்று சேர்ந்திருக்கும் சுமியையும் ஹனியையும் அவளுக்கு பிரிக்க மனமில்லை.. அதோடு அவள் திருவோடு அதிகம் பேசவும் இல்லை..\nஅவர்களின் சம்பாஷனையை கவனித்தவாறே வந்தனர் சுமியும் திருவும்.\nஹனியோடு ஒன்றியிருந்த வினுவை ஆராய்ந்தது திருவின் கண்கள்.. மெல்லிய ஜரிகையிட்ட மெரூன் நிற பட்டில் இருந்தாள். முதல் முறையாக முடியை படிய வாரி ஜடையிட்டு பூ வைத்திருந்தாள்.. கழுத்தில் எப்போதும் அவள் அணிந்திருக்கும் மெல்லிய செயினும் திரு போட்டுவிட்டிருந்த சங்கிலியும் மட்டுமே கிடந்தது. ஆக மொத்ததில் கல்யாணத்திற்காக என்று எதுவும் சிறப்பாக செய்யாமல் மிக எளிமையாக இருந்தாள்.. இருந்தும் அவளின் அழகு மிளிரவே செய்தது..\nஅகிலை காண பிடிக்காமல் சுமி அவர்களை விட்டு தள்ளியே நின்றுக் கொள்ள, திரு மட்டும் வினுவின் அருகில் வந்தான்.. அவன் வந்தது கூட தெரியாமல் தன் மகளோடு அவள் பேசிக் கொண்டிருக்க, அவர்களையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த அகில், திருவை நோக்கி திரும்பினான்.\n“என் தங்கச்சியை நல்லா பார்த்துக்கோ அரசு…” வினுவின் வாழ்வை குறித்த பயத்தோடு அகில் உரைக்க, திரு அவனை முறைத்தான்..\n“என்னை நம்பி வர்றவளை உன்னை மாதிரி நான் எப்பவும் விட்டுட்டு போக மாட்டேன்..” சுள்ளென்று திரு கூற, அது சரியாக அகிலை தாக்கியது.\n“நீ சொல்றது சரி தான்.. நான் விட்டுட்டு போனது தப்பு தான்.. அதுக்காக என் தங்கச்சியை பழி வாங்கிடாத அரசு.. அவ ரொம்ப நல்லவ…” அவன் கூறியது அகிலை காயப்படுத்தினாலும் தன் தங்கைக்காக மீண்டும் பேசினான்..\n“ஜஸ்ட் ஸ்டாப் இட் அகில்.. எனக்கு அவளை எப்படி பார்த்துக்கனும்னு தெரியும் நீ எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம்..” கடுமையாக கூறியவன் அவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்க்க, ஹரி ரிஜிஸ்டர் அலுவலகத்தினுள் இருந்து வந்தான்..\n“டேய் மச்சான்.. சரியா பதினொரு மணிக்கு உள்ளே கூப்பிடுவாங்க.. இன்னும் டைமிருக்கு..” என்றவன் திருவை நெருங்க, திரு அகிலை விடுத்து அவனை கவனித்தான்..\n“ஓ.கே டா.. இங்கேயும் என் சொந்தக்காரங்க வர வேண்டியது இருக்கு…”\n எனக்கு தெரியாம புது சொந்தக்காரங்க,” ஹரி யோசனையாக பார்க்க, வினுவும் அந்த கேள்வியில் திரும்பி பார்த்தாள்..\nஅவளுக்குள் சூறாவளியே அடித்துக் கொண்டிருந்தது.. தன் குடும்பத்தினரை அழைக்க வேண்டாமென அவன் கூறாவிட்டாலும், அவனுக்காக தான் அவள் யாரையும் வரவிடவில்லை.. தான் மட்டும் குடும்பத்தோடு நிற்க, அதுவே திருவுக்கும் சுமிக்கும் அவர்களின் தந்தையை ஞாபகப்படுத்தி வைத்துவிடும் என்பதற்காகவே தன் குடும்பத்தை வர விடாமல் தடுத்துவிட்டாள். இப்போது அவன் மட்டும் அவனது குடும்பத்தினர் வருவதாக கூறவும் அவளுக்குள் சிறுபிள்ளைத்தனமான கோபம் தோன்றியது.\n“வரும் போது பாரு டா.. என்னோட அத்தை குடும்பம்.. எங்களுக்குன்னு இருக்கிற ஒரே சொந்தம்.. அவங்களை தான் வர சொல்லியிருக்கேன்..” என்றவன் ஓரக்கண்ணால் வினுவை பார்க்க, அவள் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது.\n“முறைச்சாலும் சிரிச்சாலும் என் புஜ்ஜி மா அழகா தான் இருக்கா…” திரு வினுவை ரசிக்க, அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.. அதில் அவனுக்கு பெருமூச்சு எழுந்தது..\n“ஹ்ம்ம் இந்த ராட்சசியை எப்படி தான் வழிக்கு கொண்டு வரப் போறேனோ” மனதில் வினுவை செல்லமாக வைதவன் அப்போது தான் அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஹனியை பார்த்தான்..\nதன் மம்மியை தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்று அவள் கழுத்தை சுற்றி கையை போட்டுக் கொண்டு அவள் இடுப்பில் அமர்ந்திருந்தாள் ஹனி.\n“ஹனி.. டேடிகிட்ட வாங்க… மம்மிக்கு கஷ்டமா இருக்கும்..” வெகு நேரமாக அவளை சுமந்து கொண்டு நிற்கும் வினுவை பார்த்துவிட்டு அவன் கூற, வினு அவனை முறைத்தாள்..\n“ம்ம்ஹும்.. மை மம்மி” திருவிடம் வரமாட்டேன் என்பது போல் மறுப்பாக தலையசைத்தவள் வினுவின் தோளில் சாய்ந்துக் கொண்டாள்..\n“என்னால என் பொண்ண தூக்கிக்க முடியும்.. நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்..” திருவிடம் எரிந்து விழுந்தவள் மீண்டும் ஹனியோடு பேச துவங்க, திருவிற்கு பொறாமையாக இருந்தது..\n“என்கிட்ட மட்டும் பேச மாட்டா ஆனா அவ பொண்ணுகிட்ட மட்டும் பேசுவாளாம். வர வர இந்த ஹனியும் சரி புஜ்ஜியும் சரி … நம்மளை கண்டுக்கிறதே இல்லை… கல்யாணம் முடியட்டும் அப்புறம் பார்த்துக்கிறேன் ரெண்டுபேரையும்” தனக்குள் முனங்கியவன் தன் தங்கை அருகில் சென்று நின்றுக் கொண்டான்..\nஅங்கே நடப்பதை சலனமே இல்லாமல் பார்த்திருந்தாள் சுமி. அவளும் மிக எளிமையாக வந்திருந்தாள்.. ஹனியை மட்டும் பார்த்து பார்த்து அலங்கரித்திருந்தாள்.. தன் அண்ணனின் திருமணம் என்று மகிழ்ச்சி பொங்கினாலும் அகிலோடு தான் செல்ல வேண்டும் என்பதே அவளை கலங்க செய்தது…\nதன் எண்ணங்களில் உளன்றவாறு அனைவரும் இருக்க, சரியாக அங்கு வந்து சேர்ந்தது ஒரு கார்.. அதிலிருந்து விக்கி இறங்க அவனை தொடர்ந்து சுதா தன் கையில் ரித்தினை தூக்கிக் கொண்டு, தன் மகன் நிகில் மற்றும் அனுவோடு இறங்கினார்…. அவர்களை எதிர்பாராமல் பார்த்த மகிழ்ச்சியில் வினுவிற்கு பேச்சே வரவில்லை.. அவள் அசையாமல் தன் குடும்பத்தை பார்க்க, திரு தான் அவர்களை நோக்கி சென்றான்..\n“வாங்க வாங்க அத்தை… எல்லாரும் கரெக்ட் டைம்க்கு வந்துட்டிங்க..” அனைவரையும் வரவேற்றவன் ரித்தினை கையில் வாங்கிக் கொண்டான்..\nஏழு வருடங்கள் கழித்து சந்திக்கும் சிநேகிதனை அன்பாக பார்த்தாள் அனு. இந்த ஐந்து நாட்களில் அவனோடு ஒன்றிரண்டு முறை போனில் பேசியிருந்தாலும் இப்போது தான் நேரில் பார்க்கிறாள்..\n“திரு.. எப்படி டா இருக்க\n“நான் நல்லா இருக்கேன் அனு.. நீ எப்படி இருக்க”, திருவும் அனுவிடம் கேட்க,\n“ம்ம்.. எனக்கென்ன.. எனக்காகவே எங்க அத்தை ஒரு அடிமையை பெத்து கொடுத்திருக்கும் போது நான் எப்படி நல்லா இல்லாம இருப்பேன்” என்றவள் குறும்பாக கண் சிமிட்ட.. நிகில் அவள் காதை திருகினான்.\n���சரியான வாலு மாப்பிள்ளை… நீங்க எல்லாம் எப்படி தான் காலேஜ் டேய்ஸ்ல இவளை சமாளிச்சிங்களோ” நிகில் தன் மனைவியின் காலை வார, அனு அவனை முறைத்தாள்..\nநான்கு நாட்கள் முன்னாடி வினுவின் திருமணத்தை கேள்விபட்டதும் சண்டையிட்டு குதித்ததென்ன இப்போது திருவின் குணமறிந்து அவனோடு ஒன்றாகிவிட்ட மாயமென்ன இப்போது திருவின் குணமறிந்து அவனோடு ஒன்றாகிவிட்ட மாயமென்ன என்பது போல் அனு நிகிலை கேலியாக பார்க்க, நிகில் அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக அவளை பார்த்து கண் சிமிட்டினான்.\nநான்கு நாட்கள் முன், தன் அன்னைக்கு மைல்ட் அட்டாக் என்று அகில் கூறியதும், அடித்து பிடித்து ஓடி வந்தவன் அங்கு கண்டது, சுதா குத்துக்கல்லாக ஹாஸ்பிட்டல் மெத்தையில் அமர்ந்திருக்க, அவர் அருகில் அனுவும் விக்கியும் வட்டமாக அமர்ந்துக் கொண்டு சீட்டாடிக் கொண்டிருந்தார்கள்.. அதை பார்த்ததும் நிகிலுக்கு தான் ஹார்ட் அட்டாக் வரும் போல் இருந்தது.\n உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அகி சொன்னான்.. இங்க பார்த்தா நீங்க…” என்றவன் தன் மனைவியும் இதில் உடந்தையா என்பது போல் சீற்றமாக பார்க்க..\n“நிகி.. அது வந்து…” அனு மெத்தையை விட்டு எழும்பி அவன் அருகே வர, நிகில் அவளை அடிக்க கை ஓங்கிவிட்டான்… ஆனால் கடைசி நிமிடத்தில் கையை இறக்கியவன் சுவற்றில் தன் கையை குத்திக் கொள்ள, அனு பதறிப்போனாள்,,\nஎப்போதும் அமைதியாக இருப்பவனிடம் இப்படி ஒரு கோபத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.. அவள் கலங்கி போய் நிற்க, சுதா தான் அவளை அணைத்துக் கொண்டு நிகிலை கடிந்துக் கொண்டார்..\n“நிகி.. என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாதே..” என்றவர் அனைத்தையும் கூற, நிகில் பிரம்மித்து போனான்.. தங்கையை நினைத்து பெருமையாக இருந்த அதே வேளையில், தான் கூட தன் தம்பியின் வாழ்வை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லையே என்று குற்றவுணர்ச்சியாக இருந்தது..\n“வினு பண்ணினது சரி தான் ம்மா.. நான் தான் கோபப்பட்டுட்டேன்” என்றவன் கண்களால் அனுவிடம் மன்னிப்பை வேண்ட, அவள் அவனை கண்டுக் கொள்ளாமல் நின்றாள்..\nவினு மீண்டும் அலைபேசியில் அழைக்க, சுதா அழைப்பை ஏற்று பேசினார். அவரிடம் சுமியின் கண்டிஷனை பற்றி கூறியவள் என்ன செய்ய என்க, சிறிது யோசித்தவர்\n“சரி ஒத்துக்கோ வினு… கல்யாணம் நடக்கட்டும்… உங்க கல்யாணம் என் மருமகளுக்கு சந்த���ஷமா இருக்கும்னா அவளுக்கு அந்த சந்தோஷத்தை தர வேண்டியது நம்மளோட கடமை.. அதோட உன் அண்ணா பார்த்து வச்சிருக்க வேலைக்கு சுமி வரேன் சொன்னதே பெரிய விஷயம்..” மனதில் தங்கள் வீட்டின் இளவரசியின் திருமணம் அவசர கோலத்தில் நடக்க போவதை நினைத்து வருந்தினாலும் அவர் அதை ஏற்றுக் கொண்டார்.. போனை அனைத்தவர் அனைவரிடமும் வினுவின் திடிர் திருமணத்தை பற்றி கூற, அனைவருமே திகைத்துப் போனார்கள்…\n அவளுக்கு தான் அறிவில்லன்னா நீங்களும் இப்படி பேசினா அப்பாவுக்கு தெரிஞ்சா என்னவாகும் தெரியுமா அப்பாவுக்கு தெரிஞ்சா என்னவாகும் தெரியுமா”, வினுவின் காதலை ஏற்றுக் கொண்ட நிகிலால் தன் தங்கையின் திருமணம் இப்படி திருட்டுக் கல்யாணம் போல் நடப்பதில் விருப்பமில்லை…\n“தெரிஞ்சா என்ன ஆகும் அப்படிங்கறத நினைச்சி தான் எனக்கு பயமா இருக்கு டா.. ஏற்கனவே ஒருத்தன் அவங்க அப்பா பேச்சை கேட்டுட்டு வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்கிறான்.. அதே மாதிரி என் பொண்ணும் நிக்கனுமா உன் அப்பா அமெரிக்கா போய் மூணு மாசமாச்சு.. எப்போ வேணும்னாலும் வந்து இங்க குதிச்சிடுவார்.. அதுக்குள்ள என் பிள்ளைங்க வாழ்க்கை சரியாகணும்.. இல்லாட்டி ஸ்டேட்டஸ் அது இதுன்னு சொல்லி என் பொண்ண அந்த பொறிக்கி ராம்க்கு கட்டி கொடுத்துடுவார்.. அதெல்லாம் பார்த்துட்டு என்னால உயிரோடவே இருக்க முடியாது…” ஆதங்கமாக பேசியவர் அழ துவங்க, நிகில் செய்வதறியாமல் நின்றிருந்தான்..\n“அம்மா ப்ளீஸ் அழாதிங்க.. நீங்க சொல்றது எல்லாம் சரி தான் ஆனா அப்பா இல்லாம பண்றது தப்பும்மா.. அப்பா ரொம்ப கோபப்படுவாங்க..” கண்டிப்பானவர் என்றாலும் அவரின் அன்பை சில நேரம் உணர்ந்திருக்கிறானே அதனால் அவன் தயங்க… சுதாவிற்குள்ளும் அவன் கூறுவது சரிதானோ என்று தோன்றியது..\nஅனைவரும் என்ன செய்வது என்ற தடுமாற, அடுத்ததாக அகில் அழைத்தான்.. மகளின் வாழ்க்கை சிக்கலானதற்கு அகில் தான் காரணம் என்று உறுத்த, அழைப்பை ஏற்றவர் மகனை திட்டி தீர்த்துவிட்டார்..\n“பாருடா நீ பண்ணின வேலை, உன் தங்கச்சி வாழ்க்கையை எப்படி பாதிக்குதுன்னு.. உன் அப்பாவுக்கு நான் என்னடா பதில் சொல்லுவேன்.. கண்டிப்பா உங்க விஷயம் எல்லாம் தெரிஞ்சா உங்களை வீட்டை விட்டு துரத்துவாறே தவிர, உங்க காதலுக்கு சம்மதம் சொல்ல மாட்டார்..” கணவனை பற்றி நன்கு அறிந்தவராக சுதா கூற, அகிலின் மனம் விழித்துக் கொண்டது..\nதன் வாழ்வை போல தன் தங்கையின் வாழ்வும் பாழாக கூடாது என்று நினைத்தவன் உடனடியாக திருமணத்தை நடத்துவதில் மும்முரமானான்..\n“அம்மா.. சுமி சொல்ற மாதிரி கல்யாணத்தை வச்சிக்கலாம்மா.. அப்புறம் அப்பா வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.. நான் சொல்றதை கேளுங்க ம்மா.. அப்பாவுக்கு தெரிஞ்சா எல்லாரையும் அழிச்சிடுவாங்க…” என்றவனின் குரலில் பயமிருந்ததோ\nஅவனின் குரல் மாற்றத்தை உணராத அவனின் தாய், முதலில் முடிவு செய்தது போலவே திருமணத்தை நடத்த ஒத்துக் கொண்டார்.. நிகில் தான் அரை மனதாக இருக்க, மறுநாளே திரு அழைத்து அனைவரிடமும் பேசி சம்மதம் வாங்கினான்.. அதன்பின் தான் நிகில் முழுமனதாக சம்மதித்தான்..\nதிருவிடம் பேசியவரை நல்லவிதமாக தோன்ற, அவனை பற்றியும் விசாரித்தான்.. அனைத்தும் திருப்தியாக இருந்த பின்னே குடும்பத்தோடு வந்தான்.. இல்லையென்றால் நிச்சயம் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி தங்கையை கையோடு அழைத்துக் சென்றிருப்பான்…\nகடந்து சென்ற நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவன் இன்னும் சிலைபோல் பார்த்துக் கொண்டிருக்கும் வினுவை பார்க்க, அவள் கையில் அச்சு அசலாக வினுவை உரித்து வைத்திருந்த ஹனி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்… ஹனிக்கு அவர்கள் யாரையும் தெரியவில்லை என்றாலும் அந்த கூட்டத்தில் விக்கி இருப்பதை பார்த்து கையாட்டினாள்..\n“பக்கி மாமா…” அவள் அழைக்க, விக்கி வேகமாக வந்து ஹனியை தூக்கி ஒரு சுற்று சுற்றினான்.. அதில் ஹனி கிளுக்கி சிரிக்க, வினு தன் அன்னையை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.\n“அம்மா…” என்றவள் அதற்கு மேல் பேச்சு வராமல் சுதாவை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்த, திருவிற்கு தன்னவளின் கண்ணீரை துடைத்து அவளை ஆறுதல் படுத்த கையும் உள்ளமும் பரபரத்தது..\n“வினு…எதுக்காக இப்படி கண்ணீர் விட்டுட்டு இருக்க பொண்ணுங்க அழுறது எனக்கு பிடிக்காது.. பாரு என் பேத்தியும் உன்னை பார்த்து அழுற மாதிரி முகத்தை வச்சிருக்கா…” சுதா கூறியதும் வேகமாக நிமிர்ந்தவள் ஹனியை திரும்பி பார்க்க, சுதா கூறியது போல் விக்கியின் கையில் இருந்துக் கொண்டு அவள் அழுகைக்கு தான் தயாராகிக் கொண்டிருந்தாள்..\nதன் கண்ணீரை துடைத்தவள் ஹனியை பார்த்து சிரிக்க, ஹனியும் சிரித்தாள்… அதை கண்ட அனைவருக்குமே அவர்களின் பாசத்தை கண்டு வியப்பாக இருந்தது.. சு���ிக்கு கூட அவர்களின் இணக்கம் பார்த்து அதிசயமாக இருந்தது.. பெற்ற தாயான அவளிடம் கூட ஹனி இவ்வளவு ஒட்டுவதில்லை…\n“சாரிம்மா இனி அழ மாட்டேன்.. நீங்க எல்லாம் வர மாட்டிங்கன்னு நினைச்சேன் அதான் உங்களை பார்த்ததும் சந்தோஷத்துல அழுகை வந்திடுச்சு…”வினு கூற, நிகில் தன் தங்கையின் தலையை வருடினான்..\n என் செல்ல தங்கச்சி கல்யாணத்துக்கு நாங்க எல்லாம் இல்லாம போய்டுவோம்” என்றவன் அவளை தன் தோளோடு அணைத்துக் கொள்ள, அனு அவள் கைகளை பற்றிக் கொண்டாள்..\n” அண்ணனை விடுத்து அனுவை கட்டிக் கொண்டவள் ரித்தினை தேட, அவன் ஒய்யாரமாய் திருவின் கைகளில் இருந்தான்…\nதிருவை பார்த்தவள் இதெல்லாம் தனக்காகவா என்பது போல் பார்க்க, அவன் ஆம் என்பது போல் கண்ணை மூடி திறந்தான்.\n“ரித்தின் குட்டி..” அண்ணன் மகனை கையில் வாங்கிக் கொண்டவள் அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைக்க, அவனும் தன் அத்தையை இறுக கட்டிக் கொண்டான்..\nஅவர்கள் அனைவரையும் ஒரு ஓரம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சுமி. அந்த இடத்தில் தனக்கும் தன் அண்ணாவிற்கும் யாரும் இல்லை என்ற உண்மை முகத்தில் அறைய, தந்தையின் இழப்பு பெரிதாக தெரிந்தது.. அனைத்திற்கும் காரணமான அகிலை வெ\n“அம்மா உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு டாக்டர் எப்போ டிஸ்சார்ஜ் பண்ணினாங்க டாக்டர் எப்போ டிஸ்சார்ஜ் பண்ணினாங்க” அகில் தன் அன்னையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கேட்க, நிகிலுக்கு சிரிப்பு வந்தது.\nஅகிலின் கேள்வியை கிடப்பில் போட்டவர்,\n” சுதா அகிலிடம் கேட்டவாறே விக்கியின் கையில் இருந்து ஹனியை தன் கையில் வாங்கிக் கொண்டார்.. ஹனியும் அடம் செய்யாமல் அவர் கையில் செல்ல, அகில் திரும்பி சுமியை பார்த்தான்.. அவன் பார்வையை தொடர்ந்து பார்த்தவர் அங்கு சுமி தனியாக நின்றிருப்பதை பார்த்து அவளிடம் நெருங்கினார்..\nஅவளின் கன்னத்தில் தன் கையை வைத்தவர், “மன்னிச்சிடு மா… உனக்கு அவன் பண்ணின துரோகத்துக்கு நீ அவனுக்கு என்ன தண்டனை வேணும்ணாலும் குடு.. நான் எதுவும் கேட்க மாட்டேன் ஆனா நீயும் என் பேத்தியும் எங்களுக்கு வேணும்… எனக்காக நம்ம வீட்டுக்கு என் மகளா வந்துடு கண்ணா…” என்றவருக்கு குரல் தழுதழுத்தது.\nஏற்கனவே அவள் கண்களில் குளம் கட்டியிருந்த கண்ணீர் இப்போது அவரது அன்பில் அணையை உடைத்து வெளியே வர அவரை அணைத்துக் கொண்டாள���..\n“ம்மா…” சிறு வயதிலே தாய் பாசத்தை இழந்தவள் சுதாவின் உருவத்தில், தன் அன்னையே மீண்டும் வந்துவிட்டதாக பாவித்து அவரை அணைத்துக் கொண்டு விசும்ப, அவர் அவள் தலையை கோதிவிட்டார்..\nதன் தங்கையை அவர்கள் எந்த குறையும் கூறாமல் ஏற்றுக் கொண்டதை காணும் போது திருவிற்கு இனி தங்கையின் வாழ்வை நினைத்து கவலை கொள்ள தேவையில்லை என்றே தோன்றியது.\n“அத்தை லேட்டாச்சு” திரு ஞாபகப்படுத்த, சுதா வேகமாக சுமியை தன்னிடமிருந்து பிரித்தார்.. அவளையும் வினுவையும் ஒருமுறை பார்த்தவர், தன் தலையில் அடித்துக் கொண்டார்..\n“என்னப் பிள்ளைங்க நீங்க.. கல்யாணத்துக்கு இப்படி தான் வருவீங்களா ரெண்டு பேரும்…” என்று அலுத்துக் கொண்டவர் அனுவிடம் திரும்பி, “அனு அந்த பெட்டியை எடுத்துட்டு வா” என்க, அனுவும் நிகிலும் காரிலிருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தனர்…\nஅருகில் இருந்த கோவில் வளாகத்துக்குள் வினுவையும் சுமியையும் அழைத்து சென்றவர்கள் அடுத்த பத்து நிமிடத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த நகைகள் அணைத்தையும் அவர்களுக்கு போட்டுவிட்டு அழகு பார்த்தார்..\nசுமி எவ்வளவு மறுத்தும் கேளாமல் சுதாவே அவளை அலங்காரம் செய்தார்.. திருமணம் வினுவிற்கு தானே என்று அவள் தடுத்த போதும் அவர் தன் மருமகளுக்காக, தான் செய்கிறேன் என்றுவிட அதற்கு மேல் அவளால் தடுக்க முடியவில்லை. அகிலை காயப்படுத்த வேண்டும் என்று நினைப்பவளால் சுதாவின் அன்பின் முன்பு ஒன்றும் செய்ய இயலாமல் போனது.\nவினு ஹனியோடு பேசியவாறே அனுவிடம் தன்னை அலங்காரம் செய்யும் பொறுப்பை கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தாள்… தன் குடும்பத்தை பார்த்த பின் அவளுக்கு யானை பலம் வந்தது போல் இருந்தது.\nஇருவரையும் தயார் செய்தவர்கள் சாமி சந்நிதிக்கு அழைத்து வந்தார்.. அங்கே அகிலும் வேஷ்டி சட்டையில் மாறியிருக்க, அவன் அருகில் சுமியை நிற்க வைத்தார்கள்.. அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது புரிய, சுமி இறுகிய தேகத்தோடு நின்றிருந்தாள்..\nஅவளின் இறுக்கத்தை கண்டுக்கொண்ட அகில் தன் அன்னையிடம் திரும்பி, “அம்மா… எதுக்கு இதெல்லாம்… நீங்க வினுவை பாருங்க.. ஏற்கனவே” தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை மனதில் வைத்துக் கொண்டு அகில் கூற, சுமிக்கு கோபமாக வந்தது..\nதனக்கு ஊரறிய தாலி கட்டுவதில் இவனுக்கு என்ன தான் பிரச்சனை எ��்று அவளின் கோபம் சுடர்விட்டு எரிய, அது தெரியாத அகில் அவளுக்கு சங்கடத்தை அளிக்க வேண்டாம் என்பதற்காக தன் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தான்..\n“போதும் நிறுத்து அகில்.. நாங்க சொல்றதை மட்டும் செய்…” என்றவர் கட்டளையிட அவன் வேறு வழியில்லாமல் அமைதியானான்.\nஐயர் மாலையை எடுத்து வந்து சுமியிடமும் அகிலிடமும் மாலையை மாற்றக் கூற, சுமி அசையாது அவனை பார்த்தாள்… கண்களாலே ப்ளீஸ் என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் அகில்.. அவன் அருகில் திருவும் சுமியை பார்த்தவாறே தான் நின்றிருந்தான்…\nதன் அண்ணனை பார்த்தவள் அவனின் “போடு மா” என்ற உதட்டசைவில் இயந்திரமாக அகில் கழுத்தில் மாலையை அணிவித்தாள்… அவனும் மாலையை அவள் கழுத்தில் அணிவித்தான்.. அடுத்ததாக ஐயர் தாலியை எடுத்து வந்து கொடுக்க, அகிலில் கைகள் நடுங்கியது.. அதை வாங்கிக் கொண்டவன் சுமியை பார்க்க அவளோ குற்றம் சுமத்தும் விழிகளோடு அவனை பார்த்தாள்..\n‘மன்னிச்சிடு சுமிம்மா.. என்னால நீ ரொம்பவே கஷ்டத்தை அனுபவிச்சிட்ட… ஒருதடவை கல்யாணம் பண்ணி அதை அர்த்தம் இல்லாததா மாத்திட்டேன்.. ஆனா இந்த தடவை என் உயிரே போனாலும் உன்னை பிரிய மாட்டேன்…’ அவளுக்கு மனதளவில் வாக்களித்தவன் அவள் கண்களை பார்த்தவாறே அவள் கழுத்தில் மூன்று முடிச்சையும் போட்டான்…\nஅகில் தன் கழுத்தில் தாலியை கட்டவும் சுமிக்குள்ளும் பழைய நியாபகங்கள் அலையலையாக எழுந்தது… தான் இன்று இருக்கும் நிலைக்கு அவனே காரணம் ஆனால் அவனை ஒன்றும் செய்ய முடியாமல் அவன் கையாலே தாலி வாங்கிக் கொள்ள நேர்ந்த தன் அவல நிலையை நினைத்து அவள் கண்கள் கண்ணீரை வடித்தது…\nஅவளின் உணர்வுகள் புரிந்தாற் போல, அகில் அவள் கையை அழுத்தமாக பற்றிக் கொள்ள.. அதையெல்லாம் சுமி உணரும் நிலையில் இல்லை..\nஅவர்களின் திருமணம் முடியவும் சுதா சுமியை அணைத்துக் கொள்ள, நிகில் அகிலை அணைத்துக் கொண்டான்..\n“கங்கிராட்ஸ் அகி..” அனு குதுகாலிக்க, அகில் அவளை பார்த்து புன்னகை புரிந்தான்..\n“சரி அடுத்த ஜோடியை வர சொல்லுங்க..” சுதா பெரியவராக குரல் கொடுக்க, அனு வினுவை அழைத்து வந்து திருவின் அருகில் நிறுத்தினாள்..\nஅருகில் தேவதை போல் ஜொலித்துக் கொண்டிருந்தவளை யாருமறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் திரு.. வினு எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. தான் மிகவும் எதிர்பார்த்த ��ருணம் ஆனால் அவளால் மகிழ முடியவில்லை. அவனது வார்த்தைகள் நெருஞ்சி முள்ளாக உறுத்தினாலும் அவனை தவிர்க்கவும் முடியவில்லை.. மனம் காதலுக்கும் கோபத்திற்கும் மத்தியில் ஊஞ்சலாடியது. இருந்தாலும் தனக்காக யோசித்து தன் குடும்பத்திடம் பேசி அவர்களை வரவைத்து, என அவன் அவளுக்காக செய்தது எல்லாம் அவளை அவனிடம் மயங்கவே செய்தது..\nஇந்த நொடி இந்த நிமிடத்தை மட்டுமே நிஜம் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் அவன் விழிகளை நோக்க, அதில் தெரிந்த அளவுக்கடந்த காதல் அவளின் மனதில் இருக்கும் சஞ்சலங்களை நீக்கியது.. அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தவள் ஐயர் கொடுத்த மாலையை அவன் கழுத்தில் அணிவித்தாள்… அவனும் தன் கையில் இருந்த மாலையை அவள் கழுத்தில் அணிவித்துவிட்டு தாலியை வாங்கினான்…\nஅவள் முகத்திற்கு தாலியை நீட்டியவன் கண்களால் சம்மதம் கேட்க, அவள் அவனை விழிவிரிய பார்த்தாள்.. அந்த நிமிடம் அவளுக்கு அவன் அவளது திரு என்பது மட்டுமே மனதில் நிலையாய் நின்றது..\nசரி என்று அவள் தலையசைத்த மறுநொடி அவள் கழுத்தில் தாலியை கட்டியவன் அவள் காதுக்குள், “லவ் யூ ஸோ மச் புஜ்ஜி” என்க, அதில் அவள் கண்களாலே அவனை கபளிகரம் செய்துவிடுபவள் போல் அவனை பார்த்தாள்..\nஎத்தனை நாட்கள் அவனிடம் லவ் யூ சொல்ல சொல்லி கெஞ்சியிருப்பாள், இன்று எதிர்பார தருணத்தில் அவன் சொன்ன காதல் அவளை புல்லரிக்க வைத்தது… இந்த திருமணம் இப்போது சரியா என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் சரியே என்று பதிலளித்தது அவள் இதயம்…\nதான் காதலை சொன்னதும் அவள் சந்தோஷப்படுவாள், நானும் டா அரசு என்று ஆர்பப்ரிப்பாள் என்று திரு எதிர்பார்க்க அவளோ ஆச்சரியமாக ஒரு பார்வை பார்த்தாளே தவிர வேறேதுவும் செய்யவில்லை.. அதில் திருவின் முகம் வாடி போனது..\nநிகில் தான் திருவை அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.. அகில் சுமியின் கையை பற்றியவாறு அவள் அருகிலே நிற்க, விக்கி முறைத்தவாறே வந்து திருவின் கைகளை பற்றிக் கொண்டான்..\n“இங்க பாருங்க ஹிட்லர்.. என் அக்காவை நீங்க அழ வைக்கிறிங்கன்னு நான் எதாச்சும் கேள்விபட்டா…” யாருக்கும் கேட்காமல் முகத்தை சிரிப்பது போல் வைத்துக் கொண்டு திருவிடம் கூறியவன் அவன் கண்களை நேராக பார்த்து, “நான் சும்மா இருக்க மாட்டேன்” என்றவன் எச்சரிப்பது போல் கூற, திரு அசந்து போனான்.\n‘புள்ளபூச்சியெல்லாம் நம்மளை மிரட்டுதே..’ மனதில் சிரித்துக் கொண்டவன் விக்கியை பார்த்து புன்னகைக்க, அவனோ “பீ கேர்பூல்” என்று எச்சரித்துவிட்டு சென்றான்… அதில் திருவின் புன்னகை விரிந்தது.\nசாமி சந்நிதிதானத்தை ஒரு முறை வலம் வந்தவர்கள் பின் ரிஜிஸ்டர் ஆபீசுக்கு சென்று வினு மற்றும் திருவின் திருமணத்தை பதிவு செய்தனர். அதற்கு பிறகு அனைவரும் திருவின் வீட்டிற்கு கிளம்ப,. அனைவரும் தங்குவதற்கு திருவின் தற்போதைய வீடு போதாது என்பதால் திருவின் பழைய வீட்டிற்கு வந்தனர்.\nவீட்டிற்கு வந்தவர்களை அனு ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க, பூஜையறையில் சென்று விளக்கேற்றினாள் வினு. அதன்பின் ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிட்டவர்கள், வினு மற்றும் விக்கியின் சிறுவயது சேட்டைகளை பற்றி பேசிக்கொண்டிருக்க திரு ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான்.. சுமி யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் அமர்ந்திருந்தாள்..\nஇரவு நெருங்க ஆரம்பிக்க, ஹனியை விக்கியோடு தூங்க வைத்துவிட்டு தங்கள் அறைக்குள் நுழைந்தான் திரு.. வினுவோடு நிறைய பேச வேண்டும், எப்படியாவது சமாதானம் செய்துவிட வேண்டும் என பல பல திட்டங்களோடு திரு உள்ளே நுழைய, அவன் வந்ததும் வேகமாக அவன் கையில் பெட்ஷீட்டை திணித்தாள் வினு.\n அப்படியே மொட்ட மாடிக்கு போற.. அங்க தான் எங்கண்ணன் தூங்கிட்டு இருப்பான்.. அவன்கிட்ட இதுல ஒரு பெட்ஷீட்டை குடுத்துட்டு, நீயும் ஒரு பெட்ஷீட்டை அவன் பக்கத்துலயே விரிச்சி படுத்துக்கிற” என்றவள் இன்னொரு பெட்ஷீட்டையும் அவன் கையில் கொடுக்க, திரு அதிர்ச்சியில் வாய் பிளந்தான்..\nஅவன் அதிர்ச்சியை கண்டவள், “என்னடா எதுக்கு அப்படி பார்க்கிற போ போய் என் அண்ணா கூட தூங்கு” என்க,\nதிருவோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, “ஏன் புஜ்ஜி மா எனக்கும் உங்க அண்ணாவுக்கும் தான் ஃபர்ஸ்ட் நைட்டா எனக்கும் உங்க அண்ணாவுக்கும் தான் ஃபர்ஸ்ட் நைட்டா\nPrevious Postமின்னல் விழியே குட்டித் திமிரே – 19\nNext Postமின்னல் விழியே குட்டித் திமிரே 21\nமின்னல் விழியே குட்டித் திமிரே 30. (Final)\nமின்னல் விழியே – 26\nமின்னல் விழியே – 25\nமின்னல் விழியே – 24\nஇசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 10\nவனமும் நீயே வானமும் நீயே தமிழ் நாவல் அத்தியாயம் 3\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 7\nஉன்மத்தம் கொண்ட���னடி உன்னால் 6\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் 4\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nமின்னல் விழியே குட்டித் திமிரே 23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/09/2012-2017.html", "date_download": "2020-09-25T20:10:23Z", "digest": "sha1:4TDOOPU2YHWLOPP2TIRHICOGTDUTG2T6", "length": 8348, "nlines": 52, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை: அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்க அண்ணா பல்கலை. அனுமதி - Minnal Kalvi Seithi", "raw_content": "\n2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை: அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்க அண்ணா பல்கலை. அனுமதி\n2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை: அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்க அண்ணா பல்கலை. அனுமதி\n2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில், இறுதி செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்க அண்ணா பல்கலை. அனுமதி வழங்கி உள்ளது.\nஇறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும், ஏப்ரல் - மே மாதத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கும் வரும் 22 முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\n2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில், இறுதி செமஸ்டர் தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்வில் பங்கேற்க அண்ணா பல்கலை. அனுமதி வழங்கி உள்ளது.\nமேலும் செய்முறைத் தேர்வுகள் வரும் 22-ம் தேதி, எழுத்துத் தேர்வுகள் 24 முதல் நடைபெறும். இதுவரை தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\nகனமழை காரணமாக இன்று (31.10.2019) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி,...\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு\nபள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி‌ அறிவிப்பு எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் தி...\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம்\nகாலாண்டு விடுமுறை முடிந்ததும் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டம் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர்களின் கருத்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/district-wise/", "date_download": "2020-09-25T20:15:49Z", "digest": "sha1:WC4XBWF2EXOL3CVCSBP5RSGV7YAK3SOQ", "length": 14096, "nlines": 175, "source_domain": "www.patrikai.com", "title": "District wise | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா உறுதி செய்��ப்பட்டு இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,076…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5000 க்கு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674…\nதமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5344 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,47,337 பேர்…\nதமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக் கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. தமிழகத்தில் இன்று 5516…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5848 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nதமிழக கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nசென்னை தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5560 பேருக்கு கொரோனா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5756 பேருக்கு கொரோனா தொற்று…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு : மாவட்டவாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,14,208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமி���கத்தில் இன்று 5752 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம்…\nதமிழகம் : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5890 அதிகரித்து மொத்தம் 3,43,945 ஆகி உள்ளது….\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,61,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த…\nடில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,64,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த 24 மணி…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,78,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,076…\nசென்னையில் இன்று 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று சென்னையில் 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nதமிழகத்தில் இன்று 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/category/national-news/", "date_download": "2020-09-25T19:13:43Z", "digest": "sha1:3BMNJNFZONK4QMBUIGTQGOXJCURP5JL3", "length": 16299, "nlines": 209, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "தேசிய செய்திகள் Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nபோதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் நடிகை ரகுல் பிரீத் சிங்..\nதேசிய செய்திகள் தேர்தல் செய்திகள்\nபீகார் சட்டசபை தேர்தல் எப்போது..\nரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் பைலட்..\nசூரத் ஓ.என்.ஜி.சி. ஆலையில் தீ விபத்து..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஹரிவன்ஷ் அறிவிப்பு..\nமாநிலங்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக தர்ணா..\nநாடாளுமன்றத்தில் போராடும் எம்.பி.க்களுக்கு தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷ்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nமகாராஷ்டிரா கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு..\nவேளாண் மசோதா : மம்தா பானர்ஜி ஆவேசம்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nமகாராஷ்டிரா: அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து – உயிரிழப்பு 10ஆக உயர்வு..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் – டிடிவி தினகரன் இரங்கல்..\nவரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..\nதிரையரங்குகளை திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜு..\nவேளாண் மசோதாவை முதல்வர் வரவேற்பது விவசாயிகளுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம்; கனிமொழி விமர்சனம்..\nவிவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் சட்டமே புதிய வேளாண் சட்டம்; கனிமொழி..\n2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக காங்கிரஸ் பாடுபடும் – தினேஷ் குண்டுராவ்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்..\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் 2020: டெல்லி – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை; பலம், பலவீனம் என்ன \nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..\nகளைகட்டும் ஐபிஎல்2020; எங்கே, எப்போது, எப்படிப் பார்ப்பது\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nநாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம் கேள்வி..\n“தமிழ் பேசும் இந்தியன்.. இந்தி தெரியாது போடா” – இசையமைப்பாளர் யுவனின் வைரல் புகைப்படம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்\nஇராமநாதபுரம்: மர்ம கும்பலால் இளைஞர் குத்திக் கொலை\n“இப்போது நாங்கள் மூன்று பேர்” – அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nகூட்டுப் பிரார்த்தனை; ட்ரெண்டிங்கில் #GetWellSoonSPBSIR\nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nபோதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் நடிகை ரகுல் பிரீத் சிங்..\nதேசிய செய்திகள் தேர்தல் செய்திகள்\nபீகார் சட்டசபை தேர்தல் எப்போது..\nரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் பைலட்..\nசூரத் ஓ.என்.ஜி.சி. ஆலையில் தீ விபத்து..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/salem-district-thasildar-office-direct-recruitment-2020/", "date_download": "2020-09-25T20:29:55Z", "digest": "sha1:Q2P4HVG6BDNU5KZ5WRX5ELOIH3VBR5SF", "length": 6823, "nlines": 206, "source_domain": "athiyamanteam.com", "title": "அரசு தாலுக்கா அலுவலகம் நேரடி வேலைவாய்ப்பு !சேலம் மாவட்ட அரசு வேலை - Athiyaman team", "raw_content": "\nஅரசு தாலுக்கா அலுவலகம் நேரடி வேலைவாய்ப்பு சேலம் மாவட்ட அரசு வேலை\nசேலம் மாவட்ட ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு\nசேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 13 கிளைகளில் 2020-ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணியிட பதவி பெயர் (Posts Name) :\nஅலுவலக உதவியாளர் – 8th pass\nஓட்டுநர் – (*8th pass மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.இரண்டு வருடம் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும் )\nஇரவுக் காவலர்-(*தமிழில் எழுத படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும் )\nதேர்வு செய்யும் முறை :\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப���பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nமத்திய போலீஸ் படையில் 1 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gv-prakash-in-hollywood-album-update/121333/", "date_download": "2020-09-25T19:14:12Z", "digest": "sha1:QKELDTJWRCDNYZDQCKYMQGXOUFSVEL77", "length": 9673, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "GV Prakash in Hollywood Album Update | Coldnights", "raw_content": "\nHome Latest News ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்\nஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்\nGV Prakash in Hollywood Album Update : சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர்.\nஇப்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பும், ஹாலிவுட் படத்தில் இந்தியக் கலைஞர்கள் பணிபுரிவது ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. அதே போல் ஆங்கிலத்தில் ஆல்பம் என்பது நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். எப்போது நம்ம ஆட்கள் இப்படியெல்லாம் ஆல்பம் தயாரித்து வெளியிடுவார்கள் என்ற ஏக்கம் இருந்தது.\nஅதையும் இப்போது ஒருவர் செய்து முடித்துள்ளார். ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் ஜி.வி;பிரகாஷ். ‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ என இசைகளத்தில் அசுரப் பாய்ச்சலில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், இப்போது இந்த ஆல்பத்தின் மூலம் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் கால்பதித்து புதிய பயணத்தைத் தொடங்குகிறார்.\n‘கோல்ட் நைட்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது.\nஇரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஹை அண்ட் ட்ரை, ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.\nமாஸ்டர் Album படைத்த Mega சாதனை – கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..\nஎலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும். ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது இந்தப் பாடல்.\nஇந்தப் பாடல் ஜிவி பிரகாஷின் சொந்த ஸ்டூடியோவில், யெஹோவாசன் அல்காரால் கலவை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார். இவர் அடெல், டெய்லர் ஸ்விஃப்ட், கேடி பெர்ரி, மரூன் 5 உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார். ஒரு நடிகராக, இசையமைப்பாளராக, பாடகராக இருக்கும் ஜிவி, தனது கலை மூலமாக சர்வதேச அளவில் தனது ரசிகர்களிடம் தனக்கான ஒரு முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளார்.\nஅசல் இசை மற்றும் கூட்டு முயற்சியைக் காட்டும் இந்தப் பாடல்கள் மூலம் தனது தாய்நாட்டுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பாலமாக செயல்பட விரும்புகிறார் ஜிவி பிரகாஷ்.\nPrevious articleவித்தியாசமான நியூ கெட்டப்பில் துருவ் விக்ரம்.. இணையத்தில் டிரெண்டாகும் புகைப்படங்கள்\nNext articleபிரபலங்கள் பாராட்டிய ‘குருடனின் நண்பன்’ குறும்படம்\nஹாலிவுட் ஆல்பத்தால் ஜிவி பிரகாஷை ட்விட்டரில் பின் தொடரும் கனட பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்\nஅஜித், சுதா கொங்கரா கூட்டணி ரகசியத்தை உடைத்த ஜிவி பிரகாஷ்.\nஅஜித் மற்றும் சுதா கொங்கரா இணைவார்களா படத்தின் கதை பற்றிய ரகசியத்தை உடைத்த ஜிவி பிரகாஷ் – வீடியோ உடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/album/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-25T21:19:00Z", "digest": "sha1:AC5FO7FNG6QSLXQ2MWGPEMFCE6C7GJTQ", "length": 8489, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | செய்யது குழும நிறுவனம்", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nSearch - செய்யது குழும நிறுவனம்\nவேல்ஸ் நிறுவனத்தின் வெற்றி விழா 2019\nஉலக கடற்கரை தூய்மை தினம்: மெரினாவைத் தூய்மையாக்கிய மக்கள்\nதுபாயில் நடைபெற்ற '2.0' இசை வெளியீட்டு விழா ஆல்பம்\n'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படப்பூஜை ஆல்பம்\nகார்த்திக் சுப்புராஜின் 'Stone Bench Films & Originals' தயாரிப்பு நிறுவனம் தொடக்க...\n'பாரதிராஜா பன்னாட்ட��� திரைப்பட பயிற்சி நிறுவனம்' தொடக்க விழா\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/2020+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/111", "date_download": "2020-09-25T19:31:27Z", "digest": "sha1:IGAHFNMC2GNVLIXSZFHJNODDBXZJO7GY", "length": 10178, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 2020 ஆண்டு", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nஎதிர்ப்புகளை துரத்துவாள் பிரத்தியங்கிரா தேவி\nவெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில்ரூ.4.90 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் தீவிரம்: பார்வையாளர்களுக்கான தடை தொடர்கிறது\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் உள்கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதி\nஎழில் இயக்கத்தில் பார்த்திபன் - கெளதம் கார்த்திக்\n133 நாட்களுக்குப் பின் கோயம்பேடு உணவுதானிய மொத்த விற்பனை அங்காடி திறப்பு\nதென்பெண்ணை ஆற்றங்கரையில் 600 ஆண்டு பழைய சிலைகள்: அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு\nஜெயப்பிரதாவின் கேள்விக்கு சிபிஐ, என்சிபி பதிலளிக்க வேண்டும்: நக்மா\nதேசிய ஜனநாயக கூட்டணியில் அகாலிதளம் தொடருமா- எஸ்ஏடி கட்சித் தலைவர் சுக்பீர் அதிருப்தி\nசெப்டம்பர் 18-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nயானைகளால் சேதமடையும் அத்தியாவசியப் பொருட்கள்: நடமாடும் ரேஷன் கடை வால்பாறையில் அமையுமா\nபள்ளி வளாகத்தில் மகளிர் கல்லூரி: ஏழை மாணவிகளின் கல்விக் கனவு நனவாகிறது\nபுத்தகத்தைப் பார்த்து இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுதலாம்: முதல் முறையாகப் புதுச்சேரி மத்திய...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்���ளுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/do-not-destroy-our-homes-the-people-demand-the-actor-prabhu/", "date_download": "2020-09-25T20:29:55Z", "digest": "sha1:NKH4MANWIZJMOKFF2I3NV5HMSNDNAOLK", "length": 13230, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "எங்கள் வீடுகளை அழித்துவிடாதீர்கள்!: நடிகர் பிரபுவுக்கு மக்கள் கோரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n: நடிகர் பிரபுவுக்கு மக்கள் கோரிக்கை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் சென்னையில் புகழ் பெற்று விளங்கியது. அண்ணா சாலையில் இருந்த இந்த தியேட்டரை இடித்துவிட்டு, அக்ஷயா நிறுவத்துடன் இணைந்து “மால்” அமைக்க, சிவாஜி கணேசனின் மகன் பிரபு திட்டமிட்டார்.\nஇங்கு தியேட்டர் மற்றும் கடைகள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த ஷாப்பிங் மால் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்த வளாகத்தின் பின்புறம் எல்லிஸ்புரம் உள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், இங்கு தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தந்தது. இங்கு இங்கு நூற்றுக்கணக்கான மக்கள், வசிக்கின்றனர்.\nஇந்த கட்டிங்களை, குடிசை மாற்று வாரிய நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், வீடுகளின் சுவர்களின் விரிசல் ஏற்பட்டுள்ளது. தவிர, மேற்கூரைகள், படிக்கட்டுகள், கைப்பிடி சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.\nஇந்த வீடுகளை சீரமைத்துத் தர மக்கள் கோரியும் இதுவரை அரசு நடவடிகைக ஏதும் எடுக்கவில்லை.\nஇந்த நிலையில் சாந்தி தியேட்டர் கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களுக்கு முன் துவங்கியது. அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிடங்களை இடிக்கத் துவங்கினர். அதனால் ஏற்பட்ட அதிர்வினால், எல்லீஸ்புரம் குடிசை மாற்று வாரிய கட்டிசங்கள் குலுங்கின.\nஇதனால், பூக��்பம் ஏற்பட்டுவிட்டதோ பயந்துபோன மக்கள், அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். பிறகு சாந்தி வளாகத்தில் நடக்கும் கட்டிடபணிகளால் அதிர்வு ஏற்பட்டது தெரியவந்தது.\nஉடனே அங்கு நூற்றுக்கும் மேற்றோடர் சென்று, இடிக்கும் பணியில் ஈடுபட்டவர்களை முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருவல்லிக்கேணி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களை சமாதானப்படுத்தினர். கட்டிடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\n“பழைய கட்டிடங்களை இடிக்க எத்தனையோ நவீன முறைகள் வந்துவிட்டன. அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படாதடி இடிக்கும் பணியை தொடர வேண்டும். எங்கள் வீடுகள் இடிவதற்கு பிரபு காரணமாகிவிடக்கூடாது” என்று சாந்தி திரையரங்க உரிமையாளரான நடிகர் பிரபுவுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.\nவியட்நாம் வீடு சுந்தரம் மரணம்: நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி லண்டன் கொலை… பிரிட்டிஷ் மக்களின் எதிர்வினை: தமிழக மக்கள் கற்பார்களா லண்டன் கொலை… பிரிட்டிஷ் மக்களின் எதிர்வினை: தமிழக மக்கள் கற்பார்களா நடிகர் அருண்விஜய், தொடர்ந்து தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு\nPrevious ரேசன் கார்டு: தீபாவளி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nNext நடராஜனின் சகோதரி மரணம்.. இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்பு\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,61,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த…\nடில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,64,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த 24 மணி…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,78,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,076…\nசென்னையில் இ��்று 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று சென்னையில் 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nதமிழகத்தில் இன்று 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/376-k.dhanasekaran", "date_download": "2020-09-25T19:37:37Z", "digest": "sha1:OAU2WWSKZ3R2AE6E7MHT5A4SNYRD52O2", "length": 6277, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "க .தனசேகரன்", "raw_content": "\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n3 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 5,25,000 வருமானம் - முருங்கை இலையில் முத்தான லாபம்\nதிருப்பூர்: `எம்மொழியும் கற்பேன்டா; தடுக்க நீ யாரடா’ - இது பா.ஜ.க-வின் டி-ஷர்ட் டிசைன்\nஈரோடு: செக்போஸ்டுகளில் ஜாலியாகச் சுற்றித்திரியும் யானைகள்... அச்சத்தில் பொதுமக்கள்\n`என் மேல கை வைக்கிற அளவுக்கு வளந்துட்டியா’ - சுத்தியலால் தம்பியைக் கொன்ற அண்ணன்\nதமிழ்நாடு - லா.மு - லா.பி\nஇயற்கை வேளாண்மை 13 : வேம்பு... பயிரைக் காக்கும் போராளி\n`ஒத்தக்கொம்பன் நினைப்பாவே இருந்துச்சு... அதான்' காளைக்கு சிலை வைத்து உருகும் விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1uthavi.adadaa.com/2009/06/03/%E0%AE%A4%E2%80%8C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E2%80%8C%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E2%80%8C%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-25T19:32:35Z", "digest": "sha1:JP55D3PZDZ6FG4AEFWM3AQUNVDC6ZU2D", "length": 9126, "nlines": 110, "source_domain": "1uthavi.adadaa.com", "title": "த‌மிழில் எப்ப‌டி நேர‌டியாக‌ அட‌டாவில் த‌ட்ட‌ச்சுவ‌து? | ஒரு உத‌வி", "raw_content": "ஒரு உத‌வி அடடா தமிழ் வலைப்பதிவு தொழில் நுட்பம்\nAda Ultimate Tamils Plugin அட‌ தீர்க்க‌மான‌ த‌மிழ் செருக‌ல்\nத‌மிழில் எப்ப‌டி நேர‌டியாக‌ அட‌டாவில் த‌ட்ட‌ச்சுவ‌து\nத‌ய‌வுசெய்து இங்க��� சென்று பாருங்க‌ள்\nஎன‌து சொந்தப் பாவ‌னைக்கு த‌மிழிங்கில‌ம் பியோகிக்க‌ கோட் ச‌ரியாக‌ அமைவ‌தாக‌ இல்லை ஆத‌லால் உங்க‌ளால் ட‌வுண்லோட் செய்து த‌ர‌முடியுமா\nநீங்க‌ள் அட‌டா இல் த‌மிழ்ப்ப‌திவு ஒன்றைத் தொட‌ங்க‌லாமே.\nஎன்னைப‌ற்றி எங்கும் த‌மிழ் இல‌குவாக‌ தெரிவ‌த்ற்கான‌ வ‌ச‌திசெய்துத‌ருவீக‌ளா ஏனெனில் நான் முக்கிய‌சில‌விட‌ய‌ங்க‌ள் எழுதிவ‌ருகின்றேன் அதைதொட‌ர‌ இல‌குவாக இருக்கும், என்ப‌ணி தொட‌ர்வ‌து உங்க‌ள் கையிதான் த‌ங்கியுள்ள‌து உங்க‌ளு(உ)த‌வியை நாடி நிற்கு கா.சிவா,(பிறாண்ஸ்)\n“”நீங்க‌ள் ஒருத‌மிழ் ப‌திவை என்பெய‌ரில் திறந்து த‌ருவீக‌ளா இந்த‌ இல‌குமுறைப‌திவையும் உங்க‌ள்கைப்ப‌ட‌ எதிர்பாக்கின்றேன்”” அனைத்தையும் நீக‌ள்விரும்பினால் நிட்ச‌ய‌ம் நிறைவேறும் அனைத்து விட‌ய‌ங்க‌ளையும் அன்புட‌னெ(எ)திர்பாற்கும் கா.சிவா(பிறாண்ஸ்) இவ்விடைய‌த்தை உப‌த்திர‌வ‌ம் என்றுசிந்திக்காது உத‌வியாக‌செய்வீக‌ள் என்திட‌மான‌ ந‌ம்பிக்கை. கா.சிவா\nநிட்ச‌ய‌மாக‌ த‌மிழ்ப‌திவு தொட‌ங்க‌விருப்ப‌முண்டு இப்ப‌திவை செய்வ‌த‌ற்கு சிர‌ம‌ம் ஏற்ப‌டுகின்ற‌து, இல‌குவான‌முறையாக‌ தென்ப‌ட‌வில்லை ஆத‌லால் தான் கால‌தாம‌தம் ஏற்ப‌டுகின்ற‌து உங்க‌ள்விருப்ப‌ம் போன்று ” அட‌டாவில் த‌மிழ் ப‌திவு ஒன்றை ஆர‌ம்பிபேன்” இவ்வ‌ண்ண‌ம் கா.சிவா(பிறாண்ஸ்)\nநீங்க‌ள்குறிப்பிட்டுள்ள‌ E.mail க‌ளில் என‌து E.maiல்:‍_ “live.fr” உள்ள‌ட‌க்க‌ப்ப‌ட‌வில்லை ஆத‌லால் தானோ என்ன‌வோ என‌க்குரிய‌ ஒரு Blog ஜ‌ எடுக்க‌வும் முடிய‌வில்லை, வேறுப‌குதிக‌ளுக்கும் செல்ல‌முடிய‌விலை ஆத‌லால் “கா.சிவா” கொம‌ன்சு க‌ளுக்கு செல்ல‌ வ‌ச‌தி செய்துத‌ருவீர்க‌ளா\nஅந்த‌ க‌ட்டுப்பாட்டை, புதிய‌ வேக‌ங்கூடிய‌ த‌ள‌த்திற்கு அட‌டா மாறிய‌பின், அக‌ற்றிவிட்டேன். எந்த‌ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி இருந்தாலும் இப்போது அட‌டா இல் த‌மிழ்ப்ப‌திவு ஒன்றைத் திற‌க்க‌லாம்.\nஅட‌டா ஒலி, காணொளி க‌ருத்து\nத‌மிழில் எப்ப‌டி நேர‌டியாக‌ அட‌டாவில் த‌ட்ட‌ச்சுவ‌து\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011\nதினம் என் சோல��யில் பூக்கள் August 16, 2011\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011\nமுத்த‌க் காடு June 28, 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2016/06/blog-post_26.html", "date_download": "2020-09-25T20:13:34Z", "digest": "sha1:ITEOBXJJJC2UZH274LSZ2WF2LONE43NG", "length": 7104, "nlines": 74, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : பேரவையின் திருச்சி மாவட்ட செயலாளர் அய்யா அருந்ததிமைந்தன் அவர்களின் இரங்கல் கூட்டம் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ( படங்கள் மற்றும் காணொளி )", "raw_content": "\nபேரவையின் திருச்சி மாவட்ட செயலாளர் அய்யா அருந்ததிமைந்தன் அவர்களின் இரங்கல் கூட்டம் அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ( படங்கள் மற்றும் காணொளி )\nஆதித்தமிழர் பேரவையின் திருச்சி மாவட்ட செயலாளர் அய்யா அருந்ததிமைந்தன் அவர்களின் இரங்கல் கூட்டம் அவர் எரியூட்டப்பட்ட இடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு பேரவையின் நிறுவனர் 'அய்யா: அதியமான் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரவையின் பொதுச்செயலாளர் ஆ.நாகராசன் நிதிச்செயலாளர் ப்.பெருமாவளவன், திராவிடர் விடுதலைக் கழகம் புதியவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பழனிச்சாமி, மக்கள் அதிகாரம் தர்மாராஜ், ம.க.இ.க. ஜீவா, தமிழக வாழ்வுரிமை கட்சி சரவணன், விடுதலைச் சிறுத்தைகள் தமிழாதன், தமிழ்ப்புலிகள் ரமணா, ஆதித்தமிழர் கட்சி சு.க.சங்கர், உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வீரவணக்க இரங்கல் உரை நிகழ்த்தினர், இந்நிகழ்வில் பேரவை தோழர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாத நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்களும், ஆதித்தமிழர் பேரவை மற்றும் தோழமை இயக்க தோழர்களும் கலந்து கொண்டு வீரவணக்க முழக்கமிட்டனர்..\nஅய்யா அதியமான் அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 23:37\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nதலித் ஒற்றுமையால் BHEL சங்க தேர்தலில் அம்பேத்கர் ய...\nபேரவையின் திருச்சி மாவட்ட செயலாளர் அய்யா அருந்ததிம...\nBHEL-ல் தலைவர் அதியமான் எஸ்சி/எஸ்டி தொழிலாளிகள் மத...\nசமூக நீதிப்போராளி 'அய்யா' இரா.அதியமான் அவர்களை BHE...\nதேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு கலைஇலக்கிய ம���டை 5...\nBHEL நிறுவன சங்க தேர்தலில் sc/st தொழிலாளர்களுக்கு ...\nதிருப்பூர் மாநகரம் 19வது வார்டு சின்னப்புத்தூரில் ...\nகோவையில் தோழர் வழக்கறிஞர் அர.தாமோதரன் தோழர் சாமுண்...\nஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழு அய்யா அதியமான் அ...\nஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் தொழிற்சங்க பேரவை திரு...\nதூய்மை தொழிலாளர்களின் மறுவாழ்வு கருத்தரங்கம் ( புக...\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தூய்மை தொழிலா...\nதிருச்செங்கோட்டில் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பே...\n2.6.2016 சென்னை தீவுத்திடல் புத்தக கண்காட்சி திருவ...\n2.6.2016 அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆதித்தமிழர்கள...\n2016 பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2017/06/blog-post_1.html", "date_download": "2020-09-25T18:34:27Z", "digest": "sha1:62V5FPIDZ46XLKHPWR5O7UWD4HQGNC5D", "length": 7070, "nlines": 88, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : தாதனூர் அருந்ததியர் பகுதியில் தலைமை நிர்வாகிகள் நேரில் ஆய்வு", "raw_content": "\nதாதனூர் அருந்ததியர் பகுதியில் தலைமை நிர்வாகிகள் நேரில் ஆய்வு\nதாதனூர் அருந்ததியர் பகுதியில் தலைமை நிர்வாகிகள் நேரில் ஆய்வு\nதருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி ஒன்றியம், கடத்தூர் ஊராட்சி தாதனூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலை அகற்றப்பட்ட அருந்ததியர் பகுதிக்கு பொதுச்செயலாளர் நாகராசன் மற்றும் தலைமை நிலைய செயலாளர் ஆனந்தன் இன்று 1.6.2017 மாலை 7 மணிக்கு ஊர் பொதுமக்களிடம் நேரில் சென்று ஆய்வு. உடன் தருமபுரி மாவட்ட செயலாளர் சிவன் என்ற சித்தார்த்தன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள்.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 22:16\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nமாட்டிறைச்சி தடையை எதிர்த்து கொங்கு மண்டல மாட்டிறை...\nகரூரில் மாட்டு இறைச்சி தடையை எதிர்த்து மோடி அரசை க...\nசேலம் கிழக்கு மாவட்டம்.. தும்பல் பகுதிகளில் கிளை த...\nமாட்டை அறுத்து #மதுரைவீரனுக்கு படையல் போடும் மக்கள...\nமாட்டை அறுத்து #மதுரைவீரனுக்கு படையல் போடும் மக்கள...\nமாட்டிறைச்சி தடையை எதிர்த்து மாட்டை அறுத்து மதுரை ...\nநெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சியர் ராபர்ட் வில்லியம் ...\nதமிழ் நாடு தீண்டாமை ஒழிப்��ு முண்ணனி நடத்தும் சாதி ...\nமாநில செயற்குழு ஆதித்தமிழர் விடுதலை முகவரி அய்யா அ...\nநிறுவனர்_அய்யா_அதியமான் அவர்களின் தலைமையில் நாமக்க...\nதிருச்செங்கோட்டில்.. கல்வி உரிமை கருத்தரங்கம்\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேல்முருகன் நகர்...\nபேரவையில் தங்களை இணைத்துக் கொண்ட பன்னிக்குத்திப்பா...\nதிருமுருகன்காந்தி, டைசன், இளமாறன், அருண் உள்ளிட்ட ...\nநெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆதித்தமிழ...\nஅருந்ததிய மாணவி அன்புத்தங்கை *காளீஸ்வரி* தற்கொலைக்...\nதிருச்செங்கோடு வந்திருந்த நிறுவனர் அவர்களை இயக்குன...\nமாட்டிறைச்சியில் மதவாத அரசியல் மத்திய மோடி அரசை கண...\nகரூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு\nமதுரைவீரன் உண்மை வரலாறு நூலுக்கு விதிக்கப்பட்ட தடை...\nசிபிஎம் பொதுசெயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீதான தாக...\nபள்ளி கல்லூரிகளில் பள்ளி கல்லூரிகளில் அருந்ததியர்க...\nஆதித்தமிழர் பேரவை தருமபுரி மாவட்ட இளைஞர் அணி செயலா...\nதருமபுரியில் அரச பயங்கரவாதத்தால் அகற்றப்பட்ட அம்பே...\nகவிக்கோ அப்துல்ரகுமான் மறைவிற்கு ஆதித்தமிழர் பேரவை...\nதாதனூர் அருந்ததியர் பகுதியில் தலைமை நிர்வாகிகள் நே...\nபாளையங்கோட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் சங்குஊ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/category/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac", "date_download": "2020-09-25T21:14:48Z", "digest": "sha1:2ZOWEWFVF26XJZKXZJAEB7Z4LMCTUM6B", "length": 6603, "nlines": 97, "source_domain": "cinema.athirady.com", "title": "சினிமாச் செய்திகள் : Athirady Cinema News", "raw_content": "\nஉலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர் எஸ்.பி.பி. – சிம்பு இரங்கல்..\nகுரல் அரசனே உறங்குங்கள்…. கண்ணீருடன் விடை தருகிறோம் – சிவகார்த்திகேயன் இரங்கல்..\nகும்பிட்ட சாமியெல்லாம் கைவிட்ருச்சே… எஸ்.பி.பி குறித்து சூரி உருக்கம்..\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி. மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி இரங்கல்..\n‘மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன்’ – எஸ்.பி.பி குறித்து சிவகுமார் உருக்கம்..\nஎன்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்..\nஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்..\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாட���ர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..\nஅரசு பள்ளி மாணவர்கள் 200 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்..\nசூடுபிடிக்கும் போதைப்பொருள் வழக்கு – நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் தீவிர விசாரணை..\nவிஜயகாந்தின் உடல்நலம் விசாரித்த விஷால்..\nகொரோனாவில் இருந்து மீண்ட ராமராஜன்.. நன்றி சொல்லி அறிக்கை..\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்… மருத்துவமனை அறிக்கை..\nபிக்பாஸ் சீசன் 4 தொடங்கும் நாள் அறிவிப்பு..\nசினிமா விருந்துகளில் போதை மாத்திரைகள் – விஷால் பட நடிகை புகார்..\nஎண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது – சமந்தா..\nநேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம்..\nமிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா..\nஅரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்..\nஇந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை..\nஇதுக்கு அப்புறம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்… சாந்தனுவை வாழ்த்திய இளம் இயக்குனர்..\nவிஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/srilanka/mp-sumanthiran-met-dtv-dinakaran/c77058-w2931-cid300619-su6223.htm", "date_download": "2020-09-25T20:00:25Z", "digest": "sha1:YQY5N2UMD4WWZT227SPHAFCVIUV7CCKM", "length": 6203, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "டி.டி.வி தினகரனை சந்தித்தார் எம்.பி சுமந்திரன்", "raw_content": "\nடி.டி.வி தினகரனை சந்தித்தார் எம்.பி சுமந்திரன்\nஆட்சி பரவாயில்லை, ஆனால் தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\n“தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்தும் இருக்கும்” என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரியில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவர் கொழும்பு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் கிறிஸ்துமஸ் நிகழ்வில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக டி.டி.வி.தினகரனும் கலந்துகொண்டிருந்தார்.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய டி.டி.வி. தினகரன், “தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்தும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.\nகிருஸ்மஸ் நிகழ்வைத்தொடர்ந்து டி.டி.வி.தினகரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் சுமந்திரன் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு அரசியல் தீர்வுக்கு தாம் ஆதரவளிப்பதாக தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.\n'முன்னாள் ஜனாதிபதி மகிந்த தலைமையிலான அரசின் ஆட்சியை விட தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி சிறந்தது தானே' என சட்டமனற உறுப்பினர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப்பதில் அளித்த சுமந்திரன், ஆட்சி பரவாயில்லை, ஆனால் தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.\nமேலும், இலங்கையின் போர் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து டிடி தினகரனுக்கு விளக்கம் அளித்துள்ளதாக சுமத்திரன் இலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-25T21:11:30Z", "digest": "sha1:IKAXMEVSQAVOJLDFROISQ6V3RHIQODLY", "length": 5765, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பின் நவீனத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சமகால கலைகள்‎ (1 பகு)\n► திரைப்படக் கோட்பாடு‎ (4 பகு, 2 பக்.)\n► பின் நவீனத்துவ கோட்பாடு‎ (1 பகு, 1 பக்.)\n► விமர்சனக் கோட்பாடு‎ (2 பகு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2019, 18:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87+12-%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%EF%BB%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-25T21:05:12Z", "digest": "sha1:LWAHYGLQXT7OR7VWPBEESMTRV3MYFKX7", "length": 10015, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாளை.யில் மே 12-ல் பிரச்சாரம்", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nSearch - பாளை.யில் மே 12-ல் பிரச்சாரம்\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 47.5 லட்சத்தை கடந்தது\nகோவை விமான நிலையக் கழிப்பறையில் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுப்பு; போலீஸ் விசாரணை\nகாதி, கிராம தொழில் ஆணையத்தின் ஆலோசகராக சுனில் சேத்தி நியமனம்\n9 மாதங்களில் இளங்கலை பாடத்திட்டத்தை முடிப்பது சாத்தியமில்லை: மேற்கு வங்க பல்கலைக்கழகங்கள் கவலை\nவேளாண் திருத்த மசோதாக்களை ரத்து செய்யக் கோரி நெல்லை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட...\nபொதுமுடக்கத் தளர்வுகளுக்குப் பிறகு தொற்று குறைகிறதா\nசெப்.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 25-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nவேகமெடுக்கும் உள்நாட்டு விமான சேவை: மே 25-ம் தேதியில் இருந்து 1 கோடி...\nதேர்வு முடிவுகளில் தாமதம் ஏற்பட்டால் நவ.18 முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள்: யுஜிசி...\nபழநி கோயில் தூய்மைப்பணி டெண்டர் ரத்து உத்தரவுக்கு தடை\nபாட்டல்ல; பண்பால் கவர்ந்த கலைஞன் எஸ்பிபி\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-25T20:18:25Z", "digest": "sha1:76YFD5ED76Z6MBN6C26V34C3EIJCQ64B", "length": 10474, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மாற்றியமைக்கப்பட்ட பெட்டிகள்", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nSearch - மாற்றியமைக்கப்பட்ட பெட்டிகள்\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு; பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம்:...\n2023ம் ஆண்டுக்குள் ரயில்வே அகலப் பாதை முழுவதும் 100% மின்மயமாக்கல்: பியூஷ் கோயல்...\nகோவிட்-19 முடக்க காலத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அரசு...\nகோவை மாநகராட்சியில் விளக்குகள் எரியாததால் கொள்ளையர்கள் நடமாட்டம்- எம்எல்ஏ கார்த்திக் எச்சரிக்கை\nதற்சார்பு இந்தியா; ரூ.130 கோடியில் மண்பாண்டம் செய்தல், தேனீ வளர்ப்பு திட்டங்கள்: மத்திய...\nஅரசு பல்கலைக்கழகங்களில் இறுதி செமஸ்டர் தேர்வு: என்னென்ன விதிமுறைகள், கால அட்டவணை\nகாதி நிறுவனத்தின் பார்சல்கள்; கையால் செய்யப்பட்ட பேப்பர்களுக்கு வரவேற்பு\nவசந்தகுமார் வாழ்க்கை மட்டுமல்ல, மரணமும் நமக்கு சில பாடங்களை ஏற்படுத்தியுள்ளது: நினைவேந்தல் கூட்டத்தில்...\nபெங்களூருவிலிருந்து தமிழ்நாட்டுக்கு பிஸ்கட் பாக்கெட் பெட்டிகளாக கடத்தப்படும் குட்கா, பான் மசாலா; வேலூரில் சரக்கு...\n100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் வகையில் முழு ஏற்பாடுகள்; சென்னையில் மெட்ரோ ரயில்கள்...\nரயில்வே வாரியத்தை சீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: தலைமை செயல் அதிகாரியாக வி.கே.யாதவ்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29826/", "date_download": "2020-09-25T20:48:45Z", "digest": "sha1:GQXST2ZXUGNWIISPAJTCTCRWK37QQK5U", "length": 16601, "nlines": 174, "source_domain": "www.jeyamohan.in", "title": "அண்ணன் இருக்கேன்ல? | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கவிதை அண்ணன் இருக்கேன்ல\nபோங்குப் பசங்களுக்கு மட்டும் வர்ர\nஎல்லாம் தெரிஞ்ச அண்ணன் நான் சொல்றதை\nஇங்கபாரு, வீட்டிலே இருக்கிற அம்மாவையோ\nநான் எப்பவும் தோ இங்கதான் இருப்பேன்\nஇந்த வீ��்லே உள்ள எல்லாருமே\nநீ சின்ன பப்பூஸா இருந்தே\nஉனக்கு காலு கையி இருக்கறதனாலத்தானே\nஅதெல்லாம் உனக்கு ஒண்ணும் பெரிசு கெடையாது\nநீ எவ்ளவு அழுதாலும் குடுக்கமாட்டாங்க\nஎன்னைய மாதிரி பெரிய அண்ணனுக்கு\nஅதனால நீ தைரியமா போவியாம்.\nநீ எதுக்கு தேவையில்லாம பயப்படுறே\nஉனக்கு வலிச்சாக்கூட வலிக்கலேன்னு நினைச்சுக்கோ\nவலியை எல்லாம் அண்ணனுக்கு குடுத்திரு\nஎன்ன ஆவும்னு நெனைக்கவே கூடாது தெரியுமா\nஅங்க என்ன இருக்குன்னு நெனைச்சுட்டு போவக்கூடாது\nஅண்ணன் சொன்னதனால போறே அவ்ளவுதான்.\nநீ ஜாலியா போய்ட்டே இருப்பியாம்.\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nதினமலர் 37, தனித்து நடப்பவர்கள்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 38\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 32\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்க���ம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/falling-in-love-allowed-in-islam/", "date_download": "2020-09-25T19:00:15Z", "digest": "sha1:AMZPYHUB6HKHKVZ52ULEAAFBRLWPNUBT", "length": 205031, "nlines": 569, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "லவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » லவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nதிருமண மன அழுத்தம் Busters\nஅவரது கணவர் மீது மனைவி உரிமைகள் மற்றும் அவருடைய மனைவி மீது தனது உரிமைகள் எவை \nதிருமண பிறகு குடும்ப பெயர் மாற்றுதல்\nஅறிவைத் தேடுவது – ஒரு பொறுப்பு எளிதான\nபெற்றோர் அறிவுரை – ஷேக் Musleh கான்\nமூலம் தூய ஜாதி - ஜூலை, 5ஆம் 2012\nகேள்வி :இஸ்லாமியம் காதல் ஏற்பட்ட பற்றி என்ன சொல்கிறது என்று இஸ்லாமியம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது அது ஆம் என்றால், எப்படி நாம் பெருங்கலகமும் விளைவிக்காமல் நபர் நாம் காதலிக்கிறேன் என்று காட்ட முடியும்\nபதில்: இஸ்லாமியம் உண்மையானவர்கள் மற்றும் யதார்த்தமான இருக்க எங்களுக்கு கற்பிக்கிறது. பொதுவாக, நாங்கள் அல்லாஹ்வின் பொருட்டு அன்பு மற்றும் நாம் அல்லாஹ் பொருட்டு வெறுக்கிறேன். இஸ்லாமியம் ஒரு ஆண் மற்றும் பெண் திருமணம் நிறுவப்பட்ட ஒரு நல்ல உறவை உருவாக்க முடியும் என்று நமக்கு போதிக்கிறது.\nஅது ஒரு உணர்வு இருப்பதால், இதை நாங்கள் காதல் ஹலால் அல்லது ஹராம் சொல்ல வேண்டாம். ஒருவேளை அது கட்டுப்பாட்டின் கீழ் அல்ல. நீங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்ன தீர்மானிக்க முடியும். ஆனால் காதலில் விழ வந்த ஜனங்களை தூய்மைப்படுத்தப்பட்ட மற்றும் தூய வளிமண்டலத்தில் இருந்து பல அத்தியாயங்களில் உள்ளன.\nவழக்கமாக நல்ல மற்றும் நிலைத்த திருமணங்களில் என்று திருமணங்கள் குறைந்தது பாசம் மணிக்கு தொடங்கும் என்று ஆவர். அந்த பாசம் திருமணத்திற்குப் பிறகு வளரும் மற்றும் ஜோடிகளுக்கு ஜன்னா தங்கள் தோழமை தொடர்ந்து வரை ஒருவேளை அது வளரும்.\nநீ��்கள் ஒரு நபர் குறித்த எந்த முடிவும் பாசம் இருந்தால், உங்களை கேட்க வேண்டும்: ஏன் நீங்கள் அந்த நபர் போன்ற செய்ய நீங்கள் நல்ல இஸ்லாமிய இருந்தால், நியாயமான காரணங்களின், பின்னர் நீங்கள் உணர என்ன அந்த நபர் சொல்ல அவசியமில்லை. எனினும், நீங்கள் அவரை உங்கள் கரங்களைக் கேட்கும் செய்ய ஒரு தீவிர திட்டம் செய்ய முடியும். நீங்கள் fitna பொருள் தெரிந்து கொள்ள விரும்பினால், அது ஒரு பெரிய பகுதியாக மக்கள் இப்போதெல்லாம் காதல் அல்லது காதல் என்போம்.\nஇந்த சூழலில், நாங்கள் காதல் விழுந்து மீது இஸ்லாமிய ஆளும் தெளிவுபடுத்துகிறார் பின்வரும் பாத்வா மேற்கோள் விரும்புகிறேன்:\n\"நாம் அழைக்க இது உணர்ச்சி பற்றி பேசும் என்றால்\" காதல் \"நாம் வெறுமனே ஒரு உணர்வு பேசும் உள்ளன. நாம் என்ன ஒரு குறிப்பிட்ட நபர் நோக்கி உணர பெரும் முக்கியத்துவம் இல்லை, எங்கள் உணர்வு ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை வெளிப்படுத்தப்படுகிறது வரை. இப்போது அந்த நடவடிக்கை அனுமதிக்கப்படும் என்றால், பின்னர் நல்ல. அது விலக்கப்பட்டுள்ளது என்றால், நாம் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்று ஏதாவது உள்ளாகி விட்டனர். அது ஒரு மனிதன் மற்றும் ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் இருந்தால், உணர்ச்சி தன்னை நியாயத்தீர்ப்பு நாளில் குறித்து விசாரணை உட்பட்டது அல்ல. நினைத்தால் யாரோ அன்பு, பின்னர் நீங்கள் உங்கள் உணர்வு கட்டுப்படுத்த முடியாது. என்று காதல் இரகசியமாக அந்த நபர் பார்க்க பின்னர் திருமணம் பத்திர உள்ள அனுமதிக்கப்பட்ட செயல்களுக்கு மட்டுமே உங்கள் உணர்வுகளை வெளிப்பாடு கொடுக்க என்ன நீங்கள் என்ன செய்கிறீர்கள் மறுக்கப்பட்டுள்ளது முயற்சி நீங்கள் கேட்கும் என்றால். \"\nபுள்ளி சிக்கல் குறித்த கூடுதல் ஒளி சிந்தும் நாங்கள் ஷேக் அகமது குட்டி வார்த்தைகளை மேற்கோள் விரும்புகிறேன், ஒரு மூத்த விரிவுரையாளர் மற்றும் டொராண்டோ இஸ்லாமிய நிறுவனம் ஒரு இஸ்லாமிய அறிஞர், ஒன்டாரியோ, கனடா. அவன் குறிப்பிடுகிறான்:\nஇஸ்லாமியம் உள்ள, மனிதர்கள் இயற்கை நாட்டங்கள் மீது எந்தவித அதிகாரமும் இல்லை என்பதால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட நோக்கி ஒரு சிறப்பு பிணைப்பை அல்லது சாய்வு நினைத்தால் அது ஒரு பாவம் அல்ல. நாம், எனினும், நிச்சயமாக பொறுப்பு மற்றும் கணக்கு நாம் உணர்வுகளை எடுத்துச் செல்லப்படும் மற்றும் ஹராம் என கருதப்படும் என்று குறிப்பிட்ட செயல்களை அல்லது அடிகள் எடுத்து, அதை விடுவிக்க (தடை).\nஇதுவரை ஆண் மற்றும் பெண் தொடர்பு கவலை போன்ற, இஸ்லாமியம் கடுமையான விதிகள் ஆணையிடுகிறது: அது 'டேட்டிங்' எல்லா வகையான தடைசெய்கிறது மற்றும் எதிர் பாலியலுக்கான உறுப்பினருடன் தன்னை பிரித்தெடுத்து, அதே கண்மூடித்தனமான கலப்பது மற்றும் கலக்கும்.\nஎன்றால், எனினும், மேலே எதையும், மற்றும் அவர் விரும்புகிறார் என்று அனைத்து தீவிரமாக யாராவது திருமணம் கருதப்படுவது ஆகும், தன்னை ஹராம் கருதப்படுவதில்லை போன்ற ஒரு விஷயம். உண்மையில், இஸ்லாமியம் நாங்கள் சிறப்பு உணர்வுகளை மற்றும் பிணைப்பைக் கொண்டிருக்கின்றன யாருக்காக நபர்கள் திருமணம் செய்து கொள்ள எங்களுக்கு ஊக்குவிக்கிறது. இவ்வாறு, சாத்தியமான திருமணம் திருமணத்துக்கு யோசனை முன்பு ஒருவருக்கொருவர் காணும் இஸ்லாமியம் பரிந்துரைக்கிறது. அத்தகைய ஒரு பரிந்துரையை காரணம் விளக்கி, நபி (அமைதி மற்றும் ஆசீர்வாதம் மீது இருக்கலாம்) கூறினார்: \"அந்த பிணைப்பு ஊக்குவிப்பதாக அதிக்கும் /.\"\nஇந்த அனுமதியானது போதிலும், நாங்கள் ஒரு நபர் வெறுமனே வெளித் தோற்றத்தைக் கண்டு வெளியே கொண்டு செல்ல எதிராக அறிவுறுத்தப்படுகிறார்கள்; இந்த மிகவும் தவறான இருக்கலாம். திருமண ஒரு வாழ்க்கை நீண்ட கூட்டணி மற்றும் ஒரு நபரின் உண்மையான மதிப்பு அவரது உடல் தோற்றம் அல்ல தீர்மானிக்கப்படுகிறது, ஆனால் இது அதிகமாக உள் நபர் அல்லது எழுத்து மூலம். எனவே, மக்கள் சாதாரணமாக அழகு பார்க்க என்று குறிப்பிடப்பட்டுள்ளது பின்னர், ஒரு திருமணம் துணைக்கு செல்வம் மற்றும் குடும்ப, நபி (அமைதி மற்றும் ஆசீர்வாதம் மீது இருக்கலாம்) முதன்மையாக \"மத அல்லது பாத்திரம் காரணி\" மற்றும் அனைத்து பிற பரிசீலனைகள் மேலே கருத்தில் கொள்ள எங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஇஸ்லாமியம் ஒரு மனிதன் மற்றும் ஒரு பெண்ணுக்கும் இடையே சட்டத்துக்குப் புறம்பான எந்தப் உறவு அனுமதிக்காது. அல்லாஹ் திருப்தி பாலியல் ஆசை சட்டரீதியாகவும் வழிமுறையாக திருமணம் நிறுவியுள்ளது, திருமணம் மூலம் ஒரு ஆணையும் பெண்ணையும் அல்லாஹ்வின் சட்டங்கள் அடிப்படையில் ஒரு குடும்பம் அமைக்க, மற்றும் தங்கள் குழந்தைகளை நம்பகமானவை அல்ல. இஸ���லாமியம் உள்ள, ஒரு காதலி காதலன் உறவு போன்ற விஷயம் இல்லை. நீங்கள் திருமணம் அல்லது நீங்கள் இல்லை. ஒரு காதலன் அல்லது காதலி வேண்டும், தொடர்பு இல்லை மற்றும் ஈடுபாடு நிலை விஷயமே, முற்றிலும் ஹராம் ஆகும்\nபால்களின் இடையே தொடர்பு பெருங்கலகமும் வழிவகுக்கும் என்று கதவுகள் ஒன்றாகும் (சலனமும்). Sharee'ah அது இந்த விஷயத்தில் shaytaan இன் வலையில் விழுந்து எச்சரிக்கையாக அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகின்றது இந்தக் கட்டத்தில் சாட்சியங்களை நிரப்பப்பட்டிருக்கும். போது நபி (அல்லாஹ்வின் அமைதி மற்றும் ஆசீர்வாதம் மீது இருக்கலாம்) ஒரு இளைஞன் வெறுமனே ஒரு இளம் பெண் பார்த்து கண்டது, அவரை விட்டு தோன்றும் வகையில் அதனால் அவர் தனது தலையை திருப்பி, பின்னர் அவர் கூறினார்:\n\"நான் ஒரு இளைஞன் மற்றும் ஒரு இளம் பெண் பார்த்தேன், நான் அவர்களை மயக்கு இல்லை shaytaan நம்பவில்லை. \"அல்-திர்மிதி விளக்கமளித்தார் (885) மற்றும் ஸஹீஹ் அல் திர்மிதி அல்-Albaani மூலம் ஹசன் வகைப்படுத்தப்பட.\nஇந்த ஒரு மனிதன் அல்லது பெண் அவன் அல்லது அவள் ஒரு மனைவி வசிப்பதை தேர்வுசெய்கிறார் யாரை ஒரு குறிப்பிட்ட நபரை விரும்பவில்லை அது ஹராம் என்று அர்த்தம் இல்லை, அந்த நபர் காதல் உணர மற்றும் முடிந்தால் அவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும். காதல் இதயம் செய்ய உள்ளது, அது யாரென்று தெரியுமா அல்லது தெரியாதா காரணங்களுக்காக ஒரு நபரின் இதயம் தோன்றக்கூடும். ஆனால் அது ஏனெனில் கலந்து அல்லது தேடும் அல்லது ஹராம் உரையாடல்களை என்றால், பின்னர் இது ஹராம் ஆகும். அது ஏனெனில் முந்தைய அறிமுகமான இருந்தால், அல்லது ஏனெனில் அந்த நபர் பற்றி கேட்டு தொடர்பான வருகின்றன, மற்றும் அது விரட்டுவதற்காக முடியாது, பின்னர் அந்த காதல் தவறு ஒன்றுமில்லை, எனவே நீண்ட ஒன்று அல்லாஹ் அமைக்க புனித வரம்புகளை பின்பற்றுகிறது என.\nஷேக்ஸ் இபின் 'Uthaymeen (ரஹ் இருக்கலாம்) கூறினார்:\nஒரு நபர் ஒரு பெண் நல்ல பாத்திரம் மற்றும் நல்லொழுக்கம் மற்றும் அறிவார்ந்த என்று கேட்க கூடும், அதனால் அவர் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அல்லது ஒரு பெண் ஒரு மனிதன் நல்ல பாத்திரம் மற்றும் நல்லொழுக்கம் மற்றும் விவரம் தெரிந்த மற்றும் மத உறுதி கொண்டுள்ளது என்பதை கேட்க கூடும், எனவே அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஆனால் Islamically ஏற்புடையவை அல்ல என்று வழிகளில் ஒருவரையொருவர் பாராட்டத்தான் இரண்டு இடையே தொடர்பு பிரச்சினையாக உள்ளது, இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். இந்த வழக்கில் அது மனிதன் மனிதன் தொடர்பில் பெற பெண் பெண்ணுடன் அல்லது தொடர்பில் இல்லை அனுமதிக்கப்படும், அவர் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்று. மாறாக அவர் தனது வாலி சொல்ல வேண்டும் (காப்பாளர்) அவளை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக, அல்லது அவள் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதுபோல் என்று அவளிடம் வாலி சொல்ல வேண்டும், 'உமர் (அல்லாஹ் அவருடன் மகிழ்ச்சி இருக்கலாம்) அவர் அபூ பக்கர் மற்றும் 'உஸ்மான் திருமணம் அவரது மகள் Hafsah வழங்கப்படும் போது செய்யவில்லை (அல்லாஹ் அவர்கள் இருவரையும் கண்டு மகிழ்ந்த இருக்கலாம்). ஆனால் மனிதன் நேரடியாக பெண் தொடர்புகளை என்றால் அல்லது மனிதன் தொடர்புகளை பெண் நேரடியாக என்றால், இந்த பெருங்கலகமும் க்கு மே தடங்கள் உள்ளது (சலனமும்).\nஅனுமதிக்கப்பட்ட வழிகளில் நீங்கள் அப்பாத்திரம் போதுமான அதாவது தொடர்பு வாலி அல்லது நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்ற நபர் காப்பாளராக இருக்கும் யாரை ஒன்றைப் பெற, ஹராம் வழிமுறையாக எந்த தேவை இருக்கிறது, ஆனால் நாம் நம்மை கடினமாக அது செய்ய shaytaan என்று பயன்படுத்திக் கொள்கின்றது.\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\n104 கருத்துக்கள் பாலிங் இன் லவ் செய்ய: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nஎனக்கு இந்த இடுகை பிடிக்கவில்லை. Jazakallahu khairan =)\nநான் கட்டுரை பற்றி ஒரு பிட் குழப்பத்தில் இருக்கிறேன்…\nஒருவரின் வாழ்க்கை துணையை கண்டுபிடிக்க வேண்டும் எப்படி தங்கள் யூனி வாழ்க்கையில் ஒரு உறவு இருந்த என் நண்பர்கள் மிகவும்.. வெறும் இளநிலை பட்டம் முடிந்த பிறகு அவன் / அவள் காதலி / காதலன் திருமணம் செய்து வைத்து விட்டீர்கள். அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் & மேலும் அவர்கள் தங்கள் பெற்றோர்கள் பதற்றம் வெளியிட்டுள்ளனர்.\nஆனால் அவர்கள் இஸ்லாமிய ஆட்சி பின்பற்ற வேண்டும் என்றால்…வாழ்க்கை வருகிறது எளிய இருக்காது. ஏற்பாடு திருமணம் இந்நோயின் தாக்கம் மிக, ஒரு பங்குதாரர் பெற்றோர் / உறவினர்கள் முடிவு படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்; யாருக்கு திருமணம் அதை பற்றி சொல்வதற்கு ஏதும��ல்லை உள்ளது. மேலும்.. இத்தகைய மன அழுத்தம் பெற்றோர்கள் ஏன் அனுபவிக்கனும் நீங்கள் தயவுசெய்து நாங்கள் இன்றைய சமூகத்தில் உள்ள இஸ்லாமியம் பின்பற்ற முடியும் என்பதை விவாதிக்க என்றால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்…\nசாட்சி மீது ஆகஸ்ட் 10, 2012 22:58:57\nநான் உங்கள் வழிக்காட்டியாக சமுதாய விதிமுறைகளை எடுத்து கூடாது என்று. நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியாது குறிப்பிட அந்த ஜோடிகளுக்கு எந்த காரணமும் இல்லை: அவர்கள் இணக்கமாக உள்ளன, அவர்கள் இணக்கமின்மை கொண்டு தாங்க முடியும், அவர்கள் சந்தோஷமாக இருக்க முடியும். எனினும், என்று அவசியம் அவர்களது உறவு தொடங்கி தங்கள் வழி சரியான என்று அர்த்தம் இல்லை. உங்கள் நண்பர்கள் பெரும்பாலான அவர்களுடைய பல்கலைக்கழக உள்ள உறவு வைத்திருந்தார் நபர் திருமணம் செய்து வாழ்க்கை என்று நல்லது, அவர்கள் உடைத்து கசப்பு அனுபவிக்க இல்லை நான் அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறேன். எனினும், என் நண்பர்கள் மிகவும் அவர்களுடைய பல்கலைக்கழக வாழ்க்கையில் இருந்தது தங்கள் கூட்டாளிகளுடன் உடைந்தது. அளவு எதையும் சுட்டிக்காட்ட இல்லை, அல்லது அது எதையும் தெளிவுபடுத்த இல்லை. மக்கள் அல்லாஹ் விதிகள் கருத்தில் இல்லாமல் நல்ல விஷயங்களை கையகப்படுத்த முடியும், இந்த தவறான அல்லாஹ் விதிகள் நிரூபிக்க இல்லை (கடவுள் தடை). என்ன நீங்கள் உங்கள் தளமாக கருத்தில் கொள்ள வேண்டும் தெய்வீக விதிகள் உள்ளது. தீய வழிவகுக்கும் என்று ஒரு சாலை ஒரு நேராக பாதை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை முடியும், கூட சில சந்தர்ப்பங்களில் நாம் அது வரவில்லை பார்க்க. இன்னும், அது தீய இட்டு செல்லவில்லை என்றால் நாம் ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது: திருமணமான பின்னரான டேட்டிங் ஜோடிகளுக்கு’ அவர்கள் ஒழுங்காக அல்லாஹ் விதிகள் பின்பற்றியிருந்தால் இந்த திருமணம் ஒரு நல்ல ஒரு இருந்திருக்கலாம். திருமணம் சோகம் / வருந்தினர் எந்த அடையாளம் காட்ட கூட இல்லை அல்லது இந்த உலகின் எந்த தண்டனை பெற, நாங்கள் எந்த தவறு செய்பவர்களைத் நியாயத்தீர்ப்பு நாளில் அதன் பங்கு எடுக்கும் என நம்புகிறீர்களா, எங்களிடம் இல்லை\nஇஸ்லாமியம் நம் வாழ்வில் அமைதியான செய்கிறது, ஆனால் அவசியம் எளிய இருக்க வேண்டும் இல்லை, அது நாம் ஹஸ்ரத் யாசிர் மற்றும் ஹஸ்ரத் Sumayya வாழ்வில் ���ளிய இருந்தது சொல்ல முடியாது, செய்ய, ஆனால் அவர்கள் அதை எளிய இருக்க விரும்பவில்லை. அவர்கள் விரும்பினார் இருந்தது “எளிய”: அல்லாஹ் அனுமதி… நான் அதை ஒரு நல்ல பங்குதாரர் கண்டுபிடிக்க பெற்றோர் மன அழுத்தம் கருதப்படும் வேண்டும் என்று நான் நினைக்கவில்லை: எங்கள் பெற்றோர் கூட அவ்வாறே முயற்சி, எனவே கடினமாக எங்களுக்கு எல்லாம் சிறந்த கொடுக்க, நாள் இருந்து தொடங்கி நாம் பிறந்த. அவர்கள் சிறந்த பல்கலைக்கழகங்கள் ஒரு எங்களுக்கு பெறுவதற்கு மிகவும் கடினமாக முயற்சி செய்யலாம் என்றால் அதனால் அவர்கள் எங்களுக்கு மகிழ்ச்சியாக பார்க்க முடியும், தங்கள் குழந்தைகளை சந்தோஷமாக திருமணம் வாழ்வைக் கொண்டுள்ளன பார்ப்பதைக் காட்டிலும் அவர்களை மகிழ்ச்சியாக செய்ய முடியும் என்ன, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது நீங்கள் செல்ல எந்த பல்கலைக்கழகத்தையும் விட முக்கியமான\nமேலும், http://www.zawaj.com/dating-in-islam-qa/ இந்த ஏற்பாடு திருமணம் பற்றி உங்கள் கேள்வி உதவக்கூடும்.\nஇன்றைய சமூகத்தில்… அதை நீங்கள் ஒரு பின்பற்றாத முஸ்லீம் இருக்க விரும்பினால் ஏற்ப ஒரு கடினமான விஷயம்(நான் ஒரு கூறப்படும் வாழும் நான் 90% முஸ்லீம் நாட்டில்), ஆனால் இஸ்லாமியம் மோதி என்று ஏதாவது இருந்தால், நீங்கள் அதை விட்டு நல்லது, அது என்று வரும் போது ஒரு சமூக தீண்டத்தகாதவளாக இருப்பது பொருள் கூட… சொல்ல எளிதாக, செய்ய கடினமாக ஆம், ஆனால் நீங்கள் கிடைக்கும் பரிசு என்று அதன்படி இருக்கும். ஓ, மற்றும், நான் இந்த வலைத்தளத்தின் எந்த அதிகாரப்பூர்வ இருக்கிறேன், நான் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கும் என்றும் இது.\nமேலே உண்மை தான், இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும், மற்றும் ஓய்வு என்னை இருந்து.\nஅமல் ஆலிம் மீது மே 16, 2014 13:53:16\nஅந்த ஒரு நல்ல ஆலோசனை கூறியதும், நானும் ஒரு கேள்வி கேட்க வேண்டும்\nஎன் காதலன் ஒரு எதிர்காலத்தில் என் கணவர் இருக்கும் ஒருவர், நமது திருமணம் முன்பே சாதாரண செக்ஸ் இருந்தால் இஸ்லாமியம் அதை okey உள்ளது\nஇஸ்லாமியம் எதிர் பாலினத்தை இடையே தொடர்பு தடை. எனவே ஒரு உறவு கொண்ட, தனியாக உடலுறவு அனுமதிக்க, திருமணம் விலக்கப்பட்டுள்ளது முன். சகோதரி, அது இந்த சகோதரர் திருமணம் செய்து கொள்ள உறுதியாக இருந்தால் விபச்சாரம் punishable.And செய்வதற்காக உள்ளது, அது பின்னர் ஆனால் ���ப்போது உங்கள் திருமண தள்ளி போட நீங்கள் இருவருக்கும் நல்லது, நீங்கள் ஜீனா ஒரு வராத என்று.\nநான் தயவு செய்து நீங்கள் விடுக்கின்றோம் மற்றும் இந்த உறவு வெளியே வந்து உங்கள் இருவருக்கும் அல்லாஹ் வருந்தித்திருந்துகின்றோம்.\nஅல்லாஹ் உங்களுக்கு எளிமையாக்க செய்ய வழிகாட்டும் மே. அமீன்\nBurham குழந்தைகள் மீது அக்டோபர் 8, 2017 15:33:54\nஅமினா மீது அக்டோபர் 31, 2014 19:20:59\nநீங்கள் அதை செய்ய முடியாது எனக்கு பயமாக இருக்கிறது. nikah செய்யப்படுகிறது வரை நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தி க்கான ஹலால் இருக்க முடியாது.\nஇது உதவியது என்று நம்புகிறேன்\nஇல்லை ..you u இல்லை ..coz ஒன்று Hu எதிர்கால தெரியும் என்று அதன் அல்லாஹ் அவன் மட்டும் u திருமணம் வேண்டும் whome என்பதை அறிந்த செய்ய முடியாது\nமர்யம் மீது நவம்பர் 14, 2017 02:21:02\nஹராம் என்று எந்த சகோதரி திருமணம் முன்பாக பாலுறவு கொள்வது\nநான் 26 நான் ஒரு Muslimah பயிற்சி மற்றும் BF என்று அறியேன் / ஜிஎஃப் ஹராம் ஆகும். நான் அந்த வாழ்க்கை பாணி நுழை ஒருபோதும். அல்லாஹ் இதில் வழிமுறையாக அனுமதிக்கப்பட்ட இருந்தது திருமணம் ஆசி வழங்குகிறார். நீங்கள் ஹலால் பெறுவதற்காக ஏதாவது Harram செய்ய முடியாது. நான் ஹஜ் செல்ல லாட்டரி வென்றார் இம் nuh. நிச்சயம் வேலை அந்த வழியில். நீங்கள் ஹஜ் செல்ல பொருட்டு ஒரு ஹலால் முறையில் சம்பாதிக்க வேண்டும். அதே spouce உங்களுக்கு ஒரு ஆனந்தமாயும் வெற்றிகரமான திருமணம் வேண்டும் விதிகள் மற்றும் regualtions டி inorder பின்பற்ற வேண்டும்.\nநான் வேலை என் கணவர் சந்தித்தார். நான் எந்த அரட்டையும் ரெயில் வண்டியிலேறு வில்லை, அது உங்களுக்கு திருமணம் விரும்பினால் அவரை தெளிவாக என் வாலி பேச செய்யப்பட்ட. நீங்கள் பின்னர் உல்லாசமாக விரும்பினால் நான் அந்த நபர் இல்லை. அல்ஹம்துலில்லாஹ், அவர் நேரடிப் பேச்சு உடனிருந்தவரும் வாலி வழியாக என் கையை கேட்டார். நான் மக்கள் அவரைப் பற்றிக் வெளியே foudn… அவரை மூலமாக அல்ல ஆரம்பத்தில். நான் அவருடன் பணிபுரிந்த மக்கள் கேட்டார், அவரது மசூதி போன்றவை. நான் சுற்றி கேட்டார், என் வாலி அவருடன் தொடர்பு கொள்ள அனுமதி. இந்த சரியான வழி. என் வாலி மகிழ்ச்சி இருந்தது பிறகு நாம் சந்திக்க அமர்ந்து என் வாலி பேச அனுமதிக்கப்பட்டனர். நாம் இந்த மாதிரி பல மீட்டிங்க்ஸ். நாம் தொலைவுகளுக்கு மீட்டிங்க்ஸ் , வெவ்வேறு சூழ���்கள் மற்றும் நிலமைகளை வெளியே கதவுகள். ஒரு வருடம் கழித்து நாங்கள் சந்தோஷமாக மற்றும் தீன் ஒருவரையொருவர் pelased இருவரும், பாத்திரம். எனவே நாம் ஹலால் வழி nikkah மற்றும் மாதம் கழித்து walima திருமணம்.\nஎனவே நீங்கள் அனுமதிக்கப்பட்ட வழியில் திருமணம் மற்றும் அல்லாஹ் அதை ஆசீர்வதியுங்கள் முடியும். அல்லது harram வழி பின்பற்றி fitna முழு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு திருமணம் வாழ.\np.s நான் எந்த முஸ்லீம்களையும் ஒரு நகரம் இல் பிரிட்டனில் நேரடி. நான் என்னை எந்த நம்பிக்கையும் இல்லை என்று நினைத்தேன். ஆனால் அல்லாஹ் சூழ்ச்சி செய்பவன். வெறும் அவரை உங்கள் நம்பிக்கை வைத்து விஷயங்களை ஹலால் வழியில் செய்ய.\nநாஜி மீது ஆகஸ்ட் 12, 2017 17:00:32\nநான் ஒரு இருக்கிறேன் 24 வயது பெண் மற்றும் நான் ஒரு பையன் என்றால் , நான் ஒரு முஸ்லீம் பெண் காரணம் விஷயங்களை ஹலால் வழி செய்ய வேண்டும் அதனால் அவர் அவர் , பிரச்சனை அவர் விவாகரத்து மற்றும் உள்ளது உள்ளது 6 ஒரு முந்தைய திருமணம் குழந்தைகள் மற்றும் அவர் 37, நான் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் மற்றும் அது கடந்த பார்த்துள்ளது மற்றும் நானே அவருடன் சந்தோஷமாக இருப்பது மற்றும் அரை என் தீன் முடித்த பார்க்க வேண்டும். எனினும் நான் எனது பெற்றோருக்கு இந்த முன்னோக்கி வாங்கி அவரை சந்திக்க ஒப்புக் அல்லது அவருக்கு ஒரு வாய்ப்பு தரவில்லை , அவர்கள் என்னை சொல்கிறாய் …என் தாய்மார்கள் சிந்திக்க doomed அவள் ஒரு மனிதன் ஏற்க மாட்டாள் என்று ஆசீர்வதித்து இல்லாமல் 6 குழந்தைகள் மற்றும் 37 வயது . அவரது குழந்தைகள் தாய் மற்றும் முதியோர் வாழ 3 அனைத்து வளர்ந்த தங்களை ஆதரிக்க முடியும் அங்கே தாய் அவற்றை ஆதரிக்க முடியும் உள்ளன . நான் எனது பெற்றோருக்கு இந்த விளக்க முயற்சித்தேன்.நீ . நான் இந்த பையன் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அவர்கள் என்னை மறுதலித்து பற்றி பேசுகிறீர்கள் . நான் எல்லாவற்றையும் குறிப்பிட்டார் நான் இஸ்லாமியம் படி இந்த பையன் திருமணம் என் வாழ்க்கை வாழ சந்தோஷமாக இருக்கிறேன் ஆனால் என் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டோம் நான் அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை . எந்த ஆலோசனை \nசகோதரி, நான் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு வார்த்தை வேண்டும் இமாம் கேட்க கருத்து தெரிவிக்கிறார்கள் மற்றும் ஒருவேளை முயற்சி மற்றும் உங்கள் குடு���்பம் முதலில் அவரை சந்திக்க பெற. என்றால் உங்கள் குடும்பத்தினர், அவர்களின் கால் கீழே வைக்க எனினும் மற்றும் உங்களுக்கு உதவ வேண்டாம், அங்கு நீங்கள் திருமணம் செய்து கொள்ள உங்கள் வாலி அனுமதி வேண்டும் என நீங்கள் செய்ய முடியும் மிகவும் இல்லை.\nஆர்வம் நபர் மட்டுமே வாலி பேசினார் என்றால் எப்படி அவர் திருமணம் முடிவெடுப்பதற்கு முன்னதாக நபர் தெரிந்து கொள்ள வேண்டும் அவர் எப்படி அவள் நம்பிக்கைகள் அடிப்படையில் அவரை இணக்கமானது என்று உள்ளது, பழக்கம், போன்றவை ஆர்வம் அல்லது இரண்டு இடையே எந்த ஈர்ப்பு இருக்கிறது என்பதை \nநீங்கள் அவரது வாலி முன்னிலையில் நீண்ட அது போன்ற பெண் பேச முடியும். நீங்கள் நபி காரணத்தால் அவருடைய தனியாக பேச முடியாது (ஸல்) கூறினார், \"ஒரு மனிதன் ஒரு பெண்ணுடன் தனியாக இருக்கும்போதெல்லாம் டெவில் மூன்றாவது ஒரு செய்கிறது\" (ஸஹீஹ் புகாரி).\nநாம் மற்றவர்களுக்கு வழிகாட்டும் சிறந்த உதாரணங்கள் அமைக்க வேண்டாம் என்று சில செயல்கள். சகோதரி நீங்கள் ஒவ்வொரு முஸ்லீம் செய்ய வேண்டுமோ அதைச் செய்தோம் கேட்கத். அல்லாஹ் உன்னை ஆசீர்வதிப்பார்.\nMaysoon – எனவே நீங்கள் உங்கள் கணவர் 'ஹலால் டேட்டிங் இருந்தன’ உங்கள் வாலி அனுமதி கொண்டு\nசகோதரி சிறுவன் நண்பர் / காதலி உறவுகள் marriage.It ஜீனா வழிவகுக்கிறது பிறகும் கூட ஆசீர்வதித்தார் இல்லை\nஅழகான பதவியை… நான் மிகவும் தெளிவான அதனால் பிடிக்கும்\nசாஹிரா மீது ஆகஸ்ட் 17, 2012 07:21:45\nஎன்னை என் மனதில் விழிப்பூட்ட உதவுங்கள்..\nஎனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது நான் வழிகாட்டுதலைப் பெறவும்.. நான் உங்களுக்கு என் மெயில் அனுப்ப முடியும்\nநான் நீங்கள் நல்ல iimaan மற்றும் உடல் நலத்துடன் உள்ளனர் பிரார்த்தனை, Aamiin..\nசகோதரி சாஹிரா, நீங்கள் பிற்பகல் தொடர்பு கொள்ள விரும்பினால், அவற்றை இங்கே அனுப்ப முடியும்: customerservice@purematrimony.com\nஒரு பிட் extactly நீங்கள் இந்த கட்டுரை கடைசி பத்தி இரண்டாவது குறிப்பிடப்பட்டுள்ளது ஹராம் உரையாடல்கள் என்ன சொல்கிறாய் குழப்ப இருக்கிறேன்\nஉணர்வுகளை பற்றி, என்று நான் உன்னை காதலிக்கிறேன், நான் உன் பிரிவை, நான் உங்களுக்கு போன்றவை போன்றவை போன்றவை போன்றவை இருக்க வேண்டும். Shiytan அம்புகள்.\nநீங்கள் nikkah பிறகு ஒருவருக்கொருவர் ஹலால் வரை செய்ய மற்றும் நீங்கள் கூறவும் அந்த வார்த்தைகள் விட்��ு. ஆனால் அது பேச அனுமதிக்கப்பட்ட அல்ல “மோகங்”. திருமணம் முன் உங்கள் அணுகுமுறையில் முக்கிய அம்சமாக விளங்கும் உள்ளன, தலை தெளிவான, ஆமாம் நீங்கள் உணர்வுகளை உருவாக்க மற்றும் ஆமாம் நீங்கள் அந்த நபர் தவற விடலாம். ஆனால் அந்த நபர் இன்னும் ஒரு புதியவரல்ல. எனவே நீங்கள் ஒரு அந்நியன் உங்கள் உள் மிகவும் உணர்வுகளை teling கூடாது விஷயங்களை நீங்கள் உங்களை humilated இருப்பர் வெளியே வேலை செய்யவில்லை என்றால் போன்ற, உங்களை பலவீனமான மற்றும் shiytan நீங்கள் பாவம் விழும் செய்யப்பட்ட சொல்லப்படும் மிரட்டல்கள். திடமாக இரு, தலை தெளிவான, விமர்சன பேச, ஆக்கபூர்வமான உரையாடல்கள். FONE தனியாக அழைப்புகள் இல்லாதது. அறையில் ஒரு வாலி ஏற்பாடு செய்ய வேண்டும் எனக், அல்லது ஒரு பேச்சாளர் FONE, ஸ்கைப் அல்லது MSN பேசும் என்றால் நிச்சயமாக வாலி உள்ளது செய்ய, யாரோ நூல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் படிக்க. உங்கள் கை முயன்று ஒரு என்று தெளிவாக்க.\nநான் யோசித்தேன். அது நீங்கள் திருமணம் மற்றும் அவரது வாலி தொடர்பு விவரங்கள் கேட்க வேண்டும் நபர் வரை செல்ல அனுமதிக்கப்பட்ட இருக்கும் நாங்கள் அவளை வாலி தெரியாது என்றால் நான் என்ன சொல்கிறேன் என்றால், நாம் அவர்களை முதல் இடத்தில் எங்கள் நோக்கங்கள் சொல்லுங்கள்அதற்கு எப்படி\nஅது முடியுமானால், நீங்கள் வாலி தொடர்பு விவரங்களுக்கு அவரது கேட்க ஒரு பொதுவான அறிமுகம் கேட்கலாம். என்று சாத்தியம் இல்லை என்றால் நீங்கள் எப்போதும் அவளை உங்களை முடியும். பெருங்கலகமும் எப்போதும் வாய்ப்புகளை இருக்காது என்பதால் அது அந்த நிறுத்த வேண்டும். நீங்கள் islamqa பயனுள்ளதாக Inshallah இருந்து இந்த இணைப்பை கண்டுபிடிக்க வேண்டும்- http://islamqa.info/en/ref/13791/talking%20before%20marriage.\nசகோதரி மீது ஏப்ரல் 17, 2013 03:03:55\nநான் என் பெற்றோர்களின் மூலமும் திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறீர்களாவென்று, ஆனால் நாம் ஒரு பொருத்தமான போட்டியில் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த காத்திருக்கும் விளையாட்டில், நான் அதிகமாக வயது இருக்கிறேன். நான் இப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் உள்ளன அங்கு ஒரு சமூக கூட்டங்கள் ஆண் சங்கமமாகும் முயற்சி நான். இந்த குறைந்தது சில சிங்கிள்களை அங்கு உள்ளன என்று எனக்கு அனுமதிக்கும். நான் மசூதி மூலம் முயற்சி, மற்றும் பிற ஹலால் வழிமுறையாக, ஆனால் மன்ன��க்கவும், யாரும் உதவுகிறது. எனவே நாம் செய்ய நினைக்கிறேன் என்ன. நான் ஒரு சமூக நிகழ்வு ஒரு பையனை பணியிடத்தில் சந்தித்தேன், அங்கே எல்லோர், அது நேரம் என்பதால் அவர் தீங்கிழைத்தவர்களை வழங்கப்படும். நான் அவரது வெளி தோற்றம் ஆட்கொண்டார் அல்ல, ஆனால் அவர் இந்தக் தாழ்மையான முழுவதும் வந்து தீங்கிழைத்தவர்களை வழங்கப்படும் என்ற உண்மையை, நான் அவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் மற்றும் திருமணத்திற்கு அவரை அணுகி. செய்ய இந்த தவறு அவர்கள் சந்தித்ததே இல்லை நான் அவரை அணுகி என் பெற்றோர்கள் சொல்ல இயலாது, மற்றும் அதன் எனவே தோராயமாக ஒரு பையன் சென்றடைய மற்றும் சொல்ல இருவரும் கட்சிகள் embarrasing, என் மகள் எங்காவது நீங்கள் சந்தித்து நீங்கள் ஒரு நல்ல போட்டியில் இருக்க முடியும் நினைக்கிறார்கள், எனவே நீங்கள் எங்கள் மகள் கருத்தில் கொள்ள வேண்டும்……நான் அணுக அதன் சரியா நினைக்கிறேன், நீண்ட நான் இல்லை என திருமணம் முன் அவருடன் காதல் தொடங்க.\nஇது அந்த நபர் அணுக உங்கள் பெற்றோரிடம் கேட்கவும் என்று சிறந்தது, அந்த வழியில் நீங்கள் இஸ்லாமியம் எல்லைக்குள் தங்க ஏனெனில். நபி (ஸல்) கூறினார், “ஒரு மனிதன் ஒரு பெண்ணுடன் தனியாக இருக்கும்போதெல்லாம் டெவில் மூன்றில் இரண்டு பங்கு” (ஸஹீஹ் புகாரி). உங்கள் எண்ணம் நேர்மையான இருக்கலாம், ஆனால் ஷைத்தான் பெருங்கலகமும் ஏற்படும் எப்போதும் உள்ளது. மற்றும் கட்டுரை மேற்கோள் காட்டுவதை “இதுவரை ஆண் மற்றும் பெண் தொடர்பு கவலை போன்ற, இஸ்லாமியம் கடுமையான விதிகள் ஆணையிடுகிறது: அது 'டேட்டிங்' எல்லா வகையான தடைசெய்கிறது மற்றும் எதிர் பாலியலுக்கான உறுப்பினருடன் தன்னை பிரித்தெடுத்து, அதே கண்மூடித்தனமான கலப்பது மற்றும் கலக்கும்”.\nஅது எதிர் பாலின மக்கள் இடையே கலப்பது தடுக்கப்பட்டுள்ளது என்று கட்டுரையில் கூறப்படுகிறது….\nஆனால் பிரச்சனை இன்றைய உலகில் என்று, இந்த வெறுமனே தவிர்க்க முடியாதது. பல்கலைக்கழகங்களில், பள்ளிகள், வேலை செய்யும் இடம்…. இரண்டு இடையே தொடர்பு இருப்பதாகத் கட்டப்படுகிறது..\nஎன்ன இந்த வழக்கில் செய்யப்பட வேண்டும்\nநாங்கள் உங்களுக்கு நல்ல சுகாதார மற்றும் இமான் உள்ளன நம்புகிறேன்.\nகட்டுரை கூறுகிறது \"கண்மூடித்தனமான என்று’ கலப்பது மற்றும் அத்துடன் கலந்து 'பிரித்தெடுத்து’ எதிர் செக்ஸ் தன்னையே ஹராம் ஆகும்.\nசூழ்நிலைகளில் எங்கே ஒன்று உள்ளது எதிர் செக்ஸ் தொடர்பு கொள்ள, வேலை அல்லது பல்கலைக்கழகங்களில் போன்ற, மிகவும் அத்தியாவசிய தேவைகளை விவாதிக்கப்பட்டு வேண்டும் எங்கே தொடர்பு குறைந்த அளவில் பராமரிக்கப்படுகிறது வேண்டும் எதுவும் இன்னும். ஒருவர் ஒரு அல்லாத மஹரம் உடன் மம் அல்லது பெண்ணுடன் பார்வையின் குறைப்பது குலுங்குவதைத் கைகளில் இல்லை மூலம் இஸ்லாமிய வழுகாட்டுதல்கள் வேண்டும்.\nஷரோன் ஆர். சிம்மன்ஸ் மீது டிசம்பர் 4, 2014 06:13:09\nநான் முற்றிலும் உடன்படுகிறேன் , அது’ அனைத்து அல்லாஹ் மகிழ்வளிக்கும் மற்றும் சந்தோஷமாக இருப்பது பற்றி\nமற்றும் அல்லாஹ் பணியவில்லை. நான் ஒரு அற்புதமான மனிதருடன் நிச்சயம் நான் . யார்\nமுஸ்லிம்கள் மற்றும் நான் மீது மாற்றும் வேண்டும். இஸ்லாமிய நாங்கள் திருமணம் செய்வதற்கு முன்பு.\nநான் இஸ்லாமிய கற்பித்தல் மற்றும் சொந்த நம்பிக்கைகள் தேடுகிறேன். என் சொந்த . நான் விரும்பும் ஏனெனில்\nஇருக்க அல்லாஹ் ஒரு என் கணவர் இருக்க .\nஒரு கிரிஸ்துவர் im…நான் ஒரு முஸ்லீம் பையன் உறவுகொண்டிருப்பதாக இருந்திருக்கும் HV. adays பிறகு நான் புதிய வாழ்க்கையை HV வேண்டும் என்ற முஸ்லீம் வழிதவறுவது இருக்க முடிவு…நான் விஷயங்களை சரி செய்ய அதன் கடின ஒப்புக்கொள்ள….பிடி நான் ஹராம் விஷயங்களை தவிர்க்க முயற்சி செய்கிறேன். என் BF என்னை அவர் WL விடுப்பு கூறினார் அறியாத then..i காயம் ஜிடி…wht அவர் என்னிடம் கூறினார்; bt இப்போது நான் உணர்ந்தேன்….இந்த கட்டுரைகள் readinh போது நான் யாரோ என்னை விட்டுச் சென்றிருக்கிறது என்றாலும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்…ஒரு சரியான வழியில்; bt…\nரஷீத் கான் மீது மே 21, 2013 11:56:24\nஇஸ்லாமியம் நீங்கள் ஒரு இலவச சமுதாயத்தில் வாழ அனுமதிக்காது…….எனினும், நீங்கள் காதல் என்று எதுவும் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால், fitna தவிர்க்க சிறந்த வழி இனி நேரத்தை வீணாக்காமல் / அவரது அவளை திருமணம் செய்து கொள்ள உள்ளது.\nதந்தை மீது ஏப்ரல் 14, 2014 04:03:54\nநீங்கள் பொருத்தம் ஒரு தவிர்க்க சிறந்த வழி எந்த அதிக நேரம் waisting இல்லாமல் இப்போதே திருமணம் செய்து பெறுதல் என்று கூறுகிறார், ஆனால் நீங்கள் செய்தால், நீங்கள் திருமணம் அல்லாஹ் மூலம் ஆசீர்வதிப்பார் இருக்கும் \nஇப்ராஹிம் மீது மே 26, 2013 08:15:42\nMasha Allah, JazakallAh கைர். இந்த பதவியை அல்லாஹ் இன்ஷா உண்மை. நாம் அல்லாஹ் நம்ப, ஷைத்தான் இருந்து ஓட வேண்டும். சில இளையோர் காதலே இல்லை என்றால் என்று (பெண்தேடிய) திருமணத்திற்கு முன் ஒரு ஜோடி தங்கள் வீட்டில் திருமணத்திற்குப் பிறகு ஒருவருக்கொருவர் அந்நியர்கள் போன்ற இருக்கும். காதலில் விழுந்தேன் இஸ்லாமிய நியமங்களுக்கேற்ப ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளும் பின்னர் பற்றி என்ன அல்லாஹ் ஹாலிவுட் மூலம் பரவியது என்று தீய நம்மை காப்பாற்ற மே, பாலிவுட்டின், நாலிவுட் மற்றும் kaniwood, அமீன்.\nநான் ஒரு மனிதன் அவர் என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் எனினும் நான் அவரை நோக்கி எந்த உணர்வுகள் என்னை என் பெற்றோர் தேர்வு செய்யும் யாராவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் அவர் எப்போதும் காத்திருப்பேன் என்னிடம் கூறினார் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரியாது நான் இப்போது எல்லோருக்கும் சொல்லி உள்ளது பையன் கூறினார் என்ன ஸ்டைல் அவர் என்னை காதலிகிறான் இப்போது அவர் என்னை அவர் கேட்டிருக்கவே மாட்டேன் காதலிக்கவில்லை போல் எனினும் நான் அவர் என்னை நேசிக்கிறார் அல்லது இல்லை என்றால் தெரியாது உண்ணும் மற்றும் அனைவருக்கும் பேசி நிறுத்தி தான் மோசமாக தன்னை செய்யும் இயலும், ஏனெனில் இந்த மனிதன் திருமணம் செய்து கொள்ள முதல் என் பெற்றோர்கள்\nநான் ஒரு முஸ்லீம் பெண் இருக்கிறேன், 15 நான் சில அறிவுரை மற்றும் உதவி தேவை old..and ஆண்டுகள் தயவு செய்து..\nஎன் நண்பர்களுள் ஒருவர் (ஒரு பெண்) எங்கள் வகுப்பு யார் அவளை guyfriend என்னை நேசிக்கிறார் என்று என்னிடம் கூறினார்..\n(நான் சிறுவர்கள் பேச மாட்டேன் என்று கவனித்து… என் உறவினர்கள் மட்டுமே)\nஅதனால்.. நான் அல்லது இல்லை அவனை நேசித்தேன் என்றால் நான் முதல் சொல்லி மறுத்து ..(நான் அவர் ஒரு நல்ல பையன் என்று நினைக்கிறேன் செய்தார் ஆனால் யாரையும் கூறினார் ஒருபோதும்) ஆனால் என் நண்பர் அவரை நோக்கி என் வெட்டுதல் பற்றி என் பதில் கொடுத்து வலியுறுத்தினார். எனவே நான் அவரை பிடித்திருந்தது admitied… நான் அவரை அறிந்திருக்கிறேன் விடுவதும் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார்.. ஏனெனில் நான் அவரை பேச அல்லது அவரை சந்திக்க மாட்டேன்.. மீண்டும் என் நண்பர் அவரோடு பேசிக்கொண்டே எனவே நாம் ஒருவருக்கொருவர் தெரியுமா முடியும் த��று எதுவும் இல்லை என்று எனக்கு நம்பிக்கை… துரதிர்ஷ்டவசமாக நான் ஒப்பு ..(நான் அந்த aloooooot வருத்தம்)\nகுற்றவாளி feelling பிறகு நான் அவரைப் பற்றி என் அம்மா கூறினார் மேலும் அவர் தன்னுடன் chating நிறுத்த சொன்னார்.. மற்றும் நான்\nஆனால் நான் பயமாக இருக்கிறது … நான் அல்லாஹ் என்னை மன்னிக்க மாட்டான் என்று பயமாக இருக்கிறது.. அல்லது யாராவது தெரியும் என்று… அல்லது நான் பலவீனமான இருக்க மீண்டும் அவரை பேச என்று…\npleeease நான் ஆலோசனை தேவை\nநபிகள் நாயகம் (ஸல்) கூறினார்: \"நான் அவரை மூலம் சத்தியம் யாருடைய கையில் என் ஆன்மா, நீங்கள் ஒரு மக்கள் இருந்தால் யார் பாவம் செய்யாத, அல்லாஹ் விட்டு நீங்கள் எடுத்து பாவம் செய்வார்கள் அதனால் அவன் மன்னிக்க முடியவில்லை அல்லாஹ்வின் மன்னிப்பு கேட்கிறவர்கள் ஒரு மக்கள் உங்களுக்கு மாற்றித் தருகின்றனர். \" [சஹீஹ் முஸ்லீம் (2687)]\nநீங்கள் நீ என்ன செய்தாய் தவறு இருந்தது அது வெளியே கிடைத்தது உணர்ந்த உண்மையில் தன்னை ஒரு பெரிய படியாகும். பல மக்கள் என்று விருப்பத்திற்கு சக்தி இல்லை. உங்களுக்கு kuddos எனவே 🙂\nஅல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும் கேட்டு பயப்பட டோன்ட், அவர் அதை நேசிக்கிறார் ஏனெனில் இது போன்ற குர்ஆன் பல்வேறு தெரிவிக்கப்படுகிறது போன்ற:\nநிச்சயமாக, நான் யார் மனந்திரும்புகிற அவரை நிச்சயமாக மன்னிக்கின்றேன், நம்புகிறார் (என் ஒருமையை உள்ள, மற்றும் வித் மி வழிபாடு எவரும் தொடர்புபடுத்திப் பதிவு) மற்றும் நீதிமான்கள் நல்ல அமல்களை செய்கிறாரோ, பின்னர் அவர்களை செய்வதில் நிலையானதாகவே, (அவரது மரணம் வரை). [டா-ஹா 20:82]\nநாம் ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் நெருங்கிவருவதால், நபி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று Duas ஒன்றாகும் :\nஓ Tarek உண்ணி FAF THB பரிந்துரைக்கப்படுகிறது wab'athhu\nஓ அல்லாஹ், நீங்கள் மன்னிக்கிறவர் மற்றும் நீங்கள் பொதுமன்னிப்பு அளிக்குமாறு அன்பு, எனவே என்னை மன்னிக்கவும்.(அகமது, இப்னு மாஜா, மற்றும் திர்மிதீ)\nistighfar நிறைய கேளுங்கள் மற்றும் மனம் பயப்பட வேண்டாம்.\nஆயிஷா மீது ஆகஸ்ட் 22, 2013 18:30:44\nsalamualaikum. வாவ் இந்த அற்புதமான உள்ளது. உண்மையில் இந்த மிக நிலைமை நான் தற்போது காணப்படும் நானே உள்ளது. ஒரு முஸ்லீம் சகோதரர் வேலை என் இடத்தில் பணியாற்றி வருகிறான் நான் அவரை மிகவும் அவரைப் போல் உண்மையில் ஏனெனில் அவரது மதம், n நான் ரசிக்கிறேன். நான் அதை யாரோ விரும்ப பாவம் நினைத்தேன். ஆர்வத்தினை நாங்கள் இருவரும் ஹலால் திருமணம் முயல்கின்றன. ஆனால் நான் நான் எப்படி அந்த வழியில் அவரை பேச முடியாத காரணத்தால் இந்த பையன் அணுகலாம் மற்றும் வேண்டாம் அரிதாகத்தான் அவரது முகத்தில் தெரிகிறது. நான் அவருக்கு காதல் உணர ஏனெனில் ஆழமான என் இதயம் கீழே அவர் சுமார் போதெல்லாம் நான் சங்கடமான உணர. இந்த பையன் எனவே எளிய மற்றும் 80percent என்ன நான் ஒரு சாத்தியமான மனைவி இல் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் எப்படி அவரை எதிர்கொள்ள அல்லது அவரை நான் அவரை என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் தெரியப்படுத்துங்கள் என் walis கிரிஸ்துவர் மற்றும் நான் எனது குடும்பத்தை மட்டுமே முஸ்லீம் இருக்கிறேன். என் பெற்றோர்கள் முஸ்லிம்கள் இருந்தனர், மேலும் அதனால் என் பாதுகாவலர் இருந்தது. ஆனால் அவர்கள் இப்போது அனைவரும் இறந்த. என் சகோதரிகள் அனைத்து கிரிஸ்துவர் என் வளர்ப்பு பெற்றோர்கள். உண்மையில் நான் தனியாக வாழ நான் உண்மையில் வேண்டும் ஒரு விஷயம் திருமணம் செய்து கொள்ள போன்ற. நான் அவர் உண்மையில் ஆரம்ப அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று சொல்லி இந்த பையன் ஒட்டு. நான் இந்த சூழ்நிலையில் என்ன செய்ய நான் என் walis கிரிஸ்துவர் மற்றும் நான் எனது குடும்பத்தை மட்டுமே முஸ்லீம் இருக்கிறேன். என் பெற்றோர்கள் முஸ்லிம்கள் இருந்தனர், மேலும் அதனால் என் பாதுகாவலர் இருந்தது. ஆனால் அவர்கள் இப்போது அனைவரும் இறந்த. என் சகோதரிகள் அனைத்து கிரிஸ்துவர் என் வளர்ப்பு பெற்றோர்கள். உண்மையில் நான் தனியாக வாழ நான் உண்மையில் வேண்டும் ஒரு விஷயம் திருமணம் செய்து கொள்ள போன்ற. நான் அவர் உண்மையில் ஆரம்ப அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று சொல்லி இந்த பையன் ஒட்டு. நான் இந்த சூழ்நிலையில் என்ன செய்ய நான் நான் தற்போது இந்த விஷயத்தில் பிரார்த்தனை மற்றும் அரங்கேறுகின்றன என்னை பார்க்க அல்லாஹ் கேட்கிறேன். தயவு செய்து உதவவும் நான் தற்போது இந்த விஷயத்தில் பிரார்த்தனை மற்றும் அரங்கேறுகின்றன என்னை பார்க்க அல்லாஹ் கேட்கிறேன். தயவு செய்து உதவவும் அது அவர்களின் பெற்றோர்களிடம் இல்லாமல் உலகின் இந்த பகுதி திரும்பியதில் உண்மையிலேயே கடினமாக ஏனெனில் நா��் ஆலோசனை தேவை.\nசாரா மீது ஏப்ரல் 14, 2014 06:03:25\nநீங்கள் உங்கள் பக்கத்தில் இருந்து வாலி வேண்டும் மசூதி உள்ளூர் இமாம் அல்லது தங்கள் குடும்பத்தின் உதவியை நாட முடியும்.\nபொறுமை மீது அக்டோபர் 20, 2013 04:20:44\nநான் அவரை பிடிக்கா எனக்கு தெரியாது ஆனால் நான் என்று அதை மிகவும் ரசித்து வருத்தப்படுவது தவறு தெரியும் அவரை பார்க்க முயற்சி … நான் அவரது இஸ்லாமிய செயல்களுக்காக அல்லது பாத்திரம் மகிழ்ச்சியடைந்த ஆனால் எங்காவது மீ அவரது பாராட்டுக்களை அவர் நான் தவறு ஒப்புக்கொள்கிறேன் மீண்டும் இது செய்ய தேன் பேச்சுவார்த்தை கவரப்பட்டு\nநான் முரட்டுத்தனமாக இருக்கும் முயற்சி ஆனால் பள்ளியில் ஒன்றாக பெற நான் வருந்த அவர் மிகவும் வேடிக்கையான விஷயங்கள் செய்து கொண்டிருந்தேன் நிறைய இணை ं z, பார்த்து இப்போது pls என்னை எப்படி உதவுவது மற்றும் இந்த பையன் தவிர்க்க இருந்தது நான் அவரை அவர் தான் ஒவ்வொரு முறையும் தவிர்க்க என்னுடைய எந்த உணர்ச்சி வெளிப்படுத்த மாட்டோம்\nசாரிகா மீது பிப்ரவரி 12, 2014 05:58:10\nமிக மிக நன்று………..இஸ்லாமியம் எல்லாவற்றையும் தெளிவாக எனவே எளிதாக,நாம் நம்பிக்கை வேண்டும் & அவர்களை பின்தொடர் , என்றால் ஒவ்வொரு முஸ்லீம் தொடர்ந்து இஸ்லாமியம் விதிகள் கட்டுப்பாட்டு உண்மையுடன் sin.mashallah நல்ல பதவியை எந்த வாய்ப்பு உள்ளது.\nமாயா மீது ஏப்ரல் 13, 2014 21:30:24\nநான் தலைப்பை என்றால்…இந்த தலைப்பை உயரும் நன்றி.. எப்படியும் nowaday GF / BF இன்று தலைமுறை பொதுவானது… காரணமாக சில சிக்கல்கள் சில GF / BF தொடர்பாக அவர்கள் அங்கே தொடர்பாக பராமரிக்க தோல்வி என்று சொல்ல வருத்தமாக (குடும்ப,வாழ்க்கை நிலையை) அவர்கள் அவள் / அவன் ஏழை அல்லது அவள் / அவன் மாற்றியமைக்க இஸ்லாமியம் அல்லது என்ன அதனால் இதுவரை ஏனெனில் பெண் / பையன் பிடிக்காது பெண் குடும்பம் போல broken.family பிரச்சினைகள் முடிந்தது…மனிதன் மஹர் கொடுக்க முடியாது ஏனெனில் சில இறுதியில் உடைந்தது பெண் குடும்ப asked..some பெருமை காரணமாக இருக்கிறது என்று…இப்போது இந்த பிரச்சினை என்ன சிறுவன் / பெண் பெண் வாலி அனுமதி பெற செய்ய மனிதன் திரும்பப்பெறு மற்றும் பெண் தூய உள்ளது…வாலி பிரச்சினை உயரும் மனிதன் மாற்றியமைக்கவோ, உன் அது போன்ற படம் என்று…\nராஜா மீது ஏப்ரல் 14, 2014 15:02:10\nநான் அவர் கருத்து அனைத்து படித்துவிட்டேன் inshalla கடவுள் விளம்��ரம் புரிந்து விஷயம் யோசிக்க பயன்படுத்த மூளை கொடுத்துள்ளது\nassalamalikum…என் boyfrnd சந்தித்தார் 1 ஓராண்டிற்கு முன் நாம் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்….ஆனால் நான் அவர்கள் hurted பெற என்ன என்றால் அவரைப் பற்றி என் பெற்றோர்கள் சொல்ல பயமாக இருக்கிறது….அவரது famly membrs என் பெற்றோர்கள் பேச தயாராக உள்ளன ஆனால் நான் என் பெற்றோர்கள் சொல்ல பயமாக இருக்கிறது…நீங்கள் நான் எப்படி ஒரு வழியில் என் தாயார் அவரை ABT சொல்லி approch வேண்டும் அவள் என்னை hurted பெறுவதில் Insted புரிந்து என்று என்னை ஆலோசனை தயவு செய்து முடியும்….Plz பதில்\nWa அலை சலாம் சகோதரி,\nஅதை நீங்கள் உங்கள் பெற்றோர் உணர்வு காயம் விரும்பவில்லை என்று கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது. அதற்காக Alamdulillah\nஇப்போது பதில் க்கான,முதல் ஆஃப், எதிர் பாலின கலப்பது மற்றும் ஒரு உறவு கொண்டுள்ளன இஸ்லாமியம் அனுமதி மற்றும் தண்டனை இல்லை.\nநீங்கள் சகோதரர் நல்ல பாத்திரம் என்று மற்றும் நல்லொழுக்கம் மற்றும் அந்த ஐந்து விழுந்திருப்போம் எனவே திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறீர்களாவென்று கேட்டிருக்கலாம். அந்த சரியாக உள்ளது.\nஆனால் என்ன அனுமதி இல்லை சகோதரருடன் தொடர்பு வைத்து உள்ளது, அரட்டையில், மின்னஞ்சல்கள் போன்றவை பரிமாறி. மற்றும் பெற்றோர்கள் அறிவு இல்லாமல்.\nநான் ஒரு ஹராம் உறவு இருந்து நீங்கள் இருவரும் பாதுகாக்க நீங்கள் சகோதரருடன் அனைத்து கடித வெட்டி கூறுகின்றன என்று. சகோதரர் நாம் அவரது பெற்றோரும் உங்கள் வாலி தொடர்பு (இங்கே, உங்கள் பெற்றோர்) நேரடியாக திருமணம் உன் கையை கேளுங்கள். அந்த Inshallah உங்கள் இருவருக்கும் சிறப்பாக இருக்கும்.\nநான் ஒரு முஸ்லீம் பையன் எடை ஒரு உறவு இருக்கிறேன்…இந்த Wil ஈ முதல் உறவின் ஆ ஒரு இருக்கிறேன்,அவர் mi..lemme நாங்கள் ourselve காதலிக்கிறேன் என்று சொல்ல என் இடத்தில் மற்றும் xame செய்ய உடனாக பயன்படுத்தப்படும்.\nஅவர் ஒரு முறை மைல் அவர் இனி AV செக்ஸ் அறிவு மைல் கூறினார்…ஆனால் நான் KNW bcos ஒரு சின் என்று குறிப்பிடுவதே மறுக்கும்…XO சமீபத்தில் நான் அவர் நான் bcose இருந்திருக்கும் DAT வாட் AV அனைத்து இந்த நன்கு டூயிங் undastand செய்ய gettin நான் அவரை பார்க்க மறுக்கும் மைல் காஸ் பார்க்க wannna DAT அவர் மைல் தொந்தரவு செய்ய bcos மீண்டும் அவரை நேசி��்கிறேன் Haram..the பிரச்சினைகள் க்கு கோயிங் நான் எப்படி உள்ளது வேண்டாம் உணர அவரை மீண்டும் intersted இல்லை சொல்லு.நான் மற்றும் வென் Hurtin அவரை ready..am அஞ்சுகிறேன் டில் டிஎன்டி இனி மீண்டும் உறவு உள்ளடக்கியது…நாங்கள் போன்ற 3yrs NW க்கான togeda இருந்திருக்கும் AV….தயவு செய்து நான் உங்கள் ஆலோசனை plsss NID\nசமீரா மீது ஜூலை 6, 2014 20:52:00\nஎன்ன நீங்கள் என்ன செய்கிறீர்கள் தவறு என்பதை உணர்வது நீ வந்திருப்பதால் அல்ஹம்துலில்லாஹ். பல ஆனால் அல்லாஹ் நீங்கள் வழி நடத்தியதன் முடியாது.\nசகோதரருடன் திறந்த நேர்மையான இருங்கள் மற்றும் உறவு பதிலாக அவரை அதன் அவரது தவறு உணர செய்யும் ஹராம் எவ்வளவு நீங்கள் அவருடன் பேச போது கவனம் செலுத்த உறுதி. நீங்கள் எடுத்துக் கூறுகின்றன முறை மற்றும் நீங்கள் என்ன சொல்ல வேண்டும், உங்கள் முடிவை உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் மற்றும் வேண்டாம் தடுமாற்றமடைந்து அவரை மீண்டும் செல்க. நீங்கள் சகோதரர் வலிக்கிறது விட அவரை மேலும் பயம் தேவைப்படுவதால், நீங்கள் அல்லாஹ்வுக்காக இந்த செய்கிறாய்.\nஷைத்தான் அவருடன் மீண்டும் பெற முயற்சி செய்யலாம், ஆனால் டஃபா நிறைய ஆக்கிக் அவற்றில் தவறாமல் தொழுகையை மூலம் அல்லாஹ் உடன் நெருங்க மற்றும் குரான் ஒப்புவிக்கும் தயவு செய்து.\nஅல்லாஹ் உங்களுக்கு எளிமையாக்க செய்ய உங்கள் முயற்சிகள் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர் உங்களுக்கு ஒரு நேர்மையான மனைவி வழங்கலாம். அமீன்\nயாஸ்மின் மீது ஜூலை 11, 2014 02:07:58\nகலாமின் நெத்தியடி, நான் ஒரு கேள்வி. நான் இந்த பையன் என்றால் அவர் என்னை பிடிக்கும். நாம் பேஸ்புக் நிறைய ஒன்றாக பேச. நாம் உறவினர்கள் மற்றும் நாம் ஒருவேளை திருமணம் செய்யவிருக்கும். என் பெற்றோர் சில நேரங்களில் எங்களுக்கு திருமணம் பற்றி நகைச்சுவையாக. எங்களுக்கு பேஸ்புக் ஹராம் ஒன்றாக பேசிக் கொண்டிருக்கிறார் அவர் என்னை காதலிகிறான் கூறுகிறார் ஆனால் நான் அதை என்னிடம் சொன்னது கிடையாது அவர் என்னை காதலிகிறான் கூறுகிறார் ஆனால் நான் அதை என்னிடம் சொன்னது கிடையாது நான் என்ன செய்ய வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும் நான் அதை மிகவும் ஹராம் என்று கவலையுடன் உள்ளேன். தயவு செய்து உதவுங்கள்.\nWa அலை சலாம் சகோதரி,\nஒரு அல்லாத மஹரம் உடன் மனிதனுடன் திருமணம் புனித வெளியே எந்த உறவு ஹராம் ���கும், நபர் உங்கள் வருங்கால கணவர் கூட. அது நீங்கள் ஒருவருக்கொருவர் பேசுகிறீர்கள் அல்லது பேசிக்கொண்டிருந்தோம் என்பதும் ஒரு விஷயமில்லை. நான் இந்த சகோதரர் அரட்டையில் நிறுத்த மற்றும் அல்லாஹ் வருந்தித்திருந்துதலை கேட்க தயவு செய்து நீங்கள் பரிந்துரைப்பேன் என. சிறந்த அது தொடர்ந்து வருத்தமும் இல்லை விட இப்போது நிறுத்த, ஒரு ஆணும் பெண்ணும் தனியாக இருக்கும் போது ஏனெனில், மூன்றாவது ஷைத்தான் உள்ளது.\nஅல்லாஹ் உங்களுக்கு எளிமையாக்க செய்யலாம். அமீன்.\nநான் கிட்டத்தட்ட இந்த பையனுடன் ஈடுபட்டு இருக்கிறேன். நாம் இருவரும் இளம் ஏனெனில் நாம் வெறும் காத்திருக்கிறார்கள். எங்கள் பெற்றோர்கள் அறிந்து இருவரும் நாங்கள் பழைய இருக்கும் போது நாம் நிச்சயம் செய்ய காத்திருக்கிறார்கள். அது நாம் பேச கூட ஹராம் மற்றும் உரை, போன்றவை.\nநான் ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு உறவு இருந்திருக்கும் சில ஆலோசனை தேவை.\nஎன் பங்குதாரர் நான் நீதிமான்கள் மக்களாயினர் இந்த பயணத்தில் நீங்கள். நாங்கள் இருவரும் குரான் மற்றும் முஸ்லீம் ஆக வாய்ப்பு உள்ளது. கிருத்துவராகவோ .\nநாம் இருவரும் அதை இஸ்லாமியம் இன்றுவரை ஹராம் புரிந்து ஆனால் நாம் இருவரும் குழப்பி உணர்கிறேன் நான் நாங்கள் நரகத்திற்கு செல்ல வேண்டும் என்று மிகவும் வருத்தப்பட்டிருந்தாய். நாம் பள்ளியில் மிகவும் வலுவான உணர்வுகள் கொண்டுள்ளார்கள். நான் இந்த உறவு தூய அதாவது நுழையவில்லை புரிந்து நாம் நீதிமான்கள் மக்கள் மீண்டும் பின்னர் இல்லை, திருமணம் போன்றவை முன் முழு எந்த செக்ஸ்.\nஎங்கள் உறவு பயன்தரும், நாங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசக்கூடாது, இஸ்லாமியம் போன்றவை …… எந்த உணர்வு இல்லை .\nநாம் என்ன செய்ய வேண்டும் \nநான் நாங்கள் குரான் ஆரம்பித்ததில் இருந்து நாங்கள் அல்லாஹ் மூலம் இவ்வளவு சோதிக்கப்படுகின்றன உணர குறிப்பிட மறந்துவிட்டேன். நாம் இன்னும் முஸ்லீம் இல்லையெனினும் திருமணம் வேண்டும் எங்கள் திருமணம் / உறவு ஹராம் வகைப்படுத்தப்பட வேண்டும்\nAssalamualykum. நான் ஒரு கேள்வி. சமீபத்தில் நான் ஆன்லைனில் இந்த நபர் சந்தித்து இருமுறை நேருக்கு நேராக வேண்டும். நாங்கள் இருவரும் பள்ளியில் என்றால் அடுத்த அடியை எடுப்பதன் பற்றி எங்கள் குடும்பங்களுக்கு போயிருக்கிறார்கள். அவர் ஏப்���ல் மாதம் ஒரு சிறிய திருமண இருக்க முடியும், ஆனால் அவர் விரும்புகிறார் கூறினார் முன் வழி வெளியே பயணம் பெற(அவர் என்னை marrys போது அவர் நினைக்கிறார் அது குடும்பம் நடத்த நேரம் இருக்கும் அவர் channce-இல்லை) அதனால் இப்போது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் அடுத்த ஆண்டு ஆகஸ்ட்-ஒரு ஆண்டுகள் நேரம். நான் ஒரு நிச்சயதார்த்த பின்னர் முன் செய்து இயலும் எனில் அவருக்கு ஒரு ஆண்டு காத்திருக்கும் கவலைப்படாதே. என் கேள்வி: அது ஒரு நிச்சயதார்த்தமும் ஆண்டு சொல்ல வேண்டும் permissable உள்ளது, பின்னர் ஆகஸ்ட் 2015 ஒரு திருமண விழா வேண்டும். அவர் செலவுகள் திருமணம் செய்து கொள்ள போதுமான வேண்டுமாம். உணர்வுகளை அங்கு உள்ளன மற்றும் இல்லை என உண்மையில் ஒரு மாப்பிள்ளை மீண்டும் தேடலைத் தொடங்க வேண்டும் மற்றும் நான் புதிய யாராவது கண்டால் என் உணர்வுகளை போய்விட்டால் தெரியாது உண்மையில் அவரைப் போல் நான். நான் இந்த நாட்களில் இளைஞர்கள் தெரியும் நீண்ட நிச்சயதார்த்தம் எனவே ஸ்டைல் ​​சரியா என்றால் islamically ஆச்சரியப்பட்டனர் வேண்டும். உண்மையில் வேண்டாம் செய்ய என்ன தெரியும். என் கவலை:என் குடும்பம் என்னை திருமணம் செய்து கொள்ள அந்த நீண்ட காத்திருக்க என்ன வேண்டாமா என்றால். அவர் செலவுகள் திருமணம் செய்து கொள்ள போதுமான வேண்டுமாம். உணர்வுகளை அங்கு உள்ளன மற்றும் இல்லை என உண்மையில் ஒரு மாப்பிள்ளை மீண்டும் தேடலைத் தொடங்க வேண்டும் மற்றும் நான் புதிய யாராவது கண்டால் என் உணர்வுகளை போய்விட்டால் தெரியாது உண்மையில் அவரைப் போல் நான். நான் இந்த நாட்களில் இளைஞர்கள் தெரியும் நீண்ட நிச்சயதார்த்தம் எனவே ஸ்டைல் ​​சரியா என்றால் islamically ஆச்சரியப்பட்டனர் வேண்டும். உண்மையில் வேண்டாம் செய்ய என்ன தெரியும். என் கவலை:என் குடும்பம் என்னை திருமணம் செய்து கொள்ள அந்த நீண்ட காத்திருக்க என்ன வேண்டாமா என்றால். அவர்கள் மாறாக வெறும் பந்து உருட்டுதல் விடத் தொடங்கும்.\nஆயிஷா மீது அக்டோபர் 12, 2014 17:36:05\nநான் நான் உண்மையில் என் வாழ்க்கையில் ஒரு நபர் முதல் முறையாக நேசித்தார் என்று கேட்கவிருந்தேன்கேளுங்கள் . நான் இந்த ஹராம் தெரியும் ஆனால் அது அவர் என்னை விட மிகவும் மூத்தவர் ஆவார் நடந்தது 7 அல்லது எட்டு ஆண்டுகள் ஆனால் அவர் becoz என்று டோன்ட் விஷயம் ஒரு நிறுவனத்தில் பணிப���ரிந்து ஒரு பயிற்சி என் முன் மருத்துவ சோதனை மற்றும் இப்போது தயாராகிக் கொண்டிருந்தான் அதன் மீது நான் இன்னும் போவதில்லை அவர் அங்கு மேலும் இனி மேல் இல்லை .\nமுதல் நான் அதை நான் மறந்துவிட்டேன் இருப்பதற்கு ஈர்ப்பு உள்ளது நினைத்தேன் ஆனால் நான் இன்னும் நான் அவருடைய வாழ்க்கையில் happinesses க்கான துவா செய்ய பயன்படுத்தப்படும் போன்ற அவரை நேரம் பெரும்பாலான நினைத்து அன்பு . எனவே என் சரியான கேள்வி “இந்த உண்மையில் ஒரு நபர் நினைக்கிறேன் அல்லது ஒரு MEHRAM இல்லாத அவரை வேண்டி ஹராம் \nசமீரா மீது அக்டோபர் 15, 2014 15:45:54\nநீங்கள் இந்த இணைப்பை உங்கள் கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க வேண்டும் http://islamqa.info/en/82010 🙂\nஅதிகாரப்பூர்வ Nafith மீது நவம்பர் 2, 2014 05:07:57\naslamualaikum.i amso சந்தோஷமாக, என் நண்பர்கள் காதல் islam.but உள்ள ஹராம் என்று என்னிடம் கூறினார் ஏனெனில் நான் காதல் இஸ்லாமியம் எதிர் இல்லை என்கிறார் நமக்கே உங்கள் வலைப்பக்கத்தை படிக்க .so.i என்று பிரச்சினை பற்றி மகிழ்ச்சி\nஃபைஸ் மீது நவம்பர் 15, 2014 10:23:40\nஅமைதி வரதுக்கு நோக்கி 18yrs ஒரு பெண் இருக்க, நான் அதிக instute ஆனால் பனி நிதி பிரச்சனை நான் முடியவில்லை செல்வதைத் மிகவும் உறுதியாக இருக்கிறேன். எனவே இப்போது நான் திருமணம் செய்து கொள்ள என் மனதில் உருவாக்கப்படுகிறது ஆனால் என் பெற்றோருக்கு விளக்க தெரியாது, ஏற்கனவே ஒரு பையன் அவரது பாதுகாவலர் அனுப்ப உள்ளது ஆனால் என் அப்பா தங்கள் திட்டத்தை ஏற்க போல் தெரிகிறது. என்னால் என்ன செய்ய முடியும் தயவு செய்து நான் ஆலோசனை தேவை.\nநான் 20 பழைய ஆண்டுகள் . நான் முதல் ஒரு பெண் காதல் தான் 4 ஆண்டுகள். ஆனால் இப்போது பல கதைகள் மற்றும் khutbah கேட்டு aftr, நான் தொடர்பானதாக இருக்கக்கூடும் என பயமாக இருக்கிறது. அல்லாஹ் என்னை மன்னித்து மே, நாங்கள் இருமுறை இரவு செலவிட இருந்தது ஆனால் செக்ஸ் இல்லை.\nஎனவே என் கேள்வி, நான் இந்த மேடையில் aftr அவளுடன் தொடர்பாக நிறுத்த வேண்டும் நான் அவள் பயன்படுத்தப்படுகிறது யார் ஒரு ஏமாற்றுக்காரன் அல்லது மோசடி இருக்கிறேன் நினைக்கலாம் ஏனெனில் அவரது அழ அனுமதிக்க முடியாது அவளை.\nஆனால் நேர்மையாக நான் இன்னும் அவளை நேசிக்கவேண்டும். ஆனால் whethr தொடர்பாக தொடர்ந்து அல்லது இப்போது அதை நிறுத்த குழப்பி இருக்கிறேன்.. என் frndz என் உறவு ABT KNW மற்றும் அது பின்னர் பிரச்சனையில் உருவாக்க ஏனெனில் இவைகள் நிறுத்த என்னை askd. ஆனால் நான் வருகிறது நடக்கும் என்று தெரியவில்லை. என் குடும்ப தெரியாவிடிலும் என் உறவு ABT KNW .\nநான் ஒரு மாதம் முன்பு நிறுத்த முயற்சி, ஆனால் நான் முடியவில்லை அடுத்த நாளே இனி அதை நடத்த … ஆனால் இப்போது நான் ஒரு உண்மையான பாதை அல்லது நான் என் வாழ்க்கையில் மேலும் எடுக்க வேண்டும் என்ன படி அறிந்து கொள்ள வேண்டும்..\nஇந்த நீங்கள் என்னை செய்தியை செய்யப்பட்ட.\nநான் u என் நிலைமை புரியும் என்று நினைக்கிறேன்.\nu கேட்க விரும்புவது wud ஏதேனும் கேள்விகள் இருந்தால் என்னை உதவ தயவு செய்து.\nநான் அதை ஆம் என்றால் ஒரு நேர் பாதையில் அவளை காதலிக்கிறேன் வேண்டும்,\nசமீரா மீது நவம்பர் 27, 2014 14:34:50\nமுதல் ஆஃப், அனைத்து பாராட்டு அல்லாஹ் காரணமாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் தவறு என்று உணர உருவாக்கியவர் யார். அதை நீங்கள் உங்கள் தவறை திருத்திக் கொள்வதற்கான முயன்று வருவதாக நல்லது. Akhi, நான் இந்த சகோதரி, பார்வைக்கும் அல்லாஹ் இந்தத் தொடர்பைக் தொடர்ந்து பின்னர் அங்கு அது முடிவுக்கு தவறு ஏன் விளக்கும் கருத்து தெரிவிக்கிறார்கள்.\nஉங்கள் இமான் வைக்க அல்லாவுக்கு istighfar மற்றும் துவா நிறைய செய்ய மற்றும் வலுவான சாப்பிடுவேன்.\nநீங்கள் அவரது பெற்றோர் நெருங்கி மற்றும் திருமணத்தில் இணைய அவளது கரங்களைக் கேட்பதன் மூலம் அது ஹலால் வழி செய்ய முடியும். இந்த உலகில் நீங்கள் Istikhara மற்றும் அதன் நல்ல அறிவதற்கும் அடுத்த Inshallah அது நடக்கும் வேண்டாம்.\nஅல்லாஹ் உங்களுக்கு எளிமையாக்க செய்யலாம், அமீன்\nஜைனப் மீது டிசம்பர் 1, 2014 03:38:02\nஇந்த தகவல்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார். நான் கிரிஸ்துவர் இருக்கிறேன் மற்றும் முற்றிலும் போதுமான முஸ்லீம் விதிகள் என் ஆராய்ச்சி செய்யவில்லை. நான் ஒரு என்று தீர்மானித்து கொண்டார் “தற்காலிக திருமணம்” சரியா இருந்தது, ஆனால் நான் தவறு. ஏன் இந்த முஸ்லீம் மனிதன் அனுமதிக்கப்படுகிறது எனக்கு புரியவில்லை 35+ தற்காலிக திருமணங்கள் பாலியல் பங்காளிகள், நான் எங்கள் உறவு மாதங்களை மாதங்களுக்கு பிறகு அவனை நேசித்தேன் நான் சொன்னபோது ஆனால் வெளியே விசித்திரமான வகையாக. மதநல்லிணக்க உறவுகள் அனைத்து செலவில் தவிர்க்கப்பட வேண்டும். ஆம், நான் மனந்திரும்பி இப்போது மீண்டும் இந்த பாவத்தை மாட்டேன். நான் இஸ்லாமிய நம்பிக்கை எப்படி தொடர்ந்து அத்தகைய ஒரு வலுவான பிரித்து காரணம் புரிந்து மாட்டேன். எப்படி அவனுடைய பெற்றோர்கள் அவனை இல்லை அதே நேரத்தில் அல்லாஹ் விதிகள் பின்பற்றி வருகிறது கன்னியுடன் கொள்ளும் அவரை பொருத்த முடியும்\nசமீரா மீது டிசம்பர் 23, 2014 23:37:01\nநான் ஒரு இருக்கிறேன் 24 பழைய ஆண்டு திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம். நான் ஆண்கள் மற்றும் உறவுகள் ஆர்வம் இருந்ததில்லை மற்றும் எப்போதும் என் கல்வி கவனம் செலுத்திவருகிறது. இப்போது நான் வசதியாக வேலை செய்து வருகிறேன் என்று, என் குடும்பம் ஒரு பொருத்தமான போட்டியில் தேடும். ஆனால் பிரச்சனை முதுகலை பட்டம் பெற்று என்று, எனக்கு ஒரு பொருத்தமான பையன் அதிகரித்துள்ளது என்ன என் குடும்பத்தின் காட்சிகள் எதிர்பார்ப்பு. நான் என்ன என் குடும்பம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதுடன் ஒப்பிடுகையில் ஒரு போட்டியில் தேடிக்கொண்டிருக்கிறேன் என்ன ஒரு முரண்பாடுகள் இருந்தன. நான் உண்மையில் நான் ஒரு பொருத்தமான நபர் கண்டறியும் சிறந்த இஸ்லாமிய வழியில் வகையான குழப்பத்தில் இருக்கிறேன் தோழர்களே இடையீடு இல்லை. நான் என் குடும்பம் தேர்வு பையன் என்ன பார்க்க தொடர்ந்து செய்ய, அல்லது நான் யாரோ என்னை கண்டுபிடிக்க வேண்டாம்\nஆனால் அந்தப் பையன் அவளைக் வாலி யார் என்ன தெரியாது என்றால், அவர் என்ன செய்ய வேண்டும்\nசமீரா மீது ஜனவரி 1, 2015 12:12:45\nஎன்று தெரிந்து கொள்ள ஒரே வழி என்பதால் சகோதரன் அவளைத் வாலி எண் க்கான சகோதரி கேட்கலாம். ஆனால் அவர் அந்த மற்றும் அவரது வாலி உரையாடல் மீதமுள்ள வேண்டும் தன்னை கட்டுப்படுத்த வேண்டும்.\nநான் மட்டும் திருமணத்திற்கு தயாராகாமல் வயதில் இருக்கிறேன். நான் கடவுள் மீது நம்பிக்கை கொள்ளாத ஒரு வெள்ளை அல்லாத முஸ்லீம் BF வேண்டும், ஆனால் அவர் என்னுடன் ஒரு வாழ்க்கை விரும்புகிறார். அவரது படிக்க மூன்று குரான் புத்தகங்கள், ஒரு முஸ்லீம் என குழந்தைகளை வளர்ப்பதற்காக ஒப்பு, ஆல்கஹால் மற்றும் பன்றி இறைச்சி விட்டுத்தர ஒத்துக் கொண்டாலும், ஆனால் அவர் இஸ்லாமியம் மாற்ற மறுக்கிறது நான் படித்து மாற்ற விளங்கிக்கொள்ளுவதற்கு பெற முயற்சி. வேறு என்ன செய்ய நான் படித்து மாற்ற விளங்கிக்கொள்ளுவதற்கு பெற முயற்சி. வேறு என்ன செய்ய அவரது ஒரு ஒத்த ஆளுமை உள்ளது, நல்�� நல்ல ஊதியம், ஒரு நல்ல குடும்பப் பின்னணியையும் மதிப்புகள் குடும்ப வாழ்க்கையில் இருந்து.\nஎன் ஒரே கவலை நான் ஒரு முஸ்லீம் கணவர் / மாறியவன் வேண்டும் என்று, சரியாக திருமணம் நுழைய. நான் சரியாக செய்யவில்லை என வசதியாக இல்லை, அதன் முன்னேற்றம் போவதை நாம் வடிகட்டுதல். நான் இந்த பையன் சில முஸ்லீம் சிறுவர்கள் வரை பிறந்த விட மிகவும் நல்லது சொல்ல வேண்டும். நான் அவரது முன்மொழிய போகிறது தெரியும், ஆனால் இந்த பிரச்சினை வைத்திருக்கும் என்ன இருக்கிறது. நான் இந்த பிரச்சினை மீது உறவு மூன்று முறை உடைத்து விட்டோம், நாம் மீண்டும் ஒன்றாக கிடைத்தது ஆனால் என் இதயம் தீவிரமாக அதன் வருத்தத்தை அவரை இல்லாமல் இதயமற்ற உணர. தயவு செய்து உதவுங்கள்\nசமீரா மீது ஜனவரி 19, 2015 16:44:19\nஅஸ்ஸலாமு அமைதி சகோதரி அலை , நான் நீங்கள் சிறந்த சுகாதார மற்றும் eemaan aameen உள்ளன பிரார்த்தனை . உங்கள் நிலைமை நிச்சயமாக எனவே தயவுசெய்து அவர்களை தொடர்பு ஒரு ஷைக் அல்லது இமாம் அல்லது ஒரு முஸ்லீம் ஆலோசகர் இருந்து உதவி தேவை .\nமுதலாவதாக நாம் ஒரு மனைவி தேடும் போது நீங்கள் சொல்ல விரும்புகிறேன் , நபர் நீதியும் Eemaan நீங்கள் கவர வேண்டும் என்று முதல் அடிப்படை இருக்க வேண்டும் . இது நம் மதம் இஸ்லாமியம் நோக்கிய அவர்களின் பொறுப்பு பொருள் . போன்ற ஒரு நல்ல ஊதியம் ஓய்வு , குடும்ப பின்னணி போன்றவை பின்னர் வருகின்ற . இந்த நபர் சிறந்ததாக எதுவும் முஸ்லீம் சகோதரர்கள் தவறு இருக்க முடியும் விட உங்கள் துப்பறியும் . உண்மையில் ஆகிய பாத்திரங்களை சிறந்த பல நல்ல பயிற்சி சகோதரர்கள் அங்கு உள்ளன .\nஇரண்டாவதாக மற்றும் மிக முக்கியமாக அது உண்மையில் ஒரு முக்கிய பாவம் ஒரு அல்லாத மஹரம் உடன் பேசிய வேண்டும் . நீங்கள் உடனடியாக அதை நிறுத்த வேண்டும். நீங்கள் நிச்சயமாக மனப்பூர்வமாக மனந்திரும்பி ஒருபோதும் திரும்பவும் பாவம் உங்கள் வாலி மற்றும் குடும்ப ஈடுபடுத்த வேண்டும் நீங்கள் ஒரு நல்ல முஸ்லீம் மனைவி க்கான தேடி வருகிறது.\nமூன்றாவதாக , நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளவருக்குக் திருக்குர்ஆன் 'மூன்று முறை வார்த்தைகளை படித்துள்ளார்’ மற்றும் இன்னும் இஸ்லாமியம் ஏற்க மறுத்துவிட்டு . நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவோர் வழிகாட்டுவதை , இதயங்களை யாரும் சீல் எனினும் போது ஆனால் அல்லாஹ் அவருக்கு ���தை திறக்க முடியும் . மட்டுமே முஸ்லீம் ஆண்கள் மனைவிகள் என அவர் விளக்கியுள்ளார் மக்கள் ஏற்க அனுமதி அல்லாவின் ஞானம் நிச்சயமாக உள்ளது ஆனால் முஸ்லீம் பெண்கள் என்று விருப்பத்தை இல்லை , இன்னும் அது அவரது தூதராக மட்டும் கடவுள் மற்றும் முஹம்மது ஸல்லல்லாஹு alaihi wassalam போன்ற அல்லாஹ் நம்பிக்கை முக்கியம் . எனினும் நீங்கள் எல்லா வகையிலும் தொடர்பு மூலம் ஒரு மசூதி அவரை இஸ்லாமிய அழைப்புக்கு கொடுக்க மற்றும் அதை நீங்களே செய்யுங்கள் கூடாது . அவர் இஸ்லாமியம் மாற்றியமைக்க எனில் அவர் உங்களுக்கு ஒரு மனைவி போன்ற தடை செய்யப்பட்டுள்ளது .\nஇறுதியாக , நேர்மை அல்லாஹ்விடம் கொண்டு மனந்திரும்புங்கள், நீங்கள் ஒரு மனைவி தேடி உங்கள் குடும்பத்தை ஈடுபடுத்துங்கள் .\nகுளிர் மீது ஜனவரி 18, 2015 10:50:05\nநான் காதல் யாரோ. நான் 24 ஆண்டுகள்.. நான் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. அவரது அப்பா அம்மா இருவரும் ..I ஒப்புக் கொள்ளப்படுகின்றன என் தாய்க்கு கூறினார். என் ஆய்வு இன்னும் முடிக்கவில்லை agreed..but அவள் உள்ளது. நான் marriage..i ஏறுவதை முடியாது அதனால் தான் முன்னதாக, அவருடைய சில முறை சந்திக்க. ஆனால் இப்போது நான் அவளை சந்திக்க stoped, திருமணம் முன் islam..Every நேரத்தில் அனுமதி இல்லை என Sunnah நோக்கிய தனது Dawa கொடுக்க quran..she உண்மையில் என்னையும், என்னை நேசிக்கிறார்., அவள் என் வார்த்தைகள் பின்வருமாறு…எனக்கு தெரியும் என்றால் மட்டுமே phone..And உள்ள பேச, காதல் விழுவதற்கு முன்பு, முன் திருமண காதல் அனுமதி இல்லை, பின்னர் நான் இந்த relationship..I'm ஈடுபட்டு ஒருபோதும் பயப்பட, நாம் ஒரு முக்கிய sin..please உதவி என்னை நிச்சயிக்கப்படும் போன்ற, நான் கூட தொலைபேசியில் அவளிடம் பேசலாமா\nஅது ஆம் என்றால், பின்னர் நான் எப்படி வேண்டும் ” நான் நீங்கள் சோனா அன்பு” இந்த வார்த்தைகள் , அவள் நான் அவளை சொல்லுகிறேன் me..Can't கேட்க மிகவும் நேசிக்கிறார், இந்த வார்த்தைகள்\nசமீரா மீது ஜனவரி 19, 2015 10:48:50\nWa அலை சலாம் சகோதரர்,\nநீங்கள் ஏற்கனவே அந்த முன் திருமண உறவுகள் இஸ்லாமியம் தடை தெரியும் என்பதால் அது நீங்கள் அனுமதித்தது கூட பேசி அல்ல புரிந்து கொள்ள கடினமாக இருக்கும் கூடாது. ஒரு ஆணும் பெண்ணும் தனியாக இருக்கும் போது மூன்றாவது ஷைத்தானின் உள்ளது. நீங்கள் இரண்டு தொலைபேசி ஷைத்தானின் மூலம் பேசுகிறீர்கள் கூட எப்போதும் நீங்கள் இருவரும் தவறாக வழிநடத்த இருக்கும். திருமணம் கூட விலக்கப்பட்டுள்ளது முன் endearments அடிப்படையில் கூறி.\nஇருவரும் அல்ஹம்துலில்லாஹ் உங்கள் பெற்றோர்களின் திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளாத. சகோதரர் நீங்கள் ஒரு ஹராம் வீழ்ச்சி விட திருமணம் செய்து கொள்ள அதன் சிறந்த பார்க்கலாம் கீழ் உங்கள் உணர்வுகளை வைத்து முடியாது நினைத்தால். அது 'கற்பித்தல் வரும் போது’ அவளை பற்றி இஸ்லாமியம் நான் அவள் பதிலாக நீங்கள் சகோதரிகளாலே வகுப்புகள் கலந்து அவளை அது பரிமாறுவதற்கு கருத்து தெரிவிக்கிறார்கள். பல விஷயங்களை முற்றிலும் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக உரையாடி இஸ்லாமியம் எதிரான மக்களின் வாழ்க்கை என்ன நடந்திருக்கும் 'அறிய’ இஸ்லாமியம் பற்றி.\nஇறுதியாக, நேர்மையுடன் அல்லாவுக்கு மனந்திரும்பி.\nஅப்துல் ஏ. ஆர். ரகுமான் மீது ஜனவரி 22, 2015 10:27:22\nஅஸ்ஸலாமு அலை. Pls நான் அவரை மணந்து முன் அவளுடன் ஜீனா எந்த வகை செய்யாதபடி தொடக்க நிலையிலேயே என்னுடையது ஒரு வயது சமமான ஒரு பெண் முன்மொழிய முடியும்.\nநடாஷா மீது பிப்ரவரி 2, 2015 15:22:04\nநான் ஒரு முஸ்லீம் பாகிஸ்தான் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒரு வருடம் மீண்டும் நான் நேரத்தில் கையாள்வதில் ஒரு மிகவும் கடினமான நிலைமை மூலம் என்னை உதவிய கிரிஸ்துவர் வெள்ளை பையன் சந்தித்தார். நீண்ட கதை குறுகிய நாங்கள் காதலித்து. நான் 24 மற்றும் அவர் 26. நான் நான் முஸ்லீம் இருக்கிறேன் ஏனெனில் அவர் எனக்கு மாற்றியமைக்கப்படும் வழங்கப்படும் என்று நாம் பதில் எந்த எதிர்காலமும் அதனால் அவர் கிரிஸ்துவர் உள்ளது நான் அவரை திருமணம் இல்லை என்று கூறுவதாக கூறினார். ஆனால் நான் அவரை எனக்கு மாற்றியமைக்க விரும்பவில்லை அவர் தனது இதயத்தில் இருந்து விரும்பினால் நான் மட்டும் அவரை இஸ்லாமியம் மற்றும் அதன் விதிகள் ஏற்க வேண்டும் என்று சொல்வானேன். எனவே அவர் தேடும் தொடங்கியது மற்றும் இஸ்லாமியம் பற்றி வாசிக்க ஆரம்பித்தார், பின்னர் அது நமது எல்லா கேள்விகளுக்கும் பதில் வைத்திருக்கிறது போன்ற மொழிபெயர்ப்பு கொண்டு குரான் தொடங்கியது. இந்த பணியின் போது என் பெற்றோர் கண்டுபிடித்துவிட்டேன் நான் அவருடன் இருக்க வேண்டும் என்றால் நான் எனது குடும்பத்தை விடவேண்டும் என்று என்னிடம் கூறினார். அதன் இப்போது ஒரு வருடம் ஆகிவிட்டது அவர் தனத�� இதயத்தில் இருந்து விரும்புகிறது ஏனெனில் பையன் இந்த மாதம் மாற்றியமைப்பதில் மற்றும் முற்றிலும் செய்து கொண்டிருக்கின்றான் உள்ளது. நான் என் அம்மா கூறியுள்ளேன் பையன் ஒரு சரியான முன்மொழிதலுக்கான தனது பெற்றோருடன் என் வீட்டிற்கு வர விரும்புகிறார் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் ஆனால் என் பெற்றோர்கள் இன்னும் அவர்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்ன பற்றி கவலை போன்ற ஒப்புக் இல்லை சொல்லிவிட்டேன். அவர்கள் அதன் தவறான முடிவல்ல சிந்தித்து நான் இந்த அவர் எங்கள் சமூகத்தில் உரியதல்ல மட்டுமே ஏனெனில் தவறான முடிவு எப்படி புரிந்து கொள்ள தோல்வியடையும் ஆனால் இஸ்லாமியம் நிறம் அடிப்படையில் ஒருவருக்கொருவர் வேறுபடுத்தி இல்லை என்கிறார். அல்லாஹ் அவர் கூட எங்களுக்கு எந்த விட ஒரு நல்ல முஸ்லீம் மாறிவிடும் சிறந்த தெரியும் நான் அவர் என்று பிரார்த்தனை. இப்போது நான் இந்த பையன் என் பெற்றோர்கள் டோன்ட் எனக்கு திருமணம் செய்துக் கொள்ளப் விரும்பும் இடத்தில் ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன் நான் அவற்றை பின்பற்றாமல் விரும்பவில்லை. என் அம்மாவை மற்றவர்களுக்கு நேரடி கூறுகிறார் ஆனால் நான் இந்த மற்றவர்கள் அவள் Islamicaly நம் வாழ்வில் மட்டுமே அல்லாஹ் அர்ப்பணித்து வேண்டும் ஏனெனில் வாழ என்னை விரும்புகிறார் யார் புரியவில்லை. நான் உண்மையில் செய்ய நீங்கள் என்னை நல்ல ஆலோசனை முடியும் நம்புகிறேன் ஏன் நான் இங்கே உதவி தேடுகிறேன் இது இனி என்ன செய்ய வேண்டும் என்பதை தெரியாது. அல்லாஹ் என் இதயத்தில் என்ன தெரியும் இந்த என் பெற்றோருக்கு மற்றும் எதிர்காலத்தில் கேட்க என்றால் பிறகு அவர்கள் நான் விருப்பத்திற்கு நினைக்கிறேன் என் இதயம் நான் அவரை நேசிக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும் என்னை ஏற்றது நினைக்கிறேன் வேறு யாராவது திருமணம் செய்து கொள்ள என்னிடம் கேட்க மற்ற பையன் மீது நியாயமான இல்லை.\nவிஸ்வரூபத்தில் மீது நவம்பர் 29, 2015 23:20:36\nஇப்போது சிறையில் யார் ஒரு ஓலே காதலனுடன் reacquainted பிறகு சலாம் அலை நான் முற்றிலும் அல்லாஹ் இஸ்லாமியம் நிலைமாறிய. அவர் நாங்கள் தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் வழியாக அரட்டை செய்ய முன்மொழியப்பட்ட. நீங்கள் சாத்தான் இரண்டு அல்லாத திருமணம் மக்கள் அதன் தடை என்றாலும�� நாம் பொருத்தமற்ற தொலைபேசி உரையாடல்கள் தொடங்கியது ஒரு சில மாதங்களுக்கு ஆனால் நாம் பிறகு இருவரும் உணர்ந்தேன் விரைவில் நிறுத்த நேர்மையாக தனியாக இருக்கும் போது மூன்றாவது நபர் இருக்க வலது என்று இருப்பவை. நாம் மற்ற EA அன்பு ஆனால் மக்கள் புனித குரானின் தங்கள் சொந்த புரிதல் விளக்கங்களும் உள்ளன போன்ற சில நேரங்களில் நான் உணர்கிறேன். அவர் நாங்கள் தற்போது திருமணம் என்றால் போன்ற விஷயங்களை நியாயப்படுத்துகிறது ஆனால் நாம் இல்லை ஒரு ஆண்டு முழுவதும் பிறகு நாம் காதல் ஆனால் சமீபத்தில் நாங்கள் எளிய விஷயங்களை தலைகள் இடித்துக்கொள்வது வருகின்றன வந்துள்ளேன். நான் முக்கிய நோக்கம் அல்லாஹ் இல்லை மனிதன் பிரியமானவையா வேண்டும் என்றாலும் நான் அதனைத் தாக்க விரும்பவில்லை. என் கேள்வி எப்படி நான் அவரை நாங்கள் இருந்தது இந்த சாலை சொல்ல முடியும் நமது Emann நல்லதல்ல. அவர் என்னை முன் ஒரு முஸ்லீம் இருந்திருக்கும் ஆனால் என் மிகப்பெரிய விஷயம் நாம் அவர் பொருத்தம் பார்க்க மட்டும் பகுதிகளில் பலகை சுற்றி மத அனைத்து இருக்க வேண்டும். இன்சா அல்லாஹ், மிஸ்டர் எல்லாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை வேலை செய்யும்… ஆசிர்வதிக்கப்பட்ட இருங்கள்\nநான் இயேசு பிரார்த்தனை தெரியாவிடிலும் யார் ஒரு முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன் , தெரியாவிடிலும் கடவுள் மகன் அவரை கருதுகின்றனர், ஒரே கடவுளை நம்பிக்கை,\nஆனால் என்னை எதிர்க்கும் என் பெற்றோர்கள் நான் என்ன செய்ய வேண்டும் திருமணம் செய்து கொள்ள\nஎன்னை அவரும் முஸ்லீம்களையும் போன்ற குழந்தைகள் வளர விரும்புகிறேன் பல திட்டங்களை செய்து ஒவ்வொரு வழியில் அவள் வாழ்க்கை இஸ்லாமிய வழி வரவேற்கிறது வேண்டும்\nஅவர்கள் கேட்க வேண்டாமா போது நான் எப்படி என் பெற்றோர்கள் சமாதானப்படுத்த வேண்டாம்\nசிலிமன் மீது ஏப்ரல் 23, 2016 19:33:27\nasalamu போது அஸ்ஸலாமு அலை சகோதரர் நீங்கள் தேவை 2 பொறுமையாக இருக்க வது u istikara அல்லாஹ்வின் கேட்க செய்ய CN\nஅவர் bceause வழிகாட்டல் யாவற்றுக்கும் மேலாக அதி knowner உள்ளது\nஒரு முஸ்லீம் உறவுகொண்டிருப்பதாக ஏற்கனவே salamualaekum..please மணி guy..we எந்தவொரு பாலியல் உறவு ஆனால் காதல் இல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் அர்ப்பணித்துக். திருமணம் பற்றி பேச நமக்கு அடுத்த விஷயம் அல்ல இன்னும் அவர் முடிக்கப்பட்ட பள்ளி கூட பள்ளியில் அதற்கு நானே ஏனெனில். நான் ஒரு பெரும் பாவம் செய்த நினைக்கிறேன். நான் அடுத்த என்ன செய்ய தெரியாது.\nநான் ஒரு இருக்கிறேன் 18 வயது பெண்…நான் கடந்த ஒரு பையன் உறவுகொண்டிருப்பதாக இருந்திருக்கும் 3 ஆண்டுகள் …நான் அவரை விரும்ப தொடங்கியது எப்படி எனக்கு தெரியாது…ஆனால் தீவிரமாக இப்போது நான் அவருடன் காதல் ஆழமாக இருக்கிறேன்…தற்போது என்னை என் boyfried அதே இடத்தில் ..I ஒரு இடத்திற்கு தொலைவில் ஆய்வின் என் வீட்டில் இருந்து வந்தது மற்றும் அதற்குப் பிறகும் அது முடிக்க போகிறேன் 2 ஆண்டுகள்…\nஎனக்கும் என் காதலன் திருமணம் செய்து கொள்ள கருதப்படுகிறது நாம் இனி ஒரு ஹராம் உறவு இருக்க விரும்பவில்லை ஆனால் நாம் இளம் போதுமான மற்றும் என் அப்பா ஏனெனில் அவர் இன்னும் தீர்வு இல்லை என்னை அவரை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க மாட்டோம், எந்த நான் .he என்று இருக்கிறேன் வெறுமனே மறுக்கும் மற்றும் அநேகமாக என்னை அவரை திருமணம் விடமாட்டேன்…எனவே தயவு செய்து உதவி என்னை…. எனக்கு பதில் வேண்டும் …தயவு செய்து helpp\nWalaikum சலாம். நினைவில் முதல் விஷயம் இது எந்தத் தொடர்பும் ஹராம் எப்போதும் எந்த பயனும் கிடைக்கவில்லை அல்லது அது எந்த நல்ல இருக்க முடியும் என்று. நீங்கள் அல்லாஹ் இருந்து நேர்மையான மன்னிப்பு பெற இருவரும் தேவை உங்கள் நோக்கம் சரிசெய்ய மற்றும் ஹராம் என்று எதையும் எந்த ஆசி இருப்பதை நினைவில். ஒரு நல்ல திருமணம் அடித்தளத்தை முதல் முதலாக அல்லாஹ் கீழ்படிதல் தொடங்குகிறது, மற்றும் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் மற்றும் உங்கள் தந்தை உன்னை தடுக்கும்போது என்றால், அது பெரும்பாலும் மீண்டும் ஹராம் மீண்டும் விழ நீங்கள் ஊக்குவிக்கும். நீங்கள் நிலைமையை சரி பின்னர் உங்கள் istikhara செய்ய சென்று உங்கள் தந்தை ஆலோசனை மற்றும் என்ன பார்க்க முடியும் யார் ஒரு imaam அல்லது ஷேக் பேச உதவ அல்லாவுக்கு உள்ளார்ந்த துவா செய்ய. உன் அப்பா உனக்கு கேட்க மாட்டேன் என்றால், அவர் ஷேக் கேட்க வேண்டும். அதன் பின்னர், நீங்கள் பொறுமையாக இருக்க அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வைக்க வேண்டும். திருமணம் செய்து நீங்கள் நல்லது, பின்னர் அல்லாஹ் உங்களுக்கு எளிதாக அது செய்யும். என்றால் இல்லை, நீங்கள் சிர���ங்களை நிறைய காண்பீர்கள் – இந்த நீங்கள் அதன் நல்லதல்ல என்று ஒரு அறிகுறி. விளைவு எதுவாக இருந்தாலும், நீங்கள் அதை ஏற்க தயாராக இருக்க வேண்டும், நீங்கள் istikhara செய்யும் போது தான், நீங்கள் எது சிறந்தது எனத் நீங்கள் உருவாக்கிய யார் அல்லாஹ் உடன் ஆலோசனை மற்றும் அவரை கேட்கிறீர்கள். அல்லாஹ் நீங்கள் அமீன் எளிதாக அதை செய்யலாம்\nஞானம் மீது ஆகஸ்ட் 30, 2016 16:12:31\nவழங்கியதோடு salaamu alaykum warahmatullah, அது 4yrs போன்ற ஒரு காதல் மீதான இருந்திருக்கும் என்று ஒரு சிறுவன் / பெண் அனுமதிக்கப்பட்ட ஆனால் அவர்கள் மனம் உணர்ந்து வேண்டும் என்றால், தாங்கள் என்ன செய்து வேண்டும் தவறு என்று தயவு செய்து, என்று ஆகிறது, அவர்களின் நோக்கங்களை சுத்திகரிக்கப்பட்ட, அவர்கள் சரியான விஷயங்களை செய்ய முடியும் மற்றும் இன்னும் ஒருவரையொருவர் திருமணம்\nஅது என் வாழ்க்கையில் மிகவும் முக்கியம் உதவ கொள்ளவும்\nகேக் மீது செப்டம்பர் 11, 2016 22:30:15\nஇஸ்லாமியம் மனிதன் ஒரு பெண் அணுக அனுமதிக்க இல்லை,. தீர்க்கதரிசி முஹம்மது ஒரு பையன் தலைவர் திரும்பி என்றால் அவர் ஒரு பெண் மீது காதல் கொள்ளும் ஏனெனில். என்று தோழர்களே காதல் தூய இருந்தால் யாருக்கு தெரியும் மற்றும் அது பெரிய மகிழ்ச்சி மற்றும் வெற்றி அவை இரண்டையும் வழிவகுக்கலாம். பின் என்ன நிகழும் u அனைத்து முஸ்லீம்களையும் நீங்கள் அந்த ஒரு பதில் இல்லை என்னை சொல்ல போகிறது என்று கூட\nநான் ஒரு பிரச்சனையில் வேளையில் முஸ்லீம் சமூகத்தின் ஒரு நெருங்கி பெண். நான் ஆழமாக என் கண்களை பார்த்து ஒரு பெண் அணுகுமுறையை விரும்பினால் நான் அவளும் என்னை பிடித்திருக்கிறது என்று பார்க்க முடிந்தது வெறும் ஏனெனில் ஒரு நாள் மரண கீழே தாக்கப்பட்டு செய்யப்படக் கூடியது.. தோழர்களே என்னை கொல்ல விரும்பினார் நான்தான் இன்னும் எச்சரிக்கை கிடைத்தது. ஆனால் மேற்கு நாடுகளில் பெண்கள் தங்கள் சுதந்திரம் மற்றும் அவர்களின் உரிமைகள் உங்களிடம். அவர்கள் முஸ்லீம் சமூகத்தின் மற்றும் மேற்கு சமூகத்தின் வித்தியாசம் public.look முறை போகுதே வெளியே என்னிடம் கேட்க. இஸ்லாமியம் என்னை துன்பப்படுத்தி உள்ளது. உண்மையில்.\n@Cake இஸ்லாமியம் தெரியாவிடிலும் ஏமாற்ற யாரையும். இஸ்லாமியம் அமைதி மார்க்கம் இல்லை. u பிரச்சனையில் அல்லது தொழுகைகளின் மூலம் குழப்பி சூழ்நிலைகளில் r போது Istekhara மற்றும் கால் அல்லாஹ் செய்யவும். நிச்சயமாக அல்லாஹ் தன் படைப்பினங்களுக்காகப் நல்லது என்ன தெரியும். யூ மேலும் Sabr வேண்டும். இஸ்லாமியம் உலகம் முழுவதும் ஒரு விதியைக் கொண்டுள்ளது அதை கிழக்கு அல்லது மேற்கு இருக்கலாம். யூ இஸ்லாமியம் கண்டு கலங்குவேன் வேண்டும் டோன்ட், அது அணுகுமுறை உங்கள் வழியில் நீங்கள் சரியாக இருக்கலாம் என்று ஏதாவது இருக்கலாம், u நிரூபிக்க இது அணுகுமுறை வேறு சில வழி முயற்சி செய்யலாம் u அவள் குடும்பத்தினர் முன்னால் பெண் மணந்து கொள்ள முடியும்.\nகரீனா மீது அக்டோபர் 5, 2016 12:20:14\nஅஸ்ஸலாமு அலை. நான் அதை பற்றி நான் தடுமாறுகின்றேன். நபர் ஒரு திறந்த இடத்திற்கு நீங்கள் எடுக்கும் விரும்புகிறது என்ன செய்வது ஒருவேளை நோக்கக்தையும் பற்றி உன்னிடம் பேச எந்த வாலி சுற்றி உள்ளது\nஎன் கதை சிக்கலாக உள்ளது ஆனால் நான் குறுகிய வைத்துக்கொள்கிறேன். சற்று நேரம் முன்பு, நான் ஒரு அல்லாத முஸ்லீம் ஆவார். நான் இந்த பெண் சந்தித்து நாங்கள் அப்போதிலிருந்து. மற்ற நாங்கள் காதலித்து தெரிந்துகொள்ளும் பிறகு. நாங்கள் நேரில் சந்தித்ததே இல்லை அது தோற்றம் ஆஃப் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதல்ல என்று, ஆனால் கண்டிப்பாக பாத்திரம் ஆஃப். சமீபத்தில், நான் ஒரு முஸ்லீம் ஆனார். நாங்கள் இருவரும் corespondence ஹராம் கருதினாலும். எனினும் நாம் இருவரும் திருமணம் வேண்டும். பிரச்சினை நாம் வெவ்வேறு நாடுகளில் இருந்து இருவரும் மற்றும் நான் இன்னும் வாலி தனது கேட்க முடியாது. நாம் நான் பயணிக்கும் திட்டமிட்டதாக 5 அவளை ஒற்றை பல ஆண்டுகளுக்குப் பின்னரும், மற்றும் நான் அவளை பின்னர் வாலி கேட்க. ஆனால் நான் அவர்கள் ஏனெனில் எங்கள் ஹராம் தொடக்கத்தில் என்னை நிராகரிக்கும் அஞ்சுகின்றனர். நான் என்ன செய்ய வேண்டும்\nகான் மீது அக்டோபர் 30, 2016 18:23:32\nநான் 24 நான் முஸ்லீம் இருக்கிறேன் வயது சிறுவன் நான் காதலிக்கும்படி 40 அவள் ஆண்டு பெண் அல்லாத முஸ்லீம் ஆனால் அவர் அதனை ஏற்றப் இஸ்லாமியம் விரும்புகிறது ஏனெனில். அவள் என்னை திருமணம் சொல்லுங்கள்….மே என்னால் முடியும்\nWalaikum சலாம் warahmatullah, கேள்வி சகோதரி இஸ்லாமியம் சரியாக மாற்றி நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவை எடுக்க முன் எங்கள் தீன் தேவைப்படுகிறது என்ன புரிந்து என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உ��வி தீன் அனைத்து விஷயங்களில் சகோதரி ஆலோசனை முடியும் யார் ஒரு உள்ளூர் இமாம் தனது இயக்கும் தயவு செய்து. தயவு செய்து கூட திருமணம் செய்து கொள்ள எந்த முடிவெடுக்கும் முன், உங்கள் istkihara செய்ய உறுதி. Jzk\nநான் இங்கே ஒரு சந்தேகம். பெண்கள் தங்கள் முகங்களை மறைக்க வேண்டும் மற்றும் பிற ஆண்கள் முன் அது வெளிப்படுத்தவில்லை. எனவே எப்படி ஒரு பையன் எந்த பெண் திருமணம் நடக்கும் எப்படி அவர் பார்த்ததில்லை ஒருவருடன் காதலில் விழ வேண்டும் எப்படி அவர் பார்த்ததில்லை ஒருவருடன் காதலில் விழ வேண்டும் குறைந்தபட்சம் இன்றைய உலகில், யாரும் ஒருவர் பார்த்ததில்லை திருமணம் செய்ய வேண்டும் என்று அல்லது அவரது தெரியாது. மேலும், அவர் தனது அழகான இருக்க விரும்புகிறார். இங்கே ஒப்பந்தம் என்ன குறைந்தபட்சம் இன்றைய உலகில், யாரும் ஒருவர் பார்த்ததில்லை திருமணம் செய்ய வேண்டும் என்று அல்லது அவரது தெரியாது. மேலும், அவர் தனது அழகான இருக்க விரும்புகிறார். இங்கே ஒப்பந்தம் என்ன \nதூய திருமண நிர்வாகம் மீது நவம்பர் 14, 2016 15:36:49\nஇல்லை முக்காடு இது fard – கைகள் மற்றும் முகம் கையாளப்பட்டிருக்கும் தவிர குர்ஆன் குறிப்பாக எல்லாம் குறிப்பிடுகின்ற. கூட ஒரு niqaab அணிய விரும்பும் எனபதைக், யாராவது உங்கள் முன்மொழிதலுக்கான வரும்போது, இஸ்லாமியம் ஒரு பெண்ணின் முகம் பார்க்க ஒரு மனிதன் அனுமதி கொடுக்கிறது.\nநான் நான் முந்தைய சில ஆண்டில் இருந்து ஒரு உறவு இருக்கிறேன் என்றால் அந்த நபருடன் உடைக்க செய்ய என்னிடம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் . .இஸ்லாமியம் என்று உள்ளது\nதூய திருமண நிர்வாகம் மீது நவம்பர் 14, 2016 15:33:56\nஇஸ்லாமியம் எங்கள் மனைவி இல்லாத யாருடனும் காதல் / நெருக்கமான உறவு கொண்ட அனுமதிக்காது. அன்பான யாரோ பிரச்சனை அல்ல – ஹராம் எந்த திருமணம் காட்டிலும் ன் எடுக்கும்போது நடவடிக்கை\nஏ. ஆர். ரகுமான் மீது நவம்பர் 18, 2016 16:33:27\n நீங்கள் என் வார்த்தைகள் கேட்க, நீங்கள் என் நிலைமை இதோ, உனக்கு என்ன தெரியும் திறந்த மற்றும் என்ன மறைந்து உள்ளது; எதுவும் நீங்கள் மறைக்கப்பட்டுள்ளது. அது தேவை யார் தனியாக நான் தான், உங்கள் மன்னிப்பு ஒரு தாழ்மையான கோருவோர். நான் என் இதயத்தில் பணிவு உங்களுடனான வேண்டிக்கொள், நடுங்கி, வணக்கமானது மற்றும் முற்றிலும் தவிப்பு உள்ள.\n என்னை நம்���ிக்கை வலுவான கிராண்ட், பாத்திரம் நற்குணம், என் பாவங்களை மன்னிப்பு, மறுமையில் மற்றும் உங்கள் நித்திய இன்பம்.\nமே அல்லாஹ்வின் ஆசீர்வாதம் முஹம்மது மீது இருக்க ( S.A.W) மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்கள்.\nஅலியா மீது நவம்பர் 22, 2016 09:58:22\nநான் ஒரு 22 வயது பெண். நான் பல்கலைக்கழகத்தில் ஒரு பையன் என்றால் பயன்படுவதாகும் ஆனால் ஒரு ஹராம் உறவு சென்றார் ஒருபோதும். ஆனால் அவர் என்னை விரும்ப பற்றி என்னிடம் பொய். அவர் என் சகோதரியுடன் சுற்றி திரிய போன்ற விஷயங்களை செய்து ஆனால் படத்திலும், பிறகு அவர் தனது தவறை உணர்ந்து கூறினார் மேலும் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் நான் எப்போதும் சிந்தனை இருந்ததால் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார் ஒருபோதும் அவர் என்னை ஏமாற்றினார் என்று. இப்போது, நான் விரும்பினால் எனக்கு தெரியாது யார் மற்றொரு நபர் நிச்சயம் நான். நான் ஏனெனில் முந்தைய அனுபவம் ஆண்கள் நம்ப முடியவில்லை இருக்கிறேன். அவர் தயாள ஏனெனில் நான் ஆம் கூறினார் ஒரு திருமணம் அமைப்பை ஏற்பாடு உள்ளது, மிகவும் அக்கறை, அவரது குடும்பத்தினர் கவனித்து, நல்ல தேடும் நான் அல்லாஹ் என்னை சிறந்த முடிவு செய்யும் நம்பப்படுகிறது. மேலும், என் பெற்றோர்கள் அவரை மிகவும் பிடித்திருந்தது. நாம் செய்தி பேசுவது, ஆனால் நான் அவரை நாங்கள் மட்டும் ஈடுபட்டிருக்கும் போது இப்போது திருமணம் இல்லை என் வாழ்க்கை பற்றி அவரை குறுந்தகவலை மீது பேச திறந்து மிகவும் தயக்கம் இருக்கிறேன் & நான் நம்பிக்கை பிரச்சனைகள். மேலும், நான் உரை செய்தி திருமணம் செய்து கொள்ள போகும் ஒருவருக்கு திறந்துவிடும் பெரிய ரசிகர் இல்லை என் வருங்கால கணவர் அது நீண்டகால உறவு என்னை என்னை பேச உரை பிடிக்கும். நான் என் ஆய்வுகள் முடிக்க வேண்டும் ஏனெனில் நாம் இப்போது திருமணம் உரிமையைப் பெறுவதற்கு முடியாது. ஒரு வருடம் ஒரு பெண்தேடிய காலம் & பின்னர் நாங்கள் திருமணமானவர்கள் InshaAllah பெற வேண்டும். இந்த சூழ்நிலையில் மூலம் எனக்கு வழிகாட்ட கொள்ளவும். என் தலை ஒரு குழப்பம் உள்ளது.\nதூய திருமண நிர்வாகம் மீது நவம்பர் 25, 2016 11:44:05\nசகோதரி, இது நீங்கள்தான் கடினம் புரிந்து, இன்ஷா அல்லாஹ், நீங்கள் சிறந்த எங்களால் அறிவுரை கூறுவார்கள். முதலாவதாக, நீங்கள் திருமணம் செய்து கொள���ள உள்ளீர்கள் சகோதரர் தயாள மற்றும் அக்கறை இருந்தால், பின்னர் இந்த ஒரு நல்ல அவர் நீங்கள் சரியான கருதும் உள்நுழைத்து. இரண்டாவது, முயற்சி மற்றும் ஒரு வாலி முன்னிலையில் இல்லாமல் சகோதரர் பேசிய தவிர்க்க – சகோதரர் தயாள போன்ற என்றால் நீங்கள் அவர் சொல்வது போல், பின்னர் அவர் கவலைப்பட மாட்டேன். மூன்றாம், உங்கள் istikhara தயவுசெய்து. நான்காவது, வேறு எதுவும் சராசரி அனைவருக்கும் மோசமாக உள்ளது என்று ஒரு மோசமான அனுபவம் நினைவில். நீங்கள் விரும்பும் பயன்படுத்தப்படுகிறது பையனுடன் ஒரு மோசமான முடிவை அவர் நம்பிக்கைக்குரியதாக தன்னை நிரூபிக்காமல். ஐந்தாவது, வேண்டாம் உங்கள் எதிர்கால மனைவியின் உங்கள் கடந்த காலத்தை பகிர்ந்து அல்ல அது எதிர்மறையாக எதிர்காலத்தில் அவருடன் உங்கள் உறவு பாதிப்பை ஏற்படுத்த முடியும் ஏனெனில்… மாறாக, உங்கள் எதிர்கால உங்கள் வருங்கால மனைவி கவனம் செலுத்துகின்றன அது நேரடியாக உங்கள் திருமணம் எப்படியும் அவரை பாதிக்கும் போகிறது வரை உங்கள் கடந்த காலத்தைப் பற்றி கேட்க எந்த உரிமையும் இல்லை. நீங்கள் முதல் பையன் உறவுகொண்டிருந்தார் என்றால் (நாங்கள் உங்களுக்கு செய்தார் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்), நேர்மையான டஃபா செய்ய மற்றும் சிறந்த என்ன நீங்கள் வழிகாட்ட அல்லாஹ் கேட்க. இறுதியாக சகோதரி, நீங்கள் அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வைப்பது சரியான விஷயம் செய்து அவர் உங்களுக்கு சரியான விஷயம் செய்ய மாட்டேன் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது உள்ளன. என்று நிறுவனம் வைத்து அல்லாஹ் உங்கள் விவகாரங்களில் ஆமீன் குறைக்கலாம்.\nஒரு ஒற்றை அம்மா Im..\nஅவர் ஒரு daughter..or அதன் நல்ல .., தயவுசெய்து உதவி என்னோடு GF வேண்டும் என்று அது ஒரு முஸ்லீம் மனிதன் அனுமதி உண்டு….\nதூய திருமண நிர்வாகம் மீது மார்ச் 24, 2017 19:34:57\nதங்கள் மனைவி தவிர வேறு யாருடனும் உறவு வைத்துக் கொள்வது ஒரு முஸ்லீம் அது அனுமதிக்கப்பட்ட இல்லை.\nSalamu Alaykum. நான் இதயப்பூர்வமான அந்த இந்த ஏமாற்றமளிக்கும் எழுதி தங்கள் நினைவுச்சின்ன முறை கழித்த மற்றும் நன்கு கருதப்பட்ட திருமணம் முக்கியமான தகவல் அறிவிப்பதற்கான பல விஷயங்கள் உள்ளன கட்டுரை educative யார் என் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அடுத்த, என்று, பின்வரும் போன்ற யாரோ என் சொந்த விளக்கம் கூறுகிறார��� இந்த கட்டுரையின் முடிவில் மீது விரிவாக முடியும் என்றால் அது மிகவும் பாராட்டப்பட்டது ” யாரோ ஒரு தனிப்பட்ட மீது காதல் கொள்கிறான் என்றால் அது முதல் பெண்ணின் வாலி ஆலோசனை ஒரு நபருக்கு நல்லது” என் கேள்வி இங்கே இருக்கிறது, இந்த சராசரி என்று நாம் அவளை அறியாமலேயே நாம் அவருடைய பெற்றோர்கள் முதலில் தொடர்பு பெற வேண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணினால் ஒருவருடன் காதலில் விழ என்றால் நான் என் மனதில் இருந்து சந்தேகம் அழிக்க முடியும் அந்த அனைத்து கேட்க விரும்புகிறேன். நன்றி\nதூய திருமண நிர்வாகம் மீது மார்ச் 27, 2017 11:29:41\nசிறந்த வழி முன்னோக்கி உண்மையில் அவரது வாலி மூலம் ஒரு திட்டம் அனுப்புவதாகும் – என்று மிகவும் சரியான வழி முன்னோக்கி இருக்கிறது. நீங்கள் முயற்சி மற்றும் முன்னதாகவே தன்னுடன் உறவை சந்திப்பதில் பெருங்கலகமும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் நீங்கள் ஒரு நண்பர் மூலம் சகோதரி தெரியப்படுத்த விரும்பலாம். மேலும், அல்லாஹ் தெரிகிறது.\n.இப்போது முஸ்லீம் அவர் முஸ்லீம் மேலும் முஸ்லீம் குடும்பத்தில் என் குடும்பம் முஸ்லீம் அவரது மற்றும். நான் அவளை மணிக்கு நண்பர் இருந்தன 2 பின்னர் பள்ளியில் ஆண்டுகள் 2 வருடத்தின் பிற்பகுதியில் அவர் நான் வேலை கிடைத்தது school.because நான் விட்டு அத்தைபிறகு வெறுக்கிறேன் தொடங்கியது. நான் அவரைச் சந்திக்க அல்லது நான் இஸ்லாமியம் அவரது கொண்டு வரவில்லை அவள் என்னை வெறுக்கிறார் என்றால் சில திட்டம் செய்வதன் மூலம் கட்டாயப்படுத்தி இல்லாமல் தனது பெற முயற்சி செய்யலாம்.\nதூய திருமண நிர்வாகம் மீது மார்ச் 27, 2017 11:27:55\nநீங்கள் திருமணம் நோக்கத்திற்காக சந்திக்கிறோம் வரையில் உண்மையில் அது பரிந்துரை மற்றும் இல்லையென்றாலும் பின்னர் உங்கள் குடும்பம் ஈடுபட jzk இருக்க வேண்டும்\nAsalamoAlaikum , நான் ஒரு பையன் ஆளுமை காதலித்து , அவரது படத்தை பார்த்துள்ளேன், ஆனால் எனக்கு உண்மையான அவரை சந்தித்ததே இல்லை வெறும் இணையத்தில் அவரை பார்த்த , அவரும் மத ஆனால் பிரச்சனை நான் நான் போற்றுகிறேன் என்று அவரை விரும்பவில்லை உள்ளது , நான் அல்லாஹ் என்னை நோக்கி நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா, நான் அல்லாஹ் தனது வழிகாட்டல் மற்றும் என் சொந்த வழிகாட்டியாக துவா அன்றாட செய்ய , நான் அவரை தொடர்பு கொள்ள��ாம் ஒரே வழி இணைய வழியாக ஆனால் நான் அவருடன் அரட்டை அமர்வில் ஈடுபட விரும்பவில்லை, என்ன அவர் பதில் அனுப்பவில்லை உள்ளது, அவர் மறு ஒளிபரப்புச் ஆனால் என்ன என்றால் அவரது பதில் என்னை மேலும் அவருடன் அரட்டை மற்றும் ஷைத்தான் பின்பற்ற பாவத்தில் விழுந்து செய்யப்பட்ட நான் என் பாவங்களை என்னை அல்லாஹ் கண்களில் குற்றவாளி என்று அஞ்சுகின்றனர், நான் அவரை தினமும் துவா செய்ய அதனால் நான் இதைப்பற்றி அவரிடம் குறுஞ்செய்தி இல்லை, என் நம்பிக்கை என் DuasDuas மூலம் அவருடன் எழுதலாம் அல்லது நான் எப்போதும் கிடைக்கும் அவரை விரைவில் பதிலைத் தரவும்.\nகலாமின் நெத்தியடி, என் பெயர் ஹனா உள்ளது , உள்ள 19 பழைய ஆண்டுகள். நான் ஒரு பையனுடன் உறவு இருக்கிறேன் கிட்டத்தட்ட நான்கு yrs.At முதல் நாங்கள் அரட்டை மற்றும் அன்றாட பேசினார் ஆனால் இப்போது நாம் எல்லாவற்றையும் நிறுத்தி எங்கள் ஆய்வுகள் மற்றும் வாழ்க்கையில் நிறைவேறும் வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என. நாம் இன்னும் தொடர்புகளும் இல்லை என்றாலும் நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் அல்லாஹ் இன்ஷா எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ள நம்பிக்கையில் வேண்டும் . என்ன நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று , எங்கள் காதல் இந்த வகையான ஓ ஹலால் ஹராம் அது இந்த வழியில் ஒருவருக்குப் காதல் வைத்துக்கொள்ள அனுமதி இருக்கும் அது இந்த வழியில் ஒருவருக்குப் காதல் வைத்துக்கொள்ள அனுமதி இருக்கும் நாங்கள் அல்லாஹ் ஆசீர்வாதம் கிடைக்கும் எங்கும். \nNashallh… இந்த எளிது, நல்ல.\n கடந்த காலத்தில் ஒரு நல்ல மனிதன் என்னை பிடிக்கும் உள்ளது. நாம் ஒருவருக்கொருவர் என்றால். ஆனால், நான் அவரைப் பற்றி என் பெற்றோர்கள் சொல்ல போது… qadarullah என் பெற்றோர்கள் இந்த மனிதன் மறுக்கும். பின்னர் அவர் மற்றொரு பெண்ணை திருமணம். நான் மிகவும் அதிர்ச்சியாக மேலும் சோகமாக இருந்தது. அவனை என்னால் மறக்கவே என் சிறந்த முயற்சி. பல மாதங்களுக்குப் பிறகு அவருடைய மனைவியும் என்னை வரும். அவள் எப்படி என்னிடம் அவரது கணவர் வழங்கப்படும் (எனக்கு அவரது கணவர் அதை செய்ய அவளிடம் சொன்னேன்). ஆமாம் நான் அவரை மிகவும் பிடித்திருக்கிறது என்று, ஆனால் நான் என் பெற்றோர்கள் என்னை தனது இரண்டாவது மனைவி வைத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம். பின்னர் நான் அதை நானே மறுக்கும். நான் இப்போது வரை மிகவும் வருத்தமாக உணர. என்னால் என்ன செய்ய முடியும்\nFaaizah இஸ்மாயில் தவறு மீது ஜூன் 23, 2017 05:14:55\nசலாம், என் பெயர் faaizah ஒரு ஆப்பிரிக்க முஸ்லீம் இருக்கிறேன். நான் வெறும் 18 பழைய ஆண்டுகள் நான் வயதில் திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறீர்களாவென்று 20. நான் இந்த நபர் காதலிக்கிறேன், அவரது 28. நான் அல்லாஹ்வின் பொருட்டு அவரை நேசிக்கிறேன், இஸ்லாமிய சட்டங்களுக்கு அவரின் மத மற்றும் பின்பற்ற. எதுவும் ஹராம் எங்களுக்கு இடையே நடக்கிறது. நான் இல்லை நான் உணர்கிறேன் இன்னும் எப்படி அவனுக்கு அறிவித்தேன். நான் அவரை முதல் நகர்வை மேற்கொள்ள அவர் என்னை திருமணம் முடியும் என்றால் என் தந்தைகள் கேட்க வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும்\n நான் என் பிரச்சனை பகிர்ந்து கொள்ள வேண்டும். உண்மையில் நான் யாரோ அன்பு மற்றும் அவளை திருமணம் செய்ய விரும்பவில்லை, இந்தியாவில் இருந்து அவரும் நடிகராக பணி. நாங்கள் இருவரும் நன்றாக பேச மற்றும் தொடர்பு கொள்ளவும். நான் ஆழமாக அவருடன் காதல் விழுந்து. நான் அவருக்கு அல்லாஹ் பிரார்த்தனை வலது என்றால் அது நான் ஒரு பெண் என அவருக்காகப் பரிந்து முன்மொழிய மிகவும் கடினம், நீங்கள் அவரது இதயம் மற்றும் என்னை திருமணம் செய்து கொள்ள வெறி எனக்கு காதல் உணர்வுகளை கற்பி என்னை சில துவா அல்லது wazeefa சொல்ல முடியும். தயவு செய்து உதவுங்கள்… jazakAllah\nசுடன்ஷு சேகர் MODANWAL மீது அக்டோபர் 1, 2017 07:54:04\nஎனது பெயர் சுடன்ஷு IS …..மற்றும் ஐ இந்து…அனைவரும் காதல் ஒருபோதும் உங்கள் கதவை KOCKING வந்து…..அது போல் அது தான் அது நடக்கும் போது அதைப் பற்றி மதம் பார்க்க முடியாது ஒரு மாய கம்பள ride..AND போகிறது விஷயங்களாகும் PARTICUR நபர் (என்று நான் விரும்புகிறேன் அல்லது அந்த நான் காதல்)……அதே விஷயம் என்னோடு நடக்கிறது ….. வித் லவ் என்ற இஸ்லாமியப் பெண்ணாகவும் விழுந்த…நான் அவரை மிகவும் விரும்புகிறேன் (எங்க அம்மா பிறகு)…..அவர் என்னைக் காதலிக்கிறார்…\nலிவிங் பகுதியிலுள்ள தி CONTECT அவரை ….நான் இவ்வளவாய் இஸ்லாமிய கலாச்சாரம் கற்றுக்கொண்டீர்கள்…இப்போது நான் இஸ்லாமிய கலாச்சாரம்….என் கூட மிகப்பெரிய பிரச்சினை என் குடும்பத்தினருக்கு மட்டுமே ஏனெனில் நான் கேன் மாற்ற விரும்பவில்லையா என் மதம் (பெரும்பாலும் எங்க அம்மா)..நான் காதல் அந்த பெண் மிகவும் ……நான் அவரை திருமணம் WANT…..இது முடியுமா ……நான் கொண்டார் அவரை திருமணம் இருந்தால் …… நான் என் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் ….தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்\nமுஸ்லீம் உம்மா மீது நவம்பர் 4, 2017 16:21:41\nமே அல்லாஹ் அனைத்து எங்களுக்கு வழிகாட்ட…நான் மாணவன் அல்ல,நான் ஒரு boyfriend..we மிகவும் ஒருவரை ஒருவர் காதலித்தோம் கொண்டிருந்தது…ஆனால் இந்த .finally நான் அல்லாஹ்வுக்கு this..and நான் வருந்த பற்றி ஆழமாக ஆய்வு என் பெற்றோர்கள் என்னை தடை ,ஆனால் நான் மேலும் நான் இனி அவரை தொடர்பு கொள்ளாது என்று ஒன்று விடுக்கலாம் him..but நானே அன்பான நிறுத்த முடியாது. என் எதிர்காலத்தில் நான் அவரை பெற்றுக்கொள்ள விரும்புவதாக நான் அவரது என் guidness வேண்டிக்கொண்டு நான் …இந்த ஹலால் அல்லது ஹராம் ஆகும் …என் தொழுகையில் படிக்கப் பயன்படுகின்ற மற்றும் நல்ல அமல்களை செய்கிறாரோ .. நான் இந்த ஆசை: இதுமுதல் தண்டிக்கப்படுவார்கள் இந்த ஹலால் அல்லது HARAAM..i ஒரு நல்ல ஆலோசனை தேவை தயவு செய்து…\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nத வீக் குறிப்பு – # 2\nத வீக் குறிப்பு செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ilakiyamum-thiranaivum-10002461", "date_download": "2020-09-25T18:47:33Z", "digest": "sha1:JWIDM2UVQ3BO3YRNZMNH7NWPE4P7JOM6", "length": 6645, "nlines": 211, "source_domain": "www.panuval.com", "title": "இலக்கியமும் திறனாய்வும் - க.கைலாசபதி - குமரன் புத்தக இல்லம் | panuval.com", "raw_content": "\nPublisher: குமரன் புத்தக இல்லம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்\nபண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்..\nசுந்தர ராமசாமியின் கவிதைக் கலை\n‘உரைநடையின் தன்மைகளைத் தக்கவைத்துக்கொண்டு’ நவீன கவிதையைக் கட்டியெழுப்பிய முன்னோடிக் கவிஞர் சுந்தர ராமசாமி. அவரது சிறுகதைகள், நாவல்கள் போலவே கவிதைகள..\nஅரங்கம்:அரசியல் – அழகியல் (அரங்கக் கோட்பாடுகள் )\nஅரங்கம்: அரசியல் - அழகியல்..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/entertainment-brothers/", "date_download": "2020-09-25T20:53:18Z", "digest": "sha1:YBN4YFBWEXSRE6X2SYZGT4QAKSC6PKGX", "length": 5278, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "Entertainment Brothers | இது தமிழ் Entertainment Brothers – இது தமிழ்", "raw_content": "\nதொடர் கொலைகள் செய்யும் சைக்கோவும், அவனைத் தேடும் ஏ.சி.பி....\nத்ரில்லர் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு என்றுமே ஆர்வம்...\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nவி | நானியின் 25வது படம்\nகாமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/07/blog-post_17.html", "date_download": "2020-09-25T20:25:37Z", "digest": "sha1:PWQWFL2APLZHSH2UKF6DK5NLFEH6FFOZ", "length": 32366, "nlines": 373, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : க்யூவுல நின்னு சாவுங்க!", "raw_content": "\nசமீபத்தில், (1999-ல்) பழனிக்குச் சென்றிருந்த போது விஞ்ச்சில் செல்ல ஒ��ு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட க்யூவில் நிற்க வேண்டிவந்தது. அப்போது க்யூவில் ஒருத்தர் “க்யூவுல நிக்கவெச்சு சாகடிக்கறாங்க” என்று புலம்பினார். உடனே வீறுகொண்டு எழுந்த எனது கற்பனைக் குதிரை சிந்தித்தது.\nஒரு வேளை சாவதற்கு க்யூவில் நிற்க வேண்டுமென்றால் எப்படியிருக்கும் என்று. உடனே (அங்க க்யூவுல நின்னு அல்ல.. வீட்டுக்கு வந்து..) அதை எழுதி எல்லா பிரபல பத்திரிகைகளுக்கும் மாறி மாறி அனுப்பினேன். ”போடா... நீயுமாச்சு.. உன் கற்பனையுமாச்சு” என்று எல்லோராலும் நிகாரிகரிக்கப்பட்டு வெற்றிகரமாக என்னிடமே அது பாசத்தோடு வந்து சேர்ந்தது.\nஇந்த வலையெழுத ஆரம்பித்த பிறகு (நான்: இதையே இன்னும் எத்தினி நாள்தான் சொல்லுவ இப்போ நீயும் ஓரளவு சீனியர்டா. மனசாட்சி: ஏய்ய்ய்ய்..அடங்கு இப்போ நீயும் ஓரளவு சீனியர்டா. மனசாட்சி: ஏய்ய்ய்ய்..அடங்கு) அந்தப் பிரதியை வீடு முழுவதும் தேடிவிட்டேன். கிடைக்கவே இல்லை) அந்தப் பிரதியை வீடு முழுவதும் தேடிவிட்டேன். கிடைக்கவே இல்லை (நல்லவேளை ஏதோ கொஞ்சம் மனதிலிருப்பதை மறுபடி எழுத்தில் வடிக்கிறேன். (ஏண்டா.. ஒரு பதிவுக்கே இவ்ளோ பெரிய முன்னுரை உன் எழுத்தையெல்லாம் புத்தகமா வெளியிட்டா, அதோட முன்னுரைக்கே இன்னொரு புத்தகம் இணைப்பா குடுக்கணும் போலிருக்கே உன் எழுத்தையெல்லாம் புத்தகமா வெளியிட்டா, அதோட முன்னுரைக்கே இன்னொரு புத்தகம் இணைப்பா குடுக்கணும் போலிருக்கே\nதற்கொலை முனைக்கு கொஞ்சம் முன்னால் இருக்கும் கல்லா (COUNTER) ஒன்றின் முன் மிக நீண்ட க்யூ. எல்லாரும் தற்கொலை செய்து கொள்ள, டிக்கெட்டுக்காக க்யூவில் காத்திருக்கிறார்கள். இன்னும் டிக்கெட் கல்லா திறக்கப்படவில்லை. க்யூவில் நிற்பவர்களிடமிருந்து பல சலசலப்புகள்...\n“இவனுங்ககூட இதே எழவாப் போச்சு. சரியான நேரத்துக்கு வந்து தொறந்து தொலைய மாட்டீங்கறானுங்க”\n”அவனுங்க தொறந்தா போதும், நாமதான் தொலையணும்\n“யாரு.. சண்முகனா.. யோவ் நீ எங்கய்யா இங்க நேத்துவரைக்கும் நல்லாத்தானே இருந்த ஏன், உங்க கல்யாணத்துக்கு நீ காதலிக்கற அந்தப் பொண்ணு வீட்ல சம்மதிக்கலியா\n“அவங்க வீட்ல சம்மதிச்சுட்டாங்க.. அவதான் கல்யாணத்துக்கு சம்மதிக்கல. ஆமா உனக்கென்னாச்சு\n என் லவ்வருக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு\n“உன் லவ்வர்.. அந்த கிழக்கு வீதி புவனாதானே\nஇந்தப் பெயரைக் கேட்டதும் ப���ன்னாலிருந்து ஒரு குரல்..\n“அவளை நிச்சயம் பண்ணினத நெனச்சிதான் நானும் இந்தக் க்யூவில நின்னுட்டிருக்கேன்\n“அடப்பாவி.. அப்போ அவ ஃப்ரீதானா.. நான் உடனே கிளம்பறேன்” என்றபடி முதலாமவன் கிளம்புகிறான்.\nஇப்போது கல்லாவில் டிக்கெட் கொடுக்கும் பையன் வருகிறான்.\n”எமகண்டம் ஆரம்பிக்காம குடுக்கக்கூடாதுன்னு எங்க ஓனர் சொல்லிருக்காரு” என்று சொன்னபடி அங்கிருக்கும் புகைப்படமொன்றுக்கு மாலையணிவித்து மரியாதை செய்கிறான்.\n“யாருப்பா அந்த ஃபோட்டோல இருக்கறது\n“மொத டிக்கெட்டே அவருக்குத்தானே கொடுத்தேன்”\n”அடப்பாவி” என்று வருத்தப்பட, கல்லா ஆசாமி டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கிறான்.\n சரிதான்.. கம்மி பண்ண மாட்டீங்களா\n“குடும்பத்தோட வாங்கினா 50% தள்ளுபடி உண்டு”\n“ஆமா.. 50% மட்டும் வாங்கீட்டு, நாங்களே தள்ளிவிட்டுடுவோம்”\n.. சரி ஒரு டிக்கெட் குடு” என்றபடி 50 ரூபாய் நோட்டை நீட்டுகிறான்.\n”யோவ்.. சாவுகிராக்கி. மொதல்லயே ஏன்யா இப்படி எழவெடுக்கற சில்லறை குடுக்கறதுக்கென்ன\n”இந்தமாதிரி நாட்டுல நடக்கற சில்லறைப் பிரச்சினைக்காகத்தான் நான் தற்கொலை முடிவே எடுத்தேன். மரியாதையா பாக்கி குடு”\n“என்ன 50 காசு குறையுது\n“அட.. இவன் வேற.. இந்தா 50 காசுக்கு பதிலா சாக்லேட்”\n“எந்த நேரத்துல சாக்லேட் குடுக்கறான் பாரு” சலித்துக் கொண்டபடி அவன் டிக்கெட் வாங்கிக் கொண்டு போக, தற்கொலை முனைக்கருகே சில பிச்சைக்காரர்கள்..\n“ஐயா.. சாமீ.. இருக்கறதெல்லாம் போட்டுட்டு போயிடுங்கய்யா”\nஅவன் யோசித்துவிட்டு, இருக்கும் காசையெல்லாம் போடுகிறான்.\n”ஐயா.. சட்டை பேண்டையும் கழட்டிக் குடுத்துட்டுப் போங்கய்யா”\nபோங்கடா.. திடீன்னு புன்னைகை மன்னன் கமலஹாசன் மாதிரி பொழச்சுட்டேன்னா ***யோடயேவா வர முடியும்\n\"என்ன சொல்றீகன்னு தெரியலயே சாமி\n“திடீர்ன்னு உயிர் பிழைச்சுட்டேன்னா ஜட்டியோடயேவா வரமுடியும்ன்னு கேட்டேன்” (எல்லாம் தமிழ்மண பயம்தான்\nகொஞ்சம் தள்ளி கையில் பேக்குடன் நிற்கும் ஒருவர்....\n“நம்ம கிட்ட ஒரு இன்ஷ்யூரன்ஸ் போடுங்க. ஒருவேளை நீங்க பொழச்சுட்டாலும், உங்க உயிரை எடுக்க ஆகற செலவை எங்க கம்பெனி ஏத்துக்கும்”\nஅப்போது தூரத்தில் ஒரு பெண்....\n“சண்முகம்.. ஐ லவ் யூ உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கறேன்” என்று கத்தியபடி ஓடிவருகிறாள்.\nஉடனே சந்தோஷமடைந்த சண்முகம் அவளை நோக்கிப் போக, க்யூவில் நின்றிருந்த சிலர்..\n“டிக்கெட்டை என்கிட்ட குடுத்துட்டுப் போங்க சார்” என்றபடி அவனைச் சூழ்கின்றனர்.\n“யோவ்.. தள்ளுங்கய்யா.. இந்த டிக்கெட்டை தூக்கி எறியறேன்.. யாருக்குக் கிடைக்குதோ அவங்க எடுத்துக்கங்க” என்றபடி வீசுகிறான். அந்த டிக்கெட் தற்கொலைப் பள்ளத்தாக்கை நோக்கிப் பறக்க அங்கிருந்த செக்யூரிட்டிகள் கூட்டத்தை ”டிக்கெட் இருந்தா மட்டும் இந்தப் பக்கம் வாங்க” என்று விரட்டுகின்றனர். கூட்டம் மறுபடி வந்து க்யூவில் நிற்கிறது. அதிலிருந்த ஒருத்தர் கேட்கிறார்..\n“அதெப்படி அவன் மட்டும் டிக்கெட் வாங்கீட்டு சாகாமப் போறான்\n“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே\nடிஸ்கி: உமாகிட்ட இதைக் காட்டும்போது முடிவு வேற மாதிரி, பதிவுல போடும்போது வேற மாதிரி எப்படி\nLabels: Queue, க்யூ, நகைச்சுவை, நீண்டவரிசை, நையாண்டி\nநல்ல கற்பனை. மிகவும் ரசித்தேன்.\nஒரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது,\nதஞ்சை கோவினுள் தீப்பிடித்து பலர் இறந்தனர். எல்லோருமே க்யூவில் நின்று நின்று உள்ளே சென்றவர்கள் தான்.\nஅடக்கடவுளே.. நாந்தான்னு நெனச்சுக்கப்போறாங்க.. நீங்க யாருன்னு சொல்லுங்க நண்பரே\nசூப்பர் கற்பனை, எதற்கும் இன்னொருமுறை தங்கமணிகிட்ட காட்டவும், டிக்கெட் வாங்கவே வேண்டாம் டைரக்ட் சொர்கம் பார்க்கலாம் :-)\nஅடக்கடவுளே.. நாந்தான்னு நெனச்சுக்கப்போறாங்க.. நீங்க யாருன்னு சொல்லுங்க நண்பரே\nஇப்படி ஒரு ஹைக்கூ போட நினைத்திருந்தேன். அதுல இப்ப மண்ணு. நல்லா இருப்பா.\nஇப்படி ஒரு ஹைக்கூ போட நினைத்திருந்தேன். அதுல இப்ப மண்ணு. நல்லா இருப்பா.\nஉண்மையாவே சந்தோஷமா இருக்கு (அடுத்தவன் நெனப்புல மண்ணைப் போடறதா-ன்னு கேக்காதீங்க) உங்க கற்பனையளவுக்கு ஏதோ, நானும் நெனச்சிருக்கேனே\nமுதல் கமெண்ட் பரிசலே போட்டாரோன்னு தான் நானும் நினைச்சேன் ,என்ன பண்றது அப்படித்தான் யோசிக்கவருது..\nஇன்னோன்னு இதெல்லாம் இங்க சகஜம் தானே.. போட்டாலும் இப்படி போடக்கூடாது. டெஸ்ட் , சோதனை..ன்னு போடனும்\nநீங்களே நேர்ல கதை சொல்ற மாதிரி கற்பனை பண்ணி படிச்சு, ரசிச்சு, சிரிச்சேன்.\nஅப்புறம் அந்த பழைய கிளைமேக்ஸ் என்னனு எனக்கு மட்டும் சொல்லுங்க க்ருஷ்ணா.\nஆமாம் மறந்துட்டேன் வெயிலான் கேட்டதும் நினைவுக்குவருது.. அந்த முடிவு என்னாவா இருக்கும்ன்னு சொ���்லிடுங்க..\nநான் எதோ schendler list மாதிரி எழுதி முட் அவுட் பண்ணிருவிங்களோனு நினைச்சா, நீங்க காமெடி கலந்து தூள் கிளப்பிடீங்க.\nநல்லாத்தாம் வாங்குதிய அடுத்தவம் உயிர.\nவீட்டம்மாகிட்ட சொன்ன முடிவ எங்களுக்கும் சொல்லலம்லா\nஎங்களால ஏண்ட உதவி பண்ணுவம்லா\nஅக்கா, சத்தியமா அது நானில்லீங்கோ\nஅந்த க்ளைமாக்ஸ், இன்று இரவு பத்துமணிக்கு என் பின்னூட்டத்திலோ, அல்லது நாளை அவியலிலோ வெளியிடப்படும்\n(எப்படியெல்லாம் ஆள் சேர்க்க வேண்டியிருக்கு\nநல்ல கற்பனை. மிகவும் ரசித்தேன்.\nஅழிச்சாட்டியம் பண்றீங்க பரிசல்....சினிமாவுக்கு காமெடி ட்ராக் எழுத போலாம் நீங்க.\nச‌மீப‌த்தில்னா ஒரு 1970, 1950 அப்படின்னுல்ல‌ நென‌ச்சிட்டு இருந்தேன்\n//விஞ்ச்சில் செல்ல ஒரு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட க்யூவில் நிற்க வேண்டிவந்தது//\n2008ல‌ போன‌ப்ப‌வும் இது ம‌ட்டும் மாற‌வே இல்ல‌.\n//உன் எழுத்தையெல்லாம் புத்தகமா வெளியிட்டா//\nஓ.. இப்பிடி வேற ஒரு ஐடியா இருக்கா.. தமிழ் இலக்கிய உலகத்தை கழுவுல ஏத்தாம விடமாட்டீங்க போல‌\n“ஆமா.. 50% மட்டும் வாங்கீட்டு, நாங்களே தள்ளிவிட்டுடுவோம்”\n//“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே\n//டிஸ்கி: உமாகிட்ட இதைக் காட்டும்போது முடிவு வேற மாதிரி, பதிவுல போடும்போது வேற மாதிரி எப்படி\nஅவங்களுக்குத் தெரியாது நீங்களா நெனச்சிகாதீங்க.. அவங்கள்ளாம் நம்மள விட உஷாரு..(எத்தன அடி வாங்கியிருக்கோம் சும்மாவா)\nஅட இதுக்கு ஏங்க இவ்வளவு மெனக்கெடனும்...பேசாம ஒரு சுயம்வரம் ஏற்பாடு பண்ணிருந்தா ( இந்த 1008ஜோடி எல்லாம் பண்றாங்களே அந்த மாதிரி ) டோட்டல் மேட்டர் ஓவராயிருக்குமே..\nமுதல் கமெண்ட் என்னுடையதுதான். வலைபக்கங்களில் நான் பதிவு செய்யும் முதல் கமெண்ட் இதுதான் என்பதால் அனானியாக வந்துள்ளேன். மன்னிக்கவும். விரைவில் உண்மையான பெயரில் சந்திப்போம்.\nகலக்கல் காமெடி.... சூப்பரா இருந்துச்சு கற்பனை...\nபின்னூட்டிய அனைவருக்கும் நன்றியோ நன்றி\nநல்ல நகைச்சுவைக் கதை. தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள்.\n/////“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே\nசூப்பர் கற்பனை.... :))சிரிப்பு தாங்கலை.. :))\nஇப்படி ஒரு ஹைக்கூ போட நினைத்திருந்தேன். அதுல இப்ப மண்ணு. நல்லா இருப்பா.\nகண்டிப்பா வலையேத்துங்க.. பதி��ுகளிலும் ஹைக்கூக்கள் ரசிக்கப்படும் :))\n“நம்ம கிட்ட ஒரு இன்ஷ்யூரன்ஸ் போடுங்க. ஒருவேளை நீங்க பொழச்சுட்டாலும், உங்க உயிரை எடுக்க ஆகற செலவை எங்க கம்பெனி ஏத்துக்கும்”//\nஇதுக்கு நான் ரொம்ப நேரம் சிரிச்சேன்..\n////“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே\n/////“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே\nஆமாவா.. இல்லையா.. ஏதாவது சரியா ஒண்ணு சொல்லுங்க.. பதிலுக்காக காத்திட்டிருக்கேன் :))\nஇத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்\nநான் இப்படி சொல்லவே இல்லையே :-)))\nகே கே கலக்குறீங்க போங்க..நீங்க எதுவும் டிக்கெட் கேட்கலைனு நம்புறேன்.ஹி ஹி ஹி\nஅதுக்குள்ள பல பதிவு போட்டுடீங்க போல.. :-)\nநீங்க லேட்டா ஆஃபீசுக்குப் போறீங்களா\nஒரு பாடல் உருவாகிறது – பார்ட் 2\nஎன் முதல் புகைப்பட அனுபவம்\nஅவியல் – ஜூலை 25\n******க் கதைகள் – 2\nஇவர்கள் வீட்டில் இப்படித்தான் பேசுவார்கள்\nஅவியல் – ஜூலை 18\n****க் கதைகள் – 1\nதமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியா\nஉங்கள் பார்வைக்கு ஒரு புகைப்படம்\nசென்ஷி இனி என் நண்பர் அல்ல\nஅவியல் – ஜூலை 11\nசென்ஷிக்கு மொக்கைக் கேள்வி... கோவி. கண்ணனுக்கு சூப...\nஅவியல் – ஜூலை 08 - 2008\nஒரு டைரிக்குறிப்பும், ஒரு காதல் மறுப்பும்\nதிருப்பூரில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு\nஜூலை மாத PIT போட்டிக்காக சில புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/myna-nandhini-new-pregnancy-photoshoot-pictures.html", "date_download": "2020-09-25T20:35:34Z", "digest": "sha1:SH7GIH35X5YJ4YNFFKE6DMPLZX4N7WYD", "length": 10958, "nlines": 186, "source_domain": "www.galatta.com", "title": "Myna nandhini new pregnancy photoshoot pictures", "raw_content": "\nமைனா நந்தினியின் வைரல் போட்டோஷூட் \nமைனா நந்தினியின் வைரல் போட்டோஷூட் \nவிஜய் டிவி,சன் டிவி,ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் பிரபல சீரியல் நடிகையாக இருந்து வருபவர் நந்தினி என்ற மைனா.சரவணன் மீனாட்சி தொடரில் இவர் நடித்த மைனா என்ற காதாபாத்திரத்துக்கும்,இவரது காமெடி டைமிங்களுக்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் மைனா என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.\nஇதனை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி 3,டார்லிங் டார்லிங்,ப்ரியமானவள்,நீலி,நாம் இருவர் நமக்கு இருவர்,சின்னத்தம்பி என்று அனைத்து முன்னணி சேனல்க��ிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார் நந்தினி.கடைசியாக இவர் நடித்துவந்த அரண்மனை கிளி தொடரும் நல்ல வரவேற்பை பெற்றுவந்தது.கொரோனாவால் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் தொடர் பாதியில் கைவிடப்பட்டது.\nநடனத்திலும் ஆர்வம் கொண்ட இவர் ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் தொடரிலும் பங்கேட்றிருந்ததார்.மேலும் கலக்கப்போவது யாரு,காமெடி கில்லாடிஸ் உள்ளிட்ட சில தொடர்களில் நடுவராகவும் இருந்துள்ளார் நந்தினி.திரைப்படங்களில் துணை நடிகையாகவும் அசத்தியுள்ளார் நந்தினி.வம்சம்,கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிக்கப்பட்டது.\nசமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் இவர் நடித்திருந்தார்.இவரது கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.இவர் பிரபல சீரியல் நடிகரான யோகேஸ்வரன் என்பவரை கடந்த 2019-ல் கரம்பிடித்தார்.\nசில மாதங்களுக்கு முன் கர்பமாக இருப்பதாய் அறிவித்தார் நந்தினி.சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது.இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்நிலையில் தற்போது நந்தினியுடன் இணைந்து போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் அவரது கணவர் யோகேஷ்.இந்த புகைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஜூனியர் ராக்கி பாயின் பெயர் இது தான் \nரைசா நடிப்பில் தி சேஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது \nஅயலான் ஷூட்டிங் குறித்து ஹிண்ட் கொடுத்த இயக்குனர் \nகுட்டி ஸ்டோரிக்கு குறையாத மவுசு \nசென்னை கலைவாணர் அரங்கில் கூடுகிறது சட்டப்பேரவை கூட்டம்\n - ஸ்டாலின் கடும் கண்டனம்\nகொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி விரைவில் கிடைக்காது- பிரதமருக்கு மருத்துவ நிபுணர்கள் கடிதம்\nமனைவியை அடித்துக்கொன்ற கணவன்.. போலி மந்திரவாதியுடன் சேர்ந்து உயிர்ப்பிக்க முயற்சித்த பகீர் சம்பவம்\nகூடுகிது தி.மு.க. பொதுக்குழு கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - சீனியர்களுக்கு பதவி தரப்படுமா\nபெண் அதிகாரியை குடிபோதையில் துரத்தித் துன்புறுத்திய 6 போலீசார்.. காப்பாற்ற வந்த மைத்துனரை சுட்டுக்கொன்று அட்டூழியம்..\n21 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரணாப் முகர்ஜி உடல�� தகனம்\n - 5 மாதங்களுக்குப்பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்\nதமிழகத்தில் பேருந்துகள் சேவை தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58744/", "date_download": "2020-09-25T21:07:46Z", "digest": "sha1:MPF764GD6M6HVBCQUVGVNUUAGR4IT7X5", "length": 22989, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேர்வு – ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கல்வி தேர்வு – ஒரு கடிதம்\nதேர்வு – ஒரு கடிதம்\nஉங்கள் தளத்தில் தேர்வு கட்டுரை படித்தேன், மிகவும் சரியான விதத்தில் உங்கள் மகனுக்கு இருந்த பிரச்சினையை புரிந்துகொண்டு அவரை சரியான பாதையில் திருப்பிவிட்டீர்கள். ஆனால் நம் சராசரி தமிழ் குடும்பச்சூழலிலும், கல்விச்சூழலிலும் இத்தகைய புரிதல் கொண்ட சுற்றம் எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை.\nநானும் இடது கை பழக்கமுள்ளவன் தான், எழுதுவதைத் தவிர பல் துலக்குவது, கணினியின் மௌஸ் எல்லாவற்றையும் இடது கையில் எளிதாக பயன்படுத்த முடிகிறது. ஆனால் நான் சிறுவயதில் படித்த பள்ளியில் இடது கை பயன்படுத்தினால் அடி விழும். எழுத்தை அவர்கள் எப்படி எனக்கு பழக்கினார்கள் என்று நினைவு இல்லை ஆனால் ஆசிரியர்களிடம் ஏதேனும் கொடுக்கும்போதும் இல்லை வாங்கும்பொழுதும் இடது கையை நீட்டி அடி வாங்கியிருக்கிறேன்.\nஅங்கே இருந்த ஒரே நல்ல விஷயம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு, ஒரு வகுப்பில் 40 பேருக்கு மேலே இருக்க மாட்டார்கள், அப்படி இருந்தால் இரண்டு வகுப்பாக பிரித்து விடுவார்கள், அது ஒரு கிறித்தவ மிஷனரி பள்ளி, மிகக் குறைவாக மாணவர்கள் இருப்பதால் ஒவ்வொரு மாணவனையும் குறித்து தனிக்கவனம் எடுக்க ஆசிரியர்களால் முடிந்தது.\nஎன் எழுத்து என் கோழி குப்பையைக் கிளறிய தடம் போலவே இருக்கிறதென்று என் அப்பா மிகவும் பாராட்டுவார், இப்பொழுதும் கூட, அதனாலேயே அவர் அருகில் இருந்தால் நான் எழுத மாட்டேன் அவர் கண்பட எழுதவே மாட்டேன். ஆனால் அந்த ஆசிரியர்கள் என்மீது தனிக்கவனம் செலுத்தி என்னுடைய விடைத்தாளை திருத்துவார்கள். எட்டாம் வகுப்பு வரையிலும் அப்படியே தான் இருந்தது எப்படியும் 400க்கு மேலும் வகுப்பில் முதல் மூன்று இடங்களுக்குள்ளும் வந்து விடுவேன்.\nபடிக்கிற பையன் என்று வீடு, பள்ளி, உறவு, சுற்றம் எல்லாவற்றிலும் ஒரு பெயர் இருந்தது. நானும் அப��படியே நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒன்பதாம் வகுப்பில் வேறு பள்ளி மாறியதில் இருந்து வந்தது சனி, அங்கே ஒரு சிறிய அறையில் 66 மாணவர்கள், அதுபோல ஒன்பதாம் வகுப்பில் மட்டும் 13 பிரிவுகள். இத்தனை மாணவர்களில் அவர்கள் என்ன தனி கவனம் செலுத்தி விட முடியும்.\nஒன்பதாம் வகுப்பில் நுழைந்ததும் முதல் அடியே படிக்கிற பையன் என்ற பிம்பத்தின் மீது விழுந்தது, எனக்கும் ஒன்றும் புரியவில்லை, வீட்டில் இருப்பவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஒவ்வொரு தேர்விலும் ஒரு பாடத்தில் தேர்ச்சி அடைவதே பெரும்பாடாய் போய்விட்டது. ஆனாலும் ஆண்டுகளை வீணாக்காமல் பண்ணிரெண்டாம் வகுப்பையும் தாண்டி விட்டேன்.\nஅடுத்த சனி வந்தது பொறியியல் என்ற ரூபத்தில், சிறு வயதில் இருந்தே பொறியியல் கனவு என்னுள் இருந்தது, யார் விதைத்தது என்று கூட தெரியவில்லை, சுமாரான மதிப்பெண்ணே பன்னிரண்டாம் வகுப்பில் எடுத்திருந்ததால் மிகச் சுமாரான கல்லூரியே கிடைத்தது. இங்கு பள்ளியை விட நிலை மோசம்.\nவகுப்பில் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் உடனே பதில் சொல்ல முடியும் (கணிதம் தவிர), தேர்வு வரும், மிக நன்றாக எழுதிவிட்டு வந்திருப்பதாக நினைத்துக் கொள்வேன் ஆனால் அந்த பருவத்தின் அத்தனை பாடங்களிலும் தோல்வி என்று தான் முடிவுகள் வரும். மறுதிருத்தலுக்கு விண்ணப்பித்தாலும் இதே நிலைதான். ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் எனக்கு என்ன பிரச்சனை என்று என்னால் உணரமுடியாமல் போனதே.\nவாய் கொஞ்சம் அதிகம் எனக்கு, துடுக்குத்தனமாக பேசி பல ஆசிரியர்களிடம் நல்ல() பெயரை சம்பாதித்து வைத்திருந்தேன், அவர்கள் இண்டர்னல் மார்க்கில் கைவைத்துதான் இப்படி நடக்கிறதா, இல்லை எனக்கு உண்மையில் பொறியியல் படிக்கும் அளவுக்கு தகுதி இல்லாமல் நான் தவறுதலாக இங்கே வந்து விட்டேனா என்று யோசித்துக் கொண்டிருந்தே கல்லூரி வாழ்க்கையும் முடிந்து விட்டது. கனவு பட்டமான பொறியியல் கனவாகவே போய்விட்டது.\nஇப்பொழுது உட்கார்ந்து யோசித்தால் வலுக்கட்டாயமாக வலது கையை பழக்கி எழுத்தினை மிக மோசமாக்கியது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று புரிகிறது. காலம் கடந்த ஞானம் வந்து என்ன பயன். எப்படியோ முட்டி மோதி மென்பொருள் துறைக்குள் நுழைந்துவிட்டேன், இந்த கயிற்றைப் பிடித்து மேலே ஏறிவிடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது.\nஇப்பொழுது நான் எல்லா வேலைகளையும் இரண்டு கைகளால் செய்யப் பழகி வருகிறேன், எழுத்து மட்டும் இடது கையில் சரியாக வருவது இல்லை, மற்றவை எல்லாம் இரண்டு கையிலும் கிட்டத்தட்ட சமமாக வருகின்றன. இதுவும் ஒரு தனித்திறமை என்று சொல்லிக்கொள்ளலாம அல்லவா\nஇதையெல்லாம் யாரிடாமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது, உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் ஒரு திருப்தி, இதைப் படிக்கும் நண்பர்களாவது தங்கள் குழந்தைகளை உன்னிப்பாக கவனிப்பார்கள் என்று நம்புகிறேன்.\nசந்தேகம் என்னவென்றால் இடது கையால் கொடுப்பது/வாங்குவது தவறு என்று ஏன் போதிக்கப்பட்டது கொடுப்பது வாங்குவது தவறாயினும் எழுத்துப்பயிற்சி போன்ற அடிப்படைகளை அவர்களின் இயல்பில் விடுதல்தானே நலம். கொடுப்பது வாங்குவது தவறாயினும் எழுத்துப்பயிற்சி போன்ற அடிப்படைகளை அவர்களின் இயல்பில் விடுதல்தானே நலம். அப்படி என்ன இடது கை தரம் தாழ்ந்து விட்டது\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67\nஅடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 9\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\n’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்\nஅபியின் வடிவ எளிமையும், பொருள் வலிமையும்\nஅசடன் - மொழிபெயர்ப்பு - அருணாச்சலம் மகராஜன்\nஃபோர்டு பவுண்டேஷனும் மத்திய அரசும்\nவெண்முரசு- ஒரு மலையாள உரையாடல்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2016/09/blog-post_16.html", "date_download": "2020-09-25T19:52:38Z", "digest": "sha1:6FBOYISZCI7HKETGDISDY33H5KVQ4JDJ", "length": 12370, "nlines": 125, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : கோவில்ப்பட்டி அய்யனேரி கிராமத்தில் அருந்ததியர் சமூக மக்கள் பல்லாண்டு காலமாக பயன்படுத்தும் சுடுகாட்டு நடை பாதையை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nகோவில்ப்பட்டி அய்யனேரி கிராமத்தில் அருந்ததியர் சமூக மக்கள் பல்லாண்டு காலமாக பயன்படுத்தும் சுடுகாட்டு நடை பாதையை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்ப்பட்டி வட்டம் அய்யனேரி கிராமத்தில் அருந்ததியர் சமூக மக்கள் பல்லாண்டு காலமாக பயன்படுத்தும் சுடுகாட்டு நடை பாதையை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கையும், சர்வே எண் 388/40, பட்டா எண் 673 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி.\n\" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் \"\nஅண்ணன் ஆ. நாகராசன் அவர்கள்\nமு. முத்துக்குமார் மாவட்ட தலைவர்.\nதோழர். கபீர் நகர் கார்த்திக் மாநில துணை பொதுச் செயலாளர்.\nதோழர். ஜானகி அம்மாள் மாநில மகளிரணி செயலாளர்.\nதோழர். சோ. அருந்ததி அரசு தெற்கு மாவட்ட செயலாளர்.\nதோழர் மு. நம்பிராஜ் பாண்டியன் மாவட்ட துணைச் செயலாளர்.கண்டன உரை நிகழ்த்தினார்கள்.\nதோழர் பூவை ஈஸ்வரன் விருதுநகர் மாவட்ட செயலாளர்.\nதோழர் முத்துவீரன் நெல்லை மாவட்ட செயலாளர்.\nதோழர். மு. உதயசூரியன் மாவட்ட நிதி செயலாளர்.\nசெ. சந்தனம் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர்.\nதோழர். தொல்காப்பியன் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர். மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, பொருப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nஇடம் -கோவில்ப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 02:43\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\n*சுதந்திர போராட்ட தியாகி வீரத்தாய் குயிலியின் 236 ...\nதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி சட்ட மன...\nவிடுதலை போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலிக்கு முழ...\nசென்னை லயோலா கல்லூரியில் \"caste victimization\" -...\n - தலித் தலைவர்களுக்கு ...\nநீலவேந்தன் நினைவிடத்தில் காவல்துறை தடையை மீறி.. நி...\nகோவில்ப்பட்டி அய்யனேரி கிராமத்தில் அருந்ததியர் சமூ...\nதேனியில் மக்கள் உரிமை முழக்க ஆர்ப்பாட்டம் பொதுச்செ...\nகாவிரிப் பிரச்சனை , ராம்குமார் தற்கொலை\nராம்குமாரின் மர்ம மரணம்: தமிழக அரசுதான் பொறுப்பு -...\nதூத்துக்குடி வடக்கு மாவட்டம் இளையசேந்தல் கிராமத்த...\nஉடுமலைபேட்டையில் ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெர...\nதூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் ...\nஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை ப...\nநெல்லை மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை ...\nதருமபுரி மாவட்டம் திராவிடர் கழகம் நடத்திய இலவச மரு...\nநாமக்கல் கிழக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்...\nகரூர் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை ப...\nதிணடுக்கல் மேற்குமாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்...\nசேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார்...\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியல் ஆதித்...\nநாமக்கல் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்த...\nதர்மபுரி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரிய...\nகடலூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார...\nவிருதுநகர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெர...\nதிருநெல்வேலி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை ப...\nகரூர் கிழக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை ...\nஈரோடு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார்...\nமதுரை மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் தந்தை பெரியார்...\nம��ுரை மாவட்டம் கரும்பாலை Pt காலனியில் கோவிலில் தல...\nகரூர் மேற்கு மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் சுக்க...\nகோவில்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கி...\nவிநாயகன் சிலை வைத்ததால் தாக்கப்படட தலித் மக்களை ஆத...\n11/9/2016 அன்று ஆதித்தமிழர் பேரவை சேலம் மேற்கு மாவ...\nதேனீ கம்பம் பகுதியில் மாவீரன் இம்மானுவேல் சேகரனார்...\nஇராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடியில் உள்ள மாவீரர் ...\nசென்னையில் நடைபெற்ற குறிஞ்சி நில குறவர் இன மக்களின...\nசென்னையில் நடைபெற்ற பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைய...\nதமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நடத்தும் கருத...\nஇந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்கொள்வது பற்றியான அனைத...\nநெருப்பு தமிழன் நீலவேந்தன் வீரவணக்க நாளில் நடைபெறு...\nதிருச்செங்கோட்டில் DSP விஷ்ணுபிரியா நினைவு நாளில் ...\nDSP விஷ்ணுபிரியா அவர்களின் தந்தையுடன் ஆதித்தமிழர் ...\nபுல்லாபட்டி கிளைசெயலாளா். தோழா். வேல்முருகன் திரும...\nதந்தை பெரியார் பிறந்த தினத்தில் மதுரையில் ஆதித்தமி...\nமாவீரர் இம்மானுவேல் சேகரனுக்கு ஆதித்தமிழர்களின் வீ...\nமதுரை மாவட்டம் சமயநல்லூரில் அருந்ததிய மக்களை தாக்க...\nஅரசு அலுவலகங்களில் சாமி சிலைகள் வைக்க எதிர்ப்பு ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-25T20:35:31Z", "digest": "sha1:TABBTAKI4YPLMN5RMXTO7RNCOHR5WDS7", "length": 4965, "nlines": 77, "source_domain": "swisspungudutivu.com", "title": "இலங்கையில் மேலும் ஒருக்கு கொரோனா !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / இலங்கையில் மேலும் ஒருக்கு கொரோனா \nஇலங்கையில் மேலும் ஒருக்கு கொரோனா \nThusyanthan April 22, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஇலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஜா-எல, சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஒலுவில் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க உட்படுத்தப்பட்டு உள்ளவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன் மேலும் ஒருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 105 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.\nPrevious இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\nNext முச்சக்கரவண்டி ஒன்றில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/category/top-story", "date_download": "2020-09-25T21:09:41Z", "digest": "sha1:4OKGF22YXDJMNYRUH377CCU5H755FWGX", "length": 6167, "nlines": 81, "source_domain": "www.vidivelli.lk", "title": "top story", "raw_content": "\nமாடறுப்புத்தடை சிங்கள-முஸ்லிம் பிளவை மேலும்…\nபொறுப்புவாய்ந்தவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள…\nஹிஜாப் அணிந்த பளு தூக்கும் வீராங்கனை மஜீஸியா பானு\nமுஸ்லிம் சமய திணைக்களத்தின் கட்டிடத்தில் பௌத்த…\nasaaaaaaa cartoons opinion கட்டுரைகள் காணொளிகள் செய்திகள் தலையங்கங்கள்\nதனியார் சட்ட திருத்தம் விரைவுபடுத்தப்படும்\nமுஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் பற்றி என்னிடமும் சில கருத்துகள் உள்ளன. என்றாலும் அமைச்சரவையே அரசியல் கொள்கைகளைத்…\n2020 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஎஸ்.என்.எம்.சுஹைல் ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்ற தேர்­தலில் மக்கள் தீர்ப்பு அளித்து இரண்டு வாரங்கள் கடந்­து­விட்­டன.…\nகிழக்கிலங்கை சம்பிரதாய முஸ்லிம் தலைவர் அதாவுல்லாஹ்\nமர்ஜான் போன்ற சம்பிரதாய முஸ்லிம்களால் மதிக்கப்படுவோர் தேசிய பட்டியல் ஊடாகவேனும் நியமிக்கப்படுவது, அரசின் தூர நோக்கு…\nகொரோனா சவாலை வெற்றி கொண்ட ஹஜ்\nஇவ்வருட ஹஜ் வரலாற்றில் சவால்மிக்கதொன்றாக இடம்பெற்று பதிவாகியுள்ளது. கொவிட் -19 வைரஸ் தொற்று உலகெங்கும் பரவி…\nபலஸ்தீனை ஆக்கிரமிக்கும் ‘இணைப்பு’ திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாக கைவிட வேண்டும்\nஅரசு ஒன்றிற்கான பலஸ்தீன மக்களின் உரிமை மற்றும் அவர்களது பிரதேசத்திலுள்ள இயற்கை வளங்களுக்கான நியாயமான மற்றும்…\nகொரோனா காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மீது பாரபட்சங்கள்\nகொவிட் 19 வைரஸ் பரவல் காலத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் மீது பாரபட்சங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித…\n2020 இல் மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ்\nஇவ்வருடம் 3 மில்லியன் பேருக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கமாட்டாது. முழு உலகையுமே கதிகலங்கச் செய்த கொவிட்-19 வைரஸ்…\nஜும்ஆ, கூட்டுத் தொழுகைகளில் 100 பேர் பங்கேற்கலாம் : சுகாதார அமைச்சு அனுமதி\nஐவேளை ஜமாஅத் உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ தொழுகை ஆகியவற்றில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை 100 ஆக…\n10,000 பேர் மட்டுமே ஹஜ்ஜில் பங்கேற்கலாம் : சவூதி அறிவிப்பு\nசெய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் முஹம்மத் பெந்தன், இவ்வருடம் சமூக இடைவெளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-25T18:54:35Z", "digest": "sha1:GNZV7K4SZLWBQKMOYDSRLX7DP4CZ3MAD", "length": 23993, "nlines": 173, "source_domain": "ilakkiyainfo.com", "title": "\"சூர்யா அண்ணா கண் கலங்கியதே எனக்கு தெரியாது\" - தன் குடும்ப சூழலை விவரிக்கும் காயத்ரி | ilakkiyainfo", "raw_content": "\n“சூர்யா அண்ணா கண் கலங்கியதே எனக்கு தெரியாது” – தன் குடும்ப சூழலை விவரிக்கும் காயத்ரி\n‘அகரம்’ அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவி ஒருவர் தனது குடும்பச் சூழல் குறித்து மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே, நடிகர் சூர்யா அழுதது சமூக ஊடகங்களில் பரவலானது.\nஞாயிறன்று நடந்த அந்த நூல் வெளியீட்டுவிழாவின் பின்னர், அதில் பேசிய மாணவி காயத்ரியும் கவனம் பெற்றுள்ளார்.\nதனது குடும்பப் பின்னணி, அப்பாவின் மரணம், படிப்பு, வேலை என்று தன்னைப் பற்றி பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் ‘அகரம்’ அறக்கட்டளையின் உதவியுடன் தற்போது பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் காயத்ரி.\n“தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள நெய்வாசல் என்கிற கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். அப்பா கேரளாவில் தினக்கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅம்மா வயல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். என்னுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் 440. அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண்ணும், சமூகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும் எடுத்திருந்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் நான் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுப்பேன் என என் தந்தை நினைத்தார். ஆனால் நான் எடுத்த மதிப்பெண் 765.”\n“அதுவரையில் ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்த குடும்பசூழல் மிகவும் மோசமாக மாற ஆரம்பித்தது. அப்பாவினால் வேலைக்குச் செல்ல முடியாமல் போனதும் அதற்கு ஒரு காரணம்.”\n“பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் அப்பாவிற்கு உடல்நிலை சரிய���ல்லை என மருத்துவமனையில் சேர்த்திருந்தோம்.\nசிகிச்சையின் முடிவில் அப்பாவிற்கு வாய்ப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அந்த சமயத்திலிருந்து அப்பாவை மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் கூட்டிச் செல்ல ஆரம்பித்தேன்.”\nஅதன் காரணமாகவே, பன்னிரெண்டாம் வகுப்பில் படிப்பில் தன்னால் கவனம் செலுத்த முடியாமல் போனது என்றவர் தன்னுடைய அப்பாவிற்கு புற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவருடைய குடும்பத்தில் நடைபெற்ற விஷயங்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.\n“மருத்துவமனையில் அப்பாவை பார்த்துக் கொள்ள ஓர் ஆள் வேண்டும் என்பதால் சில நாட்களில் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டோம்.\nதினமும் அவருக்கு மின்சாரம் மூலமாக சிகிச்சை அளிப்பார்கள். அந்த சிகிச்சையின் முடிவில் கொஞ்சம் வலி குறைந்ததாக அப்பா சொல்லுவார்.\nஅதற்காக, வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு தினசரி 20 கிமீக்கு மேலாக பயணப்படுவோம். அந்தப் பயணத்திற்கான பணமும் நாங்கள் வாங்கிய கடன்களுள் ஒன்று.”\n“அப்பாவால் சாப்பிட முடியாது என்பதால் மிக்ஸியில் சாப்பாட்டை அரைத்துக் கொடுப்பார்கள். சமைக்கும்போதெல்லாம் வாசனை சூப்பராக இருக்கிறது. ஆனால், என்னால் சாப்பிட முடியவில்லையே என அவர் அழுத நாட்களும் உண்டு.”\n“தொண்டையிலும், வயிற்றிலும் அவருக்கு குழாய் போட்டிருப்பார்கள். தொண்டை மூலமாகத்தான் அவர் சுவாசித்துக் கொண்டிருந்தார்.\nஅவரால் சுலபமாக பேச முடியவில்லை. எனக்கு எப்படியும் சரியாகிவிடும். என் பிள்ளைகளுக்காக நான் வாழனும் என அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். கிட்டத்தட்ட ஒரு வருடம் புற்று நோயுடன் போராடினார்.”\n“நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, என் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் அகரம் மூலமாக பட்டப்படிப்பு படிப்பதைத் தெரிந்து கொண்டேன். அவரிடம் உதவிகேட்டு அகரத்திற்கு எழுதி அனுப்பினேன்.\nஅந்த சமயத்தில் குடும்ப சூழல் காரணமாக, எங்களைச் சுற்றியுள்ளவர்கள் எல்லோரும் என்னை படிக்க அனுப்பாமல் வேலைக்கு அனுப்பச் சொன்னார்கள்.”\n“அதோடு சேர்த்து இரண்டு வருடங்கள் கழித்து திருமணம் செய்துக் கொடுத்து விடுங்கள் என கூற ஆரம்பித்தார்கள். அதனாலேயே அப்பா என்னை வெளியூரில் படிக்க வைக்க நினைத்தார்.”\n“அகரத்தில் தேர்வானவுடன் அப்பாதான் என்னை ���ென்னைக்கு அழைத்து வந்தார். ஒருநாள் முழுக்க என்னுடன் அவர்தான் இருந்தார்.\nஆனால், அந்த நாள் முழுவதும் அவர் சாப்பிடவே இல்லை. டீ குடிக்கலாம் என்றாலும் சிரின்ஞ் மூலமாகத் தான் குடிக்க முடியும். பெரும்பாலும் புற்றுநோயாளி எனக் கூறினால் டீ கூடக் கொடுக்க மாட்டார்கள்.\nஒருமுறை அப்பாவை அழைத்துக் கொண்டு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அந்த சமயமெல்லாம் அப்பா மெலிந்துபோய் இருந்தார். முதன் முதலாக மொட்டை அடித்து அப்பாவை அப்பொழுதுதான் பார்த்தேன்.”\n“அப்பொழுது அப்பாவின் பக்கத்தில் ஒருவர் அமர்ந்தார். அவர் அப்பாவைப் பார்த்துவிட்டு அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டார்.\nஅவருக்கு கேன்சர் என நான் சொன்ன அடுத்த நொடி அவர் அப்பாவின் அருகிலிருந்து எழுந்து பின்னால் போய் அமர்ந்து கொண்டார்.\nஅதிலிருந்து யார் கேட்டாலும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதுடன் முடித்துக் கொள்வேன். அடுத்தவர்களை கடிந்தும் பேசாதவருக்கா இந்த நிலை என அடிக்கடி என்னுள் கேட்டுக் கொள்வேன்.”\n“நான் கல்லூரியில் சேர்ந்த ஐந்தாவது மாதத்தில் அப்பா தவறிவிட்டார் என்கிற செய்தி வந்தது.\nஅவருடைய இறுதிச் சடங்கிற்கு கூட கடன் வாங்க வேண்டிய சூழலில் தான் இருந்தோம். அப்பா இறப்பிற்கு பிறகு அம்மாவும், தம்பியும் சாப்பிடக் கூடப் பணத்தை செலவழிக்காமல் கடனை அடைத்துக் கொண்டிருந்தார்கள். “\n“அம்மாவும், தம்பியும் கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.\nஅதனால் நானும் வேலைக்கு போகிறேன் என அம்மாவிடம் கூறினேன். நீ படிச்சா மட்டும்தான் சாமி நம்ம குடும்பம் மாறும்னு அம்மா உட்பட பலரும் சொன்னதால் மட்டுமே எப்படியாவது மூன்று ஆண்டுகள் படித்து முடித்துவிட வேண்டும் என நினைத்தேன்.”\n“தம்பி பத்தாவது முடிக்கவும் ஐடிஐ படிக்க விரும்பினான். அம்மாவால் பணம் கட்ட முடியவில்லை என்பதால் அவனை வேலைக்கு அனுப்பினாங்க. ஒரு மாதம் வேலைக்குப் போனான். சுற்றியுள்ள அனைவரும் பையனுடைய படிப்பை கெடுத்து வேலைக்கு ஏன் அனுப்புறன்னு அம்மாவை கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. “\n காற்றின் மொழி படத்தின் “டர்ட்டி பொண்டாட்டி” பாடல் ரீலிஸ் 0\n“தேன்” விளம்பரத்துக்கு பிகினியில் தோன்றி சூட்டைக் கிளப்பிய “மிளகா”\nஐரோப்பாவில் ஊர் சுற்றும் ஆர்யா -சாயிஷா 0\nதிருட்டு வாகனத்தை ஓட்டிச்���ென்ற தமிழ் இளைஞனை ஹெலிக்கொப்டரில் துரத்திப் பிடித்த கனடா பொலீஸ் – காணொளி\nபிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்\nஇஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வை போல ஆதிச்சநல்லூரிலும் வடிகால் குழாய்\nஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்\nஎவ்வாறு பெருமளவானோர் காணாமல்போக முடியும் – சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க ���யாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D-20/", "date_download": "2020-09-25T19:41:15Z", "digest": "sha1:C5JA6A5XWMG7TPB7UPB6AR5SVDOTGV7J", "length": 14471, "nlines": 135, "source_domain": "thetimestamil.com", "title": "திருப்பப்பாய், திருவெம்பை பாடல்கள் - 23 # மார்காஷி, # திருப்பப்பாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 22", "raw_content": "சனிக்கிழமை, செப்டம்பர் 26 2020\nஎஸ்.எம்.எம் வினீத் உபாத்யாய் டி.எம்\nலைவ் ஐபிஎல் ஸ்கோர் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலைநகரங்கள் சிஎஸ்கே vs டிசி 7 வது போட்டி லைவ் ஸ்கோர்கார்டு லைவ் இந்தி வர்ணனை நேரடி புதுப்பிப்புகள் எம்.எஸ்.தோனி ஸ்ரேயாஸ் ஐயர்\nஹார்லி டேவிட்சன் அதன் இந்திய விற்பனையாளர்களை இருட்டில் வைத்தது ஃபடா கூறுகிறார் – ஹார்லி-டேவிட்சன் இந்திய விற்பனையாளர்களை ‘ஏமாற்றினாரா\nசிங் பிரதர்ஸ் வீடியோ வைரலுடன் அமீர்கான் பாடலில் WWE உரிமையாளர் ஸ்டீபனி மக்மஹோன் நடனம்\nவிர்ச்சுவா ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை சேகா அறிவிக்கிறது\nரஷ்யாவின் எஸ் -400 ஏவுகணை சூழ்ச்சிகளின் போது தவறாகப் பயன்படுத்தப்பட்டதா\nபீகார் தேர்தல் தேதிகள்: சட்டமன்றத் தேர்தல்கள் 2020 அறிவிப்பு, உங்கள் மாவட்டத்தில் வாக்களிப்பு எப்போது நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாட்னா – இந்தியில் செய்தி\nஐபிஎல் 2020: ��ிராட் தோல்வியடைந்தால், கவாஸ்கர் அனுஷ்கா சர்மா குறித்து கருத்து தெரிவித்தபோது, ​​ரசிகர்கள் கூறியது – அவற்றை வர்ணனையிலிருந்து நீக்கு. கிரிக்கெட் – இந்தியில் செய்தி\nஇன்று தங்க விலையில் பெரிய மாற்றம் 25 செப்டம்பர் வெள்ளி விலை பொன் சந்தையில் ரூ. 2372 அதிகரித்துள்ளது\nமைக்கா சிங் விவசாயிகளை ஆதரிக்கிறார் தீபிகா கங்கனா மற்றும் ரியா பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் – மீகா சிங் விவசாயிகள் பற்றி பேசுகிறார்\nHome/un categorized/திருப்பப்பாய், திருவெம்பை பாடல்கள் – 23 # மார்காஷி, # திருப்பப்பாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 22\nதிருப்பப்பாய், திருவெம்பை பாடல்கள் – 23 # மார்காஷி, # திருப்பப்பாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 22\nபுதுப்பிக்கப்பட்டது: ஜனவரி 8, 2020 புதன்கிழமை, காலை 7:22 மணி. [IST]\nஉணர்ச்சிமிக்க சிங்கம் தீ வைக்கிறது\nகோயிலிலிருந்து, இங்கே பொங்கருலி கோப்பு உள்ளது\nஸ்ரீ சிங் சிங்கம் யம்வந்தா\nArruleor embarai என்ற கேள்வியை ஆராயுங்கள்.\nவிளக்கம்: மழைக்காலத்தில், தூக்கத்தைப் பற்றி எல்லாவற்றையும் மறந்துவிட்ட ஆண் சிங்கம், கண்களில் விழித்துக் கொள்கிறது, யாரோ ஒருவர் தனது எல்லைக்குள் விழுந்துவிட்டாரா என்று தெரிந்து கொள்வது போல. பாருங்கள், நீங்களும் வெளியேறுவீர்கள். பழுப்பு நிற மணி உங்கள் கோவிலிலிருந்து நீங்கள் இங்கு வருகிறீர்கள். அழகான சிம்மாசனத்தில் உட்கார்ந்து வந்து எங்கள் குறைகளைக் கேட்டு உங்களை ஆசீர்வதிப்பார்.\nதிருப்பள்ளி எழுச்சி – 3\nநாங்கள் தன்னார்வத் தொண்டு செய்ய தயாராக இருக்கிறோம்\nவிளக்கம்: திருப்புராந்துரையில் குடிபோதையில் சிவன் கோழிகளும் கோழிகளும் விடியலை அறிவிக்க கர்ஜித்தன. ராப்டர்கள் வலம் வருகின்றன. கடவுளே, திருப்புரந்துரத்தில் சிவபெருமான், யாருக்கும் தெரியாத கண்ணுக்கு தெரியாத விஷயம், எளிமையானது, புனிதர்கள் மண்டியிடுகிறார்கள். நட்சத்திர ஒளி மறைந்துவிட்டது. சூரிய ஒளி உயர்ந்துள்ளது. எங்களுக்கு நன்றாக இருங்கள் மற்றும் உங்கள் வீர திறமைகளை எங்களுக்குக் காட்டுங்கள்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD மார்காஜி பூஜை: திருப்பவாய், திருவம்பவாய் பாடல்கள் 14 | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 14\nமற்ற மாநில தொழிலாளர்கள் முன்கூட்டியே போராடுகிறார்கள் – ராகுல் குல்கர்னி மும்பையில் கைது செய்யப்பட்டார் | மும்பை தொலைக்காட்சி பத்திரிகையாளருக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேரணி\nநாங்கள் ஒரு மனிதனாக பிறந்தோம், நாங்கள் ஒரு மனிதனாக பிறந்தோம் .. | ஆண்கள் தங்கள் வாழ்நாளில் எக்செல் பெண்களுக்கு வழி வகுக்க வேண்டும்\nபாக் செய்வது இதுவே முதல் முறை. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீருக்கான வானிலை முன்னறிவிப்பை இந்தியா வெளியிடுகிறது இந்திய வானிலை சேவை புதியது: போக் முன்னறிவிப்பு பட்டியல்கள், கில்கிட்-பால்டிஸ்தான்\nஊரடங்கு உத்தரவை தளர்த்துவது .. ஏற்றுக்கொள்ள முடியாத 3 மாநிலங்கள் .. டெல்லி, பஞ்சாப், தெலுங்கானாவில் முழு கட்டுப்பாடு | கொரோனா வைரஸ்: தெலுங்கானா, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகியவை தங்கள் மாநிலங்களில் பூட்டை எளிதாக்கும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅதிர்ச்சியான ஆய்வு .. தமிழ்நாட்டில் 2 வெளவால்களில் கொரோனா கண்டுபிடிப்பு .. பழங்கள் பரவ முடியுமா | ஐ.சி.எம்.ஆர் ஆய்வு “பேட் கொரோனா வைரஸில்” இரண்டு வகையான இந்திய வெளவால்கள் இருப்பதை வெளிப்படுத்துகிறது\nஎஸ்.எம்.எம் வினீத் உபாத்யாய் டி.எம்\nலைவ் ஐபிஎல் ஸ்கோர் சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலைநகரங்கள் சிஎஸ்கே vs டிசி 7 வது போட்டி லைவ் ஸ்கோர்கார்டு லைவ் இந்தி வர்ணனை நேரடி புதுப்பிப்புகள் எம்.எஸ்.தோனி ஸ்ரேயாஸ் ஐயர்\nஹார்லி டேவிட்சன் அதன் இந்திய விற்பனையாளர்களை இருட்டில் வைத்தது ஃபடா கூறுகிறார் – ஹார்லி-டேவிட்சன் இந்திய விற்பனையாளர்களை ‘ஏமாற்றினாரா\nசிங் பிரதர்ஸ் வீடியோ வைரலுடன் அமீர்கான் பாடலில் WWE உரிமையாளர் ஸ்டீபனி மக்மஹோன் நடனம்\nவிர்ச்சுவா ஃபைட்டர் ஸ்போர்ட்ஸ் திட்டத்தை சேகா அறிவிக்கிறது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=597925", "date_download": "2020-09-25T19:37:43Z", "digest": "sha1:RFBFRX5MNIJCCF5MSK6UDT7HX3PZJPGG", "length": 7144, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "குணமானார் நோவக் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபெல்கிரேடு: கொரோனாவுக்காக சிகிச���சைப் பெற்றுவந்த டென்னிஸ் உலகின் ‘நெம்பர் ஒன்’ ஆட்டக்காரர் நோவக் டிஜோகோவிச்(செர்பியா) குணமடைந்துள்ளார். செர்பியாவில் கொரோானா பீதியால் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் தளர்த்தப்பட்டன. அதனால் டென்னிஸ் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான நோவக் டிஜோகோவிச், பக்கத்து நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்களை வைத்து செர்பியாவில் டென்னிஸ் போட்டியை நடத்தினார். அந்தப் போட்டியில் பங்கேற்ற நோவக் உட்பட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோவக் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்.\nபோட்டியை விதிமுறைகளை கடைபிடிக்காததால் தான் கொரோனா பரவியதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. செர்பிய பிரதமர் அனா பர்னபிக், கால்பந்து வீரர் நெமஞ்சா மேட்டிக் உட்பட பலர் ேநாவக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். பிரதமர் குரல் கொடுத்த நேரம், 10 நாட்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்த நோவக்கிற்கும் அவர் மனைவி ஜெலினா ஆகியோருக்கு நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அதில் நோவக்கிற்கு கொரோனா தொற்று நீங்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அவரது மனைவி ஜெலினா, குழுந்தைகளுக்கு 10 நாட்களுக்கு முன்பு நடந்த சோதனையிலும் தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் குடும்பத்தினர் தனிமைப்படுத்துதலை தொடர்வார்கள்.\nகொரோனா நோவக் டிஜோகோவிச் குணமடைந்துள்ளார்.\nவாஷிங்டன் சுந்தருக்கு ஏன் குறைவான ஓவர்\n : கொல்கத்தா-ஐதராபாத் இன்று மோதல்\nகவாஸ்கர் மீது அனுஷ்கா கோபம்\nவர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம்\nஆர்சிபி அணிக்கு 207 ரன் இலக்கு: சதம் விளாசினார் கே.எல்.ராகுல்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி: சதம் விளாசினார் கே.எல்.ராகுல்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kanaiyaazhi---june-10003351", "date_download": "2020-09-25T19:26:44Z", "digest": "sha1:ZPP77M25NV52DOQ6V3S52DH2I4SIQFTT", "length": 7413, "nlines": 186, "source_domain": "www.panuval.com", "title": "கணையாழி - ஜுன்(2017) - மய்திலி ராசேந்திரன் - மாத இதழ் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇலக்கியம்,சினிமா,தற்போதைய அரசியல் மற்றும் உலகசினிமாக்களின் விமர்சனங்களும் ,கட்டுரைகள் , சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.\nகாக்கைச் சிறகினிலே - ஜூன்(2017):..\nஅந்திமழை - ஜுன்(2017) இலக்கியம்,சினிமா,தற்போதைய அரசியல் மற்றும் உலகசினிமாக்களின் விமர்சனங்களும் ,கட்டுரைகள் , சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன...\nகாலச்சுவடு -ஜுலை(2017) இலக்கியம்,சினிமா,தற்போதைய அரசியல் மற்றும் உலகசினிமாக்களின் விமர்சனங்களும் ,கட்டுரைகளும் , சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன...\nஅந்திமழை - ஜுன்(2017) இலக்கியம்,சினிமா,தற்போதைய அரசியல் மற்றும் உலகசினிமாக்களின் விமர்சனங்களும் ,கட்டுரைகள் , சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன...\nஉயிர் எழுத்து - ஜுன்(2017)\nஉயிர் எழுத்து - ஜுன்(2017) இலக்கியம்,சினிமா,தற்போதைய அரசியல் மற்றும் உலகசினிமாக்களின் விமர்சனங்களும் ,கட்டுரைகள் , சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன...\nகாக்கைச் சிறகினிலே - ஜூன்(2017):..\nகாக்கைச் சிறகினிலே ஜீலை 2017\nகாக்கைச் சிறகினிலே ஜீலை 2017..\nஅந்திமழை - ஜுன்(2017) இலக்கியம்,சினிமா,தற்போதைய அரசியல் மற்றும் உலகசினிமாக்களின் விமர்சனங்களும் ,கட்டுரைகள் , சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன...\nஉயிர் எழுத்து - ஜுன்(2017)\nஉயிர் எழுத்து - ஜுன்(2017) இலக்கியம்,சினிமா,தற்போதைய அரசியல் மற்றும் உலகசினிமாக்களின் விமர்சனங்களும் ,கட்டுரைகள் , சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன...\nகாக்கைச் சிறகினிலே - ஜூன்(2017):..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-25T18:45:53Z", "digest": "sha1:I36IUHKZCTECS3ZZOEG3RH7DM7JHBXQW", "length": 16653, "nlines": 208, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "கமல்ஹாசன் Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nதனிமைப்படுத்தப்பட்ட பிரபலங்கள்; பிக்பாஸ் சீசன் 4 அப்டேட்..\nகமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் “கமல்ஹாசன் 232”; கைதி பட இயக்குனர் அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிக்பாஸ் போல கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன் – அமைச்சர் ஜெயக்குமார்\nஅறிஞர் அண்ணாவி‌ன் 11‌2ஆவது பி‌றந்த நாள்; கமல்ஹாசன் புகழஞ்சலி\nசமூக அக்கறையுடன் “பிக்பாஸ் 4” நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்ட கமல்ஹாசன்\nதொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு – கமல்ஹாசன்\nபோக்குவரத்தை தடை செய்தது போதும்; மக்கள் நீதி மய்யம் அறிக்கை\nஇது இந்தி அரசல்ல… இந்திய அரசு – மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கண்டனம்\nஅரசியல் தமிழ்நாடு முக்கியச் செய்திகள்\nரஜினியும்,கமலும் திமுக கூட்டணிக்கு வர வேண்டும்… பிரபல கட்சியின் தலைவர் திடீர் அழைப்பு\nசென்னையுடன் உங்கள் “காதல் கதை” தொடர்ந்ததில் மகிழ்ச்சி… கமல்ஹாசன் ட்வீட்..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார் – டிடிவி தினகரன் இரங்கல்..\nவரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை..\nதிரையரங்குகளை திறக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்; அமைச்சர் கடம்பூர் ராஜு..\nவேளாண் மசோதாவை முதல்வர் வரவேற்பது விவசாயிகளுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம்; கனிமொழி விமர்சனம்..\nவிவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் சட்டமே புதிய வேளாண் சட்டம்; கனிமொழி..\n2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக காங்கிரஸ் பாடுபடும் – தினேஷ் குண்டுராவ்\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்..\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் 2020: டெல்லி – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை; பலம், பலவீனம் என்ன \nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..\nகளைகட்டும் ஐபிஎல்2020; எங்கே, எப்போது, எப்படிப் பார்ப்பது\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nFlipkart Quick : 90 நிமிடத்தில் Quick டெலிவரி வழங்கும் Flipkart-ன் புதிய திட்டம்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nநாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம் கேள்வி..\n“தமிழ் பேசும் இந்தியன்.. இந்தி தெரியாது போடா” – இசையமைப்பாளர் யுவனின் வைரல் புகைப்படம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்\nஇராமநாதபுரம்: மர்ம கும்பலால் இளைஞர் குத்திக் கொலை\n“இப்போது நாங்கள் மூன்று பேர்” – அனுஷ்கா சர்மா கர்ப்பிணியாக உள்ள புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nகூட்டுப் பிரார்த்தனை; ட்ரெண்டிங்கில் #GetWellSoonSPBSIR\nஹுண்டாய் தொழிற்சாலை இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை மூடப்படும்\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை – இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nபோதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் நடிகை ரகுல் பிரீத் சிங்..\nதேசிய செய்திகள் தேர்தல் செய்திகள்\nபீகார் சட்டசபை தேர்தல் எப்போது..\nரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் பைலட்..\nசூரத் ஓ.என்.ஜி.சி. ஆலையில் தீ விபத்து..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17052", "date_download": "2020-09-25T21:13:54Z", "digest": "sha1:RKDODWWZMDAXUZOLC5RUAXH7Y75TGC26", "length": 12421, "nlines": 193, "source_domain": "www.arusuvai.com", "title": "45 நாள் கர்ப்பம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதிருமணம் முடிந்து 3 வருடம் கழித்து கர்ப்பம் ஆகி இருக்கிறேன்.நான் 45 நாள் கர்ப்பம்.34th day blood test positive என்று வந்தது.இன்று 45 வது நாள் ஆனால் வாந்தி,மயக்கம்,மலசிக்கல்,மார்பகம் வலித்தல்,வெள்ளை படுதல் போன்ற எந்த அரிகுறியும் இல்லை.சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருக்கும் அதுவும் இப்போது இல்லை.50வது நாள் வர சொல்லி இருக்காங்க.நான் இத்தனை நாள் மல்லாந்து தான் படுத்து இருந்தேன்.இதனால் எதாவது problem வருமா அறிகுறிகள் தெரியாமல் இருப்பது ஏதாவது problemமா\nஎனக்கு இப்ப ரெண்டு குழந்தைகள்...எனக்கு முதல் குழந்தைக்கு அசைவு தெரியும்வரை சந்தேகமாவே இருக்கும்..தப்பா சொல்லிட்டாங்களோ எல்லாம் நல்லா தான் நடக்குதோன்னு இருக்கும்..சிலருக்கு அப்படி தான் ஒரு ப்ரச்சனையும் இருக்காது..கொடுத்துவச்சவங்கன்னு நெனச்சுக்குங்க\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nதளிகா,அஸ்வதா ரொம்ப நன்றி பா.எனக்காக வேண்டிக்கொள்ளவும்.\nநன்றி ரம்யா,ஷர்மி. அசைவு எப்போது தெரியும்\nDear Friend, First Congrads ..Then கர்ப்பம் தரித்தவுடன் ஹார்மோனில் மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்களை ஒரு சிலரது உடல் ஒத்துக்கொள்ளும்.அவர்களுக்கு எந்த அரிகுறியும் தென்படாது. ஹார்மோனில் மாற்றங்களை உடல் ஒத்துக்கொள்ள முடியாத பட்சத்தில் தான் வாந்தி மயக்கம் எல்லாம் ஏற்படும். ஆகையால் கவலை கொள்ள வேன்டாம்.. உங்களது உடல் அந்த ஹார்மோனில் மாற்றங்களை ஏற்றுக்க் கொண்டுவிட்டது..ALL the Best.Take care\n” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”\nநன்றி அனிதா நீங்க எல்லாம்\nநன்றி அனிதா நீங்க எல்லாம் சொல்வதை கேட்டால் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு பக்கம் பயமாக இருக்கிறது.ஏனென்றால் ஒரு வருடத்திற்கு முன் கருத்த்ரித்து அந்த குழந்தைக்கு இதய துடிப்ப் கூட வரவில்லை தானாகவே கலைந்து விட்டது அதனால் தான்.குழந்தை அசைவு எப்போது தெரியும்\nஉங்க பேர் என்னப்பா. நம்பர் சொல்லி கூப்பிட முடியல பா. அதான் கேட்டேன், துடிப்பு 6 மாதத்தில் தான் பா தெரிய தொடங்கும். ஸ்கேன் பார்த்த பிறகு ஏன் பயம் கொள்கிரீஹல். தைரியமாக இருங்கள், கடவுளை வணங்குங்கள். அதை பற்றி நினைத்துக் கொண்டு இருக்காமல், உங்களது கவனத்தை திசை திருப்புங்கள். நெட் கைல இருக்கு என்பதற்காக இது பற்றி தேடி கொண்டு இருக்காமல், நல்ல புக்ஸ் படிங்க பா.\n” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”\nஷாம்பு போட்டு குளிப்பது நல்லதா\nபுதிதாக பிறந்த குழந்தையை பற்றி கூறுங்கள்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\n7-வார கர்��்பம்., இதய துடிப்பு இல்லை.,\nஎங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .சௌமியன்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nurgent please .காது ஜவ்வில் ஓட்டை\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-09-25T18:33:11Z", "digest": "sha1:A7OPRN6VAYJEVLUUCDFDEXJQF4ND3ED2", "length": 6043, "nlines": 73, "source_domain": "selliyal.com", "title": "எத்திஹாட் ஏர்வேஸ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags எத்திஹாட் ஏர்வேஸ்\nஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை எத்திஹாட் வாங்குகிறது\nபுதுடில்லி - மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு குடியரசின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான எத்திஹாட், அபு தாபியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. எத்திஹாட் கடந்த வாரத்தில் இந்திய விமான...\nகத்தார் செல்லும் விமானங்களை நிறுத்தியது எத்திஹாட்\nதுபாய் - அபு தாபிபுக்குச் சொந்தமான எத்திஹாட் ஏர்வேஸ் நிறுவனம், நாளை செவ்வாய்க்கிழமை காலை முதல் கத்தார் தலைநகர் தோஹாவிற்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் தற்காலிக நிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறது. அபு தாபியிலிருந்து தோஹாவிற்குச்...\nஎத்திஹாட் விமானம் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய் விமான தளத்திற்கு திருப்பி விடப்பட்டது\nதுபாய், மே 10 – எகிப்து நாட்டிலிருந்து ஐக்கிய அரபு நாட்டை (யுனைடெட் அராப் எமிரெட்ஸ்) நோக்கிச் சென்று கொண்டிருந்த எத்திஹாட் ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய் நகரிலுள்ள விமான...\n‘எத்திஹாட்’ விமான நிறுவனத்தின் 2வது பயணிகள் முகப்பு கோலாலம்பூர் சென்ட்ரலில் திறப்பு\nடிக்டாக்: அமெரிக்காவில் குழப்பம் இன்னும் நீடிக்கிறது\n“எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nஎஸ்பிபி: பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்கு அரசு தரப்பிடம் அனுமதி கோரப்படும்\n‘இனி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’- மொகிதின் யாசின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/wasim-jaffer-first-batsman-to-score-12000-runs-in-ranji-trophy.html", "date_download": "2020-09-25T19:04:58Z", "digest": "sha1:AP6QSDUMGVUXDBUKI3PQG5FA6UT6GYMU", "length": 8810, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Wasim Jaffer First Batsman To Score 12000 Runs In Ranji Trophy | Sports News", "raw_content": "\nஎந்த வீரரும் ‘எட்டாத’ மைல்கல்... ‘41 வயதில்’ வரலாற்று சாதனை படைத்து ‘அசத்தல்’...\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவாசிம் ஜாபர் ரஞ்சிக் கோப்பையில் புதிய வரலாற்று சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.\nமும்பையைச் சேர்ந்த வாசிம் ஜாபர் ரஞ்சிக் கோப்பையில் விதர்பா அணிக்காக விளையாடி வருகிறார். ஏற்கெனவே ரஞ்சிக் கோப்பையில் 150 போட்டிகளுக்கு மேல் விளையாடி இவர் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் கேரள அணிக்கு எதிரான போட்டியில் விதர்பா அணிக்காக விளையாடிவரும் வாசிம் ஜாபர் 12 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் ரஞ்சிக் கோப்பையில் 12 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை இவர் படைத்துள்ளார்.\n41 வயதாகும் வாசிம் ஜாபர் 1996-97ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். மேலும் இவர் 253 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 19,147 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் இவர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் ஜாபர் 5 சதங்கள், 11 அரை சதங்களுடன் 1,944 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக இரட்டை சதங்கள் அடித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nVideo: ஜூனியர் 'உலகக்கோப்பையில்'... இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 'வீரர்கள்' செய்த காரியம்... 'கடைசி' வரைக்கும் நீங்க...\nபிராக்டீஸ் பண்ணாம 'இப்டி' ஊர சுத்துறாரு... இதெல்லாம் 'கேட்க' மாட்டீங்களா... பிரபல அணியை கேள்வி கேட்ட ரசிகர்\n'பேட்டிங் வரிசையில் முக்கிய மாற்றம்'... 'திட்டவட்டமாக கூறிய விராட் கோலி’... 'அப்போ அந்த இளம் வீரருக்கு வாய்ப்பு\n'மயங்க் உள்ளே'... 'ரோகித் வெளியே'... 'மற்றுமொரு இளம்வீரருடன்'... 'நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் களமிறங்கும் இந்திய வீரர்கள் யார்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘அவரு விளையாடியே ரொம்ப நாளாச்சு’.. ‘இனி டீம்ல எடுக்குறது கஷ்டம்தான்’.. யார சொல்றாரு முன்னாள் கேப்டன்\n 'ஐபிஎல்ல' கலந்துக்காத... 'அட்வைஸ்' சொன்ன முன்னாள் கேப்டன்... 'முடியாது' செம ரிப்ளை கொடுத்த சின்ன பையன்\nஎன் ‘உடம்புல’ எங்க இருக்கு... ‘ஆடையை’ களைந்து நின்ற வீரர்... ‘ஆத்திரத்தில்’ செய்த காரியத்தால் ‘தடை... ‘ஆடையை’ களைந்து நின்ற வீரர்... ‘ஆத்திரத்தில்’ செய்த காரியத்தால் ‘தடை\nடெஸ்ட் மற்றும் 'ஒருநாள்' தொடர்களில் இருந்து 'ஓபனிங்' பேட்ஸ்மேன் விலகல்... அவருக்குப்பதில் விளையாடப்போவது... இந்த 'இளம்வீரர்கள்' தானாம்\nமறுபடியும் 'மொதல்ல' இருந்தா... ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து 'விலகிய' முக்கிய வீரர்... சிக்கலில் சிக்கித்தவிக்கும் கேப்டன்\n'இந்தியாவோட 'பெஸ்ட்' கேப்டனா தோனி இருக்க காரணம் இது தான்'... 'ரகசியத்தை போட்டு உடைத்த ரோகித்'... 'அதிர்ந்து போன ரசிகர்கள்'...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஒவ்வொரு மாசமும் 'எக்கச்சக்க' போட்டி... ரொம்ப 'கஷ்டமா' இருக்கு ... 'கேப்டனைத்' தொடர்ந்து வெளிப்படையாக பேசிய வீரர்\nமொத்தமா நீ 'அடிச்ச' ரன்ன... இப்டி ஒரே 'ஓவர்ல' குடுத்துட்டியே ராசா...பேசாம 'பவுலிங்' ஸ்டார்ட் பண்ணிடு 'தல'... விளாசும் ரசிகர்கள்\n'மோசமான' உலக சாதனை படைத்த இளம்வீரர்... அவ்ளோதானா 'இன்னும்' இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/8974/", "date_download": "2020-09-25T18:33:26Z", "digest": "sha1:BJY643GGP43AWTSLM7A22WCLZT6TEB2K", "length": 10274, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "நாளைய தினம் வேலை நிறுத்தம் இல்லை - புகையிரத தொழிற்சங்கம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளைய தினம் வேலை நிறுத்தம் இல்லை – புகையிரத தொழிற்சங்கம்\nநாளைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை என புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து புகையிரத தொழிற்சங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.\nஇலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.\nஇன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவுசெய்யப்பட்டிருந்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கமும் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொள்ளப்போவதில்லை என இதன் போது தெரிவித்துள்ளனர்.\nபுகையிரத திணைக்கள ஊழியர்களின் சில உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் அவர்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஇல்லை ���லந்துரையாடலை நாளைய தினம் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவனை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவா் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில்செயற்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியாின் தாக்குதலுக்குள்ளாகிய ஊழியர் வைத்தியசாலையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவா் பலி\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபோக்குவரத்து விதிகளை மீறும் பிரமுகர்களின் வாகனங்கள் தொடர்பில் சட்டம் :\nபல்கலைக் கழக வளாகத்திலிருந்து போலிஸ் நிலையத்தை அகற்ற தமிழ்- சிங்கள மாணவர்கள் ஆர்பாட்டம்\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nசிறுவனை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இருவா் கைது September 25, 2020\nதமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில்செயற்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம் September 25, 2020\nவைத்தியாின் தாக்குதலுக்குள்ளாகிய ஊழியர் வைத்தியசாலையில் September 25, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவா் பலி September 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – ��ாயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_187025/20191209162647.html", "date_download": "2020-09-25T20:04:30Z", "digest": "sha1:TJHUHELVD3ONBOD5S3EJPIMO4DW7UA44", "length": 13243, "nlines": 67, "source_domain": "kumarionline.com", "title": "கர்நாடக இடைத்தேர்தலில் பாஜ வெற்றிமுகம்: எடியூரப்பா அரசு தப்பியது", "raw_content": "கர்நாடக இடைத்தேர்தலில் பாஜ வெற்றிமுகம்: எடியூரப்பா அரசு தப்பியது\nசனி 26, செப்டம்பர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nகர்நாடக இடைத்தேர்தலில் பாஜ வெற்றிமுகம்: எடியூரப்பா அரசு தப்பியது\nகர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலில் பாஜ 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் இரு தொகுதிகளிலும், சுயேச்சை ஒரு தொகுதியிலும் முன்னணியில் உள்ளனர். இதனால், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ அரசு ஆபத்திலிருந்து தப்பியது.\nகர்நாடகாவில் 2018ம் ஆண்டு சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மஜத, பாஜ, காங்கிரஸ் ஆகிய எந்தக்கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் ஆதரவுடன் மஜதவை சேர்ந்த குமாரசாமி முதல்வராக பதவி ஏற்றார். 14 மாதங்கள் இந்த கூட்டணி அரசு நீடித்தது. இதன் பின்னர், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்திருப்பதாக கூறி தங்களின் எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.\nஎம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. மாறாக 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார். மேலும், இந்த 17 பேரும் இப்போதுள்ள சட்டப்பேரவை காலம் முடியும்வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவித்தார். ரமேஷ்குமாரின் உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் 17 பேரில், 15 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 ெதாகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 5ம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.\nமுதல்வர் எடியூரப்பா ஆட்சிக்கு சோதனை தரக்கூடிய தேர்தலாகவே இது அமைந்தது. எடியூரப்பாவின் ஆட்சி தப்புமா அல்லது வீழ்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஒரு வேளை பாஜ வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை என்றால், மஜத-காங்கிரஸ் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்தன. ஆனால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் எடியூரப்பா தனது காலில் சக்கரம் கட்டிக்கொண்டு 15 தொகுதிகளிலும் அதிரடி சுற்றுப்பயணம் மேற்ெகாண்டு பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்கும் தேர்தலாகவே இந்த இடைத்தேர்தல் கருதப்பட்டது.\nஇவரும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது. ஆரம்பம் முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜ வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டதில், பாஜ 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர் இரு தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தனர். ஒசக்கோட்டையில் பாஜ வேட்பாளருக்கு போட்டியாக, அதாவது இத்தொகுதியின் பாஜ எம்.பி. பச்சேகவுடாவின் மகன் சரத் பச்சேகவுடாவுக்கு பாஜவில் டிக்கெட் கொடுக்கவில்லை. இதனால் ஆதங்கத்தில் இருந்த சரத் பச்சேகவுடா சுயேட்சையாக போட்டியிட்டார். இத்தொகுதியில் சரத் பச்சேகவுடா ெவற்றி பெற்றார்.\nஅதேபோல, 9 தொகுதிகளில் பாஜ வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். கே.ஆர்.பேட்டை தொகுதியில் பாஜ வேட்பாளர் கே.சி.நாராயணகவுடா,. மகாலட்சுமி லே அவுட் பாஜ வேட்பாளர் வி.கோபாலய்யா, சிக்கபல்லாபூர் தொகுதி பாஜ வேட்பாளர் டாக்டர் கே.சுதாகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையுடன் தொடர 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், தற்போது பாஜ வேட்பாளர்கள் 12 தொகுதிகளில் பாஜ வெற்றி பெறும் நிலையில் உள்ளதால், முதல்வர் எடியூரப்பாவின் அரசு ஆபத்தில் இருந்து தப்பியது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎஸ்.பி.பி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nகரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக பங்களிப்பு : கேரள அரசுக்கு ஐ.நா. விருது\nபாலியல் குற்றவாளிகளின் படங்களை சாலை சந்திப்புகளில் வைக்க யோகி ஆதித்யநாத் உத்தரவு\nகரோனாவில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்\nசவுதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்\nகொரோனாவிற்கு பலியான முதல் மத்திய அமைச்சர் : டெல்லியில் இன்று இறுதிச்சடங்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கர்நாடகா முதல்வர், ஆந்திர முதல்வர் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/06/blog-post_07.html", "date_download": "2020-09-25T18:56:50Z", "digest": "sha1:B4LPUURVXTIGW4EW6K2RFUBCI7MW5BMV", "length": 9623, "nlines": 180, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: உணவில் கலப்படத்தை ஒழித்துக்கட்ட அரசின் அதிரடி நடவடிக்கைகள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஉணவில் கலப்படத்தை ஒழித்துக்கட்ட அரசின் அதிரடி நடவடிக்கைகள்.\nஉணவில் கலப்படத்தை ஒழித்துக்கட்ட அரசின் அதிரடி நடவடிக்கைகள்.\nஉணவில் கலப்படத்தை ஒழிக்க, மத்திய மாநில அரசுகள் பல உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சமீபத்தில், காலாவதியான உணவுப் பொருள் விற்பனை செய்த பல கடைகள் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் நாம் அனைவரும் அறிந்ததே. உணவுப்பொருளில் மட்டுமல்ல, உயிர் காக்கும் மருந்திலும் நயவஞ்சகர்கள் போலியானவற்றை உலவவிட்டனர். அரசு எடுத்த பல உறுதியான நடவடிக்கைகள் அவற்றை ஒழிக்க உதவின.\nஉண்ணும் உணவிலும், உயிர்காக்கும் மருந்திலும், போலிகளைப் புழக்கத்தில் விடும் புல்லுருவிகளைப் புடைத்தெடுக்கவும், நல்ல உணவுப்பொருட்களை நாட்டு மக்களுக்கு வழங்கிடவும், உயிர்காக்கும் மருந்துகளை உன்னதமாய்க் கொடுத்திடவும், உணவுக்கலப்படத்தைத் தடுக்கும் துறையையும், மருந்துக்கட்டுப்பாட்டுப் பிரிவையும் இணைத்து, தமிழ்நாட்டில், ஒரு IAS அதிகாரி தலைமையில், உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு ஆணை��ரகம் அமைத்திட அரசு ஆக்கபூர்வ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அது குறித்து, 05.06.2010ந்தேதிய “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழில் வந்துள்ள செய்தியிது:\nஉணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்மூலம் எங்களது கடமையை சரிவர செய்ய தயாராக உள்ளோம்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதிண்பண்டங்கள் தயாரிப்பில் திகில் அனுபவங்கள்.\nசோயா உண்போம் சோகம் தவிர்ப்போம்\nஹோட்டல் உணவே உடலுக்கு உகந்தது\nதொடரும் சோதனைகள் துரத்தும் சோகங்கள்.\nஉணவில் கலப்படத்தை ஒழித்துக்கட்ட அரசின் அதிரடி நடவட...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/en/2018/12/", "date_download": "2020-09-25T19:45:20Z", "digest": "sha1:T2MVHUVAPY5GUBRLTHHVEWJ3BTV3UIRM", "length": 54604, "nlines": 335, "source_domain": "kvnthirumoolar.com", "title": "December 2018 – Thirumanthiram by Thirumoolar", "raw_content": "\nபாடல் #347: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)\nஅடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி\nமுடிசேர் மலைமக னார்மக ளாகித்\nதிடமாத வஞ்செய்து தேவர் அறியப்\nபடியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.\nஆதிமூலமாகிய சிவ பரம்பொருளை அடைய வேண்டும் என்று சக்தி உறுதி எடுத்துக் கொண்டு இமய மலையின் அரசனாகிய பர்வதராஜனின் மகளாகப் பிறந்து பல காலம் உறுதியுடன் மாபெரும் தவம் செய்து தேவர்களும் அறியாத வழிபாட்டு முறைகளை தேவர்களும் அறிய முறையாக பூஜை செய்து இறைவனை அடைந்தாள்.\nஉட்கருத்து: ஆதிமூலமாகிய சிவ பரம்பொருளை அடைய வேண்டும் என்று ஆசைப்படும் உயிர்கள் தமது உறுதியிலிருந்து சற்றும் விலகாமல் தியானமும் தவமும் செய்து அசையும் சக்தியாகிய குண்டலினி சக்தியை மேலேற்றி தனது சிரசின் இடப்பக்கம் இருக்கும் அசையா சக்தியாகிய சிற்சக்தியுடன் சேர்த்தால் தேவர்களும் அறியாத இறைவனின் லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் தனக்குள்ளேயே உணர்ந்து இறைவனின் திருவடிகளைச் சென்று அடையலாம்.\nபாடல் #348: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)\nதிரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை\nஅரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா\nபுரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்\nபரிவொடு நின்று பரிசறி வானே.\nஎல்லா உயிர்களிடமும் இருக்கும் ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களை அழித்து அருளும் எம்பெருமான் ஈசன் கிடைப்பதற்கு மிகவும் அரிதானவன் என்று எண்ணிக்கொண்டு சோர்ந்து போக வேண்டாம். உண்மையான அன்புடன் தம்மை பூஜிக்கும் அடியவர்களுக்கு ஈசன் பொய்யானவன் அல்ல. பாடல் #347 ல் உள்ளபடி தனக்குள்ளேயே லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து அன்போடு பூஜிக்கும் அடியவர்களின் அருகில் பேரன்புடன் பெருங்கருணையோடு நின்று அவர்களின் பக்திக்கு ஏற்ற பரிசை அருளுவான்.\nபாடல் #349: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)\nஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்\nஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்\nஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி\nவாழிப் பிரமருக்கும் வாள்கொடுத் தானே.\nகடல் போல் வலிமை கொண்ட பிரமன் திருமால் இருவரும் நெடுங்காலம் ஒளி வடிவாக இருக்கின்ற ஆதி இறைவனை வழிபட திருமாலுக்கு சக்ராயுதமும் பிரம்மனுக்கு வாளும் கொடுத்து அருளினான்.\nஉட்கருத்து: பாடல் #347 ல் உள்ளபடி அசையா சக்தியாகிய நற்சக்தியுடன் சேர முதல் சக்கரம் மூலாதாரத்தில் இருந்து கிளம்பும் அசையும் சக்தியான குண்டலினி கடல் போல் வலிமை கொண்ட 2வது சக்கரமாகிய பிரம்மன் வீற்றீருக்கும் சுவாதிட்டானம், 3வது சக்கரமாகிய திருமால் வீற்றிருக்கும் மணிப்பூரகத்தை உணர்ந்தும் அசையா சக்தியாகிய நற்சக்தியுடன் சேர்ந்து தனக்குள் லிங்க உருவத்தை உணர்ந்தும் தத்துவத்தை உணர்ந்தும் நெடுங்காலம் ஒளி வடிவாய் இருக்கும் ஆதி இறைவனை வழிபட்டால் திருமால் செய்யும் காக்கும் வேலையும் பிரம்மன் செய்யும் படைக்கும் வேலையையும் இறைவன் கொடுத்து அருளுவான்.\nஇதனை திருமந்திர பாடல் #302, பாடல் #321 ன் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக பல புராண வரலாறுகளில் பல மகான்கள் சித்தர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றில் இறந்தவர்களை மீண்டும் மீட்டு படைக்கும் பிரம்மனின் தொழிலை செய்துள்ளார்கள். கர்மவினைகளின் படி இறக்கவேண்டியவர்களை காத்து காக்கும் திருமாலின் ���ொழிலை செய்துள்ளார்கள்.\nமுன்னுரை: இரண்டாம் தந்திரம் எண் -2 பதிவலியில் வீரட்டம் என்னும் தலைப்பில் வரும் 8 பாடல்களும் இறைவன் தமது வீரத்தால் மறக்கருணை என்னும் அறியாமையால் ஆட்கொள்ளப்பட்ட அசுரர்களை வதம்செய்து அவர்களை ஆட்கொண்ட புராணக்கதைகளை பாடல்களில் கூறுவதாக இருந்தாலும் இதன் உட்கருத்து உயிர்கள் தமக்குள் இருக்கும் எட்டுவித அசுரர்களை வதம் செய்து இறைவனை அடையும் வழிகளை இப்பாடல்களின் மூலம் அறியலாம்.\nபாடல் #339: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)\nகருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்\nவரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்\nவருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்\nகுருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.\nகருத்த நிற மேனியோடு இரு கண்களும் தெரியாத அந்தகன் என்கிற அசுரன் மிகக் கடுமையான தவம் செய்து சாகா வரம் பெற்று ஈரேழு பதினான்கு உலகத்தையும் வெற்றி பெற்று அதில் வாழும் அனைத்து உயிர்களையும் கொடுமை படுத்தினான். இவனது கொடுமை தாங்காத தேவர்கள் இறைவனிடம் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்ள மனமிறங்கிய இறைவன் பைரவர் அவதாரம் எடுத்து குருத்து போன்ற மூன்று இலைகளில் நடு இலை மட்டும் மிகவும் நீண்டு இருக்கும் கூர்மையான சூலாயுதத்தால் அந்தகாசுரனின் கொன்று தேவர்களைக் காப்பாற்றினார்.\nஉட்கருத்து: அறியாமையால் மாயையில் மயங்கி கண் தெரியாமல் இருட்டில் இருக்கும் மனம் உயிரை இறைவனை அடையவிடாமல் தீய எண்ணத்துடன் வதைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு நாள் உயிர் இறைவா என்னை காப்பாற்று என்று வேண்ணிக்கொள்ள இறைவன் மாயையில் சிக்கி இருட்டில் கண் தெரியாமல் இருக்கும் மனதில் ஒளியைக் கொடுத்து அறியாமை என்னும் தீய எண்ணங்களை கொன்று உயிரை காப்பாற்றி அருளினார்.\nமனித முதுகெலும்பு முடியும் பகுதி கழுத்து எலும்பு களுக்கு மேல் உள்ளது இது பின் மூளைப் பகுதிக்கும் முன்மூளை பகுதிக்கும் இடையில் முடிவுறுகிறது இதற்கு குருந்தம் என்று பெயர். இதன்மேல் சோம ஒளி, சூரிய ஒளி, ஆன்ம ஒளி என்னும் மூன்று ஒளிகள் உள்ளன. இவைதான் குருத்துயர் சூலமாகும். இந்த குருத்துயர் சூலத்தின் மூலம் இறைவன் அருளால் அறியாமை என்னும் இருட்டை அகற்றி இறைவனை உணர்ந்துகொள்ளலாம்.\nபாடல் #340: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலிய��ல் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)\nகொலையிற் பிழைத்த பிரசா பதியைத்\nதலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு\nநிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்\nதலையைப் பரிந்திட்டுச் சந்திசெய் தானே.\nபிரம்மாவின் மூத்தகுமாரனாகிய தட்சன் தவமிருந்து வானவர்கள் தனக்கு அடிபணிய வேண்டும் என்று வரம் பெற்றான். வரம் பெற்ற ஆணவத்தால் அண்டசராசரங்களுக்கும் தலைவன் ஆனான். பார்வதி தேவியைத் தனது மகளாக அடைந்தான். பார்வதி தேவி ஈசனைக் கண்டு தனது மாயை மறைந்து அவருடன் இணைந்துவிட்டாள். தந்தையாகிய தனது சம்மதம் இல்லாமல் இறைவனுடன் இணைந்துவிட்டாள் என்ற கோபத்தில் இறைவனை அழிக்க ஒரு மாபெரும் யாகம் செய்த தட்சன் அதில் இறைவனை அழைக்காமலும் தேவர்களுக்குத் தரவேண்டிய அவிர்பாகத்தை அவருக்குத் தராமலும் கொலைக்குற்றத்திற்கு மேலான குற்றம் புரிந்தான். அவன் குற்றத்தில் கோபம் கொண்ட இறைவன் பைரவர் அவதாரம் எடுத்து அவனது தலையைத் துண்டித்து வேள்வித் தீயில் போட்டு எரித்துவிட்டார். அதன்பிறகு பார்வதி தேவியும் பிரம்ம தேரும் உலக நன்மைக்கு தட்சன் தேவை என்று வேண்டிக்கொள்ள மனமிறங்கிய இறைவன் ஒரு ஆட்டின் தலையை எடுத்து தட்சனின் உடலில் பொருத்தி அவன் வாழும்படி செய்தார். தட்சனும் தனது ஆணவம் அழிந்து இறைவனை வணங்கினான். இந்த புராணம் நிகழ்ந்த இடம் திருப்பறியலூர் தலமாகும்.\nஉட்கருத்து: உயிர்கள் தனது கர்மாக்களை தீர்க்க பிறந்து கர்மாக்கள் தீர்ந்ததும் இறைவனை அடைய காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உயிர்களிடம் ஆணவம் தலைவன் போல் குடிகொண்டு தான் சொல்லுவது தான் சரி. அடுத்தவர் சொல்வதை கேட்கமாட்டேன் என்று தன் சொல்படி உயிரை ஆட்டிப்படைத்துக் கொண்டு இறைவனிடம் உயிர் செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. உயிர் இறைவா ஆணவத்திடம் இருந்து என்னைக்காப்பாற்று என்று வேண்டிட இறைவன் ஆணவம் என்னும் தலைவனின் தலையை வெட்டி உயிர்களுக்கு அருள் செய்தான். ஆணவம் முற்றிலும் அழிந்தால் இறைவனை அடைந்து விடலாம். ஆனால் உயிர்கள் தனது கர்மாக்கள் தீர்ந்தால் மட்டுமே இறைவனை அடையமுடியும் ஆகவே கர்மாக்கள் தீரும்வரை நன்மை, தீமை என எது நடந்தாலும் எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணும் ஆட்டுத்தலை போன்ற எண்ணத்தை படைத்து உயிர்களுக்கு அருளினான்.\nபாடல் #341: இரண்டா��் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு வீரச்செயல்கள்)\nஎங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்\nதங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்\nபொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற\nஅங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.\nஅண்டசராசரமெங்கும் பரவி இருப்பவனும் வாணுலகம் மண்ணுலகம் என்று இரண்டு நிலங்களையும் தாங்கி இருப்பவனும் தம்மை நாடி வருபவர்களுக்கு தஞ்சம் கொடுப்பவனுமாகிய இறைவனின் திருவடிகளின் பெருங்கருணையை உணர்ந்து இருக்கும் தேவர்கள் பிரம்மனைப் பார்த்துக் கோபம் கொண்டனர். பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்வதாலும் ஐந்து தலைகளைக் கொண்டதாலும் மும்மூர்த்திகளிலேயே தாம்தான் உயர்ந்தவர் என்று தற்பெருமை கொண்டிருந்ததால் இறைவனது திருவடிக் கருணையை உணராமல் இருந்தார். பிரம்மனின் தற்பெருமையால் படைப்பு பாதிக்கப்படுவதைக் கண்ட இறைவன் பைரவ அவதாரம் எடுத்து பிரம்மனின் ஐந்து தலைகளின் ஒன்றைத் தனது விரல் நகத்தால் கிள்ளி எடுத்துவிட்டார். பிரம்மாவின் கிள்ளி எடுக்கப்பட்ட தலையிலிருந்து வந்த குருதியை அந்த கபாலத்திலேயே எடுத்து திருமாலை ஏற்றுக்கொள்ளச் செய்து அருளினார். இது நிகழ்ந்த இடம் திருக்கண்டியூர் தலமாகும்.\nஉட்கருத்து: உயிர்களிடம் இருக்கும் நான் என்னும் அகங்காரம் அகந்தை தான் யார் என்பதை உணரவிடாமல் செய்து நல்ல எண்ணம் குணங்களை அழிப்பதுடன் இறைவனையும் அடையவிடாமல் செய்து விடுகிறது. மேலும் அகந்தை அகங்காரத்தினால் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அதன் அடுத்த பிறவியையும் பாதிக்கிறது. (உதாரணமாக உயிருக்கு கர்மவினையின்படி 10 பிறவிகள் என்று எடுத்துக்கொண்டால் அகந்தை அகங்காரத்தினால் மேலும் பிறவிகள் எண்ணிக்கை கூடி அடுத்து வரும் பிறவிகளையும் பாதிக்கிறது) பிறவிகள் உயிர்கள் இறைவா என்னை காப்பாற்று என்று இறைவனை வேண்டிட தன்னை நாடி வருபவர்களுக்கு பெருங்கருணை செய்யும் இறைவன் அந்த அகந்தை அகங்காரத்தை அடியோடு வெட்டி எடுத்து உயிர்களை காக்கும் திருமாலிடம் அளித்து மீண்டும் இந்த உயிருக்கு மீண்டும் அகந்தை அகங்காரம் வராமல் இருக்க அருளினார்.\nபாடல் #342: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)\nஎங்கும் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற\nஅங்க முதல்வன் அருமறை யோதிபால்\nபொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்\nஅங்கு விரற்குறித்து ஆழிசெய் தானே.\nஅனைத்து உயிருக்குள்ளும் எங்கும் எதிலும் இரண்டறக் கலந்திருப்பவனும் அனைத்து உயிர்களும் உய்ய வேதங்களை உலகிற்கு ஓதி அந்த வேதத்திற்கு முதல்வனாயும் இருக்கும் இறைவனை உணராமல் உயிர்கள் வீணாக ஒருவர்மேல் ஒருவர் குரோதம் கொண்டு ஆத்திரத்தில் அறிவிழந்து அடுத்த உயிருக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்பதை உணராமல் அந்த உயிரை அழிக்க பல கெட்ட செயல்களைச் செய்கின்றனர். உயிர்கள் இறைவா காப்பாற்று என்று வேண்டிட குரோதம் என்னும் அசுர குணத்தை உயிர்களிடம் உள்ள சக்திமய சக்கரங்களை கருவியாக பயன்படுத்தி இறைவன் தனது திருவடி மூலம் அழித்தான்.\nஇந்த பாடலுக்கான புராணம் நிகழ்ந்த இடம் திருவிற்குடி தலமாகும். ஒரு முறை இந்திரன் தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். கோபமடைந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர் சிவன் என்பதை அறிந்த இந்திரன் ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளி பாற்கடலில் விழுந்தது. அதில் ஒரு குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான குழந்தைக்கு ஜலந்தராசூரன் என பெயர் வைக்கப்பட்டது. அவன் பெரியவனானதும் மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும் சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன் தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும் என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு அசுரன் முன் வந்து நின்று தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார் இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும் என்றா��். ஆணவம் கொண்ட ஜலந்தரன் என் மனைவியின் கற்பின் திறனால் எனக்கு அழிவு வராது என சவால் விட்டான். இந்த நேரத்தில் திருமாலை அழைத்த சிவன் நீர் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில் மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்நேரத்தில் சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது.\nபாடல் #343: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)\nஅப்பணி செஞ்சடை ஆதி புராதனன்\nமுப்புரஞ் செற்றனன் என்பார்கள் மூடர்கள்\nமுப்புர மாவது மும்மல காரியம்\nஅப்புரம் எய்தமை யாருமறி யாரே.\nகங்கையைத் தன் சிவந்த சடையில் சூடியவனும் எல்லாவற்றிற்கும் முதலாயும் மூலமாயும் இருப்பவனுமாகிய இறைவனை முப்புரம் என்னும் இடத்தை எரித்தவன் என்று கூறுபவர்கள் மூடர்கள். அவர்களுக்கும் முப்புரமாக இருப்பது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்பது புரியவில்லை. அவற்றை இறைவன் அழிக்கிறான் என்பதை உணராமல் மூன்று புரங்களை எரித்ததாக கூறுபவர்களில் எவரும் அந்தப் புரங்கள் எரிந்த விதத்தை அறிந்தவர்கள் இல்லை.\nஇந்த புராணநிகழ்வு நடந்த இடம் திருவதிகை தலமாகும். தாருகாசுரன் என்கிற அசுரனின் மகன்களான வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகிய மூவரும் மிகச்சிறந்த இறை பக்தர்கள். அவர்கள் மூவரும் பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் செய்து நினைத்த இடத்திற்கு உடனே பறந்து செல்லும் மூன்று கோட்டைகளையும் அவை மூன்றும் ஒன்றாக இருக்கும்போது ஒரேயொரு அம்பினால் மட்டுமே தாங்கள் அழியவேண்டும் என்றும் வரம் பெற்றனர். வரம் கிடைத்ததும் அவர்கள் தேவலோகம் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வந்தனர். அவர்களின் அதிகாரம் தாங்காமல் தேவர்களும் பிரம்மரும் திருமாலும் இறைவனை வேண்ட மனமிறங்கிய இறைவன் அழகிய பைரவ அவதாரம் எடுத்து தேவதச்சன் விஸ்வகர்மாவிடம் ஒரு தேர் செய்யச் சொல்லி சந்திர சூரியரே தேர்ச் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களே தேரில் பூட்டிய குதிரைகளாகவும் பிரம்ம தேவரே தேரை ஓட்டும் சாரதியாகவும், மேரு மலையே வில்லாகவும், வாசுகி நாகமே வில்லைப் பூட்டும் நாணாகவும், அக்���ினி அம்பின் முனையாகவும், வாயு அம்பின் வாலாகவும், திருமாலே அம்பாகவும் ஆக்கி எடுத்துக்கொண்டு முப்புரத்தை வந்து சேர்ந்தார். இறை பக்தியில் மிகவும் சிறந்து விளங்கும் அசுரர்களை அழிக்க வேண்டாமென்ற பெருங்கருணையில் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து ஒரு பார்வை பார்க்க மூன்று கோட்டைகளும் உடனே எரிந்து சாம்பலாகி மூவரும் இறைவனின் காலடியில் விழுந்து வணங்க இறைவனும் அவர்களை ஆட்கொண்டு தமது கோயிலின் வாயிற் காவலர்களாகவும் இருவரையும் கோயிலில் செய்யும் குடமுழுக்கை ஏற்பவராக ஒருவரையும் ஏற்றுக்கொண்டார்.\nகுறிப்பு: 113, 114, 115, 118, 210, 212, 218 ஆகிய திருமந்திர பாடல்களில் உயிர்களிடம் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை இறைவன் எப்படி அழித்து உயிர்களை காக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த பாடல்களை நமது http://kvnthirumoolar.com/topics/thirumanthiram/ வலைதளத்தில் தேடல் பகுதியில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.\nபாடல் #344: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)\nமுத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்\nஅத்தி யுரியர னாவ தறிகிலர்\nசத்தி கருதிய தாம்பல தேவரும்\nஅத்தீயின் உள்ளெழுந்த தன்று கொலையே.\nதாருகா வனத்திலிருந்த முனிவர்கள் இறைவனை வணங்காமல் இறைவனின் அருளை விட தங்களின் மந்திர சக்தியே பெரிது தாம் கற்ற மந்திரங்களின் மூலமாக எதையும் அடையலாம் என்ற அகங்காரத்தில் இருந்தனர். இவர்களின் அறியாமையைப் போக்க இறைவன் அழகிய உருவம் கொண்ட பிக்‌ஷாடனராகத் தோன்றி அந்த முனிவர்களின் வீட்டுக்குச் சென்று அங்கு இருந்த முனி பத்தினிகளின் முன்னால் பிச்சை கேட்டு நின்றார். அவரின் அழகில் மயங்கிய முனி பத்தினிகள் அவர் பின்னாலேயே மயக்கத்தில் கூடி வர ஆரம்பித்தனர். தங்களது பத்தினிகள் இப்படி ஒரு ஆடவனின் பின்னால் மயங்கி வருவதைக் கண்டு கோபமுற்ற முனிவர்கள் தமது தவ வலிமையால் மூன்றுவிதமான தீயை வளர்த்து மந்திரங்கள் மூலமாக (ஆகவனீயம் – காட்டுத்தீ, காருகபத்தியம் – வீட்டுத்தீ, தட்சிணாக்கினியம் – ஏட்டுத்தீ) கரிய நிறமுடைய ஒரு பெரிய யானையைத் தோன்றுவித்தனர். யாகத் தீயில் தோன்றிய யானை அவரை அழித்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் அந்தத் தீயிலிருந்து வெளிவந்த யானையைக் காடே அதிரும்படி பிளந்து கொன்று அதன் தோலை தனக்குப் போர்வையாக ப���ர்த்திக்கொண்டு மூன்று வகையாக நெருப்பும் அதில் சொல்லும் மந்திரங்களும் மந்திரத்தின் பலனாக அதிலிருந்து வரும் பலனும் அனைத்தும் யாமே என்று தாருகா வனத்திலிருந்த முனிவர்களுக்கு உணர்த்தினார். இந்த புராணநிகழ்வு நடந்த இடம் திருவழுவூர் தலமாகும்.\nஉள்விளக்கம்: உயிர்களுக்கு வரும் கோபத்தினால் நான் என்ற அகங்காரம் அதிகரித்து என்ன செய்கின்றோம் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் மதம் பிடித்த யானை போல் இருக்கும் போது உயிர்கள் இறைவனை சரணடைய இறைவன் கோபத்தையும் அகங்காரத்தையும் அழித்து அனைத்தும் யாமே என்று உணர்த்துகிறார்.\nபாடல் #345: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)\nமூலத் துவாரத்து மூளும் ஒருவனை\nமேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்\nகாலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்\nஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.\nமூலாதாரத்தில் எரிந்து கொண்டு இருக்கும் குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி அங்கே சகஸ்ரரதளத்தில் சேர்த்து அதைத்தாண்டிய பரவெளியில் இருக்கும் இறைவனை உணரும் உயிர்களுக்கு காலனை உதைத்து சாகா வரம் அளிப்பான் இறைவன். இதை உலகத்தவர்க்கு உணர்த்தும் விதமாகவே திருக்கடவூரின் திருத்தலம் இறைவனின் அருளால் நன்றாக அமைந்தது.\nஇந்த பாடலுக்கான புராணம் நிகழ்ந்த இடம் திருக்கடவூர் தலமாகும். மிருகண்டு முனிவரும் அவருடைய மனைவியான மருத்துவவதி தேவியாரும் தங்களுக்கு குழந்தை பாக்கியம் தரும்படி இறைவனை வேண்ட குறைந்த ஆயுட்கொண்ட அறிவாளியான குழந்தை வேண்டுமா அல்லது அதிக ஆயுட்கொண்ட முட்டாளான குழந்தை வேண்டுமா என்று இறைவன் கேட்க அறிவாளியான குழந்தையே வேண்டும் என்று கேட்டு மார்க்கண்டேயன் எனும் குழந்தையைப் பெற்றுக் கொண்டனர். மார்க்கண்டேயர் பிறந்ததிலிருந்து ஆயுள் அதிகரிக்க இறைவனே சரணடைய வேண்டும் என்று போதித்து வந்தனர். அதனால் மிகச்சிறந்த இறை பக்தனான மார்க்கண்டேயர் எப்போதும் இறை பூஜையிலேயே வாழ்க்கையைக் கழித்து வந்தார். அவரது ஆயுட்காலம் முடியும்போது அவரை மேலுலகம் அழைத்துச்செல்ல எமதருமரும் எந்தப் பூஜையில் இருந்தாலும் அவரது ஆயுள் முடிந்தால் அழைத்துச் செல்லவேண்டியது தமது கடமை என்று எண்ணி அவரை அழைத்துச் செல்ல பாசக் கயிற்றை வீசுகிறார். சிவபூஜைய��ல் இருந்த மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைக் கட்டி அணைத்திருக்கும்போது பாசக்கயிறு அவரோடு சிவலிங்கத்தின் மீதும் விழ அதிலிருந்து இறைவன் வெளிவந்து எமது பூஜையில் இருக்கும் அடியவர் எவரையும் கொண்டு செல்லும் உரிமை உமக்கு இல்லை என்று கூறி எமதருமரை காலால் எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு, மார்க்கண்டேயருக்கும் என்றும் 16 வயதுடன் சிரஞ்சீவியாக இருக்கும் வரமளித்தார்.\nஉட்கருத்து: தியானத்தில் இருந்து மூச்சுக்காற்றை உள்ளிழுத்து அடக்கி அதன் மூலம் மூலாதாரத்தில் எரிந்து கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று ஏழாவதான சக்கரமான சகஸ்ரரதளத்தில் சேர்த்து அங்கு இருக்கும் இறைவனை உணர்ந்து விட்டால் மரண பயம் இன்றி சிரஞ்சீவியாக இறைவனிடம் பேரானந்தத்திலேயே இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/12108-sirukathai-magizhchikku-vazhi-ravai", "date_download": "2020-09-25T19:47:01Z", "digest": "sha1:GDHYZZABOWTXUT5ISGEKOS6IDLQ4B6ZT", "length": 11426, "nlines": 191, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - மகிழ்ச்சிக்கு வழி - ரவை - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - மகிழ்ச்சிக்கு வழி - ரவை\nசிறுகதை - மகிழ்ச்சிக்கு வழி - ரவை\nசிறுகதை - மகிழ்ச்சிக்கு வழி - ரவை - 5.0 out of 5 based on 1 vote\nசிறுகதை - மகிழ்ச்சிக்கு வழி - ரவை\n என்கூட வந்திருக்கிற இவங்க, மது அக்கா, அவங்க அனிதா அக்கா\n\" என இருவரும் கோரஸாக பணிவுடன் கூறி கைகூப்பினர்.\nகண்ணன், அதற்குள் உள்ளே போய் இருவருக்கும் குடிக்க தண்ணீர் கொண்டுகொடுத்தான்.\n என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கீங்க\nஅவர்கள் பதில் சொல்வதற்குமுன், கண்ணன் முந்திக்கொண்டான்.\n நீ எனக்கு எப்பவும் சந்தோஷமாயிருக்கிற டெக்னிக்கை சொல்லிக்கொடுத்ததை, இவங்\nங்கள், .....பிறகு நிறைய ஓய்வு கிடைக்கிறபோது வாருங்கள் நிதானமாக பேசி விஷயங்களை தெரிந்துகொள்வோம். சரியா நிதானமாக பேசி விஷயங்களை தெரிந்துகொள்வோம். சரியா\nமதுவும் அனிதாவும். ஆழ்ந்த சிந்தனையில் தலை குனிந்தவாறே கிளம்பினர்.\n\"உங்க ரெண்டு பேருக்கும் பயிற்சி ஆரம்பமாயிடுத்து, நான் சொல்ற ஹோம்வொர்க்கை ஆர்வமா பண்ணுங்க, போய்ட்டுவாங்க\nசிறுகதை - காலத்துக்கேற்ற பார்வை - ரவை\nசிறுகதை - முதியவரின் முனகல் - ரவை\nதொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவை\nதொடர்கதை - நல்ல முடிவு - 02 - ரவை\nசிறுகதை - வேரிற் பழுத்த பலா\nதொடர்கதை - நல்ல முடிவு - 01 - ரவை\nசிறுகதை - மாற்றி எண்ணிப் பார்\n# RE: சிறுகதை - மகிழ்ச்சிக்கு வழி - ரவை — வைத்தியநாதன் 2018-10-05 20:52\nரொம்ப ரொம்ப நன்றி, மது மேடம\nநல்லா தூங்கி புத்தம் புதுசா காலையிலே எழுந்திருச்சி கதையை மறுபடியும் படிங்க\nநான் தொடர்ந்து இதே பாட்டையே திரும்பத் திரும்ப பாடிக்கொண்டிருப்பேன். நீங்களும் கேட்டு மகிழலாம்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee WhatsApp Specials - ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்...\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nஅழகு குறிப்புகள் # 71 - சருமம் மற்றும் கூந்தலுக்கு வேப்ப எண்ணெய் அளிக்கும் நன்மைகள்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - கண்ணின் மணி - 05 - ஸ்ரீலேகா D\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 11 - பத்மினி செல்வராஜ்\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nChillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பிஸ்கெட் சாக்லேட்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\nChillzee WhatsApp Specials - சில அருமையான, சிந்திக்க வேண்டிய விஷயங்கள்...\nTamil Jokes 2020 - பாவம் டாக்டர் 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - வெறும் டீ மட்டும் தானா மச்சீ\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/director-selvah-son-rajiv-karna-gets-married-wedding-photos-here.html", "date_download": "2020-09-25T20:26:17Z", "digest": "sha1:KCYWASI6PYXIXKK5KFUPTEAJSUR73R56", "length": 11693, "nlines": 183, "source_domain": "www.galatta.com", "title": "Director selvah son rajiv karna gets married wedding photos here", "raw_content": "\nஇயக்குனர் செல்வாவின் ���கன் ராஜீவ் கர்ணா திருமணம் நடைபெற்றது \nஅஜித்தை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வாவின் மகன் ராஜீவ் கர்ணா திருமணம் நடைபெற்றது.\nஅமராவதி என்ற படத்தில் அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம் நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவில் வணிக உத்தரவாதம் உள்ள இயக்குநர்களின் பட்டியலில் ஓசைப்படாமல் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் இயக்குனர் செல்வா. அமராவதி படத்தில் அஜித்தை அறிமுகப்படுத்திய இவர், சங்கவி, தலைவாசல் விஜய் ,சிபிராஜ், கீர்த்தி சாவ்லா, சாக்ஷி போன்ற பலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.\nஇந்நிலையில் இயக்குனர் செல்வாவின் மகன் ராஜீவ் கர்ணா திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. திருமணம் பற்றிய தகவல் சில வாரங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அஜித்தை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனரின் மகன் திருமணம் என்பதால் அதில் அஜித் கலந்து கொள்வார் என்று தல ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.\nவழக்கமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கும் அஜித் ஒரு சில சினிமா நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகளில் சென்று கலந்துகொள்கிறார். இரு தினங்களுக்கு முன் ராஜீவ் கர்ணா - மீரா திருமணம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக மிக எளிமையாகத் தான் அந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது.\nஇசையமைப்பாளர் டி. இமான் மட்டும் நேரடியாக சென்று மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். இதன் புகைப்படம் வெளிவந்திருக்கிறது. மேலும் இயக்குனர் செல்வாவுக்கு நெருக்கமான பல சினிமா துறை பிரபலங்களும் திருமணத்துக்கு சென்று மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்கள்.\nஇருப்பினும் தல அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல அஜித் இந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது. இயக்குனர் செல்வா அடுத்து வணங்காமுடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இது அவரது 27 வது படமாகும். அதில் ஹீரோவாக அரவிந்த் சாமி நடித்து வருகிறார். அரவிந்த் சாமி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்திற்காக பல்வேறு எடுத்துக்கொண்டு நடித்து வருகிறாராம். இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது நம் கலாட்டா.\nதேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவி \nபிளாஸ்மா தானம் செய்தார் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி \nஇணையத்தை அசத்தும் நடிகை வித்யூ ராமனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் \nகலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள குதிரைவால் \nசென்னை கலைவாணர் அரங்கில் கூடுகிறது சட்டப்பேரவை கூட்டம்\n - ஸ்டாலின் கடும் கண்டனம்\nகொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி விரைவில் கிடைக்காது- பிரதமருக்கு மருத்துவ நிபுணர்கள் கடிதம்\nமனைவியை அடித்துக்கொன்ற கணவன்.. போலி மந்திரவாதியுடன் சேர்ந்து உயிர்ப்பிக்க முயற்சித்த பகீர் சம்பவம்\nகூடுகிது தி.மு.க. பொதுக்குழு கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - சீனியர்களுக்கு பதவி தரப்படுமா\nமனைவியை அடித்துக்கொன்ற கணவன்.. போலி மந்திரவாதியுடன் சேர்ந்து உயிர்ப்பிக்க முயற்சித்த பகீர் சம்பவம்\nபெண் அதிகாரியை குடிபோதையில் துரத்தித் துன்புறுத்திய 6 போலீசார்.. காப்பாற்ற வந்த மைத்துனரை சுட்டுக்கொன்று அட்டூழியம்..\n21 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரணாப் முகர்ஜி உடல் தகனம்\n - 5 மாதங்களுக்குப்பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்\nதமிழகத்தில் பேருந்துகள் சேவை தொடங்கியது\n சசிகலா விடுதலைக்கு தடை வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hangzhou-outdoor.com/ta/ghillie-suit-23.html", "date_download": "2020-09-25T19:35:05Z", "digest": "sha1:TZDIV5LRYKMLPPA2OLXZQFASKPUTRWWW", "length": 4019, "nlines": 86, "source_domain": "www.hangzhou-outdoor.com", "title": "GHILLIE வழக்கு - ாங்கிழதோ Fujie வெளிப்புற தயாரிப்புகள் இன்க்,", "raw_content": "\nவாடிக்கையாளர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாடிக்கையாளர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுகப்பு » தயாரிப்புகள் » HUNTING » GHILLIE வழக்கு\nநாங்கள் பதில் அளிக்கப்படும் 24 மணி\nவேட்டை மற்றும் இராணுவத்திற்கு உட்லேண்ட் Ghillie சூட்\nவேட்டை ஏர்சாஃப்ட் பெயிண்ட்பால் நீடித்து நிலைக்கும் புகக்கூடிய உருமறைப்பு Ghillie சூட்\n3டி உருமறைப்பு வேட்டையாடுதல் இலை ghillie வழக்கு\nவேட்டை க்கான camo இலை 3D ஜங்கிள் மறைமுக\nபுகக்கூடிய மெஷ் பாலைவன Ghillie சூட்\nபுகக்கூடிய உட்லேண்ட் Ghillie சூட்\nஇலை உருமறைப்பு பேட்டர்ன் சீருடை Ghillie சூட்\nபுகக்கூடிய மெஷ் ஸ்னோ வெள்ளை Ghillie சூட்\nசமீபத்திய தொழில் செய்தி பதிவு,\nஅறிவிப்புகள் மற்றும் விளம்பரப்படுத்தல் சலுகைகள்.\nகூட்டு: சூட் 1302, கட்டிடம் எண் .6, Zhongda Intime பெருநகரம்,No.822 Dongxin சாலை ,Xiacheng மாவட்ட, ாங்கிழதோ 310004 ஸேஜியாங் பிரதேசம், சீனா\n>வாடிக்கையாளர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை 2018-2026 © FUJIE ஆல் தி ரைட் பாதுகாக்கப்பட்டவை\nSitemap | வலைப்பதிவு | எக்ஸ்எம்எல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmai4u.blogspot.com/2012/11/22.html", "date_download": "2020-09-25T19:11:44Z", "digest": "sha1:HD2CW26WDNP6PUKXD2JPOG6NDVBN53ON", "length": 48114, "nlines": 312, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: 22 வருடங்களாக கொழும்பில் ஒரு அகதிமுகாம்‏", "raw_content": "\n22 வருடங்களாக கொழும்பில் ஒரு அகதிமுகாம்‏\n* கொழும்பில் மறைக்கப்பட்ட வடபுல முஸ்லிம் அகதிகள்\n* 5 வருடங்களாக வாக்குரிமை பறிக்கப்பட் ஒரு சமூகம்\n* நேரசூசிப்படி ஆண்களும் பெண்களும் குளிக்கும் வினோத நடைமுறை\n* 8 கழிப்பறைகளுடன் வாழ்கின்ற 90 குடும்பங்கள்\nமனிதனின் அடிப்படை உரிமையான வாக்குரிமை மறுக்கப்பட்ட ஒரு சமூகம் ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாகப்போகும் நாட்டினுடைய தலைநகரத்தில் இருப்பதும் ஒரு ஆச்சரியமான செய்திதான். இவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இவர்களது பிறப்பிடம் எது இவர்களுக்கு வீடுகள் உண்டா இல்லையா என்று இன்றுவரை பதியப்படவில்லை.\nஇவ்வாறான மக்கள் வசிக்கும் \"முஹாஜிரீன்' அகதிமுகாம் மட்டக்குளி, காக்கைதீவு பிரதேசத்தில் அமைந்திருப்பது நம்மில் அனேகமானோருக்குத் தெரியாது. அங்கு வசிக்கின்ற மக்களின் நிலமைகளை கண்டறிவதற்காக அண்மையில் நான் அங்கு விஜயம் செய்தேன்.\n1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இவர்கள், வாடகை வீட்டில் வாழ்ந்த காரணத்தினாலும், தமிழர்களிடத்தில் தங்களது பூர்வீக காணிகளை பறிகொடுத்த காரணத்தினாலுமே இன்னும் அகதி நாமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், பொதுக் காணிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த குடும்பங்களும் இதற்குள் அடங்குகின்றது.\n1990 ஒக்டோபர் 30ஆம் திகதி விடுதலைப் புலிகளினால் உடுத்த உடைகளுடன் விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெயர்ந்து சென்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் மட்டக்குளி, காக்கை தீவிலுள்ள ஓரிடத்தில் அவர்களை தற்காலிகமாக தங்கினர்.\nகாலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் வின்சன் பெரேராவின் வேண்டுகோளுக்கமைய முன்னாள் எம்.பி. அபூபக்கர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தார்.\nகாக்கைதீவு கடற்கரையின் அருகிலுள்ள ம��ற்படி அகதிமுகாம் ஒரு சதுப்புநில பிரதேசமாகும். மக்கள் குடியேறுவதற்கு முன்னர் இங்கு பாம்புகளும், மனித எலும்புக் கூடுகளுமே நிறைந்த பற்றைக்காடகவே காணப்பட்டது. இது பாடசாலை ஒன்றைக் கட்டுவதற்கென ஒதுக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட நிலமாகும்.\nஆரம்பத்தில் ஓலையினால் குடிசைகள் அமைக்கப்பட்டது. பின்னர் அரசசார்பற்ற நிறுவனங்களினால் பலகையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. தற்போது ஒருசில குடும்பங்கள் பணத்தை சிறுகச் சிறுகச் சேமித்து அதையே கற்களினால் கட்டத் தொடங்கியுள்ளனர்.\nவடக்கில் யுத்தம் முடியும்வரை இந்த அகதிமுகாமில் இருக்குமாறு காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் வின்சன் பெரேரா கூறியுள்ளார். ஆனால், யுத்தம் முடிந்து 5 வருடங்களாகியும் இம்மக்களின் அவலம் தொடர் கதையாகவே உள்ளது. இந்த அகதிமுகாமில் முன்னர் 200 குடும்பங்கள் வாழந்தனர். அவர்களில் அரைவாசிப்பேர் வேறிடங்களுச் சென்றுள்ளனர். தற்போது 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது.\nஇவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி, தங்களது தலைவிதியை நொந்துகொண்டு மிகவும் கஷ்டமான நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சிறிய குடிசைக்குள் சுருண்டு கொண்டு உறங்குகின்றார்கள்.\nமழை பெய்தால் ஒழுகும் குடிசைகள், நிரம்பி வழிகின்ற மலசலகூடம், எந்நேரமும் நீர் ஊறிக்கொண்டிருக்கும் சதுப்புநிலம் என மக்கள் மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் வாழ்ந்து வருகின்றனர். பெற்றோர்கள், பிள்ளைகள் என தனியாக தூங்குவதற்கான இடவசதிகள் கூட இல்லை. பெண் பிள்ளைகளுக்கு மறைவான அறைகள் கூட இங்கில்லை.\nஇடப்பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு குடிசைகளும் மிகவும் நெருக்கமாகவும், சிறிதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளில் விறகுக் கட்டைகள் போல் அடுக்காகத் தூங்குகின்றனர். சிறுவர்கள் படிப்பதற்கோ, விளையாடுவதற்கோ இடங்களில்லை.\nநான் சென்றபோது கூட, நிவாரணம் கொடுக்கத்தான் வந்திருக்கிறார்களோ என்று ஒருசில குடியிருப்பாளர்கள் நினைத்துக்கொண்டனர். ஆரம்பகாலங்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டன.\nபின்னர் பல அரச, அரசார்பற்ற நிறுவனங்கள் அவர்களுக்கு உலருணவு, அத்தியவசியப் பொருட்கள் போன்ற பல நிவாரணங்களை வழங்கி வந்துள்ளது. முன்னாள் எம்.பி. அபூபக்கர் தலைமையில் ஆரம்பகாலங்களில் நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அவை மக்களுக்கு நேரடியாக பகிர்ந்தளிக்கப்படாமல், பலரின் வீடுகளுக்குச் சென்றபின், அதில் ஒரு சிறுபகுதியே தங்களுக்கு கிடைத்ததாக மக்கள் எம்மிடம் விமர்சனங்களைத் தெரிவித்தார்கள்.\nஅரசாங்கத்தினால் வழங்கப்பட்டுவந்த உலருணவுப் பொருட்கள் (றேசன்) 4 வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டுவிட்டது.\nகுடிசைகள் மிகவும் நெருக்கமாக இருப்பதினால் சுகாதாரம் மிக மோசமாகக் காணப்படுகின்றது. மழை காலங்களில் மக்கள் அருவறுப்பான சூழலிலேயே வாழ்கின்றனர். மழை வெள்ளத்தில் மலசலகூடம் நிரம்பி வழிகின்றது. அந்தச் சாக்கடைக்குள் மூக்கைப் பொத்திக்கொண்டு, அதே கழிப்பறைகளையே பயன்படுத்தவேண்டிய துர்ப்பாக்கி நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\n90 குடும்பங்களுக்கு 8 கழிவறைகள் மாத்திரமே உள்ளன. இதில் ஆண்களுக்கு நான்கும், பெண்களுக்கு நான்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 100 குடும்பங்களும் 8 கழிவறைகளை பயன்படுத்துவது என்பது மிகவும் கஷ்டமானதொரு விடமயாகும். அவசரத்துக்கு ஒரேநேரத்தில் பயன்படுத்த முடியாது. அதற்கும் வரிசையில் நிற்கவேண்டும்.\nகழிவறைகளுக்கு கதவுகள் இல்லை. முறையாக சுத்தம் செய்யப்படுவதுமில்லை. பெண்கள் குளிக்கும்போது கூட பாதுகாப்பான மறைவிடங்கள் இல்லை. இதனால் நிம்மதியாக குளிக்க முடியாத நிலையில் பெண்கள் உள்ளனர். பெண்கள் 4 கழிப்பறைகளை மட்டும் பயன்படுத்துவது மிகவும் கஷ்டமானது. தங்களது இயற்கைத் தேவைகளுக்காக நேரத்திற்கு செல்லமுடியாது. இரவில் பெண்பிள்ளைகள் (தனியாக) கழிவறைக்குச் செல்லமுடியாது. ஆண் பிள்ளைகளின் நடவடிக்கைகளும் இதற்கு ஒரு காரணமாகும்.\nஇங்கு குளிப்பதற்கு ஒரேயொரு இடம் மாத்திரமே உள்ளது. இங்கு ஆண்களும், பெண்களும் நேரசூசியின் பிரகாரமே குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6 மணி தொடக்கம் 11 மணிவரை ஆண்களும், 11 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை பெண்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கு முறைமாறி குளிக்க முடியாது.\nகல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர். சாதாரணமாக 40%க்கும் குறைவான கல்வியறிவே இங்கு காணப்படுகின்றது. ஏதாவதொரு விண்ணப்பப் படிவம் நிரப்ப வேண்டும் என்றால் கூட, அதற்கு அங்கு ஓரளவு படித்த ஒருவரை நாடிச்செல்லும�� நிலமையே காணப்படுகின்றது. அதற்கென குறித்ததொரு தொகைப் பணத்தையும் அவர்கள் செலுத்துகின்றனர். இவ்வாறான நிலைமையில்தான் அங்குள்ளவர்களின் கல்வியறிவு காணப்படுகின்றது.\nஆண் பிள்ளைகளாயின் 1416 வயதுகளில் படிப்பை இடைநிறுத்திவிட்டு குடும்பத்துக்காக வருமான ஈட்டும் வேலைகளைச் செய்கின்றார்கள். பெண்பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைப்பதினால் அவர்களால் அந்தளவுக்குகூட படிக்க முடிவதில்லை.\nபிள்ளைகளை படிக்க வைப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதோ, சிரத்தை எடுத்துக்கொள்வதோ இல்லையென்று சொல்லாம். தங்களைப் போல் பிள்ளைகளும் கஷ்டப்படாது, படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என பெற்றோர்கள் நினைப்பதில்லை. தங்களது பிள்ளைகளும் ஏதோ ஒரு வழியில் நாலு பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலையில்தான் இருக்கின்றார்கள்.\nஇங்குள்ள பிள்ளைகள் ராஸிக் பரீட் பாடசாலையிலேயே கல்வி கற்கின்றனர். இவர்களுக்கு வெளியுலகத்துடனான தொடர்புகள் கிடைப்பதில்லை. ஏனைய மாணவர்களுடன் பழக விடுவதில்லை. பாடசாலையில் கூட இவர்கள் \"கேம் பிள்ளைகள்' என வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. ஏதாவது தவறுகள் செய்தால் அதை \"கேம் பிள்ளைகள்' என்று சொல்லப்படுகின்ற இவர்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது.\nஇங்குள்ளவர்களில் 10 பேர் கூட சாதாரணதரம் வரை படித்ததில்லை. 4 மௌலவிகள் இங்கிருந்து வெளியாகி இருக்கிறார்கள். பெண்ணொருவர் வர்த்தகத்துறையில் பட்டம்பெற்று வேறிடத்துக்குச் சென்றுள்ளார். இவர்கள் இங்கிருந்துதான் படித்துச் சென்றார்கள் என்பதை அடையாளப்படுத்த விரும்புவதில்லை.\nஇங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழில்களிலேயே ஈடுபடுகின்றனர். பேக் தைத்தல், ஆட்டோ ரெக்ஸின் தைத்தல், ஆட்டோ ஓட்டுதல் போன்ற வேலைகளைச் செய்துவருகின்றனர்.\nஓரிரு பெண்கள் மாத்திரமே வெளியில் சென்று வேலைசெய்கின்றனர். \"அவர்களுக்கு ஏன் இந்த தேவையில்லான வேலை' என்ற போடுபோக்கான நிலைமைதான் இங்கு காணப்படுகின்றது.\nஇங்குள்ள மக்களுக்கு வடக்கில் வாக்குரிமைகள் இருந்தன. அவையனைத்தும் 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன. இவர்களுக்கு 5 வருடங்களாக கொழும்பிலோ அல்லது குடாநாட்டிலோ வாக்குரிமை பதியப்படவில்லை. இதற்கு இலங்கை தேர்தல் திணைக்களம் என்ன பதில் சொல்லப்போகிறது\nஅகதிமுகாமில் பிறந்தவர்களுக்கு வாக்குரிமைகள் இருக்கும் பட்சத்தில், அகதி நாமம் குத்தப்பட்ட ஒரேயொரு காரணத்துக்காக வடக்கிலிருந்து விரட்டப்பட்டவர்களை ஒரு இலங்கைப் பிரஜையாக அரசாங்கம்கூட மதிக்காமல் இருப்பது வேதனைக்குரிய விடயமே.\nதவறு இவர்கள் பக்கமும் இருக்கிறது. நிவாரணம், வீடு மட்டும் தந்தால் போதும் என்கின்ற இவர்களின் மனப்பாங்கினாலும், போதியளவிலான கல்வியறிவு இல்லாமையினாலும் வாக்குரிமையின் மதிப்பு இவர்களுக்கு சரியாகத் தெரியவில்லை.\nகொழும்பில் வாக்குரிமைக்காக பதிவு செய்யச் சென்றால், யாழ்ப்பாணத்திற்குத்தான் செல்லவேண்டும் என்று சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கு சென்றால் இங்கு இருந்தால் வாக்குரிமை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். கடைசியில் எங்குமே வாக்குரிமை இல்லை.\nஇம்மக்கள் தங்களுக்கென ஒரு தனியான ஒரு சிறிய பள்ளிவாசலை அமைத்துள்ளார்கள். மஸ்ஜித்துன்நூர் எனும் இப்பள்ளிவாசலில் சிறுவர்களுக்கான குர்ஆன் மத்ரஷாவும் நடைபெறுகிறது. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இம்மக்களை வழிநடாத்தி வருகின்றனர்.\nஆனால், பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் முறைகேடுகள் பற்றிய முறைப்பாடுகளும் தனிப்பட்ட முறையில் கிடைத்தன. எல்லா மக்களும் இப்பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகின்றார்களா என்று பார்த்தால் அதுவும் கேள்விக்குறிதான்.\nவீடுகள் நெருக்கமாக இருப்பதினாலும், கூட்டுக் குடும்பங்களாக வாழ்வதினாலும், பாதுகாப்பான கழிவறைகளோ, குளியலறைகளோ இல்லாமையினால் சமுதாய சீரழிவுகள் மலிந்து காணப்படுவதாக பலர் முறையிட்டனர்.\nஅங்கிருந்து வெளியான மௌலவிகள் கூட இதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இஸ்லாமிய அமைப்புகள்கூட அங்கு சென்று கலாசாரத்தைப் போதிக்க தவறிவிட்டது.\nசிறுவயதிலேயே ஆண்கள் தொழிலுக்குச் சென்று சம்பாதிப்பதினால் மனம்போன போக்கில் வாழத் தொடங்கிவிட்டார்கள். போதைவஸ்து பாவனைகூட இங்கு சாதாரணதொரு விடயமாக இருந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது.\nபெண் பிள்ளைகள் வெளியில் சென்று படித்தாலோ அல்லது வேலைக்குச் சென்றாலோ அச்சமூகத்திலிருந்து அவர்கள் வேறுகோணத்தில் திரிவுபடுத்தி பார்க்கப்படுகிறார்கள். பொதுவான கூட்டங்களுக்கு கூட பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அவர்க���ின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படுவதுமில்லை.\nபெண்களுக்குரிய எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை. வெளியில் செல்வதுமில்லை. அவர்களின் உலகம் அந்த அகதிமுகாமுக்குள்ளேயே மட்டுப்படுத்தப் பட்டுவிட்டது. அதற்குள்ளேயே பல இடங்களைத் தெரியாத பெண் பிள்ளைகளும் அங்கு வாழ்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தான்.\nபெண்கள் தற்போது ஆண்களுக்கு நிகராக வேலை செய்கின்ற காலகட்டத்தில் இப்படியொரு பெண் அடிமைத்தனம் இருப்பதை அங்குள்ள ஆண்வர்க்கம் உணர மறுக்கின்றது.\nஆரம்ப காலங்களில் இம்மக்களின் நிவாரணங்கள் மூலம் சுயலாபம் தேடிய அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் குண்டர்களை வைத்துக்கொண்டு அகதிமுகாமை அடக்கியாள முயற்சித்ததன் விளைவாக அங்குள்ள மக்களுக்கிடையில் கலவரம் ஏற்பட்டு அவர்கள் துரத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.\nதற்போதுள்ள முஸ்லிம் தலைமைத்துவங்கள் கூட இவர்களை கண்டுகொள்வதில்லை என பலர் நொந்துகொண்டனர். அவரவர்கள் தங்களது பிரதேசங்களை மட்டுமே பார்ப்பதாகவும், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் என்ற நிலையில் பார்ப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்மக்களுக்கு ஓரளவு உதவிகளைச் செய்துள்ளார். அமைச்சர் றிஸாத் பதியுதீன் மின்சார வசதியினைப் பெற்றுக்கொடுத்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக காலஞ்சென்ற தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மாத்திரம் ஒருதடவை அங்கு விஜயம் செய்துள்ளார்.\nஇவர்களுக்கு சரியானதொரு முடிவைப் பெற்றுக்கொடுப்பதற்காக இதுவரைக்கும் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் முன்வராதிருப்பது வெட்கக்கேடானது. தலைநகரில் இப்படியொரு சமூகம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில், சொகுசு மாளிகைகளில் ஆடம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள்.\nஇங்குள்ள மக்கள் 22 வருடங்களாக கொழும்பு நகர வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டனர். இவர்களது பிள்ளைகளின் கல்வியும், எதிர்காலமும் இங்கேயே தங்கியிருக்கின்றது. இந்நிலையில் மீண்டும் குடாநாட்டு அகதிமுகாம்களுக்கு செல்லத் தயாரில்லை என்பதே இவர்களின் ஏகோபித்த முடிவாக உள்ளது.\nதற்போதுள்ள (புதிய) அகதிகளுக்கே உரிய முறைப்படி மீள்குடியேற்றம் நடந்து முடிந���த பாடில்லை. இதற்குள் எங்கே எங்களைக் கவனிக்கப் போகிறார்கள் எனக் கேட்கின்றனர்.\nஇம்மக்களின் வாழ்க்கை கொழும்புடன் ஒன்றிணைந்துவிட்டதால், தற்போதுள்ள இடத்திலோ அல்லது கொழும்பில் வேறிடங்களிலோ நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதே இன்றைய கட்டாயத் தேவையாகவுள்ளது.\nபொருளாதார உதவிகளுடன் மட்டும் நின்றுவிடாமல் இச்சமூகத்தை கல்வி அறிவுள்ள நல்லதொரு சமூகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவை சமூகப் பொறுப்புவாய்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் உள்ளது.\nஅரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு அமைச்சுப் பதவிகளை தக்கவைத்து அழகுபார்க்கின்ற, முஸ்லிம் சமூகத்துக்கு குரல் கொடுக்கின்றோம் என்று வாய்ப்பேச்சில் மட்டும் சொல்லித் திரிகின்ற நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் கொஞ்சம் கண்திறந்து இம்மக்களின் அவலங்களைப் பார்க்கவேண்டும். இதற்கு உடனடியானதொரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.\nஇது அரசியல்வாதிகளின் பொறுப்புத்தான் என்றுவிட்டு, சமூக நிறுவனங்கள் ஓய்ந்துவிடக் கூடாது. நிவாரணம் மட்டும் கொடுப்பதுடன் மட்டுமல்ல சேவை. இவர்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முன்வரவேண்டும்.\nஅறிக்கைளை மட்டும் விட்டுக்கொண்டிருக்காமல் ஜம்இய்யத்துல் உலமா சபையும் இதில் கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும். சேகரிக்கப்படுகின்ற ஸகாத் நிதியத்தில் குறிப்பிட்டதொரு பணத்தை சேர்த்திருந்தால் கூட, இதுவரை 22 வருடங்களுக்குள் எத்தனை பேருக்கு சொந்த வீடு கட்டிக்கொடுத்திருக்கலாம்.\nவெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நமது முஸ்லிம்கள் கூட பராமுகமாகவே இருக்கின்றனர். அங்கு மட்டும் சுகபோக வாழ்வை அனுபவித்தால் போதாது. இங்குள்ள முஸ்லிம் சமூகத்தின் கஷ்டங்களையும் உணரவேண்டும். அவர்களின் கண்ணீரைத் துடைப்பதில் பங்கெடுக்க வேண்டும்.\nபுலம்பெயர்ந்தவர்கள் ஒரு அமைப்பாகச் சேர்ந்து 10 பேர் சேர்ந்து ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுக்க முன்வந்தால், அது இம்மக்களுடைய மட்டுமல்ல, முஸ்லிம் உம்மாவின் கண்ணீரையே துடைத்தற்கு ஈடாகும். ஆகக்குறைந்தது இம்மக்களுக்கு விரைவில் விடியல் கிட்டுவதற்காக பிரார்த்தனையாவது செய்வோம்.\nஎங்களுக்கு நிரந்தரம் என்று எதுவுமே சொல்ல முடியாது. இருக்கும் வரைக்கும் இங்கேயே இருப்போம். கடைசி வரைக்கம் என்ன நடக்கிறதெ���்று பார்ப்போம். எல்லாத்தையும் அல்லாஹ் பார்த்துக்குவான்.\n* முஹம்மட் சயீப்-45, யாழ்ப்பாணம்\n5 வருடங்களாக எங்களுக்கு வாக்குரிமை பதியப்படவில்லை. இந்த முகாமில் இருப்பவர்கள் இந்த நாட்டுக்குரியவர்களா, இல்ல வெளிநாட்டுக்குரியவர்களா என்று தேர்தல் திணைக்களம் தெரிவிக்கவேண்டும். அப்படியில்லாவிட்டால், எங்களை எந்ததெந்த நாடு என்று பார்த்து அந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.\n* கமால்தீன் இனூன்-50, யாழ்ப்பாணம்\nஆரம்பகாலத்தில் இம்முகாமைப் பொறுப்பேற்ற அரசியல்வாதிகள் எங்களை அடக்கி கைதிகளாக நடாத்தப் பார்த்தனர். வாசலில் காவலாளிகளை நிறுத்திவிட்டு அவர்களிடம் அனுமதிச் சீட்டுகளை பெற்ற பின்னர்தான் வெளியில் வேலைக்கு செல்ல அனுமதித்தனர். நிவாரணங்களை தங்களது வீடுகளில் வைத்துவிட்டு, அதில் ஒரு சிறுபகுதியையே எங்களுக்கு வழங்கிவந்தார்கள்.\nசில பெண் பிள்ளைகள் என்னிடம் வெளிப்படையாகச் சொல்வார்கள், \"எனக்கு அந்த வக்கும், பாத்வுமும் மட்டும்தான் தெரியும். வேற ஒண்டுமே தெரியாது' என்று. அவர்களுக்கு குளிக்கின்ற இடத்தை தவிர வேறெதுவும் தெரியாது. பெண் பிள்ளைகள் வெளியில் செல்வதே இல்லை. அதை இங்குள்ளவர்கள் விரும்புவதும் இல்லை.\nLabels: News, இஸ்லாமிய உம்மத்\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nஆலு - இம்ரான் வசனம் 134.\nகாஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்\nமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள்; கொழும்ப...\nதமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு\nஅல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தால் என் மகனை கொன்ற...\nரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிற...\nபாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றன...\nஏன் ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர்...\nSEX: நல்ல உறவு வச்சிக்கிட்​டா HEART சிறப்பாக இயக்க...\nஆளில்லா விமானங்களால் ஆட்டங்காணும் அமெரிக்கா\nசண்டியன் அமெரிக்காவை சரித்தது சேண்டிப் புயல்\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nவடபகுதி முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்...\nபிரித்தானிய வைத்தியர்களின் ரோபோ மூலமான முதல் இருதய...\nஉணவை எடுப்பதற்கு குச்சிகளைப் பயன்படுத்தும் பறவை\nமுஸ்லிம் கிராமத்தில் வன்முறையை தூண்டும் நோக்குடன் ...\nதீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்\n சில தகவல்கள்.. சில தீர்வுகள்..\nதொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்: பள்ளிவ...\n22 வருடங்களாக கொழும்பில் ஒரு அகதிமுகாம்‏\nகண்டுபிடிக்கப்பட்ட ஏடு...(வரு முன் உரைத்த இஸ்லாம்)\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்,\nஆடியோ - வீடியோ (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123716.html/attachment/20180222023609_img_1660", "date_download": "2020-09-25T19:04:21Z", "digest": "sha1:MSGVGDU5QOPK3KTOI35YV2M7Y7PPTISP", "length": 5509, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "20180222023609_IMG_1660 – Athirady News ;", "raw_content": "\nமுறிப்புக் குளத்தில் ஆணின் சடலம்…\nReturn to \"முறிப்புக் குளத்தில் ஆணின் சடலம்…\nநாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வேலை 21 மாதங்களில் முடிவடையும்: ஓம்…\nசட்டவிரோத இந்திய மீனவ பிரச்சினையை நாளை இந்தியப் பிரதமரின்…\nமுன்னாள் பிரதமருக்கு 200 மெய்க்காப்பாளர்கள்\nஇனிய குரலை இழந்துவிட்டது இந்திய இசை… எஸ்பிபி மறைவுக்கு…\nமாகாண சபைகள் தப்பிப் பிழைக்குமா\nசமுர்த்திக் கடன் வட்டி வீதத்தைக்குறைப்பு செய்யுமாறு துணுக்காய்…\nவவுனியா பாடசாலைகளுக்கு விழிப்புணர்வூட்டும் பதாதைகள் வழங்கி வைப்பு\nபீகார் சட்டமன்ற தேர்தல் அட்டவணை- முதல்கட்ட தேர்தலுக்கு அக்.1ம் தேதி…\nபீகார் சட்டமன்ற தேர்தல்- வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் வேட்பு மனு…\nபெங்களூருவில் 4 தனியார் மருத்துவமனைகள் மீது கிரிமினல் வழக்கு..\nசெல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவன் தற்கொலை..\nயாழ் பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும்…\n8 புதிய இராஜதந்திரிகளை நியமிக்க அனுமதி \n வலி கிழக்கு சபை தீர்மானம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/22.html", "date_download": "2020-09-25T19:25:40Z", "digest": "sha1:ZRQZPMCGRIYMIA5VYTETDGAW4RTYSU6Z", "length": 23676, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: துணை மருத்துவ மாணவி நிர்பயா வன்புணர்வு குற்றவாளிகள் நால்வருக்கு 22 திகதி தூக்குத்தண்டனை", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதுணை மருத்துவ மாணவி நிர்பயா வன்புணர்வு குற்றவாளிகள் நால்வருக்கு 22 திகதி தூக்குத்தண்டனை\nநிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் சிங் அனுப்பிய கருணை மனுவை டெல்லி அரசு நிராகரித்துவிட்டது.நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் கருணை மனு அளிக்கப்பட்டது.\n2012 ஆம் ஆண்டு டிசம்பா் 16 ஆம் திகதி அன்று நள்ளிரவில் ஓடும் பேருந்தில் நிா்பயா என்ற துணை மருத்துவ மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்திலிருந்து வீதியில் தூக்கி வீசப்பட்டாா். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிா்பயா சிங்கப்பூா் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு உயிரிழந்தாா்.\nஇந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் ராம் சிங் என்பவா் டெல்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவா் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வழக்கில் தொடா்புடைய மற்றொருவா் சிறுவர் பிரிவின் கீழ் வந்ததால், அவா் தொடா்பான வழக்கு சிறுவர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. அந்த வழக்கில் அவா் தண்டனை விதிக்கப்பட்டு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டாா். அங்கு மூன்றாண்டு வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.\nஇந்நிலையில் வழக்கில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் திகதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்புடைய வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் நீதிபதி சதீஷ் குமாா் அரோரா, இந்த வழக்கின் க���ற்றவாளிகள் முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் சா்மா (26), அக்ஷய் குமாா் சிங் (31) ஆகிய நால்வருக்கும் திகாா் சிறையில் ஜனவரி 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டாா். இதையடுத்து, நால்வரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிடுவதற்கான ஆயத்தப் பணிகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.\nஅதேநேரம் குற்றவாளிகளில் இரண்டு பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று தள்ளுபடி செய்துவிட்டது.குற்றவாளிகள் வினய் ஷர்மா (26), முகேஷ் குமார் (32) ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம், குற்றவாளிகளுக்கு கடைசி மற்றும் இறுதி சட்ட நிவாரணம் முடிவுக்கு வந்துவிட்டது.\nஇந்த நிலையில் நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் சிங் கருணை மனு செய்தார். இதனை டெல்லி அரசு நிராகரித்துள்ளது\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nராஜனி திர��கம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nஇலங்கையின் செயற்பாட்டில் முன்னேற்றம் இல்லை - நெருக்கடியை கொடுக்கும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும் என, சர்வதே...\nபுலிகள் 2002 லிருந்து 2009 வரை மிரட்டி பணம் பறித்தார்கள். நோர்வேத் தமிழர் வழக்கு.\nபுலிகளியக்கத்தினர் 2002ம் ஆண்டுப் பகுதியில் தனது வீட்டிற்கு வந்து கொலைமிரட்டல் விடுத்து 2009ம் ஆண்டுவரை பலவந்தமாக பணம்பறித்தாக நோர்வேவாழ் இல...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்\nபாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் தாய்லாந்து பிரதமர் அபிஸிட் வெஜ்ஜாஜிவா. பிரதமர் அபிஸிட்டுக்கு எதிரான செஞ்சட்டை போராட்டக்காரர்க...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல���கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/264050", "date_download": "2020-09-25T18:47:35Z", "digest": "sha1:6BDUU6QRXB43M7EQOWR5K6ZSCWH5FJMV", "length": 8228, "nlines": 62, "source_domain": "canadamirror.com", "title": "விடுமுறைக்காக இந்தியா வந்த கனேடியர்கள் தவிப்பு! எங்களை மறந்துவிட்டதா கனடா - Canadamirror", "raw_content": "\nகனடாவின் நிலை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய அறிவிப்பு\nதங்கம் விலை கணிசமாக குறைவு....இன்றைய நிலவரம்\nகனடாவில் அவநம்பிக்கையுடன் வாழ்ந்து வந்த தம்பதிக்கு தீடீரென அடித்த அதிர்ஷடம்\nபாரிஸில் கத்திக் குத்து தாக்குதல்; நால்வர் காயம்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசியதால் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு, யாழ் மானிப்பாய், London\nவிடுமுறைக்காக இந்தியா வந்த கனேடியர்கள் தவிப்பு\nவிடுமுறைக்காக இந்தியா வந்த கனேடிய குடிமக்கள் பலர், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாங்கள் இருப்பதை கனடா மறக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவிரும்புகிறோம் என்று கூறியுள்ளார்கள்.\nகோவாவில் இருக்கும் Lavigne என்பவர், தானும் தனது மகளும் கனேடிய தூதரகத்தை தொடர்புகொள்ள முயன்றும், கனடாவின் அவசர உதவி மையத்திற்கு மின்னஞ்சல்கள் அனுப்பியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்கிறார்.\nஒரு வழியாக ஒரு அலுவலருடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் அவரோ, ட்வீட்களையும் செய்திகளையும் கவனித்து அதன்படி நடந்துகொள்ளுமாறு கூறிவிட்டதாகவும் தெரிவிக்கிறார் Lavigne.\nநாங்கள் இந்தியாவில் இருப்பதை கனடா மறக்கவில்லை, எங்களை இன்னமும் கனடாவில் யாரோ தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம் என்கிறார் அவர்.\nCloverdaleஐச் சேர்ந்த Ravi Gill என்பவரின் தந்தையான Hardin Singh Gill இந்தியாவின் பஞ்சாபுக்கு சென்றிருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், தனது தந்தை எப்போது திரும்புவார் என பதற்றத்துடன் காத்திருக்கிறார் அவர்.\nமொராக்கோவிலிருந்தும், பெருவிலிருந்தும் விமானங்கள் கனேடியர்களை கனடாவுக்கு திரும்ப அழைத்து வருவதைக் காண்கிறோம்.\nஅந்த நாடுகளில் இருக்கும் கனேடியர்களைவிட இந்தியாவிலிருக்கும் கனேடியர்களின் எண்ணிக்கை அதிகம் தான் என்று கூறும் Ravi Gill, இந்தியாவுக்கு 500 விமானங்களை அனுப்பி கனேடியர்கள் அனைவரையும் திரும்ப அழைத்து வருவது கடினம்தான், என்றாலும் கனடா ஏதாவது நடவடிக்கை எடுப்பதைக் காண விரும்புகிறோம் என்கிறார்.\nசர்ரே நியூட்டன் லிபரல் எம்.பியான Sukh Dhaliwalஇன் 80 வயதான தாயார் உட்பட, இந்தியா வந்த 15,000க்கும் மேற்பட்ட கனேடிய குடிமக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.\nகொரோனா பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இந்தியா வந்த கனேடியர்கள், மீண்டும் கனடா திரும்ப வழியின்���ி தவிக்கிறார்கள்.\nஇதற்கிடையில், கனடா அரசு, கனடா வெளியுறவு அமைச்சரான François-Philippe இந்திய அரசுடன் தொடர்பிலிருப்பதாகவும், கனேடியர்களை கனடாவுக்கு கொண்டுவர முயற்சி செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/11052", "date_download": "2020-09-25T19:10:20Z", "digest": "sha1:GCIE66DL6GUVR7WF3Y3JOAEJM4LPXQ57", "length": 6860, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "ஆந்திராவில் ‘பொட்டு’ படத்துக்கு ரூ. 1 கோடி ! – Cinema Murasam", "raw_content": "\nஆந்திராவில் ‘பொட்டு’ படத்துக்கு ரூ. 1 கோடி \nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர்நடிக்கிறார்கள்.மற்றும்தம்பிராமய்யா, பரணி, நான்கடவுள்ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன்,பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nகதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் – வடிவுடையான். ‘ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாவது என்பது வரம் மாதிரி.எல்லா படங்களும் விற்பனையாகி விடுவதில்லை.ஷாலோம் ஸ்டுடியோஸ் , தயாரிப்பில் வடிவுடையான் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கும் பொட்டு படம் பரபரப்பாக விற்பனையாகி விட்டது.மனிதர்கள் செய்யும் சாகசங்களை விட பேய்கள் செய்யும் சாகசங்கள் மக்களிடம் அதிகமாக வரவேற்பு கிடைக்கிறது.அதனால் பொட்டு படம் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது.தெலுங்கில் , பொட்டு படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.தெலுங்கில் சென்சார் ஆன உடனே எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப் படும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.\nஎஸ்.பி.பி மறைவு: திரையுலகினர் கண்ணீர் இரங்கல் \nஇயக்குநர் சீனு ராமசாமியின் சாபம்.\nநல்லா இருக்குன்னு சொன்னா போதாது, திரையரங்கில் வந்து படம் பார்க்க வேண்டும்\n சர்ப்ரைஸ் விசிட்’ அடித்த சூர்யா, ஜோதிகா\nஎஸ்.பி.பி மறைவு: திரையுலகினர் கண்ணீர் இரங்கல் \nஇயக்குநர் சீனு ராமசாமியின் சாபம்.\nகமல்ஹாசன் உருக்கம்.”ஏழுதலைமுறைக்கும் பாலு நினைவுகள் வாழும் “\nஎஸ்.பி.பாலு மரணம் “பிராத்தனைக்கு பலன் இல்லை\n சர்ப்ரைஸ் விசிட்' அடித்த சூர்யா, ஜோதிகா\nஎஸ்.பி.பி மறைவு: திரையுலகினர் கண்ணீர் இரங்கல் \nஇயக்குநர் சீனு ராமசாமியின் சாபம்.\nகமல்ஹாசன் உருக்கம்.”ஏழுதலைமுறைக்கும் பாலு நினைவுகள் வாழும் “\nஎஸ்.பி.பாலு மரணம் “பிராத்தனைக்கு பலன் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/14220", "date_download": "2020-09-25T19:03:49Z", "digest": "sha1:V73JZHURFLNAI74UEXOUKDHWD7WJ7QXR", "length": 6252, "nlines": 128, "source_domain": "cinemamurasam.com", "title": "கருப்பையா முருகனின் “விடியாத இரவொன்று வேண்டும்”! – Cinema Murasam", "raw_content": "\nகருப்பையா முருகனின் “விடியாத இரவொன்று வேண்டும்”\nத்ரில்லிங்கா சொல்ற படமா இருக்கும்.\nஎஸ்.பி.பி மறைவு: திரையுலகினர் கண்ணீர் இரங்கல் \nஇயக்குநர் சீனு ராமசாமியின் சாபம்.\nபேட்லர்ஸ் சினிமா சார்பாக “யானை மேல் குதிரை சவாரி” படத்தை தயாரித்து இயக்கிய கருப்பையா முருகன் தனது அடுத்த படத்துக்கு “விடியாத இரவொன்று வேண்டும்” என்று பெயர் வைத்திருக்கிறார். பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது படங்களில் நடித்த அசோக் கதாநாயகனாக நடிக்க, முன்னாள் கதாநாயகி ஆம்னியின் தம்பி மகள் ஹிரித்திகா ஸ்ரீனிவாஸ் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் வழக்கு எண் முத்துராமன், ஈ ராமதாஸ், சௌமியா, முத்துக்காளை, பிரபாகரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். “எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படும்போது நாம் அவர்களை காப்பாற்றுகிறோமா இல்லை பிரச்சனைகள் வருமென்று ஒதுங்கி போகிறோமா என்பதை பற்றி த்ரில்லிங்கா சொல்ற படமா இருக்கும்.\nபடம் முழுக்க ஒரே இரவில் நடப்பதால், இரவில் மட்டுமே சென்னை மற்றும் அரக்கோணம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.இறுதிக்கட்ட படபிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெற இருக்கிறது என்கிறார் இயக்குனர் கருப்பையா முருகன் .\nஇசை : V .கோகுலகிருஷ்ணா,ஒளிப்பதிவு : வினோத் காந்தி,எடிட்டிங் : ப்ரீத்தி மோகன்,இணைத்தயாரிப்பு : R.S. பிரேமலதா, ரேகா கணேஷ்.\nவைல்ட் லைப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா \nஇனி பயோபிக் படங்களுக்கு ‘நோ\nஎஸ்.பி.பி மறைவு: திரையுலகினர் கண்ணீர் இரங்கல் \nஇயக்குநர் சீனு ராமசாமியின் சாபம்.\nகமல்ஹாசன் உருக்கம்.”ஏழுதலைமுறைக்கும் பாலு நினைவுகள் வாழும் “\nஎஸ்.பி.பாலு மரணம் “பிராத்தனைக்கு பலன் இல்லை\nஇனி பயோபிக் படங்களுக்கு 'நோ\nஎஸ்.பி.பி மறைவு: திரையுலகினர் கண்ணீர�� இரங்கல் \nஇயக்குநர் சீனு ராமசாமியின் சாபம்.\nகமல்ஹாசன் உருக்கம்.”ஏழுதலைமுறைக்கும் பாலு நினைவுகள் வாழும் “\nஎஸ்.பி.பாலு மரணம் “பிராத்தனைக்கு பலன் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-521-530/", "date_download": "2020-09-25T19:51:38Z", "digest": "sha1:7UOD3NHRAIPPTGQMAV7B3Z43H7MVANRB", "length": 11243, "nlines": 211, "source_domain": "fresh2refresh.com", "title": "53. சுற்றந் தழால் - fresh2refresh.com 53. சுற்றந் தழால் - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nபற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\nஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.\nவிருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nஅன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.\nஅளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்\nசுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.\nசுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்\nதக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.\nகொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய\nபொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.\nபெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்\nபெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.\nகாக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்\nகாக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.\nபொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\nஅரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.\nதமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்\nமுன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.\nஉழைப்���ிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்\nதன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://medialk.com/Tamil/ReadPost/1999?%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-54%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-25T20:11:06Z", "digest": "sha1:XC7GYQKJVILBY6EN2HWPGL5A2CR3CBMB", "length": 3302, "nlines": 64, "source_domain": "medialk.com", "title": "பூரண சுகமடைந்தவர்கள் தொகை 54ஆக உயர்வு", "raw_content": "\nபூரண சுகமடைந்தவர்கள் தொகை 54ஆக உயர்வு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 நபர்கள் பூரணமாக சுகமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.\nஅதற்கேற்ப, இலங்கையில் பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது.\nUpdate : 12.45 PM பூரண சுகமடைந்தவர்கள் தொகை 50ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 01 நபர்கள் பூரணமாக சுகமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.\nஅதற்கேற்ப, இலங்கையில் பூரண சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.\nமத்திய கிழக்கில் உள்ள 1700 இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று\nஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது\nகொரோனா விவகாரத்தில் முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டனர் - சர்வதேச மன்னிப்பு சபை\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோர் விபரம்\nநாளை முதல் ஊரடங்கு நடைமுறையில் மாற்றம்\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 42 கடற்படையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/super-deluxe-review/", "date_download": "2020-09-25T19:16:42Z", "digest": "sha1:DKRA6RVQ52QCE6TQJKSMHGCMHAQFCDVW", "length": 5638, "nlines": 100, "source_domain": "teamkollywood.in", "title": "Super deluxe Review - Team Kollywood", "raw_content": "\n‘நமக்கு மேல ஒரு சில விஷ்யங்கள் நம்மள அறியாம நடக்கும், நாம ஆயிரம் கதைகள், வரலாற்று சம்பவங்கள், நெறய நம்ப முடியாத விஷ்யதே தினந்தோறும் கேட்டுகிட்டே தான் இருப்போம் அந்த விஷயங்களே ஒரு துலியாவுது நம்ம நம்பி தான் ஆகணும்’\nPrevious சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் தின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட் \nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெர���ரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/sep/11/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3463108.html", "date_download": "2020-09-25T19:07:57Z", "digest": "sha1:AQ6YAZMBTJ74SXO6TWQ62LIRZQ5SLIFM", "length": 9361, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பரமக்குடியில் விளம்பர பதாகைகள் அகற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை 11:48:12 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபரமக்குடியில் விளம்பர பதாகைகள் அகற்றம்\nபரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போலீஸாா் அகற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்கள்.\nபரமக்குடியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனின் நினைவு தின விளம்பரப் பதாகைகளை போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை அகற்றினா். இதற்கு பொது மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பதற்றம் நிலவியது.\nபரமக்குடி ஐந்துமுனை சந்திப்புப் பகுதியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கான விளம்பரப் பதாகைகள் 2 இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இதுபோன்ற பதாகைகள் வைப்பதற்கு உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வட்டாட்சியா் செந்தில்வேல்முருகன் உத்தரவின் பேரில் போலீஸாா் பதாகைகளை அகற்றினா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொத���மக்கள் சாலையில் கூட்டமாக கூடினா். உடனே சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tamilfont-sports-news", "date_download": "2020-09-25T20:45:34Z", "digest": "sha1:QTHYSOIB6RR4SBTYVIZ7ROSSEQ2IVKSH", "length": 7099, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "தமிழ் Sports - IndiaGlitz.com", "raw_content": "\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - டெல்லி மீண்டு வந்து மிரட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை – ராஜஸ்தான் போட்டி\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை – ராஜஸ்தான் போட்டி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: மும்பை – சென்னை மோதல்\nஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் ஷாருக் கான் டீமை சக்சஸ் பாதைக்குத் திருப்புவாரா தினேஷ்...\nஅவுட்டாக்க வாய்ப்பு இருந்தும் அப்படி செய்யாத பவுலர்… ரசிகர்களை கவர்ந்த வீடியோ காட்சி\nஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்; ராகுலை நம்பிக் களமிறங்கும் பஞ்சாப்\nயார் இந்த நவோமி ஒசாகா… சாதித்தது என்ன\nஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் மாறுமா டெல்லியின் மோசமான ராசி\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - டெல்லி மீண்டு வந்து மிரட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை – ராஜஸ்தான் போட்டி\nஐபிஎ��் திருவிழா கள நிலவரம்: சென்னை – ராஜஸ்தான் போட்டி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: மும்பை – சென்னை மோதல்\nஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் ஷாருக் கான் டீமை சக்சஸ் பாதைக்குத் திருப்புவாரா தினேஷ்...\nஅவுட்டாக்க வாய்ப்பு இருந்தும் அப்படி செய்யாத பவுலர்… ரசிகர்களை கவர்ந்த வீடியோ காட்சி\nஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்; ராகுலை நம்பிக் களமிறங்கும் பஞ்சாப்\nயார் இந்த நவோமி ஒசாகா… சாதித்தது என்ன\nஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் மாறுமா டெல்லியின் மோசமான ராசி\nஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் சைலண்ட் சுனாமி சன் ரைசர்ஸ்.... பேட்டிங், பவுலிங் மாஸ்டர்ஸ்\nஐபிஎல் திருவிழா : ஸ்பெஷல் டிரைலர் நினைவாகுமா கிங் கோலியின் கனவு\nசென்னை இளைஞர்களால் ஏமாற்றப்பட்டாரா ஹர்பஜன்சிங் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.4 கோடி விவகாரம்\nஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்; தட்டித் தூக்குவாரா தல தோனி\n6 பந்தில் 6 பவுலர்களை நகல் எடுக்கும் பும்ரா\nஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்: மும்பை இந்தியன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.krishtalkstamil.in/2013/04/", "date_download": "2020-09-25T19:49:59Z", "digest": "sha1:B7FRK6XWDHBEXFK3BDHOQSNDE2Z3ZSIA", "length": 14760, "nlines": 173, "source_domain": "www.krishtalkstamil.in", "title": "April 2013 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபுஷ்பா தங்கதுரை & ராஜேந்திரகுமார் நாவல்கள்\n5:05 PM Tamil Novels, புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார்\nஎனது நாவல்கள் தொகுப்பின் வரிசையில் இந்த பதிவில் என்னிடம் இருக்கும் புஷ்பா தங்கதுரை மற்றும் ராஜேந்திரகுமார் அவர்களின் நாவல்களின் ஒரு சில அட்டை படங்கள் உங்கள் பார்வைக்கு.\nபுஷ்பா தங்கதுரை யின் கதைகள் பெரும்பாலும் ஊதாப்பு என்ற புத்தகத்திலேயே வந்துள்ளன. அவரது கதைகளில் பெரும்பாலும் சிங் என்ற இன்ஸ்பெக்டர் வருவார், மற்றும் கட்டாயம் ஒரு கிளுகிளுப்பு காட்சி இருக்கும்.\nகதைகளில் வரும் பெயர்களும் பழங்கால பெயர்களாக இருக்கும்.\nஅவர் க்ரைம் தவிர பிற வகைகளிலும் கதைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக சிறுவர்கள் துப்பறியும் கதைகள் லிட்டில் புஷ்பா என்ற புத்தகத்தில் வந்துள்ளன. மொத்தமாக எவ்வளவு வந்துள்ளன என்று தெரியவில்லை ஆனால் வந்த முதல் புத்தகத்தின் அட்டைபடம் கீழே.\nஅது தவிர ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரில் இறை சார்ந்த கதைகளும் எழுதிஉள்ளார். அதில் மிகவும் புகழ் வாய்ந்த கதை திருவரங்கன் உலா. நான் படித்ததில்லை ஆனால் கதையில் ஒரு திருமால் சிலை பல ஊர்கள் பயணம் செய்யும்.\nராணி முத்துவில் வந்த கதைகள்\nபிற புத்தகங்களில் வந்த கதைகள்\nராணி முத்துவில் எனக்கு தெரிந்து எழுதாத எழுத்தாளர்களே இல்லை எனலாம். ஆனால் அவர்கள் பெரிய சாண்டில்யன் கதைகளை எடிட் செய்து வெளியிட்டது பெரிய கொடுமையாக இருக்கும். கதையே புரியாது.\nராணி முத்துவில் வந்த சில அறிய கதைகள்\nஅதே போல ஆவி அமானுஷ்யம் சார்ந்த கதைகள் எழுதுவதில் வல்லவர் ராஜேந்திரகுமார். அவரது துப்பறியும் கதைகளில் பெரும்பாலும் ராஜா ஜென்னி என்ற ஜோடி இருக்கும். அவர்களே துப்பு துலக்குவார்கள்.\nஎனது முன்னைய பதிவில் கூறி இருந்தது போல அவரது கதைகள் கோஸ்ட் என்ற புத்தகத்தில் தொடர்ந்து வந்தன.\nராணி முத்துவில் வந்த கதைகள்\nபாக்கெட் நாவலில் வந்த சில அறிய கதைகள்.\nஅவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.\nகிருஷ்ணா வ வெ .\nபூந்தளிர் கதைகள் : 2\n3:19 PM தமிழ், பூந்தளிர், வாண்டுமாமா\nபூந்தளிர் கதைகளின் தொகுப்பில் எனது இரண்டாவது பதிவு.\nமுதல் பதிவை படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்றைய தினம் புத்தக தினம். நாம் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் பழக்கப் படுத்தவேண்டும். அதற்கு ஒரு சிறந்த வழியாக பூந்தளிர் இருக்கும்.\nபூந்தளிர் பெரும்பாலும் ஆனந்த் பை அவர்களின் கதைகளையே கொண்டிருக்கும். மேலும் சில வாண்டுமாமா அவர்களின் தொடர்கதைகளும் இருக்கும்.\nமுதல் கதை தேவியின் அருள். சந்திராபூர் என்ற நாட்டில் சயான்பூர் என்ற சோம்பேறிகள் நிறைந்த கிராமம் இருக்கிறது. மன்னர் அந்த சோம்பேறிகளை சுறுசுறுப்பு ஆக்குவபவர்களுக்கு பரிசு என்று அறிவிக்கிறார்.\nஉடனே லக்ஷ்மன் என்ற நிதி அதிகாரி அந்த சவாலை ஏற்று எவ்வாறு அவர்களை சுறுசுறுப்பு ஆக்குகிறார் என்பதே கதை.\nஇரண்டாவது கதை கபீஷினுடயது. தோப்பையா ஒரு தம்பதியினருடன் மான் பிந்துவை பிடிக்க வருகிறான். ஆனால் கபீஷ் அதனை எச்சரிக்க, அது தப்பி விடுகிறது.\nஅதே போல அங்கு வரும் யான��� கூட்டத்தையும் கபீஷ் தனது தந்திரத்தால் காப்பாற்றுகிறது.\nவேட்டை கார வேம்பு :\nவழக்கம் போல தனது அதிர்ஷ்டத்தால் ஒரு மிருக காட்சி சாலைக்கு மலை பாம்பு ஒன்றை பிடித்து தருகிறார்.\nமந்திரி ஒரு கொசு அடிக்கும் குரங்கு மூலம் ராஜாவை மயக்க வைத்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். வழக்கம் போல அது அவர் தலையிலேயே வந்து விடிகிறது.\nஇப்பதிவின் புகைப்படங்களை நமக்காக மேம்படுத்திக் கொடுத்ததற்கு நண்பர் சௌந்தர் அவர்களுக்கு நன்றி.\nஇந்த பதிவு உங்களையும் உங்கள் வீட்டு சுட்டிகளையும் சந்தோஷப் படித்தினால் மகிழ்வேன்.\nஅவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.\nபுஷ்பா தங்கதுரை & ராஜேந்திரகுமார் நாவல்கள்\nபூந்தளிர் கதைகள் : 2\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nஒரு கடிகாரத்தின் கதை- பிரசன்னா\nஎஸ் டி ஆர் சசித்திர கதை\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nலயன் காமிக்ஸ் தீபாவளி மலர் 2018: காதலும் கடந்து போகும்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/bollywood-actress/", "date_download": "2020-09-25T19:14:43Z", "digest": "sha1:BOVG5AP4BP6ZSHJ6QW6A6CF6KXF364FW", "length": 4911, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "Bollywood actress - tamil360newz", "raw_content": "\nகொரோனா சிகிச்சைக்காக தனது ரத்த பிளாஸ்மாவை வழங்கிய ஹிந்தி நடிகை மொரானி.\nஇணையத்தளத்தில் வைரலாகும் பிக்பாஸ் ஜனனி ஐயர் பாடிய பாடல்.\nசூப்பர்ஸ்டார்க்கு இருக்கும் கெட்ட பழக்கம் பிரபல நடிகையிடம் என்ன செய்துள்ளார் பாருங்கள் \nநடு ரோடுன்னு கூட பார்க்காமல் முத்தம் கொடுத்த அமலா பால்.\nரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றிய திரைப்படம் ஆனால் வசூல் மட்டும் இத்தனை கோடியா கேட்டால்...\nபோயும் போயும் அழகுக்காக அந்த இடத்தில் ஆபரேஷன் செய்த நடிகைகள்.\nபுகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு போதை ஏற்றும் செம போதை ஆகாதே பட நடிகை.\nஎன்னாது ரித்திக் ரோஷனுக்கு இத்தனை கோடி சம்பளமா மயங்கி விழும் தயாரிப்பாளர்கள்.\nயாஷிகாவையே மிஞ்சும் ��வரது தங்கை.\nஉலகப்புகழ் பெற்ற அருங்காட்சியத்தில் ஸ்ரீதேவியின் மெழுகு சிலை வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/1962/", "date_download": "2020-09-25T20:27:52Z", "digest": "sha1:XDHY4XONYH7QCURUSZEEECYM4CUM2NUG", "length": 5889, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "1962 |", "raw_content": "\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது, எல்லோருக்கும் சேவை செய்யும் உணர்வு வரும்\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீனதயாள் உபாத்யாயா\nஇந்தியாவின் வளர்ச்சியை கண்டு எரிச்சல் அடையும் சீனா\n1962ம் ஆண்டு இருந்த இந்தியா இப்போது உண்மையிலேயே இல்லை. அப்போது இருந்ததை விட பல மடங்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவ பலத்துடன் இந்தியா விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வியாபித்து நிற்பதுதான் சீனாவை கடும் ......[Read More…]\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nமுன்பு, நியூயார்க் நகரிலுள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் தொலைபேசியில் (பேச்சு வழக்கில்) அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை எது என ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு நடத்தும்போது “ஹலோ, ஹலோ” என்ற வார்த்தைதான் அதிகமாக இருக்கும் என நினைத்தது. ஆனால் ஆய்வின் முடிவில் ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nசீனாவுக்கு நெருக்கடி தரும் ரஸ்யா\nஇந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்;-\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\n59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான ...\nநுாற்றுக் கணக்கான நிலப்பரப்பை சீனாவிட ...\nசீனாவின் நோக்கம் போர் அல்ல\nஇறந்த அத்தனை வீரர்களுக்கும் எங்கள் கண� ...\nரஷ்ய சீன உறவில் விரிசல்\nசீனாவை சத்தமில்லாமல் அடிக்கும் இந்தி� ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15883/rava-kesari-in-tamil.html", "date_download": "2020-09-25T19:05:58Z", "digest": "sha1:SBFTXEN6KLUZLSS4NZHPUPA5SEGL7ZVP", "length": 13706, "nlines": 167, "source_domain": "www.awesomecuisine.com", "title": "ரவா கேசரி ரெசிபி - Rava Kesari Recipe in Tamil", "raw_content": "\nரவா கேசரி தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒரு இனிப்பு வகை. பண்டிகையோ, பிறந்த நாட்களோ, அல்லது விசேஷ நாட்களோ நாம் முதலில் செய்யும் ஒரு இனிப்பு வகை ரவா கேசரி தான். கல்யாண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒரு இனிப்பு வகை இவை. வெறும் 3 அல்லது 4 பொருட்களை கொண்டே வெகு சுலபமாக இதை செய்து விடலாம். அதனாலேயே உண்பவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் மத்தியிலும் இவை பிரபலம்.\nஎன்ன தான் இவை செய்வதற்கு எளிமையாக இருந்தாலும் சில நேரங்களில் சரியான பக்குவத்தில் இவை பலருக்கும் வருவதில்லை. சிறிது பக்குவம் மாறினாலும் இவை குழைந்து விடும் அல்லது கட்டியாகி விடும். ஆனால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிமையான செய்முறை விளக்கத்தை அப்படியே பின்பற்றி செய்தால் சுவையான மற்றும் இனிப்பான ரவா கேசரியை சுலபமாக செய்து விடலாம்.\nஇப்பொழுது கீழே ரவா கேசரி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nரவா கேசரி தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒரு இனிப்பு வகை.\n1/4 கப் உலர் திராட்சை\nசன் பிளவர் ஆயில் தேவையான அளவு\n2 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர்\n1/4 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்\nதுருவிய பிஸ்தா தேவையான அளவு\nமுதலில் ஒரு pan ஜ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து உருக்கிக் கொள்ளவும்.\nநெய் உருகியதும் அதில் முந்திரியைப் போட்டு முந்திரி சிறிது நிறம் மாறும் வரை வறுக்கவும்.\nபின்பு அதில் உலர் திராட்சையை சேர்த்து திராட்சை நன்கு ஊதும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து அதே pan ல் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து நெய் உருகிய பின் அதில் ரவையை போட்டு சுமார் 6 இலிருந்து 7 நிமிடம் வரை வறுக்கவும். (ரவை கலர் மாறாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.)\nரவை வறுபட்டதும் அதை எடுத்து வேறு ஒரு தட்டில் போட்டு பரப்பி ஆற விடவும்.\nஇப்பொழுது அதே pan ல் 3 கப் தண்ணீர் சேர்த்து அதில் 5 மேஜைக்கரண்டி சன் பிளவர் ஆயில், 3 மேஜைக்கரண்டி நெய், மற்றும் 2 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து தண்ணீரை கொதிக்க விடவும். (கேசரி திகட்டாமல் இருப்பதற்காகவே நெய் பாதி அளவு மற்றும் எண்ணெய் பாதி அளவு சேர்த்துக் கொள்கிறோம்.)\nதண்ணீர் கொதித்த��ும் வறுத்து எடுத்து வைத்துள்ள ரவையை அதில் போட்டு கட்டி தட்டாமல் கிளறி ஒரு மூடி போட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.\n2 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து ஒரு கப் அளவு சர்க்கரை அதில் சிறிது சிறிதாக தூவி நன்கு கிளறி விடவும். பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கிளறிய பின் மீண்டும் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறிவிடவும்.\nஅடுத்து அதில் கால் மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள் போட்டு கிளறி வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை அதில் சேர்த்து கிளறவும்.\nபின்பு இதை ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்தில்லோ எடுத்து வைத்து அதன் மேலே சிறு துருவிய பிஸ்தா துண்டுகலை தூவி பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் இனிப்பான ரவா கேசரி தயார். இதை உங்கள் வீட்டில் கட்டாயம் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/127497-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-25T20:54:07Z", "digest": "sha1:7BJL2MKUROUGW2UMNUY7YY45FKU76YYY", "length": 20531, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "கண்ணீரும் புன்னகையும்: தலித் பெண்களின் எதிர்நீச்சல் | கண்ணீரும் புன்னகையும்: தலித் பெண்களின் எதிர்நீச்சல் - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nகண்ணீரும் புன்னகையும்: தலித் பெண்களின் எதிர்நீச்சல்\nலித் பெண்கள் தங்கள் 40 வயதுக்கு மேல் வாழ்வதில்லை என்று ‘இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் தலித் ஸ்டடீஸ்’ நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஒரு நாளில் மூன்று தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதாக என்.ஹெச்.ஆர்.சி. தெரிவிக்கிறது. இந்த நிலையில், ‘காபர் லஹரியா’வில் பெண் நிருபர் மீரா தொகுத்து வழங்கும் ‘சீஃப் ரிப்போர்டர் கீ டைரி சே’ நிகழ்ச்சியில் மூன்று தலித் பெண்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொண்டனர். முதல் பெண்ணான சஞ்சோ பிரதான், கிதுர்ஹா கிராமத்தின் தலைவியாக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.\nஇரண்டாவது பெண்ணான கணவரற்ற, இரண்டு இளம் பெண் குழந்தைகளுக்குத் தாயான சப்ளா, சூழ்நிலை ஏற்படுத்திய நிர்ப்பந்தம் காரணமாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டவர். மூன்றாவது பெண்ணான, சமிளா தன் கிராமத்தில் கை பம்பு பழுதுபார்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருப���ர். இந்த மூவரும் தங்கள் வாழ்வின் பிற்பகுதியில் கல்வியறிவு பெற்றனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மூவரும், சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டவர்கள். மூவரும் தங்கள் பலவீனங்களையும் எதிர்ப்புகளையும் மீறி வாழ்வில் எதிர்நீச்சல் போட்டுவருகிறார்கள்.\nஜப்பானில் தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பைக் கருதி புதுமையான செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ‘லியோபேளஸ்21’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தப் புது செயலியில் குத்துச்சண்டை வீரர், கராத்தே செய்யும் நபர், கிட்டார் வாசிக்கும் நபர் போன்ற உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த உருவங்களை புரொஜெக்டர் உதவியுடன் தங்களுடைய வீட்டில் திரையிட முடியும்.\nஅந்தக் காட்சி வீட்டில் ஓர் ஆண் இருப்பது போன்று தத்ரூபமான தோற்றத்தை உருவாக்குகிறது. வீட்டில் அத்துமீறி நுழையும் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக இந்தச் செயலி உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் தனியாக உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு தருவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி அந்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nவீட்டுப் பணியாளர்களுக்கான தேசிய அறிக்கை\nவீட்டு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கான தேசிய வரைவு அறிக்கை இம்மாதம் இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது. வீட்டு வேலைசெய்யும் தொழிலாளர் நலச் சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக வீட்டு வேலைசெய்யும் பணியாளர்களுக்காகக் குறைந்தபட்ச ஊதியம், மருத்துவ விடுப்பு, தொழிலாளர் நல வைப்புநிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் வீட்டு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கான தேசிய வரைவு அறிக்கையை வெளியிடவுள்ளது.\nஇந்த வரைவு அறிக்கையில் மாநில அரசுகள் வீட்டு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்குத் தனி வாரியம் அமைத்து சமூக பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்; குறைந்தபட்ச ஊதியம், வேலை நேரம் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என இந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநிலம், மாவட்டம், குடியிருப்போர் நலச்சங்கம் ஆகிய நிலைகளில் வீட்டு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கான தனி வாரியம் அமைக்கப்படும் என இந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய அளவில் வீட்டு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்குத் தனி வாரியம் அமைக்கப்படாமல் இருப்பதற்குத் தொழிலாளர் நலச்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nநீட் தேர்வுக்காக மொழி தெரியாத வெளி மாநிலம் ஒன்றுக்குச் செல்வது எல்லா மாணவர்களுக்கும் கஷ்டம் என்றாலும், குறிப்பாக மாணவிகள் குறித்து கூடுதல் கவலையாக உள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்பு, மத்திய அரசு வேலைக்கான தேர்வுக்கு, கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு வருவதுகூடப் பிரச்சினையாக இருந்தது. வீட்டில் கூட்டிப்போக யாரும் தயாராக இல்லை (ஏனெனில் அந்த நாள் தூமை நாள், தீட்டுப் பார்ப்பவர்கள் அல்லவா குடும்பத்தார்\nஒரு நண்பன் துணைக்கு வந்தான். (இல்லாவிட்டால், என் வாழ்க்கையின் பாதையே மாறியிருக்கும், அதுதான் நிஜம்) இன்றைக்கு நிலைமை ஓரளவுக்கு மாறியிருக்கும்தான். ஆனால், வெளி மாநிலத்துக்குச் செல்ல வேண்டும் என்கிறபோது எந்த அளவுக்குப் பால் பாகுபாடு பார்க்கப்படாமல் இருக்கும் என்பது யோசனையாகவே இருக்கிறது. அதேபோல எங்கே போய்த் தங்குவார்கள் அங்கே) இன்றைக்கு நிலைமை ஓரளவுக்கு மாறியிருக்கும்தான். ஆனால், வெளி மாநிலத்துக்குச் செல்ல வேண்டும் என்கிறபோது எந்த அளவுக்குப் பால் பாகுபாடு பார்க்கப்படாமல் இருக்கும் என்பது யோசனையாகவே இருக்கிறது. அதேபோல எங்கே போய்த் தங்குவார்கள் அங்கே எத்தனைப் பேரால் இதற்கெல்லாம் செலவு செய்ய முடியும் எத்தனைப் பேரால் இதற்கெல்லாம் செலவு செய்ய முடியும் முக்கியமாகப் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டா இந்தத் திருநாட்டில்\n- கவிஞர் பெருந்தேவி, முகநூல் பதிவிலிருந்து\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\n'கில்லியான டெல்லி': வலுவில்லாத பேட்டிங், வயதான வீரர்கள்: தோனியின் சிஎஸ்கேவை திட்டமிட்டு சாய்த்த...\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 47.5 லட்சத்தை கடந்தது\nபிரச்சினைகளை தீர்க்க மேம்பட்ட தொழில்நுட்பம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்\nஎஸ்பிபியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்: விக்ரம் புகழாஞ்சலி\n - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி\nஒளிப்பட உலகில்: அவர்தானா இவர்\nகோடம்பாக்கம் சந்திப்பு: அஜித் இல்லாத ‘வலிமை’\nரமணரின் திருவருள் பெற்ற முருகனார்\nதிரைவிழா: இசையை வாங்கிய விஷால்\nபக்கத்து வீடு: போராட்டத்துக்கு மரணமில்லை\nநகை பறிப்பை தடுத்த கணவர் கொலை: படுகாயமடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nசி(ரி)த்ராலயா 15: காஷ்மீரில் கட்டிப்போட்ட சலுகை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-25T20:58:31Z", "digest": "sha1:WZZPKJJ36D3ASPAESY23ED4UAQX4G6BL", "length": 10266, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வழக்கறிஞர் கொலை", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nSearch - வழக்கறிஞர் கொலை\nமருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு; 50% இட ஒதுக்கீடு கோரும் மனு:...\nஅனுராக் காஷ்யப் விரைவில் கைது செய்யப்பட வேண்டும்: பாயல் கோஷ் வழக்கறிஞர் சாடல்\nஎன்னைப் பற்றிய தகவல்களை ஆர்டிஐ‍‍-யில் தரக்கூடாது: சிறை கண்காணிப்பாளருக்கு சசிகலா கடிதம்: விடுதலையை...\nகோடம்பாக்கம் சந்திப்பு: அஜித் இல்லாத ‘வலிமை’\nமதுரவாயலில் மகள், மகனைக் கொன்று தலைமறைவான வழக்கறிஞர்: 5 ஆண்டுகள் தேடலுக்குப் பின்...\nமதுரை செல்லூரில் அழகுமுத்துகோன் சிலைக்கு அனுமதி மறுத்த இடத்தில் கபடி வீரர் சிலைக்கு...\n'உங்களுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கலாம்': ஐஐடியில் தற்கொலைகளைத் தடுக்க மனுத்தாக்கல்: மனுதாரருக்கு தண்டம்...\nவெட்டும் ஒரு மரத்துக்கு பதில் 10 மரக்கன்று வீதம் வளர்க்க முடியாவிட்டால் மரங்களை...\nவிஷாலின் ‘சக்ரா’ படம் ஓடிடியில் வெளியிடத் தடை கோரி வழக்கு: தற்போதைய நிலையே...\nகாதலுக்கு கண்ணில்லை என்பதற்கு நானே உதாரணம் - கணவர் மீது புகாரளித்தது குறித்து...\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்: ஒரு வாரத்தில் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nசட்டப்பேரவைக்குள் குட்கா விவகாரம்; உரிமைக்குழு நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை : உயர் நீதிமன்றம்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட த���ிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/2", "date_download": "2020-09-25T20:36:01Z", "digest": "sha1:4ZWCYUM5GGYNXJUTKABZEHUGBVPL6H6U", "length": 10677, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குரேஷிய கால்பந்து கூட்டமைப்பு", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nSearch - குரேஷிய கால்பந்து கூட்டமைப்பு\nபின்னலாடை தயாரிப்பில் மோசடி: திருப்பூர் தொழில்துறைக்கு கடும் பாதிப்பு\nதமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 63 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்: ஐ.எம்.ஏ.தலைமைச் செயலகம் தகவல்\nதிரையரங்குகளை விரைந்து திறக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்பு கோரிக்கை\nஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிப்பு; விவசாயிகளின் கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கப்படும்: திருப்பூர்...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணி வழங்கியதில் பாரபட்சம்: இளநிலை உதவியாளர்...\nஅரசுப் பள்ளிகளுக்கு விளம்பரம்; ஆசிரியர்களுக்கு ஊக்கம்: ஏ3 ஆசிரியர்கள் குழுவின் நூதன முயற்சி\nகோவிட்-19 மேலாண்மை; தேசிய மருத்துவ சிகிச்சை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: தனியார் மருத்துவமனைகளுக்கு...\nபோராட்டம் எனும் பெயரில் தொப்புள்கொடி உறவைச் சிதைக்கலாமா- இலங்கை மீனவர்களுக்குத் தமிழகத்திலிருந்து ஒரு...\nபுதுச்சேரியில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்...\nசிங்கப்பூரில் ஆட்குறைப்பு: மேலும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்\nதி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள், மகளிர் குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி...\nமாஸ்க் போட மறந்த ரொனால்டோ: வைரலான வீடியோ\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A8%E0%AF%8B+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%21/4", "date_download": "2020-09-25T19:55:30Z", "digest": "sha1:6U7QILNOYAIHZNN4JCPXUVOMAR4KCJHS", "length": 10437, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நோ பால்ல ரன்!", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nSearch - நோ பால்ல ரன்\nபெண்களுக்கு பாலியல் சுகாதாரம் குறித்த புரிதல் இல்லை - சொல்கிறார் க்ளோரி டெபோரா\nஜேம்ஸ் பாண்ட் 'நோ டைம் டு டை' புதிய ட்ரெய்லர் வெளியீடு- இணையத்தில்...\nஅபார கடைசிப் பந்து, தொட முடியாத யார்க்கரில் பாக்.வெற்றி; ஹைதர் அலி, ஹபீஸ்...\n‘மன்கடிங்’ விவகாரத்தில் ‘ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்டை’ இழுக்காதீர்கள்: ரிக்கி பாண்டிங்கிற்கு ஜவகல்...\nஆஸம், ஹபீஸ் ஆட்டம் வீண்; நடுவர் கொடுத்த ‘வாழ்வு’க்குப் பிறகு வெளுத்து வாங்கிய...\n2014-ல் பார்த்த கோலியை 2018-ல் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது: ஆன்டர்ஸன் ஆச்சரியம்\n‘மன்கட்’ வார்த்தை எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறது; பந்துவீச்சாளர்கள் மீது தவறில்லை: அஸ்வினுக்கு ஆதரவு தெரிவிக்கும்...\n600-வது விக்கெட்டுக்காக காத்திருக்கும் ஆன்டர்ஸன்: 273 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்; வெற்றியை நோக்கி...\nவெளுத்துக் கட்டிய ஹெட்மையர் 44 பந்துகளில் 71; கீமோ பால் அபாரம்: வெற்றி...\n‘மன்கடிங்’ ரன் அவுட் வேண்டாம்: அஸ்வினுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்...\nஅதிமுக அமைச்சர்களின் 2-வது தலைநகர் கருத்தால் திருச்சி மாவட்ட மக்கள் அதிர்ச்சி, அதிமுகவினர்...\nநான் நீயாக மாறிவிட்டேன்; நீ குட்டி சேதுவாக மாறிவிட்டாய்: மறைந்த சேதுராமன் மனைவியின் உருக்கமான பதிவு\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/2077", "date_download": "2020-09-25T18:26:02Z", "digest": "sha1:HR5GDPLCNYJXLYWN6IIYPNYECTQQTGLU", "length": 9771, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | போலி பாஸ்போர்ட் வழக்கு", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nSearch - போலி பாஸ்போர்ட் வழக்கு\nமனுக்களின் நிலை அறிய வழக்கறிஞர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் - உயர்நீதிமன்றத்தின் புதிய...\nசிதம்பரம் நடராஜர் கோயில்: அடுத்து என்ன\nதேவயானி விவகாரம்: அமெரிக்க அதிகாரிகளுக்குள் முரண்பாடு\nஅதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு தொடரப்படும்: ராமதாஸ்\nபெரும் முதலீட்டை காரணம் காட்டி தப்பிக்க முடியாது: நிலக்கரி நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம்...\nதேவயானி விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடு\nஜரிகை நூற்பாலையை நலிவிலிருந்து மீட்க வேண்டும்: வைகோ\nஅறநிலையத் துறையிடமிருந்து ஆலயங்களை மீட்போம்: முன்னாள் ஆட்சியர் சந்திரலேகா பேட்டி\nதேவயானி மீதான குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி மனு\nபணம் வெளுக்க என்ன உண்டு\nசேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக...\nசிதம்பரம் கோயில் வழக்கில் தமிழக அரசு அலட்சியம்: கருணாநிதி குற்றச்சாட்டு\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/24/12044-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2020-09-25T20:50:51Z", "digest": "sha1:TNMVCWFWNETQ7DNTM2HMOAAO74S62GFH", "length": 11933, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூர் நிறுவனங்கள் புனேயில் நிலம் கொள்முதல், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர் நிறுவனங்கள் புனேயில் நிலம் கொள்முதல்\nசிங்கப்பூரில் புதிதாக 11 பேருக்கு தொற்று\n2 காற்பந்து திடல் அளவுக்கு துபாய் ஹோட்டலில் நவீன ஓவியம்\nமஸ்கட்டிலிருந்து கேரளா திரும்பியவருக்கு 3 முறை கொவிட்-19 பாதிப்பு; ஜனவரியில் சீனாவுக்கு சென்றாராம்\nதமிழக உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி ஏற்கவுள்ள தம்பதியர்\n‘ஆண், பெண் இருபாலருக்கும் சமமான ஊதியம்’\n6 வாரம் காணா வீழ்ச்சியில் தங்கம் விலை\n5 வயது மகனைக் கொன்ற தாய்க்கும் அவரது காதலருக்கும் மரண தண்டனை\nபெரும் போராட்டத்துக்குப் பிறகு கொரோனாவை வென்றார்\nபோதைப்பொருள்: விசாரணை வளையத்தில் 4 நடிகைகள்\nசிங்கப்பூர் நிறுவனங்கள் புனேயில் நிலம் கொள்முதல்\nதெமாசெக் ஹோட்டிங்ஸ் நிறு வனத்திற்கும் ஜேடிசி கார்ப்பரேஷ னுக்கும் சொந்தமான சிங்கப்பூர்= ஜிஐசி மற்றும் அசென்டாஸ் சிங்பிரிட்ஜ் குழுமம் ஆகிய இரண் டும் இந்தியாவின் புனே நகரில் 16 ஏக்கர் (6.5 ஹெக்டேர்) துண்டு நிலத்தை வாங்கியிருக்கின்றன. ‘அசென்டாஸ் இந்தியா வளர்ச்சி செயல்திட்டத்தின்’கீழ் இடம்பெறும் இந்தக் கொள்முதல் இரண்டாவது முதலீடாகும். புனே கோகினூர் குழுமத்திட மிருந்து அந்த நிலம் வாங்கப்பட்டு இருக்கிறது. அது புனே நகரின் முக்கியமான புறநகர் வணிக வட்டாரத்தில் உள்ள கராடி என்ற பகுதியில் அமைந்துள்ளது. அதன் அருகே குடியிருப்புக் கட்டடங்கள், ஹோட்டல்கள், தொழில் பூங்காக்கள், கடைத் தொகுதிகள், கல்வி, மருத்துவ நிலையங்கள் போன்ற அடிப்படை வசதிகள் நிறைந்திருக்கின்றன. அந்தத் துண்டு நிலத்தில் மொத்தம் 2.2 மில்லியன் சதுரஅடி பரப்பில் கட்டடங்களைக் கட்ட லாம். அந்த நிலம் தகவல்தொழில் நுட்பம் மற்றும் தகவல்தொழில்நுட்ப சிறப்புப் பொருளியல் மண்டல பூங் காவாக உருவாக்கப்படும். முதல் கட்டம் 2020ல் ஒரு மில்லியன் ��துரஅடி பரப்பளவில் கட்டி முடிக்கப்படும்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>\nசிங்கப்பூரில் 74% மக்களை கவலைக்கு உள்ளாக்கிய கொவிட்-19 கொள்ளைநோய்\nவெளிநாட்டு வர்த்தகப் பயணங்களுக்கு தளர்வு; சோதனை முறையில் புதிய திட்டம்\nகூசு தீவுக்குச் செல்ல புதிய கட்டுப்பாடுகள்\nதந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற வழிதேடும் மகள்கள்\nசிங்ஹெல்த் தாதியரின் அறப்பணி; முகக்கவசம் தைத்து தொண்டூழியம் செய்து உதவுகிறார்கள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதமது இறுதியாண்டு படிப்பின்போது வேலைக்கு விண்ணப்பித்த கீர்த்தனா, சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வர்த்தக தரவு ஆய்வாளராக சேர்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்க்கைத்தொழில் குறித்து முடிவெடுக்க உதவிக்கரம்\nபல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான கார்த்திகேயன் சோமசுந்தரம், சரவணன் அய்யாவு ஆகியோர் நகைச்சுவை நாடகத்தில் இடம்பெற்றனர். படம்: என்யுஎஸ் தமிழ்ப் பேரவை\nஎன்யுஎஸ் தமிழ்ப் பேரவையின் 45வது ஆண்டு நிறைவு\nகவிதை பயிலரங்கு: அண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி மாணவர்களின் கருத்துகள்\nபின்தங்கிய சுரேஷ் இன்று முன்களப் பணியாளர்\n(இடதிலிருந்து) வீடு வீடாகச் சென்று விருந்தை விநியோகம் செய்த தொண்டூழியர்கள் டாக்டர் விக்னேஷ் ஷண்முகம், திரு முகம்மது ஷஃபிக், குமாரி நேஹா ராம் நாயர். (\nபடம்: சிங்கப்பூர் மலையாளி சங்கம���)\nவசதி குறைந்தோருக்கு ‘ஓண சத்யா’ விருந்து விநியோகம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/06/einstein-interesting-shortstory.html?showComment=1434608047349", "date_download": "2020-09-25T18:25:08Z", "digest": "sha1:7AGRTICNIGDE6GBZMDYTMAERTWT5T6EF", "length": 35362, "nlines": 351, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் மனைவியிடம் மாட்டிக் கொண்ட நண்பன்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 18 ஜூன், 2015\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் மனைவியிடம் மாட்டிக் கொண்ட நண்பன்\nபல ஆண்டுகளாக பல பதிவர்களின் பதிவுகளை அறிமுகபடுத்தி அவர்களின் வளர்ச்சிக்கு உதவிய வலைச்சரத்தில் திடீர் தொய்வு ஏற்பட்டது.அப்போது பிரபல பதிவர் தமிழ் இளங்கோ அவர்கள் பல ஆலோசனைகள் கூறினார். அவற்றில் ஒன்று வலைச்சர ஆசிரியர் கிடைக்காதபோது முன்னர் வெளியிட்ட சிலவற்றை மீள் பதிவு செய்யலாம் என்பது. அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. சமீப காலமாக வலைப்பதிவுகள் எழுத முடியல. அதனால் எப்போதாவது சில பதிவுகளை ( முன்னர் அதிகம் கண்டுகொள்ளப் படாத பதிவுகளை ) மீள் பதிவு செய்ய உத்தேசித்ததன் விளைவே இந்தப் பதிவு.\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் மனைவியிடம் மாட்டிக் கொண்ட நண்பன்\n(எப்படி மாட்டிக்கிட்டான்னு பதிவின் கடைசியில பாருங்க \nகடந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக கருதப் படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒரு ஆச்சர்யம் என்னவெனில் இன்றும் பள்ளிச் சிறுவர்கள் விரும்பும் விஞ்ஞானியாக இருப்பது ஆல்பார்ட் ஐன்ஸ்டீன்.\nமுக நூல் பக்கங்களில் அடிக்கடி இவரது படங்களை காணமுடிகிறது. நிறையப் பேருடைய ப்ரொஃபைல் படங்களாக இருக்கிறார். இத்தனைக்கும் இவருடைய விஞ்ஞானக் கருத்துக்கள் கல்லூரிகளில்தான் பாடப் பொருளாக உள்ளது. புரிந்து கொள்வதற்கும் கடினமானது\nஇவரைப் போன்றவர்கள் வாழ்க்கையில் பல்வேறு சம்பவங்கள் கதைகளாகக் கூறப் படுகின்றன. இவை உண்மையாக நடந்திருக்காது என்றாலும் அவை சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.\nஐன்ஸ்டீன் ஒரு முறை ரயில் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் பயணம் செய்து கொண்டிருந்தாலும் அவரது சிந்தனை வேறெங்கோ அறிவியல் கருத்தை அடைய பயணம் செய்துகொண்டிருந்தது. சூழ்நிலை மறந்து சிந்தனை வயப் பட்டிருந்த அவரை ரயில் டிக்கெட் பரிசோதகர் அவருடைய பயணச் சீட்டைக் காட்டும்படி கேட்டு அவரது சிந்தனையைக் கலைத்தார்.\nஐன்ஸ்டீன் டிக்கட்டைக் எடுப்பதற்காக பாக்கெட்டில் கைவிட்டார். அங்கு அதைக் காணவில்லை.வைத்த இடம் நினைவுக்கு வராமல் விழித்தார் அந்த விஞ்ஞானி.\nடிக்கெட் பரிசோதகருக்கு அவரை எங்கோயோ பார்த்த நினைவு வந்தது.பின்னர் கண்டு பிடித்து விட்டார் அவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் என்று.\n\"ஐயா, நீங்கள் யாரென்று தெரிந்து கொண்டேன். நீங்கள் இந்த நாட்டின் பொக்கிஷம். நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும். டிக்கெட்டைத் தேட வேண்டாம். பரவாயில்லை.\" என்று சொல்லிவிட்டு அடுத்தபெட்டிக்கு சென்றுவிட்டார்.\nநீண்ட நேரம் கழித்து மீண்டும் வந்தார் பரிசோதகர், அங்கே, ஐன்ஸ்டீன் தன் பையில் உள்ள எல்லாவற்றையும் கீழே போட்டு ஆடைகள், புத்தகங்கள் என்று என்று அலசி டிக்கெட்டை இன்னமும் தேடிக் கொண்டிருந்தார்.\nஅதைப் பார்த்த டிக்கட் பரிசோதகர் \"ஐயா, நான்தான் சொன்னேனே டிக்கட் தேவை இல்லை என்று. நாடறிந்த விஞ்ஞானியை நாங்கள் நம்பாமலிருப்போமா தயவு செய்து தேடவேண்டாம்\" என்றார்.\nஐன்ஸ்டீன் சொன்னார், \"உங்களுக்காகத் தேடவில்லை.நான் எங்கு போக வேண்டும் என்பதை நான் மறந்து விட்டேன். டிக்கட்டைப் பார்த்துத்தான் அந்த இடத்தை தெரிந்து கொள்ள வேண்டும் அதனால்தான் தேடுகிறேன்\" என்றார்\nமேலும் \"என் மனைவி டிக்கட்டை பையில் பத்திரமாக வைத்ததாகத் தானே சொன்னார் கிடைக்கவில்லையே.\" என்று தேடலைத் தொடர்ந்தார்.\nசிரித்த டிக்கெட்பரிசோதகர் \"கவலைப் படாதீர்கள் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி மனைவிக்கு போன் செய்து தெரிந்து கொள்ளுங்கள்\" என்றார்.\nஅடுத்த ஸ்டேஷன் வந்ததும் டிக்கட் பரிசோதகர் ஐன்ஸ்டீனை ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு அழைத்து சென்று உங்கள் மனைவிக்கு போன் செய்து கேளுங்கள் என்றார்.\n\"ஏன் தயங்குகிறீர்கள். மிஸ்டர் ஐன்ஸ்டீன். மனைவி திட்டுவார் என்று பயமா. மனைவி திட்டுவார் என்று பயமா\" என்றார் டிக்கட் பரிசோதகர் கிண்டலாக\nஐன்ஸ்டீன் பரிதாபமாக \"மனைவியின் தொலைபேசி எண்ணை மறந்துவிட்டேன்\"என்றார்\nபக்கத்து வீட்டில் ஒருக்கும் எனது நண்பன் கையில் சாரி காதில் செல்போன் வைத்துகொண்டு பேசிக்கொண்டே பதட்டமாக வெளியே வேகமாக வெளியே ஓடிவந்தான். அப்போது அவனைப் பார்த்த நான் \"என்னடா இவ்வளவு வேகமாக வெளிய வர்றியே\" என்றேன்\n\"சாயந்திரம் டூ வீலருக்கு பெட்ரோல் போடறதுக்கு வண்டிய எடுத்துக்கிட்டு கிளம்பினேன் எங்க வீட்டம்மாவும் நானும் வரேன். என்ன கோவில்ல விட்டுட்டு உங்க வேலைய முடிச்சிக்கிட்டு வரும்போது திருப்பி என்ன கூப்பிட்டுக்கிட்டு வந்துடுங்க என்று சொல்ல, நானும் கோவில்ல விட்டுட்டு பெட்ரோல் போட போயிட்டேன்.வேற சில வேலைகள் இருந்தது அதையும் முடிச்சிகிட்டு திரும்பி அதே வழியா வந்தேன்.\"\n\"இங்கதாங்க என்னோட வினை ஆரம்பமாயிடுச்சு.ஏதோ ஞாபகத்தில கோவில் வாசல்ல எனக்காகாக் காத்துக் கிட்டிருந்த வீட்டம்மாவை கவனிக்காம நான் பாட்டுக்கும் தாண்டி போயிட்டேன். கிட்டத்தட்ட வீட்டுக்கிட்ட போனதும் ஞாபகம் வந்தது. திரும்பி போனதும் கோவில்ல இன்னொரு அம்மனா (பத்ரகாளியா) நின்னுக்கிட்டிருந்த மனைவியை வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு வந்தேன்.\nஅப்புறம் எப்படி வாங்கிக் கட்டிக் கட்டிகிட்டிருப்பேன்றதை உனக்கு தெரியாதா என்ன\n சமாதானப் படுத்தறதுக்காகவும் மறதி பெரிய அறிவாளிகளுக்குக் கூட மறதி இருந்ததுன்னு சொல்றதுக்காவும் இந்த ஐன்ஸ்டீன் கதைய சொன்னேன். அவ்வளவுதான்.\nபொங்கி எழுந்த ஹோம் மினிஸ்டர், \"ஐன்ஸ்டீன் அறிவாளி, விஞ்ஞானி, மேதை அவர் மறந்தார்னா அதுல நியாயம் இருக்கு. அவர் எவ்வளோ விஷயங்களை கண்டுபுடிச்சி இருக்கார். நீங்க என்ன கண்டுபுடிச்சீங்க காணாமப் போன கம்மல் திருகாணியக் கூட கண்டுபிடிக்கலயே. ஆனா எத்தனை தொலச்சிரிக்கீங்க காணாமப் போன கம்மல் திருகாணியக் கூட கண்டுபிடிக்கலயே. ஆனா எத்தனை தொலச்சிரிக்கீங்க எத்தனை ஹெல்மெட் எத்தனை செல்போன் எத்தனை ஹெல்மெட் எத்தனை செல்போன். யாரை யாரோட கம்பேர் பண்றதுன்னு விவஸ்தை இல்லையா. யாரை யாரோட கம்பேர் பண்றதுன்னு விவஸ்தை இல்லையா........\" ன்னு ஆரம்பிச்சிட்டாங்க. நல்லகாலம் அந்த நேரத்தில வழக்கமா மிஸ்டு கால் குடுக்கிற ஒரு மகராசன் கால��� பண்ண அது மிஸ்டு கால் ஆறதுக்குள்ள பட்டனை அழுத்தி \"ஹலோ'...........ஹலோ\" என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடிவந்துக்கிட்டிருக்கேன்\" என்றான் பரிதாபமாக .\nதெரிஞ்ச குட்டிக்கதைய பதிவுல சொல்லி யாரையும் டார்ச்சர் பண்ணலாம்.\nவீட்டில யாரு கிட்டயும் சொல்லக்கூடாது. குறிப்பா மனைவி கிட்ட சொல்லக்கூடாது. ஹி..ஹி,,ஹி,,ஹி,,ஹி\nகுறிப்பு: இந்தக் கதையில் ஐன்ஸ்டீன் மனைவி விவகாரம் மட்டும் என்னோட கற்பனை.\nஇன்னொரு ஐன்ஸ்டீன் கதை :நேரம் இருந்தா இதையும் படியுங்க\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குட்டிக் கதை, சமூகம், நகைச்சுவை, புனைவுகள், மொக்கை\nவிமல் ராஜ் 18 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 9:40\nகடைசி பாரா குட்டி கதை சூப்பர்....\nசொல்லிச் சென்ற விதம் அருமை\nமறந்து பின் படிப்பதும் புதியதுதான்\nஒரு அற்புதமான பதிவைப் படிக்க\nபாவம் அவர் என்ன ஞாபகத்தில் போனாரோ, அருமையான விளக்கம். பதிவுக்கு நன்றி.\nஆஹா... நல்லா இருக்கு சகோ. தம 3\nப.கந்தசாமி 18 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 12:16\nதிண்டுக்கல் தனபாலன் 18 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 2:06\nஹா... ஹா... ஹா... ஹா... ரசித்தேன்...\n”தளிர் சுரேஷ்” 18 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 2:29\n நானும் என்னுடைய பழைய பதிவுகளை அவ்வப்போது மீள்பதிவிட்டு வருகிறேன் நல்ல வரவேற்பும் இருக்கிறது\nசென்னை பித்தன் 18 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:48\nமறதிக்கதை அருமை என்னோட சேர்ந்தவர் போல நானும் இப்படித்தான் கடன் வாங்கினால் மறந்து விடுவேன் ஆனால் என்னிடம் வாங்கியவனை மறக்க மாட்டேன் இது ஏன்னு புரியலை\n....வரிகளிலிருந்து கற்றுக் கொண்ட நீதி அருமை.....இல்லையென்றால் பூரிக்கட்டை உங்கள் வீட்டிலும் சுழல ஆர்ம்பிக்கும்\nகரந்தை ஜெயக்குமார் 18 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 7:50\nகோயிலில்மனைவினை விட்டு விட்டு வீட்டிற்கு வந்தவரை நினைத்துப் பார்க்கிறேன்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 18 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 8:02\nஹாஹா வீட்டுக்குப் போனபிறகாவது நினைவு வந்ததே :)\nகதையை அருமையா டிங்கரிங் செய்திருக்கிறீர்கள் :)\nகதையை அருமையா டிங்கரிங் செய்திருக்கிறீர்கள் :)\nதனிமரம் 19 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 4:47\nஅவசர உலகில் அவரும் கோயிலில் விட்டதை மறந்திட்டார் போலும் சிரிக்க வைக்கும் பகிர்வு.\nசீராளன் 19 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 5:57\nகதையும் நல்ல�� இருக்கு கடியும் நல்லா இருக்கு \nமறதிக்கு மருந்து மௌனமாய் இருந்து திட்டுவாங்குவதுதான்\nதமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு \nஸ்ரீராம். 19 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 6:25\nமனைவியை மறக்காமல் கோவிலிலிருந்து அழைத்து வந்திருந்தாலும் வேறு எதற்காவது அர்ச்சனை கிடைத்திருக்கும் இதெல்லாம் மாற்றவோ, தப்பிக்கவோ முடியாது\nமீளபதிவாக இருந்தாலும் நன்கு ரசித்தோம். கற்பனை என்று கூறியபின்னர்தான் அது கற்பனையாகத் தெரிந்தது.\nஅண்மையில் விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன், காண வாருங்கள்.\nIniya 19 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 8:14\nஇப்படி மறந்தால் வாயை மூடிக் கொண்டு வாங்கிக்.கட்டிக்க வேண்டியது தானே ரசித்து சிரித்தேன் பதிவுக்கு நன்றி \nஅருமை அருமை மீள் பதிவு\nபுதியதாக எழுத முடியாத போதுமீள்பதிவுகள் கை கொடுக்கும்\nமிக மிக அருமையான கதை/ பதிவு..ஐன்ஸ்டீன் பற்றியது...\nநகைச்சுவைக் கதை செம அதைவிட் அந்த நீதி இருக்கே....ஹஹ ரொம்ப உண்மைங்க...\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுலுங்கி அழுது கேட்கிறேன்-\"என்னை ஏன் கைவிட்டீர்\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் மனைவியிடம் மாட்டிக் கொண...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nசெய்தி ஒன்று ஏப்ரல் 26. -மே 2 பாக்யா இதழில் கவிஞரும் பதிவருமான மதுமதி அவர்களின் பேட்டியை அவரது வலைப் பக்கத்தில் படித்திருப்பீர...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nமேகம் எனக்கொரு கவிதை தர��ம்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஉங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13 கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம்...\nபுரோகிதரே போதும் -சொன்னவர் யார்\nகீழே ஒரு பிரபல கவிஞரின் கவிதைகள் மூன்றை தந்திருக்கிறேன். இந்தக் கவிஞரின் (ஏற்கனவே கொஞ்சம் நினைவில் இருந்த) கவிதை ஒன்றைத...\nஒரு பிரபலமான புத்தகத்தின் மொழி பெயர்ப்பிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். மூல நூலின் பெயரையும் இதை எழுதியவர் யாரென்றும...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/8152", "date_download": "2020-09-25T18:36:32Z", "digest": "sha1:4O5DCS4QYOYG5ITZMUSSPT3IOCBF5EXT", "length": 10949, "nlines": 113, "source_domain": "www.tnn.lk", "title": "திருமணமான 30 வயது பெண்ணுடன் உறவு… 10 வயது பொடியனுக்கு!!! | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் உலகம் திருமணமான 30 வயது பெண்ணுடன் உறவு… 10 வயது பொடியனுக்கு\nதிருமணமான 30 வயது பெண்ணுடன் உறவு… 10 வயது பொடியனுக்கு\non: May 17, 2016 In: உலகம், சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nகராச்சி: திருமணமான 30 வயது பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 10 வயது சிறுவனுக்கு, ரூ 7 லட்சம் அபராதம் விதித்து பாகிஸ்தான் பழங்குடியின நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பங்க்லானி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன், பக்ரானி என்ற வேறொரு பழங்குடியினத்தைச் சேர்ந்த 30 வயதுப் பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் இரு பழங்குடி இனத்தவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் பழங்குடியின நீதிமன்றமான ‘ஜிர்கா’ வுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் விசாரணையின் முடிவில் 10 வயது சிறுவனுக்கு 7 லட்ச ரூபாய் அபராதம் விதித்து ஜிர்கா உத்தரவ���ட்டது. இது போன்ற பஞ்சாயத்து நடைபெற்றது என்பதை சிந்து மாகாண தலைமை போலீஸ் அதிகாரி உமர் துபெய்ல் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், பழங்குடியின் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், எனவே இது குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஜனாதிபதிக்கு மனு வழங்கிய பெண் சாரதி\nயானை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கு நதியில் குதித்த இளைஞர்கள் – சடலமாக மீட்பு\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9043", "date_download": "2020-09-25T19:56:17Z", "digest": "sha1:Z6LK5OLXTPBRVLAL63NQ36ARGPIO2V6O", "length": 9648, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "ஆட்டோ விபத்தில் இரு குழந்தைகள் பலி | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை ஆட்டோ விபத்தில் இரு குழந்தைகள் பலி\nஆட்டோ விபத்தில் இரு குழந்தைகள் பலி\non: May 22, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஹோரனை – அங்குறுவாந்தோட்ட பிரதேசத்தில் முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தியும் மோதுண்டதில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.\nஇன்று பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒன்றரை வயது ஆண் குழந்தையும் 4 வயது பெண் குழந்தையும் உயிரிழந்துடன் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் 7 பேர் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது, அதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதில் ஒருவர் ஆபத்தான நிலையில் தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nநாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை..\nதிருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் ” தாலி “யின் மகத்துவங்கள் \nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.marriagemaker.in/MM4427.html", "date_download": "2020-09-25T19:57:12Z", "digest": "sha1:7JFRN7B7SB6GXZXEJLNKAGT3UDVFUUVT", "length": 3486, "nlines": 151, "source_domain": "www.marriagemaker.in", "title": "marriagemaker | Matrimonial Services | Match Making | India", "raw_content": "\n மேரேஜ் மேக்கர் இணையதளம் தங்களை இனிதே வரவேற்கிறது. மனநிறைவான திருமணம் மிக விரைவாக அமைந்திட எங்களோடு இணையுங்கள்...... எங்கள் இணையத்தளத்தில் திருமண அமைப்பாளர்கள் பலர் இணைந்துள்ளதால், அவர்கள் மூலமாக உங்கள் திருமணம் நீங்கள் விரும்பும் வண்ணம் கைகூடும். திருமண அமைப்பாளர்கள் மூலம் வரன்கள் அமைத்து தரும் போது நீங்கள் அவர்களுக்கான சேவை கட்டணம் தர வேண்டும். மேலும் விபரங்கள் அறிய எங்களை 8190 973 973 என்ற எண்ணை அழைக்கவும்.💐 Team marriagemaker.in\nலக் சுக், செ பு, சூரி\nசெ, சனி ராகு பு, சுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/ginger/&id=37829", "date_download": "2020-09-25T20:32:55Z", "digest": "sha1:Y26QXXQI6S6QKEJZDOSMNWO7KZMPSIBM", "length": 13397, "nlines": 95, "source_domain": "www.tamilkurinji.com", "title": " இஞ்சியின் மகிமை ginger , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nஇஞ்சியின் மகிமை | Ginger\nஇயற்கையாக கிடைக்கும் ஒன்றாக இஞ்சி விளங்குகிறது . அதன் மகிமை அளப்பெரியது. எனினும் சிலர் இஞ்சி பாவிப்பதே இல்லை . ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் மகிமை பற்றி அவர்களுக்கு தெரியாது . அவர்கள் அதன் மகிமையை அறிய முயல்வதில்லை .\nஇஞ்சியின் மகிமை பற்றி எமது பாட்டிமாரை கேட்டாலே போதும் . அதன் மகிமைகள் பற்றி கூறுவார்கள் . பல வருத்தங்களுக்கு நோய் தீர்க்கும் நிவாரணியாக இஞ்சி பயன்படுகின்றது .\nஇஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.\nஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு குவளை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும் . இனி இருமல் , சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் . பலன் கிடைக்கும் .\nஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இயற்கை மூலிகைகள் தான் . இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சியும் .\nமூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு . கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து பாருங்கள் .\nசோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு . சாப்பாடு சமிபாடு அடையாதவர்கள் இஞ்சி சோடா வாங்கி குடித்த��ல் உடனே உணவு சமிபாடு அடையும் .\nஇஞ்சியின் அருமை பெருமைகளை சொல்லி கொண்டே போகலாம் .\nமாதவிலக்கு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்| menses problem tamil\nதேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, கறிவேப்பிலை. முள்ளங்கி விதையை பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுக்கவும்.இதனுடன் ஒருபிடி கறிவேப்பிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம், ...\nமூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்| Home Remedies for Nasal Congestion\nஒரு கப் தண்ணீரில் 3 பல் பூண்டு போட்டு, அத்துடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், ...\nபெண்களின் பீரியட்ஸ் வலியை நீக்கும் பாட்டி வைத்தியம்|periods pain relief tips\nகொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். ...\nகர்ப்பிணி பெண்களின் வயிற்றுவலி குறைய பாட்டி வைத்தியம் | karpa kala valigal\nஇரண்டு தேக்கரண்டி சீரகத்தூளை மூன்று தேக்கரண்டி நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி பின்பு வதக்கி 200 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வயிற்றுவலி ஏற்படும் ...\nபாதவெடிப்பை குணப்படுத்தும் குப்பைமேனி |kal patham vedippu kuppaimeni\nஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னை உள்ளது .இப்பிரச்னைக்கு குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது. ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் ...\nகொழுப்பை கரைத்து ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பசலைக்கீரையின் பயன்கள்\nவாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள்.அவை நீண்ட ஆயுளைப் பெறுவதற்கு உதவுகின்றன. உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர்.செடிப்பசலை என்ற இனம் உண்டு. பசலையில் முழுத்தாவரமும் ...\nவெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்\nஉலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, அதை மோருடன் கலந்து தினமும் இரண்டு வேளைகள் அதை குடித்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.நெல்லிக்காயை பொடி செய்து, ...\nதோல் நோய்களை நீக்கும் குப்பைமேனி இலையின் பயன்கள்\nகுப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் ��ுதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை ...\nவாயுத்தொல்லை மலச்சிக்கல் சரியாக பாட்டி வைத்தியம்\nபிஞ்சி கடுக்காயை காய வைத்து பொடி செய்து அந்த தூள் மூழ்கும் அளவுக்கு எலுமிச்சை சாறு விட்டு அதனுடன் சிறிது இந்துப்பூ சேர்த்து வெயிலில் காய வைத்து ...\nகல்லீரல் கோளாறுகளை போக்கும் பப்பாளி பழம் மருத்துவ குறிப்பு\nதேவையான பொருட்கள்: பப்பாளி பழத்தை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகப்பொடி சேர்க்கவும். இரண்டும் சேர்த்து ஒரு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/category/opinion", "date_download": "2020-09-25T18:50:42Z", "digest": "sha1:NB42VKC6TXH7ULD2XCUB2S5SJJQLC73Q", "length": 5713, "nlines": 78, "source_domain": "www.vidivelli.lk", "title": "opinion", "raw_content": "\nகாதி நீதிமன்றங்களை ஒழிக்க துணை போகலாமா\nமாற்றங்களோடு மலரட்டும் இஸ்லாமியப் புத்தாண்டு\nதேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை\nஞானசார தேரரின் சாட்சியத்துக்கு முஸ்லிம் சமூகத்தின்…\nஅறிவுஜீவிகளின் பங்களிப்பற்ற அரசியல் தலைமைகளால் பயனில்லை\nஅறிவுஜீவிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு தலைமைத்துவத்தின் காவலரணாய் அமைந்து முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால…\nஉலகெல்லாம் பரவி பல உயிர் அழிவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று நோயைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தினுள்ளே பல…\n19 ஆம் திருத்தத்தின் பயன்­பா­டுகள்\n19 ஆம் திருத்தம் மூலம் சுயா­தீன நிறு­வ­னங்கள் பல­ம­டைந்­த­தாக இம்­முறை ஐ.நா.வின் மனித உரிமை ஆணை­யாளர்…\nஅடிப்­ப­டை­வா­த­மா­கக் ­காட்­டப்­படும் இஸ்­லா­மிய ஆடை ­க­லா­சாரம்\nபல்­லின சமூகம் பரந்து வாழ்­கின்ற நமது நாட்­டில் ­முஸ்­லிம்கள் சுமார் பத்து சத­வீ­தமேயாகும். மிகச்­சி­று­பான்மை…\nமத்திய மாகாண அரசியல் ஒன்றியத்தின் முயற்சி வெற்றியளிக்குமா\n“மொட்டு கட்­சியில் கண்டி மாவட்­டத்தில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்யும் முக்­கிய கூட்டம் ஒன்று 17…\nபகிடிவதையால் பாதிக்கப்படுவது மாண­வர்கள் மட்டுமல்ல: சமூகமுமே\nபொது­வாக கல்வி நிலை­யங்­களில் சிரேஷ்ட மாண­வர்­களால் புது­முக மாண­வர்­க­ளுக்கு உடல் ரீதி­யாக அல்­லது உள ரீதி­யாக…\nமுஸ்லிம் கட்சிகள் தீர்க்கமான முடிவை நோக்கி நகர வேண்டும்\nஎதிர்­வரும் மார்ச் முதலாம் வாரத்தில் பார­ளு­மன்றம�� கலைக்­கப்­பட்டு ஏப்ரல் இறுதி வாரத்தில் பாரா­ளு­மன்ற தேர்தல்…\nஇலங்கை முஸ்­லிம்­களின் வாழ்வும் அர­சி­யலும் இந்த நாட்டின் வர­லாற்றில் முன் எப்போதும் இல்­லா­த­வாறு இப்­போது பெரும்…\nதேசிய கீதமும் விவசாய மீள்கட்டமைப்பும்\nஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ மீது சிங்­கள மக்கள் வைத்­தி­ருக்­கின்ற எதிர்­பார்ப்­பா­னது தற்­போ­தைய நிலை­யிலும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-25T18:47:52Z", "digest": "sha1:PWDVI5ILFGVH2TMQKEY6PZ3FGGCIV3D5", "length": 11041, "nlines": 100, "source_domain": "makkalkural.net", "title": "கஞ்சா விற்ற ரவுடி கைது – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nகஞ்சா விற்ற ரவுடி கைது\nகாஞ்சீபுரம் பொய்யாகுளம் பகுதியில் வசிப்பவன் சந்தோஷ் (26). இவன் மீது கொலை, கொலை முயற்சி வழிப்பறி ஆகிய வழக்குகள் உள்ளன. ரவுடியான சந்தோஷ், காஞ்சீபுரம் அல்லாப்பாத் ஏரி அருகே கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை, சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம் மற்றும் தனிப்படை போலீசார் அல்லாபாத் ஏரிக்கரை அருகே விரைந்து சென்றனர்.\nஅப்போது, சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் கஞ்சா விற்றது தெரிந்தது. உடனடியாக ரவுடி சந்தோஷை சின்ன காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவன் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை 15 நாட்கள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதையொட்டி ரவுடி சந்தோஷ் காஞ்சீபுரம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டான்.\nரவுடி சந்தோஷின் தாயார் பவானி, ஏற்கெனவே கஞ்சா வழக்கில் குண்டா தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறைச்சாலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nTagged கஞ்சா விற்ற ரவுடி\nசென்னை சென்டிரலிலிருந்து 3564 வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்\nசென்னை சென்டிரலிலிருந்து 3564 வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர் சென்னை,மே.13 – சென்னை சென்டிரலிலிருந்து 3 ரெயில்கள் மூலம் 3564 வடமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பப் பட்டனர். கொரோனா வைரஸ் தொற்றிலி���ுந்து பாதுகாத்துக் கொள்ள அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் சென்னையில் வேலையின்றி முடங்கிப்போன வடமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பினர். அவர்களுக்கு ரெயில் வசதி செய்து கொடுக்குமாறு கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். அதன்படி இலவச […]\nதிருவாடானை – நிலமழகியமங்கலத்தில் கண்மாயில் புனரமைப்பு பணிகள்\nதிருவாடானை – நிலமழகியமங்கலத்தில் கண்மாயில் புனரமைப்பு பணிகள்: கலெக்டர் வீர ராகவ ராவ் நேரில் ஆய்வு ராமநாதபுரம், மே.17– ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் நிலமழகியமங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதார விவசாயிகள் நலச்சங்க உறுப்பினர்களுடன் முன்னேற்பாடு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:– தமிழகம், விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்ந்திடும் […]\nபிறந்தநாள்: பாரதிராஜாவுக்கு எடப்பாடி வாழ்த்து\nசென்னை, ஜூலை 18– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா 79 வயது நிறைவு பெற்று 80–வது வயதில் அடியெடுத்து வைத்தமைக்காக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அதற்கு, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா முதலமைச்சருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.\n2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி சாவு\nவியாசர்பாடியில் ரவடி வெட்டிக் கொலை\nநவீன கம்பிரசருடன் உணவு கெடாமல் பாதுகாக்கும் லாயிட் புதிய பிரிஜ்: சசி அரோபா அறிமுகம்\nநவீன வசதிகளுடன் டொயோடா அர்பன் சொகுசு கார் அறிமுகம்: விலை ரூ.8.5 லட்சம்\nபொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்கும் ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டம்: ஜியோ அறிமுகம்\nநவீன வசதியுடன் லேப்டாப்கள்: ஆசஸ் இந்தியா அறிமுகம்\nசெங்கல்பட்டில் நகரும் நியாய விலைக்கடை: அமைச்சர் பெஞ்சமின் கொடியசைத்து துவக்கினார்\nநவீன கம்பிரசருடன் உணவு கெடாமல் பாதுகாக்கும் லாயிட் புதிய பிரிஜ்: சசி அரோபா அறிமுகம்\nநவீன வசதிகளுடன் டொயோடா அர்பன் சொகுசு கார் அறிமுகம்: விலை ரூ.8.5 லட்சம்\nபொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்கும் ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டம்: ஜியோ அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/276", "date_download": "2020-09-25T19:42:27Z", "digest": "sha1:AUMBVAN462QO6C3R63YVJJUVOQ2G526T", "length": 6322, "nlines": 105, "source_domain": "padasalai.net.in", "title": "அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 62 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து யு.ஜி.சி. ஒப்புதல் | PADASALAI", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழகம் உள்பட 62 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து யு.ஜி.சி. ஒப்புதல்\nஅண்ணா பல்கலைக்கழகம் உள்பட 62 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து யு.ஜி.சி. ஒப்புதல் | யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானிய குழு) ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நாட்டில் உள்ள 5 மத்திய பல்கலைக்கழகங்கள், 21 மாநில பல்கலைக்கழகங்கள், 26 தனியார் பல்கலைக்கழங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க யு.ஜி.சி. ஒப்புதல் வழங்கியது.\nஇது தவிர 10 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்டது.\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்பட 5 மத்திய பல்கலைக்கழகங்களும், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 21 மாநில பல்கலைக்கழகங்களும், ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 26 தனியார் பல்கலைக்கழகங்களும் இதில் அடங்கும். யு.ஜி.சி.யின் இந்த முடிவை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பாராட்டினார். இதன் மூலம் நாட்டின் கல்வித்தரம் மேலும் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.\nபாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/771", "date_download": "2020-09-25T18:39:47Z", "digest": "sha1:JZFCXGIUCHTPISPUL2QOHXY5FRIGLD74", "length": 8737, "nlines": 108, "source_domain": "padasalai.net.in", "title": "TNPSC – தேர்வில் வென்றவர்கள் இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்றலாம்: மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல் | PADASALAI", "raw_content": "\nTNPSC – தேர்வில் வென்றவர்கள் இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்றலாம்: மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அரசு இ-சேவை மையங்களில் தங்கள் அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தவர்கள் நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவற்றுக்காக 2 அல்லது 3 முறை சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்குச் செல்லும் சூழல் உள்ளது.\nஇதனால் ஏற்படும் சிரமத்தைத் தவி்ர்க்க, அனைத்து மாவட்டங்களிலும் சான்றிதழ் சரிபார்க்க ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் தேர்ச்சிஅடைந்தவர்களின் சான்றிதழ்களை இ-சேவை மையத்தின் மூலம் பதிவேற்றம் செய்யலாம். இதில் முதல் கட்டமாக சான்றிதழ் பதிவேற்றம் செய்து அனுப்பும் இணையதளத்தை சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார்.\nமேலும் சென்னையில் உள்ள 209 இ-சேவை மையத்திலும் ஆன்லைனில் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம்.குரூப் 2-ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஒரு பக்கம் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.எனவே, தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு அந்த அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம்,தங்கள் வசம் உள்ள அனைத்து சான்றிதழ்களுடன் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.இனி நடக்கும் மற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களும் இம்முறையைப் பின்பற்றலாம்.\nமுதுகலை மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இல்லை : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nஎட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/KSL-MEDIA-LIMITED/Indhu-Tamizh-Thisai/Newspaper/317470", "date_download": "2020-09-25T21:19:43Z", "digest": "sha1:TXZEKQQWG2UROPAN5Z5EGTFFDHCMPRFL", "length": 4006, "nlines": 118, "source_domain": "www.magzter.com", "title": "Indhu Tamizh Thisai-December 05, 2018 Newspaper", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு தொற்று தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கரோனா\nசென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு\nதிருமலையில் ரூ.200 கோடி செலவில் கர்நாடக விடுதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா\n3 நாள் மவுன விரதம் என்று கூறி பேட்டியை தவிர்த்த அமைச்சர்\nசென்னை அருகே வசதியான இடம் உள்ளது சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\nவேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை: வேளாண் அமைச்சர்\nகோயம்பேடு சந்தை வியாபாரிகள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்\nசிவில் சர்வீஸ் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளுக்கு போதை பழக்கம்\n'ஃபிட் இந்தியா' உரையாடலின் போது விராட் கோலியிடம் யோ யோ சோதனை குறித்து கேட்ட மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM4NTAwNA==/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-25T18:51:27Z", "digest": "sha1:OYIITS42FYOA3BIR3LRMFVPE7AZRJTWC", "length": 6689, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "நடிகர் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட நடிகை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » என் தமிழ்\nநடிகர் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட நடிகை\nஎன் தமிழ் 1 year ago\nதமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை, தற்போது ஒரு நடிகருடன் நடிக்க படக்குழுவினரிடம் அதிக சம்பளம் கேட்டிருக்கிறாராம்.\nமுன்னணி நடிகையாக வலம் வந்த யாம்பல் நடிகை, நட்சத்திர நடிகருடன் நடித்த பிறகு அதிக சம்பளம் கேட்ட பிரச்சனையால் மார்க்கெட்டை இழந்தாராம். இதனால் பல படங்கள் இவர் கையை விட்டு சென்றதாம். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வருகிறாராம்.\nஇவரை இயக்குனர் ஒருவர் அணுகி படத்தில் நடிக்க கேட்டாராம். நடிகையும் கதையை கேட்டு ஓகே சொன்னாராம். ஆனால், பசங்க நடிகர்தான் கதாநாயகன் என்று சொன்னவுடன் அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். படக்குழுவினரும் பரவாயில்லை என்று நடிகை சம்பளம் அதிகம் தர சம்மதித்திருக்கிறார்களாம்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்த��ருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nநியாயமான, சுதந்திரமான அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்: வெள்ளை மாளிகை விளக்கம்\nஅமெரிக்காவில் படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடு: 4 ஆண்டுக்கு மேல் தங்க முடியாது டிரம்ப் நிர்வாகம் அதிரடி பரிந்துரை\nபிரித்வி ஷா அரைசதம்: டில்லி அணி 175 ரன்கள் குவித்தது\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிப்பு: அக்.28, நவ.3, 7ம் தேதியில் வாக்குப்பதிவு: நவம்பர் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை\nசுஷாந்த் சிங் மரண வழக்கு ரியாவுடன் போதைபொருள் தொடர்பாக பேசியுள்ளேன்: நடிகை ரகுல் பிரீத் சிங் ஒப்புதல்\nகடைசி நாள் கூட்டத்தொடரை எதிர்க்கட்சி எம்பிக்கள் புறக்கணித்தது ஏன்: மக்களவை சபாநாயகர் விளக்கம்\nவெள்ளபுத்தூர் ஊராட்சியில் திட்ட இயக்குனர் ஆய்வு\nஇடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கே அதிகாரம் ஓபிசி விவகாரத்தில் மருத்துவ கவுன்சில் நழுவல்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஒரு வாரமாக விலை குறைந்து வந்த நிலையில் தங்கம் சவரனுக்கு 200 அதிகரிப்பு: நகை வாங்குவோர் மீண்டும் அதிர்ச்சி\nஐ.என்.எஸ். புதிய தலைவராக ஆதிமூலம் தேர்வு\nவேளாண் மசோதாக்களால் சிறு, குறு விவசாயிகள் அதிக பலன் அடைவர்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nரேஷன் கடையில் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 1.30 முதல் 2.80 வரை உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: முதல்வர் அறிவிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-05-16-54-21/2012/20842-2012-08-16-10-35-02", "date_download": "2020-09-25T20:26:36Z", "digest": "sha1:YFFYV4TG7AP3GM46PMWJEQWQR3HMEVV2", "length": 42053, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "ஆற்று நீர் உரிமை மீட்பும் நீர்வளப் பாதுகாப்பும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசமூகநீதித் தமிழ்த் தேசம் - ஜூலை 2012\nபுதிய போர்வாள் ஏந்திப் புறப்படு\nமுள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்\nசாரட் வண்டியில் போன சுயமரியாதை\nபெரியாறு அணை – இரு நிகழ்வுகள் - இரு மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகள்\nதிருவிழாக் கடை போடுகிறார், ஜெயலலிதா\nமுல்லைப் பெரியாறு மீட்பு இன எழுச்சியை மடைமாற்றுகிறது ம.க.இ.க.\nதமிழ் சமூகத்தையே சமஸ்கிருத மயமாக்கியவர்கள் பார்ப்பனர்கள்\nஆஸ்திகர்களே இதற்கு யார் பொறுப்பாளி\nகாவிரி நீர் ஆணையம் அமைக்கப்பட, மேகதாட்டு அணை கட்டுவதைத் தடுத்திட, தமிழகக் கட்சிகள் ஆவன செய்ய வேண்டும்\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nசமூகநீதித் தமிழ்த் தேசம் - ஜூலை 2012\nபிரிவு: சமூகநீதித் தமிழ்த் தேசம் - ஜூலை 2012\nவெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2012\nஆற்று நீர் உரிமை மீட்பும் நீர்வளப் பாதுகாப்பும்\nதமிழ்நாட்டில் பரந்துபட்ட மக்களுக்கு வாழ்வு ஆதாரமாய் அமைந்திருப்பது உழவுத் தொழில்-. உண்மையில் உழவுத் தொழிலே தமிழ் நாட்டைப் பொருளியல் நெருக்கடிக்குள் தள்ளி விடாமல் காப்பாற்றி வருகிறது. ஆனால் இந்த உழவுத் தொழிலைத் தொடரத் தமிழ்நாட்டில் உழவன் வழியற்றுப் போய்விடுவானோ என்ற பேரச்சம் ஏற்பட்டுள்ளது.\nஉழவுக்குத் தேவை நீர். நீரே உழவுக்கு அடிப்படை. நீரின்றி உழவு செய்ய முடியாது. ஆனால், அந்த நீர் தமிழ்நாட்டு உழவன் வாய்க்காலில் பாய்ந்தோடும் வழி முற்றாக அடைக்கப்படும் நிலை நாளும் நாளும் கூடி வருகிறது.\n‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’ இன்று அக்காவிரி கர்நாடக அணைகளுக்குள் அடை பட்டு விட்டது. வான் பொய்த்தால் சொட்டு நீரும் தமிழ்நாட்டுக்கு வராது. வான் மிகையாய்ப் பெய்து நிரம்பி அணைகள் வழிந்தால் தமிழ்நாட்டைத் தண்ணீர் எட்டிப் பார்க்கும். கர்நாடக நீர்ப்பாசனத் திட்டங்கள் முழுவதும் நிறைவேறும்பொழுது மிகை மழைப் பொழிவும் தமிழ்நாட்டுக்குப் பயன்தராது என்பார் காவிரி மீட்புக்காகவே வாழ்ந்து மறைந்த பூ.அர.குப்புசாமி அவர்கள்.\nஎவ்வளவு மழை பெய்தாலும் அவ்வளவும் கர் நாடகம் கட்டவுள்ள அணைகளில் நிரம்பியும் வெட்டவுள்ள வாய்க்கால்களில் ஓடியும் கர்நாடகத் திற்குள்ளேயே அடங்கிப் போய்விடும். ஒகேனக்கல்லில் நீர் விழாது. தமிழ்நாட்டுக் காவிரிப் பாசனப் பகுதி பாலைவனமாய்ப் பாழ��பட்டுப் போகும்.\nதென் தமிழ்நாட்டு மக்கள் வறுமை வாழ்நிலை கண்டு வருந்திய பென்னிகுக் அம்மக்களின் வாழ்க்கையை வளமாக்க தன்னையே ஈந்து முல்லைப் பெரியாறு அணையைக் கட்டித் தந்தான். இன்று ஈவிரக்கமே அற்ற மலையாள அரசியல் கும்பல்கள் தங்கள் பதவி வெறி வேட்டையில் அவ்வணையை இடித்து மக்களின் வாழ்க்கையை அழித்துவிடக் கங்கணம் கட்டித் திரிகின்றன. பொய்யையும் புனைவையும் கலந்து பரப்பி மலையாள மக்களைப் பீதியுறச் செய்கின்றன. பன்னாட்டுத் தேசியம் பேசும் பொதுமையரே இதில் முன்னணி வகிக்கின்றனர். கிருஷ்ண அய்யர் போன்ற மனித உரிமைப் போராளிகளும் தடுமாறிப் போகின்றனர். வல்லுநர் பலரும் அணை வலுவானது என்று உறுதியளித்த பின்னரும் வாய்மூடிக் கிடக்கிறது மய்ய அரசு. உச்சநீதிமன்றமும் ஊசலாடுகிறது. இன்று இவர்களின் கையில்தான் தென்தமிழ்நாட்டு மக்களின் உயிர்மூலம் சிக்கித் தவிக்கிறது.\nவடதமிழ்நாட்டு மக்களுக்குப் பால் வார்ப்பவள் பாலாற்றுத் தாய். அவள் வறண்டால் அம்மக்கள் வாழ்க்கையும் வறண்டுபோய்விடும். இன்று அவள் கூந்தல் ஆந்திரத்தின் இரும்புப் பிடிக்குள். பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் ஆந்திரம் உறுதியாய் இருக்கிறது. அதனைத் தடுக்கும் வழி அறியாத் தமிழகம் தடுமாறுகிறது. ஆந்திரத்தில் அரசியல்வாதிகள் ஒன்றாய்க் கைகோர்க்கின்றனர். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பதவிமோகித்து பிரிந்து நிற்கின்றனர். தமிழ்நாட்டின் தடுமாற்றத்திற்கு இதுவே காரணம்.\nதஞ்சைக்கு நெல் என்றால் மேலைத் தமிழ்நாட்டுக்கு ஒருபுறம் மஞ்சள்; இன்னொரு புறம் பரந்து விரிந்து கிடக்கும் தென்னந்தோப்புகள். இனி இவையெல்லாம் எத்தனை நாட்களுக்கு மிஞ்சியிருக்கப் போகின்றன என்பதே இப்பகுதி உழவர்களை ஆட்டிப் படைக்கும் கேள்வியாய்ப் பேருருக் கொண்டுள்ளது. பவானியின் குறுக்கே கேரளாவில் அணை. அமராவதியைத் தடுத்தும் அணை; சிறுவாணிக்கு மேலேயும் அணை, பரம்பிக்குளம்-&ஆழியாறு ஒப்பந்தம் மீளாய்வு& இப்படி அடுத்தடுத்த திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகிறது கேரள அரசு. இத்திட்டங்கள் எல்லாம் நிறைவேறும் நிலையில் தமிழ்நாட்டிற்கு வளம் சேர்க்கும் ஆறுகள் எல்லாம் கேரளாவிற்குள் முடங்கிப் போகும். ஏற்கனவே கேரளாவின் ஆறுகள் மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் கலந்து வீணாகின்றன. வீணாகும் ஆறுகளைப் ���யன்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை; பயன்படும் ஆறுகளைப் பாழாக்கவே அனைத்து திட்டங்களும். கேரளாவின் வேளாண் நிலப்பரப்பு குறைவு என்பதையும் ஆனால் மழைப்பொழிவு மிகுதி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கேரளாவிற்கு நீர்ப்பாசனத்தைவிட வேறு திட்டங்கள் இருக்கலாம். முல்லைப் பெரியாறு அணையில் சிக்கல் செய்வதே இடுக்கி மின்சார உற்பத்திக்காகவே.\nஒருபுறம் இப்படிப் புறத்தே தமிழ்நாட்டில் பாயும் ஆறுகளை வற்றச் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகையில் மறுபுறம் அவற்றை அகத்தே மலடிகளாக்கும் அடவாடித்தனங்களும் அளவற்று அரங்கேறுகின்றன. நாடு, நாட்டின் வளம், மக்கள், மக்களின் வாழ்க்கை ஆகிய எவற்றைப் பற்றியும் எள்ளளவும் கவலையில்லாமல் பணவளத்தைப் பெருக்குவது ஒன்றை மட்டுமே குறியாய்க் கொண்ட தொழில்முதலைகள், தொழிற்கழிவுகளை ஆறுகளில் கலக்கவிட்டு அவற்றைச் சாகடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் செல்வ வளத்திற்குக் காரணமாய்த் திகழ்ந்த நொய்யல் ஆறு திருப்பூர் சாயப்பட்டறைகளால் காணாமல் போய்விட்டது. பாலமுருகனின் நொய்யல்; தொலைந்த தடங்கள் படம் பார்த்து பெருமூச்சு விட மட்டுமே இப்பொழுது முடிகிறது.\nகாவிரியில் கலக்கும் கழிவுகளைப் பற்றிச் சொல்-லவே வேண்டியதில்லை. மேட்டூர் தொடங்கி, தொடர்ந்து கழிவுகள். கர்நாடகத்தானாவது அணைகள் கட்டி தன் மக்களுக்குக் காவிரியைப் பயனுறச் செய்கிறான். தமிழ்நாட்டு முதலாளிகளோ மாசுமறுவற்ற காவிரியை மாசடையச் செய்து நிலங்-களையும் பாழ்படுத்தி விடுகின்றனர்.\nமுன்பு, மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே இயங்கி வந்த செயற்கைப் பட்டுத் தொழிற்சாலை (விஸ்கோஸ்) பவானி ஆற்றை முற்றாக நாறச் செய்து வந்தது. இப்பொழுது அத்தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதால், அங்குத் தப்பிய பவானி, காளிங்கராயன் வாய்க்காலுக்குள் நுழையும்போது, இருபுறமும் உள்ள தோல் ஆலைகள் கழிவால் நிறமிழந்து பயிர்களைச் செழிக்கச் செய்யும் உயிர்ச்சத்திழந்து நஞ்சாக மாறிவிடுகிறது. நிலத்தை நாசமாக்குகிறது. நிலத்தைக் காப்பாற்ற உழவர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். கழிவுகளை வாய்க்காலில் கலக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் அவ்வப்பொழுது உறுதிகளை வாரி வழங்குகின்றனர். ஆனால் உண்மையில் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியாளர் ஆனந்த குமார்தாம் மாற்றப்பட்டார். அதிகாரமில்லாப் பதவிக்குத் தூக்கி எறியப்பட்டார். இந்த ஆட்சியாளர்தாம் தம் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆறுகளுக்கு ஆபத்து வேதியல் கழிவுகளால் மட்டும் உருவாகவில்லை. மணற்கொள்ளையர்களால் ஏற்படும் ஆபத்தோ பேராபத்தாய் இருக்கிறது. தமிழ்-நாட்டுக்குள்ளே பிறந்து தமிழ்நாட்டை வளப்படுத்தும் ஆறு தாமிரவருணி. ஆனால் இந்தத் தாமிரவருணியை மணற்-கொள்ளையர்கள் சாகடித்து விடுவார்களோ என்ற அச்சமே நிலவுகிறது. தாமிரவருணியில் மட்டு-மின்றி, காவிரி, அமராவதி, பாலாறு என அனைத்து ஆற்று மணற்படுகைகளிலும் அடிக்கப்படும் மணற்-கொள்ளைக்கு முடிவே வராது போல் தோன்றுகிறது. இந்நிலை தொடருமெனில் ஆறுகள் செல்லும் வழிகளெல்லாம் பெரும் பாதாளக் குழிகளாக மாறிவிடும். ஆறுகள் காணாமல் போய்விடும். நினைக்-கையிலேயே நெஞ்சு நடுங்குகிறது.\nஆற்றுநீர் பற்றாக்குறையுடன் தமிழ்நாட்டில் மழைப்பொழிவின் பற்றாக்குறையும் சேர்ந்து கொள்கிறது. மலை மறைவுப் பகுதி என்பதால் கடற்கரையோரப்பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் மழை எப்பொழுதும் குறைவுதான். நீர்வளம் குறைவாக உள்ள நாடு கிடைக்கும் நீரைத் திட்டமிட்டுச் சேமிப்பதிலும் பகுத்துப் பயன்படுத்துவதிலும் சிறந்து விளங்க வேண்டும். பண்டைய தமிழகம் இதில் ஒப்பற்றுத் திகழ்ந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அணை கட்டி (கரிகாலன் கல்லணை) வாய்க்கால் வெட்டி வேளாண்மை செய்தவன் தமிழன். அவனுடைய ஏரிகளும், குளங்களும், நீர்ப்பாசன மேலாண்மைக்கு எடுத்துக்காட்டுகளாய்த் திகழ்கின்றன.\nஆனால் இன்று நீரை வீணாக்குவதில் அவனை மிஞ்ச எவனுமில்லை. பலப்பல ஆண்டுகளாய்த் தூர்-வாரப்படாத வாய்க்கால்கள்; ஒவ்வோர் ஆண்டும் அணை-களில் நீர் திறந்துவிடும்போதெல்லாம் வாய்க் கால்களில் உடைப்பெடுக்கும் அவலநிலை. வயலில் சென்று பாயும் நீரை விட இடையில் வெளியேறி வீணாகும் நீரே மிகுதி.\nசேறும் சகதியும் நிறைந்து போனால், அணையில் நீர் கொள்ளளவு குறைந்து போகும். ஏரியைத் தூர்வாருவது போல அணையின் அகலத்தையும் ஆழத்தையும் தொடர்ந்து பேணுகின்ற தொழில்-நுட்பம் நம்மிடம் உள்ளதா என்று தெரியவில்லை. மேட்டூர் அணையில் படிந்துள்ள வண்டலை அகற்ற ஒருமுறை திட்டமிட்டு, ஆ���க்கூடிய செலவைக் கண்டு மலைத்துப் போய் கைவிட்டுவிட்டதாகச் சொல்-கிறார்கள். இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தில் இவையெல்லாம் சாத்தியமே.\nஅணையை ஆழ அகலப்படுத்துவதில் சிரமங்கள் இருக்கலாம். அணையின் பாதுகாப்புப் பற்றிய கேள்விகளும் எழலாம். ஆனால் தமிழ்நாட்டில் ஏரிகளும், குளங்களும், பல்லாண்டுகளாகத் தூர்வாரப்-படாமல் மேடுகளாகிக் காணாமல் போய்விட்டனவே குடியிருப்புகளாய் மாறிப் போய்விட்டனவே சென்னையில் மழைக்காலங்களில் நீரில் மிதக்கும் இடங்களெல்லாம் ஒரு காலத்தில் ஏரிகளாயும் குளங்களாயும் இருந்த இடங்கள் என்கிறார்கள். கோவை வாலாங்குளத்தின் ஒரு பகுதி இன்று உக்கடம் பேருந்து நிலையமாய் உயர்ந்து நிற்கிறது. ஏரி குளங்களைக் காப்பாற்ற வேண்டிய அரசே, அவற்றை அழிக்கும் அவலநிலை. பற்றாக்குறை உள்ள இடத்தில் திருட்டு இயல்பாய் நிகழும். தமிழ்நாட்டில் நீர்திருட்டும் மிகுதி. ஆறு-களின் இரு கரைகளிலும் அனுமதிக்கப்பட்ட மின் திறனைக் காட்டிலும் பன்மடங்கு கூடுதல் திறன் கொண்ட மோட்டார்களைப் பயன்படுத்தி பல கல் தொலைவிற்குக் குழாய் மூலம் நீரை எடுத்துச் செல்-கின்றனர். அமராவதி ஆறு வெள்ளக்காலங்கள் தவிர மற்றெக் காலத்திலும் காவிரியில் சென்று கலப்பதே இல்லை. அமராவதி செல்லும் இடமெல்லாம் இருபுறமும் வகைதொகையின்றி நீர் உறிஞ்சப்படுவதே இதற்கான காரணம். வாய்க்கால்களிலும் நீர் திருட்டு நடப்பதாகச் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி நீர்ப்பாசனத்தை முறைப்படுத்தும் திட்டங்கள் எதுவும் தமிழக அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.\nஆற்று நீரை முறையற்றுப் பயன்படுத்துவதைப் போலவே நிலத்தடி நீரையும் தமிழ்நாட்டு உழவர்கள் கண்மூடித்தனமாக உறிஞ்சுகிறார்கள். எந்த அறிவியல் பார்வையும் இன்றி, எதிர்காலம் பற்றிய கவலை சிறிதளவும் அற்று நிகழ்கால நலனை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படுகிறார்கள். குறிப்பாக மேற்கு மண்டலப் பகுதிகளில் ஆழ்குழாய்க் கிணறுகளுக்குக் கணக்கே இல்லை. தோண்டப்படும் ஆழத்திற்கும் ஓர் எல்லையும் இல்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் என்றாலே 1000 அடிக்கு மேலே என்றுதான் பொருள். அவற்றில் எல்லாம் மிகைதிறன் கொண்ட நீர்மூழ்கி மோட்டார்களைப் பொருத்தி நீரை உறிஞ்சு உறிஞ்சு என்று உறிஞ்சி வெளி��ே தள்ளுகிறார்கள். இப்போக்கு இப்படியே தொடருமானால், இப்பகுதி காலப்போக்கில் பாலைவனமாய் மாறிவிடும் என்று நீரியல் துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளார்கள். ஏற்கனவே இப்பகுதி கறுப்புப் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்குழாய்க் கிணறுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆழம் குறித்தும் மின்னிணைப்புத் தொடர்பாகவும் நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இவற்றில் எவையும் கறாராக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மழைப் பொழிவு குறையும் காலங்களில் ஆழ்குழாய்க் கிணறு தோண்டும் எந்திரங்கள் இரைச்சல் இன்றும் காதை அடைப்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nஇத்தனை அவலங்களுக்கு இடையில் பன்னாட்டுக் குழுமங்களின் நீர்க் கொள்ளையும் அரங்கேறி வருகிறது. தஞ்சை உழவர்கள் உழவுக்கு நீரின்றித் தவிக்கையில் ‘எல் அண்டு டி’ காவிரித் தண்ணீரைத் திருப்பூர் சாயப்பட்டறைக்கு விற்றுப் பணம் சேர்க்கிறது. குடிநீர் இணைப்பும் வழங்குகிறது. ‘எல் அண்டு டி’ குடிநீர் இணைப்புக்கு ஒரு லிட்டருக்கு ஐந்தரைக் காசு கட்டணமாகத் தண்டுகிறது. இது நம் நகராட்சி, ஊராட்சிகள் விதிக்கும் கட்டணத்தை விடப் பன்மடங்கு அதிகம்.\nபாட்டில்களில் தண்ணீரை அடைத்து விற்-பனை செய்யும் தொழிற்சாலைகள் ஆங்காங்கே பெருகி வருகின்றன. இவற்றுடன் பெப்சி, கோக்-கோலா பெரு நிறுவனங்களும் இணைந்து கொள்கின்றன. பல்வேறு தொழிற்சாலைகளும் தங்கள் தொழில் பயன்பாட்டிற்கும் பேரளவு நீரைப் பயன்படுத்துகின்றன. ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாட்டின் மூல நீர்வளங்கள் இந்தப் பெருங் கொள்ளைகளைத் தாக்குபிடித்து நிற்குமா என்பதே கேள்வி.\nஉழவுக்கும் நீரில்லை; குடிக்கவும் நீரில்லை. இந்நிலை நோக்கித் தமிழ்நாடு விரைந்து கொண் டிருக்கிறது.\n‘நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nநீரில்லையெனில் மக்களின் ஒழுக்கமும் கெட்டுப்போகும் என எச்சரிக்கிறார் வள்ளுவர். வள்ளுவரைப் பெற்றெடுத்த தமிழகம் அக்குறளுக்கு இலக்கணமாய் அமைந்து விடுமோ தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியல்வாதிகளுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. ஆட்சியைப் பிடிப்பதும் அடுத்த தலைமுறையினருக்குச் சொத்துச் சேர்ப்பதுமே அவர்கள் குறிக்கோள்.\nகாவிரிநீர் உரிமையை இழந்ததற்கு கருணாநிதியே காரணம். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் முல்லைப் ப��ரியாறு அணை நீரை 142 அடி உயர்த்தத் தவறியதும் அத்தமிழர் தலைவரே. ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறையில்லை எனக் குற்றம் சாட்டுவதில் பொருளில்லை. அவர் நம் பகை. விதி விலக்காய் இருப்பவர் வைகோ ஒருவரே, அவர்மீது நமக்குத் திறனாய்வுகள் இருக்கலாம். ஆனால், ஆற்றுநீர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பதும் போராடுவதும் அவரும் அவர் கட்சியும் மட்டுமே. இன்று அமராவதிக்காகவும், சிறு-வாணிக்காகவும் பவானிக்காகவும் போராட்டங்களை முன்னெடுப்பது ம.தி.மு.கவினரே. ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் அறிக்கைகளோடு நின்ற விடுகின்றன.\nஇங்கே இன்னொருவரையும் குறிப்பிட்டாக வேண்டும். அவர் எஞ்சியிருக்கும் பொதுமைப் போராளிகளில் ஒருவரான தோழர் நல்லக்கண்ணு ஆவார். தாமிரவருரணிக்காகத் தொடர்ந்து விடாமல் போராடி வருகிறார். அவர் சார்ந்துள்ள இந்திய பொதுமைக் கட்சியும் ஈழப் போராட்டம் தொடங்கி தமிழர் நலன்களில் கூடுதல் அக்கறை செலுத்துகிறது. ஆனாலும் இக்கட்சிகள் தேர்தல் நெருங்கும்போது எல்லாவற்றையும் கைவிட்டுக் கூட்டணியில் கவனம் செலுத்துவது கவலை அளிக்கிறது.\nதமிழ்த் தேசிய அமைப்புகள் சூழும் பேராபத்தை மக்களிடம் விளக்கித் தங்கள் தலைமையில், ஒன்று திரட்ட வேண்டும். வரலாறு நம்மீது சுமத்தியுள்ள கடமையை நிறைவேற்றத் தவறினால் நாமும் மக்கள் துரோகிகளே\nஆற்று நீர் உரிமையை மீட்டெடுப்போம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/92683/", "date_download": "2020-09-25T20:18:47Z", "digest": "sha1:XZYFMWPLTAZPCVEVKJE76RTVDF764IC6", "length": 7638, "nlines": 99, "source_domain": "www.pagetamil.com", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முறுக்கன்தீவு, சாராவெளி, பிரம்படித்தீவு மக்களிற்கு உதவிய சிறிநேசன் எம்.பி! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முறுக்கன்தீவு, சாராவெளி, பிரம்படித்தீவு மக்களிற்கு உதவிய சிறிநேசன் எம்.பி\nநாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களிற்கான தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் குறித்த பிரதேச மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட முறுக்கன்தீவுஇ சாராவெளி மற்றும் பிரம்படித்தீவு கிராமங்களுக்கு இன்று (08) விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் குறித்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்ததோடு அவர்களுக்கான அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளையும் அரச அதிகாரிகள் ஊடாக பூர்த்தி செய்து வைத்தார்.\nநிலத்தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் தாம் பல இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்ததோடு பாராளுமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதியில் இருந்து இத்தகைய உதவிகளை வழங்கி வைத்தமையை இட்டு பிரதேச மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.\nஇம்முறை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பூலாக்காடு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட முறுக்கன்தீவு கிராமத்தில் 57 குடுப்பங்களைச் சேர்ந்த 203 பேரும்இ பிரம்படித்தீவு கிராமத்தில் 124 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேரும்இ சாராவெளி கிராமத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதற்கொலை கோழைத்தனம்: கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்த பூசகர்\nஅவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகருக்கும் மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கும் இடையேயான சந்திப்பு\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்தவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytears.in/2012/06/savings-and-investment-scheme-guide-for_1010.html", "date_download": "2020-09-25T19:09:53Z", "digest": "sha1:FLULGAQFXZUZ7WA747ZJ7PYYZX2W77CB", "length": 6348, "nlines": 152, "source_domain": "www.ytears.in", "title": "Savings And Investment Scheme Guide For Indian Poor And Middle Class:New Pension System", "raw_content": "\nஅப்படி என்னா சார் பிரச்சனை இந்த ஐ.டி துறையில்\nஅண்மையில் வந்த செய்தி பல ஐ.டி நிறுவனத்தில் இருந்து பலர் வேலையை விட்டு அனுப்படுகிறார்கள். இந்த சிக்கலுக்கு \"லாப வெறி/அதீத லாப நோக்கு\" என்று ஒற்றை வார்த்தை சொல்லி எளிதாக கடக்க முடியும். ஆனால் அப்படி கடந்து செல்வது பிரச்சனையின் மையத்தை அறிய முடியாது.\nஎந்த ஒரு நிறுவனமும் தேவை சரியும் போது, நட்டம் அடையும் போது, அதீத உற்பத்தி நடக்கும் போது ஆட் குறைப்பு செய்வதை கண்டு இருப்போம். ஆனால் இதில் எதுவுமே நடக்காமல் ஆட் குறைப்பு செய்வதை ஐ.டி துறையில் மட்டுமே பார்க்க முடியும்.\nஇதை புரிந்து கொள்ள ஐ.டி துறைக்கு வருமானம் எப்படி வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் outsource செய்யும் வேலைகள் மூலமே வருமானம் வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வருவாயில் 3- 7% ஐ.டிக்கு(Technology work) என்று ஒதுக்கீடு செய்வார்கள், அந்த ஒதுக்கீட்டை தங்களுகான வருமானமாக மற்ற பல ஐடி நிறுவனங்கள் போட்டியிடும். இந்த போட்டியில் வெற்றி பெற பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை Benchயில்(எந்த வேலையும் இல்லாமல் - சம்பளம் மட்டும் வாங்கும் ஊழியர்கள்) வைத்திருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/sandakozhi2-press-meet-gallery/", "date_download": "2020-09-25T19:07:11Z", "digest": "sha1:HKHGAJW6ZC2O5GXP4NENQGQWQOJQJR4A", "length": 6865, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "சண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பு கேலரி", "raw_content": "\nசண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பு கேலரி\nசண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பு கேலரி\nகாற்றின் மொழி – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி கோரும் அங்காடித்தெரு நடிகை\nமிஷ்கின் பிறந்தநாள் விழாவில் ஷங்கர் கௌதம் மேனன் உள்ளிட்ட முக்கிய இயக்குனர்கள் – கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2020-09-25T18:25:17Z", "digest": "sha1:WZZB66NOJFQH44K3NKSJ6SXC5PHFM754", "length": 33117, "nlines": 130, "source_domain": "makkalkural.net", "title": "எஸ்.பி.பாலசுப்பிரமணியம்: துள்ளலிசை குரலோன்! – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\n‘பாடும் நிலா பாலு’ என்று தமிழ் திரைப்பட இசைக் காதலர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். அப்போதைய சென்னை மாகாணத்தின் (தற்போதைய ஆந்திர மாநிலம்) நெல்லூர் மாவட்டத்தில் 1946 ஆம் ஆண்டு ஜூன் 4 ந்தேதி பிறந்தவர். இவருடைய தந்தை, எஸ் பி சம்பமூர்த்தி, தாய் சகுந்தலம்மா. எஸ்பிபிக்கு, உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள். காதலித்து திருமணம் செய்து கொண்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண்.\n“ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டவர் என்றாலும், எஸ். பி. பி. (S.P.B.) என்ற முன்னெழுத்துகளால் அன்பாக அழைக்கப்படுகிறார். 1966 ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான (40 ஆயிரம்) திரைப்பட பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.\nஇவர் திரைப்பட பின்னணி பாடகராக மட்டுமல்லாது, திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறை��ாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்றுள்ளார்.1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றிருக்கிறார்.\nபுகழ்பெற்ற தமிழ் திரைப்பட உச்சநாயகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார். தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியாக இளையராஜா, எஸ். பி. பி., எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது. இந்நிலையில், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்தியராஜ், கார்த்திக், பிரபு என அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் புகழ்பெற்ற பாடல்களை பாடி அசத்தினார். அதனைத்தொடர்ந்து, தற்போதைய முன்னணி காதாநாயகர்களான விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுக்கும் பாடி வருகிறார் எஸ்பிபி.\nஎத்தனை உயரத்தை தொட்டாலும், பிரபல பாடகராக இருந்த கே.ஜே.ஏசுதாஸ் போல பாட முடியாது என்று, எப்போதும் அவரை தனது மானசீக குருவாக கொண்டாடுவார். அதன் வெளிப்பாடாக, சினிமா பின்னணி பாடகராகி 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்கா என உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு சென்னை திரும்பியபோது, பின்னணி பாடகர் ஏசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவரது மனைவி சாவித்ரியும் பாத பூஜை செய்து, கால்களில் விழுந்து வணங்கினார்கள்.\nஎன் குரு ஜேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்தும் விதமாக நான் பாத பூஜை செய்தேன். அவர் ஒரு ரிஷி, யோகி. அவருக்கு மாதிரி ஒரு குரல் கிடைப்பது பூர்வஜென்ம புண்ணியம் என்று உணர்ச்சி மேலிட கூறினார். அதனைத்தொடர்ந்து, ஏசுதாஸ் கூறும்போது,\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் என் உடன்பிறந்த சகோதரரை போன்றவர். அவருக்கு சரஸ்வதியின் ஆசி இருக்கிறது. அவர் எனது சொந்த தம்பி. எங்கள் இருவருக்கும் சரஸ்வதியின் அருள் இருக்கிறது. நாங்கள் ஒருதாய் வயிற்றில் பிறக்காத சகோதரர்கள் என்றார்.\n2005 ஆம் ஆண்ட���ல், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதித்திரட்டும் நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு பேசும் போது, ” இந்தப் புனிதமான நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சுனாமி ஏன் ஏற்பட்டது இதற்குக் காரணம் யார் மனிதர்களாகிய நாம்தான் காரணம். நாம் இயற்கையை, பஞ்ச பூதங்களை சற்றும் மதிக்காமல் சிறிதளவு கூட அக்கறையில்லாமல் மாசுபடுத்தி வருகிறோம். வாகனப் புகையால் காற்று மண்டலம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.\nசாலையில் எச்சில் துப்புவது, கண்ட இடத்திலும் குப்பைக் கூளங்களை வீசுவது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது என்று பொறுப்பின்றி செயல்படுகிறோம். பேருந்து நிலையங்களில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கோப்பைகள், பேப்பர்கள் என பொறுப்பின்றி நடந்து கொள்கிறோம். நாம் ஒருவர் குப்பை போடுவதால் இயற்கையே அழிந்துவிடுமா என்று ஒவ்வொருவரும் நினைப்பதால்தான் இந்த நிலைமை. இப்படியே பலகோடி பேர் நினைக்கும் போது இயற்கைச் சூழ்நிலை பாதிக்கப்பட்டு சீற்றமாக மாறுகிறது. எனவே நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இனி வரும் தலைமுறையினருக்கு ஒரு பாதுகாப்பான சுகாதாரமான உலகை நாம் விட்டுச் செல்ல வேண்டும் என்று , கேட்டுக் கொண்டார்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும், இசைஞானி இளையராஜாவிற்குமான நட்பு 50 வருடங்களைக் கடந்தது. எஸ்.பி.பி. தமிழ்த் திரையுலகில் பாட வந்தது முதலே இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களுடன் மிக நெருங்கிய நட்பிலிருந்து வந்தார். என்ன தான் இடைப்பட்ட காலத்தில் இசை நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டாலும், அவர்களுக்கு இடையேயான நட்பும், அன்பும் எப்போதும் அவர்களுக்குள் இருக்கிறது .\nகடந்த 2017 ஆம் ஆண்டு, இளையராஜா சார்பில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில், ‘இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்த செய்தியானது திரையுலகினர் மட்டுமல்ல, அவரது ரசிகர்களின் மத்தியிலும் அதி���்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதனையடுத்து, இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி கச்சேரிகளில் பாடமாட்டேன் என்று எஸ்பிபி அறிவித்தார். இந்நிலையில், தனியார் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்து கொண்டபோது, சிறுவன் ஒருவன், நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம்பெற்ற ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ என்ற பாடலை பாடினான். இதைக் கேட்ட எஸ்.பி.பி.தன்னையும் மறந்து அழுதே விட்டார். இதனால் அந்த அரங்கிலிருந்த அனைவரும் ஒரு நிமிடம் உறைந்து போனார்கள்.\nஅப்போது பேசிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ‘ஒரு சம்திங் ஸ்பெஷல் இளையராஜாவிடம் எப்போதுமே உண்டு. அதைச் சொல்லாமல் போனால், பாராட்டாமல் இருந்தால், அதுவே ஒரு ஆதங்கமாகிவிடும். நோயாகிவிடும். நாம் நோயாளியாகிவிடுவோம். ’நினைவெல்லாம் நித்யா’ படத்தில் வந்த ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடலை இப்போதும் கேட்டிருப்பீர்கள். என்ன கம்போஸிங் கவனித்தீர்களா ஒவ்வொரு வார்த்தைகளிலும் அப்படியொரு சங்கதியை, சின்னசின்ன சங்கதியைப் போட்டிருப்பார். ஒவ்வொரு இசைக்கருவியின் நுணுக்கங்களை அழகாகக் கையாண்டிருப்பார்.\nஇப்படியொரு இசையை இளையராஜாவைத் தவிர, வேறு யாராவது கம்போஸ் செய்திருக்கிறார் என்று நீங்களே சொல்லுங்கள்.. அவையெல்லாம் இளையராஜாவுக்கு மட்டுமே தனி ஸ்பெஷல். இதையெல்லாம் பார்க்கும் போது, இளையராஜாவுக்கு எத்தனை முறை தேசிய விருது கொடுத்திருக்கவேண்டும் என யோசித்துப் பாருங்கள். இளையராஜா, இன்னும் பல சாதனைகள் புரியவேண்டும். இன்னும் இன்னும் பல இசைகளைத் தரவேண்டும். இளையராஜா நீடூழி வாழவேண்டும்’ என்று கண்ணீர் மல்க கூறினார்.\nஇளையராஜாவுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீண்டும் சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் அனைத்துமே அருமை. அவர்களின் கூட்டணி என்றுமே வெற்றிக் கூட்டணி. இந்நிலையில் அவர்களுக்கு இடையே பாடல்களுக்கான ராயல்டி பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். அதனைத்தொடர்ந்து, இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி பாட மாட்டேன். வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களையே பாடுவேன் என்று அறிவித்திருந்த நிலையில் இருவரும் மீண்டும் சேர வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் வைத்தனர்.\nஇந்நிலையில் இளையராஜா தடை விதித்தாலும் அவர் இசையமைத்த பாடல்களை தொடர்ந்து பாடுவேன் என்று 2019 ல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். அதன் பின்னர், ஜூன் மாதம் 2ம் தேதி இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். இதனையடுத்து, இசை ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர்.\nகொரோனா நோய்த்தொற்றால் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இசையமைப்பாளரும் எஸ்.பி.பி.யின் நெருங்கிய நண்பருமான இளையராஜா, எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து மிகவும் வேதனையடைந்ததால் தன்னுடைய எண்ணங்களை விடியோவாக வெளியிட்டு கூறியதாவது:-\nபாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதுமில்லை. எங்கேயோ ஒரு மேடை கச்சேரிகளில் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி. அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது.\nஅந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்தது நமது நட்பும் இசையும். இசை எப்படி சுவரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அதுபோல உன்னுடைய நட்பும் என்னுடைய நட்பும். நமது நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை. நாம் சண்டை போட்டாலும் சரி. நமது இருவருக்குள்ளும் சண்டை இருந்தாலும் அது நட்பே, சண்டை இல்லாமல் போன போதும் அது நட்பே என்பதை நீயும் நன்றாக அறிவாய், நானும் நன்றாக அறிவேன்.\nஅதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா என்று பேசியது அனைவரையும் உருக்கும் விதமாக அமைந்தது.\nசெய்திப்பிரிவு: மக்கள் குரல் இணையதளக்குழு.\nTagged எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்பிபி, எஸ்பிபி-இளையராஜா, பாடும் நிலா பாலு\nபிரசாந்த் பூஷண்: சர்ச்சை நாயகன்\nஇந்திய உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் 1956 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தை சாந்தி பூஷன் புகழ்பெற்ற வழக்கறிஞர் சமூக ஆர்வலர் என்பதோடு, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் ��ட்ட அமைச்சராக பதவி வகித்தவர். சாந்தி பூஷன்-குமுத் பூஷன் பெற்றோரின் 4 குழந்தைகளில் பிரசாந்த் பூஷன் மூத்தவர். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். இவர் மாணவர் பருவத்திலேயே இந்திரா காந்தியின் 1974 ஆண்டு தேர்தல் வழக்கு குறித்து, ‘இந்தியாவை அதிரவைத்த […]\nபிரணாப் முகர்ஜி: சிறப்பும் சிந்தனையும்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மேற்குவங்க மாநிலம் ‌பீ‌ர்கு‌ம் மாவட்டத்தில் மரா‌த்‌தி என்ற இடத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான கமட‌ா ‌கி‌ங்க‌ர் முக‌ர்‌ஜி – ராஜல‌ட்சு‌மி தம்பதியருக்கு 1935ம் ஆண்டு மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் வரலாறு, அரசியல் ஆகிய இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் சட்டமும் பயின்றுள்ளார். ஆசிரியர், பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர் பிரணப். தமது 22 வது வயதில் […]\nசெய்திகள் முழு தகவல் வாழ்வியல்\n‘இந்தியாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர் வீரலட்சுமி’: தமிழ் நாட்டுக்கே தனிப் பெருமை\n* ‘தொடர் முயற்சிகளுக்குப்பின் எட்டிய மைல் கல்’ கணவர் * ‘அம்மா லைட் எரியும் வண்டி ஓட்றா…’ 6 வயது மகன் ‘இந்தியாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர் வீரலட்சுமி’: தமிழ் நாட்டுக்கே தனிப் பெருமை பாக்சிங், சிலம்பாட்ட வீராங்கனையின் வெற்றிப் பயணம் ‘‘முயற்சிக்கு உறுதுணையாக இருப்பது வேகம் அன்று; விவேகம் தான்… ‘‘நம்மால் முடியாதது எதுவுமே இல்லை. முடியாதது முயலாதது மட்டுமே… பாக்சிங், சிலம்பாட்ட வீராங்கனையின் வெற்றிப் பயணம் ‘‘முயற்சிக்கு உறுதுணையாக இருப்பது வேகம் அன்று; விவேகம் தான்… ‘‘நம்மால் முடியாதது எதுவுமே இல்லை. முடியாதது முயலாதது மட்டுமே…’’ என்ற வெற்றிச் சிந்தனை வரிகளுக்கு உதாரண புருஷியாகி இருக்கிறார், தேனி மாவட்டம் போடி […]\nபெட்­ரோ­லி­ய துறையில் வேலை­வாய்ப்பை அதி­க­ரிக்­க சுத்­தி­க­ரிப்பு ஆலை, துரப்­பண பணி­க­ளில் 8363 திட்­டங்­க­ளுக்கு ரூ.5.88 லட்சம் கோடி முத­லீ­டு\nகாற்றுக் குளியல் – காற்று சிகிச்சை மேற்கொள்வதால் ஏற்படும் பலன்கள்\nநவீன கம்பிரசருடன் உணவு கெடாமல் பாதுகாக்கும் லாயிட் புதிய பிரிஜ்: சசி அரோபா அறிமுகம்\nநவீன வசதிகளுடன் டொயோடா அர்பன் சொகுசு கார் அறிமுகம்: விலை ரூ.8.5 லட்சம்\nபொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்கும் ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டம்: ஜியோ அறிமுகம்\nநவீன வசதியுடன் லேப்டாப்கள்: ஆசஸ் இந்தியா அறிமுகம்\nசெங்கல்பட்டில் நகரும் நியாய விலைக்கடை: அமைச்சர் பெஞ்சமின் கொடியசைத்து துவக்கினார்\nநவீன கம்பிரசருடன் உணவு கெடாமல் பாதுகாக்கும் லாயிட் புதிய பிரிஜ்: சசி அரோபா அறிமுகம்\nநவீன வசதிகளுடன் டொயோடா அர்பன் சொகுசு கார் அறிமுகம்: விலை ரூ.8.5 லட்சம்\nபொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்கும் ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டம்: ஜியோ அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajyasabha-aiadmk-mp-vijayakumar-meets-pm-narendra-modi/", "date_download": "2020-09-25T18:37:26Z", "digest": "sha1:HTJY7LXRGUM3O76DLL5OFKDPEM4V2S2H", "length": 11532, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "15 நிமிட அப்பாயின்மென்ட்; 45 நிமிடங்களுக்கு நீண்டது: அதிமுக முகாமை அதிரவைத்த ஒரு சந்திப்பு", "raw_content": "\n15 நிமிட அப்பாயின்மென்ட்; 45 நிமிடங்களுக்கு நீண்டது: அதிமுக முகாமை அதிரவைத்த ஒரு சந்திப்பு\nஅதிமுக- பாஜக கூட்டணி தொடர்ந்தபோதும், அதிமுக.வில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜக.வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.\nஅதிமுக எம்.பி. ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து திரும்பியிருப்பது, அந்தக் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சர்ய அலைகளை உருவாக்கி இருக்கிறது. மாநிலங்களவை எம்.பி.யான விஜயகுமார்தான் அவர்\nகன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர், விஜயகுமார் எம்.பி. இவருக்கு கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பையும், மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ஒருங்கே கொடுத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இபிஎஸ்- ஓபிஎஸ் என அணிகள் பிரிந்தபோது, இவர் இபிஎஸ் அணியில் நீடித்தார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவரான முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் மீண்டும் கட்சிக்குள் வலுப்பெற்றதும், விஜயகுமாருக்கு அவருடன் ஒத்துப் போகவில்லை. அதன்பிறகு விஜயகுமாரிடம் இருந்த மா.செ. பதவி பறிக்கப்பட்டு, ஓபிஎஸ் ஆதரவாளராக இயங்கிய அசோகனிடம் வழங்கப்பட்டது.\nஇந்தப் பின்னணியில்தான் விஜயகுமார் அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பிற்கு 15 நிமிட நேரம் அப்பாய்ன்மென்ட் கொடுக்கப்பட்டிருந்��தாகவும், ஆனால் 45 நிமிடங்களுக்கு சந்திப்பு நீண்டதாகவும் டெல்லி பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.\nமுக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியை உலகின் 8-வது அதிசயமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது விஜயகுமார் எம்.பி.யின் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டிருக்கிறது. ‘கன்னியாகுமரியில் தியானம் செய்த நரேந்திரனின் (விவேகானந்தர்) சக்தி உங்களுக்கும் இருக்கிறது. எனவே உங்களால்தான் அது சாத்தியம்’ என்றும் விஜயகுமார் சொல்ல, மோடி சிரித்துக் கொண்டாராம்.\nதவிர, அரசியல் குறித்த பேச்சுகளும் இடம் பெற்றதாக கூறுகிறார்கள். விஜயகுமார் எம்.பி. அதிமுக.வில் பெரிய தலைவர் இல்லை. ஆனால் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான வட்டத்தில் தொடர்புடைய முக்கிய நபராக அவர் இருந்தார். அதனால்தான் கன்னியாகுமரி மாவட்ட அரசியலுடன் தொடர்பே இல்லாத அவருக்கு மாவட்டச் செயலாளர், எம்.பி. என இரட்டைப் பதவிகளை ஒரே நேரத்தில் ஜெயலலிதா வழங்கினார். அவரோடு மோடி நீண்ட நேரம் பேசியிருப்பது, அதிமுக முகாமை வியப்புக்குள்ளாக்கியிருக்கிறது.\nஜெயலலிதா இருந்தவரை, அதிமுக பிரமுகர்கள் யாரும் இப்படி தனியாகச் சென்று வேறு தலைவர்களை சந்திக்கும் நடைமுறை இருக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, மைத்ரேயன் மட்டும் அவ்வப்போது பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருந்தார். இப்போது அவர் எம்.பி. இல்லாததால் அதிகம் டெல்லி செல்வதில்லை.\nஅதிமுக- பாஜக கூட்டணி தொடர்ந்தபோதும், அதிமுக.வில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜக.வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில் விஜயகுமார் எம்.பி.யின் இந்த சந்திப்புக்கான சூட்சுமம் விரைவில் வெளியாகலாம். இது குறித்து விஜயகுமார் எம்.பி.யிடம் கேட்க முயன்றபோது, அவர் கருத்து கூறுவதை தவிர்த்தார்.\nஅதிமுக- பாஜக கூட்டணிக்குள் இழையோடும் மர்மங்களில் இதுவும் ஒன்று\nவிராட் கோலி, அனுஷ்கா சர்மா பற்றி கவாஸ்கர் கம்மெண்ட்ரியால் சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎஸ்.பி.பி-யின் முதல் பின்னணி பாடல் குரல் தேர்வு பற்றிய உண்மை கதைகள்\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nபாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த திரைப்படங்கள்\n உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் த���ிக்கும் இளையராஜா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/not-a-single-person-has-died-at-the-chennai-government-corona-hospital-so-far/", "date_download": "2020-09-25T18:37:04Z", "digest": "sha1:WPYIO53NAFWK5NHNCZLDG5TTKGD54US4", "length": 5765, "nlines": 79, "source_domain": "tamil.innewscity.com", "title": "கொரோனா தனி மருத்துவமனயில் இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை! | inNewsCity Tamil", "raw_content": "\nகொரோனா தனி மருத்துவமனயில் இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை\nசென்னை கிண்டியில் உள்ள அரசு கொரோனா மருத்துவமனை துவங்கப்பட்டு ஒரு மாதத்தை நெருங்கியிருக்கும் நிலையில் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் 350க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகிண்டியில் உள்ள கிங்ஸ் ஆராய்ச்சி மைய வளாகத்தில், அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டு ஒரு மாதத்தை நெருங்கியுள்ளது.\n750 படுக்கை வசதிகள் கொண்ட இந்த சிறப்பு மருத்துவமனையில் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல், சிறப்பான சிகிச்சைகளின் மூலம் 350க்கும் மேற்பட்டோர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருக்கிறார்கள் என மருத்துவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.\nசமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற விரும்புவதாகவும், ஒரு வயது முதல் 95 வயது முதியவர் வரை அனைத்து தரப்பினருக்கும் தரமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கென தனி மருத்துவமனை உருவாக்கப்பட்டு இருப்பதால், முழு கவனம் செலுத்தி வரக்கூடிய நோயாளிகளுக்கு நல்ல மருத்துவம் கொடுக்க முடிவதாக மரு��்துவமனையின் இயக்குனர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nயானையைக் கொடூரமாகக் கொன்ற விவகாரம்; கேரள வனத்துறைக்குப் பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்\nமுறைகேட்டில் ஈடுபடும் பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் ஜெயக்குமார்\nகட்டாயக் கல்விக் கட்டணம்: உள்ளிருப்பு போராட்டத்தில் குழுமூர் மக்கள்\nசிறப்புக் கட்டுரை: விநாயகர் என்னும் இந்துத் தேசிய அடையாளம்\nசென்னை: 4 பேரிடம் 27 லட்சம் மோசடி செய்த வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு\nசிறப்புக் கட்டுரை: சீனா சோசலிச நாடா\nசிறப்புக் கட்டுரை: எது தேசபக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/how-to-spot-rumors-on-whatsapp/", "date_download": "2020-09-25T20:27:55Z", "digest": "sha1:5GXVU2WPCV4GW6KLSCL6TF7L5QZ2HQ5G", "length": 8460, "nlines": 81, "source_domain": "tech.tamiltwin.com", "title": "வாட்ஸ்-அப்பில் வதந்திகளை கண்டுபிடிப்பது எப்படி? | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nவாட்ஸ்-அப்பில் வதந்திகளை கண்டுபிடிப்பது எப்படி\nவாட்ஸ்-அப்பில் வதந்திகளை கண்டுபிடிப்பது எப்படி\nவாட்ஸ்-அப் செயலியில் 5 முறைக்கு மேல் ஃபார்வர்டு செய்யப்படும் தகவல்கள் குறித்து அறியும்படியான புதிய அப்டேட்டை அந்த நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை தங்களது போனில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்டேட் தானாக கிடைக்கும்.\nஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்-அப் செயலி மூலம் அதிக வதந்திகள் பரவி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய அப்டேட் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் அடிக்கடி ஃபார்வர்டு செய்யப்படும் மெஸேஜ் Frequently Forwarded என்ற டேக் மூலம் தெரிவிக்கப்படும். கடந்த மார்ச் மாதம் முதலே இந்த அப்டேட் டெஸ்டிங்கில் இருந்து வருகிறது.\n“முன்னரே அதிக முறை ஃபார்வர்டு செய்யப்பட்ட மெஸேஜை எங்களது பயனர் ஒருவருக்கு வரும்போது, அதில் இரண்டு அம்புக்குறி போட்டு Frequently Forwarded என்ற டேக் கொடுக்கப்படும். இதன் மூலம் செயின் மெஸேஜ்களை சுலபமாக அடையாளம் காணலாம்” என்று வாட்ஸ்-அப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் புதிய அப்டேட் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.\nரீசார்ஜ் செய்தால் இலவச சலுகைகள்- வோடபோன் அதிரடி\nஅதிரடியான நண்பர்க��் தின பரிசுகளுக்கான சலுகைகள்\nவாட்ஸ்அப் பே மூலம் பணம் அனுப்புவது எப்படி\nமின்சாரக் கட்டணம் இணையம் மூலம் செலுத்துவது எப்படி\nதொலைபேசி எண்களை மற்றொரு அக்கௌண்டிற்கு மாற்றுவது எப்படி\nகாயம் காரணமாக ஐதராபாத் அணியில் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஜாசன் ஹோல்டர்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nதிட்டத்தை 100% சிறப்பாக அமல்படுத்தி வெற்றி பெற்றோம் – ரோகித் சர்மா\n இன்று களம் காண்கின்றது சென்னை சூப்பர் கிங்க்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணி\nசொற்ப ரன்களில் வீழ்ந்த ஆர்சிபி விக்கெட்டுகள்… 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி\nபடப்பிடிப்பில் கலந்து கொண்ட மைனா நந்தினி, வைரலாகும் வீடியோ..\n”பார்த்து போ மூதேவி” பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய ரசிகர்..\nகவர்ச்சியில் குதிக்கும் விஜே சித்ரா, ரசிகர்கள் ஆவள்..\nதாயின் 50வது பிறந்த நாள், விஜய் தேவாரகொண்டா செய்தல்..\n5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, மீரா மிதுன் மீது நடவடிக்கை..\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/10482-sirukathai-kaatru-kumizh-uravugal-sagampari", "date_download": "2020-09-25T19:48:32Z", "digest": "sha1:RHT57G6RJKQFNPADWMTPPLW7VP4LUNBQ", "length": 25973, "nlines": 240, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி\nசிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி\nசிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி - 5.0 out of 5 based on 1 vote\nசிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி\nகாலையில் கண்விழிக்கும்போதே ப்ரமோதாவிற்கு வீட்டு சூழல் மாறியிருப்பது புரிந்தது. அவளை யாரும் எழுப்பிவிடவில்லை. அம்மா, அப்பா , தங்கை வாசினி யாருடைய பேச்சு சப்தமும் கேட்கவில்லை. அமைதியான இல்லம்… அவளுக்கு ஒன்றை புரிய வைத்தது. இன்றைக்கு அவளுடைய வாழ்வில் மிக முக்கியமான நாள் என்று நினைக்கிறார்கள். ஜன்னல் வழியே தெரிந்த வானில் மழைமேகங்கள் கூடியிருந்ததால் இருட்டு கட்டிக் கொண்டுவந்ததது.\nஇன்றைக்கு அவளுடைய விவாகரத்து வழக்கின் முடிவு தெரிந்துவிடும். அவளும் ஒப்புதல் தந்துவிட்டால் இன்றைக்கே அனைத்தும் முடிந்துவிடும். நேற்றுவரை அவளுடைய மனநிலையும் அதுதான். அவளுடைய ஒன்பது மாத திருமண வாழ்க்கை இன்று முடிவிற்கு வந்துவிடும் என்று நினைத்தாள். ஆனால்…\nஅவளுடைய திருமண வாழ்க்கை எப்படியோ ஆரம்பித்து எப்படியோ முடியப் போகிறது. அவளுக்கும் அஸ்வினுக்குமான திருமண பந்தம் இப்படி பாதியிலேயே முடிவடைவதில் விருப்பமேயில்லை. துரோகத்தை மன்னிக்கும் அளவிற்கு அவளுக்கு மனம் இல்லையென்றாலும், அவளுடைய வாழ்க்கை தோல்வியடைவதை அவள் விரும்பவில்லை. அவள் எந்த தவறும் செய்யவில்லை. அஸ்வினுடனான அந்த உறவிற்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் அளித்திருந்தாள். . ஒரு உறவின் வேல்யூ தெரியும்போதுதான் அதற்குரிய நியாயத்தையையும் செய்யமுடியும் என்பது அவளது நம்பிக்கை. அஸ்வினுக்கு அவள் மீது நம்பிக்கை வரும் அளவிற்கு நல்ல மனைவியாக அவள் நடந்து கொண்டாள் என்பதும் அவளுக்குத் தெரியும். ஆனால்..…\nதிருமண பந்தம் புனிதமானது…. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது… காலங்களை தாண்டி நிலைத்து நிற்பது…. முக்கியமாக ஆலமரமென தழைத்து நிற்கும் குடும்ப வரைபடத்தில் புதிய உறவுகளை சேர்ப்பது…. என்பதெல்லாம் அவளுக்குள் பதிந்திருந்தது. அவள் மிகச் சாதாரணமான வாழ்க்கையை வாழ்பவள். மேலும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம். அதன் பார்வையில் மதிப்பான வாழ்க்கையை வாழத் தேவையான உறவுகளை அந்த திருமணம் தரும் என்று நம்பி மணம் புரிந்தவள். ஆனால்….\nஅவளாக விவாகரத்து கோரவில்லை. அஸ்வினுக்குதான் அவளுடனான வாழ்க்கை போரடித்துவிட்டதாம். புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பி மணவிலக்கு கோருகிறான். இரண்டு மாதங்களுக்கு முன் அவர்கள் பிரிய முடிவெடுத்தனர். அதுவரை ப்ரமோதாவை அவன் குறை ஒன்றும் சொன்னதில்லை. அவர்கள் திருமணம் பெற்றோர்கள் பார்த��து நடத்தி வைத்த திருமணம். ஒரு திருமண நிகழ்வில் அவளை பார்த்துவிட்டு மிகவும் பிடித்து போனதால், அஸ்வினே விருப்பப்பட்டு பெரியோரின் அனுமதி பெற்று அவளை மணந்து கொண்டான். மணவாழ்க்கையில் அவர்கள் மகிழ்வாகவே இருந்ததாகவே ப்ரமோதாவிற்கும் தோன்றியது.\nஅவளுடைய அன்பு, அக்கரை, நேர்மை அத்தனையும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். பார்த்து பார்த்து அவள் செய்த சமையலை பாராட்டுவான். சிரித்து பேசி மகிழ்ந்து அவர்களுடைய வாழ்க்கை இனிமையாகவே சென்றது.\n‘ப்ரமோதா என்றால் வாழ்வில் வசந்தத்தை தருபவள் என்று அர்த்தமாமே உண்மைதான்… என் வசந்த காலம் வந்துவிட்டது.’.\n‘ப்ரமீ, நீ மிகவும் அன்பானவள். அம்மா அப்பா அனைவருக்கும் உன்னை பிடித்திருக்கிறதாம். தங்கமான பெண் என்கிறார்கள்.’\n‘உன் வீட்டில் நீதான் செல்லமாமே. எனக்கும் நீதான் செல்லக்குட்டி’\n‘உன் அலுவலகத்திலும் நீதான் ஃபேவரிட் ஸ்டாராமே. ஒரு உதவி என்றால் ஓடி ஓடி செய்வாயாமே\n‘உனக்கு ரொம்பவும் இளகிய மனது.. யாருமே கண்டுகொள்ளாதபோதும், மயங்கிவிழுந்த அந்த பாட்டிக்கு உதவி செய்துவிட்டுதான் வந்தாய். லவ் யூ டார்லிங்\nஅந்த இளகிய உள்ளம்தான் அவளின் வாழ்க்கைக்கு சோதனையாக அமைந்தது. அவளது அலுவலக தோழி மேகலாவின் கணவன் நான்கு மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் இறந்துவிட இரண்டு வயது மகனை கையில் பற்றிக் கொண்டு தனியே தவித்து நின்றவளை ஆறுதல் கூறி தேற்றினாள். அதிலும் மேகலா காதல் திருமணம் செய்து கொண்டதால் இரண்டு வீட்டினரின் ஆதரவும் இல்லை. அவளுக்குத் தேவையான உதவிகளை ப்ரமோதாதான் செய்தாள்.\nஅதிலும் அப்பாவை இழந்து நின்ற அந்த இரண்டு வயது குழந்தைமேல் அவளுக்கு பரிதாபம் அதிகம் வந்தது. குழந்தைகள் சரியாக வளர்க்கப்படுவதில்தான் எதிர்கால சமுதாயத்தின் நலன் இருக்கிறது. அதற்காகவே அவள் மேகலாவிடம் அக்கரை காட்டினாள். அஸ்வினுக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் எனவே அவனும் உதவினான்.\nஎங்கே எப்போது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாதபடிக்கு ஒரு தவறான எண்ணம் தோன்றிட… மேகலாவின் பக்கம் அஸ்வின் சாய்ந்திட்டான். ப்ரமோதாதான் விவாகரத்து பெறும் நிலைக்கு ஆளானாள். மேகலாவின் சினேகித துரோகம், கட்டிய கணவனின் நம்பிக்கை துரோகம்… இவை அத்தனையும் சேர்ந்து அவளை கொதிக்க வைத்தன. பெரியவர்கள் தலையிட்டும் மனமாற்ற��்தை கொண்டுவர முடியவில்லை. அஸ்வினும் ப்ரமோதாவும் பரஸ்பர ஒப்புதல் தந்து விவாகரத்தை கேட்டிருந்தார்கள்.\nசிறுகதை - புதுமைப்பெண் - சா செய்யது சுலைஹா நிதா\nகவிதை சிறுகதை - காதல் என்பது யாதெனில்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 17 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 16 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 15 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 14 - சாகம்பரி குமார்\n# RE: சிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி — mahinagaraj 2018-01-08 15:27\n# RE: சிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி — Shanthi S 2018-01-08 06:58\n# RE: சிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி — madhumathi9 2018-01-08 06:03\n# RE: சிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி — Tamilthendral 2018-01-07 03:17\n# RE: சிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி — Joice 2018-01-06 20:21\n+1 # RE: சிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி — Sagampari 2018-01-06 15:49\n# RE: சிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி — AdharvJo 2018-01-06 21:30\n# RE: சிறுகதை - காற்றுக்குமிழ் உறவுகள் - சாகம்பரி — AdharvJo 2018-01-06 13:40\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 11 - ஸரோஜா ராமமூர்த்தி\nTamil Jokes 2020 - ஆர்யபட்டா ஜீரோவை கண்டுப்பிடித்த கதை 🙂 - அனுஷா\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee WhatsApp Specials - ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்...\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nஅழகு குறிப்புகள் # 71 - சருமம் மற்றும் கூந்தலுக்கு வேப்ப எண்ணெய் அளிக்கும் நன்மைகள்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\n4. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி - 5\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - கண்ணின் மணி - 05 - ஸ்ரீலேகா D\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 11 - பத்மினி செல்வராஜ்\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவ���் போட்டி\nChillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பிஸ்கெட் சாக்லேட்\nசிரிக்க வைக்கும் மிஸ்டரி - 1.5 வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஒரு முழு கிராமமும் இண்டர்நெட்டை இழந்தது – ஏன்\nChillzee WhatsApp Specials - சில அருமையான, சிந்திக்க வேண்டிய விஷயங்கள்...\nTamil Jokes 2020 - பாவம் டாக்டர் 🙂 - அனுஷா\nTamil Jokes 2020 - வெறும் டீ மட்டும் தானா மச்சீ\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 18 - சாகம்பரி குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/dark/ta/kural/adhigaram-061.html", "date_download": "2020-09-25T18:56:21Z", "digest": "sha1:2UPTSGUA3NMHRZMLEWCXYBSDEOQGP7NV", "length": 15914, "nlines": 241, "source_domain": "www.thirukkural.net", "title": "மடியின்மை - அதிகாரம் - திருக்குறள்", "raw_content": "\nகுடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்\nஒருவன் வந்து பிறந்த குடியென்னும் அணையா விளக்கானது, சோம்பல் என்னும் மாசு படரப்பட, ஒளி மழுங்கி, முடிவில் அணைந்து போய்விடும் (௬௱௧)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமடியை மடியா ஒழுகல் குடியைக்\nதாம் பிறந்த குடியை மேன்மேலும் உயர்ந்த குடியாக உயர்த்த விரும்புகிறவர்கள், சோம்பலை அறவே விலக்கி, முயற்சியாளராக விளங்க வேண்டும் (௬௱௨)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த\nவிலக்க வேண்டிய சோம்பலைத் தன்னிடத்தே கொண்டிருக்கும் அறிவற்றவன், பிறந்த குடியின் பெருமையானது, அவன் அறிவதற்கு முன்பாகவே அழிந்துவிடும் (௬௱௩)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து\nசோம்பலிலே ஆழ்ந்துவிட்டுச் சிறந்த முயற்சிகளிலே ஈடுபடாமல் இருப்பவருடைய குடிப்பெருமையும் கெட்டு, குற்றமும் நாளுக்கு நாள் பெருகும் (௬௱௪)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nநெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்\nசோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம் என்னும் நான்கும், தாம் அழிந்துவிடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம் (௬௱௫)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபடியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்\nநாடாளும் தலைவருடைய தொடர்பு இயல்பாக வந்து கிடைத்த காலத்திலும், சோம்பல் உடையவர்கள், அதனால் எந்தவிதமான சிறந்த பயனையும் அடைவதில்லை (௬௱௬)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஇடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து\nசோம்பலை விரும்பி, நல்ல முயற்சிகளைக் கைவிடுகிறவர்கள், கடுமையாகப் பிறர் இகழ்ந்து பேசுகின்ற சொற்களைக் கேட்கின்ற நிலைமையை அடைவார்கள் (௬௱௭)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு\nநல்ல குடியிலே பிறந்தவனிடம், சோம்பல் என்பது சேர்ந்து விடுமானால், அது அவனை, அவன் எதிரிகளுக்கு விரைவில் அடிமைப்படுத்தி விடும் (௬௱௮)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்\nஒருவன், தன்னிடமுள்ள சோம்பலை ஒழித்துவிட்டான் என்றால், அவன் தன் குடும்பத்தை நடத்துவதில் ஏற்பட்ட குற்றங்கள் எல்லாம் நீங்கிவிடும் (௬௱௯)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nமடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்\nசோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே உலகத்தை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான் (௬௱௰)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)\nஇராகம்: பூரி கல்யாணி | தாளம்: ஆதி\nகுடியென்னும் குன்றாத விளக்கேற்றுவோம் - என்றும்\nகுடி கெடுக்கும் சோம்பலின் இருள்படியாமல்\nகொடும் நெடுநீர் மறவிதுயில் கொண்டு மடியாமல்\nசோம்பர் எவராயினும் தேம்பியே திரிவர்\nசூழும் குடிப் பெருமை தாழும்படி அலைவர்\nதீம்புக் கிடமாம் இந்தச் சோம்பலையே களைவோம்\nதேறும் நம் நாட்டின் செல்வம் செழிக்கும் வகை புரிவோம்\nமடியை மடியாக ஒழுகல் குடியைக்\nகுடியாக வேண்டுபவர் எனப் பெறுவோம் நிலையை\nகுடியாண்மையுள் வந்த குற்றமெல்லாம் தவிர்ப்போம்\nமடியாண்மை மாற்றும் நல்ல முயற்சி வழி நடப்போம்\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8/", "date_download": "2020-09-25T18:30:10Z", "digest": "sha1:737SQ36A3DCK7O7UC5VD6K3HABVTRV4H", "length": 5049, "nlines": 75, "source_domain": "swisspungudutivu.com", "title": "நீதிமன்றத்தில் வைத்து சந்தேக நபருக்கு ஹெரோயின் கொடுக்க முற்பட்டவருக்கு வழங்கப்பட்ட தண்டனை!!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / நீதிமன்றத்தில் வைத்து சந்தேக நபருக்கு ஹெரோயின் கொடுக்க முற்பட்டவருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nநீதிமன்றத்தில் வைத்து சந்தேக நபருக்கு ஹெரோயின் கொடுக்க முற்பட்டவருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nThusyanthan August 26, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டு, வழக்கு விசாரணைக்காக வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு நீதிமன்ற சிறைக்கூடத்தில் வைத்து ஹெரோயின் வழங்க முற்பட்ட நபர் ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை மற்றும் 10,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.\nவெல்லவாய நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவெல்லவாய, மஹவெலமுல்ல பகுதியை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nPrevious கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா\nNext இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2-14%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B2/175-2324", "date_download": "2020-09-25T19:13:31Z", "digest": "sha1:FI2H6IDMLCWXA4D7RKALSQU7XZHV66MA", "length": 8923, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சக்தி தொலைக்காட்சி மீதான தாக்குதல்; 14பேர் இன்று பிணையில் விடுதலை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சக்தி தொலைக்காட்சி மீதான தாக்குதல்; 14பேர் இன்று பிணையில் விடுதலை\nசக்தி தொலைக்காட்சி மீதான தாக்குதல்; 14பேர் இன்று பிணையில் விடுதலை\nகொழும்பில் அமைந்துள்ள சக்தி தொலைக்காட்சி தலைமையகத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 14பேர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nமேற்படி சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 பேரையும் ஏற்கனவே பிணையில் விடுதலை செய்தமைக்காக பொலிஸாரை கண்டித்திருந்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அவர்களை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.\nஅவ்வாறு அவர்கள் மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையிலேயே பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்களில் இருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.\nகடந்த மாதம் மார்ச் 22ஆம் திகதி இனந்தெரியாத குழுவினர் சக்தி தொலைக்காட்சி தலைமையகத்தின் மீது தாக்குதலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nயாழில் உண்ணாவிரதப் போராட்டம்: தடை உத்தரவு கோரி மனு\nஅமைச்சர் நாமல் புத்தளத்துக்கு விஜயம்\nநுவரெலியா, பதுளையில் இலவசக் கருத்தரங்குகள்\n´பொடி லெசி´யின் விளக்கமறியல் நீட்டிப்பு\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-01-24-10-42-37/175-687", "date_download": "2020-09-25T18:39:16Z", "digest": "sha1:6O5BOHCB2FM4QYSCOVR2Z2RX6Q2O2XKA", "length": 8108, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அறிவிப்பு TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அறிவிப்பு\nஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அறிவிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.\nஇன்று காலை ஹொறகொல்லைக்கு விஜயம் செய்த ஜெனரல் சரத் பொன்சேகா, சந்திரிக்கா குமாரதுங்கவை சந்தித்திருந்தார். இச் சந்தர்ப்பத்திலேயே, சரத் பொன்சேகாவிற்கான தமது ஆதரவினைத் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப�� பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nயாழில் உண்ணாவிரதப் போராட்டம்: தடை உத்தரவு கோரி மனு\nஅமைச்சர் நாமல் புத்தளத்துக்கு விஜயம்\nநுவரெலியா, பதுளையில் இலவசக் கருத்தரங்குகள்\n´பொடி லெசி´யின் விளக்கமறியல் நீட்டிப்பு\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%B5/46-3133", "date_download": "2020-09-25T19:31:08Z", "digest": "sha1:S4ZR6QDA7Y65HYSCZYH7ITVRFMORWWL7", "length": 7748, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || என்னதான் இரகசியமோ? TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் என்னதான் இரகசியமோ\nஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.\nஇந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் அகாஷிக்கும் இடையில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதனை அடுத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவ்விருவரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்ப���\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஒரு ரகசியமும் இல்லை. யசூசி அகாஷிக்கு கொஞ்சம் செவிப்புலன் குறைவு.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nயாழில் உண்ணாவிரதப் போராட்டம்: தடை உத்தரவு கோரி மனு\nஅமைச்சர் நாமல் புத்தளத்துக்கு விஜயம்\nநுவரெலியா, பதுளையில் இலவசக் கருத்தரங்குகள்\n´பொடி லெசி´யின் விளக்கமறியல் நீட்டிப்பு\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/20", "date_download": "2020-09-25T19:56:06Z", "digest": "sha1:6VIS4FCA34TQ5YQCG2O3I3ARKMZDM26S", "length": 6206, "nlines": 79, "source_domain": "www.vidivelli.lk", "title": "தலையங்கங்கள் – Page 20", "raw_content": "\nபொறுப்புவாய்ந்தவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்\nமீண்டும் பலம்பெறும் நிறைவேற்று அதிகாரம்\n20 ஆவது திருத்தம் அனைவரையும் அரவணைக்க வேண்டும்\nஇலங்கைக்கு முன்னுதாரணமான நியூஸிலாந்தின் தீர்ப்பு\nரம்ஸி ராஸிக், ஹிஜாஸ்: நீதி நிலைநாட்டப்பட வேண்டும்\nசட்டக் கல்வியும் குற்றச் செயல்களும்\nநாட்டில் அண்­மைக்­கா­ல­மாக குற்­றச்­செ­யல்கள் அதி­க­ரித்துச் செல்­வதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.…\nதிசை திருப்பப்படும் அரசியலமைப்பு முயற்சிகள்\nநாட்டில் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெறுகின்ற போதிலும்…\nநிறைவேற்று அதிகாரமும் அடுத்த ஜனாதிபதி தேர்தலும்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும்…\nஹஜ் பயணத்தை உறுதிப்படுத்த மக்கள் தயங்குவது ஏன்\nஹஜ் கடமை முஸ்­லிம்­களின் இறுதிக் கட­மை­யாகும். பொரு­ளா­தார வச­தி­களும் உடல் நலமும் உள்ள ஒவ்­வொரு முஸ்­லி­முக்கும்…\nதீர்வுக்காக காத்திருக்கும் தம்புள்ளை பள்ளிவாசல்\nதம்புள்ளை ஹைரியா ஜும��ஆ பள்ளிவாசல் விவகாரம் நீண்ட காலம் மறக்கடிக்கப்பட்டிருந்து மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.…\nபுதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்\nஎமது நாட்­டுக்கு காலத்­துக்­கேற்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற யோச­னை­யொன்று…\nகிழக்கில் தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைக்க முனையும் சக்திகளை தோற்கடிப்போம்\nகிழக்கு மாகா­ணத்தில் தமிழ், முஸ்லிம் உறவை சீர்­கு­லைக்கும் வகையில் கடந்த சில நாட்­க­ளாக இடம்­பெற்று வரும்…\nமனிதக் கடத்தலை முற்றாக ஒழிப்போம்\nதேவைகளுக்காக மனிதர்களைக் கடத்தும் செயல் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை…\nபுதிய அரசியலமைப்பு பணிகள் தொடர வேண்டும்\nநாட்டில் உரு­வான அர­சியல் ஸ்திர­மற்ற நிலைமை கார­ண­மாக புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை உரு­வாக்கும் பணிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/important-benefits-of-cashew-nuts", "date_download": "2020-09-25T19:31:03Z", "digest": "sha1:W6LG7JALAANM3NEFAE4H5CCIRLUB3D4A", "length": 4823, "nlines": 45, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nமுந்திரி பருப்பில் உள்ள முக்கியமான நன்மைகள்\nமுந்திரி பருப்பில் உள்ள முக்கியமான நன்மைகள்\nமுந்திரி பருப்பில் உள்ள முக்கியமான நன்மைகள்\nமுந்திரி பருப்பில் உள்ள முக்கியமான நன்மைகள்.\nநாம் அனைவரும் நமது வீட்டில் ஏதாவது பலகாரங்கள் அல்லது வித்தியாசமான உணவுகளை செய்யும் போது முந்திரியை பயன்படுத்துவதுண்டு. தற்போது இந்த பதிவில் இந்த முந்திரி பருப்பில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.\nமுந்திரி பருப்பில், காப்பர் சத்தானது அதிகமாக உள்ளது. இது இரத்த சிவபணுக்களின் உற்பத்தியை பெருக்கி, இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.\nஇந்த பருப்பில் உள்ள காப்பர் சத்தானது, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நோய் எதிர்பாற்றலையும் அதிகரிக்க செய்கிறது.\nமுந்திரி பருப்பை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன், பித்தப்பை கற்கள், சிறுநீரக கற்கள் உருவாகுவதையும் தடுக்கிறது.\nஇந்த பருப்பை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நமக்கு விடுதலை அளித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nசென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..\nசென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..\nசீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.\nதாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை\nபாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்\nலடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.\nகருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..\nடெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.\nஅனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்\nமுழு அரசு மரியாதையுடன் நடைபெற முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/siruthai-siva-who-forms-an-alliance-with-the-thalapathy", "date_download": "2020-09-25T19:03:14Z", "digest": "sha1:JT6GKSO2F2MCVXZXSR4CBJ6ZA6TK3SUH", "length": 5787, "nlines": 39, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nதளபதியுடன் கூட்டணி அமைக்கும் சிறுத்தை சிவா.\nதளபதியுடன் கூட்டணி அமைக்கும் சிறுத்தை சிவா.\nதளபதியுடன் கூட்டணி அமைக்கும் சிறுத்தை சிவா.\nதளபதி 66 அல்லது 67யை சிறுத்தை சிவா தான் இயக்குவார் என்று கருதப்படுகிறது.\nதல அஜித்துடன் தொடர்ந்து 4 ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குநர் சிறுத்தை சிவா. சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் ர‌ஜினியின் படத்துடன் மோதி வசூல் அளவிலும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர் ரஜினியை வைத்து அண்ணாத்த படத்தை இயக்குகிறார்.\nஇதனையடுத்து பலர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்களாம். சமீபத்தில் கூட விக்ரமுடன் ஒரு கமர்ஷியல் படத்தை இயக்க போவதாக தகவல் வெளியானது. மேலும் சூர்யா, விக்ரம் என பலர் லைன் கட்டி நிற்கிறார்களாம். ஆனால் விக்ரமும், சூர்யாவுக்கு ஏகப்பட்ட படங்களை தங்களது கைவசம் வைத்துள்ளதால் சான்ஸ் குறைவு தான் . ஆனால் தளபதி விஜய் முருகதாஸூடன் மட்டும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே விஜய் அவர்கள் விஸ்வாசம் பட வெற்றிக்கு பின்னர் தனக��காக ஒரு படம் தயார் செய்ய சிவாவிடம் கேட்டு கொண்டாராம். ஆனால் சிவா அடுத்தடுத்து பிஸியாக இருந்ததால் அதனை தவிர்த்தாக கூறப்படுகிறது. கூடுதலும் தளபதி 66 அல்லது 67 ஆகிய படங்களில் ஏதாவது ஒரு படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் அந்த படத்திற்கு சிவாவின் சம்பளம் 15கோடியாக இருக்க கூடும் என்று தெரிகிறது.\nசென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..\nசென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..\nசீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.\nதாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை\nபாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்\nலடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.\nகருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..\nடெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.\nஅனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்\nமுழு அரசு மரியாதையுடன் நடைபெற முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/psb-loss-in-this-financial-year/", "date_download": "2020-09-25T19:29:58Z", "digest": "sha1:ZF25T5OGF4AGETV7WU3PUB45RM7W4QGE", "length": 9401, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு 87 ஆயிரம் கோடி", "raw_content": "\nநடப்பு நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு 87 ஆயிரம் கோடி\nநடப்பு நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு 87 ஆயிரம் கோடி\nகடந்த 2016-17ம் நிதியாண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சுமார் ரூ.473.72 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தந்த நிலையில், 2017-18ம் நிதியாண்டில் சுமார் ரூ.87 ஆயிரத்து 357 கோடி ரூபாய் இழப்பினை இந்திய பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ளன.\nஇந்தியாவில் இயங்கிவரும் பொதுத்துறை வங்கிகளில் பல தொழிலதிபர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகி வருவதால் பொதுத்துறை வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஇந்த இழப்பில் பஞ்சாப் நேஷனல் வங்கி வைர வியாபாரி நீரவ் மோடிக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனளித்ததில் ரூ.12,282.82 கோடி இழப்பு ஏற்பட்டு முதலிடத்திலும் ஐ.டி.பி.ஐ வங்கி ரூ.88,237.93 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது.\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி இந்த ஆண்டு லாபம் ஏதுமின்றி சுமார் ரூ.6,547.45 கோடி ரூபாய் இழப்பு அடைந்துள்ளது.\nமற்ற பொதுத்துறை வங்கிகளின் நிலை இப்படியிருக்க, 2017-18 நிதியாண்டில் இந்தியன் வங்கி ரூ.1,258.99 கோடி ரூபாய் லாபமும், விஜயா வங்கி ரூ.727.02 கோடி ரூபாய் லாபமும் ஈட்டியுள்ளது ஆறுதல் அளிக்கிறது.\nIndian BankPNBPSB lossPSB Loss in this financial yearVijaya Bankஎஸ்பிஐபஞ்சாப் நேஷனல் வங்கிபொதுத்துறை வங்கிகளின் நஷ்டம்பொதுத்துறை வங்கிகள்விஜயா வங்கிஸ்டேட் வங்கி\nஒரு கனவின் குறிப்புகள் – ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கை புத்தகம் வருகிறது\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\nசூர்யா மீது நடவடிக்கை எடுக்க சொன்ன நீதிபதி மீது நடவடிக்கை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nசூரரைப் போற்று பாடலை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nஎஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு\nகொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்\nஎஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ\nமகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா\nபாரத ஸ்டேட் வங்கி வழங்கும் கொரோனா கால சலுகை\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nஅமேசான் பிரைமில் வெளியாகவிருக்கும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட டிரைலர்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு உதவி கோரும் அங்காடித்தெரு நடிகை\nமிஷ்கின் பிறந்தநாள் விழாவில் ஷங்கர் கௌதம் மேனன் உள்ளிட்ட முக்கிய இயக்குனர்கள் – கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/150522", "date_download": "2020-09-25T19:46:20Z", "digest": "sha1:HRVPBORM53A2RTSR33SXYWBXCIEYEORI", "length": 10467, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற மஇகா – சமூக இயக்கங்கள் போராட்டம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற மஇகா – சமூக இயக்கங்கள் போராட்டம்\nசீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற மஇகா – சமூக இயக்கங்கள் போராட்டம்\nசுபாங் – மேம்ப���ட்டுத் திட்டங்களால் பாதிப்புக்குள்ளாகி மாற்று இடம் வழங்கப்பட்டிருக்கும் 126 ஆண்டுகால பழமை வாய்ந்த சீ பீல்ட் தோட்ட மாரியம்மன் ஆலயத்தை தற்போது அது அமைந்திருக்கும் அதே இடத்தில் நிலைநிறுத்தும் போராட்டத்தில், சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு எதிராக மஇகாவினரும், பல்வேறு சமூக, இந்து சமய இயக்கங்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nமேம்பாட்டாளரின் கோரிக்கைக்கு ஏற்ப, அந்த ஆலயத்தை மாற்ற வேண்டியதில்லை, அதனைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம், சிலாங்கூர் அரசாங்கத்திற்கும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் கணபதி ராவுக்கும் (படம்) உண்டு என மஇகா இளைஞர் பகுதியின் சார்பில் விடுத்த அறிக்கை ஒன்றில் அதன் செயலாளர் அரவிந்த் கிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.\nசீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற முடியாவிட்டால், கணபதி ராவ் ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அரவிந்த் கிருஷ்ணன் (படம்) சவால் விட்டுள்ளார்.\nஇதன் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை சிலாங்கூர் மாநில அரசின் செயலகத்தில் ஆட்சேப மனு ஒன்றை மஇகா இளைஞர் பகுதியினரும், மஇகா சிலாங்கூர் மாநிலத்தினரும் இணைந்து வழங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் தங்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இன்று திங்கட்கிழமை இரவு 8.00 மணியளவில் மஇகாவினர் கிள்ளானில் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்துகின்றனர் என்றும் அந்தக் கூட்டத்தில் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் மற்றும் தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதற்கிடையில், இன்னொரு கோணத்திலும் சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்றும் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. சமூக இயக்கங்களும், இந்து அமைப்புகளும் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு ராமாஜி தலைமை ஏற்றிருக்கிறார்.\nநீதிமன்ற நடவடிக்கை எடுத்து, அதன் மூலம் ஆலயம் உடைபடாமல் இருக்கவும், தடையுத்தரவு பெறவும் இந்த ஒருங்கிணைப்புக் குழு போராட்டத்தில் இறங்கியிருக்கின்றது.\nஇந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தின் பார்வையும் கவனமும், சீபீல்ட் மாரிய���்மன் ஆலயத்தை நோக்கித் திரும்பியிருக்கின்றது.\n2008 பொதுத் தேர்தலுக்கு முன்பாக பாடாங் ஜாவா ஆலயம் உடைக்கப்பட்டு அதன் மூலம் சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி அரசாங்கம் கவிழ்ந்ததைப் போன்று, இந்த ஆலயப் பிரச்சனையும், அடுத்த பொதுத் தேர்தல் நடைபெற ஓராண்டு இருக்கும் காலகட்டத்தில் சிலாங்கூரில் உள்ள இந்துக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.\nசீ பீல்ட் மாரியம்மன் ஆலயம்\nPrevious articleகத்தார் செல்லும் விமானங்களை நிறுத்தியது எத்திஹாட்\nNext articleஎன்னைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை: டிடிவி தினகரன்\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\n“மக்கள் காட்டும் ஆதரவு மனநிறைவளிக்கிறது” – விக்னேஸ்வரன்\n“விசுவாசம் கொண்ட குடிமக்களாக மலேசிய தினத்தைக் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன்\nடிக்டாக்: அமெரிக்காவில் குழப்பம் இன்னும் நீடிக்கிறது\n“எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nஎஸ்பிபி: பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்கு அரசு தரப்பிடம் அனுமதி கோரப்படும்\n‘இனி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’- மொகிதின் யாசின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.delta-engineering.be/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-09-25T19:05:28Z", "digest": "sha1:64XTKCDXRU7OADT2OPRMVTEXMWD2FLZX", "length": 22597, "nlines": 354, "source_domain": "ta.delta-engineering.be", "title": "டம்பிள் பேக் - டெல்டா பொறியியல் பெல்ஜியம்", "raw_content": "\nஒப்பீட்டு செலவு பை அட்டை\nசுற்று பாட்டில்களுக்கான வடிவ பேக்கேஜிங் கணக்கீடு\nசதுர பாட்டில்களுக்கான வடிவ பேக்கேஜிங் கணக்கீடு\nஆபரேட்டர் பணிச்சுமை நேர ஆய்வு\nமொத்த பிளாஸ்மா செலவு கணக்கீடு\nகசிவு சோதனை / எடை\n\"டம்பிள் பேக்\" வகையிலிருந்து காப்பகம்\nவியாழன், ஜூலை 06, 2017 by டெல்டா பொறியியல்\nஎளிய இரட்டை பெட்டி ஏற்றுதல் அலகு - டம்பிள் பேக்கிங்\nஇந்த அலகு பாட்டில்களை பெட்டிகளில் விடுகிறது, டம்பிள் பேக். ஃபோட்டோகெல் பாட்டில்களை எண்ணி, பெட்டி நிரம்பியதும், டைவர்ட்டர் மடல் பாட்டில்களை இன்னொரு, 'வெற்று' பெட்டியில் திருப்புகிறது.\nதிங்கள், 10 மார்ச் 2014 by டெல்டா பொறியியல்\nபெட்டி டம்பிள் பேக் ஏற்றுதல் அலகு\nஇந்த ஏற்றுதல் அலகு வெற்று பாட்டில்களுடன் பெட்டிகளை ஏற்றுகிறது, டம்பிள் பேக். வெப்ப பாட்டில் சிதைவைத் தவிர்க்க படிப்படியாக ஏற்றுதல். ஃபோட்டோசெல் பாட்டில் நிலையை அளவிடுகிறது & பாட்டில் சரியான இடத்தில் நிராகரிக்கப்படுகிறது.\nபுதன், 26 மார்ச் 2014 by டெல்டா பொறியியல்\nசிலோ டம்பிள் பேக் ஏற்றுதல் அலகு\nஇந்த சிலோ ஏற்றுதல் அலகு பாட்டில்களை 2 நெகிழ்வான குழிகளில் (மாறி மாறி) ஏற்றும். இன்ஃபீட் கன்வேயரில் விழுவதால் பாட்டில்கள் துருவப்படுகின்றன, எனவே அவை 'தோராயமாக' கணக்கிடப்படுகின்றன. பின்னர், அவை சாய்ந்த தட்டு தேர்வாளரின் மூலம், ஒரு குழிக்குள் விடப்படுகின்றன.\nதிங்கள், 10 மார்ச் 2014 by டெல்டா பொறியியல்\nசிலோ டம்பிள் பேக் ஏற்றுதல் அலகு\nஇந்த டம்பிள் பேக் ஏற்றுதல் அலகு பாட்டில்களை 2 நெகிழ்வான குழிகளில் (மாறி மாறி) ஏற்றும். பாட்டில்கள் ஒரு கன்வேயரில் இருந்து வருகின்றன (எழுந்து நின்று), தனித்தனியாக எண்ணப்பட்டு ஒரு சாய்ந்து விடுகின்றன, சாய்க்கும் தட்டு தேர்வாளரின் மூலம்.\n►அடி மோல்டிங்கில் வெப்ப பரிமாற்றம்\n© டெல்டா-பொறியியல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது.\nஉங்கள் உலாவி JavaScript ஐ ஆதரிக்கவில்லை\nஇது கடவுச்சொல் இல்லாத அமைப்பு.\nஉங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nஒரு இணைப்பு உடனடியாக உங்களுக்கு அனுப்பப்படும்.\nதெரியாத பயனர்கள் முதலில் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.\nஆ ஆ, காத்திருக்க, நான் இப்போது ஞாபகம்\nஉங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டது, இப்போது உங்கள் கணக்கில் உள்நுழையலாம்.\nஉங்கள் கணக்கைச் செயல்படுத்த எங்கள் மதிப்பீட்டாளர்களுக்கு சிறிது நேரம் அனுமதிக்கவும்.\nஉங்கள் பதிவு இணைப்பு ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். ஒரு புதிய பதிவு இணைப்பு உருவாக்கப்பட்டு அஞ்சல் மூலம் உள்நுழைவில் அனுப்பப்படும் 24 மணி\nஉங்கள் தானியங்கி உள்நுழைவு இணைப்பு ஏற்கனவே உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். ஒரு புதிய தானியங்கி உள்நுழைவு இணைப்பு உருவாக்கப்பட்டு அஞ்சல் மூலம் உள்நுழைவில் அனுப்பப்படும் 120 நிமிடங்கள்\nஉங்கள் மின்னஞ்சலில் நாங்கள் அனுப்பிய இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும்.\nஉள்நுழைய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\nஉள்நுழைவு இணைப்புடன் ஒரு அஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படும் . வலைத்தளத்திற்கு முழு அணுகலைப் பெற இந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்க.\nபதிவு இணைப்புடன் ஒரு அஞ்சல் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸ் மற்றும் ஸ்பேம் கோப்புறையை சரிபார்க்கவும். இணைப்பு செல்லுபடியாகும் 24 மணி.\nஉள்நுழைய உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\nஉள்நுழைவு இணைப்பை தோற்றுவிக்கும் கணினியிலிருந்து மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஎங்கள் சேவையகங்கள் பிஸியாக உள்ளன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் சேவையகங்கள் பிழையைத் தந்தன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் சேவையகங்கள் முழுமையற்ற சுயவிவரத்தை அளித்தன, தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஉங்கள் உள்நுழைவு இணைப்பு காலாவதியானது. மற்றொரு உள்நுழைவு இணைப்பை உருவாக்க உங்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://teamkollywood.in/arjun-reddy-remake-varmaa-trailer-released-watch/", "date_download": "2020-09-25T19:09:55Z", "digest": "sha1:4ZJKUFRVSE5R5JG7YLHZHYMAQQFYE4UN", "length": 4508, "nlines": 97, "source_domain": "teamkollywood.in", "title": "'Arjun Reddy' remake 'Varmaa' trailer released : WATCH - Team Kollywood", "raw_content": "\nPrevious தமிழ் ராக்கர்ஸ் இல் வெளியானது பேட்ட திரைப்படம் \nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் இழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\nநடிகர் ராமராஜனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஉயிர் ���ழந்தார் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் .\nநைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா நடிகை வசுந்தரா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/ammak-leader-ttv-dinakaran-says-scandals-happened-in-pradhan-mantri-awas-yojana-scheme-like-scandals-in-pm-kisan-scheme/", "date_download": "2020-09-25T19:14:45Z", "digest": "sha1:ONTT6XS2PS7ALRTDIZNONFJO6DFQEBEE", "length": 9467, "nlines": 88, "source_domain": "www.newskadai.com", "title": "விவசாயத் திட்டத்தை அடுத்து பிரதமர் வீடு கட்டும் திட்டத்திலும் மோசடி... - Newskadai.com", "raw_content": "\nவிவசாயத் திட்டத்தை அடுத்து பிரதமர் வீடு கட்டும் திட்டத்திலும் மோசடி…\nகடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் பிரதமரின் விவசாயி நிதியுதவி திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளது விவசாயிகள் மட்டுமல்லாமல் பொது மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முறைகேடுகள் செய்து இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களின் வங்கி கணக்குகள் முடக்கபட்டு பல கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அரசு உயர் அதிகாரிகள் உட்பட 80 பேருக்கு மேலானோர் பணி நீக்கம் செய்யப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, பிரதமரின் வேளாண்மை நிதி உதவி திட்டத்தைப் போல பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் (Pradhan Mantri Awas Yojana) தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அடுத்தடுத்து செய்திகளாக வெளிவருகின்றன. உயிரோடு இருப்பவர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் வீடு கட்டிக் கொடுத்ததாக பணம் கையாடல் செய்ததாக மட்டுமின்றி, இறந்தவர்களின் பெயராலும் இந்த மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.\nபிரதமரின் வேளாண்மை நிதி உதவி திட்டத்தைப் போல பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் (Pradhan Mantri Awas Yojana) தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அடுத்தடுத்து செய்திகளாக வெளிவருகின்றன. 1/3\nஏழை, எளிய மக்களின் நலனுக்கான இத்தகைய திட்டங்களில் மனசாட்சியின்றி செய்யப்பட்டுள்ள முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்துவதையும், அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தாமதமின்றி உறுதி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.\nஇன்னும் இரண்டே நாள்: பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கல்… ஆபத்தானதா\nமூன்று வயது குழந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு – வேளாங்கண்ணியில் பரிதாபம்…\n கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சச்சின்…\n“நீங்க எல்லாம் பாஜகவுடன் தொடர்பு வச்சிருக்கீங்க”… காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சீண்டிய ராகுல் காந்தி…\nநீட் தேர்வு விவகாரம்: பேரவையில் முதல்வர் – ஸ்டாலின் இடையே காரசார விவாதம்…\n“அக்கா எனும் அம்மாவை கொரோனாவிடம் இருந்து காக்க தவறிவிட்டேன்”… திருமாவளவன் உருக்கம்…\nபிரதமரிடம் மனு போட்ட முதல்வர்.. நாம எப்பவுமே நிறைய தான் கேட்போம்… ஆனா அவங்க கொடுக்கனும்ல…\nகொரோனாவை வென்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… 80 வயதிலும் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி…\nமுழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. இறுதிப்பயணம்… அரசுக்கு...\n“எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை”… முதலமைச்சர்...\nகொஞ்சமும் குறையாத கொலைவெறி கொரோனா… கோவை, நாகை,...\nஇங்கு தான் நிரந்தர நித்திரை கொள்ளப்போகிறார் எஸ்.பி.பி…...\nகாய்கறி மாலையோடு சட்ட நகல் கிழிப்பு… வேளாண்...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/pakistan-flag-with-indian-tricolor-on-car-in-bengalurus-electronic-city/", "date_download": "2020-09-25T19:03:34Z", "digest": "sha1:4YO4ZF4CXEJZYXCFD74ROSLUPAQJMUSI", "length": 9355, "nlines": 90, "source_domain": "www.newskadai.com", "title": "தமிழக பதிவு எண் கொண்ட காரில் பாகிஸ்தான் கொடி... கர்நாடக போலீசார் செய்த தரமான சம்பவம்...!! - Newskadai.com", "raw_content": "\nதமிழக பதிவு எண் கொண்ட காரில் பாகிஸ்தான் கொடி… கர்நாடக போலீசார் செய்த தரமான சம்பவம்…\nஇந்தியா – பாகிஸ்தான் என்றாலே அனைவரின் மனதிலும் ஒரு பதட்டம் வந்து போகும், காரணம் காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது, இந்திய பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றுவது என பல்வேறு பிரச்சனை��ளை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமும், தீவரவாதிகளும் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வர்த்தகங்கள் தடைப்பட்டது, இதுமட்டுமல்லாது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கூட நடத்துவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தான் கொடியை காரில் பொருத்திய படி இருவர் கர்நாடகாவில் சுற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nகர்நாடக மாநிலம் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியை அடுத்துள்ள வீரசந்திரா பகுதியில் வழக்கம் போல் நேற்றும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது தமிழ்நாட்டில் இருந்து ஒரு கார் பெங்களூரு நோக்கி வந்து கொண்டு வந்தது. அந்த காரில் பாகிஸ்தான் நாட்டு கொடி முன்பகுதியில் கட்டப்பட்டு இருந்தது. இதை கவனித்த போக்குவரத்து போலீசார் அந்த காரினை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.\nமேலும் படிக்க : http://ஹேப்பி நியூஸ்: மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – வெளியானது அசத்தல் அறிவிப்பு\nகாரில் இருந்த இருவரிடமும் பாகிஸ்தான் கொடி பொருத்தப்பட்டிருப்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அந்த நபர்கள் சரியாக பதில் கூறாமல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதையடுத்து இனி இது போல் பாகிஸ்தான் கொடியை கட்டி வரக்கூடாது என எச்சரித்த போலீசார், அந்த கொடியை அகற்றினர். பின்பு நமது தேசிய கொடியினை கட்டி அனுப்பி வைத்தனர். இது சம்மந்தமான வீடியோக்கள் சமூக வளைதலங்களில் பரவிவருகிறது.\nஹேப்பி நியூஸ்: மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – வெளியானது அசத்தல் அறிவிப்பு\nநீட் தேர்வால் தருமபுரி மாணவன் தற்கொலை… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…\nகாஷ்மீர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த இந்துக்கள்… மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை…\n3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்… எதற்கெல்லாம் அனுமதி…. எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்…\n கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சச்சின்…\nநாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30-ல் வெளியாகிறது தீர்ப்பு…\nசெப்.1 முதல் படிப்படியாக பள்ளிகள் திறப்பு…. மத்திய அரசு அறிவிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இதோ…\nஅசத்தல் உடையில் அயோத்திக்கு புறப்பட்ட மோடி… இன்னும் சற்று நேரத்தில் அடிக��கல் நாட்டுகிறார்…\nமுழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. இறுதிப்பயணம்… அரசுக்கு...\n“எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை”… முதலமைச்சர்...\nகொஞ்சமும் குறையாத கொலைவெறி கொரோனா… கோவை, நாகை,...\nஇங்கு தான் நிரந்தர நித்திரை கொள்ளப்போகிறார் எஸ்.பி.பி…...\nகாய்கறி மாலையோடு சட்ட நகல் கிழிப்பு… வேளாண்...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/televisions-price-list.html", "date_download": "2020-09-25T18:53:44Z", "digest": "sha1:NMZL2H32C7G54GYHKUXXNGTJKXEIQDNS", "length": 23286, "nlines": 533, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள டெலிவிசின்ஸ் விலை | டெலிவிசின்ஸ் அன்று விலை பட்டியல் 26 Sep 2020 | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nIndia2020உள்ள டெலிவிசின்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது டெலிவிசின்ஸ் விலை India உள்ள 26 September 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 6618 மொத்தம் டெலிவிசின்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு டீசல் 81 28 கிம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி ௩௨கி௩௦௦ ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Indiatimes, Snapdeal, Infibeam போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் டெலிவிசின்ஸ்\nவிலை டெலிவிசின்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சாம்சங் 248 கிம் 98 இன்ச்ஸ் ஸ்மார்ட் ௮க் அல்ட்ரா ஹட கிலேட் டிவி ௯௮கி௯௦௦ர்ப்பிக் பழசக் 2019 ரங்கே Rs. 59,99,600 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பிங்கர் s சவுண்ட் கார்டு ஆடியோ அடாப்டர் Rs.149 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள டெலிவிசின்ஸ் விலை பட்டியல்\nடீசல் 81 28 கிம் 32 இன்ச் ஹட ரெ� Rs. 10500\nகோடாக் ௧௬௪சம் 65 இன்ச் அல்� Rs. 49999\nமார்க் பய பிளிப்கார்ட் இ� Rs. 37799\nமார்க் பய பிளிப்கார்ட் இ� Rs. 13299\nர்கள் ௬௦சம் 24 இன்ச் பிலால� Rs. 7490\nர்கள் ௧௪௦சம் 55 இன்ச் பிலா� Rs. 32499\nசான்ஸுய் ப்ரோ விஎவ் ௧௦௯ச� Rs. 34999\nரூ .12000 முதல் ரூ .15000 வரை\nரூ. 1,00,000 & அதற்கு மேல்\n70 அங்குல மற்றும் அதற்கு மேல்\nஅல்ட்ரா எச்டி (4 கே)\nஅல்ட்ரா எச்டி (8 கே)\nடீசல் 81 28 கிம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி ௩௨கி௩௦௦\n- டிஸ்பிலே டிபே LED\nகோடாக் ௧௬௪சம் 65 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் அன்றொஇட் டிவி ௬௫ஸா௦௧௦௧\n- சுகிறீன் சைஸ் 164 cm (65)\n- டிஸ்பிலே டிபே LED\nமார்க் பய பிளிப்கார்ட் இந்நோவியூ ௧௨௪சம் 49 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி ௪௯வயஹ்த்ம் ஸ்ட்\n- சுகிறீன் சைஸ் 124 cm (49)\n- டிஸ்பிலே டிபே LED\nமார்க் பய பிளிப்கார்ட் இந்நோவியூ ௮௦சம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி ௩௨வ்னஸ்ட்ம ஸ்ட்\n- சுகிறீன் சைஸ் 80 cm (32)\n- டிஸ்பிலே டிபே LED\nர்கள் ௬௦சம் 24 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ரஃல்௨௪௦௦ L\n- சுகிறீன் சைஸ் 60 cm (24)\n- டிஸ்பிலே டிபே LED\nர்கள் ௧௪௦சம் 55 இன்ச் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி ரஃஸ்௫௫௦௧\n- சுகிறீன் சைஸ் 140 cm (55)\n- டிஸ்பிலே டிபே LED\nசான்ஸுய் ப்ரோ விஎவ் ௧௦௯சம் 43 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி வித் பெர்த் பய டிப்ஸ் டிவி சவுண்ட் ௪௩உஹடயோஸ்ப்\n- சுகிறீன் சைஸ் 109 cm (43)\n- டிஸ்பிலே டிபே LED\nபப்பில் 123 கிம் 49 இன்ச்ஸ் கூகுளை செர்டிபிக்கேட் அன்றொஇட் ஸ்மார்ட் அல்ட்ரா ஹட ௪க் லெட் டிவி டீ௪௯வூ௨௬ஞ் 2019 மாடல்\n- சுகிறீன் சைஸ் 123 cm\nகுசா ௧௨௭சம் 50 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் அன்றொஇட் டிவி ௫௦ஸ்௩கி\n- சுகிறீன் சைஸ் 127 cm (50)\n- டிஸ்பிலே டிபே LED\nலஃ ௧௯௫சம் 77 இன்ச் அல்ட்ரா ஹட ௪க் சாக்லேட் ஸ்மார்ட் டிவி ஒலெட்௭௭கி௯ப்தா\n- சுகிறீன் சைஸ் 195 cm (77)\n- டிஸ்பிலே டிபே OLED\nவஃ ௯௮சம் 39 இன்ச் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி வஃ௪௦ஹாபி௧ம்வ்ஹ்௩௬ன்\n- சுகிறீன் சைஸ் 98 cm (39)\n- டிஸ்பிலே டிபே LED\nசாம்சங் ௪௩கு௬௦௦௦உஹ்ட் 109 கிம் 43 இன்ச் ஸ்மார்ட் உஹத் ௪க் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 109 cm\nசோனி ஸ்மார்ட் 139 7 கிம் 55 இன்ச் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி கட் ௫௫ஸ்௮௦௦௦கி\n- டிஸ்பிலே டிபே LED\nசோனி ஸ்மார்ட் 139 7 கிம் 55 இன்ச் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி கட் ௫௫ஸ்௮௦௦௦கி\n- டிஸ்பிலே டிபே LED\nசாம்சங் ஸ்மார்ட் 108 கிம் 43 இன்ச் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி ரூ௭௪௭௦\n- டிஸ்பிலே டிபே LED\nசாம்சங் ஸ்மார்ட் 108 கிம் 43 இன்ச் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி ரூ௭௪௭௦\n- டிஸ்பிலே டிபே LED\nலஃ ௪௩ல்ஹ௫௭௬ட் 108 கிம் 43 இன்ச்ஸ் பிலால் ஹட ஸ்மார்ட் டிவி பழசக்\n- சுகிறீ���் சைஸ் 108 cm\nபானாசோனிக் த் ௩௨க்ஸ்௪௯௦ட்ஸ் 80 கிம் 32 இன்ச் ஹட ஸ்மார்ட் டிவி பழசக்\n- டிஸ்பிலே டிபே LED\nடீசல் 81 28 கிம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி ௩௨கி௩௦௦\n- டிஸ்பிலே டிபே LED\nலஃ ஸ்மார்ட் 109 22 கிம் 43 இன்ச் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி ௪௩ம்௭௩௦௦ப்தா\n- டிஸ்பிலே டிபே LED\nஷின்க்கோ ஸ்மார்ட் 80 கிம் 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி சொ௩௨௮அஸ்\n- டிஸ்பிலே டிபே LED\nசாம்சங் ஸ்மார்ட் 123 கிம் 49 இன்ச் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி ரூ௭௧௦௦\n- டிஸ்பிலே டிபே LED\nசோனி ஸ்மார்ட் 125 7 கிம் 50 இன்ச் பிலால் ஹட லெட் டிவி கிளைவ் ௫௦வ்௬௭௨கி\n- டிஸ்பிலே டிபே LED\nவெஸ்டன் வெல் 5101 50 இன்ச் லெட் ௪க் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inch\n- டிஸ்பிலே டிபே LED\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/9497", "date_download": "2020-09-25T19:02:57Z", "digest": "sha1:3ZVVIFRBHBMT2KD7BDTP5LVR4IGRE5ZD", "length": 9785, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு\nகா.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு\non: May 26, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஇம்முறை (2016ம் ஆண்டுக்கான) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, குறித்த கால எல்லை எதிர்வரும் (ஜூன்) 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் சிறுநீரக நோயாளிக��ுக்கான வைத்தியசாலை\nவவுனியாவில் 1கோழிக்கும் 3குஞ்சுகளுக்கும் இரு தரப்பினர் உரிமை கோரல்:சந்தேகநபர் சிறை(வினோத சம்பவம்)\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/02/02/2462/", "date_download": "2020-09-25T20:05:07Z", "digest": "sha1:LRRFA3DAZAZI4AZOTS37QCRRXW743LWI", "length": 8309, "nlines": 81, "source_domain": "www.tamilpori.com", "title": "காத்தான்குடியில் மாறுவேடத்தில் கஞ்சா வியாபாரியை மடக்கி��் பிடித்த அதிரடிப்படை..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை காத்தான்குடியில் மாறுவேடத்தில் கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்த அதிரடிப்படை..\nகாத்தான்குடியில் மாறுவேடத்தில் கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்த அதிரடிப்படை..\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் ஒரு கிலோ 250 கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (02) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.\nவிசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து; விசேட அதிரடிப்படையினர் கஞ்சா வியாபாரியிடம் கஞ்சா வேண்டுவதாக மாறு வேடம் பூண்டு சம்பவ தினமான இன்று மாலை 6 மணியளவில் காத்தான்குடி பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்\nஇந்த நிலையில் கஞ்சா வியாபாரி கஞ்சாவுடன் வந்திருந்தபோது விசேட அதிரடிப்படையினர் அவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்துள்ளனர் அவரிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவரை பொலிசாரிடம் ஓப்படைத்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் பொலநறுவை தறப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்\nPrevious articleகடந்த வருடம் பாராளுமன்றில் வாயே திறக்காத யாழ் மாவட்ட கூட்டமைப்பு உறுப்பினர்..\nNext articleமட்டக்களப்பில் ஔவை விழாவை முன்னிட்டு வில்லுப் பாட்டுப் போட்டி..\nசீனாவால் ஏமாற்றப்பட்ட இந்தியாவின் சினம் எல்லை தாண்டுமா\nவிபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அதிரடிக் கைது; வவுனியாவில் சம்பவம்..\nடெனீஸ் விவகாரத்தை எனக்கு எதிரான பொறியாக பாவிக்க சிலர் முயன்றனர் – விக்கி\nகர்ப்பபையில் பெண்களுக்கு சதைக் கட்டி வருவது ஏன் என்று தெரியுமா\nகொரோனாவினால் மற்றுமொரு நபர் பலி; பலி எண்ணிக்கை ஆறாக உயர்வு..\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புலிப் பாய்ச்சலும் பின்னோக்கிப் பாய்ந்த இராணுவமும்…\nவரலாற்றுத் தடம் July 14, 2020\nஏப்ரல் குண்டுத் தாக்குதலுக்கு புறம்பாக வேறொரு தாக்குதல் முயற்சி முறியடிப்பு – பொலிஸ்\nசுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக தேசிய பாதுகாப்பு தினம் நாளை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவ���களை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/03/17/3334/", "date_download": "2020-09-25T19:40:25Z", "digest": "sha1:PPB44L6XOVJ6YPHENBJHOEAZAIK3HHJG", "length": 8392, "nlines": 82, "source_domain": "www.tamilpori.com", "title": "கொரோனாவின் தாக்கம்; ஏப்ரல் வரை நீதிமன்றங்களுக்கு பூட்டு..! | Tamilpori", "raw_content": "\nHome Uncategorized கொரோனாவின் தாக்கம்; ஏப்ரல் வரை நீதிமன்றங்களுக்கு பூட்டு..\nகொரோனாவின் தாக்கம்; ஏப்ரல் வரை நீதிமன்றங்களுக்கு பூட்டு..\nஇன்று முதல் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இடம்றெவிருந்த வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nநீதிச் சேவை ஆணைக்குழு இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆணைக்குழு நேற்று நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.\nநீதிமன்றங்களில் கூடவுள்ள மக்கள் தொகையை குறைக்கும் நோக்கத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் மேற்படி ஒத்திவைக்கப்படும் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அவசர மற்றும் முக்கிய வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றங்களில் தமது தரப்பினரின் வருகை முக்கியமாக தேவைப்படும் பட்சத்தில் மட்டும் அவர்களை நீதிமன்றங்களுக்கு வருமாறு சட்டத்தரணிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்.\nஅத்துடன் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி நீதிமன்றங்களின் சிறிய சிறை அறைகளில் தேவையற்ற நெரிசல் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nPrevious articleஇலங்கையின் முதலாவது கொரோனா நோயாளியின் இன்றைய நிலை வெளியாகியது..\nNext articleசற்று முன்னர் வேட்பு மனுவில் கையொப்பமிட்ட தமிழரசுக் கட்சியின் சுமந்திரன்..\nகாணாமல் போன மாடுகள் இறைச்சிக்காக சோயா வீதிக்கு பறந்து வந்த அதிசயம்; ஒருவர் கைது..\nதமிழ் இனத்தின் நன்மை கருதி கொள்கை ரீதியாக ஒன்றுபட்டு செயற்படத் தயார்..\nதேர்தலின் பின்னர் நிம்மதியாக வாழ முடியுமா என்ற நிலையில் முஸ்லீம்கள் – அமீரலி\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோ��னை; கொரிய தீபகற்பத்தில் பதற்றம்..\n300 கோடிக்காய் தமிழரை ஈடுவைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு..\nபொலிசாரைக் கண்காணிக்க நவீன சீருடையில் புகைப்படக் கருவி..\nநாளை யாழ் விரைகின்றார் புதிய பாதுகாப்பு செயலர்..\nநாட்டிலிருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக இலங்கையர் வெளியேறத் தடை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/army-commander/", "date_download": "2020-09-25T20:08:24Z", "digest": "sha1:JGKAGVDYWAKY3J3QVRCQS7US6TV3RKN6", "length": 4387, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#army commander | Tamilpori", "raw_content": "\nபுதிய கொரோனா நோயாளர்கள் சமூகத்தில் காணப்படவில்லை; இராணுவத் தளபதி..\nநீண்ட காலமாக எதிர்க் கட்சியில் நீடிப்பதற்கான எண்ணம் எமக்கு இல்லை..\nமராட்டிய சட்டசபையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே வெற்றி..\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு; சந்தேக நபர் கைது..\nபல்கலைக் கழகங்கள் திங்கள் முதல் ஆரம்பம்; பாடசாலைகள் தற்போது சாத்தியம் இல்லை..\nமீண்டும் வெள்ளை வான் வருமாம்; முன்னாள் இராணுவத் தளபதி..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/07/blog-post_46.html", "date_download": "2020-09-25T20:29:37Z", "digest": "sha1:QXRIGUZFM4UITDZM5Q6R4E2MPMNL2OUR", "length": 1887, "nlines": 37, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: வேலை நிறுத்த சிறப்பு கூட்டம் - ராசிபுரம்", "raw_content": "\nவேலை நிறுத்த சிறப்பு கூட்டம் - ராசிபுரம்\n08.07.2017 அன்று ராசிபுரத்தில், \"27.07.2017 - நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த\" ஆயுத்த கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU தமிழ் மாநில சங்க உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோ��ர்கள் P . தங்கராஜு, M . சண்முகம், P .M .ராஜேந்திரன், N . செல்வராஜூ, TNTCWU மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர் ஆகியோர் சிறப்புரை மற்றும் கருத்துரை வழங்கினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2020/03/25/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-09-25T19:39:16Z", "digest": "sha1:MJUP3QQNOEAR35WWT5KCLXBIDOCOJC6D", "length": 15867, "nlines": 91, "source_domain": "adsayam.com", "title": "மருத்துவர்களை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் உரிமையாளர்கள் - அதிர்ச்சி தகவல் - Adsayam", "raw_content": "\nமருத்துவர்களை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் உரிமையாளர்கள் – அதிர்ச்சி தகவல்\nமருத்துவர்களை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் உரிமையாளர்கள் – அதிர்ச்சி தகவல்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nமருத்துவர்களை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் உரிமையாளர்கள் – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. இதில் 40 பேர் குணமடைந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nஇதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.\nகேரளாவில் மாலை 5 மணிக்கு மேல் எந்த கடைகளும் இயங்க அனுமதி கிடையாது. இந்நிலையில் கொச்சின் விமான நிலையம் அருகில் உள்ள மூன்று கடைகள் 5 மணிக்கு மேல் திறந்திருந்தால் மூன்று கடைகளின் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. புனேவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற இருவருக்கு தற்போது பரிசோதனை மேற்கொண்டபோது அவர்களின் உடலில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குணமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.\nஎனவே இந்த இருவரும் மருத்துவமணையில் இருந்து வீடு திரும்புவார்கள் என அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பலர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக அம்மாநில சுகாதார துறை கூறுகிறது. அதில் 147 பேர் வீதிகளை மீறி வீட்டை விட்டு வெளியே வந்ததால் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளதாக அம்ம���நில தலைமை செயலாளர் ஜெயந்தி ரவி ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nமருத்துவர்கள், மருந்து கடை ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் வசிக்கும் வாடகை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் வீட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டெல்லியின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nநேற்று உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் வெளிநாட்டு பயணங்கள் எதுவும் மேற்கொள்ளாத 33 வயதுடைய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதே போல மத்திய பிரதேச மாநிலத்தில் புதிதாக ஐந்து பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் இந்தூரை சேர்ந்தவர்கள் ஒருவர் உஜ்ஜைன் மாவட்டத்தை சேர்ந்தவர். இதனால் மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nபிகாரின் பாட்னா நகரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பிகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.\nராஜஸ்தானில் இன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரில் இருவர் பில்வாரா மருத்துவமனை ஊழியர்கள். தற்போது ராஜஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.\nவெளிநாட்டில் வசித்த 90,000 பேர் பஞ்சாபில் வந்து இறங்கியிருப்பதால் கொரோனா பரவும் அபாயம் பெரிய அளவில் ஏற்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து எச்சரித்திருக்கிறார். மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nஇது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “கோவிட் 19 வைரஸ் தாக்குதல் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையி���், அது பஞ்சாபிலும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலேயே பஞ்சாபில்தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகம். இந்த மாநிலத்தில் மட்டும் 90,000 பேர் வந்து இறங்கியுள்ளனர். பலருக்கு கோவிட் – 19 இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இவர்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு, இந்த நோயைப் பரப்புகிறார்கள்.\nஇதனால், கோவிட் – 19 நோய் தாக்கியவர்கள் பெரும் எண்ணிக்கையில் அதிகரிக்கக்கூடும். இந்த நோயை எதிர்த்துப் போரிட பஞ்சாப் தயாராகிவருகிறது. கீழ்மட்டம்வரை இதற்கான திட்டங்களைத் தீட்டியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தும் வார்டுகள் ஆகியவற்றை உருவாக்கிவருகிறோம். இதற்காக கூடுதலாக ஆட்கள், நிபுணர்கள், தீவிர நோய் சிகிச்சையாளர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், நுரையீரல் நோய் நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். மருந்துகள், செயற்கை சுவாசக் கருவிகள் ஆகியவையும் தேவை.\nஇந்த நோயை முறியடிப்பதற்கான போராட்டத்திற்கு, பஞ்சாப் அரசிற்கு மத்திய அரசிடமிருந்து கூடுதலாக 150 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மாநில மருத்துவ சேவைகளை வலுப்படுத்த இந்தத் தொகை மிக அவசியம். அதனை மத்திய அரசு ஒதுக்கித் தர வேண்டும்” என தன் கடிதத்தில் சித்து குறிப்பிட்டுள்ளார்.\nபஞ்சாபில் இதுவரை 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். மூன்று நாட்களுக்கு முன்பே பஞ்சாபில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவின்போது வெளியில் வருவோர் கைதுசெய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவீடுகளுக்கே பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானம்\nவங்கிச் சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பா���னைக்கு ஒவ்வாத விநோத முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/category/astrology/page/2/", "date_download": "2020-09-25T19:49:12Z", "digest": "sha1:6PSFBEBHWPHAMMWYZRBOIMX3HJXFNMWW", "length": 9300, "nlines": 81, "source_domain": "adsayam.com", "title": "ஆன்மிகம் Archives - Page 2 of 16 - Adsayam", "raw_content": "\n(25.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\n(24.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(23.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\n(21.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக…\nஜென்ம ராசியில் அமரப்போகும் கேது…. யாரையெல்லாம் ஆட்டிப்படைக்க…\n(08.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் புதன்கிழமை திதி திரிதியை காலை 10.42 வரை பிறகு சதுர்த்தி நட்சத்திரம் அவிட்டம் யோகம் மரணயோகம் ராகுகாலம் பகல் 12 முதல் 1.30 வரை எமகண்டம் காலை 7.30 முதல் 9 வரை நல்லநேரம் காலை 9.15…\n(07.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் செவ்வாய்க்கிழமை திதி துவிதியை காலை 10.10 வரை பிறகு திரிதியை நட்சத்திரம் திருவோணம் யோகம் சித்தயோகம் ராகுகாலம் பகல் 3 முதல் 4.30 வரை எமகண்டம் காலை 9 முதல் 10.30 வரை நல்லநேரம் காலை…\n(06.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் திங்கள்கிழமை திதி பிரதமை காலை 10.22 வரை பிறகு துவிதியை நட்சத்திரம் உத்திராடம் யோகம் மரணயோகம் ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை நல்லநேரம் காலை 6.15…\n(05.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் ஞாயிற்றுக்கிழமை திதி பௌர்ணமி காலை 10.58 வரை பிறகு பிரதமை நட்சத்திரம் பூராடம் யோகம் சித்தயோகம் ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 வரை எமகண்டம் பகல் 12.00 முதல் 1.30 வரை நல்லநேரம் காலை 7.45…\n(04.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் சனிக்கிழமை திதி சதுர்த்தசி பகல் 12.10 வரை பிறகு பௌர்ணமி நட்சத்திரம் மூலம் யோகம் சித்தயோகம் ராகுகாலம் காலை 9 முதல் 10.30 வரை எமகண்டம் பகல் 1.30 முதல் 3 வரை நல்லநேரம் காலை 7.30 முதல்…\n(03.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் வெள்ளிக்கிழமை திதி திரயோதசி பக���் 1.28 வரை பிறகு சதுர்த்தசி நட்சத்திரம் கேட்டை யோகம் மரணயோகம் ராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை எமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை நல்லநேரம் காலை 9.15…\n(02.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் வியாழக்கிழமை திதி துவாதசி பகல் 3.15 வரை பிறகு திரயோதசி நட்சத்திரம் அனுஷம் யோகம் சித்தயோகம் ராகுகாலம் பகல் 1.30 முதல் 3 வரை எமகண்டம் காலை 6 முதல் 7.30 வரை நல்லநேரம் பகல் 12.15 முதல்…\n(01.07.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் புதன்கிழமை திதி ஏகாதசி மாலை 5.20 வரை பிறகு துவாதசி நட்சத்திரம் விசாகம் யோகம் சித்தயோகம் ராகுகாலம் பகல் 12 முதல் 1.30 வரை எமகண்டம் காலை 7.30 முதல் 9 வரை நல்லநேரம் காலை 11.15 முதல்…\n(30.06.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் செவ்வாய்க்கிழமை திதி தசமி இரவு 7.35 வரை பிறகு ஏகாதசி நட்சத்திரம் சுவாதி யோகம் சித்தயோகம் ராகுகாலம் பகல் 3 முதல் 4.30 வரை எமகண்டம் காலை 9 முதல் 10.30 வரை நல்லநேரம் காலை 7.45 முதல்…\n(29.06.2020 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..\nபஞ்சாங்கம் நாள் திங்கள்கிழமை திதி நவமி இரவு 9.57 வரை பிறகு தசமி நட்சத்திரம் அஸ்தம் காலை 7.23 வரை பிறகு சித்திரை யோகம் சித்தயோகம் காலை 7.23 வரை பிறகு அமிர்தயோகம் ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-25T19:32:53Z", "digest": "sha1:2P2BTGTVOG4BKOH553Z3P5GFYDBNXO2F", "length": 10613, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "காயத்ரி ரகுராம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags காயத்ரி ரகுராம்\nபிக் பாஸ்: காயத்ரி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்\nசென்னை - ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய காயத்ரியை கமல்ஹாசன்...\nபிக்பாஸ்: கமலைக் குற்றம்சாட்டும் காயத்ரி\nசென்னை - நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில், காயத்ரியின் அடாவடித்தனம் பற்றியும், பேசும் மோசமான வார்த்தைகள் பற்றியும் கமல் இன்னும் விளக்கமாகக் கேட்கவில்லை என்று பேச்சுக்கள் நிலவி வரும் நிலையில், இன்று...\nகாயத்ரியிடம் கமல் கேட்ட கேள்விகள் உங்களைத் திருப்திபடுத்தியதா\nசென்னை - பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி மட்டும் உலக அளவில் மிகப் பெரிய பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. அதற்கு முக்கியமான காரணங்களில்...\nகாயத்ரியிடம் மட்டும் கரிசனம் காட்டுகிறாரா கமல்\nசென்னை - பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டே வருகின்றது. டீக்கடை முதல் அலுவலகப் பணியிடங்கள் வரை மக்கள் தங்கள் குடும்பப் பிரச்சினைகளோடு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் அசை போட்டபடி தான் இருக்கின்றனர். அதற்கு...\nபிக்பாஸ்: காயத்ரி மீது வழக்கு\nசென்னை - பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம், தொடர்ந்து 'சேரி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருவதால், அவருக்கு எதிராக சமூக ஆர்வலர் ஈஸ்வரி என்பவர் வழக்குத் தொடுத்திருக்கிறார். காயத்ரிக்கு எதிராக...\nபிக் பாஸ்: கமல் வார்த்தைகளால் கவலைப்பட்ட காயத்ரி\nசென்னை - நேற்று சனிக்கிழமை இரவு ஸ்டார் விஜய் தொலைக் காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகக் கலந்து கொண்ட கமல்ஹாசன், ஒவ்வொரு பங்கேற்பாளரிடமும் பேசி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். அவ்வாறு,...\nபிக்பாஸ்: பொய் சொல்லி ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட காயத்ரி\nசென்னை - பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தான் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இந்நிலையில் ஆர்த்தியுடன் சேர்ந்து வார்த்தைக்கு வார்த்தை போலியாக நடிக்காதே என்று ஜூலியை வார்த்தைகளால் வறுத்தெடுத்து...\nபிக் பாஸ்: சிநேகனுக்குப் பதிலாக புதிய தலைவர் காயத்ரி ரகுராம்\nசென்னை - நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பு தலைவரான சிநேகனின் பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய தலைவரை பங்கேற்பாளர்கள் வாக்களித்துத்...\nபா.ஜ.க. சார்பில் போட்டியிட நடிகை காயத்ரி ரகுராம் விருப்பம்\nசென்னை - மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை காயத்ரி ரகுர��ம். தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ‘சார்லி சாப்ளின்’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார் காயத்ரி...\n10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் காயத்ரி ரகுராம்\nசெப். 17 நடன இயக்குனர் ரகுராம்-கிரிஜா ஆகியோரின் மகள் காயத்ரி ரகுராம். தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ‘சார்லி சாப்ளின்’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘விசில்’, ‘பரசுராம்’, ‘ஸ்டைல்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும்,...\nடிக்டாக்: அமெரிக்காவில் குழப்பம் இன்னும் நீடிக்கிறது\n“எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nஎஸ்பிபி: பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்கு அரசு தரப்பிடம் அனுமதி கோரப்படும்\n‘இனி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’- மொகிதின் யாசின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113459?ref=right-bar", "date_download": "2020-09-25T19:38:56Z", "digest": "sha1:VPCULWTCGRGPEKSC5N7KPAWS7GPE76SI", "length": 5865, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "90களில் இளமை தோற்றத்தில் இருக்கும் சிம்ரன் புகைப்படங்கள் இதோ - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nமணப்பெண்ணாக தேவதை போல தோற்றத்திற்கு மாறிய ஸ்ரீதேவி மகள் பலரின் கண்களை கவர்ந்த புகைப்படம்\nகுழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மைனா நந்தினி செய்த செயல்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எஸ்.பி.பி எப்படி உள்ளார் பாருங்க- மனம் பதறுகிறது, புகைப்படம் இதோ\nபிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது.. வெளியான பரபரப்பு தகவல்\nமீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசை வென்ற லாஸ்லியா.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nRIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது- பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்\n முதலில் பாடிய பாடல் எது\nசிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி மரணம்... லேசான அறிகுறியுடன் சென்றவர் மோசமான நிலைக்கு சென்றது ஏன்\nவழுக்கையில் உடனே முடி வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\n90களில் இளமை தோற்றத்தில் இருக்கும் சிம்ரன் புகைப்படங்கள் இதோ\nசினிமா புகைப்படங்கள் August 15, 2020 by Tony\n90களில் இளமை தோற்றத்தில் இருக்கும் சிம்ரன் புகைப்படங்கள் இதோ\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/patrikai-weekly-rasi-palan-29-5-2020-to-4-6-2020-vedha-gopalan/", "date_download": "2020-09-25T21:18:28Z", "digest": "sha1:NNDJYXOYUOPAR2BTDJ7DRSFEYAEQMN4O", "length": 30542, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "வார ராசிபலன்: 29.5.2020 முதல் 4.6.2020 வரை வேதா கோபாலன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவார ராசிபலன்: 29.5.2020 முதல் 4.6.2020 வரை… வேதா கோபாலன்\nநீங்க மனதளவில் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. உங்களின் சுறுசுறுப்பு அதிகமாகும். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். குழந்தைக்காக தவமிருக்கும் பலருக்கு புத்திர பாக்கியம் கைகூடி வருமுங்க. சிலர் புதிய வண்டி வாகனம் வாங்குவீங்க. பயணங்களை இந்த வாரம் தவிர்த்து விடுங்கள். வண்டி வாகனத்தில் வெளியே போக வேண்டாம். உங்க உடல் ஆரோக்கி யம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடம் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். நீண்ட நாட்கள் கழித்து அலுவலகத்திற்கு செல்வீங்க உற்சாகமாக பணி செய்வீங்க. மேலதிகாரி களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் பணம் கடனுதவி கிடைக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வங்கிக்கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு கணவர், குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளுக்காக தயாராவீங்க. நெருப்பு, மின் சாதனங் களில் கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக இருப்பது நல்���து.\nஇந்த வாரம் உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீங்க வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தாய்மாமன் மூலம் நல்ல செய்திகள் தேடி வருமுங்க. வேலை காரணமாக சிலருக்கு அலைச்சல் அதிகரிக்கும். சுப செலவுகள் தேடி வருமுங்க. வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யும் முன்பாக யோசனை செய்து கொள்ளுங்க. பெண்களுக்கு வீட்டிலும் வெளியிலும் மதிப்பு மரியாதை கூடும். அலுவலகத்திற்கு செல்லும் பெண்களுக்கு இந்த வாரம் புதிய பொறுப்புகள் தேடி வருமுங்க.\nஎதிர் பார்த்த தொகை அசல், வட்டியுடன் வந்து சேரும். அக்கா, மாமாவிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். பெண்கள் விரும்பிய தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். சொந்த பந்தங்களிடையே சில கருத்து வேறுபாடுகள் வரலாம். எதிர் பார்த்த தகவல் திங்கட் கிழமை வருமுங்க. பெண்களுக்கு வயிறு, கருப்பை சம்மந்தமான உபாதைகள் வரவாய்ப்பு உள்ளது உடனடியாக மருத்துவரை பார்ததால் எந்தப் பிரச்னையும் தீரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீங்க. இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீங்க. நிம்மமதி படிப்படியா அதிகரிக்குமே.\nகணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் அதிகமாகும். உற்சாக மாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீங்க. பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு கணிந்து உள்ளது. பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீங்க. ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செலவு செய்யுங்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் கவனமாக இருங்க. வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் வரலாம். லாபத்தை நினைத்து கவலைப்படாதீங்க போட்ட முதலுக்கு மோசமிருக்காது. பேச்சில் கவனமாக பேசுங்க கோபமாக பேச வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க. மனதளவிலும் உடல் அளவிலும் உற்சாகமாக இருப்பீங்க.\nபயணங்கள் நன்மையை தரும். கணவன் மனைவி இடையே அன்��ும் பாசமும் அதிகரிக்கும். உங்க குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சிலருக்கு சுப செலவுகள் வருமுங்க. நண்பர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுடன் வேலைகளை செய்வீங்க. வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் வருமுங்க என்றாலும் எளிதில் சமாளிப்பீங்க. அரசு மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வங்கிக்கடனுக்கு முயற்சி செய்யுங்கள். உடன் வேலை செய்பவர்களால் வீண் செலவுகள் வரலாம். பெண்களுக்கு மகிழ்ச்சி கூடும். வெளியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சில சங்கடங்கள் வந்தாலும் சாதுர்யமாக சமாளிப்பீங்க. அம்மா வழி உறவுகள் மூலம் நன்மைகள் நடைபெறும் சில நேரங்களில் சங்கடங்கள் வரலாம் கவனம் தேவை.\nஇந்த வாரம் உங்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். அதே நேரத்தில் சுப செலவுகளும் வருமுங்க. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். வீட்டில் உற்சாகம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு கைகூடி வருகிறது. தம்பதியர் இடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அப்பா வழி உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினை நீங்கும். அக்கம் பக்கத்தினாரால் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். பேச்சில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரித்து லாபம் வருமுங்க. அரசு வழி சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ராகு காலத்தில் துர்க்கையை நினைத்து விளக்கேற்றி வழிபடவும்.\nஇந்த வாரம் நீங்க நினைத்த காரியம் நிறைவேறும். கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுப செய்திகள் தேடி வருமுங்க. அம்மா வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இது மகிழ்ச்சிகரமான வாரம். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரம். குடும்பத்தினரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். ரொம்ப கவனமாக இருங்க சின்ன பிரச்சினைகள் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது கவனமாகவும் நிதானமாகவும் இருங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க. பிரச்சினையாகி விடும்.\nஇந்த வாரம் நீங்க ரொம்ப பொறுமையாக இருங்க. நிதானத்தை கடைபிடித்தால் பிரச்சினைகளில் இருந்து தப்பலாம். தன்னம்பிக்கை தைரியம் கூடும்.. உடலில் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் வரலாம் கவனமாக இருங்க. உங்க செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலைச்சுமை கூடும். இத்தனை நாள் ஓய்விற்கு பிறகு அலுவலகம் போனவர்களுக்கு கால நேரம் பார்க்காமல் வேலை இருக்கத்தான் செய்யும். அலுவலகத்தில் பொறுமையை கடைபிடிங்க. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வங்கிக்கடனுதவி கிடைக்கும். அரசு சலுகைகள் தேடி வருமுங்க. பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை.\nஇந்த வாரம் நீங்க நினைத்தது நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கும். வீட்டில் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மருத்துவ செலவுகள் வரலாம். இளைய சகோதரர்கள் மூலம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். எதிரிகள் மூலம் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அலுவலகம் செல்வதால் உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு சலுகைகளும் விரும்பிய இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும். பெண்கள் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. வேலையில் கூடுதல் கவனமாக இருங்க. குடும்பத்தில் பிள்ளைகளிடம் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு லாபம் கிடைக்கும். உங்களின் பயணங்கள் இனிமையானதாக மாறும்.\nவீண் பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள். பணவரவு நன்றாக இருந்தாலும் திடீர் செலவுகள் வருமுங்க. கவனமாக பேசுங்கள் வீண் விவாதங்கள் வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம் கவனமாக பேசுங்கள். விட்டுக்கொடுத்து போங்க. சுப காரிய பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் சுபமாக முடியும். வீட்டிற்குத் தேவையான மின்னணு சாதனங்களை வாங்குவீ��்க. பிள்ளைகள் மேற்படிப்புக்கான தேர்வுகளை எழுத தயாராவார்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீங்க. சிலருக்கு சலுகைகள் கிடைக்கும். வண்டி வாகனத்தில் பயணம் செய்பவர்கள் கவனமாக இருங்க. நிதானமாக போங்க வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nசந்திராஷ்டமம் : மே மாதம் 29 முதல் மே மாதம் 31 வரை\nஇந்த வாரம் உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். வீட்டிலும் வெளியிடத்தி லும் உங்களின் மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். வீண் பேச்சுக்களை பேசி பிரச்சினையை வளர்க்க வேண்டாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்க. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனமாகவும் நிதானமாகவும் பேசுங்க. நீண்ட நாள் கழித்து கடையை திறந்தாலும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பிள்ளைகளிடம் பேசி தேர்வு பயத்தை போக்குங்கள். படிப்பில் உற்சாகத்தை ஏற்படுத்துங்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடி வருமுங்க. வெளியூர் பயணம் இப்போதைக்கு வேண்டாம் பணம், நகைகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்க.\nசந்திராஷ்டமம் : மே மாதம் 31 முதல் ஜூன் 2 வரை\nஇந்த வாரம் உங்களுக்கு நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். திருமணம் சுப நிகழ்ச்சிகள் பற்றி பேசுவீங்க. கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலைகளை உற்சாகமாக செய்வீங்க. தந்தையின் மூலம் பணவரவு வருமுங்க. சிலருக்கு நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த சம்பளம் கைக்கு வருமுங்க. குடும்பத்தில் சில குழப்பங்கள் வருமுங்க. விட்டுக்கொடுத்து போங்க. வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. இந்த வாரம் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. பெண்களுக்கு வீட்டு செலவுக்குத் தேவையான பணம் வருமுங்க. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மதிப்பு மரியாதை கூடும்.\nசந்திராஷ்டமம் : ஜூன் 2 முதல் ஜூன் 4 வரை\nவார ராசிபலன்: 15.5.2020 முதல் 21.5.2020 வரை… வேதா கோபாலன் வார ராசிபலன்: 13.03.2020 முதல் 19.03.2020 வரை வேதா கோபாலன் வார ராசிபலன்: 27.03.2020 முதல் 2.04.2020 வரை வேதா கோபாலன் வார ராசிபலன்: 27.03.2020 முதல் 2.04.2020 வரை\nNext வார ராசிபலன்: 05/06/2020 முதல் 11/06/2020 வேதா கோபாலன்\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,61,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த…\nடில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி டில்லியில் இன்று 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,64,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் கடந்த 24 மணி…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,78,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,076…\nசென்னையில் இன்று 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று சென்னையில் 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nதமிழகத்தில் இன்று 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 5679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/127517-hello-vikatan-readers", "date_download": "2020-09-25T21:17:13Z", "digest": "sha1:JXQAISAIH6OIQWACAD73YN4HDJ5W5GCL", "length": 6653, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 January 2017 - ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Pasumai Vikatan", "raw_content": "\n1 ஏக்கர்... 8 மாதங்கள்... ரூ1 லட்சத்து 55 ஆயிரம்... மஞ்சள் கொடுக்கும் மணக்கும் லாபம்\nபுத்துயிர் பெற்ற கால்நடை மூலிகை மருத்துவம்\n அனுபவங்களைத் தேடி ஓர் ஆய்வுப் பயணம்\nஅவசர அழைப்பு எண் 1962... கால்நடைகளைக் காக்கும் ஆம்புலன்ஸ்\nநம்பிக்கையை விதைங்க நியாயன்மாரே... நாண்டுக்கிட்டு சாகாம தடுங்க நியாயன்மாரே\nமூன்று ஏக்கர்... 52 பாரம்பர்ய நெல் ரகங்கள்\nபழ மரங்கள், பாரம்பர்ய மாடுகள், நாட்டு நாய்கள்... நடிகர் கிஷோரின் அற்புதப் பண்ணை\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\n - 22 - அன்று சாணிப்பால்... இன்று பஞ்சகவ்யா\nமண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ \nநீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்\nஉப்பு அடைப்பைத் தடுக்கும் நுண்ணுயிர் கரைசல்கள்\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nஅடுத்த இதழ்... 11_ம் ஆண்டு சிறப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/&id=24333", "date_download": "2020-09-25T19:51:15Z", "digest": "sha1:NOOV2XZQWCZYA7C54RO2HJJ3QGPOCOQL", "length": 10314, "nlines": 107, "source_domain": "www.tamilkurinji.com", "title": " இஞ்சி தொக்கு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nஇஞ்சி – 1 /4 கிலோ\nபச்சை மிளகாய் – 50 கிராம்\nபுளி – 100 கிராம்\nவெல்லம் – சிறு துண்டு\nஉப்பு – தேவையான அளவு\nகடுகு – 1 ஸ்பூன்\nபெருங்காயம் – 1 ஸ்பூன்\nவெந்தயம் – 1 ஸ்பூன்\nஎண்ணெய் – 3 ஸ்பூன்\nஇஞ்சியை நன்கு கழுவித் துடைத்து, தோல் சீவிக் கொள்ளவும். கழுவிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து ���ன்கு வதக்கிக் கொள்ளவும்.\nவதக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nகடாயில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nஇதில் அரைத்த விழுதைச் சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.\nஉருளைக்கிழங்கு கேரட் தொக்கு| urulai kizhangu carrot thokku\nதேவையான பொருள்கள்:உருளைக்கிழங்கு - அரை கிலோகேரட் - கால் கிலோபச்சை மிளகாய் - 5 இஞ்சி - 1 துண்டுவெந்தயம் - 1 ஸ்பூன்பெருங்காய தூள் - ...\nமாங்காய் தொக்கு / mangai thokku\nதேவையான பொருள்கள் துருவிய மாங்காய் 1 கப்மிளகாய் தூள் 3 ஸ்பூன்வெந்தய தூள் பெருங்யாத்தூள் தலா - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - சிறிதளவுஎண்ணெய் 150 கிராம்கடுகு ...\nதேவையானவை: கறிவேப்பிலை உருவியது – 3 கப்உளுத்தம் பருப்பு – கால் கப்காய்ந்த மிளகாய் – 20. புளி – எலுமிச்சை அளவுவெல்லம் – ஒரு சிறு துண்டுநல்லெண்ணெய் ...\nதேவை:தக்காளி - 1/2 கிலோ புளி - தேவைக்கு.மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.உப்பு - 2 ஸ்பூன். பூண்டு - 4. கடுகு, - 1 ...\nதேவை: புளிச்சக் கீரை – 2 கட்டு பச்சை மிளகாய் – 1 காய்ந்த மிளகாய் – 6 மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெந்தயம் – 1 ஸ்பூன் கடுகுப்பொடி, வெல்லம் – 1ஸ்பூன் சீரகம், தனியா ...\nதேவை:தோல் உளுந்து – கால் கப்கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்தனியா, கறிவேப்பிலை – சிறிதுபூண்டு – 3 பல்கறுப்பு எள் – கால் கப்மிளகாய் வற்றல் – ...\nதேவை: பாகற்காய் - அரை கிலோ வெங்காயம் - கால் கிலோ புளி - தேவைக்கு மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் வெல்லம் - 1 துண்டு உப்பு - 2 ஸ்பூன் கடுகு, எண்ணெய் ...\nதேவை: கறிவேப்பிலை - 3 கப் உளுத்தம் பருப்பு - கால் கப் புளி - தேவைக்கு வெல்லம் - 1 துண்டு உப்பு, சீரகம் - 1 ஸ்பூன் எண்ணெய் - கால் கப் காய்ந்த ...\nதேவை: பேரீச்சம்பழம் - 100 கிராம் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் உப்பு - 2 ஸ்பூன் எலுமிச்சம் சாறு - கால் கப் கடுகு, எண்ணெய் - 2 ஸ்பூன் வெந்தயம், பெருங்காயம் ...\nதேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப்கடலை பருப்பு - ஒரு கப்பெருங்காயம் - சிறிதளவுகாய்ந்த மிளகாய் - 15உப்பு - தேவையான அளவு.செய்முறை: துவரம்பருப்பு,கடலை பருப்பு, பெருங்காயம், ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/zee-tamil-sushana-musical-video/111410/", "date_download": "2020-09-25T20:02:52Z", "digest": "sha1:23EGCLO5R7XPCYBPWFYLU43KAN6FIRUZ", "length": 5410, "nlines": 116, "source_domain": "kalakkalcinema.com", "title": "Zee Tamil Sushana Musical Video | சினிமா செய்திகள் | Cinema News", "raw_content": "\nHome Latest News ஒரு பக்கம் என் ஜி கே, இன்னொரு பக்கம் கத்தி – ஒரே நேரத்தில் 2...\nஒரு பக்கம் என் ஜி கே, இன்னொரு பக்கம் கத்தி – ஒரே நேரத்தில் 2 BGM-ஐ வாசித்து மிரட்டிய சிறுமி (வீடியோவுடன் இதோ)\nஒருபக்கம் என்ஜிகே இன்னொரு பக்கம் கத்தி படத்தின் பிஜிஎம் என இரண்டையும் ஒரே நேரத்தில் வாசித்துள்ளார் சிறுமி சுஹானா.\nZee Tamil Sushana Musical Video : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஹானா.\nபிறப்பிலேயே பார்வையை இழந்த இவர் இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டே பாடும் திறமை கொண்டவர்.\nஇவர் ஏற்கனவே பல பாடல்களுக்கு பிஜிஎம் அமைத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nகத்தி மாஸான ஹிட், ஆனால் குஷி – வைரலாகும் பிரபல நடிகரின் வீடியோ.\nஅதையெல்லாம் தாண்டி இன்னும் அபார திறமையாக இரு வெவ்வேறு கீபோர்டுகளில் ஒரே நேரத்தில் கத்தி மற்றும் என் ஜி கே படத்தில் BGM மியூசிக்கை இசைத்துள்ளார்.\nஇந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சுஹானாவின் திறமையை கண்டு வியந்து வருகின்றனர்.\nPrevious articleஇந்த வருடத்தில் இதுவரை தமிழில் வெளியாகி ஹிட்டான திரைப்படங்கள் எத்தனை தெரியுமா\nNext articleபரபரப்பு : முன்னாள் அதிமுக அமைச்சர் பா வளர்மதிக்கும் கொரானா உறுதி – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%87-%E0%AE%90-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82-29-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-25T19:17:26Z", "digest": "sha1:7ZOYGX233TRRDYQZ6JUPCWMQZXYM3IWY", "length": 10004, "nlines": 99, "source_domain": "makkalkural.net", "title": "இ.ஐ.டி. பாரி ரூ.29 கோடி லாபம் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஇ.ஐ.டி. பாரி ரூ.29 கோடி லாபம்\nஇ.ஐ.டி. பாரி இந்தியா நிறுவனம், நடப்பு ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 4 ஆயிரத்து 142 கோடி வர்த்தகம் புரிந்து ரூ. 29 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய சர்க்கரை தயாரிப்பு நிறுவனமாக இ.ஐ.டி. பாரி திகழ்கிறது.\nகொரோனா பாதிப்பால் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருள் உற்பத்தி காரணமாக இது தொடர்ந்து செயல்பட்டது. புதியதாக ‘ஹேண்ட் கிளீன்’ ஸ்டெரி சேப் என்ற சானிடைசர்களை அறிமுகம் செய்தது என்று இதன் நிர்வாக இயக்குனர் எஸ்.சுரேஷ் தெரிவித்தார்.\nதமிழக பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் கே.என���.லட்சுமணன் மறைவு\nதமிழக பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு பிரதமர் மோடி இரங்கல் சேலம், ஜூன்.2- தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த கே.என்.லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 91 ஆகும். சேலம் செவ்வாய்பேட்டை தேவாங்கபுரம் பகுதியில் வசித்து வந்த இவர், வயது முதிர்வு காரணமாக கடந்த ஒரு மாதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் […]\nகொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 40 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி\nகொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 40 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார் மேலூர்,ஜூலை,31– கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார். மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்குட்பட்ட கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள மேலவளவு ஊராட்சியில் தல கணக்கு நிதி 2019- – 2020 திட்டத்தின் கீழ் மேலவளவு மெயின் ரோட்டிலிருந்து ராசினாம்பட்டி ரோடு வரை 1.80 கிலோ மீட்டர் […]\nசென்னை, ஜூன் 27– செய்யூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி. அரசுவுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பினரையும் தொற்று பாதித்து வருகிறது. கொரோனா பாதிப்புக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் உயிரிழந்துள்ளார். அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார்.இந்நிலையில் […]\nரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகளுக்கு வங்கி தலைவர்கள், நிதி நிறுவனங்கள் வரவேற்பு\nபி.என்.பி.ஆயுள் இன்சூரன்ஸ் 3 புதிய பாலிசி அறிமுகம்\nநவீன கம்பிரசருடன் உணவு கெடாமல் பாதுகாக்கும் லாயிட் புதிய பிரிஜ்: சசி அரோபா அறிமுகம்\nநவீன வசதிகளுடன் டொயோடா அர்பன் சொகுசு கார் அறிமுகம்: விலை ரூ.8.5 லட்சம்\nபொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்கும் ‘ஜிய��� போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டம்: ஜியோ அறிமுகம்\nநவீன வசதியுடன் லேப்டாப்கள்: ஆசஸ் இந்தியா அறிமுகம்\nசெங்கல்பட்டில் நகரும் நியாய விலைக்கடை: அமைச்சர் பெஞ்சமின் கொடியசைத்து துவக்கினார்\nநவீன கம்பிரசருடன் உணவு கெடாமல் பாதுகாக்கும் லாயிட் புதிய பிரிஜ்: சசி அரோபா அறிமுகம்\nநவீன வசதிகளுடன் டொயோடா அர்பன் சொகுசு கார் அறிமுகம்: விலை ரூ.8.5 லட்சம்\nபொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்கும் ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டம்: ஜியோ அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/150524", "date_download": "2020-09-25T19:37:20Z", "digest": "sha1:VGN3LEPM32QACC727T7GLT4BSHMZNAW7", "length": 6553, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "டுவிட்டர் பதிவுகள்: புதிய தோற்றத்தில் மிரட்டும் பியா! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் டுவிட்டர் பதிவுகள்: புதிய தோற்றத்தில் மிரட்டும் பியா\nடுவிட்டர் பதிவுகள்: புதிய தோற்றத்தில் மிரட்டும் பியா\nசென்னை – ‘கோவா’, ‘கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பியா பாஜ்பாய்.\n2014-ம் ஆண்டு ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற திரைப்படத்தில் நடித்ததோடு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்து வருகின்றார்.\nஆனால் இந்த இடைவெளியில் பாலிவுட்டில் 3 திரைப்படங்களில் நடித்துவிட்டார் பியா.\nஇதனிடையே, உடற்பயிற்சியில் மிகவும் ஈடுபாடு கொண்ட பியா, உடல் கொழுப்பை பெருமளவில் குறைத்து, பார்ப்பதற்கு விளையாட்டு வீராங்கணை போன்ற தோற்றத்தில் புகைப்படம் எடுத்து, அண்மையில் அதனைத் தனது டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.\nஅப்புகைப்படங்களைப் பார்த்த சிலர், பியா தொலைக்காட்சி ஒன்றில் சாகச நிகழ்ச்சி நடத்தப் போவதாக கொளுத்திப் போட, அதனை உடனடியாக மறுத்த பியா, “எங்கிருந்து இந்தச் செய்திகளெல்லாம் வெளியாகிறது என்று தெரியவில்லை. நான் எந்த ஒரு தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சி செய்யவில்லை” என்று எரிச்சலோடு தெரிவித்திருக்கிறார்.\nPrevious articleபிரதமர் பதவிக்கு மகாதீர்: அன்வாரின் கருத்து என்ன தெரியுமா\nNext articleகத்தார் செல்லும் விமானங்களை நிறுத்தியது எத்திஹாட்\n“எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி\nஎஸ்பிபி: பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்கு அரசு தரப்பிடம் அனுமதி கோரப்படும்\nடிக்டாக்: அமெரிக்காவில் குழப்பம் இன்னும் நீடிக்கிறது\n“எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி\nசெல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன\nஎஸ்பிபி: பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்கு அரசு தரப்பிடம் அனுமதி கோரப்படும்\n‘இனி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’- மொகிதின் யாசின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-25T20:53:12Z", "digest": "sha1:7RII2RQPFYDUTNCQF3QYYFTKLZKOZKAL", "length": 5481, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கோச்சடையான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்\nபக்கவழி நெறிப்படுத்தல்விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்வார்ப்புரு:விக்கித்திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைகள்\nஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2013, 13:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/tata-motors", "date_download": "2020-09-25T20:07:25Z", "digest": "sha1:3AMI7HPJZEKLTASYEMT45V2LRYYMIKEF", "length": 9901, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tata Motors News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nபெருத்த அடி வாங்கிய டாடா மோட்டார்ஸ்.. ஒருங்கிணைந்த நஷ்டம் ரூ.15,876 கோடி..\nமும்பை: நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பெருத்த அடி வாங்கியுள்ளது எனலாம். ஏனெ...\n செம சரிவில் டாடா மோட்டார்ஸ்\nஉலகின் முன்னணி ஆட்டோமொபைல் கம்பெனிகளில் ஒன்று நம் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ். இந்த டாடா மோட்டார்ஸ் கம்பெனியின் குளோபல் மொத்த வியாபாரம் (Wholesale) பாதா...\nலாக்டவுன் தளர்வால் ஜமாய் தான்.. வாகன விற்பனை படுஜோரு.. ஜாலி மூடில் வாகன நிறுவனங்கள்..\nலாக்டவுன் தளர்வினால் முன்னணி வாகன நிறுவனங்களின் விற்பனை படுஜோராக அதிகரித்துள்ளது. ஆனால் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவட...\nடாடா அதிரடி முயற்சி.. FMCG சந்தையில் அடுத்த பெரிய தலை..\nஇந்தியாவில் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தின் அதிரடி வளர்ச்சியின் காரணமாக நுகர்வோர் சந்தை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் FMCG த...\n டாடா குழுமத்தின் தலைவர்களுக்கு '20% சம்பளம் கட்'..\nஇந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்யமான டாடா குழுமத்தில் வரலாற்று முதல் முறையாக டாடா சன்ஸ் தலைவர் உட்பட அனைத்து டாடா நிறுவனங்களின் சீஇஓ-க்...\nகொரோனா எதிரொலி.. நிலைமை மோசமடைந்தால் ஆலை மூடப்படலாம்.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..\nடெல்லி: கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் அதன் தாக்கம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மி...\nஐபிஎல்-க்கு கெட்ட காலம்.. 1,200 கோடி ரூபாய் கேள்விக்குறி..\nஒவ்வொரு ஆண்டும் இந்திய மக்களின் திருவிழாவாக மாறி வரும் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் ஆரம்பம் முதல் பிரச்சனைகளை மட்டுமே சந்தித்து வருகிறது. முதலில் ...\n11 வருடத்துக்கு பிறகு நேர்ந்த மோசமான நிலைமை.. இரட்டை இலக்கத்தில் டாடா மோட்டார்ஸ்..\nடாடா மோட்டார்ஸின் பங்கு விலையானது 11 வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அதிலும் கடந்த புதன்கிழமையன்று சந்தையில் டாடா மோட்டார்ஸின் பங...\nதவறான விளம்பரத்துக்கு இவ்வளவு நஷ்ட ஈடா\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ். இந்த டாட்டா மோட்டார்ஸ்-க்கு, இந்தியாவின் உ...\nதொடர்ந்து வீழ்ச்சி காணும் வாகன விற்பனை.. இனியாவது மாறுமா..\nஜாப்பானின் கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 70.2% கார் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முக்கி...\nகொரோன���வின் விஸ்வரூபம்.. டாடா மோட்டார், மஹிந்திரா, எம்ஜி மோட்டார்ஸின் அடி மடியிலேயே கைவைக்கும் சீனா\nகடந்த சில ஆண்டுகளாக பெரும் வீழ்ச்சியை பதிவு செய்து வரும் ஆட்டோமொபைல் துறைக்கு, ஏதேனும் விடிவு காலம் வந்திடாதா என்ற எதிர்பார்ப்பில் ஆட்டோமொபைல் து...\nகொரோனாவின் கொடூர பிடியில் சிக்கிய டாடா மோட்டார்ஸ்.. சீனா தொழிற்சாலை தற்காலிக மூடல்..\nடெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 636 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30,000 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=607021", "date_download": "2020-09-25T19:47:21Z", "digest": "sha1:3QJ3TUQS3BJ4WBLLJWZZ4OXMOR3PZP54", "length": 11467, "nlines": 89, "source_domain": "www.dinakaran.com", "title": "மாஸ்க் அணிவோம், உயிரை காப்போம்...! கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 112 பேர் உயிரிழப்பு; மேலும் 5,175 பேர் பாதிப்பு: சுகாதாரத்துறை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமாஸ்க் அணிவோம், உயிரை காப்போம்... கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 112 பேர் உயிரிழப்பு; மேலும் 5,175 பேர் பாதிப்பு: சுகாதாரத்துறை\nசென்னை: தமிழகத்தில் மேலும் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,73,460-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,08,254 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,795 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 12,82,215 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 52,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டு 857 உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 5,175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;\n* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,14,815 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6,031 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\n* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 112 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4,461- ஆக உயர்ந்துள்ளது.\n* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,044 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,05,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 125 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 54,184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n* தமிழகத்தில் இதுவரை 29,53,561 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\n* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 76.27% ஆக உள்ளது.\n* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 61,166 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5,175 பேருக்கு தொற்று உறுதியானது.\n* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,65,509 ஆண்கள், 1,07,924 பெண்கள், 27 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;\n^ மகாராஷ்டிரா - 02\n^ டெல்லி - 03\n^ கேரளா - 02\n^ கர்நாடகா - 10\n^ ஆந்திரப்பிரதேசம் - 03\n^ புதுச்சேரி - 01\n^ ஒடிஷா - 01\n^ பீகார் - 01\n^ தெலுங்கானா - 03\n^ பஞ்சாப் - 03\n^ மேற்கு வங்கம் - 03\n^ ஜம்மு-காஷ்மீர் - 01\n* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்\n^ சிங்கப்பூர் - 01\n^ கத்தார் - 01\nமாஸ்க் கொரோனா உயிரிழப்பு சுகாதாரத்துறை\nவேளாண் மசோதாக்களை கண்டித்து தலைமை தபால் அலுவலகம் முற்றுகை\nதனியார் கல்லூரிகளில் எஸ்.சி.,எஸ்.டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி வழக்கு: 8 வாரங்களில் முடிவெடுக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபாடும் நிலாவை இழந்தது இசை வானம்: திரையுலகினர் இரங்கல்\nபாடும் நிலாவை இழந்தது இசை வானம்: எஸ்.பி.பி ஒரு சகாப்தம்\nஊரடங்கு தளர்வு காலத்தில் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளிகள் 4 பேர் தப்பி ஓட்டம்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=106475&name=Balasubramanian", "date_download": "2020-09-25T20:04:21Z", "digest": "sha1:LUPAYKWSDYKBUWANNURYTCL4GRRKCXZH", "length": 18071, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Balasubramanian", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Balasubramanian அவரது கருத்துக்கள்\nபொது ஐபிஎல் வர்ணனையின் போது தன் பெயரை இழுக்க வேண்டாம் கவாஸ்கருக்கு அனுஷ்கா கண்டனம்\nஅநாகரிகம் அடுத்த முறை செய்ய மாட்டார் என்று நம்புவோம் 25-செப்-2020 20:49:22 IST\nஅரசியல் ஆன்லைனில் ஆள்பிடிக்கும் திமுக டிரம்ப் உறுப்பினரான கூத்து\nபோலி உறுப்பினர், போலி வாக்காளர்கள், போலி (கள்ள) ஒட்டு போதும் ஐயா போதும் இனி திமுக வேண்டாம் போடா தான் 23-செப்-2020 21:21:52 IST\nஎக்ஸ்குளுசிவ் தி.மு.க.,வில் கொள்கை பரப்பு செயலர் பதவிக்கு குஸ்தி\nஇல்லாத கொள்கையை பரப்ப ஏன் செயலர் அதற்கு ஏன் போட்டி செயல் திட்டம், ஏற்கனவே பிரசாத் கிஷோருக்கு குத்தகை விடப்பட்டு இருக்கிறது அவர் குறித்து கொடுப்பதை படிப்பது, நடைமுறை படுத்துவது தானே தேர்தல் கொள்கை 22-செப்-2020 08:13:53 IST\nஅரசியல் அரசின் ஆணவமே பொருளாதாரத்துக்கு பேரழிவை கொண்டுவந்துள்ளது ராகுல்\nநேருவின் ஆணவம் காஷ்மீர், இந்திராவின் ஆணவம் எமர்ஜென்ஸி, ராஜீவின் ஆணவம் போஃபோர்ஸ், சோனியாவின் ஆணவம் (பிரணாப் முகர்ஜியை தவிர்த்து) மன்மோகன் சிங், உங்கள் ஆணவம் காங்கிரஸ் தவிடு பொடி 21-செப்-2020 20:53:20 IST\nஅரசியல் தி.மு.க.,வை ஒடுக்க பா.ஜ., வியூகம்\nதிமுக வேண்டாம் போடா இந்த கோஷம் தான் எங்கும் ஒலிக்கிறது இதை முன் வைத்து பிரசாரம் செய்தால் போதும் பிரசாந்த் கிஷோர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விடுவார் 21-செப்-2020 18:24:49 IST\nஅரசியல் பிரியங்காவின் மகனுக்கு கட்சியில் பதவி\nபட்டத்து இளவரசர் வாத்ரா என்றால் மக்களுக்கு எளிதில் புரியாது வாத்ரா காந்தி என்று சீக்கிரம் பெயர் மாற்றம் செய்வது சாலச் சிறந்தது நிஜமாகவே இளைஞர்கள் அணித் தலைமை ஏற்க தகுதியானவர் காங்கிரஸ் 'கட்டப்பாக்கள்' காலை தலையில் ஏற்க க்யூவில் நிற்பார்கள் 21-செப்-2020 08:02:46 IST\nபொது தனி ஆளாக 3 கி.மீ., தொலைவுக்கு கால்வாய் வெட்டிய விவசாயிக்கு டிராக்டர் பரிசு\nஇந்த மாதிரி, உண்மையாக ஊருக்கு உழைக்கும் உத்தமர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய நேரத்தில் இவ்வாறு கௌரவிக்கப்பட்டால் நாட்டுக்கு நல்லது 21-செப்-2020 05:11:10 IST\nபொது விரைந்து குணமடைகிறார் பாடகர் எஸ்.பி.பி.,\nஆயிரம் நிலவே வா என்று பாடியவர், இன்னும் ஓராயிரம் (முழு) நிலவு கண்டு, நீண்ட நாள் வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன் 20-செப்-2020 05:07:19 IST\nஅரசியல் தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்\nதலைவரே \"இந்தி மொழிக்கு நாங்கள் விரோதிகள் அல்ல, இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்\", என்று சொல்லி விட்டார்.அப்புறம் என்ன அரிசி சோறு சாப்பிட விரும்பினால், அரிசி சோறு சாப்பிடுங்கள் ரொட்டி சாப்பிட விரும்பினால், தலைவர் கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் ஆனால் அரசு பள்ளிகளில், கட்டாயம் அரிசி சோறு தான் ஆங்கில முட்டையுடன் போடப்படும் 😁😆 19-செப்-2020 07:19:01 IST\nஅரசியல் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சிகளுக்கு திடீர் நெருக்கடி\nஇப்போது திமுக வேண்டாம் போடா, பிரபலமாகி வருகிறது கூட்டணி கட்சிகளே உஷார் பிரசாந்த் கிஷோரின், (திமுக என்றால் இப்போது அனைத்தும் இவர்தானே) இந்த ஐடியாவை ஏற்காதீர்கள். உங்கள் தனித்தன்மையை இழக்காதீர்கள். உங்கள் சின்னத்தில் போட்டியிட்டு, நாலைந்து சீட் ஜெயித்து, இழுபறி நிலை உருவானால், நல்ல ரிசார்ட்டில் நிம்மதியாக, ஒருமாதம் தங்கும் பேரின்பத்தையும், சீட்டுக்கு 25/50 கோடிகள் சம்பாதிக்கும் வாய்ப்பினையும் இழக்காதீர்கள் 18-செப்-2020 10:38:29 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5478/", "date_download": "2020-09-25T18:53:58Z", "digest": "sha1:KMKEK7U7L7AIZR4EHG332JSLFIBLUQ4R", "length": 44060, "nlines": 232, "source_domain": "www.jeyamohan.in", "title": "மேகமலை தாடிக்கொம்பு– கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பயணம் மேகமலை தாடிக்கொம்பு– கடிதங்கள்\nஉங்கள் மேகமலை கட்டுரை படித்தேன். மிக அருமையாக இருந்தது. ஒரு எழுத்தாளனின் வெற்றி தான் எழுதுவதை தனது வாசகர்கள் உணரும்படி செய்வதே. உங்கள் மேகமலை கட்டுரைப் படிக்கும்போது எனக்கும், அந்த இடத்தில் உங்களுடன் சுற்றித் திரிந்த அனுபவம் ஏற்பட்டது. உங்களது எழுத்தாளுமை, சொல்லாற்றல் எல்லாம் அந்த ஒருக் கட்டரையில் மிக அதிக அளவில் தென்படுகிறது. கட்டுரைத் தொடர்ந்து இரண்டு முறைப் படித்து விட்டேன். மீண்டும் இதேப் போன்று இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். அதனையும் பதிவு செய்ய வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.\nமேலும், புகைப் படங்களில் நீங்கள் தனியே நிற்கும் புகைப்படத்தை மீண்டும் ஒரு முறை பாருங்கள. ஒரு கதாநாயகன் தோற்றம் அதில் தெரிகிறது. அருமை.\nநாங்கள் சமீபத்தில் கூடு என்றொரு இணைய இதழை தொடங்கி உள்ளோம். (www.koodu.thamizhstudio.com) இதழை பார்த்துவிட்டு, படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்தால் அது எங்களுக்கு ஊக்கம் கொடுக்கும்.\nபயணங்களை எழுதிப்பார்ப்பது ஒரு பெரிய இன்பம். சென்று வந்த இடங்களை மொழியால் திரும்ப உருவாக்கிக்கொள்ள முடிகிறது\nகதாநாயகன் என்றதற்கு நன்றி. ஏற்கனவே ஒரு நண்பர் வில்லன் என்று சொல்லியிருக்கிறார்\nமேகமலைக்கு எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி.\nசின்னமனூர் செப்பேடு தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தது.\n“சின்னமனூர் ஓடை சேலுகெண்ட மீனு” இளையராசா பாடலில் மணக்கும்.\nஅந்தப் பகுதியைப் பார்க்க வேண்டும் எனக்கு ஓர் ஆவல் பல ஆண்டுகளாக இருக்கிறது.\nமுன்பு இதுபோல் வேலூர் மாவட்டம் எங்களுக்கு எட்டாததாக இருந்தது.\nபின்னாளில் 7 ஆண்டுகள் வேலூர் மாவட்டத்தில் பணியில் இருந்தேன்.\nஅதுபோல் பல நாள் தேனி,கம்பம் பகுதியில் இருக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது.\nகட்டுரை படித்துத் தேற்றிக்கொண்டேன் மனதை.\nசின்னமனூர் மலைகள் சூழ கிட்டத்தட்ட கன்யா\nகுமர் மாவட்டம் போலவே இருக்கிறது. ஆனால் அழகிய இடங்கள் இந்நாட்டில் ஏராளமாக உள்ளன. எல்லா இடத்துக்கும் சென்று வேலைபார்க்க முடியுமா என்ன\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்தும், புது மண்டபம் குறித்தும் என் மன வேதனையைச் சொல்லியிருக்கிறீர்கள். நான் முன்பு ஒரு முறை இணையத்தில் இது குறித்துப் புலம்பியதைக் கீழே இட்டுள்ளேன்.\nகோவிலுக்குள் கடைகள் இருந்தால் என்ன என்றார்கள். எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை. கோவிலுக்குள் கடைகள் இருந்தால் உனக்கென்ன, புது மண்டபட்தின் உள்ளே போய் பார்க்க முடியாவிட்டால் உனக்கு என்ன அங்கு புழுதி அப்பிக் கிடந்தால் யாருக்கு என்ன என்ற உணர்வுதான் நம் மக்களுக்கு இருக்கிறது. இதை நான் சொன்னால் என்னை கிறுக்கன் மாதிரிப் பார்க்கிறார்கள்.\nநீங்கள் அமெரிக்காவிலோ, ஆஸ்தேரிலியாவிலோ, தாய்லாந்திலோ எந்தவொரு வரலாற்று சிறப்புமிக்க இடத்தையும் இப்படிக் கேவலமாக வைத்திருப்பதைக் கண்டதுண்டா எந்த ஒரு தொன்மையான இடங்களையும் அசிங்கமான கடைகளால் நிரப்பியிருப்பதைக் கேட்டதுண்டா\nதமிழர்கள் இது போன்ற பொக்கிஷங்களுக்கு எல்லாம் அருகதையுள்ளவர்கள்தானா பாமியான் புத்தரை தாலிபான்கள் உடைத்தற்கும் நம் கோவில்கள் எல்லாம் வியாபார ஸ்தலங்களாக்குவதற்கும், மணலால் அடித்துச் சிலைகளை மூளியாக்குவதற்கும், அக்ரிலிக் பெயிண்ட் அடித்து அசிங்கப் படுத்துவதற்கும், இடிபாடுகளில் குப்பைக் கூளங்களாக இருக்க விடுவதற்கும் என்ன வித்யாசம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் இன்னுமொரு விதத்திம் மிகுந்த ஆபத்தில் இருக்கிறது. கோவிலில் இருந்து 20 அடி தூரத்தில், சித்திரை வீதியில் பல காஷ்மீரக் கடைகள் உள்ளன. காஷ்மீரத்தில் நாம் போய் ஒரு அடி நிலம் கூட வாங்க முடியாது. ஆனால் அங்கிருக்கும் தீவீரவாதிகள் இங்கு வந்து சர்வசாதாரணமாகக் கடை போட முடிகிறது. அதுவும் கோவில் மதில் சுவரில் இருந்து பத்திருபது அடிக்குள்ளேயே.\nஅவர்கள் யாரும் அங்கு எதையும் விற்பதற்காக கடைகள் வைத்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சாதாரண பேப்பர் கூழ் பொம்மையை ஆயிரம் ரூபாய் என்கிறார்கள். ஏற்கனவே இந்தக் கடைக்காரர்களில் சிலர் தீவீர்வாத செயல்களுக்காகக் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்னும் பொழுது இவர்களை எப்படி கோவிலுக்கு மிக அருகில் கடை வைக்க அனுமதித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் கடைகளின் உள்ளிருந்து கொண்டு கோவிலைத் தாக்க���னால் கோவில் தரை மட்டமாகி விடும். இனியொரு முறை மாலிக்காபூர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அழித்தால் மீண்டும் கட்டித் தருவதற்கு நாயக்க மன்னர்கள் வரப் போவதில்லை. இடிபாடுகளை எடுத்து விட்டு அங்கு அப்பார்ட்மெண்ட் கட்டி விட்டு விடுவார்கள்.\nஇப்பொழுது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை விட உயரமாகக் கட்டிடம் கட்டக் கூடாது என்று இருந்த சட்டத்தை சமீபத்தில் நீக்கியிருக்கிறார்கள். இனிமேல் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களை நீங்கள் விமானத்தில் போகும் பொழுது மட்டுமே காண முடியும். நீங்கள் சொன்ன அம்மா கட்சி அரசியல்வாதி ஒரு கிறிஸ்துவர். கோவிலின் பெரும்பான்மையான கடைகளைக் குத்தகைக்கு எடுத்திருப்பவர்களோ முஸ்லீம்களும் நாஸ்திகக் கட்சியினரும். அவர்கள் யாரையும் அங்கிருந்து அப்புறப் படுத்தி விட முடியாது.\nநம்பிக்கையில்லாதவர்களின் கைகளில் கோவில் நிர்வாகம் இருக்கும் பொழுது அதை இப்படித்தான் அசிங்கமாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கு அதன் மதிப்பும் தெரியாது, பக்தியும் கிடையாது அவர்களுக்கு அது காசு பார்க்கக் கூடிய மற்றொரு வியாபார இடம் அவ்வளவுதான். நான் இங்கு மதவாதம் பேசவில்லை. எந்த மதத்தவராக இருந்தாலும் நம்பிக்கையில்லாதவராக இருந்தாலும் அதன் புராதனப் பாரம்பரியப் பெருமைகளை மதித்து நடப்பவராக இருந்திருந்தால் பிரச்சினையில்லை. அவர்களுக்கு அது வெறும் கருங்கல்லால் ஆன ஒரு ரியல் எஸ்டேட் அவ்வளவுதான். பிற மத வழிபாட்டு தலங்களுக்குள்ளும் அவர்களது புராதனமான சின்னங்களுக்குள்ளும் அவர்கள் மதச் சின்னங்களின் மீது நம்பிக்கையற்றவர்களை கடை வைக்கவோ, குத்தகைக்கு எடுக்கவோ அல்லது வேறு நிர்வாகத்திற்கோ அனுமதிப்பார்களா\nநம்பிக்கையில்லாதவர்கள் கைகளிலும் நம் பாரம்பரியச் செல்வங்களின் அருமை தெரியாதவர்கள் கைகளிலும் இது போன்ற நிர்வாகங்கள் போகும் பொழுது அவை அழிவையே எதிர்கொள்கின்றன. இவர்கள் ஒரு புறம் என்றால் புனருத்தாரணம் செய்கிறேன் பேர்வழி என்று சாண்ட் ப்ளாஸ்ட் செய்யும், அக்ரில்க் பெயிண்ட் அடித்து வைக்கும் நம் அனுகூலச் சத்ருக்கள் இன்னொரு புறம். எங்கு போய் முட்டிக் கொள்வது\nஅம்மன் சன்னதி உள்ளே நுழையுமிடத்து கடைகள், கடைகள், கடைகள். வளையல்\nகடைகள், குங்குமம் சந்தனம் விற்கும் கடைகள், செப்புச் சாமான்கள், வி��ையாட்டுச்\nசாமான்கள், ப்ளாஸ்டிக் சாமான்கள், அலங்காரச் சாமான்கள், பொம்மைகள்,\nநாமக்கட்டி, சாந்துப் பொட்டு, ஸ்ரீசூர்ணம்,மரப்பாச்சி பொம்மைகள், மாக்கட்டி,சாம்பி\nராணி, தலையாட்டி பொம்மைகள், ரசனையில்லாமல் செய்யப் பட்ட கோவில் படங்கள்,\nகவரிங் நகைகள், தலைச் சாமான்கள், நடன அலங்காரப் பொருட்கள் என்று\nஇன்னெதன்று சொல்ல இயலாத பல வகைச் சாமன்களும் விற்கும் கடைகளால் நிரம்பி\nஉள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமே இந்தக் கோவில் பகுதிகளில் வியாபாரம் நடத்தும் அநி\nயாயம் நடக்கிறது. இதைத் தட்டிக் கேட்ட ஒருவர் வெட்டிக் கொல்லப் பட்டார்.\nஅம்மன் சன்னிதி வழியாக வெளியேறினால் எதிர்த்தாற் போல் மன்னர் திருமலை நாயக்கர்\nகட்டிய வசந்த மண்டபம் புது மண்டபம் என்று அழைக்கப் படுகிறது. பெயர்தான் புது\nமண்டபமே ஒழிய, புழுதியடைந்து பழைய மண்டபமாக உள்ளது. புது மண்டபத்தைத்\nதொட்டடுத்து கோவில் இடத்தில் இருப்பதோ ஹாஜீ மூசா ஜவுளிக் கடல். புதுமண்டபத்தின் உள்ளே 28 அற்புதமான சிலைகள் இருப்பதாகப் பெரியதோர் அறிவிப்புப் பலகை வைத்துள்ளார்கள் (படத்தில்\nபார்க்கவும்). ஆனால் உள்ளே நுழைந்தால் கால் வைக்க இடமில்லாமல் வரிசை வரி\nசையாக கடைகள். புது மண்டபத்தின் இரு புறமும் அகழி போல் ஒரு நடைபாதையும்\nநடைபாதையின் மேலே உள்ள மண்டபப் பகுதியின் ஒரு புறம் வரிசையாகப் புத்தகக்\nகடைகள். எல் கே ஜி முதல் டாக்டர் இன்ஜினியர் படிப்புக்கான புத்தகங்க்ள் வரை கி\nடைக்கின்றன. ஒரு புறத்தில் இருந்து இன்னொரு புறம் பார்த்தால் வரிசையாக புத்தகக்\nகடைப் பெயர்கள் அலங்கரிக்கின்றன. இன்னொரு புறம் வரிசையாக பாத்திரக் கடைகள்.\nபித்தளைப் பாத்திரங்கள், வெங்கலப் பாத்திரங்கள், தோசைக்கல், சப்பத்திக் கல், ஜாரிணி\nக் கரண்டிகள், பெரிய பெரிய வெங்கலக் குண்டான்கள், தேங்காய் துருவி,\nகரி அடுப்பு, அருவாள்மனை, கத்தி, தாம்பாளம், அப்பளக் குழவி, குழிப் பணியாரப்\nபாத்திரம் என்று இன்று நவீன சமயலறைகளில் காண முடியாத, எவர்சில்வர் அல்லாத அரி\nய வகைப் பழங்காலப் பாத்திரங்கள் விற்கும் கடைகள். நடுவே உள்ள மண்டபத்திலோ\nவரிசை வரிசையாக கண்ணாடி வளையல், கவரிங் நகைகள் விற்கும் கடைகள். அதன்\nநடுவே, வரிசை, வரிசையாக தூண்களில் ஆறடி, எட்டடி உயரச் சிலைகள் ஒவ்வொரு சி\nலையின் அடியிலும் தையல் மெஷினில் தையற்காரர்கள் அல்லது க��ைகள்.\nஇந்தக் அங்காடிகளின் நடுவே அமைந்துள்ள தூண்களில் சந்தனம், மஞ்சள், குங்குமம்,\nவிபூதிக் குளியலில் அதி அற்புத அழகுடன் கூடிய சிற்பங்கள் ஒளிந்து கொண்டு நிற்கி\nன்றன. தையல்காரகளையும், கவரிங் கடைக்காரர்களையும், புத்தகம் பாத்திரம் வாங்க\nவந்தோரையும் சமாளித்து, சிற்பங்களைத் தேடி, தேடிக் கண்டு பிடிக்க இந்தக் கடைகளி\nன், கும்பல்களின் நடுவே நீந்த வேண்டும். சாம்பிளுக்கு சில சிற்பங்களை படம் பி\nடித்துள்ளேன் பாருங்கள், அதுவும் அந்தப் புத்தகக் கடையின் முன்னே கையில் வி\nல்லுடன் நிற்கும் அந்த வீரனை (மன்மதன்) பாருங்கள். பாவமாக நிற்கிறது அழகு\nததும்பும் அந்த அதி அற்புத சிற்பம், ஒரு மூட்டை தூசியைப் பூசிக் கொண்டு. பாராதியார்\n இங்கே சிலைகள் நிஜமாகவே (லிட்டரிலி) புழுதியில் கிடக்கி\nன்றன. அதில் அடைந்துள்ள தூசியை அந்தக் கண்றாவியை உங்கள் கண்களால்\nபாருங்கள். மண்டபத்தின் மறு பகுதியில் கடைகள் இல்லாமல் இருக்கிறது, ஆனால்\nஉள்ளே நுழைய விடாமல் கம்பி கிராதிகள் போட்டுத் தடுத்திருக்கிறார்கள். அந்த மண்டபத்தி\nன் விதானத்தில் கலையெழில் வாய்ந்த அருமையான மரவேலைப் பாடுகளும்,\nவளைவுகளும் நிறைந்து பிரமாதமாகக் காட்சியளிக்கிறது. ஆனால் அதை பகலில்\nசென்றால் கூட பார்க்க இயலாவண்ணம் இருட்டு மண்டிக் கிடக்கிறது. கடைகளும்,\nஇருளும் தூசியும், அழுக்கும் மண்டிக் கிடக்கின்றது 350 ஆண்டுகள் பழமையான அந்த\nமண்டபம். திருமலை நாயக்கர் மண்டபம் இன்றிருக்கும் நிலமையைப் பார்த்தி\nருந்தால் அங்கேயே தூக்கில் தொங்கியிருப்பார் அல்லது வரும் ஆத்திரத்தில் நமது ஆட்சி\nஒரு தாஜ் மஹாலிலோ, ஒரு செங்கோட்டையிலோ, ஒரு வேளாங்கன்னியிலோ, ஒரு\nகோவாவின் பழமையான சர்ச்சுகளிலோ, ஒரு மைசூர் அரண்மனையிலோ, ஒரு\nஜெய்ப்பூர் அரண்மனையிலோ இந்த அக்கிரமத்தைக் காண முடியுமா\nன்னங்களை முழுக்க முழுக்க ஒரு வியாபாரஸ் ஸ்தலமாக்க அனுமதிப்பார்களா\nபழமையையும், பாரம்பரியத்தையும், சிற்பக் கலைகளின் உன்னதங்களையும்,\nதொன்மையான அழகினையும் பேணிப் பாதுகாக்காத , புழுதியிலும் தூசியிலும் எறிந்த\nஒரு சமுதாயத்தை எங்காவது காண முடியுமா நாம் இத்தனைச் சிறப்பு மிக்க ஒரு\nபெருமைகளைக் கட்டிக்காக்காமல் அதை புழுதியில் விட்டெறிந்த, கடைகளின் நடுவே சீரழி\nத்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறையில்தான் ���ாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nஇந்தக் கொடுமையயை மதுரைப் புது மண்டபத்தில் வயிறெரியக் காணலாம். வேறு எந்த\nமத நினைவுச் சின்னங்களும் இந்த அளவு பாழ்பட்டுக் கிடப்பதில்லை. ஏன் இந்த அலட்சி\n கோவில்களின் உள்ளே ஏன் கடைகள் இருக்க\n ஏன் அவைகளை வெளியேற்றக் கூடாது புது மண்டபம் மீட்டெடுக்கப் பட\nவேண்டும். அதன் உள்ளேயுள்ள கடைகள் அப்புறப் படுத்தப் பட்டு அதன் முழு\nவனப்பும், அழகும், சிற்பங்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப் பட\nவேண்டும். அருங்காட்சியகங்களில் உள்ளது போன்ற விளக்குகள் பொருத்தப்\nபட்டு அதன் எழிலார்ந்த விதானங்களை, அழகுப் பொக்கிஷங்களை, இதுகாறும் மறைத்து\nவைக்கப் பட்ட புதையல்களை உலகுக்கு அறிவிக்கப் பட வேண்டும். இந்துக் கோவி\nல்கள் மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் இப்படிச் சூறாயாடப் படுகின்றன\nமுழுவதும் அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது. இருந்தும் இந்த பாரபட்சம்.\nஎன்றாவது ஒரு நாள் நமது பாரம்பரியப் பெருமைகளை உண்மையாகவே மதிக்கத் தெரி\nந்த ஒரு அரசாங்கம் வருமானால், இந்துக் கடவுள்களையும், கோவில்களையும், சரித்திரச்\nசின்னங்களையும் அவமரியாதை செய்யாத, கொள்ளையடிக்காத ஒரு அரசாங்கம்\nவருமானால் இந்த பாரம்பரியச் செல்வங்களின் சூறையாடல்களுக்கு ஒரு முடிவு கி\nட்டலாம். ஆனால் அதற்கு ஒரு கிருஷ்ணதேவராயரோ, திருமலைநாயக்கரோ, குலசேகரப்\nபாண்டியனோ, சுந்தர பாண்டியனோ பிறந்துதான் வர வேண்டும். ஆனால் அது வரை\nஇந்த வரலாற்றுப் பெருமை மிக்க சின்னங்கள் நிலைக்குமா\nகடைகளைப் பரத்தி அசிங்கப் படுத்தத்தான் போகிறார்கள் அதற்கு நாமே இடித்து விட்டுப்\nபோய் விடலாம் என்று மாலிக் கா·பூர் நினைத்திருப்பானோ\nபல ஆலயங்களில் இப்போது சிற்பங்களுக்கு அக்ரிலிக் பெயின்ட் அடிக்கிறார்கள் தெய்வங்களுக்கு கோடுபோட்ட அன்டர்வேர் அணிவித்து விடுகிறார்கள். தேவியருக்கு பிரா போட்டுவிடுகிறார்கள். நாளைக்கு அந்த பெயின்ட் கறுக்கும்போது அதைச் சுரண்டி எடுக்க மணல்வீச்சுதான் செய்யவேண்டும் .சிற்பத்தை அழிக்க இதுவே சிறந்தவழி.\nபல ஆலயங்கலில் கோயில்களுக்கு கீழ்த்தரமான மார்பில் அல்லது டைல்ஸ் ஒட்டுகிறார்கள். நான்குவருடங்களில் உடைந்து கறுத்து அழுக்கு தேங்கி கிடக்கின்றது. அசிங்கமான பெரிய படங்களை காசுகொடுத்து வாங்கி தங்கள் பெயரை எழுதி கொண்டு மாட்டுகிறார்கள்.\nநமது கோயில்கள் இங்கே முழுமையாக அழிக்கப்படுகின்றன. எ, எஃ உசைன் பற்றி கேட்ட ஒருவருக்கு நான் சொன்ன பதில் இதுவே. உச்சேன் ஒன்றும் செய்யவில்லை. நம் கோடில்களை அழிப்பது நாமேதான் என. அதற்கு எதிராக சிறிய ஒரு குரல்கூட தமிழ்நாட்டில் இருந்து எழுவதில்லை\nமுந்தைய கட்டுரைசு.வேணுகோபாலின் மண் 2\nஅடுத்த கட்டுரைஉயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்\nபாவனைகளின் ஒப்பனைக்குப் பழக்கமான வாழ்வு(விஷ்ணுபுரம் கடிதம் பதிமூன்று)\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -13\nதிண்டுக்கல்லில் நூல் வெளியீட்டு விழா\nதோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழு���்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/7266", "date_download": "2020-09-25T18:47:24Z", "digest": "sha1:LW64EKCHBNHLVQJDY52CPM6CDDPSXUTR", "length": 13084, "nlines": 121, "source_domain": "www.tnn.lk", "title": "பெண்கள் அமைப்புக்கள் பலம் மிக்க அமைப்பாக திகழ்கின்றது: மன்னார் அரசாங்க அதிபர் பெருமிதம் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை பெண்கள் அமைப்புக்கள் பலம் மிக்க அமைப்பாக திகழ்கின்றது: மன்னார் அரசாங்க அதிபர் பெருமிதம்\nபெண்கள் அமைப்புக்கள் பலம் மிக்க அமைப்பாக திகழ்கின்றது: மன்னார் அரசாங்க அதிபர் பெருமிதம்\non: May 11, 2016 In: இலங்கை, தலைப்புச் செய்திகள்No Comments\nநாட்டில் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் இடம் பெரும் சந்தர்ப்பத்தில், மகளிர் அமைப்புக்களை ஒன்றிணைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சக்தி மிக்க பலம் எமது பெண்கள் அமைப்புக்களிடம் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெண்களின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று (11) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்காக மண்டபத்தில் இடம் பெற்றது.\nஇதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவ்வாறு தெரிவித்தார்.\n“பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவும் இடம் பெரும் சந்தர்ப்பத்தில் மகளிர் அமைப்புக்களை ஒன்றிணைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய தீர்வை பெற்றுக்கொள்ள பாடுபடுவதை நினைத்து நான் சந்தோசப்படுகின்றேன்.\nமாவட்டத்தில் இடம் பெறுகின்ற அனைத்து சம்பவங்களுக்கும் மகளிர் அமைப்புக்கள் மட்டுமின்றி, அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.\nபல்வேறு நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் இடம் பெறுகின்ற போதும் மக்களின் பங்கு பற்றுதல் குறைவாக இருக்கின்றது.\nஎமது மக்கள் வருமானத்தை தோடிக்கொள்ளும் நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்கள் சிலர் மதுபானத்திற்காக தமது பணத்தை செலவு செய்கின்றனர்.வருமானத்தை தேடிக்கொள்ள நினைப்பதில்லை. இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்து கட்டி எழுப்ப நான் ஆசைப்படுகின்றேன்.\nஎனவே பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பலமிக்க அமைப்பாக செயற்படுவது போன்று ஏனைய அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.\nவவுனியாவில் வன ஜீவ திணைக்கள அதிகாரிகள் என கூறி அட்டகாசம்\nஅக்கரைப்பற்று இராணுவ முகாம் இராணுவத் தளபதிக்கு சிக்கல்\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேட��ில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/7761", "date_download": "2020-09-25T19:28:33Z", "digest": "sha1:Q6MDX2CTYKXADWAFPQXNCD2OCV3AGMT5", "length": 12187, "nlines": 122, "source_domain": "www.tnn.lk", "title": "பொருத்து வீடுகளை பார்வையிட்டேன்! எனக்கு திருப்தியில்லை என்கிறார் மின்சக்தி அமைச்சர் | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nநோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கவனயீனமாக செயற்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nHome செய்திகள் இலங்கை பொருத்து வீடுகளை பார்வையிட்டேன் எனக்கு திருப்தியில்லை என்கிறார் மின்சக்தி அமைச்சர்\n எனக்கு திருப்தியில்லை என்கிறார் மின்சக்தி அமைச்சர்\non: May 15, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nவீட்டுத்திட்டத்தில் அமைக்கப்படும் பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை. நீண்ட காலத்துக்கு பாவிக்கும் வகையில் அது இல்லை என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ.பெரேரா தெரிவித்தார்.\nஇலங்கை மின்சார சபையின் வட பிராந்திய காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட பொருத்து வீடுகளை நேரில் சென்று நேற்று பார்வையிட்டேன்.\nஎனக்கு அந்த வீடுகளில் திருப்தியில்லை. வீடுகள் நீண்டகாலத்துக்கு பாவிக்க வேண்டும். அது அவ்வாறு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.\nஇங்குள்ள த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த வீட்டுத்திட்டம் சரியில்லையென்பதை தெளிவுபடுத்தி மாற்றுத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என கோரியிருக்கின்றனர்.\nஅது சரியான கோரிக்கை என நான் நினைக்கின்றேன். வீட்டுத்திட்ட��்தில் பொருத்தமானவற்றை தெரிவு செய்து, அதன் மூலம் பயனாளிகள் பயனடைய வேண்டும்.\nமக்களுக்கு வீடுகள் எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியும். வீடுகள் இல்லாதவனுக்குத் தான் வீட்டின் அருமை தெரியும்.\nஇந்த 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை மாற்று வழிகளில் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.\nஉங்களுக்கான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அஜித் பெரேரா தெரிவித்தார்.\nபெண்ணை சுட்டு காணொளியை வெளியிட்ட பொலிஸார்\nவவுனியாவில் பாஸ்போர்ட் எடுப்பவர்களே இது உங்களுக்கான தகவல்-அவதானமாக இருங்கள்\nவவுனியாவில் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்\nவவுனியா விபத்தில் சிறுவன் பரிதாபமாக பலி\nவவுனியா உணவகத்தில் பிளாஸ்டிக் முட்டையாஅதிர்ச்சி தகவல்\nசற்றுமுன் வவுனியா விபத்தில் சிறுவன் பலி\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன��னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmai4u.blogspot.com/2008/04/blog-post_13.html", "date_download": "2020-09-25T18:34:07Z", "digest": "sha1:UH6KDJRIRBYINWYCAAQG334G5CNKSXHJ", "length": 18757, "nlines": 216, "source_domain": "unmai4u.blogspot.com", "title": "உண்மை வலம்: போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!", "raw_content": "\nஉலக சமூகங்களில் எண்ணிக்கை அடிப்படையில் இன்று முஸ்லிம் சமூகம் இரண்டாம் இடம் வகிக்கின்றது. இந்த ஒப்பற்ற வளர்ச்சி உலக ஆதிக்க வக்கிரப் புத்தி கொண்ட சமூகங்களுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.\nஉலக மதங்களில் வயதினடிப்படையில் மிகவும் இளைய மதமாகத்தான் இஸ்லாம் கணிக்கப்படுகின்றது. அதன் துரித வளர்ச்சி, கட்டுக்கோப்பு, தளர்வற்ற தன்மை, பிற மதத்தினர்களை இலகுவில் கவரும் திறண் போன்றவற்றை மேற்கத்தேய நாடுகளும், கிறிஸ்தவ ஆதிக்க வர்க்கமும் சகித்துக் கொள்ள முடியாமல் திணறுவதை அவர்களது ஆக்கங்கள் அம்பலமாக்கிவிடுகின்றன\n'அவர்கள் தங்கள் வாய்களினால் (ஊதி) அல்லாஹ்வின் பிரகாசத்தை அணைத்து விட நாடுகின்றனர். இந்நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்த்தியாக்கி வைப்பதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை'. – அல்-குர்ஆன் (9:32).\nசத்தியத்தின் வளர்ச்சியை, உண்மையின் உயர்ச்சியை யார்தான் தடுக்க முடியும். சத்தியச் சூரியன் உதித்து விட்டால் சட்டென்று விலகிவிடும் இருட்டு. சூரியனுக்கு கருப்புச் சாயம் பூச நினைக்கின்றது ஒரு வக்கிறச் சமூகம் சத்திய இஸ்லாத்தின் சர்ரென்ற வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் சத்தியத்தை அசத்தியமாக்கும் முயற்சிகளில் பலர் களமிறங்கியிருக்கின்றனர்.\nஉலகத்தாருக்கு அருட்கொடையாக உதித்த எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேலிச்சித்திரத்தின் மூலம் அவமதிக்க அண்மைக் காலமாக டென்மார்க் போன்ற நாடுகளால் கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் முன்னர் இருந்ததை விட முஸ்லிம்களிடத்திலும், முஸ்லிமல்லாதோரிடத்திலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது அந்தஸ்தும், மதிப்பும் அதிகரித்து வருவதை அவர்களே உணரத் தொடங்கியுள்ளனர்.\nதறமான பொருட்கள் சந்தைகளில் அதிகம் கொள்வணவு செய்யப்படுவது அதன் சிறப்பை உணர்த்துகின்றது. தறமற்ற பொருட்கள் மற்றும் போலி உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வியாபாரிகளுக்கு தறமான பொருட்கள் அதிகம் விலைபோவதை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனால் தறமான பொருட்கள் விற்போரைத் தாக்குவதையும், அந்த இடத்திலிருந்து அவர்களது வணிகத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்குவதையும் நாம் நாளாந்தம் அங்காடி விற்பனைத் தளங்களில் காணும் காட்சிகளாக மாறிவிட்டது.\nதறம் குறைந்த பொருட்களையும், போலி உற்பத்திகளையும் அதிகம் விக்கும் இடங்களில் தறமான பொருட்களை சந்தைப்படுத்துவோருக்கு இடம் கிடைப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த வியாபாரிகளைப் பற்றி அவதூருகளைப் பறப்புவதையும், குறிப்பிட்ட அப்பொருட்களைப் பற்றி கீழ்தறமாகப் பேசுவதையும் அவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை. இதனால் போலி வார்த்தைகளில் மயங்குபவர்கள் மயங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் ஏமாற்றமடைந்து போவது ஒரு புறம் கவளையாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருக்கின்றது.\nஇந்த நடவடிக்கையினால் தறமான பொருட்கள் தறம் குறைந்ததாக மாறிவிடாது. அதனை விற்கும் வியாபாரிகள் மோசமானவர்களாக இருப்பார்கள் என்பதும் தவறு. எனவேதான் நடுநிலையாளர்கள் நம் சிந்தனையைக் கிளரும் சிறந்த வரிகளைக் கற்றுத்தந்து விட்டு கறைசேர்ந்துள்ளனர்.\n'கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீரவிசாரித்து அறிந்ததே மெய்'.\nஇஸ்லாத்தை நோக்கி முஸ்லிமல்லாதோரின் படையெடுப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. எந்தப் பொருள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின்றதோ அப்பொளைப் பற்றி அறிந்து கொள்ள மனிதர்கள் முற்படுவது இயற்கை. அதேபோன்றுதான் இன்று இஸ்லாமும், முஸ்லீம்களும் உலக மன்றத்தில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒன்றாக மாறியுள்ளது. இஸ்லாம் எக்கோணங்களிலெல்லாம் அவமதிக்கப்பட வேண்டுமோ அக்கோணங்களில் எல்லாம் அவமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்துமே வீண் பழியும், பொய்க் குற்றச் சாட்டுக்களுமாகும். இவற்றை மக்களிடையே கொண்டு செல்வதில் மேற்கத்தேய செய்தி ஊடகங்களும் சர்வதேச வலைப்பின்னல் தளங்களும் அதீத ஆர்வம் காட்டுகின்றன\nஅரக்கர்களால் தூண்டப்பட்ட மக்கள் அல்-குர்ஆனைப் படிக்க ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். பெருபேறு என்னவென்றால் அல்-குர்ஆன் அவர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் நாளாந்தம் இனைந்து கொண்டிருக்கின்றனர். இது வெரும் போலிக் கூற்றன்று. http://www.youtubeislam.com/ வெப்தளத்தைப் பாருங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். இஸ்லாத்தை நோக்கி படையெடுப்போரின் பட்டியலை அங்கே காணலாம். அவர்களது சொந்த வாக்கு மூலம் அங்கே ஒளி ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த உண்மையை பெய்படுத்தும் நடவடிக்கையில் கிறிஸ்தவ அமைப்புக்கள் விடமுயற்சி எடுத்துள்ளனர். உலக பிரசித்தி வாய்ந்தவர்களின் பெயர்களை இட்டு இன்னார் முஸ்லிமாகி விட்டார், இன்னார் இஸ்லாத்தை ஏற்று விட்டார் என்றெல்லாம் போலியாக அவர்களே பொய் விளம்பரம் கொடுத்து வருகின்றனர். மைக்கல் ஜெக்ஸன் முஸ்லிமாகி விட்டார், பிரதீபா வில்லியம்ஸ் முஸ்லிமாகி விட்டார் என்று சில கிறிஸ்தவர்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலமாக புதிதாக இஸ்லாத்தை ஏற்போரின் உண்மைச் செய்திகளை உலகின் கண்களுக்கு பொய்ப்பிக்க முனைகின்றனர்.\nஇப்படிப்பட்டவர்களை நினைக்கும் போது பாவமாக உள்ளது. பொன்னான நேரத்தை வீணடித்து தீமைகளை விலை கொடுத்து வாங்குகின்றனர்.\n சத்தியத்தை ஏற்று ஏக தெய்வ விசுவாசியாக வாழுங்கள். அல்லது சத்தியத்தை ஏற்போருக்கு வழிவிடுங்கள்.\nஉண்மையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nஅவர்கள் செய்த குற்றம்தான் என்ன\nஇராக் மக்களின் இன்னல் துடைப்போம்\nவெட்கம் பற்றி அண்ணலார் அவர்கள்\nஉணவு உண்ணும் போது கவணிக்க..\nஆஷூரா நோன்பின் அழகிய சிறப்புகள்\nசினிமாக்கள் உமிழ்ந்த எச்சங்கள் சில..\nபீரேங்கிளைத் துரத்தும் பிஞ்சுக் கரங்கள்\nஇறைத் தூதர் இயேசு நாதர்\nசரித்திர நாயகி உம்மு ஸுலைம் (ரலி)\nநோயாளி வுழு செய்வது எப்படி\nஆடியோ - வீடியோ (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/08/20/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-09-25T18:26:17Z", "digest": "sha1:TKDFW7TKP4ELR7LPTB644H2ELERIYKTM", "length": 5446, "nlines": 72, "source_domain": "adsayam.com", "title": "இராணுவ தளபதி விவகாரம் ; வெளிநாட்டு தலையீட்டுக்கு இலங்கை கடும் கண்டனம் - Adsayam", "raw_content": "\nஇராணுவ தளபதி விவகாரம் ; வெளிநாட்டு தலையீட்டுக்கு இலங்கை கடும் கண்டனம்\nஇராணுவ தளபதி விவகாரம் ; வெளிநாட்டு தலையீட்டுக்கு இலங்கை கடும் கண்டனம்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nஇலங்கையி���் புதிய இராணுவதளபதி தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவில் வெளிநாட்டு தூதுவர்களை தலையிடவேண்டாம் என வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nபுதிய இராணுவதளபதியை நியமிக்கும் முடிவு இறைமையுள்ள இலங்கையின் ஜனாதிபதி எடுத்த முடிவு என வெளிவிவகார அமைச்சு எடுத்த முடிவு என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\nஇலங்கையின் பொதுச்சேவை பதவி உயர்வுகளில் வெளிநாட்டு தூதுவர்கள் தலையிடுவது தேவையற்றது ஏற்றுக்கொள்ள முடியாதது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு அமெரிக்க தூதரகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சு இதனை வெளியிட்டுள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்\nவெள்ளை வேனில் யுவதியை கடத்தல் முயற்சி முறியடிப்பு ; 11 பேர் கைது\nசீனாவிலிருந்து விசேட விமானம் இலங்கை வருகை\nசூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர்…\nநாட்டில் மேலும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nவவுனியாவில் உணவக சிற்றுண்டிக்குள் பாவனைக்கு ஒவ்வாத விநோத முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/160670-ssi-drunk-liquor-in-uniform-dress.html", "date_download": "2020-09-25T19:00:07Z", "digest": "sha1:ERLNZ4A6BNBRBVGFKRC2IWN2J6AAN4OV", "length": 8316, "nlines": 129, "source_domain": "dhinasari.com", "title": "சீருடையில் மது குடித்த சிறப்பு எஸ்.ஐ.,! - Tamil Dhinasari", "raw_content": "\nHome சற்றுமுன் சீருடையில் மது குடித்த சிறப்பு எஸ்.ஐ.,\nசீருடையில் மது குடித்த சிறப்பு எஸ்.ஐ.,\nஇது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்\nவிருதுநகர் அருகே சட்ட விரோதமாக செயல்பட்ட பார்…\nசீருடையில் மது குடித்த சிறப்பு எஸ்.ஐ….\nவிருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகேயுள்ளது மத்தியசேனை. இங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையின் அருகில் மது குடிப்பதற்கான பார் உள்ளது. வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும், பார்களில் அமர்ந்து மது அருந்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது.\nஇதனை கண்காணிக்க போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் மத்தியசேனையில் உள்ள மதுக்கடையில் சட்ட விரோதமாக செயல்பட்ட பாரில், சீருடையுடன் இருக்கும் சிறப்பு எஸ்.ஐ ஒருவர் மது அருந்துவதும், அருகிலிருக்கும் இரண்டு நபர்கள் போலீஸ் இருக்கும் பயம் துளியும் இல்லாமல், நிதானமாக மது குடிப்பதை அங்கிருந்த ஒருவர் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇந்த வீடியோ விருதுநகர் மாவட்டம் முழுவதும் தீயாக பரவியது.\nசட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரியே, பாரில் மது அருந்தியது சமூக ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nமாவட்ட எஸ்.பி பெருமாள் கூறும் போது, இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nPrevious articleதெலங்காணாவில் மீண்டும் கொடூரம் பெண்ணைக் கொன்று எரித்த கயவர்கள்\nNext articleசீன வைரஸ் தொற்று… ராஜபாளையம் முன்னாள் சேர்மன் உயிரிழப்பு\nஎஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி\nசரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nபாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்\nவேளாண் மசோதாக்கள்… விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கக் கூடியவை\n‘ஓடிபி வேண்டாம் போடா’; திமுக.,வின் ஆள்பிடிக்கும் விளம்பரத்துக்கு பதிலடி\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/2020/03/13/harvey-weinstein-jailed-for-23-years-in-rape-trial/", "date_download": "2020-09-25T18:40:08Z", "digest": "sha1:KNZTEO5OGURKGTBYNG74ZNUW544Z3USZ", "length": 9261, "nlines": 119, "source_domain": "themadraspost.com", "title": "ஹாலிவுட் நடிகைகளை பலாத்காரம் செய்த ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருடம் சிறை", "raw_content": "\nReading Now ஹாலிவுட் நடிகைகளை பலாத்காரம் செய்த ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருடம் சிறை\nஹாலிவுட் நடிகைகளை பலாத்காரம் செய்த ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருடம் சிறை\nஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டது. #MeToo (மீ டூ)வில் அவருக்கு எதிராக பல்வேறு அதிர்ச்சிக்கரமான புகார் கூறப்பட்டதும் விசாரணை தீவிரம் பெற்றது.\nஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ராஸ் மெக்கோவன், அன்னபெல்லா, ஜேன் டோ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் அவர் மீது பாலியல் புகார் கூறினார்கள். 2006-ம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திரைப்பட தயாரிப்பு பெண் நிர்வாகி மிமி ஹலேயியும், 2013-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக நடிகை ஒருவரும் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மான்காட்டன் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹார்வி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. பின்னர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருடம் சிறை தண்டனை விதித்தது. தண்டனை காலத்தை குறைக்கும்படி ஹார்வி தரப்பில் விடுத்த கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்து விட்டது. இந்த தீர்ப்பு ஹாலிவுட் பட உலகில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா வைரஸ் பீதி: ஈரானில் தவிக்கும் 6 ஆயிரம் இந்தியர்கள்….\nஇப்போது எல்லாம் அசைவத்திற்கு ‘நோ’… ராஷ்மிகா மந்தனா\nஇந்தி திரையுலகை மிரட்டும் போதை மருந்து விவகாரம்…\nமாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது ஏன்\n வெள்ளை மாளிகைக்கு ரிசின் தடவிய கடிதம்…\nஇந்திய தூதருக்கு பாகிஸ்தான் விசா வழங்க மறுப்பு\nநீட் தேர்வு 2020: எதற்கெல்லாம் அனுமதி…\nநுரையீரல் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது.. அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\n‘இந்தியப் பெருங்கடலை நாசமாக்கும் கச்சா எண்ணெய் கசிவு…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nஆண்மையை அதிகரிக்க \"ஏழைகளின் முந்திரி\" வேர்க்கடலை\nகாப்பர்-டி கருத்தடை முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nமாசடைந்து காணப்படும் திருப்பரங்குன்றம் சரவண பொய்கை...\nஇந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சப்-கலெக்டர் ஆனார்\nமூலிகை அறிவோம்... உடலுக்கு வைரம் பாயச் செய்யும் பிரண்டை...\nகீழடி அகழாய்வு அறிக்கை 24 மொழிகளில் புத்தகமாக வெளியீடு...\nஇந்த 3 வகையான முகக்கவசங்கள் கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன…\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகிய 105 வயது இந்தியப் பாட்டி…\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விலை ரூ.225 ஆக நிர்ணயம்… எப்போது தயாராகும்…\n‘சீனாவில் உயிர்க்கொல்லி Tick-Borne வைரஸ் பரவல்…’ எப்படி பரவுகிறது… பாதிப்பு என்ன…\nஉகானில் கொரோனாவில் குணமானவர்களில் 90 % பேருக்கு நுரையீரல் பாதிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/13004/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2020-09-25T18:50:26Z", "digest": "sha1:JOIEBOCQITZ6Q6YZKVCZR4OJXMTAVD3V", "length": 6900, "nlines": 59, "source_domain": "www.cinekoothu.com", "title": "கூடிய விரைவில் தொழிலதிபருக்கு மனைவியாக போகும் காஜல் அகர்வால்…! வயிற்றெரிச்சலில் காஜல் ரசிகர்கள்..! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nகூடிய விரைவில் தொழிலதிபருக்கு மனைவியாக போகும் காஜல் அகர்வால்…\nதமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.\nஅடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.\nஇந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருந்த காஜல் , தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், ​​நடிகை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்து கொள்வது குறித்து சமீபத்திய சலசலப்பாக உள்ளது . அவரது திருமணம் குறித்து வதந்திகள் அவ்வப்போது வெளிவருகின்றன.\nஎன்றாலும், இப்போது, ​​அவர் சமீபத்தில் Millionaire பிசினஸ்மேன் கௌதமுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநீச்சல் குளத்தில் Raiza வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ பார்த்து Uncomfortable ஆன ரசிகர்கள் \n Hot புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நடிகை அமலாபால் \nகடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் சூடான உடையில் பூனம் பாஜ்வா..\nநீச்சல் குளத்தில் Raiza வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ பார்த்து Uncomfortable ஆன ரசிகர்கள் \n Hot புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நடிகை அமலாபால் \nகடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் சூடான உடையில் பூனம் பாஜ்வா..\nVJ ரம்யாவின் Glamour புகைப்படத்துக்கு எக்குத்தப்பாக கமெண்ட் அடித்த நெட்டிசன் \nஅரைகுறை ஆடை அணிந்து Structure காட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் ராஷி கண்ணா \nCORONA-வை வீழ்த்தி வீடு திரும்பிய கேப்டன் விஜயகாந்த் மகிழ்ச்சியில் ரசிகர்கள் \n“இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்”- Vj மகேஸ்வரியின் Latest புகைப்படங்கள் \nபிக்பாஸ் சீசன் 4 எப்போது… அதிரடியாக வெளியான அட்டகாசமான ப்ரொமோ… அதிரடியாக வெளியான அட்டகாசமான ப்ரொமோ\nகவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி..\n“சேலத்து மாம்பழம் போல் இருக்கும் கிரண்” – கிரண் Latest Glamour Clicks \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinekoothu.com/15397/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-15-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2020-09-25T19:16:39Z", "digest": "sha1:HPOB2SIQZXAJWO4DKOAM4YD63UU7LSKZ", "length": 11795, "nlines": 62, "source_domain": "www.cinekoothu.com", "title": "“என்னை வெச்சு 15 மணி நேரம் எடுத்த என்னோட Glamour Videosலாம் கொடுங்க” கமல்ஹாசனை மிரட்டிய மீரா மிதுன் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“என்னை வெச்சு 15 மணி நேரம் எடுத்த என்னோட Glamour Videosலாம் கொடுங்க” கமல்ஹாசனை மிரட்டிய மீரா மிதுன் \nகமல்ஹாசனை மிரட்டிய மீரா மிதுன்…\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார்.\nசொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்த��ர். இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும், கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.\nதற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, பட வாய்ப்புகளை பெற்ற தீர வேண்டும் என சில வேலைகளை பார்த்து வருகிறார். அதில் முக்கியமான விஷயம் விஜய் சூர்யாவையும் அவர்களின் மனைவியும் திட்டி ரசிகர்களின் வெறுப்பை மேலும் சம்பாதித்தது. அது சற்று ஓயவே தற்போது வேறு ஒரு வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை சர்ச்சைக்குள் இழுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.\nசென்னையில் இருக்கும் ஒரு ஏஜென்சி என்னை அணுகி ஒரு டான்ஸ் வீடியோ ஆல்பம் எடுத்தார்கள். அது மிகப்பெரிய ரீச் ஆனது. அவர்களுக்கு லைக்ஸ், வியூஸ் மற்றும் பணமும் வந்தது.\nஇதற்குப் பிறகு மற்ற பல நடிகர்களுடன் அந்த ஏஜென்சி பணியாற்ற துவங்கியது. அதற்கு பிறகு மீண்டும் என்னை ஒரு முறை அணுகினார்கள். ஒரு முழு நீல கிளாமர் டான்ஸ் வீடியோ ஆல்பம் பற்றி பேசினார்கள். இதற்காக ஷூட்டிங் கிட்டத்தட்ட 15 மணி நேரம் நடைபெற்றது. அந்த பாடல் அதன் பின் ரிலீஸ் ஆகவே இல்லை. ஏன் என்று கேட்டதற்கு தேவையில்லாமல் பல காரணம் சொன்னார்கள்.\nஎன்னுடைய வீடியோ வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். Footage என்னிடம் கொடுங்கள் என கேட்டேன். கடந்த ஆறு மாதமாக கேட்டு வருகிறேன். இப்போது தான் அதன் பின்னணி என்ன என்பது தெரிய வந்திருக்கிறது.” அதே நிறுவனம் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் ஹீரோயினாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். நீங்கள் என்னுடைய வீடியோவை கொடுக்கவில்லை என்றால் நான் தடை வாங்கி விடுவேன்.\nஅது என்னிடம் கிடைக்கும் வரை உங்களால் எந்த ப்ராஜக்ட்டும் ஆரம்பிக்கவும், தொடரவும் முடியாது. சென்ற வருடம் நான் ஒப்பந்தமாகியிருந்த படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டு அக்ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்ய வைத்தார்கள். தற்போது மீண்டும் இதை செய்திருக்கிறார்கள்.”\nஎன்னுடைய ஒரு வீடியோ கிடைக்காமல் செய்து விட்டால், என்னுடைய கரியரே அழிந்துவிடும் என்பது போல இதை செய்கிறார்கள். மிஸ்டர் கமல்ஹாசன் நீங்கள் இதே மாதிரி செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு எதிராகவும் நான் நடவடிக்கை எடுப்பேன்” என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை வேறு நினைவுபடுத்தி கமல் ஹாசனை கடுமையாக தாக்கி வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nநீச்சல் குளத்தில் Raiza வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ பார்த்து Uncomfortable ஆன ரசிகர்கள் \n Hot புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நடிகை அமலாபால் \nகடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் சூடான உடையில் பூனம் பாஜ்வா..\nநீச்சல் குளத்தில் Raiza வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ பார்த்து Uncomfortable ஆன ரசிகர்கள் \n Hot புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நடிகை அமலாபால் \nகடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் சூடான உடையில் பூனம் பாஜ்வா..\nVJ ரம்யாவின் Glamour புகைப்படத்துக்கு எக்குத்தப்பாக கமெண்ட் அடித்த நெட்டிசன் \nஅரைகுறை ஆடை அணிந்து Structure காட்டி கவர்ச்சி போஸ் கொடுக்கும் ராஷி கண்ணா \nCORONA-வை வீழ்த்தி வீடு திரும்பிய கேப்டன் விஜயகாந்த் மகிழ்ச்சியில் ரசிகர்கள் \n“இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்”- Vj மகேஸ்வரியின் Latest புகைப்படங்கள் \nபிக்பாஸ் சீசன் 4 எப்போது… அதிரடியாக வெளியான அட்டகாசமான ப்ரொமோ… அதிரடியாக வெளியான அட்டகாசமான ப்ரொமோ\nகவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி..\n“சேலத்து மாம்பழம் போல் இருக்கும் கிரண்” – கிரண் Latest Glamour Clicks \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400228707.44/wet/CC-MAIN-20200925182046-20200925212046-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}