diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0228.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0228.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0228.json.gz.jsonl" @@ -0,0 +1,390 @@ +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D&diff=prev&oldid=13367", "date_download": "2020-08-05T01:05:52Z", "digest": "sha1:YXMBKEMR2HF55PN3IIFPHVISWKKNTKYG", "length": 21892, "nlines": 150, "source_domain": "heritagewiki.org", "title": "\"குறுந்தொகைக் காட்சிகள்: செம்புலப்பெயல் நீர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - மரபு விக்கி", "raw_content": "\n\"குறுந்தொகைக் காட்சிகள்: செம்புலப்பெயல் நீர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\n05:52, 27 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nThemozhi (பேச்சு | பங்களிப்புகள்)\n05:56, 27 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nThemozhi (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 1: வரிசை 1:\n05:56, 27 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்\nஆயிற்று; திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் இனிதே நிறைவேறி முடிந்தன. மணமகனின் வீடு பக்கத்தூரில்தான். எனவே வில்வண்டியில் மணமகள் முல்லையின் பெற்றோர் மணமகனின் வீட்டுக்கு வந்து பெண்ணை விட்டுச்செல்ல வந்திருந்தனர். அங்கும் எல்லாப் பேச்சுகளும் முடிந்தபின்னர் பொழுதுசாயும் நேரத்தில் முல்லையின் பெற்றோர் தம் ஊருக்குப் புறப்பட்டனர். வில்வண்டி ஆயத்தமாக நின்றது. முல்லையின் நெற்றியில் கலைந்துகிடந்த கூந்தலைத் தூக்கிவிட்டு வருடியவாறு அவளையே சற்று நேரம் உற்றுப்பார்த்தாள் அவளது தாய். இருவரின் கண்களும் கலங்கின. சமாளித்துக்கொண்ட தாய், “வர்ரோம்’மா” என்று சொல்லியவாறு வண்டியருகே சென்றாள். தந்தையின் பெருமிதத்தோடு நின்றுகொண்டிருந்த முல்லையின் தந்தையும் சற்று உணர்ச்சிவசப்பட்டவராகவே காணப்பட்டார்.\n“ஒண்ணுக்கும் கவலப்படாதீங்க, மதினி, முல்லை இனி எங்க பொண்ணு” என்று சிரித்தாள் முல்லையின் மாமியார்.\n“என்ன மச்சான் இது” என்று முல்லையின் தந்தையின் தோளைத் தழுவினார் முல்லையின் மாமனார். “பொண்ணு இல்லாத வீடு, இப்பத்தான் களையே வந்திருக்கு. முல்லை எனக்கும் பொண்ணுதான், நாங்க பாத்துக்கறோம்” என்று தழுவிய கைகளைத் தளர்த்தித் தோளைத் தட்டிக்கொடுத்தார்.\nமுல்லையின் பெற்றோர் எல்லாருக்கும் பொதுவாக வணக்கம் செலுத்தும் வண்ணம் கைகளைக் கூப்பிவிட்டு வண்டியில் ஏறினர். வண்டிக்காரன் மாடுகளை விரட்ட, ‘சல் சல்’-என்ற சதங்கை ஒலியுடன் வண்டி புறப்பட்ட���ச் சற்று நேரத்தில் தெருக்கோடியில் திரும்பி மறைந்தது.\nதன் மனைவியின் காதில் குனிந்து ஏதோ கூறினார் முல்லையின் மாமனார். “சரி சரி” என்று தலையை ஆட்டிவிட்டு முல்லையின் மாமியார் வீட்டுக்குள் வேகமாக நுழைந்தார்.\nஏறக்குறைய ஐந்து நாழிகைக்குப் பிறகு, சாப்பாட்டுக்கடையெல்லாம் முடிந்த பின்னர் மணமகன் தன் அறைக்குள் நுழைந்தான். மல்லிகை, முல்லை ஆகிய மலர்களின் நறுமணம் அறையெங்கும் ‘கமகம’-த்தது. மலர்ச் சரங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் அமர்ந்தவண்ணம் அவன் வாசற்கதவையே பார்த்துக்கொண்டிருந்தான். கதவும் திறந்தது. இருக்கிற மணத்தைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு மலர்களைத் தலைமுழுதும் சூடிக்கொண்டு முல்லை அறைக்குள் நுழைந்தாள். நாணத்துடன் அவனருகே வந்து அமர்ந்த அவளின் நாடியைச் சற்றுத் தூக்கிப்பிடித்தவன், “இதென்ன புது வெட்கம் இன்னிக்கித்தான் பாக்குறயா” என்றான். அவன் தோள்களில் முகம் புதைத்தாள் அவள். மெத்தென்ற அன்ற மலர்க்குவியலை அப்படியே அள்ளித் தழுவிக்கொண்ட அவன் ‘கல கல’-வென்று சத்தம்போட்டுச் சிரித்தான். திடுக்கிட்டு நிமிர்ந்துபார்த்தாள் முல்லை. அவன் சிரிப்பு ஓயவில்லை. சற்று நேரத்தில் அவனாக அடங்கியவன் கேட்டான்,\n“ஆமாம், உன் அம்மா என் அம்மாவப் பாத்து என்ன சொன்னாங்க\n“ ‘வர்ரோம் மதினி, பாத்துக்கங்க’ –ன்னு சொன்னாங்க”.\n எங்கம்மா ஒங்கம்மாவுக்கு அண்ணன் பொஞ்சாதியா\n“சரி அது கெடக்கட்டும், எங்கப்பா ஒங்கப்பாவப் பாத்து என்ன சொன்னார்\n“ஒங்கப்பா ‘என்ன மச்சான் இது’-ன்னு எங்கப்பாவைத் தட்டிக்கொடுத்தாரு”\n எங்கப்பா ஒங்கப்பாவுக்குத் தங்கச்சி புருசனா\n“இதென்னங்க பேச்சு, நமக்குத்தான் கலியாணமாகிப்போச்சுல்ல”\n நீ கம்பங்கொல்லையில கிளிவிரட்ட கவண வீசுறப்ப, குறிதவறி கல்லு என் நெத்தியில பட்டு நெலம்முழக்க சிவப்பாகிப்போச்சே, அதுக்கு முன்னால நீ யாரு நான் யாரு\nஅவன் பழைய கதையைக் கிளறியதும் முல்லையின் மனம் கிறங்கிப்போனது.\nதனது தினைப்புனத்தில் மேயவந்த இளம் மானை விரட்டிக்கொண்டு நெடுந்தொலைவுக்கு வந்த அவன், முல்லையின் கம்பங்கொல்லைப் பக்கம் வந்தபோது எங்கிருந்தோ வந்த ஒரு கல்லுருண்டை அவன் நெற்றியைத் தாக்கியது. கொஞ்சம் தவறி நெற்றிப்பொட்டில் பட்டிருந்தால் அவன் கதை அன்றோடு முடிந்திருக்கும். “அம்மா” என்று காடே அதிரும்வண்ணம் அவன் அலறிக்கொண்டு சாய்ந்தான். பதறிக்கொண்டு ஓடிவந்த முல்லை தன் முன்தானையைச் ‘சரக்’-கென்று கிழித்து அவன் நெற்றியைச் சுற்றிக் கட்டுப்போட்டாள். இரத்தம் வடிவது நின்றவுடன் அவனைக் கைத்தாங்கலாக எழுப்பி உட்காரவைத்தாள். அப்படி ஆரம்பித்ததுதான் அவர்கள் உறவு. மூன்று திங்களுக்கு முன் தொடங்கிய அந்த உறவு இன்று திருமண உறவாக இறுகிவிட்டிருக்கிறது.\n“கிளி வெரட்ட விட்ட கல்லு, குறிதவறி ….” என்று இழுத்தாள் அவள்.\n“அந்தக் கிளி பறந்துபோச்சு, இந்தக் கிளி மாட்டிக்கிருச்சு” என்று அவன் சிரித்தான்.\n“ஆமா, நான் நுழையறபோது சிரிச்சுக்கிட்டு இருந்தீங்களே, அது என்னத்துக்கு\n“சொல்றேன் கேளு. போன திங்கள் என் அம்மாவும், ஒன் அம்மாவும் சந்தயில பாத்திருத்தாங்கனா, யாரோ’-ன்னுதான் அவங்கபாட்டுக்குப் போய்க்கிட்டு இருந்திருப்பாங்க”.\n“மாட்டுச் சந்தையில எங்கப்பாரும் ஒங்கப்பாரும் துண்டப்போட்டு வெலப் பேசியிருந்தாக்கூட ஒருத்தருக்கொருத்தரத் தெரிஞ்சிருக்காது”\n“கம்பங்கொல்லயில பாத்துக்கிறதுக்கு முன்னாடி நீயும் நானும் யார் யாரோதானே\n“எனக்கொரு பாட்டு நெனவுக்கு வருது”\n“யாயும் ஞாயும் யாராகியரோ – என்ன புரியுதா\n“புரியுதே என் தாயும் உன் தாயும் யார் யாரோ – சரிதானே , மேலே சொல்லுங்க”\n“எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\n“என் தந்தையும் உன் தந்தையும் எந்தவழியில் உறவினர் – சரியா\n“யானும் நீயும் எவ்வழி அறிதும்\n“நானும் நீயும் ஒருவரையொருவர் எப்படி அறிவோம்\n“செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே\n“புரிஞ்ச மாதிரி இருக்கு – ஆமா அதென்னங்க உவமை\n“செம்புலம் என்கிறது செம்மண் நிலம். பெயல் என்கிறது மழை. உழுதுபோட்ட செங்காட்டுல ஓங்கி மழை பேஞ்சா என்னாகும்\n“செக்கச் சிவீருன்னு சேறும் சகதியுமாப் போகும்”\n“ரத்தங் கெணக்கா செவப்பாப் போயிரும்”\n“அப்புறம் அந்தத் தண்ணியிலிருந்து அந்தச் செவப்பு நெறத்தப் பிரிக்க முடியுமா\n“முடியவே முடியாது, கலந்தது கலந்ததுதான்”\n“வானமும் பூமியும் யார் யாரோ\nமேகமும் காடும் எம்முறையில் உறவு\nநீருக்கும் நிறத்துக்கும் எப்படி அறிமுகம்\n‘டொப்’-புன்னு வந்து விழுந்த பிறகு உண்டாகும் சேர்க்கை – அதுதான் இந்தக் காதல்’-ங்கிற மாயம்” என்று இறுகத் தழுவிய அவனோடு ஒன்றுகலந்தாள் முல்லை.\nபா��ல் – குறுந்தொகை 40\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே\nயாய் = என்னுடைய தாய்; ஞாய் = உன்னுடைய தாய்; எந்தை = என் தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்; செம்புலம் = செம்மண் நிலம்; பெயல் = மழை;\nஎன்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ\nஎன் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்\nநானும் நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்\nசெம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல\nஅன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=uroos", "date_download": "2020-08-05T01:11:59Z", "digest": "sha1:X4PMJMJBKJL374Y5UNEJQB6RXVORWO6D", "length": 11587, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 5 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 370, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:08\nமறைவு 18:37 மறைவு 07:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nமஹ்ழராவில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nபேர் மஹ்மூத் வலிய்யுல்லாஹ் 315ஆம் ஆண்டு கந்தூரி நிகழ்வுகள்\nமஹான் உமர் வலிய்யுல்லாஹ் கந்தூரி விழா நிகழ்வுகள்\nகாட்டு பக்கீர் வலிய்யுல்லாஹ் கந்தூரி நிகழ்வுகள்\nமஹான் ஹாஃபிழ் அமீர் வலிய்யுல்லாஹ் கந்தூரி நிகழ்வுகள் ஹிஃப்ழுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு ஹிஃப்ழுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு\nசின்ன முத்துவாப்பா தைக்காவில் 136ஆம் ஆண்டு கந்தூரி திரளானோர் பங்கேற்பு\nஸாஹிப் அப்பா தைக்கா கந்தூரி திரளானோர் பங்கேற்பு\nஜாவியாவில் ஷாதுலிய்யா தரீக்கா ஷெய்குமார்களின் 153ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சிகள் திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nமஹ்ழராவில் முஹ்யித்தீன் ஆண��டகை கந்தூரி விழா உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nஸாஹிப் அப்பா தைக்கா கந்தூரி திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14884", "date_download": "2020-08-05T01:37:46Z", "digest": "sha1:ZYZEY2PEBVBYESJ5CJGJL6LJNRJNOKZE", "length": 83810, "nlines": 378, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 5 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 370, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:08\nமறைவு 18:37 மறைவு 07:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், நவம்பர் 19, 2014\nநகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நவ. 22 அன்று அனைத்துக் கட்சிகள் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3790 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் பெய்து வரும் கனமழையால் நக���ின் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வழிந்தோடச் செய்திட நிரந்தரத் தீர்வு காணக் கோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில், நகரின் அனைத்து அரசியல் கட்சிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, இம்மாதம் 22ஆம் நாள் சனிக்கிழமையன்று காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்திட, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-\nகாயல்பட்டினத்தில் கடந்த ஒரு மாத காலமாகப் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, நமதூரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி, நகரில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு நோய்களால் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதாழ்வான பகுதிகளில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்து, வாழ வழியில்லாமல் உள்ளதோடு, பள்ளிவாசல்கள், கோயில்கள், கல்விக் கூடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதாலும், பொதுமக்களும் - மாணவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த அவல நிலையைப் போக்க, காயல்பட்டினம் நகராட்சி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.\nநகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, 18.11.2014 செவ்வாய்க்கிழமையன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான ‘தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதிர் மன்ஸில்’ கட்டிடத்தில், நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கலந்தாலோசனைக் கூட்டம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.\nமுஸ்லிம் லீக் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். அதன் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.\nஅவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான இ.எம்.சாமி, கே.ஜமால், சுகு, எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எம்.கமால், இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் அதன் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஆறாம்பள்ளி சார்பில் ‘மாஷாஅல்லாஹ்’ தாவூத், திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் காயல்பட்டினம் கிளை செயலாளர் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், பாரதீய ஜனதா கட்சியின் கேந்திர பொறுப்பாளர் பண்டாரம், பூந்தோட்டம் சக்தி குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.\nநடப்பு வடகிழக்குப் பருவமழை காரணமாக காயல்பட்டினம் நகரில் தேங்கியுள்ள மழை நீரை வழிந்தோடச் செய்து, நகரில் சுகாதாரச் சூழலை ஏற்படுத்திட காயல்பட்டினம் நகராட்சி போதிய அக்கறை செலுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டிப் பேசிய அவர்கள், இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்கள் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர்.\nஅதன் தொடர்ச்சியாக, போராட்ட செயல்திட்டம் - நாள் - நேரம் குறித்து முடிவு செய்திட,\n(01) வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)\n(02) காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்)\n(03) பன்னீர் செல்வம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)\n(04) மன்னர் பாதுல் அஸ்ஹப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)\n(05) எம்.எம்.கமால் (இந்திய தேசிய காங்கிரஸ்)\n(06) மு.த.ஜெய்னுத்தீன் (திராவிட முன்னேற்றக் கழகம்)\n(07) எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ் (தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்)\n(08) பண்டாரம் (பாரதீய ஜனதா கட்சி)\n(09) அப்துல் அஜீஸ் (சமத்துவ மக்கள் கட்சி)\n(10) எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)\n(11) இ.எம்.சாமி (நகர்மன்ற உறுப்பினர்)\nஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இக்குழு, மறுநாள் (நவம்பர் 19 புதன்கிழமை) காலை 11.00 மணிக்குக் கூடி, போராட்டம் குறித்து இறுதி முடிவு செய்ய கூட்டம் ஒருமனதாக ஒப்புதலளித்தது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூறினார்.\nஇக்க���ட்டத்தில், எஸ்.ஐ.அஷ்ரஃப், எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகிய காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களும்,\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் பிரதநிதிகளும்,\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், ஆறாம்பள்ளி, காயல் இரத்த தானக் கழகம், இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.), ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், அரிமா சங்கம், இளைஞர் ஐக்கிய முன்னணி, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு ஆகிய பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.\nஅதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 19 புதன்கிழமை) காலை 11.00 மணியளவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகத்தில், அதன் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் குழு கலந்தாலோசனைக் கூட்டத்தில், குழுவினர் 11 பேரும் கலந்துகொண்டனர்.\nஇக்கூட்டத்தின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nதீர்மானம் 1 - நகராட்சிக்குக் கோரிக்கை:\nமழைக்காலங்களின்போது, தேங்கும் மழை நீர் வழிந்தோட முறையான வடிகால்கள் இல்லாத காரணத்தால், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர்.\nதற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் பெருமளவில் தேங்கி, நகர மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளதோடு, சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அவல நிலையைப் போக்கிட நகராட்சி இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என இக்கூட்டம் கருதுகிறது. எனவே, இது விஷயத்தில் நகராட்சி அதிகாரிகளும், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளும் இன்னும் அதிக கவனம் செலுத்தி, தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றிடவும், இனியும் தேங்காவண்ணம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.\nஇக்குறையைப் போக்கிட வழிவகைகளைக் கண்டறியவும், பின்னர் நிரந்தரத��� தீர்வு காண அரசை வலியுறுத்தவும் நகராட்சி மன்றம் ஆவன செய்ய வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\nதீர்மானம் 2 - போர்க்கால நடவடிக்கை:\nதொடராகப் பெய்து வரும் நடப்பு வடகிழக்குப் பருவமழை காரணமாக காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரில் உருவாகும் கிருமிகளால் நகரில் பல்வேறு தொற்றுநோய்கள் பரவி, குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரையும் பாதித்து வருகிறது.\nஇந்த நோய்க்கிருமிகளை அழிக்க, தேங்கிய மழை நீரில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், ப்ளீச்சிங் பவுடர் தூவுதல், கொசு விரட்டும் புகையடித்தல் ஆகிய பணிகள் தற்போது நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டாலும், அவை போதுமானதாக இல்லை.\nநகரின் பரப்பளவு, மொத்த மக்கள் தொகை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இன்னும் அதிக பணியாளர்களைப் பயன்படுத்தி, தேவையான கருவிகளை வாங்கி, மேற்படி பணிகளை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் திருப்திகரமாகச் செய்திட நகராட்சியை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\nதீர்மானம் 3 - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:\nகாயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழையால் உருவாகியுள்ள இடையூறுகளை போர்க்கால அடிப்படையில் நீக்கிடவும், மழையினால் உருவாகும் பாதிப்புகளை நிரந்தரமாக நீக்கிட தொலைநோக்குத் திட்டங்களை நடைமுறைப்படுத்திட காயல்பட்டினம் நகராட்சியை வலியுறுத்தியும், இது விஷயத்தில் தமிழக அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவும், எதிர்வரும் 22.11.2014 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் துவக்கமாக நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nஇப்போராட்டத்திற்குப் பின்னரும் இவ்விஷயத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்படுகிறது.\nஇவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நண்பகல் 12.00 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nநல்லதோர் தீர்மானம் ....இந்த போராட்டத்தால் நம் ஊர் மக்கள் நலன் மீது நம் நகர் மன்றம் நல்லதோர் செயல் திட்டங்களை வகுக்கட்டும் ......\nஇந்த போராட்டத்தால் நம் நகராச்சி கண் விழிக்குமா ....என்று பார்ப்போம் ........... பொறுத்தோம் ...இன்னும் நாம் பொருத்து இருந்து பார்ப்போம் .....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. சிவபூஜையில் கரடிக்கு என்ன வேலை\nகேட்காமல் இருக்கவும் முடியவில்லை. கேட்டால் எனக்கும் ஒரு அடையாள அட்டை வழங்கப்படும். அதைப்பற்றி எனக்குக் கவலையும் இல்லை. தாய்ச்சபையின் தங்கங்களுக்கு எனது கேள்விகள் சில:-\n(1) இக்கூட்டம் நடக்கப்போவது தொடர்பான செய்தியில் (செய்தி எண் 14879) அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளின் கலந்தாலோசனைக் கூட்டம் என்றுதானே குறிப்பிடப்பட்டிருந்தது\nநகர்மன்றத்தின் மக்கள் நல நடவடிக்கைகளுக்கு குறுகிய நோக்கத்துடன் முட்டுக்கட்டையாக இருந்து வரும் உறுப்பினர்கள் அனைவரும் அணி சேர்ந்து, வந்துள்ளார்களே பிரச்சினைக்குரியவர்கள் அழைக்கப்பட்டதன் மர்மம் என்ன பிரச்சினைக்குரியவர்கள் அழைக்கப்பட்டதன் மர்மம் என்ன அவர்களைக் கொண்டு பிரச்சினை இல்லை என்று கருதினால், அச்செய்தியில் நகர்மன்ற உறுப்பினர்களும் இணைந்து நடத்தும் கூட்டம் என்று குறிப்பிட்டிருக்கலாமே அவர்களைக் கொண்டு பிரச்சினை இல்லை என்று கருதினால், அச்செய்தியில் நகர்மன்ற உறுப்பினர்களும் இணைந்து நடத்தும் கூட்டம் என்று குறிப்பிட்டிருக்கலாமே\n(2) ஒருவேளை அவர்களிடம் கருத்துக் கேட்பதற்காக தாங்கள் அழைத்திருக்கலாம். அப்படியானால் நகர்மன்றத் தலைவரையும் அழைத்திருக்க வேண்டுமே அழைக்கவில்லையா அல்லது அழைத்தும் அவர்கள் வரவில்லையா அழைக்கவில்லையா அல்லது அழைத்தும் அவர்கள் வரவில்லையா அழைக்கப்படவில்லை என்றே நான் விசாரித்து அறிந்துள்ளேன்.\n(3) தரமற்ற சாலைகளைப் போட்டு, அதிகாரிகளால் பணப்பிடித்தம் செய்யப்பட்ட ஒப்பந்தக்காரருக்கு மீண்டும் மீண்டும் நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்பந்தப்புள்ளி வழங்கப்படுவதைக் கண்டித்து இக்கூட்டத்தில் பேசியிருந்திருக்க வேண்டும்.\nஆக்கிரமிப்புகளை அகற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் போடப்படாததைக் கண்டித்திருக்க வேண்டும்.\nஇதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு, கூட்டம் துவங்கியது முதல், முடியும் வரை பேசிய அனைவரும் (ஓரிருவர் தவிர) தலைவி எதிர்ப்பு புராணம் பாடியதிலிருந்தே வெளிப்பட்டுவிட்டதே இக்கூட்டத்தின் உண்மை நோக்கம்\nநகராட்சியைச் சுற்றி நடக்கும் நாடகத்தின் ஒரு பகுதிதானே இங்கேயும் அரங்கேறியிருக்கிறது\n(4) நகர்மன்றத் தலைவராகட்டும் அல்லது உறுப்பினர்களாகட்டும் ஒருவரைப் பற்றிக் குறை சொல்வதற்கு முன், அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்பதுதானே முறை ஒருவரைப் பற்றிக் குறை சொல்வதற்கு முன், அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்பதுதானே முறை\n(5) அண்மையில், நமதூரில் நடைபெற்ற மிகப்பெரிய பதட்டச் சூழ்நிலைக்குக் காரணமாகக் கருதப்பட்டவரும் கூட அங்கு வந்ததன் மர்மம் என்ன எதிரிக்கு எதிரி நண்பன் என்பதாலா\n(6) தலைவியைப் பிடிக்காத உறுப்பினர்களோ அல்லது உறுப்பினரைப் பிடிக்காத தலைவியோ வேறு எங்கேனும் பேசிக்கொள்ளட்டும். அவர்களுக்கு தாய்ச்சபை நடத்திய கூட்டத்தில் களம் அமைத்துக் கொடுத்ததன் மர்மம் என்ன கண்டிப்பாக, காயிதேமில்லத், சிராஜுல் மில்லத், முனீருல் மில்லத் ஆகியோரை திருப்திப்படுத்தும் காரியமாக இது இருக்க வாய்ப்பில்லை. அப்படியானால், யாரை திருப்திப்படுத்த\n(7) 18ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் நிறைவில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவிலும், நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் இடம்பெற்றுள்ளாரே “நகராட்சியைக் கண்டித்து நடத்தும் போராட்டத்திற்கான சிறப்புக் குழுவில் நகர்மன்ற உறுப்பினர் “நகராட்சியைக் கண்டித்து நடத்தும் போராட்டத்திற்கான சிறப்புக் குழுவில் நகர்மன்ற உறுப்பினர்” வேடிக்கையாக உள்ளதே\n(8) காயல்பட்டினத்தில் செயல்படும் சமுதாய இயக்கங்களில் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெறத் தகுதியான அமைப்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை நான் பார்க்கிறேன். அந்தத் தகுதியைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆசை அதன் நிர்வாகிகளுக்கு உள்ளதா, இல்லையா\nபொறுப்பானவர்கள் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:...தண்ணீரும் தண்ணியும் ..\nதமிழகத்தில் எல்லா ஊர்களிலும் இந்த அடை மழையால் ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காயல்பட்டினமும் விதி விலக்கல்ல . நாடு தண்ணீரில் மிதக்கும் இதே வேளை நாட்டு மக்களில் பெரும்பாலோர் \"தண்ணியில்\": மிதக்கிறார்கள்.மதுக் கடைகளிலும் திரை அரங்குகளிலும் கூட்டம் குறையவில்லை. அது வேதனையாக இருக்கிறது.\nஇந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று தங்கள் குரல்களை எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவதை விட, நகர்மன்ற தலைவர், நகரமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஜமாத்தினர்கள். அனைத்துக் கட்சியினர் எல்லோரும் சேர்ந்து ஒரு கூட்டம் கூடி இந்த பேரிடரை சமாளிக்க ஒன்று கூடி ஒரு முடிவெடுத்தால் மக்களுக்கு அது பேருதவியாக இருக்கும்.\nமோசமான கால நிலை காற்றழுத்த மண்டலம் - இறைவனின் கோபப் பார்வைக்கு நாம் ஆளாகி இருக்கிறோமோ என்று நினைத்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்போம். அவனிடம் கோரிக்கை வைப்போம். நமது உயர்த்திய கரங்களை அவன் வெறுமையாக திருப்பி அனுப்ப மாட்டான். இதுதான் நபிகள் நாயகம் நமக்கு கற்று தந்த மழைகால அரசியல்.\nஇந்த விஷயத்தில் நகர்மன்ற தலைவி அவர்களே உடனடியாக ஒரு பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து நிலைமையை பரிசீலித்து ஆக்க பூர்வமான முடிவுகளை மேற்கொள்வது நல்லது. வேகம் தேவைதான், அதற்காக விவேகத்தை பின் தள்ளிப் போடுவது ஏற்புடையது அல்ல.\nபெரியவர்கள், ஊர் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் இப்போது போராட்டத்தை நடத்துவதை விட மக்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி இந்த ஒரு அசாதாரண நிலையை எப்படி சமாளிப்பது என்று ஆலோசனை கூறினால் நல்லது. நமது மக்கள்தானே கஷ்டப்பட்டுகிறார்கள். உதவிக் கரம் நீட்டுவதர்கான வழி வகைகளை ஆராயுங்கள்.\nநீரோட்டம் நிறைந்து நிற்கும் இந்த சூழலில் போராட்டம் அவசியம்தானா\nஇந்த நேரத்தில் மழையால் பாதிக்கப்பட்டு நிற்பவர்களின் விழி நீரை துடைக்க உதவாது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nவெறுமனே போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று நேரத்தைப்போக்காமல் அனைத்து அமைப்பினரும் தங்களின் \"செயல் வீரர்களை\" களப்பணியாற்ற களத்தில் இறக்குங்கள். ஒவ்வொருவருக்கும் கடமை உள்ளது, வெறுமனே நிர்வாகத்தை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல். அனைத்து அமைப்பிற்குமே இதில் பொறுப்பு உள்ளது என்பதனை நினைவில் கொள்ளவும்.\nமழைக்காலம் தொடங்க ஆரம்பித்த உடனேயே நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளையும், உடைப்புகளையும் சரி செய்தால�� பகுதி அளவு பிரச்சினை தீர்ந்து விடும். வல்லோனின் நாட்டம் அவனை தவிர்த்து இயற்கையின் சீற்றத்தை யாரால் நிறத்த முடியும்.\nஇன்னொன்று கூட செய்யலாம் \"இயற்கையின் சீற்றத்திற்கு தடை போட\" ஒரு கவன ஈர்ப்பு தீர்மானமும், ஆர்ப்பாட்டமும் நடத்தி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கலாம். யோசியுங்கள் அனைத்து \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. நகராட்சிக்கு சொந்தமான நீர் ஓடைகளை / நிலங்களை ஆட்டையை போட்டு ஆக்கிரமித்து இருக்கும் நிலங்களை மீட்க வலியுறுத்தி நகரமன்ற உறுப்பினர்களிடம் விவாதிக்கப்பட்டதா.. இந்த உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வருவார்களா...\nposted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [21 November 2014]\nஇக்கூட்டம் நடக்கப்போவது தொடர்பான செய்தியில் அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், சங்கங்களின் கலந்தாலோசனைக் கூட்டம் என்றுதானே குறிப்பிடப்பட்டிருந்தது.. நகரின் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. நகரின் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. (தூத்துக்குடி ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜனாப் அஹமத் சாகிப் அவர்கள் அழைப்பு வரவில்லை என தெரிவித்தார்)\nஇக்கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவரை அழைக்கபடாத காரனதாம் என்ன... அதற்க்கான உண்மை நோக்கம் தான் என்ன அதற்க்கான உண்மை நோக்கம் தான் என்ன இக்கூட்டத்தில் தலைவி எதிர்ப்பு புராணம் பாடியதிலிருந்தே வெளிப்பட்டுவிட்டதே தாய் சபையின் உள் நோக்கம் என்னவென்று..\nM K T அப்பா அவர்களின் பதவி காலத்தில் ஒதுக்கப்பட்ட நகராட்சிக்கு சொந்தமான நீர் ஓடை நிலத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வாருங்கள் என்று இக்கூட்டத்திற்கு வந்திருக்கும் நகர் மன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்தீர்களா.. முக்கியமான இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு சும்மா சும்மா நகர் மன்ற தலைவிக்கு எதிர்ப்பு புராணம் பாடுவதின் மூலம் எந்த கழிவு நீரும் / மழைநீரும் சரியாகபோவதில்லை...\nகண்டிப்பாக, காயிதேமில்லத், சிராஜுல் மில்லத், முனீருல் மில்லத் ஆகியோரின் கனவுகளை / எண்ணங்களை திருப்திப்படுத்தும் காரியமாக இக்கூட்டம் நடத்தப்பட்டதாக என���னால் உணரமுடியவில்லை..\nயாரையோ ஒருவரை திருப்திபடுத்தும் நோக்கில் இக்கூட்டம் நடதப்பட்டதாகவே உணரமுடிகின்றது...\nநகராட்சிக்கு சொந்தமான நீர் ஓடைகளை / நிலங்களை ஆட்டையை போட்டு ஆக்கிரமித்து இருக்கும் நிலங்களை மீட்க வலியுறுத்தி நகரமன்ற உறுப்பினர்களிடம் விவாதிக்கப்பட்டதா.. இந்த உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வருவார்களா... இந்த உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வருவார்களா... தாய் சபை இதற்க்கு ஒரு குழு அமைக்க முன் வருமா.. தாய் சபை இதற்க்கு ஒரு குழு அமைக்க முன் வருமா.. முன் வாருங்கள் அணைத்து ஜமாத் / பொதுநல அமைப்புக்கள் சேர்ந்து தீர்வு காண்போம்.. முன் வாருங்கள் பார்ப்போம்.. முன் வாருங்கள் அணைத்து ஜமாத் / பொதுநல அமைப்புக்கள் சேர்ந்து தீர்வு காண்போம்.. முன் வாருங்கள் பார்ப்போம்.. உங்களை யார் தடுக்கிறார்கள்..\nமேற்குறிப்பிட்டு இருக்கும் கருத்துக்களுக்கு விளக்கம் அளித்தால் தாய் சபையின் நடுநிலை என்னவென்று நகர் மக்கள் புரிந்து கொள்வார்கள்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி (காயல்பட்டணம்) [21 November 2014]\nஇச்செய்தியில் கருத்து பதிந்தவர்களுக்கான விளக்கம்.\n22-11-2014 சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. எவரையும் கண்டிக்கும் போராட்டம் என்று அறிவிக்கப்படவில்லை.\nஇதுபோன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னர் நடைபெறும் ஆலோசனைக் கூடங்களில் பலரும் தங்களுக்குள்ள கருத்துகளை வெளிப்படுத்துவார்கள். அது தவிர்க்க முடியாதவை. அவ்விசயத்தில் நாம் யாருக்கும் தடைபோட முடியாது. ஆனால் கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் எவ்வாறு அமைகிறது என்பதைதான் பார்க்கவேண்டும்.\nநகராட்சியும் வருவாய் துறை உள்ளிட்ட அரசு துறைகளும் இன்னும் அதிக கவனம் செலுத்தி வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதும் தொலைநோக்கு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பதும், அதற்கு அத்துறைகளின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பது மட்டுமே இந்த ஆர்[ப்பாட்டத்தின் நோக்கமாகும்.\nநகரமன்றத் தலைவியை இதற்கு முன்னர் பல்வேறு கூட்டங்களுக்கு நாங்கள் அழைத்தும் அலட்சிய படுத்தியே வந்துள்ளார். மேலும் முஸ்ல��ம் லீக் சார்பில் குடிநீர் சம்பந்தமாக நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது நிகழ்விடத்திற்க்கே வந்து ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியாக விளக்கம் அளிக்கும் பிரசுரம் என்ற பெயரில் அவ்விடத்தில் வினியோகித்து பிரச்சனையை உருவாக்கினார். ஆக எங்களை தொடர்ந்து அலட்சிய படுத்துவதால் தான் இந்த கூட்டத்தில் அவர் அழைக்கப்படவில்லை.\nவெள்ள நிவாரன பணியில் நகராட்சின் நிலைகுறித்து அறிந்து கொள்வதற்காக நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்தோம் அவ்வளவுதான் அதற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.\nஅண்மையில் நமதூரில் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட இரு சாராரும் உட்கார்ந்து பேசி அமைதியான சூழ்நிலை உருவாகி சுமூகமான முடிவு கண்ட பிறகு அதை மறந்து விடுவதுதான் விவேகமானதாகும். அதை விடுத்து அவரை அழைக்கலாமா இவரை அழைக்கலாமா என்று கேட்பது அறிவுடைமை ஆகாது வேண்டுமானல் பிரச்சனையை திசை திருப்பவும், சிலரை வம்புக்கு இழுத்து குளிர்காயவும் உதவுமே தவிர வேறு எதற்க்கும் பயன்படாது.\nகாயிதே மில்லத், சிராஜுல் மில்லத் போன்ற தலைவர்களையும் இழுத்து தேவையில்லாமல் கிண்டல் செய்து கருத்துக்களை எழுதுவது பண்பல்ல. யாரையும் திருப்தி படுத்த ஆலோசனை கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடைபெறவில்லை. இறைவனின் திருப்பொருத்தம் ஒன்றை நாடியே இவைகளை நாங்கள் செய்கிறோம். இன்ஷா அல்லாஹ் இனியும் செய்வோம்.\nமேலும் நிவாரண பணிகளில் இறங்குவதுதான் புத்திசாலித்தனம் என்பன போன்ற கருத்துக்களை பதிவோருக்கு எங்களது விளக்கம் என்னவென்றால். நிவரான பணிகளை மேலும் முடிக்கி விடத்தான் இந்த ஆர்ப்பாட்டம் பொது கூட்டம் போடலாம் என்று கருத்து தெரிவிப்பவர். ஆர்ப்பாட்டம் நடத்தி கவண ஈர்ப்பு நடைவடிக்கை மேற்கொண்டால் எப்படி தவறு காண்கிறார் என்று புரியவில்லை.\nஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இவர்கள் ஆழமாக படித்தால் எங்கள் நோக்கத்தை புரிந்து கொள்வார்கள்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. உடனடி நிவாரணம் தேவை இப்போது\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nநான் என்றும் மதிக்கும் அன்பு சகோதரர் மக்கி நூஹுத்தம்பி காக்காவின் கருத்தோடும், அவர்களின் யோசனை யோடும் அணிசேர்கிறேன் குற்றவாளியை கூண்டிலேற்றி குதுகூகுலமடையக்கூடிய நேரமல்ல இது.\nஊர்முழுதும் வெள்ளத்தில் மிதக்கிறது உடனடியாக ஒட்டுமொத்தமாக போர்காலாடிப்படையில் புனர்பணியில் களம் இறங்கி முதல்நிலை உதவிகளை எந்த கட்சி என்றோ ,எந்த தலைமை என்றோ மாட்ச்சரியம் பாராமல் தற்பாது தாங்கள் செய்வதுதான் தங்கள் இயக்கத்தின் நற்பெயருக்கு மேலும் ஒரு புண்ணியச்செயல் மைல்கல் நன்மையாகும்\nஇப் புண்ணிய பணியை நீங்கள் முன்னின்று நடுத்துவீர்கலேயானால் இந்த ஊரே உங்கள் பின்னால் நின்று உக்களுக்கு ஒத்தாசையாக வர காத்திருக்கிறது\nஇதை விட்டுவிட்டு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்ற குடிசையை கொழுத்த யார் தீக்குச்சி கொடுத்தார்கள் என்று ஆராய்ச்சியில் இருங்குவதைவிட எறியும் அந்த வீட்டை உடனே அனைத்துவிட்டு ஆர, அமர அனைத்தையும் விசாரிப்பது துதான் விவேகமான செயல் என்பது விளையாடும் சிறுவர்களுக்கு கூட தெரியும் உண்மையாகும் \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. கிண்டல் செய்வது எனது நோக்கமல்ல\nபொதுவாழ்வில், விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து விளக்கமளிப்பதே வரவேற்கத்தக்க பண்பு. அந்த அடிப்படையில், சகோதரர் இப்றாஹிம் மக்கி அவர்களின் விளக்கத்திற்கு முதலில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n“இது யாரையும் கண்டிக்கும் நோக்குடன் நடத்தப்படும் போராட்டமல்ல; கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்தான்” என்ற விளக்கத்தை அறிந்து மகிழ்ச்சி.\nகூட்டத்தில் பலரும் பலவற்றைப் பேசத்தான் செய்வார்கள், எல்லாவற்றுக்கும் தடை போட முடியாது என்பது இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டவற்றுக்குப் பொருந்துவதாக இல்லை. பேசியவர்கள் மற்ற கட்சியினர் மட்டுமல்ல, இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்த தாய்ச்சபையின் நிர்வாகிகளும்தான் என்பதை அறிந்தும் நான் மறைத்தே கருத்துப்பதிந்திருந்தேன். தற்போது தாங்கள் வெளிப்படையாகப் பேசியுள்ளதால் நானும் வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.\nநகர்மன்றத் தலைவி அவர்களை பல்வேறு கூட்டங்களுக்கு அழைத்தும் அவர்கள் அலட்சியப்படுத்தியதாகக் கூறியிருக்கிறீர்கள். இப்படி பொத்தாம்பொதுவாகக் கூறுவதை விட, இன்னின்ன கூட்டங்களுக்கு, இன்னின்னார் சென்று அழைத்தோம் என்று ���ட்டியலிட்டால், விசாரித்து விளக்கமளிக்கத் தோதுவாக இருக்கும்.\nநகர் நன்மைக்காக அவர்கள் பொதுநல அமைப்புகளையும், ஜமாஅத்துகளையும் பலமுறை அழைத்தும், உள்நோக்க அரசியலில் சிக்காத சில ஜமாஅத் நிர்வாகிகளும், பொதுநல அமைப்பினருமே கலந்துகொண்டுள்ளதை நேரில் பார்த்தறிந்துள்ளேன். அப்படியிருக்க, அவர்கள் மறுத்திருப்பார்கள் என்பதை என்னால் நம்ப இயலவில்லை. இருந்தாலும் தாங்கள் விரும்பினால், விளக்கம் தந்தால் ஏற்க தயாராகவே உள்ளேன்.\nஉங்கள் கூற்றுப்படி அவர்கள் முன்னர் சில முறை மறுத்தார்கள் என்பதற்காக மொத்தமாகப் புறக்கணிக்க இயலாது. காரணம் அவர் நகர்மன்றத் தலைவர். இதை பாரம்பரியமிக்க கட்சியினருக்கு நான் சொல்லித் தெரிய வேண்டிய நிலையில்லை.\nசரி, அவர்களைத்தான் சந்திக்க விருப்பமில்லை. ஆணையர் எங்கே சென்றுவிட்டார் அவரும் நீங்கள் அழைத்து அலட்சியப்படுத்தினாரா அவரும் நீங்கள் அழைத்து அலட்சியப்படுத்தினாரா இல்லையே\nசெய்ய வேண்டியவற்றைச் செய்யவில்லை. உறுப்பினர் சாமி அவர்களைப் போராட்ட ஏற்பாட்டுக் குழுவிலும் இணைத்து செய்யக்கூடாததையெல்லாம் செய்துள்ளீர்கள் என்பதே எனது ஆதங்கம்.\nநன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். நான் தாய்ச்சபையைக் குறைகூறவில்லை. அது மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்கு நிகரானது என்பதை நான் உணர்வேன். அதன் நிர்வாகிகள் என்ற போர்வையில் சிலர் செய்யும் நியாயத்திற்குப் புறம்பான வேலைகளைத்தான் ஏற்க முடியவில்லை. அவ்வாறான ஒரு முயற்சி நடைபெற்றபோது, தன் தரப்பு நியாயத்தை உணர்த்தவே நகர்மன்றத் தலைவி அவர்கள் பொதுமக்களுக்கு விளக்கமளித்து பிரசுரம் அளித்துள்ளதை நான் அறிவேன். அப்பிரச்சினைக்குள் இன்னும் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை.\nகாயிதேமில்லத், சிராஜுல் மில்லத், முனீருல் மில்லத் ஆகியோர் மீது மதிப்பு கொண்டிருந்ததாலேயே அதைக் குறிப்பிட்டேனே தவிர கிண்டல் செய்வது என் நோக்கமல்ல. ஆபாக்களை (முன்னோர்களை) கிண்டல் செய்வது எனது கொள்கையும் அல்ல.\nஇத்தனையையும் தாண்டி, ஆலோசனைக் கூட்ட தீர்மானங்களைப் படிக்குமாறும், அதன்படியே போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூறியிருக்கிறீர்கள்.\nநான் ஏற்கனவே சொன்னதும், இப்போது சொல்ல விரும்புவதும்:\nஇது போராட்டம் நடத்துவதற்கான நேரமல்ல. களப்பணியாற்றுவதற்கான நேரம் மட்டுமே. அதை ஓரளவுக்கு செய்யத்தான் செய்கிறீர்கள். ஊரில் இருந்தால் நானும் உங்களோடு இணைந்து செய்திருப்பேன். அல்லாஹ் அந்த பாக்கியத்தை எனக்கு வழங்கவில்லை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n9. இது வரை நகராட்சி சார்பில் நிவாரண நடவடிக்கைகள் என்ன\nposted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [21 November 2014]\nதொடர் மழை காரணமாக ஊரில் எங்கு பார்த்தாலும் வெள்ளம். பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நேரத்தில் முஸ்லிம் லீக் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். இந்த சூழ்நிலை காரணமாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்ற நடப்புகளை சில சகோதரர்கள் கண்டித்து கருத்து பதிந்தனர். அதற்கு முஸ்லிம் லீக் சார்பில் பதில் கொடுத்துள்ளனர்.\nஇப்போதைய தேவை, மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். நகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்தாசை செய்ய முடியுமே தவிர, நிவாரணப் பணிகளை எடுக்க வேண்டியது, நகராட்சியின் வேலை தான்.\nஒருவர் மீது மற்றவர் குறை கூறுவது தொடர்கதை தான்.\n2011-ல் இதே போன்ற சூழல் ஏற்பட்ட போது நகராட்சி சார்பில் நடவிக்கை எடுத்தனர். தலைவி, அனைத்து பகுதிகளுக்கும் சென்று நிவாரண பணிகளை முடிக்கி விட்டார்.\nஇந்த வருடம் அதிக மழை பெய்திருக்கலாம். ஆனால், வெளிநாட்டில் வசிக்கும் என்னைப் போன்றவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது, இத்தனை நாட்களாக நகராட்சி செய்த நடவடிக்கைகள் தான் என்ன\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n10. தலைவியை அழைத்துதான் இருக்க வேண்டும்\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nஇந்திய முஸ்லிம் லீக் துணைச்செயலாளரின் அறிக்கையின்படி நகரமன்ற தலைவியை நாங்கள் அழைக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுவரை அவரை அழைத்து அவர் வரவில்லை என்று கூறும் அவர்கள் அதன் விபரத்தை தரவில்லை, இருப்பினும் ஒரு பெரிய இயக்கம் ஊருக்கு பொதுவான இயக்கம் என்று சொல்லும் அமைப்பானது நகர்மன்ற தலைவியை தற்போதுள்ள சூழ்நிலையில் அழைத்துதான் இருக்கவேண்டும் அதுதான் ஒரு பொது இயக்கத்தின் தார்மீக பெருந்தன்மை நடவடிக்கை ஆகும் அதுதான் ஒரு பொது இயக்கத்தின் தார்மீக பெருந்தன்மை நடவடிக்���ை ஆகும்\nநீங்கள் அழைத்து அவர்கள் சரியான காரணமின்றி வரவில்லை என்றால் அதயும் அந்த கூட்டத்திலும் பொதுமக்களிடமும் தெரிவித்திருந்தால் உங்கள் நடுநிலை எண்ணத்தை எவரும் அறிய வாய்ப்பை இருந்திருக்கும் ஆனால் தங்கள் அமைப்பின் இந்த நடவடிக்கை ஏதோ ஒரு மனநெருடலையும், எதோ ஒரு உள்நோக்கம் இதில் ஒளிந்திருக்கிறதோ என்ற ஐயத்தையும் என்போன்றோர்களுக்கு எழுப்புகிறது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதொடர்மழை: புதுப்பள்ளிக்குள் மழை நீர் புகுந்தது முழங்கால் அளவுக்கு நீர்த்தேக்கம்\nநவம்பர் 21 (2014) அன்று காயல்பட்டினத்தில் 175.00 மி.மீ. மழை பதிவு மாவட்டத்திலேயே மூன்றாவது அதிகபட்ச மழை மாவட்டத்திலேயே மூன்றாவது அதிகபட்ச மழை\nவடகிழக்குப் பருவமழை: கழிவு நீருடன் கலந்து மழை நீர் தேங்கிய நிலையில் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகம்\nவடகிழக்குப் பருவமழை: எல்.கே.மெட்ரிக் பள்ளியருகே தேங்கிய மழை நீர் வெட்டி விடப்பட்டது\n தென் கடலோர தமிழகத்தில் மழை தொடரும் செயற்கைக்கோள் படம்\nதூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nவடகிழக்குப் பருவமழை: நீர்நிலைகளில் குளிப்போருக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nநவம்பர் 20 (2014) அன்று காயல்பட்டினத்தில் 25.00 மி.மீ. மழை பதிவு மாவட்டத்திலேயே அதிக மழை\nஅரசு மருத்துவமனையின் 30 ஆண்டுகால ஊழியர் காலமானார்\nபல்வேறு போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியர் சாதனை\nஅபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழுவில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு விளையாட்டுப் போட்டிகளுடன் நடந்தேறியது காயலர் ஒன்றுகூடல் விளையாட்டுப் போட்டிகளுடன் நடந்தேறியது காயலர் ஒன்றுகூடல்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 82-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nசிறப்புக் கட்டுரை: காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி முகமது அலி ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி முகமது அலி\nஎழுத்து மேடை: அந்தரத்தில் அலைக்கழியும் பழுத்த இலை சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை\nகனமழை: நகராட்சியைக் கண்டித்து, நவ. 18 அன்று முஸ்லிம் லீக் சார்பில் ��னைத்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டம்\nகாயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் வேண்டுகோள்\nDCW விரிவாக்கம் வழக்கு: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் தாக்கல் டிசம்பர் 2க்கு வழக்கு ஒத்திவைப்பு டிசம்பர் 2க்கு வழக்கு ஒத்திவைப்பு\nஊடகப்பார்வை: ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்படம்\nகனமழை: முழங்கால் அளவு மழைநீர்த் தேக்கத்தால் எல்.எஃப். வீதி பொதுமக்கள் அவதி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/indian-history/wiped-out/", "date_download": "2020-08-05T02:04:00Z", "digest": "sha1:QLRUJWGT2VZMXK25QQWKLORXAXN2P42C", "length": 16908, "nlines": 214, "source_domain": "www.satyamargam.com", "title": "பாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\n“பாபரி மஸ்ஜித் நிலை கொண்டு இருந்த இடம் யாருக்குச் சொந்தமானது” எனும் நில உரிமையியல் வழக்கில், எழுபதாண்டு இழுபறிகளுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் ஐவர் குழு அரசியல் அமர்வு இன்று தனது 9/11 2.0 19 விசித்திரமான தீர்ப்பை வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் சார்பாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார்.\nமுன்னுக்குப் பின் முரண்களும் இடைச் செருகல்களும் நிறைந்த அந்தத் தீர்ப்பின் சுருக்கப் புள்ளிகள்:\nகடந்த 22.12.1949 அன்று இரவில் பாபர் மஸ்ஜிதுக்குள் திருட்டுத்தனமாக சிலைகள் வைக்கப்பட்டது சட்டவிரோதச் செயல்.\nகடந்த 6.12.1992 அன்று பா.ஜ.க. தலைவர் அத்வானியின் தலைமையில் பாபாரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது சட்ட விரோதச் செயல்.\n‘ராமர் கோவிலை இடித்���ுவிட்டுத்தான் பாபர் மஸ்ஜித் கட்டப்பட்டது’ என்ற குற்றச்சாட்டு தவறானது.\nஇந்தியத் தொல்லியல் துறை சமர்ப்பித்த ஆய்வறிக்கையில், பாபரி மஸ்ஜித் இருந்த இடத்துக்குக் கீழே கட்டுமான தளங்கள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் “அவை கோவில் இருந்ததற்கான கட்டுமான தளங்கள் அல்ல” என்பதையும் தொல்லியல் துறை குறிப்பிட்டிருக்கிறது.\nஅலஹாபாத் உயர் நீதிமன்றதில் நடைபெற்று வந்த ‘பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம்’ எனும் இதே (Tilte Suit) நில உரிமை சிவில் வழக்கில் கடந்த 30.9.2010 அன்று லக்னவ் பெஞ்ச் வழங்கிய ‘மூவருக்குப் பங்கு’ எனும் தீர்ப்பு தவறானது.\nநில உரிமை வழக்குகளில் ஆவணங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.\nஇவ்வளவு நியாயங்களையும் சம்பிரதாயத்திற்குக் குறிப்பிட்ட பின்னர், வழக்கின் மூலக் கருவான ‘பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம்’ என்பதில் மட்டும் பொருத்தமில்லாத, சட்டத்துக்குப் புறம்பான தலைகீழ் முடிவை அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்:\nநம்பிக்கையின் அடிப்படையில், பாபர் பள்ளிவாசல் அமைந்திருந்த 2.77 ஏக்கர் நிலமும் ராமருக்குக் கோவில் கட்டுவதற்காக அனுமதி அளிக்கப்படுகிறது.\nராமர் பிறந்த இடம் இதுதான் என்பதற்கு ஆதாரம் ஏதும் உண்டா என்று யாரும் கேட்கக் கூடாது. ஏனெனில், “மத நம்பிக்கையில் நீதி மன்றங்கள் குறுக்கிடக் கூடாது” என்று இந்துமத அமைப்புகள் பலமுறை நீதிபதிகளை அன்புடன் எச்சரித்திருக்கின்றன. அந்த எச்சரிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் இப்போது கடைசி வரி, தீர்ப்பாக அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தீர்ப்பு எண் மிக முக்கியமானது. இந்த எண்ணை மேற்கோள் காட்டி, ‘நம்பிக்கையின் அடிப்படையில்’ எதிர்காலத்தில் பல தீர்ப்புகள் ‘பெறப்பட’ இருக்கின்றன.\nஇதற்குமேல், இந்நாட்டில் நீதிமன்றங்கள் சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் சொல்லும் என்று நம்புகின்றவர்கள் எவ்வளவு பெரிய ஏமாளிகளாக இருப்பார்கள்\nமுஸ்லிம்களுக்கு பாபரி மஸ்ஜித் அமைந்திருந்த 2.77 ஏக்கர் நிலம் உரிமையானதல்ல என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு போர்டுக்குப் பிச்சை போடுவது ஏன் இந்தப் பிச்சை நிலத்தை ஏற்றுக்கொள்வது சன்னி வக்ஃபு போர்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமின் மானத்துக்கும் உகந்ததல்ல.\n : என் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nமுந்தைய ஆக்கம்காந்திஜி தற்கொலை செய்துகொண்டாரா\nஅடுத்த ஆக்கம்போபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 5\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 4\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசத்தியமார்க்கம் - 18/07/2013 0\nஐயம்: ஆதம்(அலை) அவர்கள் களிமண் எனும் மூலத்திலிருந்து படைக்கப்பட்டார்கள் சரி. இவர் ஒருவர்தானே அப்பொழுது இருந்திருப்பார்; துணைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும் அப்படி துணைவி இருந்திருந்தால் அவர் எப்படி உருவானார் அப்படி துணைவி இருந்திருந்தால் அவர் எப்படி உருவானார்\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்\nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/228134?ref=section-feed", "date_download": "2020-08-05T02:15:26Z", "digest": "sha1:FKAMCXB3RUJLAZWXICBX65IWFE7EEFM5", "length": 12000, "nlines": 168, "source_domain": "lankasrinews.com", "title": "இரத்த தானம் செய்பவர்கள் கட்டாயம் இவற்றை கடைபிடியுங்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரத்த தானம் செய்பவர்கள் கட்டாயம் இவற்றை கடைபிடியுங்கள்\nதானத்திலே சிறந்த தானம் இரத்த தானம் தான் எ���்று நமது பெரியவர்கள் நம்மிடம் அடிக்கடி கூறுவதுண்டு.\nஇரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக் குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.\nஓர் ஆரோக்கிய மான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம்.\nஇவ்வாறு இரத்த தானம் கொடுப்பவர்கள் சில வழிமுறைகள் கடைப்பிடிப்பது அவசியமானது ஆகும்\nஅந்தவகையில் இரத்த தானம் செய்பவர்கள் எவற்றை எல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.\nயாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்\nநல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.\n18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.\nகுறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.\nஇரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.\nயாரெல்லாம் இரத்த தானம் கொடுக்க முடியாது\nஎச்.ஐ.வி அல்லது ஹெபடைடிஸுக்கு சாதகமாக இருப்பவர்கள்.\nரத்த உறைதல் கோளாறு இருப்பவர்கள்.\nகடந்த ஆறு முதல் பன்னிரண்டு மாதங்களில் மாரடைப்பு ஏற்பட்டவர்கள்.\nகடந்த ஆண்டில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்.\nசமீபத்தில் மலேரியா தாக்குதலுக்கு உள்ளவர்கள்.\nசமீபத்தில் அல்லது கடந்த ஆண்டில் ரத்தம், பிளாஸ்மா அல்லது பிற ரத்தக் கூறுகளைப் பெற்றிருப்பவர்கள்.\nபுற்றுநோய் சிகிச்சைக்கான கீமோதெரபி / கதிர்வீச்சைப் பெற்றவர்கள்.\nமிதமான அல்லது கடுமையான வகை ரத்த சோகை உள்ளவர்கள்.\nஒரு நபர் சமீபத்தில் பச்சை குத்தியிருந்தால ரத்த தானம் செய்யக்கூடாது.\nஎவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்\nஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள், நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.\nஇரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன\nநன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது.\nதானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.\nஇரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது\nநல்ல திரவ உணவை அருந்துங்கள். ஹெவி உணவு வேண்டாம்.\nஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.\n6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.\nஇரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக���கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்.\nஇரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்\nநமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் தான் உயிரோடு இருக்கும்.\nபின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல்.\nஇரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன\nநன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது.\nதானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-05T02:46:32Z", "digest": "sha1:P2ROFUNYTI3N5CS4P2KU2ECN7ITRUSB2", "length": 19402, "nlines": 270, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "சப்த கன்னியர் – nytanaya", "raw_content": "\nஸ்ரீ வாராஹி மாலை 1 வசீகரணம் (த்யானம்) இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும் குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம் திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே 2 காட்சி (யந்த்ர ஆவாஹனம்) தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடி பணிந்தால் வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே 3 பகை தடுப்பு (பிரதாபம்) … Continue reading ஸ்ரீ வாராஹி மாலை\nநன்றி : தினமலர் பூர்வாங்க பூஜை விநாயகர் சுலோகம் துதி: சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்; ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்நோப சாந்தயே : மண்ணுல கத்தினில் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக் கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன�� மலரடி பணிந்து போற்றுவோம் சப்த கன்னியர் சுலோகம் துதி: பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம் ஈஸ் வரீரர் பமாம் மகேசீம் குமார வத்ச கௌ மாரீம் விஷ்ணு அம்ச வைஷ் … Continue reading சாமுண்டி\nநன்றி : தினமலர் பூர்வாங்க பூஜை விநாயகர் சுலோகம் துதி: சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்; ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்நோப சாந்தயே : மண்ணுல கத்தினில் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக் கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம் சப்த கன்னியர் சுலோகம் துதி: பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம் ஈஸ் வரீரர் பமாம் மகேசீம் குமார வத்ச கௌ மாரீம் விஷ்ணு அம்ச வைஷ் … Continue reading இந்திராணி\nநன்றி : தினமலர் பூர்வாங்க பூஜை விநாயகர் சுலோகம் துதி: சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்; ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்நோப சாந்தயே : மண்ணுல கத்தினில் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக் கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம் சப்த கன்னியர் சுலோகம் துதி: பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம் ஈஸ் வரீரர் பமாம் மகேசீம் குமார வத்ச கௌ மாரீம் விஷ்ணு அம்ச வைஷ் … Continue reading வாராஹி\nநன்றி : தினமலர் பூர்வாங்க பூஜை விநாயகர் சுலோகம் துதி: சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்; ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்நோப சாந்தயே : மண்ணுல கத்தினில் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக் கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம் சப்த கன்னியர் சுலோகம் துதி: பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம் ஈஸ் வரீரர் பமாம் மகேசீம் குமார வத்ச கௌ மாரீம் விஷ்ணு அம்ச வைஷ் … Continue reading வைஷ்ணவி\nநன்றி: தினமலர் பூர்வாங்க பூஜை விநாயகர் சுலோகம் துதி: சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்; ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்நோப சாந்தயே : மண்ணுல கத்தினில் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக் கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம் சப்த கன்னியர் சுலோகம் துதி: பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம் ஈஸ் வரீரர் பமாம் மகேசீம் குமார வத்ச கௌ மாரீம் விஷ்ணு அம்ச வைஷ் ணவீம் … Continue reading கௌமாரி\nநன்றி: தினமலர் பூர்வாங்க பூஜை விநாயகர் சுலோகம் துதி: சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்; ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்நோப சாந்தயே : மண்ணுல கத்தினில் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக் கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம் சப்த கன்னியர் சுலோகம் துதி: பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம் ஈஸ் வரீரர் பமாம் மகேசீம் குமார வத்ச கௌ மாரீம் விஷ்ணு அம்ச வைஷ் ணவீம் … Continue reading மாகேஸ்வரி\nநன்றி: தினமலர் பூர்வாங்க பூஜை விநாயகர் சுலோகம் துதி: சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்; ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்நோப சாந்தயே : மண்ணுல கத்தினில் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக் கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம் சப்த கன்னியர் சுலோகம் துதி: பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம் ஈஸ் வரீரர் பமாம் மகேசீம் குமார வத்ச கௌ மாரீம் விஷ்ணு அம்ச வைஷ் ணவீம் … Continue reading ப்ராம்மி\nசப்த கன்னியர் (மாதர்) நன்றி: தினமலர் அருள்உடை - சப்த கன்னியர் - சரித்திரம் எல்லாம் வல்ல - என்றும் - அன்றும் - இன்றும் நம்மை ஆட்கொண்டருளும் கர்த்தா - சிவபெருமானே யாவார் எல்லாம் வல்ல - என்றும் - அன்றும் - இன்றும் நம்மை ஆட்கொண்டருளும் கர்த்தா - சிவபெருமானே யாவார் அவனுடைய சக்தி சிவசக்தி என்று பெயர் பெறும். சிவபெருமான் சிவன் என அழைத்து வரப்படுதல் போல; அவனது சக்தியும் சிவா என்றும் சிவை என்றும் சொல்லப்படுவாள் அவனுடைய சக்தி சிவசக்தி என்று பெயர் பெறும். சிவபெருமான் சிவன் என அழைத்து வரப்படுதல் போல; அவனது சக்தியும் சிவா என்றும் சிவை என்றும் சொல்லப்படுவாள் சிவனோடு என்றும் பிரியாது விளங்கி அருள் செய்பவள் சக்தி. எந்த தெய்வத்தை … Continue reading சப்த கன்னியர் (மாதர்)\nஇறைசக்தியும் நம் சக்தியும் (35)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (151)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/17/vaiko.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:27:52Z", "digest": "sha1:EEMSKJRO2SD3SIT33DYRQNN47I5TKOPV", "length": 15100, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி விவகாரம்: பிரதமருக்கு வைகோ அவசர தந்தி | Vaiko sends telegram to Vajpayee on Cauvery issue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்ப��களை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - முதல்வர் ஓபிஎஸ்\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி விவகாரம்: பிரதமருக்கு வைகோ அவசர தந்தி\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிட கர்நாடக அரசை வற்புறுத்தவேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவசரத் தந்தி ஒன்றைஅனுப்பியுள்ளார்.\nபொடா சட்டத்தின் கீழ் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ அனுப்பியுள்ள தந்தியில்,\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடகத்தின் போக்கு மிகவும் கொடுமையானது. கண்டிக்கத்தக்கது.சட்ட விரோதமானதும் கூட.\nஉரிய காவிரிப் பங்கீட்டு நீரைப் பெறுவ���ற்கு தமிழகத்திற்கு உரிமை உண்டு. சட்டப்படி கூட இந்த உரிமையைக்கர்நாடகத்தால் தடுக்க முடியாது.\nகடந்த 1960 மற்றும் 1970களில் இருந்த மத்திய அரசுகள் அனைத்தும் கர்நாடகத்தில் கபினி, ஹேமாவதி மற்றும்ஹேரங்கி போன்ற அணைகளைக் கட்ட அனுமதி கொடுத்து தமிழகத்திற்குத் துரோகம் செய்து விட்டன.\nஇதனால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகள் தான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.இன்னும் பாதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.\nநாட்டின் ஒற்றுமைக்கு காவிரி விவகாரம் ஒரு முக்கியமான சோதனைக் கட்டமாகும். நம் எதிர்கால சந்ததியினரைமனதில் வைத்துக் கொண்டு பிரதமர் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தத்தந்தியில் கூறியுள்ளார் வைகோ.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமக்கள் பிரச்சினைகளில் அவர்கள் பக்கம் நிற்காத கட்சி- வலை வீசும் பெரிய கட்சி..பேச்சுவார்த்தை ஸ்டார்ட்\nமத்திய அரசின் 4 அவசர சட்டங்களும் கேள்விக்குறியாகும் விவசாயிகளின் எதிர்காலமும்- வைகோ\nபாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ்களாக மாற்றினால் தமிழகத்துக்கு எப்படியெல்லாம் பாதிப்பு \nமறுமலர்ச்சி மாணவர் மன்றத்தை புத்துயிரூட்டும் திட்டம்... ஓய்வில் வைகோ... ஆய்வில் துரை வையாபுரி\nஎங்க ஊருக்கும் வெட்டுக் கிளிகள் வந்துருச்சு.. பருத்தி செடிகள் மீது படர்ந்திருக்கிறது- வைகோ\nமதிமுகவில் துரை வையாபுரி... இழுக்கும் நிர்வாகிகள்... தடுக்கும் வைகோ...\nவெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை அழைத்து வாருங்கள்- மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள்\nஇலவச மின்சாரத்துக்கு வேட்டு வைக்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வைகோ வலியுறுத்தல்\nதுபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 இந்தியர் உடல்களை திருப்பி அனுப்புவதா\nகொரோனா லாக்டவுன்: கட்சியினர் நிவாரணம் வழங்க தமிழக அரசு தடை- ஸ்டாலின், வைகோ கண்டனம்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பின் உண்மைநிலைதான் என்ன\nமிருசுவில் இனப்படுகொலையாளி விடுதலைக்கு வைகோ எதிர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/sembaruthi-serial-akilandeswari-character-attracts-the-viewers-in-sembaruthi-serial-367629.html", "date_download": "2020-08-05T01:43:19Z", "digest": "sha1:RE2UUCVEQERKCS6R37LOPMRMW4URSRBG", "length": 17485, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sembaruthi Serial: அப்போ...ஆதி என்கிட்டே பேசின மாதிரி... இப்போ என்னதாங்க பேசி இருப்பான்? | Sembaruthi serial: akilandeswari character attracts the viewers in sembaruthi serial - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nலெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nSembaruthi Serial: அப்போ...ஆதி என்கிட்டே பேசின மாதிரி... இப்போ என்னதாங்க பேசி இருப்பான்\nசென்னை: ஜீ தமிழ் டிவி ஆரம்பத்தில் எந்தவித ரேட்டிங் காஸ்ட் நிகழ்ச்சிகள் இல்லாமல்தான் ஆரம்பிக்கப்பட்டது. பெரிய திரை நடிகர் நடிகைகளின் நேர்காணல் அப்படி இப்படி என்று எதுவும் இல்லை.\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஜீ ���மிழ் டிவி சரியான நேரத்தில் ஆரம்பித்து ரேட்டிங்கில் அள்ளியது.அனைத்து தரப்பு மக்களும் இந்த நிகழ்ச்சியை ஆவலோடு பார்க்கத் துவங்கினார்கள்.\nஇதை வைத்தே அடுத்து தொலைக்காட்சி சீரியல்கள் என்று மக்களை ஈர்த்தது.இதன் உச்சமாக செம்பருத்தி சீரியல் ஒளிபரப்பாக அந்த நேரத்தில் மக்களின் கவனம் முழுவதுமாக செம்பருத்தி சீரியல் பக்கம் திரும்பியது.\nசெம்பருத்தி சீரியலை வைத்தே அடுத்தடுத்து சீரியல்கள் என்று களம் இறங்கி,இப்போது ஒரே ஒரு டப்பிங் சீரியல் தவிர மற்றது எல்லாம் ஸ்லாட் சீரியல்களாக மாறிஇருக்கிறது. ஜீ தமிழ் டிவி தொடர் நாடகங்கள் மூலம் மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்து உள்ளது.\nAzhagu Serial: அழகுன்னு சொல்றீங்க... அழகம்மையை காணலையே...\nசெம்பருத்தி சீரியல் குடும்ப அமைப்பு எல்லாரும் விரும்பும் படி இருக்கிறது.அம்மாவை ரொம்பவும் மதிக்கும் ஆண் பிள்ளைகள். அப்பாவிடம் மட்டுமே ரொம்ப க்ளோஸாக இருக்கிறார்கள். என்னதான் வில்லி கேரக்டர்கள் இருந்தாலும், அவர்கள் அகிலாண்டேஸ்வரியின் பிள்ளைகளைப் பற்றி அகிலாண்டேஸ்வரியிடமே குறை கூறுவது எனும்போது பயப்படுவது என்று குடும்ப அமைப்பு மிக நன்றாக இருக்கிறது.\nநான் ஆபரேஷன் முடிஞ்சு மயக்கமா இருந்தப்போ ஆதி என்னவோ என்கிட்டே பேசினாங்கன்னு கணவனிடம் அகிலாண்டேஸ்வரி சொல்வது. கணவர் அப்படி எல்லாம் இல்லை அகிலா என்று சொல்லிவிட அதை அத்தோடு விட்டு விடுவது என்று அகிலாண்டேஸ்வரியின் நடவடிக்கையும் நன்றாகவே சித்தரிக்கப்பட்டு உள்ளது.\nஆதி தன்னிடம் பேசியது உண்மை என்று தெரிந்த நிலையில் மட்டுமே பிள்ளையிடம் ஆதி நான் மயக்கத்தில் இருந்தப்போ என்னவோ நீ என்னிடம் பேசி இருக்கே. அது என்ன என்று கேட்பது..அவனும் மழுப்பாமல் ஆமாம்மா.. பேசினேன். என்ன பேசினேன்னு என் பொறந்த நாளன்னிக்கு சொல்றேன்மான்னு சொல்ல, இப்பவே சொல்லு என்று அதட்டாமல் சரி என்று அகிலாண்டேஸ்வரி போயிடறாங்க.\nஆனாலும், அப்படி என்னதான் ஆதி பேசி இருப்பான்னு அவங்க மனசில் ஓடுவதை கணவனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வது என்று ரொம்ப டீசண்ட் குடும்பமாக செம்பருத்தி சீரியல் குடும்ப அமைப்பு இருக்கிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் sembaruthi serial செய்திகள்\nAdhi Parvathi: அவர் கேக் வெட்ட.. இவர் ஊ��்டி விட.. செம்பருத்தி வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nSembaruthi Serial: அம்மாவுக்கு மகனா மட்டும் இனி இந்த வீட்டில்...\nSembaruthi Serial: ஆத்தி.. கை கழுவிட்டாங்களே...இப்ப பார்த்தா கொரோனாவைரஸ் பயம் வரணும்\nSembaruthi Serial: இவ்ளோ ரண களத்திலும்.. என்ன ஒரு குதூகலம்...\nSembaruthi Serial: செம்பருத்தி வாடிப் போச்சு.. சித்தி 2 போயே போச்சு\nSembaruthi Serial: ஆதி பார்வதி ஜோடி வீட்டுக்குள்ளே வந்தாச்சு\nSembaruthi Serial: கைரேகை விஷயம் தெரிஞ்சுபோச்சு... ஆதி மித்ரா டும்டும்டும் நின்னு போச்சு\nSembaruthi Serial: ஒன்பது மணிக்கு சானல்களை போட்டி போட வச்ச செம்பருத்தி சீரியல்\nSembaruthi Serial: ஆதி அடிச்சான் பாருங்க மணமேடையில் பார்வதி பேரை... இதைத்தான்\nsembaruthi serial: ஆதி- பார்வதி கல்யாணம் பத்தி அகிலாகிட்டே பேச முடியலையே\nSembaruthi Serial: நீயும் நானும்.. வேற ஒருத்தர் பக்கத்துல.. நல்ல வேளை தப்பிச்சோம்\nsembaruthi serial: அச்சு அசல் ஒரே கை ரேகை 2 பேருக்காமே.. எப்புடி நம்புனீங்க அகிலாண்டேஸ்வரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsembaruthi serial zee tamil tv serials television செம்பருத்தி சீரியல் ஜீ தமிழ் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/ashwin-kkumar-bed-dance-video-goes-viral-after-treadmill-dance.html", "date_download": "2020-08-05T02:09:19Z", "digest": "sha1:FRAH5STSA6VP6OQXBZAG74HPVQK5MZPQ", "length": 10406, "nlines": 193, "source_domain": "www.galatta.com", "title": "Ashwin kkumar bed dance video goes viral after treadmill dance", "raw_content": "\nட்ரெட்மில் டான்ஸை தொடர்ந்து பெட் டான்ஸ்...இணையத்தை கலக்கும் வீடியோ \nட்ரெட்மில் டான்ஸை தொடர்ந்து பெட் டான்ஸ்...இணையத்தை கலக்கும் வீடியோ \nகார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அஸ்வின்குமார்.நிவின் பாலியின்Jacobinte Swargarajyam படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் நல்ல நடிகராக இடம்பிடித்தார்.\nசினிமாவுக்கு வருவதற்கு முன்னரே நிறைய மிமிக்கிரி வீடியோக்கள் செய்து அசத்தி தனக்கென்று ஒரு முத்திரை பதித்திருந்தார்.கடந்த ஜூன் 12 அன்று கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு ட்ரெட்மில்லில் நடனமாடி அசத்தினார் அஸ்வின்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவியது.\nஇதற்கு கமல்ஹாசனே தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அஸ்வினுக்கு நேரடியாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.இதனை தொடர்ந்து அஸ்வின் தனது பிறந்தநாள் அன்று மீண்டும் ட்ரெட்மில்லில் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இந���த முறை அனிருத் இசையில் தளபதி விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.இந்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nஇந்த இரண்டு வீடியோக்களும் ஹிட் அடித்ததை தொடர்ந்து அஸ்வின் ஹிந்தி சூப்பர்ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற வார் படத்தின் சூப்பர்ஹிட் பாடலான ஜெய் ஜெய் சிவசங்கர் என்ற பாடலுக்கு ஹ்ரித்திக் ஆடிய ஸ்டெப்பை அப்படியே ட்ரெட்மில்லில் நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.ரசிகர்களிடம் ஹிட் அடித்திருந்தது.\nதற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த முறை தனது படுக்கையில் படுத்தபடியே நடனமாடி வித்தியாசமாக பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nஜீ தமிழ் சீரியல்களின் மஹாசங்கமம் \nதிரையுலகில் உள்ள நெபோட்டிசம் மற்றும் குரூபிசம் பற்றி பேசிய நடிகர் ஷாந்தனு \nசீரியலுக்காக செம சேஞ்ஓவர் காட்டிய நக்ஷத்திரா \nகாதலனின் பிறந்தநாளை கலக்கலாக கொண்டாடிய சரண்யா \n``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இதற்கு அனுமதிக்கக்கூடாது\" - EIA பற்றி நடிகர் கார்த்தி\nசட்டமன்றத் தேர்தலுக்காக ஐ-பேக் நிறுவனத்துடன் கைகோர்த்த திமுக\nமருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட விஜயலட்சுமி : காரணம் என்ன\nமனைவியுடன் சேர்த்து வைக்க லஞ்சம் கேட்டு போலீஸ்\nமனைவியுடன் சேர்த்து வைக்க லஞ்சம் கேட்ட போலீஸ்\nடிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பொது ஒழுக்கத்திற்கு பங்கம்.. 5 பெண்களுக்கு 2 வருடம் சிறை\n\" - WHO முதன்மை இயக்குநர் கருத்து\nஇனி குற்றங்கள் திடீரென அதிகரிக்கலாம் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nசச்சின் டெண்டுல்கரின் மனைவி, நடிகை நயன்தாரா, ரம்யாகிருஷ்ணனிடம் மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-n-t-rama-rao", "date_download": "2020-08-05T02:24:36Z", "digest": "sha1:7XD5HQJWQEYAKBFUXVUKE4VL36V5F6Y7", "length": 34922, "nlines": 257, "source_domain": "onetune.in", "title": "என்.டி.ராமா ராவ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » என். டி. ராமா ராவ்\nஎன். டி. ராமா ராவ்\nஎன்.டி.ராமா ராவ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும், அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nமுன்னணி மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் சமமான நேர்த்தியுடன் செம்மையாக சித்தரிக்கப்பட்ட அவர், பின்னர் தெலுங்குத் திரைப்படத் துறையில், திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் கவனம் செலுத்தினார்.\nடோலிவுட்டில் அவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாடும், நடிப்புத் திறமையும், அவரை ஆந்திர பிரதேசத்தில் ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்தவராக மாற்றியது.\nஎன்.டி. ராமா ராவ் அவர்கள், திரைப்படத் துறையிலிருந்து ஓய்வுப் பெற்று, ஒரு அரசியல்வாதியாக மாறிய பிறகும் கூட, அவர் தன் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகவே திகழ்ந்தார்.\nஅவரது தனிச்சிறப்பு வாய்ந்த அரசியல் வாழ்க்கை வரலாற்று வரைபடத்தில், ஆந்திர மாநிலத்தின் வளர்சிக்காகவும், நலனுக்காகவும் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார்.\nஆந்திர மக்களின் இதயத்தில் இன்றளவும் வாழ்ந்துக் கொண்டிருக்கும், என்.டி.ராமா ராவ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: மே 28, 1923\nபிறந்த இடம்: ஆந்திர பிரதேசம், இந்தியா\nஇறப்பு: ஜனவரி 18, 1996\nதொழில்: திரைப்பட ஆளுநர் மற்றும் அரசியல்வாதி\nஎன்.டி.ராமா ராவ் ஆரம்ப கால வாழ்க்கை\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், ஆந்திர மாநிலத்திலுள்ள நிம்மகுரு என்ற கிராமத்தில், மே 28, 1923 அன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு விவசாயியாக இருந்தாலும், குடும்பத்தில் செல்வசெழிப்பான, ஆடம்பரமான வாழ்க்கை சூழலே நிலவியது.\nஎன்.டி.ராமாராவ் அவர்கள், தனது முதல்நிலைக் கல்வியை நிம்மகுருவிலுள்ள பள்ளியில் பயின்றார். பின்னர், அவரது மாமா அவரைத் தத்தெடுத்ததன் காரணமாக, அவர் விஜயவாடாவிற்கு அழைத்து ச���ல்லப்பட்டார்.\nஅவர் ஆறாவது வகுப்பிலிருந்து தனது கல்வியை, விஜயவாடாவிலுள்ள ஒரு பள்ளியில் பயின்றார். ஆனால், அதிர்ஷ்டத்தின் அட்டவணைகள் விரைவில் தலைகீழாகத் திரும்பியதால், என்.டி.ராமா ராவ் அவர்களின் குடும்பத்தின் செல்வசெழிப்புக் குறைந்து, ஏழ்மை நிலையை அடைந்தனர்.\nஇந்த நேரத்தில், விஜயவாடாவில் ஒரு பால் விநியோகம் செய்யும் சிறுவனாக தனது முதல் வேலையை எடுத்துக் கொண்டார், ராமா ராவ் அவர்கள்.\nஉள்ளூர் பலசரக்கு அங்காடியிலும் எழுத்தராகப் பணிபுரிந்தார். தனது பள்ளிப்படிப்பை இருபது வயது அடையும் வரைத் தொடர்ந்த, ராமா ராவ் அவர்கள், பின்னர் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக தனது படிப்பைத் தொடர்ந்தார்.\nநடிப்பின் மீது அவர் கொண்ட பற்றின் காரணமாக, கல்லூரியில் படிக்கும் காலத்தில், கல்லூரி நாடகங்களிலும், மற்ற மேடை நாடகங்களிலும் தீவிரிமான உறுப்பினராகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\nகல்லூரி நாடகத்தில், என்.டி.ஆர் அவர்களுக்கு முதல்முதலில் அளிக்கப்பட்டது ஒரு பெண் கதாபாத்திரம். அவர் அந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புகொண்டாலும், அவரது மீசையின் காரணமாகத் தயக்கம் காட்டினார் சமூகத்திலுள்ள ஏழை மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கு சேவை செய்வதற்காக நிதித் திரட்ட அவர் பல மேடை நாடகங்களை ஏற்பாடு செய்து, தொகுத்தும் வழங்கினார்.\nஒரு இளைஞனாக, தனது இருபதுகளில், நட்சத்திர அந்தஸ்தை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதுவே ஆந்திர பிரதேச வரலாற்றின் பக்கங்களில் அவருக்கென்று ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்த இடத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள உதவியது.\nஎதிர்காலத்தில் புகழ்பெற்ற டோலிவுட் நடிகர் திகழவிருக்கும் இவர், 1942 ஆம் ஆண்டில், அவரது தாய் மாமாவின் மகளான பசவ தராகம் என்பவருடனான காதலை, திருமணம் என்ற பந்தத்தில் இணைத்தார்.\nஎன்.டி.ராமா ராவ் அவர்களுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். 43 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 1985ல், அவரது முதல் மனைவி பசவ தராகம் புற்றுநோயால் இறந்தார். என்.டி.ராமா ராவ் அவர்களுக்கும், அவரது முதல் மனைவிக்கும், 7 மகன்கள் மற்றும் 4 மகள்கள் பிறந்தனர்.\nநடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், தனது 70வது வயதில், 1993 ஆம் ஆண்டில் மீண்டும் திருமணம் செய்தார். அவரது இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதி, பின்னர் தெ��ுங்கு தேசம் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.\nஇவரைத் தொடர்ந்து இவரது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் பலரும் ஆந்திர அரசியலிலும், தெலுங்கு திரைப்பட துறையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.\n1947 ஆம் ஆண்டு, தெலுங்கு திரையுலகில், என்.டி.ராமா ராவ் அவர்கள் பிரவேசித்தார். தென்னிந்தியாவில் மிகவும் நன்கு அறியப்பட்ட தயாரிப்பாளரான பி.ஏ.சுப்பா ராவ் அவர்கள், முதன்முதலில் என்.டி.ராமாராவிற்குள் ஒளிந்திருக்கும் தலைச்சிறந்த நடிப்புத் திறமையை கவனித்தார்.\nபி.ஏ.சுப்பா ராவ் அவர்களின் எதிர்வரும் படமான ‘பல்லேடுரி பில்ல’ என்ற திரைப்படத்திற்கான ஹீரோவை தேர்ந்தெடுக்கும் விதமாக என்.டி.ராமா ராவ் அவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டது.\nஅப்படத்திற்காக கையெழுத்திடும் முன், ஒருமுறைக்கு இருமுறை அவர் யோசிக்கவே இல்லை. நடிகர்கள் பெரிய திரையில் தனது முதல் செயல்திறனை வெளிபடுத்தும் முன்,\nவழக்கமாக நடத்தப்படும் திரை சோதனை மற்றும் மேக்-அப் சோதனையெல்லாம் என்.டி.ராமா ராவ் அவர்களுக்கு நடத்தப்படவில்லை.\nபி.ஏ.சுப்பா ராவ் அவர்களின் படத்தில் முதலில் ஒப்பந்தமானாலும், என்.டி.ராமாராவ் அவர்கள் முதலில் திரையில் தோன்றிய படம், 1949ல் வெளியான எல்.வி.பிரசாத் அவர்களின் படமான ‘மன தேசம்’. அதில் அவர் ஒரு துணிகரமான போலீஸ்காரர் என்ற சிறிய வேடத்தில் நடித்தார்.\n‘பிசாரோ’ என்ற ஆங்கிலம் நாடகத்திலிருந்து உணர்ச்சியூட்டும் வகையில் உருவான ‘பல்லேடுரி பில்ல’, என்ற திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடி, ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்று, திறமையான நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.\nஅந்நாட்களில், சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒரு நடிகருக்குக் கடினமாக இருந்தது. ஆகவே, தனது பணியிடத்திற்கு அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சென்னையில் குடியேறினார்.\nபடங்களில் நடித்ததிலிருந்து கிடைத்த ஊதியம், குடும்பம் நடத்த போதுமானதாக இல்லாததன் காரணமாக, வறுமையில் வாடினார். பணம் சேகரிப்பதன் நோக்கமாக, அவர் பல நாட்கள் உண்ணாமல் கூட இருந்திருக்கிறார்.\nஎன்.டி.ராமா ராவ் சினிமா வருகை\n1949 ஆம் ஆண்டு, என்.டி.ராமராவ் அவர்களுக்கு மிக சிறப்பான ஆண்டாக இருந்தாலும், 1951ஆம் ஆண்டு அதைவிட மிக சிறப்பாகவே அமைந்தது. ஏனென்றால், கே.வி.ரெட்டியின் படமான ‘பாதாள பைரவியும்’, பி.என்.ரெட்டியின் தயாரிப்பில் உருவான ‘மல்லீஸ்வரியும்’ அந்த ஆண்டில் தான் வெளியானது.\n‘பாதாள பைரவி’ திரைப்படம் இந்தியா முழுவதும் அமோகமாக ஓடி, அபார வெற்றிப் பெற்றதால், சாதாரண மனிதனாக இருந்த என்.டி.ராமா ராவ் அவர்கள், படிப்படியாக வளர்ந்து தனக்கென டோலிவுட்டிலும், தன் ரசிகர்கள் மனத்திலும் நீங்கா இடம் பிடித்தார்.\nபாதாள பைரவியிலும், அடுத்தடுத்த வந்த பல படங்களிலும், பெரும்பாலும் புகழ்பெற்ற வரலாற்று கதாப்பாத்திரங்களிலோ, அல்லது சாதாரண மனிதனாக கதாநாயகன் கதாபாத்திரங்களிலோ காணப்பட்டார்.\nஎதிர்மறைக் கதாபாத்திரங்களில், அவர் ஒரு சில படங்களிலே நடித்துள்ளார். என்.டி.ராமாராவின் புகழ் படிப்படியாக அதிகரித்ததன் காரணமாக, பல தயாரிப்பாளர்களும், அவருடன் படம் பண்ண ஆவலாக இருந்தனர்.\nஒரு நடிகராக என்.டி.ராமா ராவின் புகழ் எந்தளவுக்கு உயர்ந்ததோ, அதேபோல் அவரது ஊதியமும் உயர்ந்தது. அவரது படங்களான ‘லவகுசா’ மற்றும் ‘மாயா பஜார்’ அவரின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்து, பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றிக் கண்டது.\nதனது வாழ்க்கை வரலாற்றில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தனது ரசிகர்களுக்குக் கொடுத்த என்.டி.ராமா ராவ் அவர்கள், தனது வாழ்வின் 40 வருடங்களுக்கும் மேலாக ஒரு நடிகராகவே இருந்தார்.\n200க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், 15 தமிழ் படங்களிலும், ஒரு சில ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், ஒரு நடிகராக பல விருதகளை அள்ளிச் சென்றுள்ளார். தெலுங்கில், சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருதை’ பத்து முறையும், அவரது படமான ‘வரகட்னத்திற்காக’ ‘தேசிய விருதை’ 1968லும் பெற்றுள்ளார்.\nஇதைத் தவிர, இந்திய அரசிடமிருந்து மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருதும்’, ஆந்திர பல்கலைக்கழகத்திலிருந்து ‘கௌரவ டாக்டர் பட்டமும்’ பெற்றார்.\n1980களில், என்.டி.ராமா ராவ் அவர்கள் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார்.\nதிரைப்படத் துறையில் ஒரு அங்கமாக இருந்தபோதும் கூட, அவர் ஆந்திர பிரதேச கிராம பகுதிகளில் திரையரங்குகள் அமைக்க, அரசாங்கத்தை சம்மதிக்க வைக்க கடும்முயற்சி எடுத்தார்.\nதிரைப்படங்களுக்கு சரியான உற்பத்தி ���ற்றும் விநியோகத்திற்காக பணம் வழங்கும் நிர்வாக அமைப்பின் ஆதரவாளர்களுள் ஒருவராக இருந்தார் அவர். எனவே, அரசியலில் ஈடுபடும் நோக்கம் எப்போதும் என்.டி.ராமா ராவிற்குள் ஒளிந்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.\n1982ல், தெலுங்கு தேசக் கட்சியை உருவாகிய என்.டி.ராமா ராவ் அவர்கள், தொடர்ந்து மூன்று முறை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 1983 – 1994ஆம் ஆண்டுகளுக்கிடையே தேர்வு செய்யப்பட்டார்.\nஎன்.டி.ராமா ராவ் அரசியல் வாழ்க்கை\nசமூகத்தில் ஏழ்மைநிலைக்கான காரணத்தையும், அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், என்.டி.ராமா ராவ் அவர்கள் வாதாடினார். ஆந்திர மாநிலத்தில் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு வெற்றி வீரர் ஆவார்.\n1986ல் இயற்றப்பட்ட, ‘பெண்கள் மூதாதையர் சொத்து மரபுரிமை அனுமதிக்கப் படவேண்டும்’ என்ற மசோதாவை முன்மொழிந்தார். என்.டி.ராமா ராவ் அவர்கள், பிரபலமான\nஅரசியல்வாதியாக இருந்ததால், அவரது தெலுங்கு தேசக் கட்சி அப்போதைய ஆட்சியிலிருந்த இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அச்சுறுத்தலை விடுத்தது.\nதேர்தலில் என்.டி.ராமாராவ் அவர்கள், வெற்றிப் பெற்றாலும், இந்த அச்சுறுத்தலின் காரணமாக, 1984ல், ஆந்திர பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். என்.டி.ராமா ராவ் காலத்தில், தெலுங்கு தேசக் கட்சி நாட்டின் மிகவும் வலிமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சிகளுள் ஒன்றாக பேசப்பட்டது.\nதெலுங்கு தேசக் கட்சியின் நடவடிக்கைகளும், அனைத்து வேலைகளும் முறையாக கணினி மயமாக்கப்பட்டதன் காரணமே, அதன் நிறுவனரான என்.டி.ராமா ராவ் அவர்கள் இறந்த பின்பும் கூட, கட்சி இன்றைக்கும் நிலைக்க பொறுப்பு காரணிகள்.\n1994ல், என்.டி.ராமா ராவ் அவர்கள், ஏகோபித்த முறையில் ஆந்திர மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது மோசமான உடல் நிலையின் காரணமாக, அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், 1989 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகருக்கான பத்து ஃபிலிம்பேர் விருதுகளை 1954 முதல் 1958 வரையும், பின்னர் 1961, 1962, 1966, 1968 மற்றும் 1972 ஆண்டுகளுக்கும் பெற்றார்.\n1968ல், வெளியான அவரது பட���ான, ‘வரகட்னம்’ சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான ‘தேசிய திரைப்பட விருதினை’ பெற்றது. மேலும், தெலுங்கு சினிமா உலகில் என்.டி.ராமாராவ் அவர்களது பங்களிப்பைப் போற்றும் விதமாக,\n1968 ஆம் ஆண்டு, இந்திய அரசு அவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருதை’ வழங்கி கௌரவப்படுத்தியது. 1978ல், ஆந்திர பல்கலைக்கழகம் அவருக்கு ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கிப் பாராட்டியது.\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், தனது 72 வயதில், ஜனவரி 18, 1996 அன்று இறந்தார். அவர் இறந்த நேரத்தில், ஆந்திர பிரதேசத்திலுள்ள ஹைதெராபாத்தில் ஒரு குடியிருப்பாளராக அவர் இருந்தார்.\nடோலிவுட்டில் மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேச அரசியலிலும் இன்றும் கூட அவர் இல்லாக்குறை உணர்வு இருந்து வருகிறது.\n1923: என்.டி.ராமா ராவ் அவர்கள், மே 28, 1923 ஆம் ஆண்டு பிறந்தார்.\n1942: பசவ தராகம் என்பவரைத் திருமணம் செய்தார்.\n1947: என்.டி.ராமா ராவ் அவர்கள், டோலிவுட்டில் நுழைந்தார்.\n1949: அவரது முதல் படமான ‘மன தேசம்’ வெளியானது.\n1951: சாதனை முறியடிக்கும் வெற்றிப் படங்களில் நடித்தார்.\n1958: தனது முதல் புராணக் கதாபாத்திரமான ‘இராவணன்’ வேடத்தில் நடித்தார்.\n1960: புராண பாத்திரங்களின் ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநாட்டினார்.\n1968: ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.\n1982: தெலுங்கு தேச கட்சியை உருவாக்கினார்.\n1983: தெலுங்கு தேச சட்டமன்றக் கட்சித் தலைவரானார்.\n1984: காங்கிரசை அச்சுறுத்தியதன் காரணமாக, தலைமை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.\n1985: அவரது முதல் மனைவி இறந்தார்.\n1993: தனது 70வது வயதில், இரண்டாவது முறையாக மணமுடித்தார்.\n1994: பிரச்சார தேர்தல் இல்லாமல், ஆந்திர பிரதேச முதல்வரானார்.\n1996: ஜனவரி 18 ம் தேதி இறந்தார\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_aug2008_4", "date_download": "2020-08-05T01:06:31Z", "digest": "sha1:S3CYZK7ZR2IITSCHDWQXELJHMN67KJVJ", "length": 14429, "nlines": 125, "source_domain": "www.karmayogi.net", "title": "4. பிரார்த்தனையின் வலிமை | Karmayogi.net", "raw_content": "\nபக்தி பகவான் தொட்ட உணர்ச்சி\nHome » மலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2008 » 4. பிரார்த்தனையின் வலிமை\nபிரார்த்தனை என்பது நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சம் ஆகும். தேவை எழும்பொழுது அ��ைவரும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனையிலேயே மூன்று வகைகள் இருக்கின்றன. பலனுக்காகப் பிரார்த்தனை செய்வது இவற்றில் சாதாரண ஒன்றாகும். ஸ்ரீ அரவிந்தருடைய \"சாவித்திரி' காவியத்தில் \"ஒரு பிரார்த்தனை மற்றும் வல்லமை மிகுந்த செயல் ஆகியவை இறைவனை அடையும்பொழுது, அற்புதங்கள் சாதாரண நிகழ்ச்சிகள் ஆகின்றன' என்றொரு வரி இருக்கிறது. எல்லா உண்மையான பிரார்த்தனைகளும் தவறாமல் நிறைவேற்றப்படுகின்றன. அதிலும் ஆபத்தான நேரங்களில் நம்முடைய ஜீவனின் ஆழத்திலிருந்து ஒரு நோயாளியைக் கைவிடும்பொழுதும், ஒரு கம்பெனி தயாரித்துள்ள பொருளுக்கு மார்க்கெட்டில் டிமாண்ட் (Demand) குறையும்பொழுதும் இம்மாதிரி இக்கட்டான நேரம் எழுகிறது. திடீரென விபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவாகும்பொழுதும் இம்மாதிரி நிலைமை உருவாகிறது. இம்மாதிரியான நேரங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்து அவருடைய கருணையால் காப்பாற்றப்பட்டதாக நாம் சொல்க்கொள்கிறோம். இறைவன் என்பது உள்ளுறையும் ஆன்மாவைக் குறிக்கும்.\nஒரு சேவை ஸ்தாபனத்தினுடைய கிராமியத் திட்டம் ஒன்று அந்த ஸ்தாபனத்தில் பணிபுரியும் ஒரு சேவை அன்பரின் கீழ் இயங்கிக் கொண்டிருந்தது. அவ்வன்பரின் கீழ் ஒரு மேனேஜரும் பணியாற்றிக் கொண்டிருந்தார். சேவை ஸ்தாபனமாக இருந்ததால் எல்லோரும் ஊதியத்திற்காகப் பணியாற்றாமல் சேவை அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அச்சமயம் அடித்த ஒரு புயலால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 80க்கும் மேற்பட்ட ஊழியர்களுடைய உயிருக்கும்\nஆபத்து வந்தது. ஆனால் அவர்களுடைய ஆழ்ந்த பிரார்த்தனையால் அந்த ஆபத்து விலகியது. இருந்தாலும் திட்டம் பெரும் நாசம் அடைந்து, அங்கிருந்த கொட்டகைகள் மற்றும் எல்லா உபகரணங்களும் கடும் சேதம் அடைந்துவிட்டன. சேவை அன்பரும், மேனேஜரும் இடத்தைப் பார்வையிட்டார்கள். தாம் ஆசையாய்ப் போட்ட திட்டம் இப்படிப் பாழாகிவிட்டதே என்று மேனேஜருக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்தவர்களின் பரிதாபமான நிலையைக் கண்டு சேவை அன்பருக்கு மனம் கலங்கியது. அவ்விடத்தைச் சீரமைக்கும் பணிக்கு உடனடியாக ரூ.5,000 தேவைப்பட்டது. இரண்டு லட்சம் முதலீடு செய்திருந்த சேவை அன்பர் செயலிழந்த நிலையில் இருந்தார். 1972இல் ரூ.5,000 என்பது அங்கு 10 ஏக்கர் நிலத்தின் விலைக்குச் சமானமாகும். அந்நேரம�� வரையிலும் உள்ளிருக்கும் ஆன்மாவின் சக்தியை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொண்ட மேனேஜரும் அதே நிலையில்தான் இருந்தார். அவர் ஏற்றுக்கொண்டிருந்த ஆன்மீக இயக்கத்தில் சரணாகதிதான் முக்கியமான கொள்கையாக இருந்தது. அந்தச் சரணாகதி முறையை இப்பொழுது செயல்படுத்தத் துணிந்தார்.வழிபாட்டு மையத்திற்கு உடனே சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வெளியில் வரும்பொழுது கண்ணில் தென்படும் முதல் அன்பரிடம் நிதி உதவி கேட்பது என்று முடிவு செய்தார். வழிபாட்டு மையத்திற்குப் போகும் வழியிலேயே ஒரு முதிய அன்பர் இவரைச் சந்தித்து தம் வீட்டிற்கு வரும்படி வற்புறுத்தினார். இந்த முதியவரிடம் தான் திட்டமிட்டபடி ரூ.5,000 நிதியுதவி கேட்கலாம் என்று மேனேஜர் துணிந்தார். கடனாகக் கேட்டதை முதியவர் அன்பளிப்பாக வழங்கினார்.\nஒரு சிறு தொழிலதிபர் மிகுந்த சிரமத்தில் மூழ்கியிருந்தார். நிறைய பில்களுக்குப் பணம் கட்ட வேண்டியிருந்தது. ஏதேனும் ஒரு சிறு வருமானம் வந்தால், அதைப் போன்ற ஐந்து மடங்கு செலவு காத்திருப்பதைக் கண்டார். கடன்காரர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் போய்விட்டது. சிலர் திட்டவும் செய்தார்கள். மற்றும் சிலர் அவருடைய வீட்டில் ஜன்னல் கதவுகளையும் உடைத்தார்கள்.அவருக்குத் தெரிந்த எல்லாத் தெய்வங்களிடமும் அவர் செய்த பிரார்த்தனைகள் எல்லாம் பலிக்காமல் போய்விட்டன.அதிர்ஷ்டவசமாக ஆன்மாவின் சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதனுடைய சக்தியைத் தனக்குச் செயல்படும்படி வேண்டிப் பிரார்த்தனை செய்தார். மூன்று வாரங்கள் நிம்மதியாகக் கழிந்தன. இருந்தாலும் மீண்டும் தொந்தரவு ஆரம்பித்தது. ஆனால் அவர் இப்பொழுது அமைதியாக இருந்தார். திடீரென்று ஒரு வங்கி மேனேஜர் தானாக அவரை அணுகி மூன்று லட்சம் நிதியுதவி வழங்கினார். அது அவருக்குப் பேருதவியாக அந்நேரம் இருந்தது. மும்பையிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பழைய நண்பர் ஒருவர் ரூ.5 கோடி மதிப்புள்ள ஒரு மின்நிலையத்திற்கு டெண்டர் சமர்ப்பிக்கும்படி இவரைக் கேட்டார்.\nஆன்மா நம் அழைப்பிற்கு பதிலளிக்கத் தவறுவதில்லை. ஒரு நொடிப்பொழுதிலும் அது பதில் தரலாம். அல்லது நிதானமாக அது முடிவு செய்த நேரத்திலும் பதில் தரலாம். எப்படி இருந்தாலும் பதில் என்பது கண்டிப்பாக உண்டு.\nவிஸ்வாசம், துரோகம் என்பவை நம்மை ஒத்தவருடன் உள்ள தொடர்புகளாகும். உன் தகுதிக்குக் கீழ்ப்பட்டவரால் உனக்குத் துரோகம் செய்ய முடியாது. அவர்களால் உன்னிடம் விஸ்வாசமாகவுமிருக்க முடியாது. நம் வீட்டு மாடு நம் பயிரை மேய்வது துரோகமல்ல.\nஅதன் இயல்போடு மாடு செயல்படுகிறது என்று அர்த்தம்.\nநம்மையொத்தவரே துரோகம் செய்ய முடியும்.\n‹ 3. இம்மாதச் செய்தி up 5. அஜெண்டா ›\nமலர்ந்த ஜீவியம் - ஆகஸ்ட் 2008\n1. சும்மாயிருந்து சுகம் பெறுவது எக்காலம்\n6. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n7. லைப் டிவைன் கருத்து\n8. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n10. முன்னேற்றம் தரக்கூடிய சாதனை\n11. யோக வாழ்க்கை விளக்கம் V\n12. அன்றைய தோல்வி, இன்றைய வெற்றி\n15. யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2017/11/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T01:15:04Z", "digest": "sha1:4EQSCZJU4YWCLGXAJOREOID2AYFCNMFE", "length": 11076, "nlines": 114, "source_domain": "kottakuppam.org", "title": "குர் ஆன் கூறும் சமுதாயம் – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nNovember 12, 2017 கோட்டகுப்பம்\nகுர் ஆன் கூறும் சமுதாயம்\nஇஸ்லாத்தின் சமுதாய சிந்தனைகளை பொது தளத்தில் முன் வைப்பதில் அஞ்சுமனின் ஒரு சிறிய பங்களிப்பு.. “குர்ஆன் கூறும் சமுதாயம்” எனும் தலைப்பில் உரை – உரையாடல் நிகழ்வில் அறிஞர் பெருமக்கள், அரபிக் கல்லூரி மாணவர்கள், அஞ்சுமன் உறுப்பினர்கள்..\nPrevious சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி\nNext 150 ஆண்டுகளை கடந்த கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகொரோனா பரவாமல் பாதுகாப்பாக குர்பானி கொடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுவோம்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்னில் ( villiers sur villiers sur marne) தமிழ் சங்கம் அல் இஹ்சான் பள்ளிவாசலில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமது சொந்தங்கள்\nபேங்காகில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமது தமிழ் சொந்தங்கள்\nபிரான்ஸ் ரோஸி ஆன் பிரி (roissy en brie) நடைபெற்ற ஈத் தொழுகையில் நமது தமிழ் சொந்தங்கள்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்னில் ( villiers sur villiers sur marne) நடைபெற்ற ஈத் தொழுகையில் நமது தமிழ் சொந்தங்கள்\nதுபாயில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் கோட்டக்குப்பம் உறவுகள்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\nஈத் முபாரக் - பெருநாள் வாழ்த்துக்கள்\nகோட்டக்குப்பம் பேரூராட்சி செயல்படுத்திவரும் திட கழிவு மேலாண்மை பற்றி விளக்கும் குறும்படம்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்னில் ( villiers sur villiers sur marne) தமிழ் சங்கம் அல் இஹ்சான் பள்ளிவாசலில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமது சொந்தங்கள்\nமுஸ்லிம் கட்சிகள் முன்னுக்கு வருமா\nபிரான்ஸ் ரோஸி ஆன் பிரி (roissy en brie) நடைபெற்ற ஈத் தொழுகையில் நமது தமிழ் சொந்தங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/165972?ref=archive-feed", "date_download": "2020-08-05T02:41:20Z", "digest": "sha1:7CJWR5XQYD4PA5U3CWHSTASG62T2OWA4", "length": 8723, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "வெடித்தது பூசல்: சக வீரர்கள் 15 பேரின் தலையை வெட்டிய ஐ.எஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெடித்��து பூசல்: சக வீரர்கள் 15 பேரின் தலையை வெட்டிய ஐ.எஸ்\nஆபகானிஸ்தானில் தங்களுக்குள் மோதலில் ஈடுபட்ட 15 ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தலையை சக போராளிகளே வெட்டி தண்டனை அளித்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலபாத் பகுதியில் தற்கொலை படை தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உடல் சிதறி கொல்லப்பட்ட நிலையில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.\nதேசத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து காணப்படுவதையே குறித்த இரு நிகழ்வுகளும் சுட்டிக்காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nNangarhar மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய நபர் தமது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.\nபணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு ஆதரவாக குழுமியிருந்த மக்களிடையே இந்த கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானில் உள்ள குறித்த மாகாணமானது கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்தே ஐ.எஸ் பயங்கரவதிகளின் கோட்டையாக இருந்து வருகிறது.\nஇந்த மாகாணத்தில் தான் 15 ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்கள் சக வீரர்களால் கழுத்தை துண்டித்து கொல்லப்பட்டுள்ளனர்.\nகொல்லப்பட்டவர்களில் சிரியா மற்றும் ஈராக் நாட்டவர்களும் உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஐ.எஸ் இயக்கத்தில் இருந்து வெளியெற திட்டமிட்டிருந்த சிலரை தண்டித்துள்ளதாக குறித்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nNangarhar மாகாணத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் தாலிபான் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-05T01:54:21Z", "digest": "sha1:F4VAIE2VNRHYWO7D3V73MIVDJLTNO2OH", "length": 14590, "nlines": 114, "source_domain": "ta.wikinews.org", "title": "\"வலைவாசல்:சோமாலியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவலைவாசல்:சோமாலியா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nPortal:சோமாலியா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஆப்பிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mdmahir ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியா தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலிலாந்து குண்டுவெடிப்பில் நான்கு காவல்துறையினர் இறப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சோமாலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியா தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலி தலைநகரில் இருந்து மக்களை வெளியேறப் பணிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியாவில் இடம்பெற்ற வன்முறைகளில் 21 பேர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலிய வானொலிகளில் பாடல்கள் ஒலிபரப்புவதற்கு போராளிகள் தடை விதிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியப் பள்ளிக்கூடங்களில் மணி அடிப்பதற்கு இசுலாமியப் போராளிகள் தடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியப் போராளிகள் மூன்று நகரங்களைக் கைப்பற்றினர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலி பள்ளிவாசல் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலிய நாடாளுமன்றம் மீது போராளிகள் மோட்டார் தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலிய அரசுத் தலைவர் மாளிகை மீது போராளிகள் தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலிய அரசுப் படைகள் முக்கிய நகரம் ஒன்றைக் கைப்பற்றினர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியத் தீவிரவாதிகள் இரு இளம் பெண்களுக்கு பகிரங்க மரணதண்டனை நிறைவேற்றினர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பிரித்தானியத் தம்பதியர் விடுவிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிட்னி இராணுவத் தளத்தைத் தாக்க முயற்சித்த மூவர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியத் தலைநகரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதற்கொலைத் தாக்குதலில் சோமாலிய அமைச்சர் கொல்லப்பட்டார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியாவில் பஞ்சம் - ஐ.நா. அறிவிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியத் தலைநகரில் இருந்து அல்-சபாப் போராளிகள் வெளியேறினர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடுத்த சில மாதங்களில் 750,000 சோமாலியர்கள் பட்டினியால் இறப்பர், ஐநா எச்சரிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியா தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியா உணவகத்தில் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழந்தனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியாவில் அரசியல் உடன்பாடு எட்டப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலிய அல்-சபாப் போராளிகள் எத்தியோப்பியப் படையினர் மீது தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியாவில் அல்-சபாப் போராளிகள் தமது முக்கிய தளத்தை இழந்தனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியத் தலைநகரில் நாடக அரங்கில் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலிய கடற்கொள்ளையர் மீது ஐரோப்பிய ஒன்றியப் படைகள் தாக்குதல் தொடுத்தனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய அரசியலமைப்புக்கு சோமாலிய அரசியல் தலைவர்கள் அமோக ஆதரவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியாவின் அரசுத்தலைவராக அசன் சேக் தெரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலிய நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 260,000 மக்கள் இறந்தனர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலியாவின் 'அல்-சபாப்' போராளிக் குழுவில் பிளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோமாலிய தீவிரவாத தாக்குதலில் 137 இக்கும் மேற்பட்டோர் பலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:சோமாலியா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:ஆப்பிரிக்���ா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அல்ஜீரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அங்கோலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:ஐவரி கோஸ்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:எகிப்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:எரித்திரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:எத்தியோப்பியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:லிபியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:நமீபியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:சிம்பாப்வே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:நைஜீரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:சூடான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:உகாண்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தென்னாப்பிரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கமரூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கென்யா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தான்சானியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:மடகஸ்கார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/03/22/chennai-madurai-get-new-transport.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:11:40Z", "digest": "sha1:VEKQSHLAJAC466H3BZQ3IHY5KLNNIO5E", "length": 15993, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை, மதுரை போக்குவரத்து கழகங்கள் 2ஆக பிரிப்பு | Chennai, Madurai Transport Corporations to be bifurcated,தமிழகத்தில் புதிதாக 2 போக்குவரத்துக் கழகங்கள்! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள�� கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை, மதுரை போக்குவரத்து கழகங்கள் 2ஆக பிரிப்பு\nசென்னை: சென்னை மற்றும் மதுரை மாநகர போக்குவரத்துக் கழகங்களை இரண்டாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் எண்ணிக்கை 9ஆக உயருகிறது.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 7 கழகங்களாக தற்போது செயல்பட்டு வருகின்றன. சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் என இயங்கி வருகின்றன.\nசென்னையில் மட்டும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தினசரி சுமார் 30 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். மாநகர எல்லை நாளுக்கு நாள் விரிவடைவதால் பயணிகளின் எண்ணிக்கையும், பேருந்துகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.\nஎனவே நிர்வாக நடைமுறை பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சென்னை போக்குவரத்துக் கழகத்தை இரண்டாகப் பிரித்து நிர்வகிக்க அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதன்படி, தற்போதுள்ள சென்னை மாநகர போக்குவரித்துக் கழகம் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களாக பிரிக்கப்படும்.\nஅதேபோல் மதுரை போக்குவரத்தை கழகத்தை 2 ஆகப் பிரித்து புதிதாக திருநெல்வேலி போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்படுகிறது.\nமதுரை போக்குவரத்து கழகத்தில் தற்போது மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய டிவிஷன்கள் உள்ளன.\nமதுரையில் இருந்து நாகர்கோவில் வரை நிர்வகிப்பதில் சிரமம் ஏற்படுவதால் திருநெல்வேலியை மையமாக வைத்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி டிவிஷன்கள் இணைந்து செயல்படும்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதமிழகத்திலும் பாஜகவின் அரசியல் ஆட்டம் ஆரம்பமா பல தலைகளுக்கு வலையாம்...ரெக்கை கட்டும் யூகங்கள்\nரூ.3000 கொடுத்தால் இ பாஸ்.. அதிகரித்த ஏஜென்ட்கள்.. உஷாரான தமிழக அரசு.. ஈஸியாக பாஸ் கிடைக்க நடவடிக்கை\nகொரோனா- சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடம்\nகு.க.செல்வத்தின் கட்சி தாவல் நாடகம்- திமுக தலைமைக்கு மறைமுக வார்னிங்.. .எப்படி சமாளிக்கும்\nதமிழகத்தில் கட்டாய மொழி திணிப்புக்குதான் எதிர்ப்பு- பிற மொழி கற்க தடை இல்லை: அமைச்சர் உதயகுமார்\nதமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கொரோனா; 5, 800 பேர் டிஸ்சார்ஜ்- முதல் முறையாக 109 பேர் பலி\nதமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் மெதுவாக பரவி வருகிறது- சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்\nஇது கன்னட, தெலுங்கு, மலையாள மொழியினருக்கு செய்யும் திராவிட துரோகம்.. சொல்கிறார் எச். ராஜா\nஎனக்கு கொரோனா அறிகுறி.. கந்த சஷ்டி புத்தகத்தோடு தனிமைப்படுத்திக் கொள்கிறேன்.. நயினார் நாகேந்திரன்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்க்க 11 அம்சங்கள்- 11 கட்சி தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்\nதமிழகத்தில் 24 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nகடலூர் அருகே முன்விரோதம்- ஒருவர் வெட்டிக் கொலை- வீடுகள், படகுகள் தீக்கிரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்து transport corporation tnstc division zone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/oneindia-exclusive-drdo-abandon-kaveri-project-gtre-gets-revival-package-215166.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:22:14Z", "digest": "sha1:3K2ELB5K4W72OIUFPQHU73AADAUDMRYY", "length": 21271, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தட்ஸ்தமிழ் எக்ஸ்குளூசிவ்: தேஜாஸ் போர் விமானத்துக்கான உள்நாட்டு இன்ஜின் தயாரிப்பு கைவிடப்பட்டது | OneIndia Exclusive: DRDO to abandon Kaveri project; GTRE gets revival package - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதட்ஸ்தமிழ் எக்ஸ்குளூசிவ்: தேஜாஸ் போர் விமானத்துக்கான உள்நாட்டு இன்ஜின் தயாரிப்பு கைவிடப்பட்டது\nபெங்களூரு: போர் விமானங்களுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வந்த காவேரி இன்ஜின் (GTX-35VS ) திட்டத்தை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கைவிட முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவின் இலகு ரக போர் விமானமான தேஜாஸ் ரக விமானங்களுக்கு பொருத்தும் இன்ஜினை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்திருந்தது டிஆர்டிஓ. அதன் ஒரு பகுதியாக காவேரி என்ற பெயரில் இன்ஜின் தயாரிக்கும் பணி பெங்களூருவை சேர்ந்த Gas Turbine Research Establishment (GTRE) என்ற அமைப்பிடம் ஒப்படைக��கப்பட்டிருந்தது.\n1980களின் மத்தியில் இருந்து இன்ஜின் தயாரிக்கும் முயற்சிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதுவரை அந்த அமைப்பு ரூ.2,106 கோடியை இத்திட்டத்திற்காக செலவிட்டுள்ளது. இந்த அமைப்பு தயாரித்த இன்ஜினை கொண்டு ரஷ்யாவில் சோதனை முயற்சி நடத்தப்பட்டது. அப்போது சுமார் 73 மணி நேரங்கள் இன்ஜின் இயக்கப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. இன்ஜின் இயக்கத்தில் இது மிகவும் குறைந்த காலகட்டமாகும்.\nஇன்ஜின் தரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையில், காலதாமதம் மிக அதிகமாக உள்ளதால், காவேரி இன்ஜின் தயாரிப்பு திட்டத்தை கைவிட டிஆர்டிஓ முடிவு செய்துள்ளது. தனது முடிவை மத்திய நிதி அமைச்சகத்துக்கு டிஆர்டிஓ அனுப்பியுள்ளது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகு, பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை கமிட்டியின் ஒப்புதலையும் பெற வேண்டியது அவசியம். இந்த நடைமுறைகளுக்கு ஓராண்டாவது தேவைப்படும்.\nகாவேரி திட்டம் கைவிடப்படுவதால், தேஜாஸ் எம்கே-1 வகை விமானங்களுக்கு GE 404 வகை இன்ஜின்களையும், தேஜாஸ் எம்கே-2 வகை விமானங்களுக்கு GE 414 வகை இன்ஜின்களையும் பயன்படுத்திக்கொள்ள டிஆர்டிஓ முடிவு செய்துள்ளது.\nடிஆர்டிஓ டைரக்டர் ஜெனரல் டாக்டர் கே.தமிழ்மணி, இந்த தகவல்களை உறுதி செய்தார். 'ஒன்இந்தியாவிடம்' மேலும் அவர் கூறுகையில், காவேரி திட்டத்தை கைவிடும் தைரியமான முடிவை டிஆர்டிஓ எடுத்துள்ளது உண்மைதான். எங்கெல்லாம் தாமதம் நிலவுகிறதோ, எங்கெல்லாம் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று தெரிகிறதோ, அங்கெல்லாம் தேங்கி நிற்பதை விட்டுவிட்டு அடுத்த முயற்சிக்கு செல்வதுதான் நல்லது. இது ஒரு நேர்மையான முடிவு\" என்று தமிழ்மணி தெரிவித்தார்.\nடிஆர்டிஓ, தனது பணியில் வேகம் காண்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் தெரிவித்த கருத்துதான், உங்களின் இந்த முடிவுக்கு காரணமா என்று கேட்டதற்கு நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்த தமிழ்மணி, \"நாம் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ஓடிச்செல்ல முடியும் என்று தெரியும்போது எதற்காக 100 கிலோமீட்டர் ஓட முயல வேண்டும் கடந்த காலங்களில் நடந்த தவறுகளை டிஆர்டிஓ உணர்ந்துள்ளது. எனவே தயக்கமின்றி தவறுகளை திருத்தும் தைரியமான முடிவுகளை எடுத்து வருகிறோம்\" என்றும் தெரிவித்தார்.\nகாவேரி இன்ஜின் தயாரிப்பு நிறுவனமான Gas Turbine Research Establishment-ன் இயக்குநர் டாக்டர், சி.பி.ராமநாராயணன், 'ஒன்இந்தியா'விடம் கூறுகையில், எங்களுக்கான பாதை முடிந்து விட்டதாக கருதவில்லை. காவேரி போல, மேலும் 12 திட்டங்களை கைவசம் வைத்துள்ளோம். உலகின் பல நாடுகள் முயற்சி செய்யாததை நாம் செய்துள்ளோம். அதில் காலதாமதம் ஏற்பட்டாலும், குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியுள்ளோம். இந்த அனுபவம் வீண் போகாது. விமான இன்ஜின் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவை அடைய வேண்டும் என்றார்.\nகாவேரி இன்ஜினை தயாரித்து வந்த நிறுவனம் வேறு வகை இன்ஜினை தயாரிக்க உதவும் வகையில் டிஆர்டிஓ ரூ.300 கோடியை ஒதுக்கியுள்ளது. கூடுதலாக ரூ.700 கோடி விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் one india செய்திகள்\nஒரு பிஎம்டபிள்யூ வாங்கியிருக்கலாம்.. அப்ப அந்த 4 எங்க.. பெப்பே பெப்பப்ப பெப்பே\nஅரசியலுக்கு எந்த நடிகர் தேவை.. தலைத்தெறிக்க ஓடிய வாசகர்கள்.. சுவாரஸ்ய கருத்துக் கணிப்பு\nBreaking News Live: பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல்... நவாஸ் கட்சிக்கு வாக்களிப்பரா மக்கள்\nஇடிந்து விழுந்த பொறையார் பணிமனை கட்டிடம்- 8 பேர் பலி வீடியோ\nமாடர்ன் மானசாவும்... மணக்க, மணக்க கிராமத்து பொங்கலும்\nடாக்டராக துடிக்கும் ஏழை மாணவன் தினேஷுக்கு உதவுங்களேன்\nஎக்ஸ்கியூஸ்மி... ஐடிபிஐ பேங்கில் ”எக்ஸ்சிக்யூட்டிவ்” வேலை வேணுமா... 500 இடம் காத்திருக்கு\nஅமேசானில் “அசோசியேட்” பணிக்கு உடனடியா விண்ணப்பிங்க\nபிலானியில் “சயின்டிஸ்ட்” ஆக சீக்கிரம் இந்த அப்ளிகேஷனை நிரப்பி அனுப்புங்க\nமோடி பரிந்துரைத்த டாக்டரிடம் இன்னும் கெஜ்ரிவால் 'அப்பாயிண்ட்மெண்ட்' வாங்கவில்லையாம்\n2014ல் விளையாட்டு: ஹியூக்ஸ் மரணம்.. சரிதாவின் கண்ணீர்... சிக்கலைச் சந்தித்த 'சூப்பர் கிங்ஸ்'\nதமிழகத்தின் பிரச்சினைகளை முழுமையாக தீர்ப்பார் ரஜினி- தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\none india exclusive drdo ஒன்இந்தியா ஆராய்ச்சி போர் விமானம்\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கேட்டு கலெக்டர் ஆபிசுக்கு கையில் மனுவோடு வந்த கணேசன்\nமருத்துவ படிப்பில் 50% ரிசர்வேசன்: நடப்பாண்டே அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்\nராமர் கோவில் பூமி பூஜை, தேசிய ஒற்றுமையின் கொண்டாட்டம���.. பிரியங்கா அறிக்கை.. முதல் முறையாக ஓபன் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/kazakhstan-chinese-embassy-claims-of-unknown-pneumonia-deadlier-than-coronavirus-390978.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-05T03:29:48Z", "digest": "sha1:WB7J4PMQGLDBGMYALIHPGWCFXNZ5POQI", "length": 20448, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனாவை விட கொடிய நோய்... கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங் | Kazakhstan Chinese embassy claims of ‘unknown pneumonia’ deadlier than coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணி முதல் விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - முதல்வர் ஓபிஎஸ்\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவை விட கொடிய நோய்... க���கஸ்தானில் வேகமாக பரவுகிறது.. சீனா கொடுத்த வார்னிங்\nநூர் சுல்தான்: கொரோனாவை விட கொடிய நோய் .கஜகஸ்தானில் வேகமாக பரவுகிறது என .கஜகஸ்தானில் உள்ள சீன தூதரகம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nகடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூகானில் பரவ தொடகிய கொரோனா வைரஸ், ஜனவரியில் உலக நாடுகளுக்கு பரவியது. அடுத்த 100 நாளில் 10 லட்சம் பேரை பாதித்த கொரோனா அதற்கு அடுத்த 100 நாளில ஒரு கோடிக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.\n5லட்சத்திற்கும் அதிகமான மக்கள்இதுவரை உயிரிழந்துள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் கொரோனாவால் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மடிந்து வருகிறார்கள்.\nஅடுத்த ஆண்டுக்கு முன் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது.. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் பதில்\nஇந்த தொற்று நோய் பரவ தொடங்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்துகள் கண்டுபிடிக்க அமெரிக்கா, இங்கிலாந்து,இந்தியா, ஜெர்மனி, சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன. தடுப்பூசி கண்டுபிடிக்கவும் தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் மத்திய ஆசிய நாடானா கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் பரவுவதாக, அந்நாட்டில் வாழும் சீன குடிமக்களை சீனா எச்சரித்துள்ளது. கஜகஸ்தானில் உள்ள சீனத் தூதரகம். பெயரிடப்படாத நுரையீரல் அழற்சி நோயால் (நிமோனியா) இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மட்டும் 1,772 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜூன் மாதத்தில் மட்டும் 628 பேர் இறந்திருப்பதாக கூறியுள்ளது. இந்த நோயின் இறப்பு விகிதம் கொரோனாவை விட அதிகமாக உள்ளது என்றும கஜகஸ்தானின் சுகாதாரத் துறை \"இந்த நிமோனியாவின் வைரஸ்\" குறித்து ஆய்வு செய்வதகாவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.\nகஜகஸ்தானின் சுகாதார அமைச்சர், நிமோனியாவால் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் என்று தெரிவித்தார். மார்ச் 16 அன்று, கொரோனா பரவுவதை தடுக்க கஜகஸ்தான் அவசரகால நிலையை அறிவி��்தது. மே 11 அன்று லாக்டவுன் நீக்கப்பட்ட நிலையில் நிமோனியா தொற்றுகள் அதிகரித்துள்ளது. இந்த தொற்று அதிகரித்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nதலைநகர் நூர் சுல்தானில் நாள் ஒன்றுக்கு 200 பேர் நிமோனியால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் 300 பேருக்கு இந்த பெயரிடப்படாத நிமோனியா தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஏற்கெனவே கஜகஸ்தானில் கொரோனாவால் 53,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பெயரிடப்படாத நிமோனியாவும் பரவுவது அந்நாட்டு அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனாவை முதலில் கண்டுபிடித்த டாக்டர்... வெளியான திக் பின்னணி\nஇதனிடையே சீன தூதரகம் அதன் வி சாட் இயங்குதளத்தில் இந்த நிமோனியா குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில், சினா வெய்போவில் உள்ள மக்கள் \"அறியப்படாத நிமோனியா\" பற்றி சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதித்து வருகிறார்கள். 2020 ஆம் ஆண்டில் பூமிக்கு என்ன ஆச்சு முதலில், COVID-19 மற்றும் இப்போது மற்றொரு நிமோனியா முதலில், COVID-19 மற்றும் இப்போது மற்றொரு நிமோனியா இந்த ஆண்டில் நாம் விரும்புவது எல்லாம் பாதுகாப்பாக வாழ வேண்டும்\" என்பது தான் என ஒருவர் எழுதியுள்ளார். இதனிடையே சீனாவின் இந்த கருத்தை கஜகஸ்தான் நிராகரித்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅண்டார்டிகாவின் தென் துருவத்தை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ்\nநிமோனியா காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி... லால்குடி அருகே சோகம்\nஉலக நிமோனியா தினம்: கந்த சஷ்டி கவசம் படிங்க... காய்ச்சல் காணாம போகும்\n உங்கள் ஜாதகத்தில் புதனும் சனியும் சேர்ந்திருக்கிறதா என பாருங்கள்\nநிமோனியாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ஷாம்பு பாட்டில் \nபனியில் இருந்து மீட்கப்பட்ட வீரருக்கு நிமோனியா, கிட்னி, கல்லீரல் பிரச்சனைகள்\nசிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவிற்கு நிமோனியா: மருத்துவமனையில் அனுமதி\nகுத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மது அலி மருத்துவமனையில் அனுமதி - நிமோனியாவில் பாதிப்பு\nஇந்தியாவின் முதல் குளோனிங் கன்று மரணம்\nகஜகஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் கட்டிடம் மீது மோதி விபத்து- பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு\nகஜகஸ்தான் பேருந்தில் `தீ` விபத்து: 52 பேர் பலி\n3 ஆண்டுகள்... 62 நாடுகள்… சுற்றிப்பார்த்து சாதனை படைத்த பிரதமர் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/08/01121050/1747490/Indian-Army-soldier-killed-as-Pakistan-violates-ceasefire.vpf", "date_download": "2020-08-05T02:12:08Z", "digest": "sha1:D4FXOCL4INKJIQZTTZRYUPCSS5SJWXCC", "length": 15376, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர் உயிரிழப்பு || Indian Army soldier killed as Pakistan violates ceasefire in J&K’s Poonch", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர் உயிரிழப்பு\nபூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழந்தார்.\nபூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழந்தார்.\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்பை தூதரக மட்டத்திலும் பதிவு செய்து வருகிறது.\nஎனினும், பாகிஸ்தானின் திருந்தியபாடில்லை. அந்த வகையில், பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலியாகினார். பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை.\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: எல்.கே. அத்வானி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்��ரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\n6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்\nபலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு - நட்புநாடுகள் உதவுமாறு அழைப்பு விடுத்த லெபனான் பிரதமர்\nவிழாக்கோலம் பூண்டது அயோத்தி: ராமர் கோவிலுக்கு இன்று பூமிபூஜை - பிரதமர் மோடி பங்கேற்கிறார்\nஅனைத்து கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படும் - ஆய்வில் அம்பலம்\nநூற்றாண்டு கால அயோத்தி பிரச்சினை, இன்று சாதனை சரித்திரமாக மாறுகிறது\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்\nபயங்கரவாதிகளால் ராணுவ வீரர் கடத்தல் - காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்தியா பதிலடி\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T01:45:07Z", "digest": "sha1:Z2U5OSWVLFUX4TM2YSQQ37KZE7E2CF4U", "length": 5190, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சுகாதார நடவடிக்கைகள் | Virakesari.lk", "raw_content": "\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \nடிக்டாக்கிற்கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சுகாதார நடவடிக்கைகள்\nதேர்தல் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு சட்ட அந்தஸ்த்தை வழங்கும் வர்த்தமானியை வெளியிடுங்கள்: கரு\nபொதுத்தேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு சட்டரீதியான அந்தஸ்த்தை வழங்கும் விதமாக சுக...\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Actor-Vijaysethupathi-new-movie-starts-today-with-pooja", "date_download": "2020-08-05T01:38:46Z", "digest": "sha1:LYF4YEV3W5BJCCX675EIF6BHXWUQUA7G", "length": 12410, "nlines": 292, "source_domain": "chennaipatrika.com", "title": "Actor Vijaysethupathi's new movie starts today with pooja - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம்...\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம்...\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nவிஜய்சேதுபதி - அமலாபால் நடிக்கும் புதிய திரைப்படம்\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்\"நிகழ்ச்சி\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும் போதுமா'...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம் கேளுங்கள்”...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்\"நிகழ்ச்சி\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும் போதுமா'...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம் கேளுங்கள்”...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22051/", "date_download": "2020-08-05T02:07:32Z", "digest": "sha1:VCELEDLHM72NMG3W2IEQLWMRAH53URLE", "length": 9799, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையுடனான உறவுகள் வலுப்படுத்திக் கொள்ளப்படும் – ரஸ்யா – GTN", "raw_content": "\nஇலங்கையுடனான உறவுகள் வலுப்படுத்திக் கொள்ளப்படும் – ரஸ்யா\nஇலங்கையுடனான உறவுகள் வலுப்படுத்திக் கொள்ளப்படும் என ரஸ்யா தெரிவித்துள்ளது. ரஸ்யாவிற்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவை, சந்தித்த அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நீண்ட காலமாக இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nTagsஉறவுகள் உறுதிமொழி ரஸ்யா வலுப்படுத்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்\nதாம் குற்றமற்றவர் என்பதனை விமல் வீரவன்ச நீதிமன்றில் நிரூபிக்க வேண்டும் – விஜயதாச ராஜபக்ஸ\nஇலங்கை – ரஷ்யாவுக்கிடையில் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடச���லையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35352-2018-06-25-03-54-29", "date_download": "2020-08-05T02:32:41Z", "digest": "sha1:VFSK7UWH5HMDO4R6T7KZ2ZF2R2J6WHEQ", "length": 34402, "nlines": 259, "source_domain": "www.keetru.com", "title": "அவர்கள் யார் என்றே எனக்குத் தெரியாது, ஆனாலும் அவர்களைக் கொல்வேன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது\n‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nபிரகாஷ் ராஜ் கருத்தரங்க அரங்கை பசு மூத்திரம் தெளித்து தீட்டுக் கழித்த பா.ஜ.க.வினர்\nபார்ப்பன பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம்\nஉமர் காலித்தை ஆர்.எஸ்.எஸ். கொல்லத் துடிப்பதேன்\nமதவெறிக்கு எதிராக விஞ்ஞானிகள் - படைப்பாளிகள்\nபூச்சாண்டி காட்டும் ஷூ நக்கியின் அரசியல் வாரிசுகள்\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nசண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கத்துக்கு ஊக்கம் தாரீர்\nபால்நிலை மையப்படுத்திய வெறுப்பு பேச்சு வெறுக்கத்தக்க குற்றமாகும்\nதேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\n'வெள்ளை' மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nவெளியிடப்பட்டது: 25 ஜூன் 2018\nஅவர்கள் யார் என்றே எனக்குத் தெரியாது, ஆனாலும் அவர்களைக் கொல்வேன்\nஅண்மையில் கெளரி லங்கேஷ் கொலை தொடர்பாக 'ஸ்ரீராம் சேனா' அமைப்பைச் சார்ந்த பரசுராம் வாகுமார் என்பவன் கைது செய்யப்பட்டான். தான்தான் கொலை செய்ததாக அவன் ஒப்புக்கொண்டான். நிச்சயமாக இந்து பயங்கரவாதிகள்தான் கெளரி லங்கேஷை கொன்றிருக்க வேண்டும் என்று கொலை நடந்த அன்றே அனைவருக்கும் உறுதியாகத் தெரியும். அதனால் இந்து பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவன் கைது செய்யப்பட்டதில் எந்த வியப்பும் ஏற்படவில்லை. ஆனால் மிக அபாயகரமான சூழ்நிலை என்னவென்றால், இந்தக் கொலையைச் செய்தவன் கெளரியின் மீதான முன்விரோதத்தாலோ, இல்லை கருத்து வேறுபாட்டாலோ செய்யவில்லை என்பதுதான். கூலிப்படையை ஏவி கொல்வது போல இந்தக் கொலை நடைபெற்றிருக்கின்றது.\nகாசுக்காக கொலை செய்பவனுக்கு தான் கொல்லப் போகும் நபர் நல்லவரா, கெட்டவரா என்று ஆராய்ச்சி செய்து பார்ப்பது தேவையில்லாதது போல, மதத்திற்காக கொலை செய்பவனுக்கும் தான் கொல்லபோகும் நபர் எப்படிப்பட்டவர் என்று கூட அல்ல, யார் என்று கூட தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை கெளரி லங்கேஷ் கொலை வெளிப்படுத்தி இருக்கின்றது.\nஇந்தக் கொலையை அரங்கேற்றிய பரசுராம் வாகுமார் கொடுத்த வாக்குமூலம், இந்துபயங்கரவாதிகள் எப்படி அப்பாவி இளைஞர்களை மதவெறியூட்டி தனது கீழ்த்தரமான கொலைவெறியை தீர்த்துக் கொள்கின்றார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது. அவன் கொடுத்த வாக்குமூலத்தில் “யாரைக் கொலை செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. அவர் பெயர் கூட எனக்குத் தெரியாது. இந்த கொலைக்கு ‘ஆப்ரேஷன் அம்மா’ என்று பெயர் வைத்து இருந்தார்கள். அதேபோல், இந்தக் கொலையை செய்தால் இந்து மதம் நன்றாக இருக்கும் என்றனர். இந்து மதத்தின் நன்மைக்காக கொலை செய்தேன். ஆனால் அந்தப் பெண்ணை கொன்று இருக்க கூடாது என்று இப்போது நினைக்கிறேன். ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பு சொல்லித்தான் கொலை செய்தேன். ஆனால் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் என்னிடம் பெயர் சொல்லவில்லை. கொலை செய்த பின்பும் கூட யாரும் என்னிடம் பெயர் சொல்லவில்லை. அப்படி பெயர் கேட்பதும், சொல்வதும் இந்து மதத்திற்கு விரோதமானது என்று கூறினார்கள். அதனால், அந்த இயக்கத்தைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை.\nஎன்னை செப்டம்பர் மாதம் பெங்களூருக்கு அழைத்து வந்தனர். எனக்கு துப்பாக்கி சுடத் தெரியாது. ஸ்ரீராம் சேனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் காட்டுப்பகுதிக்குள் துப்பாக்கி சுட கற்றுக் கொடுத்தார். (தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் தீவிரவாதிகள் பயிற்சி எடுக்கின்றார்கள் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்). சரியாக இரண்டு வாரம் குறி பார்த்து சுட கற்றுக்கொண்டேன். அதன்பின் என்னை, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது கூட எனக்கு அவர் பெயர் தெரியாது. ஒரு வாரம் அந்தப் பெண்ணின் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தோம். எப்படி சுடலாம் என்று அவர்களே திட்டத்தை தெரிவித்தார்கள். ஒவ்வொரு முறை என்னை வேறுவேறு நபர் அந்த வீட்டிற்கு கொண்டு சென்றார்கள். நான் மூன்றாவது நாள் கொலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அன்று என்னால் கொலை செய்ய முடியவில்லை. அவர் வேலையை விட்டு வந்த பின் எங்குமே வெளியே செல்லவில்லை. அதனால் அவரை என்னால் பார்க்க முடியவில்லை. அவர் வீட்டிற்குள்ளேயே இருந்தார். அதனால் அன்று அவரைக் கொல்ல முடியவில்லை. அதற்கு மறுநாள் கொலை செய்யும் திட்டத்தை ஒத்திவைத்தோம். அதன்பின் சரியாக செப்டம்பர் 5ம் தேதி கொலைக்கு நாள் குறிக்கப்பட்டது. அன்று மாலை நான் துப்பாக்கியுடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றேன். என்னுடன் மூன்று பேர் வந்திருந்தனர். அவர்களின் முகத்தை சரியாகப் பார்க்கவில்லை. அவர்கள் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் யார் என்று தெரியவில்லை. அந்தப் பெண் வெளியே வரும்வரை காத்திருந்தேன். அந்தப் பெண் வெளியே வந்ததும் அவரின் அருகே சென்றேன். அப்போது இருமினேன். அவர் என்னை திரும்பிப் பார்த்தார். அப்போது சரியாக துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு நாங்கள் நான்கு பேரும் தப்பித்தோம். அந்த மூன்று பேர் எங்கே சென்றார்கள் என்று தெரியாது. அவர்களை அதற்குப்பின் பார்க்கவில்லை” என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.\nகெளரி நிச்சயமாக கொல்லப்பட்டே ஆகவேண்டும், அவர் இருக்கும் ஒவ்வொரு நாளும் கர்நாடகாவில் தங்களது அடித்தளம் அரித்தெடுக்கப்படுவதை தடுக்க முடியாது என்று காவி பயங்கரவாதிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள். அவர் யாருக்கும் அஞ்சுபவராகவோ, அடிபணிந்து போகிற‌வராகவோ இருக்கவில்லை. தொடர்ச்சியாக காவி பயங்கரவாதிகளை தனது பத்திரிகை மூலம் அம்பலப்படுத்தி வந்தார். 2003 ஆம் ஆண்டு காவி பயங்கரவாதிகளால் இந்துக்களும் முஸ்லிம்களும் கூட்டாக வழிபடும் சூஃபி ஞானி பாபா மற்றும் இந்துக் கடவுளான தத்தாத்ரேயா கோயிலை கைப்பற்ற முயன்ற போது அதற்கு எதிராக போராட்டம் நடத்தினார். பெண்கள், தலித்துக்கள், முஸ்லிம்கள் போன்றவர்களின் பிரச்சினைக்காக களத்தில் நின்றார். லிங்காயத்துக்கள் இந்துக்கள் அல்ல என்பதை தொடர்ச்சியாக பரப்புரை செய்தார். அவர் துவங்கிய ‘கெளரி லங்கேஷ் பத்திரிக்கே’ மூலம் காவி பயங்கரவாதிகளையும், சமூகவிரோதிகளையும், ஊழல் பேர்வழிகளையும் தொடர்ச்சியாக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தினர். இதனால் அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அவர் முடங்கிவிடவில்லை.\nகொள்கையில் துணிச்சலும் சக மனிதர்களிடம் பெரும் அன்பையும் காட்டிய கெளரி கர்நாடகாவின் எளிய மனிதர்களுக்கு எப்போதுமே தேவைப்படுபவராக இருந்தார். ஆனால் சாமானிய எளிய மனிதர்களை இந்துமதவெறி ஊட்டி, அவர்களை தலித்துக்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும், கிருஸ்தவர்களுக்கு எதிராகவும் தூண்டிவிட்டு தங்களது இந்து அரிப்பை தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் கொலைவெறியர்களுக்கு கெளரி பெரும் அச்சுறுத்தலாகத் தெரிந்தார். அதனால் ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதன் கூலிப்படை அமைப்பான ஸ்ரீராம் சேனா மூலம் அவர் 2017 அம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகொலை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு இந்து மத்தைப் பற்றியோ, கெளரியைப் பற்றியோ எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதுதான் மிக முக்கியமானது. இந்து மதத்தில் உள்ள கேடுகெட்ட சாதியக் கொடுமைகளைப் பற்றியும், அதன் ஆபாச வக்கிரங்கள் பற்றியும், அதே போல கெளரி யார், அவர் யாருக்காக எழுதுகின்றார், அவரின் நியாயம் யாருக்கானது என்பதைப் பற்றியும் தெரிந்த ஒருவன் நிச்சயம் அவரைக் கொன்றிருக்க மாட்டான். எதைப் பற்றியுமே தெரியாத அப்பாவிகள் இந்து மத வெறியர்களால் மிக எளிதாக வீழ்த்தப்படுகின்றார்கள். அவர்களின் சுய அறிவுக்கும், செயல்பாட்டுக்குமான இடைவெளியை மதவெறியைக் கொண்டு இந்துமத வெறியர்கள் நிரப்புகின்றார்கள். இதுதான் மிக அபாயகரமான போக்கு. காவி பயங்கரவாதிகள் தங்களிடம் உள்ள மதவெறி என்னும் ஆயுதத்தைக் கொண்டு அவர்கள் விரும்பும் ஒவ்வொருவரையும் ஏதும் அறியாத அப்பாவிகளைப் பயன்படுத���தி வீழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள்.\nமூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடிய டாக்டர் நரேந்திர தபோல்கர், இந்து மத வெறிக்கு எதிராகப் போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த பன்சாரே, கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி போன்றவர்களும் இதே போலத்தான் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். கெளரியை சுட்ட அதே துப்பாக்கிதான் அவர்களையும் சுட்டிருக்கின்றது. கெளரியைக் கொல்ல திட்டமிட்ட அதே மூளைதான் மற்றவர்களையும் கொல்லத் திட்டமிட்டிருகின்றது. ஆனால் கொலை செய்தவனை பிடித்த காவல்துறை, திட்டம் திட்டிய ஸ்ரீராம் சேனாவின் தலைவர் முத்தலிகையும், அவனுக்கு உத்திரவிட்ட ஆர்.எஸ்.எஸ், பிஜேபியைச் சேர்ந்தவர்களையும் இன்னும் கைது செய்யாமல் உள்ளது. அவர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்துதான் அப்பாவி இளைஞர்களைத் தூண்டிவிட்டு கொலைகளை செய்ய வைக்கின்றார்கள். அதனால் மாட்டிக்கொண்டால் மிக எளிதாக கொலை செய்தவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவன் இல்லை என்று நழுவி விடுகின்றார்கள். ஆனால் கொலை செய்த பரசுராம் வாகுமார் முத்தலிக்குடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இருக்கின்றது. இந்த அயோக்கியன் தான் கெளரி கொலையைப் பற்றி பிரதமர் கருத்து தெரிவிக்கவில்லையே என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு “நாய்கள் இறந்தால் கூட பிரதமர் கருத்து தெரிவிக்க வேண்டுமா\nஅப்பட்டமாகவே கொலைக்கான திட்டமிடலைச் செய்தது யார் என்று தெரிந்தும் இன்னும் முத்தலிக்கோ, இல்லை அவனுக்கு உத்திரவிடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களோ கைது செய்யப்படாமல் இருப்பதில் இருந்தே பாபர் மசூதி வழக்கைப் போன்றும், குஜராத் கலவர வழக்கைப் போன்றும் அரசியல் செல்வாக்கு படைத்த குற்றவாளிகளை தப்புவிக்கும் வேலையை கர்நாடக அரசு திட்டமிட்டு செய்வதாகவே தெரிகின்றது. கிளைகளை மட்டும் வெட்டிவிட்டு ஆணிவேரை அப்படியே விட்டுவிட்டால், அது மீண்டும் மீண்டும் கிளைகளை உற்பத்தி செய்துகொண்டே தான் இருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஒரு வாதத்திற்காக நீங்கள் கூறும் எல்லாவற்றையும் கண்ணை மூடி கொண்டு ஏற்று கொள்கிறேன், ஆனால் எனக்கு ஒரேயொரு கேள்வி மட்டுமே உள்ளது : இப்படி என்றாவது இஸ்லாமிய பயங்கரவாதிகளை பற்றி எழுதியதுண்டா பின் எதற்கு இந்த மதசார்பின்மை மற்றும் பகுத்தறிவு வெங்காயம் \nபிறரை பற்றி எனக்கு தெரியாது ஆனால் என்னை பொறுத்தவரை வன்முறை எந்த மதத்திலிருந்து வந்தாலும் அது கண்டனத்திற்குரி யதே. ஆனால் திரு . கார்க்கி போன்ற கட்டுரையாளர்களி ன் கோபம் ஏன் ஹிந்து மதத்தை தாண்டி வருவதில்லை அப்படி வராது என்றால் அவர்களின் நடுநிலையின் நிலை கண்டிப்பாக கேள்விக்குரியதே \n//பிறரை பற்றி எனக்கு தெரியாது//\nநான் //பிறரை பற்றி எனக்கு தெரியாது// என்று சொன்னது ஹிந்து மதத்தில் உள்ள தீவிரவாதிகளையும ் சேர்த்து தான், நான் பிற மதங்களை விமர்சிக்கும் முன் என்னை சுயபரிசோதனை செய்து கொள்வேன், ஹிந்து மத தீவிரவாதிகளை விமர்சிக்கும் நான் கார்கியிடம் நடுநிலையை எதிர்பார்ப்பது என்ன தவறு. என்னுடைய கேள்வி திரு . கார்க்கி ஹிந்து மத தீவிரவாதிகளை தீவிரவாதிகளை தீவிரவாதிகளை தோலுரிப்பது போல பிற மதங்களின் தீவிரவாதத்தையும ் பேசாதது ஏன் . என்னுடைய கேள்வி திரு . கார்க்கி ஹிந்து மத தீவிரவாதிகளை தீவிரவாதிகளை தீவிரவாதிகளை தோலுரிப்பது போல பிற மதங்களின் தீவிரவாதத்தையும ் பேசாதது ஏன் இட ஒதுக்கீட்டை குற்றம் சாட்டுவதிலும் கடைபிடித்தால் நலம், செய்விர்களா கார்க்கி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2014/08/", "date_download": "2020-08-05T02:34:07Z", "digest": "sha1:UUGQ7XSHEPU6BOKZNB2BRX7J7C73I5WR", "length": 83989, "nlines": 382, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: August 2014", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியி���ை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nசிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்\nதேவேந்திரன் துதித்த மகா லக்ஷ்மி அஷ்டகம்\nதோத்திரப்பாக்கள் அர்த்தம் அறிந்து ஜெபிக்கப்பட வேண்டியவை, ‘தத் ஜெப; ததார்த்த பாவனம்” அர்த்தம் அறிந்து தியானிக்கப்பட வேண்டியவை. அந்த வகையில் மகாலக்ஷ்மி எனும் ஸ்ரீ தத்துவத்தினை விழிப்பிக்கச் செய்ய வல்ல தோத்திரம் மகா லக்ஷ்மி அஷ்டகம்.\nஇந்தப்பதிகளில் மகா லக்ஷ்மி அஷ்டகத்தின் சுருக்கமான பொருளையும் அதன் யோக தத்துவ விளக்கத்தினையும் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அருளிய படி காண்போம், விரிவாக படிக்க எண்ணுபவர்கள் சென்னை ஆத்மா ஞான யோக சபா பதிப்பித்த ஆன்மீக படைப்பு – 06 வாங்கி கற்கவும். சபா செயலாளரிடம் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.\nநமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே\nசங்கு சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ\nபிரபஞ்ச பெரும் மாயா சக்தி வடிவினளே ஸ்ரீ தத்துவம் எனும் லக்ஷ்மீ பீடத்திற்குரியவளே ஸ்ரீ தத்துவம் எனும் லக்ஷ்மீ பீடத்திற்குரியவளே தேவர்களால் வணங்க்கப்படுபவளே, கைகளில் சங்கு, சக்கரம், கதையினை தாங்கியவளே, மகா லக்ஷ்மியே உனக்கு எனது நமஸ்காரம்\nவிஷேட யோக வித்யா உரை:\nஆன்ம கொடிகளை பிரபஞ்ச பரிணாமத்தில் செலுத்தி விளையாடும் பராசக்தியின் ஒரு திரிபு சக்தி வடிவமே மகா லக்ஷ்மீ. அவள் கைகளில் வைத்திருக்கும் தாமரை புஷ்பம் பிரபஞ்சத்தின் குறி, பிரபஞ்சத்தை அவளே தாங்கியிருக்கிறாள் என்பது அதன் கருத்து, அவள் நின்றிருக்கும் நீர் பிரபஞ்ச சாகரம், பிரபஞ்சமெல்லாம் தோன்றுவதற்கு ஆதாரமானது ஆகாயதத்துவம், அந்த ஆகாய தத்துவத்தில் இருந்து உண்டான தாமரையே பிரபஞ்சம், இதனை நடத்துபவள் மகாலக்ஷ்மி, பிரஞ்சத்தின் எண்ணற்ற அண்டக்கோளங்கள் தாமரை இதழ்கள், மீண்டும் தாமரைமேல் மகாலக்ஷ்மி வீற்றிருப்பது தானே பிரபஞ்சத்தின் ஆதார சக்தி என்பதை காட்டவே, ஆகவே பிரபஞ்ச மாயா சக்தியும் அவளே, மாயையினுள் ஆன்மாக்களை உட்படுத்தும் அவளே விடுவிக்கவும் செய்கிறாள், எதன் மூலம் செய்விக்கிறாள் “ஸ்ரீ” தத்துவத்தின் மூலம். ஸ்ரீ தத்துவம் என்பது ஆன்மாக்களை எல்லாவித போகங்களையும் அளித்து திகட்ட செய்து பரிணாமத்தில் உயர்த்தும் அம்பிகையின் விளையாட்டு, இதற்கு லக்ஷ்மியின் கடாட்சம் அவசியம், மகாலக்ஷ்மியின் அருளை பெறும் ஆன்மாக்கள் இன்பமயமான உலக வாழ்வினை அனுபவித்து இறுதியில் மாயையிலிருந்து வெளியேற்றி முக்தியினை அளிப்பாள். இதை தருவதற்கான சக்திகளை குறிப்பது சங்கு, சக்கரம், கதை என்பன, சங்கு நாத பிரம்மம், சக்கரம் பிரபஞ்ச இயக்கம், கதை ��ீரம், இந்த மூன்றையும் மகாலக்ஷ்மிஇணை உபாசிப்பவர்கள் பெற்று, தேவர் போன்ற குறைவற்ற இன்பத்தினை பெற்று பரிணாமத்தில் முன்னேறுபவர்கள் ஆகின்றனர்.\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சப்த சதுஷ்டயம் - ௦2\nமுன்னைய பகுதியில் சாந்தி சதுஷ்டயத்தின் முதலாவதான சமபாவத்தை பற்றி சற்று விரிவாக பார்த்தோம். இன்றைய பதிவில் மற்றைய மூன்றையும் பற்றி சற்று பார்ப்போம்.\nசாந்தி – அமைதி - மேற்கூறிய சமபாவம் பயிற்சித்து சித்தியானவுடன் ஏற்படும் நிலை சாந்தி எனப்படும் அமைதி. இது புலன்களை அடக்குவதால் வரும் அமைதியும் , தெய்வ சக்தியை எம்முள் ஏற்பதால் வரும் அமைதியும் அடங்கும். முதலாவது சமபாவத்தில் பலன் சாந்தி எனப்படும் அமைதி.\nசுகம் எனும் ஆனந்தம் – எல்லாவித மன அழுத்தங்கள், துன்பங்களில் இருந்து விடுபட்ட நிலை. இந்த நிலையில் அக இன்பமும் ஆன்ம மலரவும் ஏற்படும். இந்த நிலை முதல் இரண்டு நிலைகளான சமபாவம், சாந்தி ஆகிய இரண்டும் அடைந்ததன் வெளிப்பாடு.\nஹாஸ்யம் எனும் ஆத்மபிரசாதம் – இது சுகத்தின் இயக்க நிலை, சுக நிலையினை அடைந்தபின்னர் அது நிலைத்துவிட்டவுடன் அவர்களை சூழ இருவித ஆனந்த அலைகள் வெளிப்படத்தொடங்கும். எந்தவித வெளி பௌதீக மானசீக இடையூறுகளும் அவர்களை கலக்கமுறச்செய்யாது. இது தூய்மையும், தெளிவும் சாதகனின் அனைத்து நிலைகளிலும் வெளிப்படும் நிலை.\nஅடுத்த பதிவில் சக்தி சதுஷ்டயம் பற்றி பார்ப்போம்.....\nLabels: ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சப்த சதுஷ்டயம் - ௦1\nஇந்த பதிவுகள் எனது ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக வாசிப்புகளின் அடிப்படையானது. இயலுமான வரை சொற்பிரயோகங்களை அரவிந்தரின் சொற்களையும் அதற்கு தகுந்த தமிழ் சொற்களையே உபயோகித்துள்ளேன். இந்த புரிதல்கள் மேலும் பட்டை தீட்டப்படவேண்டியவை.\nஅரவிந்தரின் பூரண யோகத்தில் சாதகன் அடியவேண்டிய ஏழு நிலைகளை பகுத்து கூறியவை சப்த சதுஷ்டயம் எனப்படும்.\nஅரவிந்தரின் யோகத்தில் சாதகனின் இலக்கு நான்கு, அவையாவன;\nமுக்தி – விடுதலை அடைதல்\nசித்தி – உணர்ந்து செம்மையடைதல்\nபுக்தி – ஆனந்த அனுபவம்\nஇவற்றை அடைவதற்கான இலக்குகள் ஏழு நிலை, அந்த ஏழு நிலைகள் ஒவ்வொன்றும் நான்காக விரியும். அந்த சதுஷ்டயம் – ஏழும் வருமாறு;\nஇவற்றின் விபரங்களை ஒவ்வொன்றையும் அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்,\nஒருவன் பூரண சாந்தியினை (அமைதியினை) அடைவதற்கு நான்கு பண்புகள் இருக்க வேண்டும். இந்த நான்கும் அவனது உறுதியான சாதனா பயிற்சியில் இருக்க வேண்டும்.\nஅந்த நான்லில் முதலாவதான சமந்தா எனப்படும் சமபாவம் பற்றி சுருக்கமாக இந்த பதிவு கூறும்;\nசமந்தா – சமபாவம் – மன, பிராண, உடல் இச்சைகளில் இருந்து விடுபடல், அதாவது இந்த இச்சைகள் எம்மை தொல்லைப்படுத்தாமல் இருக்கும் படி உறுதியாதல். இறைசக்தி எம்முள்ளும் வெளியிலும் செயற்படுவதை ஏற்றுக்கொள்ளல். மனம், பிராண, உடலில் எதுவித இச்சை எழுந்தாலும் அவற்றை சமநிலையில் இருந்து கவனிக்கும் பண்பு. வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சமனாக ஏற்றுக்கொள்ளும் மன, உடல் ஆற்றலுக்கு சமந்தா அல்லது சமபாவம் எனப்படும். இதனை பெறுவதற்கு இரண்டு வகையினை கூறுகிறார். முதலாவது நேர் சமநிலை இரண்டாவது மறை சமநிலை.\nமறை சமநிலை என்பது எமது தாழ்ந்த புலன் உணர்ச்சிகளில் (எம்மை பரிணாமத்தில் உயர்ந்து செல்லவிடாத புலன் உணர்ச்சிகள்) இருந்து விடுபடும் முறை. இதனை பயிற்சிப்பதற்கு மூன்று வழிமுறைகள் காணப்படுகின்றன.முதலாவது திதிக்ஷா எனப்படும் இச்சாசக்தியால் கட்டுப்படுத்தல். இது சாதகன் தனது புலன்களை தாழ்ந்த உணர்ச்சிகள் ஆட்படுத்தி விடாமலும், இன்ப உணர்ச்சிகள் மயக்கிவிடாமலும் தனது இச்சா சக்தி மூலம் கட்டுப்படுத்துவதாகும். இரண்டாவது உதாசீனதா – இது அறிவால் தெளியும் முறையாகும். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் நிலையானது அல்ல என்பதனை அறிவால் உணர்ந்து அதனை விலக்கும் செயல்முறை. மூன்றாவது நதி எனப்படுவது, இது பக்தி எனப்படும் எல்லாச்செய்கைகளையும் இறைவனின் இச்சா சக்திக்கு சமர்ப்பித்து காரியம் ஆற்றும் நிலையாகும். இந்த மூன்று பயிற்சிக்களாலும் ஆன்மா வெளி உலகங்களின் பற்றுகளில் இருந்து விடுபட்டு தாழ் உணர்ச்சிகள் வலுவிழந்து உயர்சக்தியினை பெறுவதற்குரிய பண்பினை பெறும்.\nநேர் சமநிலை என்பது உயர் இறை சக்தியை எம்மில் செயற்பட செய்யும் முறை. மறை சமநிலையினால் பற்றற்ற நிலையடைந்த ஆன்மா தனது சுய ரூபத்தில் இருந்து அமைதியை ஆனந்தத்தினை அனுபவிக்க தொடங்கும். ஒருதடவை முழுமையான விழிப்புணர்வினை அனுபவித்த சுயம் – ஆன்மா இன்பம், ஆனந்தம், அமைதி, அறிவு, சுயத்தின் இச்சா சக்தியை உணர்தல் என்பவற்றை பெறும். இதுவும் மறை சமநிலை போ��் மூன்று வழிகளில் அடையப்படுவது. முதலாவது ரச எனப்படும் மனம் பற்றற நிலையினை அடைவதினால் உண்டாகும் இன்பம், இரண்டாவது எல்லாவித ரச நிலைகளிலும் மனதிற்கு உண்டாகும் இன்பம். மூன்றாவதும் ஆனந்தம் – இது மனதினால் அனுபவிக்கும் இன்பத்தினை விட உயர்ந்தது.\nஅதாவது மறை சமநிலையினை பயிற்சிப்பதன் மூலம் எமது தாழ்ந்த புலன் உணர்ச்சிகளை வெல்லும் அதேவேளை நேர் சமநிலையினை பயிற்சித்து தெய்வ சக்தியை எம்மில் செயற்பட வைக்க முடியும்.\nLabels: ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஒருவன் “ராமா” என்று பலத்து கத்தினால் அவனை சுற்றிலும் குறித்த தூரத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் கேட்கிறது. எப்படி கேட்க முடிகிறது. கத்தினவனிடத்திலிருந்து கேட்டவர்கள் வரை சப்தம் சென்றிருக்க வேண்டும். காற்றின் வழியாக சப்தம் பரவுகின்றன. இங்கு காற்று என்பது வீசும் காற்றுகள் அல்ல. வாயு மண்டலம் என்று பொருள். நிலையான வாயு மண்டலத்திநூடாகவும் சப்தம் பயணிக்கும்.\nஇதுபோல் சப்தத்திற்கு வடிவமுண்டு, சப்தத்தினை குறித்த அலைவேகத்தில் அலைக்கழிக்க வைக்கும் போது குறித்த உருவங்களை உண்டு பண்ணும் என்பது தற்போது கணனிகளின் உதவியுடன் புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்,\nஅதுபோல் சப்தத்திற்கு குறித்த நிறத்தினை உண்டும் பண்ணும் ஆற்றலும் உண்டு.\nஒருவரை மடையா என்று ஏசினால் அவரிற்கு கோபம் வரும், அதுபோல் சப்தத்தினால் உணர்சிகளை தூண்ட முடியும்.\nசப்தங்களை வாயினாலோ, மனதினாலோ சொல்லும்போது, நினைக்கும் போது உடலில் சில மாறுதல்கள் ஏற்படும். இதனை பஞ்சபூத பீஜ மந்திரங்களினால் பரிசோதித்து பார்க்கலாம்.\nரம் என்பது அக்னி பீஜம், இதனை ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து “ரம்,ரம்” என்று தொடர்ச்சியாக ஆயிரத்தெட்டு தடவை வாய்விட்டு சொல்லுங்கள் உடலில் மெதுவாக சூடு பரவுவதை காணலாம். மனதில் சலனமில்லாமல் சொல்லத்தொடங்க சில நிமிடங்களில் அதிக சூடு உருவாகுவதை காணலாம்.\nஇதற்கு மாறாக “ஸம்” என்ற அப்பு – நீர் பீஜத்தினை கூறினால் உடலில் குளிர்ச்சி தன்மை உண்டாகும். இதுபோல் ப்ருதுவி பீஜம் ஜெபித்தால் இரத்தோட்டம் மந்தப்படும், வாயு பீஜம் ஜெபித்தால் நாடித்துடிப்பு அதிகரிக்கும்.\nஇப்படி உடலில் ஏற்படும் மாறுதல்கள் உடலுடன் நிற்பதில்லை. உடலைச் சுற்றி உள்ள வாயு மண்டலத்தினையும் மாற்றுகிறது. உடலில் சூடு பரவும் போது உடலைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்திலும் கூடு பரவுவது போல் மனதில் மந்திரங்களால் உருவாக்கப்படும் சக்தி சுற்றி உள்ள ஆகாயப்பரப்பில் உள்ள மன ஆகாய வெளியில் மாறுதலை செய்யும் என்பதனை புரிந்து கொள்ளலாம்.\nமனித உடலிலும், மனதிலும் உள்ள சக்திகள் எல்லாம் வெளியிலிருந்து பெறப்பட்டவையே, வெளியே சூரியன் இல்லாவிட்டால் உடலில் பிராணன் இருக்காது, அதனாலேயே அதிக பிராணன் உள்ள பகலில் வேலை செய்து பிராண இழப்பினை ஈடு செய்ய இரவில் உறங்குகிறோம். அதுபோல் சந்திரன் இல்லாவிடில் மூளையில் திரவ தன்மை இருக்காது. பிண்டத்தில் உள்ளவை எல்லாம் அண்டத்தில் இருந்து பெறப்படுபவையே.\nமந்திரம் என்பது குறித்த ஒரு சக்தியை அதிகமாக கவரும் ஆற்றலுடைய சொற்களின் கோர்வையே, குறித்த அளவு ஒரு மந்திரத்தை ஜெபிக்கும் போது அதற்குரிய மாறுதல் ஜெபசாதகரின் உடல், மனம் சுற்றியுள்ள ஆகாயத்தில் பிரதிபலித்து அதிக சக்தியை கவர்கின்றது. தெய்வ ஆகர்ஷண மந்திரங்கள் குறித்த நிற, வடிவங்களை ஆகர்ஷிக்கும் வகையில் மகான்களால் ஆக்கப்படுள்ளது. இவைகளின் ஜெபத்தால் அக்குறித்த தெய்வ உருவம் சூக்ஷ்மத்தில் இருந்து ஸ்தூலதிற்கு உருவாகிறது. இதற்கு மிகுந்த மனக்குவிப்பு தேவை. இந்த மனக்குவிப்பு அதிகமாகும் போது சாதகன் தனது இஷ்ட தெய்வத்தினை பௌதிக கண்களால் காண்கிறான்.\nஇதுபோல் காரிய சித்திக்கான மந்திரங்களை ஜெபிக்கும் போது உண்டாகும் மந்திர அலைகள் மன ஆகாயத்தில் பரவி காரிய சித்திக்கான சூழ்நிலைகளை உருவாக்கி வெற்றியடையச் செய்கிறது.\nஇவையே மந்திரங்கள் எப்படி செயற்படுகின்றன என்பதற்கான விளக்கங்கள் ஆகும்.\nமந்திரங்களை வாயால் உச்சரித்தே பலன் காணவேண்டுமானால் அதற்கு பலகாலம் வேண்டும். சிலசமயம் அவ்வப்போது ஜெபித்த மந்திரங்களின் பிரபாவம் மற்றொரு ஜெபத்தால் கலைந்து போகலாம். இப்படியானால் எத்தனை காலம் ஜெபித்தாலும் பலன் பெற முடியாது. அதனால் மந்திரங்களின் பலன்களை அடைய வேண்டுமானால் வாய் உச்சரிப்புடன் மனதிலும் சலனமில்லாமல் உச்சரிக்க பழக வேண்டும். மனதில் சலனமில்லாமல் உச்சரிக்க தெரிந்தவர்கள் வாயினால் உச்சரிக்காமலே மனதினால் உச்சரித்து விரைவில் பலன் காணலாம். தெய்வ காட்சிகளை காணும் விருப்பத்திற்கான மந்திரமானால் வாயில் உச்சரிக்கும் அதே வேளை மனதில் அதன் அர்த்த��்தினை பாவித்து வரவேண்டும்.\nபலவித வர்ணங்கள் தாறுமாறாக தீட்டி இருக்கும் துணியில் சுத்தமானதொரு சித்திரத்தினை வரைய முடியாது. இதற்கு முதலில் பழைய வர்ணங்களை அகற்ற வேண்டும். அது போல மந்திர சக்திகளால் உருவாகும் புதிய வகை சக்தி அலைகளை தாங்கி கொள்ள மனதில், உடலில் பக்குவம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவனுக்கு நன்மைக்கு பதில் தீமையும் கிடைக்கலாம். அப்படி விரும்புபவர்கள் தகுந்த ஒருவரிடமிருந்து அச்சக்தியினை பெற்றுகொண்டால் பின் பயமின்றி ஜெபித்து சித்தி பெறலாம். மந்திரத்தினை ஜெபிக்கும் போது திரண்டு வரும் சக்தியினை தாங்கும் ஆற்றலைத் தகுந்த ஒருவரிடமிருந்து பெறுவதுதான் மந்திர தீக்ஷை.\nஏதோ ஒரு பலனை நாடி ஏதோ ஓரு மந்திரத்தை ஜெபித்தால் பலன் பெற முடியாது. குறித்த பலனை தரக்கூடிய மந்திரங்களை அறிந்தே ஜெபிக்க வேண்டும். இப்படிச் செய்யாததால்தான் பலர் பலகாலம் ஜெபித்தும் பலன் பெறமுடியாது போயினர்.\nLabels: சித்த வித்யா பாடங்கள்\nமுக்தா வித்ரு ஹேம நீல தவளச்சைர் என்று தொடங்கும் காயத்ரி தேவியின் தியான ஸ்லோகத்தின் பொருள்: ஐந்து முகங்களும், பத்து கைகளும் கொண்ட காயத்ரி தேவியின் உருவத்தின் விளக்கம் வருமாறு “ முத்து, பவளம், தங்கம், நீலம், வெள்ளை நிறங்களில் ஐந்து முகங்கள், மூன்று கண்கள், சந்திரன் பதித்த இரத்தின கிரீடம் தரித்த தத்துவ பொருள் கொண்ட எழுத்து வடிவினள், வரம் தரும் அபயம், அங்குசம், பாசம், சவுக்கு, கபாலம், கதை, சங்கு, சக்கரம், இருதாமரைகள் தாங்கிய பத்துக்கைகளைக் கொண்ட காயத்ரியினை தியானிக்கிறேன்.\nஇது காயத்ரியின் தியான வடிவம். இந்து சமயத்தில் இறைவனை பல்வேறு வடிவங்களில் வணக்குவதை பல தெய்வ வழிபாடு எனக் கருதுகின்றனர். இதற்கு காரணம் உருவவழிபாட்டை தவறெனக் கருத்தும் பிரிவினர் உருவவழிபாட்டின் உண்மை தத்துவத்தினை அறியாமையேயாகும்.\nஆன்மீக விளக்கத்தில் கடவுளின் பல்வேறு தெய்வ உருவங்கள் அரூபியான பரம்பொருளின் சில குறித்த தத்துவங்களை விளக்கும் தத்துவ குறியீடுகளே ஆகும். உருவையே கடவுள் எனக்கருதி கேலி செய்வதோ, மயங்கி வாதிடுவதோ உண்மை ஞானம் அல்ல அவ்வுருவம் கூறும் தத்துவத்தினை உணர்ந்து அதனூடாக பரம்பொருளை அறிவதே எமது முன்னோர்கள் வழிகாட்டி வைத்தனர். இந்த உண்மையினை அறிந்தால் எந்த வழிபாட்டு முறையினையும் வீணாக க���லி செய்வதோ, தூற்றுவதோ அவசியமற்று பிணக்குகள் இல்லாது போகும்.\nமனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் தொடர்பில்லாமல் கடவுள் எங்கோ பரலோகத்தில் இருப்பதாக எண்ணுவது அறியாமையாகும். இப்பிரபஞ்சத்தின் மூலசக்தி, மூலகுணம், மூலப்பொருள், மூல உயிர் கடவுள் என அறிந்தால் பிரபஞ்சம் எங்கும் கடவுள் இருக்கிறார் என்பதனை அறிந்து கொள்ள முடியும். அவரின் மூல நிலையுடன் செயல் நிலையினை விளக்கவே தெய்வ உருவங்கள், வழிபாட்டு தளங்கள் தோன்றின. இந்து சமயத்தில் ஒவ்வொரு தெய்வ உருவத்திற்கும் (இடைக்காலத்தில் சமய வியாபாரிகளால் ஏற்படுத்தப்பட்ட பொருளற்ற உருவங்கள் தவிர்ந்த) இறைவனின் குணங்களையும், செயல்களையும் விளக்கும் குறியீடுகளாகவே ஆக்கப்பட்டிருக்கின்றது. இவை குறித்த தெய்வ சக்தியை தமது ஆன்ம சாதனையினால் உணர்ந்த ரிஷிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையினை உணர்ந்து குறித்த உருவத்துடன் அதற்குரிய மந்திரத்துடன் சாதனைகளை செய்யும் போது குறித்த தெய்வ சக்தி எம்மில் உள்ளோ வெளியோ விழிப்படைந்து எம்மை பரிணாம பாதையில் இட்டுச்செல்லும். (உயர் தெய்வ சக்திகளாக இருந்தால் உயர் பரிணாமதத்திலும், தாழ் சக்திகளாக இருந்தால் (மோகினி, குறளி, குட்டிச்சாத்தான்) கீழ் பரிணாமத்திலும் சாதகர்களை வழிநடாத்தும்).\nஇந்த அடிப்படையில் இந்த பதிவில் யோகியர்களுக்கும், தபஸ்விகளுக்கும் மிக முக்கியமான சாதனை மந்திர தெய்வமான காயத்ரி தேவியின் உருவ விளக்கத்திற்கான உண்மைகளை சுருக்கமாக ஆராய்வோம்.\nபிரபஞ்சம் எல்லாம் அணுக்களின் கூட்டுப்பொருட்கள் என விஞ்ஞானம் கூறுகிறது. ஆன்மீகத்தில், சித்தர் தத்துவத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் ஐந்து வகையாக இருந்து, கலந்து தோன்றுகின்றது எனக்கூறப்படுகிறது. இவைந்தும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களாகும். நிலம் என்றால் கடினப்பொருள், நீர் என்பது திரவநிலை, நெருப்பு அணுக்களாக திரியும் இயக்க நிலை, காற்று – அணு நிலை, ஆகாயம் – அணு சிதைந்து நிலை, இந்த ஐந்து நிலைகளே பிரபஞ்சத்தின் எந்தப்போருட்களும். ஐந்து பூதங்களின் விளக்கமே காயத்ரியின் ஐந்து முகங்கள். மூல பரம்பொருள் இவ் ஐந்து பூதங்களாக அலைக்கழியும் போது அவ்வலை வேகத்தில் வெளிப்படும் நிறங்களே அவளின் முகச்சாயல்கள்.\nஇதன் தத்தவம், மூல பரம்பொருள் (சிவம்) இயக்க நிலைக்கு வரும் போது சக்தியாகிறது, ஆதலாம் அதனை பெண்ணாக குறிக்கப்படுகிறது. இந்த இயக்க நிலை ஐம்பூதங்களாக திரிந்து இருக்கின்றது, இந்த ஐம்பூதங்கள் பிரபஞ்சத்தினை ஆக்குகின்றன. இதன் வெளிப்பாடே காயத்ரியின் ஐந்து முகங்கள்.\nமனிதனுக்கு பிரபஞ்சத்தினை அறிவிக்கும் முதன்மை புலன் கண்கள். கண்கள் இல்லாவிடின் அவன் குருடன். ஒளியை வகிப்பது கண்கள். பிரபஞ்சத்தின் கண்கள் சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்றும். எல்லா ஒளிகளும் சூரியனின் திரிபுகள். ஒளிகளில் வெளிப்படும் வெப்பம் அக்கினி, குளிர்ந்த தன்மை உடையவை சந்திரன். சூரியன் பொருளை உண்டாக்குவது, அக்கினி பொருளினை உருமாற்றி சிதைப்பது, சந்திரன் பொருளினை இறுக்கி காப்பது, ஆக சூரியன் படைத்தல், சந்திரன் காத்தல், அக்கினி அழித்தல் என்ற முத்தொழில்களை செய்வது. இந்த மூன்று தொழில்களுமே காயத்ரியான பரம்பொருளின் மூன்று கண்கள்.\nஇதன் தத்துவம்: ஆக்கல், அமைத்தல், அழித்தல் ஆகிய மூன்றும் சூரிய, சந்திர, அக்னி வடிவாயிருந்து சாதிப்பவர் பரம்பொருள். இந்த மூன்றையும் குறிக்கும் குறிகளாக தேவிக்கு முக்கண்கள் அமைந்துள்ளன.\nபிரபஞ்சத்தில் உயிர்கள் ஏன் பிறந்தன பிறந்தவை ஏன் இறந்தன பிரபஞ்ச வாழ்க்கையில் இன்பத்தினை (போலியானதுதான்) நுகர்வதால், இன்பம் இல்லையானால் இந்த உலகில் யார் வாழவிரும்புவர்) நுகர்வதால், இன்பம் இல்லையானால் இந்த உலகில் யார் வாழவிரும்புவர் மண்ணுலக இன்பத்தினை விளக்கும் உயரிய பொருட்கள் இரத்தினங்கள், கிரீடம் அதிகாரத்தின் அரசுரிமையை குறிக்கும். சந்திரன் இன்பத்தின் சிகரம், குளு குளுவென இன்ப ஒளி வீசுவது. தேய்ந்து வளரும் இன்பத்தின் இலக்கணம் பிறை\nதத்துவம் : பிரபஞ்சத்தில் உயிர்களைப் பரிணாமத்தில் உழலச் செய்ய பரம்பொருள் அவைகளின் அனுபவத்திற்கு என இன்பம் தரும் பொருட்களை படைத்திருக்கிறான். அவ்வின்பங்கள் பிறைபோல் தேய்ந்து வளர்பவை ஆனாலும் அவையே உயிர்களை ஆட்சி செய்கின்றன.\nஇனி அவள் தாங்கியிருக்கும் ஆயுதங்களின் இலக்கணங்களை பார்போம்\nஅங்குசம்: மதங்கொண்ட யானையினை அடக்குவது அங்குசம், அறியாமை, ஆணவம், கன்மம் ஆகிய மும்மலங்கள் பீரிடச் செய்யும் பசுக்களான ஆன்மாக்களை நிலை பிறழ்ந்து விடாமல் அடக்குபவர் பரம்பொருள், இந்த தன்மையினை குறிப்பது அங்குசம்.\nபாசம்: தனியுயிர் உலகத்தில் வாழாது, அதற்கு வேறு உயிர்களும் பொருட்களும் தேவை. மயக்கம், மாயை என்பன உயிர்களின் பாசத்தின் வழியாகத்தான் செயற்படுகின்றன. உலகில் எதன் மேலும் பாசம் இல்லையாயின் உயிர்கள் உலகத்தில் பிறக்காது. உயிர்கள் மேல் பாசக்கயிற்றை வீசி அதனை பரிணாமத்திற்கு உடபடுத்தும் பரம்பொருளின் தத்துவத்தை இது குறிக்கிறது. உயிர்களுக்கு பாசத்தை உண்டாக்கி கட்டுப்படுத்துபவர் பரமன்.\nசவுக்கு – ஓடாதவைகளை ஓடவைப்பது, சவுக்கை ஓங்கியதும் குதிரைகள் வேகமாக ஓடும், அதபோல் பரிணாமத்தில் உயிர்கள் மந்தமாய், சோர்வாய் இருக்கும்போது அவற்றின் பரிணாமத்தை வேகப்படுத்துபவன் பரமன் எனும் தத்துவத்தை கூறுகிறது. வாழ்க்கையில் ஞானத்தை தரும் துன்பங்களின் இலக்கணம் சவுக்கு.\nகபாலம்: அறிவின் குறியீடு, இறைவன் உயிர்களின் அறிவை தன் வசம் வைத்திருப்பவன். பரிணாம முடிவில் தன்னுள் ஒடுக்கிகொள்கிறான். அறிவை இயக்கி உயிர்களின் பரிணாமத்தினை முடிப்பவன் இறைவன்.\nகதை: தீமைகளை அழிக்கும் சின்னம். பரிணாம உயர்வின் காரணமாக தன்னை நாடுபவர்களின் தீமைகள், துன்பங்கள், பகைமைகள் அறிவின்மையினை அழிப்பவன் இறைவன் என்பதற்கான குறியீடு.\nசங்கு; நாதப்பிரம்ம தத்துவம். இறைவன் நாத வடிவினன். நாதம் என்றால் சப்தம் என்று மட்டும் பொருள் அல்ல. அலையும் அலைவடிவம் எல்லாம் நாதம். பிரபஞ்சம் ஒரு அலைவடிவிலேயே அலைகழிந்து கொண்டு உள்ளது. இறைவனும் சக்தி அலைவடிவிலேயே இருக்கிறான்.\nசக்கரம்: வட்டமாக சுழல்வது சக்கரம். பிரபஞ்சத்தில் அணு முதல் அண்டம் வரை அனைத்துமே வட்டமாகத்தான் சுழல்கிறது. இப்படி பிரபஞ்சத்தை சக்கரமாக சுழல இயக்குபவன் இறைவன். சுழலும் பிரபஞ்சத்தினை தனது கைகளில் ஏந்தியிருக்கும் பராசக்தி பிரபஞ்சத்தை கட்டுப்படுத்துபவள்.\nஇருதாமரைகள்: உயிர்கள் அறியாமையில் உழலும் போது உலக இன்பங்களை மட்டும் அனுபவிக்கும். மெய்ஞானம் பெற்றபின் ஆன்மீக இன்பங்களை அனுபவிக்கும். இவ்விருவகை இன்பங்களையும் உயிர்களுக்கு கொடுத்து அருள்பவன் இறைவன். தாமரை பிரபஞ்ச மெய்ஞானம் பெற்றபின் வரும் ஆன்ம இன்பத்தின் குறியீடு.\nவர அபய கரங்கள் : தன்னை சரணடைந்தவர்களுக்கு எல்லா பயங்களையும் போக்கி அனைத்து சுகங்களையும் அளிப்பவர் இறைவன், அவற்றின் குறியீடு.\nதாமரையில் அமர்தல்: தாமரை பிரபஞ்சத்தின் குறியீடு, ���ிரகிருதி கடலில் இருந்து சக்தி காம்பால் வெளிவந்து பலபல மண்டலங்களாக விரிவது பிரபஞ்ச தாமரை. அதன் மேல் பிரபஞ்சத்தின் நாடு சக்தியாய் அமர்ந்து பிரபஞ்சத்தினை நடாத்துவிக்கும் பராசக்தி,\nஇதுவே காயத்ரி தேவியின் உருவத்தின் ஆன்மீக விளக்கம்.\nமண்ணுலகை பொறுத்தவரையில் மேற்கூறிய அனைத்து செய்கைகளும், தெய்வ சக்திகளும் வருவது சூரியனூடாகவே சூரியன் மனிதனுக்கும் தெய்வ சக்திகளுக்கும் இடையில் உள்ள இணைப்பு பாலம். ஆகவே மேற்குறிப்பிட்ட பரம்பொருளின் தத்துவங்களை தம்மில் உணர்ந்து விழிப்படைய செய்ய ஆன்றோர்கள் காயத்ரி உபாசனையினை சந்தியோபாசனையாக சூரியனுடன் இணைந்தார்கள்.\nகாயத்ரி மந்தரத்தால் சூரிய சக்தியினூடான பிராண சக்தி எமது ஸ்தூல, சூக்ஷ்ம உடலில் அதிகமாக ஆகர்ஷிக்கப்படுகிறது. காயத்ரி சாதனையால் மனம், உடல்களில் பிராணனின் அலைவேகம் அதிகரித்து பரிணாமம் உயர்ந்து ஞானம் தோன்றி, மாயை அழிந்து முக்தி கிட்டுகிறது.\nஆகவே காயத்ரி சாதனை என்பது சாதாரண தன்மை உடையவன் தனது அறிவினை, பிராணனை விழிப்படையச் செய்து ஞானப்பாதையில் முன்னேறுவதற்குரிய சாதனா மார்க்கம் இத்தகைய இந்த பலன்களை பெற்ற குருபரம்பரையில் இருந்து தீக்ஷை (தீக்ஷை என்றால் என்ன இத்தகைய இந்த பலன்களை பெற்ற குருபரம்பரையில் இருந்து தீக்ஷை (தீக்ஷை என்றால் என்ன பார்க்கவும்) பெற்று சாதனை புரிவது மட்டுமே ஞானவழியில் முன்னேற்றும். அல்லாமல் எல்லோரும் ஜெபிக்கும் காயத்ரி மந்திரத்தை நாமும் ஜெபிப்போம் என்றால் பலன் கிட்டாது, இந்த உண்மை அறியாமல் காயத்ரி மந்திரம் பொய் என்று வருத்தப்படாதீர்கள்\nLabels: காயத்ரி சாதனை, காயத்ரி சாதனைக் குறிப்புகள், சித்த வித்யா பாடங்கள்\nஎனது குருநாதரின் பாடக்குரிப்புகளில் இருந்து,\nஒருவன் எளியவன் திறமைசாலி ஆனால் நல்ல முறையில் தொழில் செய்து முன்னேற அறிவும், முயற்சியும் உண்டு ஆனால் பணம் இல்லை. இந்த நிலையில் அவனிற்கு யாராவது பணம் கொடுத்தால் அவன் அதனை வைத்து முன்னேறிக்கொள்வான்.\nஒருவனுக்கு சமஸ்க்ருதம் கற்க விருப்பம் ஆர்வம் உண்டு. யாராவது அவனுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டால் அவன் தனது முயற்சியில் அதனை கற்று தேறிவிடுவான்.\nஉடல் நோயுள்ளவனுக்கு நல்ல மருத்துவனின் உதவி தேவை.\nமனிதன் தனது உடலையும் மனதையும் வளர்த்திட பிறரது உதவியும் பொருளும் வேண்டித்தான் இந்த உலக வாழ்க்கை அமைத்துள்ளது.\nபணம் வேண்டியவனுக்கு பணத்தை பற்றிய விளக்கத்தை மட்டும் கொடுத்தால் போதாது, பணத்தையும் கொடுத்து அதனை பெருகும் வழியினையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.\nநோயாளிக்கு மருந்தினைப்பற்றி வர்ணிப்பதனால் பலன் எதுவும் இல்லை, மருந்தினை தரவேண்டும்.\nகடவுளின் அருளைபெறல், சித்தி செய்யும் ஆற்றலை பெறல், பிரபஞ்ச ஆற்றலை தெரிந்து கொள்ளல், பயன்படுத்தல் என்பவற்றிற்கு சாதாரண உடல் மன அறிவு நிலைகள் போதுமானவை அல்ல. மனிதன் தனது ஐம்பொறிகளால் தொடர்பு கொள்ளும் உலகைப்பற்றிய அறிவை தானாகவே அறிந்து கொள்ளலாம், அதற்கான அமைப்பு பிறப்பிலேயே மனித உடல், மனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. சூஷ்ம விஷயங்களை காண, அனுபவிக்க வேண்டுமானால் அதனை அனுபவிப்பதற்கான சூஷ்ம கருவிகள் மனிதனில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவை செயலற்று இயக்கமற்று கிடக்கின்றன. இவைகளை செயற்படச் செய்தால்தான் மனிதன் சூஷ்ம ஞானத்தினை, அனுபவத்தினை பெறமுடியும். அவைகளை செயல் நிலைக்கு கொண்டுவர அவைகளில் புதுவகை சக்தியினை புகுந்த வேண்டும். ஆனால் அந்த சக்தி மனிதனின் சாதாரண உபயோகத்தில் இருக்கும் எந்த சக்தியும் இல்லை. மனிதனின் சாதாரண உபயோகத்தில் இருக்கும் சக்திகள் அனைத்தும் பௌதீக சக்திகள். இவற்றால் உபயோகம் இல்லை, சூஷ்ம கருவிகளை செயற்படுத்த சூக்ஷ்ம சக்திகள் தேவை, இந்த சக்தியை இருப்பவரிடமிருந்து ஓரளவு பெற்றுவிட்டால் பின்பு மனிதன் தனது முயற்சியால் மேலும் தேவையான அளவு அவனவன் பரிபக்குவத்திற்கு ஏற்ப வளர்த்துக்கொள்ள முடியும்.\nஇப்படியான சூக்ஷ்ம சக்திகள் இருப்பவரிடத்திலிருந்து இத்தகைய சூக்ஷ்ம சக்தியினை பெறும் முறையினைதான் தீட்சை – தீக்ஷை என்கிறோம். இதுவே இந்த வார்த்தைக்கான உண்மைப்பொருளும், பாரம்பரியமான பொருளும் ஆகும்.\nஇடைக்காலத்தில் தெய்வம், கடவுள், பிரபஞ்சம் முதலான விஷயங்களைத் தெரிந்துகொள்வதே மனிதனுக்கு போதுமானது என்ற எண்ணம் வலுப்பட்ட காலத்தில் ஒரு மந்திரத்தை, ஒரு உபாசனை முறையினை கற்பிப்பதே தீக்ஷை எனக் கொள்ளப்பட்டது. அதாவது உண்மையான சக்தி பரிமாற்றம் இல்லாமல் வெறும் வெளிச்சடங்கினை, மந்திரத்தினை உபதேசிப்பதை தீட்சை என கூறத்தொடங்கினர். இப்படி தவறான தீஷைகள் மலிந்ததால் உண்மை தீக்ஷைகளை தேடி அலைபவர்க��் குறைந்து விட்டனர். தெய்வ சாதனைகள் எல்லாம் வாய் அளவில், வெளிச்சடங்கு அளவில் நின்று விட்டன. சாதனை அளவிற்கு பிரச்சாரப்படுத்த படவில்லை.\nபணம் வேண்டு நிற்பவனுக்கு உதவி தேவைதான் ஆனால் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு தானும் வளர்ந்து மற்றவர்களுக்கும் உதவக்கூடிய பண்பு உள்ளவனாக முன்னேறும் ஆற்றல், அறிவு உள்ளவனாக இருக்கவேண்டும். இல்லாவிடின் அவ்வாறானவனுக்கு உதவுவதால் யாருக்கும் பயன் இல்லை. அதுபோல் தெய்வ சாதனையில் முன்னேற வேண்டும் என்று ஆசை இருப்பவனுக்கு மட்டும் தீக்ஷை தரப்படுவதில்லை. தீக்ஷை மூலமாக தரப்படும் சிறு அளவு சக்தியினை வளர்த்து சாதனையில் முன்னேறக்கூடியவர்களுக்கே தீக்ஷை பயனுடைத்ததாக இருக்கும். இதனால் ஆசைப்படும் அனைவருக்கும் தீக்ஷை தரப்படுவதில்லை. பக்குவம் உடையவர்களுக்கு மட்டுமே தர்ப்படுகிறது.\nதீக்ஷை என்பது சூஷ்ம சக்தியினை பெறுவது எனக்கண்டோம், அதனால் அதனை பெறுபவனுக்கு அதனை ஏற்றுக்கொள்ளும் பண்பு இருக்க வேண்டும் அல்லவா இது இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் சூக்ஷ்ம சக்தி சிதறிப்போகும். அவர்களில் பற்றி நிற்காது.\nதீக்ஷையினை பெறுவதற்கான பண்பு மனதினை எகாக்கிரப்படுத்தி, தானே நினைப்பதை விட்டு தன் மனதில் புகும் விஷயங்களை கிரகிக்கும் பண்புதான். இப்பண்பு பல வழிகளில் உண்டாகலாம். முறையான உண்மை பக்தி உள்ளவர்களுக்கு இந்த பண்பு இருக்கும். முறையறிந்து உபாசனாதிகளை செய்து வருபவர்களுக்கு அவ்வுபாசனை முறைகளில் இருக்கும் தியானம், மானச பிரார்த்தனை ஆகிய முறைகளால் இந்த பண்பு வளர்ந்திருக்கும் ஆதாலால் அவர்கள் இலகுவில் தீக்ஷை பெறும் தகுதியினை பெறுவார். முறையான யோக சாதனை பயில்பவர்களுக்கு ஏகாக்கிர (தாரணை) தியான பயிற்சியால் இந்த பண்பு வளர்ந்திருக்கும்.\nசாதாரணமான ஏகாக்ர நிலையினை அடைந்தால் மனதிற்கு வரும் கிரகிக்கும் பண்பினால் தீக்ஷையினால் அளிக்கப்படும் சக்தியினை கவர்ந்து மனம் பலப்பட “சுய தீக்ஷை” என்ற சடங்கு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்த சடங்கில் ஒளிநிலையில் உள்ளவர்களின் ஒளி உடலில் இருந்து சக்தியினை கவர்ந்து தமது மனம், பிராணன், அறிவு ஆகியவற்றை பலப்படுத்திக்கொள்ளும் பண்பினை பெறுகின்றனர். ஆனால் நியமம் தவறாமல் காயத்ரி ஜெபம், உபாசனைகள் முதலியவற்றை மேற்கொண்டு இருப��பவர் களுக்கு இவை தேவையில்லை. அவர்களது மனம் அதிலேயே பண்பட்டிருக்கும் ஆதலால் இலகுவில் கிரகிக்கும் ஆற்றலை பெறுவார்.\nஇப்படியான சக்தி பரிமாறும் வகைகளை கொண்டு தீக்ஷைகளை மந்திரம் மூலம் சக்தியை விழிப்படைய வைக்க மந்திர தீக்ஷை, பிராணனில் சக்தியை விழிப்படைய வைக்க பிராண தீக்ஷை, மனச்சக்தியினை விழிப்படைய வைக்க மானச தீக்ஷை, ஞான தீக்ஷை, ஆன்ம தீக்ஷை, பிரம்ம தீக்ஷை என பலவகைப்படும்.\nதீக்ஷை என்பது சூக்ஷ்ம சக்தி பரிமாற்றம்\nLabels: சித்த யோக அடிப்படைகள், சித்த வித்யா பாடங்கள், யோக இரகசியங்கள்\nகுரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்\nசாதனை அனுபவம் இரண்டரை வருடங்களுக்கு முன் என்னிடம் காயத்ரி சாதனை செய்வதற்கு சுமனன் அண்ணா வழிகாட்டுகிறார் நீங்களும் சாதனை செய்ய விண்ணப்பியுங...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...\nசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு\nசித்த வித்யா பாடங்கள் நோக்கமும் தெளிவும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக சித்த வித்யா விஞ்ஞானம் என்ற இந்த வலைப்பூவில...\nசிவயோக ஞானத்திறவுகோல் உங்கள் பிரதியை வாங்க இங்கே அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞானச் சங்கம்\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோ��க்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nதேவேந்திரன் துதித்த மகா லக்ஷ்மி அஷ்டகம்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சப்த சதுஷ்டயம் - ௦2\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சப்த சதுஷ்டயம் - ௦1\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் - 1500 அறிமுகம்\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/171893", "date_download": "2020-08-05T02:13:28Z", "digest": "sha1:TIRP3U5YLSY7ICV7DVT7BPDKT36UJQAT", "length": 9040, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "கடந்தாண்டு உயிருக்கு போராடியவர்! இன்று சாதனை வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்���ி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு வருடத்துக்கு முன்பு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வீரர், தற்போது ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.\nகனடாவை சேர்ந்த பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் Mark McMorris.\nஒரு வருடத்திற்கு முன்பு பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்தினால் படுகாயம் அடைந்தார்.\nபல எலும்புகள் நொறுங்கி உடலின் உட்புறத்தில் கடும் ரத்த கசிவுடன் உடைந்த தாடை, சிதைந்த கல்லீரல், பாதிக்கப்பட்ட நுரையீரலுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஆனால் இந்த வருடம் கம்பீரமாக ஒலிம்பிக் மேடையில் நின்று அதே பனிச்சறுக்கு விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்று அதிசயக்க வைத்துள்ளார்.\nவிபத்துக்கு பின் இவரது கால் தொடை பகுதி எலும்புகள் கடும் சேதம் அடைந்ததால் இரும்பு தட்டு வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nபதக்கம் வென்ற பின் பேசிய Mark McMorris, விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நான் நிச்சயம் உயிர் பிழைப்பேன் என எதிர்பார்க்கவில்லை, ஆனால் இன்று தனது கனடா நாட்டின் சார்பில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது பெறும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த வருடம் எனக்கு ஏற்பட்ட காயங்கள் தான் என்னை இந்த இடத்தில் நிற்க உத்வேகம் அளித்தது என உருக்கத்துடன் பேசியுள்ளார்.\nஇவர் கடந்த 2014ம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் பனிச்சறுக்கு விளையாட்டில் கனடாவுக்கு வெண்கலம் வாங்கி தந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/209819?ref=archive-feed", "date_download": "2020-08-05T01:21:16Z", "digest": "sha1:ZL5W346YUHXTXMWLQTR5MDJEMVGY3HPD", "length": 7062, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "iPhone 11 அறிமுகமாகும் திகதி வெளியானது: எப்போது முன்பதிவு செய்யலாம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\niPhone 11 அறிமுகமாகும் திகதி வெளியானது: எப்போது முன்பதிவு செய்யலாம்\nஆப்பிள் நிறுவனமானது வழமை போன்று இவ் வருடமும் செப்டெம்பர் மாதத்தில் தனது ஐபோன்களை அறிமுகம் செய்கின்றது.\nஇதனை ஓரளவு ஊகிக்க முடிந்தாலும் அறிமுகம் செய்யப்படும் திகதி இதுவரை வெளியாகியிருக்கவில்லை.\nஇந்நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்படும் திகதி மற்றும் முன்பதிவு செய்யப்படும் திகதி என்பன வெளியிடப்பட்டுள்ளன.\nஇதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி குறித்த கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.\nஅதேபோன்று அதே மாதம் 13 ஆம் திகதியிலிருந்து முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இவ் வருடம் iPhone 11, iPhone 11 Pro மற்றும் iPhone XR2 ஆகிய மூன்று ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Saravanan_K", "date_download": "2020-08-05T03:00:59Z", "digest": "sha1:M2BYNFPDNHSYUJDJDS7JDC5NK7CENRDE", "length": 5482, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின��� பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n12:20, 1 செப்டம்பர் 2007 Saravanan K பேச்சு பங்களிப்புகள் புதிய பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mamata-banerjee-criticises-union-government-directly-to-prime-minister-modi-qa641c", "date_download": "2020-08-05T02:23:25Z", "digest": "sha1:VHOAPEUTAGQKUNSWPC7PEBGZOF7WHUUM", "length": 16480, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இக்கட்டான சூழலிலும் அரசியல் செய்யாதீங்க.. பிரதமர் மோடியிடம் நேருக்கு நேரா சொன்ன மம்தா பானர்ஜி! பின்னணி இதுதான் | mamata banerjee criticises union government directly to prime minister modi", "raw_content": "\nஇக்கட்டான சூழலிலும் அரசியல் செய்யாதீங்க.. பிரதமர் மோடியிடம் நேருக்கு நேரா சொன்ன மம்தா பானர்ஜி\nகொரோனாவால் நாடே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலிலும் மத்திய அரசு அரசியல் செய்யக்கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கும் மே 17ம் தேதியுடன் முடிவடையவுள்ளது.\nஎனவே, ஊரடங்கு நீட்டிப்பு, செய்யப்பட வேண்டிய தளர்வுகள், மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க எடுத்துவரும் நடவடிக்கைகள், மாநிலங்களில் கொரோனாவின் நிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த ஆலோசனைக்கூட்டத்தில், பிரதமர் மோடியுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர���ம் கலந்துகொண்டனர்.\nகடந்தமுறை நடந்த பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த முறை பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.\nபிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, வெளிநாடுகளுடனும் மிகப்பெரிய மாநிலங்களுடனும் எல்லையை பகிரும் மாநிலம் மேற்கு வங்கம். எனவே மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலான விஷயம். ஆனால் மேற்கு வங்க அரசு கொரோனாவை தடுக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அப்படியிருக்கையில், மத்திய அரசு, இந்த இக்கட்டான சூழலில் அரசியல் செய்யக்கூடாது. எல்லா மாநிலங்களையுமே மத்திய அரசு, ஒரே மாதிரியாக பாவிக்க வேண்டுமே தவிர பாரபட்சம் காட்டக்கூடாது என்று கடுமையாக பேசியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் இதுவரை 1939 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 185 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இறப்பு விகிதம் 13.2% என்றளவில் அதிகமாகவுள்ளது.\nமம்தா பானர்ஜி மத்திய அரசின் செயல்பாடுகளை பிரதமர் மோடியிடமே நேரடியாக விமர்சித்ததற்கான பின்னணியை பார்ப்போம்.\nமேற்கு வங்கம், வங்கதேசத்துடன் எல்லையை பகிரும் மாநிலம். வெளிநாடுகளுடன் எல்லையை பகிரும் மாநிலங்களில் வெளிநாட்டுடனான உறவு தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதற்கான அதிகாரம், அரசியலமைப்பு சட்டத்தின் படி மத்திய அரசுக்கு உள்ளது. இந்நிலையில், வங்கதேசத்துடன் எல்லையை மேற்கு வங்கம் பகிரும் நிலையில், இந்தியா - வங்கதேசம் இடையேயான வர்த்தகத்தை தடுத்தார் மம்தா பானர்ஜி. அது வெளியுறவுக்கொள்கையிலும் பொறுப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஎனவே இதுகுறித்த கடும் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக மேற்கு வங்க அரசின் செயல்பாடுகளை கடுமையாக தாக்கியும் எச்சரித்தும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மேற்கு வங்க தலைமை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார்.\nஅந்த கடிதத்தில், மேற்கு வங்க அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மட்டும் மீறவில்லை; அரசியலமைப்பு சட்ட ஷரத்துகள் 253, 256 மற்றும் 257 ஆகியவற்றையும் மீறியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 253 வெளிநாட்டுடனான உடன்படிக்கை தொடர்புடையது. ஷரத்துகள் 256 மற்றும் 257 ஆகிய இரண்டும், வெளிநாட்டு��னான உறவு குறித்த உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும், வெளிநாட்டுடன் எல்லையை பகிரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குவதற்கான அதிகாரத்தை அளிக்கிறது.\nமேலும், மே 1ம் தேதி மாநில அரசுகளுக்கு ஊரடங்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் அண்டை நாடுகளுடனான வர்த்தகத்திற்கு தடையில்லை என்று கூறியிருந்ததையும் மத்திய உள்துறை செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார். அதன்பின்னர் மேற்கு வங்க அரசு, வங்கதேசத்துடனான வர்த்தகத்திற்கு எல்லையை திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சம்பவத்தின் விளைவாகத்தான் பிரதமர் மோடியிடம், மத்திய அரசு, இந்த இக்கட்டான சூழலிலும் அரசியல் செய்யக்கூடாது என்று ஆதங்கத்துடன் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\n45 வயதிலும்... செம்ம மாடர்னாக விதவிதமான உடையில் கலக்கும் உமா ரியாஸ்..\nசுஷாந்த் தற்கொலைக்கு முதல் நாள் நடந்த பகீர் சம்பவம்... காதலி ரியா மீது அடுத்தடுத்து திரும்பும் சந்தேகம்...\nமுன்னணி ஹீரோயின்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் ஷாருக்கான் மகள்.. டவல் போன்ற உடையில் தெறிக்கவிடும் கவர்ச்சி\nவிஜய் டிவி தொகுப்பாளினி ரம்யாவின் அசரவைக்கும் திறமை தாறுமாறாய் சிலம்பம் சுற்றி வாயடைத்து போக வைத்த வீடியோ\nகள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.\nகவர்ச்சி தேவதை யாஷிகா ஆனந்த் பிறந்த நாளில் ரசிகர்கள் வெளியிட்ட மாஸ் போஸ்டர்ஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபயங்கர சத்தத்துடன் தலைநகரையே அதிரவைத்த வெடி விபத்து..\nகள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.\nசூர்யாவிற்கு நடிப்பு சுத்தமா வராது.. சிவகுமாரின் குடும்பம் மிகப்பெரிய கோலிவுட் மாஃபியா\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ���னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nபயங்கர சத்தத்துடன் தலைநகரையே அதிரவைத்த வெடி விபத்து..\nகள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.\nசூர்யாவிற்கு நடிப்பு சுத்தமா வராது.. சிவகுமாரின் குடும்பம் மிகப்பெரிய கோலிவுட் மாஃபியா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.\nராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா: என் இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது. உற்சாகத்தில் அத்வானி.\nஸ்டாலின் குடும்பத்தினர் இந்தி ஸ்கூல் நடத்துறாங்க... இனி வீட்டு வாசலில் போராட்டம்தான்... ஹெச்.ராஜா ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-j7-core-with-5-5inch-super-amoled-display-13mp-rear-camera-launched-in-tamil-015591.html", "date_download": "2020-08-05T01:53:46Z", "digest": "sha1:34VHIGIKAJ3VMJRFJILVCT2F4T2GEKA5", "length": 15909, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy J7 Core with 5 5inch super AMOLED display 13MP rear camera launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 hrs ago இரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n11 hrs ago சோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\n12 hrs ago சத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\n13 hrs ago Philips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nNews உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n13எ���்பி ரியர் கேமராவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஜே7 கோர்.\nசாம்சங் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னால் சாம்சங் கேலக்ஸி ஜே2(2017) என்ற மாடலை அறிமுகப்படுத்தியது, அதை தொடர்ந்து இப்போது புதிய சாம்சங் கேலக்ஸி ஜே7 கோர் என்ற மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது சாம்சங் நிறுவனம்.\nஇந்த சாம்சங் கேலக்ஸி ஜே7 கோர் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்வரை ரூ.12,600-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nஇக்கருவி 5.5-இன்ச் சூப்பர் அமோல்ட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஜே7 கோர் பொறுத்தவரை 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை , ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற\nஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஜே7 கோர் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nஇரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nSamsung கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\n4ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nசத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\nSamsung கேலக்ஸி M01 கோர் வெறும் ரூ.5,499 விலையில் அறிமுகம்\nPhilips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nசாம்சங் நிறுவனத்தின் புதிய டிவி மாடல்கள் அறிமுகம்.\nஐக்யூ 5 இந்த மாதத்தில் வெளியிட வாய்ப்பு: இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nSamsung கேலக்ஸி இசட் பிளிப் 5 ஜி அறிமுகம்\nமலிவு விலையில் Lava Z66 இந்தியாவில் அறிமுகம் இது ஒ��ு 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு\nமலிவு விலையில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு: இனி இந்த திட்டங்களில் எதுவும் கிடையாது., எல்லாம் காலி\nSBI YONO ஆப்ஸ் இன் இன்ஸ்டா சேமிப்பு வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா\nசத்தமின்றி பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-08-05T02:26:56Z", "digest": "sha1:B5EN3T72VN4R5AVOR2TOWT5ZEPBWGS74", "length": 12161, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருஷாலி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-65\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-26\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–61\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–60\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–56\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 19\n12பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 2\nபத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-14\nஏற்காடு - சித்தார்த் வெங்கடேசன்\nபுறப்பாடு II - 9, காலரூபம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவ�� நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/34967--2", "date_download": "2020-08-05T02:35:47Z", "digest": "sha1:UFYC7EMCEJBYW6TCAM262KOHN3NSH3I2", "length": 35122, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 04 August 2013 - மிஸ்டர் கழுகு: முதல்வர் என்ன டவாலியா? | kalukar answer tamilnadu india political", "raw_content": "\n''பி.ஜே.பி-யில் இருக்க வேண்டாம் என்று குடும்பத்தினர் சொல்கிறார்கள்\nபிடிபட்டது பெங்களூரு ரக ஜெலட்டின்\nவாழ்த்தி வரவேற்பு தாருங்கள், வாசகர்களே\nமிஸ்டர் கழுகு: முதல்வர் என்ன டவாலியா\nமோடிக்கு விசா... அமெரிக்காவில் சோதனை..\n''பி.ஜே.பி. பந்த்... பரிதாப ஷியாமளா\n''பதவி வேண்டாம்... காதலன்தான் வேண்டும்\n''ராணி மங்கம்மாள் அரண்மனை எனக்குச் சொந்தமானது''\nமிஸ்டர் கழுகு: முதல்வர் என்ன டவாலியா\nமிஸ்டர் கழுகு: முதல்வர் என்ன டவாலியா\nகழுகார் அலுவலகத்துக்குள் நுழையும்போது, தமிழக உளவுத் துறையில் அதிரடி மாற்றம் குறித்த செய்தி ஃப்ளாஷ் ஓடியது. ''மூன்று நாட்களாக எதிர்பார்க்கப்​பட்டது, இப்போதுதான் நடக்கிறது. இதுபற்றிய தகவல்களை கடைசியாகச் சொல்கிறேன். முதலில் மற்ற செய்திகள்'' என்ற வாக்குறுதியுடன் ஆரம்பித்தார் கழுகார்.\n''பிரதமர் மன்மோகன் சிங்கும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் தமிழகத்துக்கு வர இருக்கிறார்கள்\n புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஓலைக்குடிப்​பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பாய்லர் தொழிற்சாலையை பிரதமர் மன்மோகன் சிங் 2-ம் தேதி திறந்துவைக்கிறார். இதற்காக, தனி விமானத்தில் அன்று காலை 11.10 மணிக்கு திருச்சி வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஓலைக்குடிப்​பட்டிக்கு 11.40 மணிக்கு வருகிறார். அவரை மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கிறார்கள். அங்கிருந்து பேட்டரி கார் மூலம் 11.50 மணிக்கு விழா மேடைக்குச் செல்கிறார். பாய்லர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்துவைத்துப் பேசுகிறார். பிரதமர் விழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. புதுக் கோட்டையில் உள்ள இலங்கைத் தமிழர்கள் முகாம்கள் தீவிரமாக கண்காணிக்கப்​படு கின்றன. பிரதமரை எதிர்த்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திவிடாத வகையில் கண்காணிப்பு, ரோந்து நடவடிக்கை​கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.''\n''பிரதமர் வரும்போது முதல்வர் வரவேற்​பாரா என்பது பற்றி சில இதழ்களுக்கு முன்பே சந்தேகம் கிளப்பி இருந்தீரே\n பிரதமர் சென்னை வரவில்லை. முதல்வர் கொடநாடு பங்களாவில் இருக்கிறார். 'சென்னை விமான நிலையத்துக்கு பிரதமர் வந்து இறங்கினாலும் முதல்வர் வரவேற்கப் போக மாட்டார்’ என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். 'பிரதமரை வரவேற்கப் போக வேண்டும் என்ற விதி முறை எல்லாம் கிடையாது. முதல்வர் என்ன டவாலியா எல்லாரையும் வரவேற்று அழைத்து வருவதற்கு எல்லாரையும் வரவேற்று அழைத்து வருவதற்கு’ என்ற அர்த்தத்தில் கொந்தளித்தாராம். 'கருணாநிதி முதல்வராக இருக்கும்போது தேவையில்லாமல் எல்லாரும் போய் சால்வையுடன் நிற்க வேண்டும் என்று சம்பிரதாயத்தை உருவாக்கிவிட்டார். மற்ற மாநில முதல்வர்களில் பலரும் இந்தச் சடங்கில் ஈடுபடுவது இல்லை’ என்றும் சொல்கிறார்கள். 'இதுவரை முதல்வர் எழுதிய எந்தக் கடிதத்துக்கும் ஒழுங்கான பதிலை பிரதமர் அளித்தது இல்லை. அதனால் இருவருக்கும் லடாய் என்கிறார்கள்’ என்ற அர்த்தத்தில் கொந்தளித்தாராம். 'கருணாநிதி முதல்வராக இருக்கும்போது தேவையில்லாமல் எல்லாரும் போய் சால்வையுடன் நிற்க வேண்டும் என்று சம்பிரதாயத்தை உருவாக்கிவிட்டார். மற்ற மாநில முதல்வர்களில் பலரும் இந்தச் சடங்கில் ஈடுபடுவது இல்லை’ என்றும் சொல்கிறார்கள். 'இதுவரை முதல்வர் எழுதிய எந்தக் கடிதத்துக்கும் ஒழுங்கான பதிலை பிரதமர் அளித்தது இல்லை. அதனால் இருவருக்கும் லடாய் என்கிறார்கள்\n''ஆகஸ்ட் 7-ம் தேதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். கலாஷேத்ரா மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய விழாவில் கலந்துகொள்கிறார். முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் உள்ளதால் இவரை வரவேற்க மூத்த அமைச்சர்களை அனுப்பிவைப்பார் என்று தெரிகிறது.''\n''கொடநாட்டில் இருந்து சென்னை வரும் திட்டம் இப்போதைக்கு இல்லையா\n''திடீர் வருகை அடுத்த வாரத்தில் இருக்கலாம்\n''தயாளு அம்மாளை பரிசோதனைசெய்ய டெல்லி மருத்துவர்கள் வந்தார்களே\n''உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி தயாளு அம்மாள் உடல் நிலையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு கடந்த 27-ம் தேதி பரிசோதித்தது. 200 கோடி ரூபாய் பணம் கலைஞர் டி.வி-க்கு கைமாறியது பற்றிய விவகாரத்தில் தயாளு ஒரு சாட்சி. கலைஞர் டி.வி-யின் 60 சதவிகித பங்குகளை இவர் வைத்துள்ளதால் 142-வது சாட்சியாக சி.பி.ஐ. இவரைச் சேர்த்தது. ஆனால், சாட்சி சொல்லும் உடல்நிலையில் தயாளு இல்லை என்றார்கள். இது உண்மையா என்பதை பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. கடந்த 27-ம் தேதி இவர்கள் சென்னை வந்தனர். முதியோர் மருத்துவத்தில் சிறப்பு நிபுணராக இருக்கும் ஏ.பி.டே தலைமையில் நரம்பியல் நிபுணர் மஞ்சரி திரிபாதி, உளவியியல் நிபுணர் நந்தகுமார், எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக பிரிவைச் சேர்ந்த பரமேஸ்வர் குமார் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். காலை 11.15 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு வந்தனர்.''\n''மருத்துவர்கள் வரும்போது வீட்டுக்குள் இருந்தார். வந்ததும் அறிவாலயத்துக்கு கிளம்பிவிட்டார். தயாளு அம்மாள் அருகில் அவரது மகள் செல்வி, மகன் மு.க.தமிழரசு, ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கருணாநிதியின் குடும்ப மருத்துவர் கோபால், தயாளுவின் டாக்டர் சீனிவாசன் ஆகிய பெரிய படையே இருந்துள்ளது. தயாளு அம்மாள் எடுத்துக் கொள்ளும் சிகிச்சை விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். குழுவில் இருந்த டாக்டர் மஞ்சரி திரிபாதிக்கு தமிழ் நன்றாகத் தெரியுமாம். அவர், தமிழிலேயே தயாளுவிடம் கேள்விகளைக் கேட்டுள்ளார். சுமார் 2 மணி நேரம் இந்���ச் சோதனை நடந்தது. பெட்டில் படுத்திருந்த தயாளு சோதனையின்போது சற்று தளர்வுடன் காணப்பட்டாராம். சோதனை அறிக்கையை மருத்து​வர்கள் குழு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யும். அதன் பிறகு​தான் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தயாளு ஆஜர் ஆவதா, இல்லையா என்று சொல்வார்களாம்'' என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்.\n''இந்து பிரமுகர்கள் படுகொலை செய்யப்படும் விவகாரம் முதல்வரை கொந்தளிக்க வைத்துள்ளது என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். அத்வானி சேலத்துக்கு வருவதற்கு முன்னதாக குற்றவாளிகளைக் கைதுசெய்தாக வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளாராம் முதல் வர். 'அத்வானி இங்கு வந்து சட் டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசினால் அது முதல்வரின் நிர்வாகத் திறமையைப் பரிசோதிப்பதுபோல் ஆகிவிடும். ஆளும் மத்திய காங்கிரஸ் அரசும் முதல்வரை விமர்சிக்கச் சாதகமாக அமைந்துவிடும். தேசிய அரசியலில் கால்பதிக்க நினைக்கும் முதல்வரின் கனவு கலைந்துவிடும் என்பதால் விசாரணையை கூடிய சீக்கிரம் முடித்து உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று முதல்வர் நினைப்பதாகச் சொல்கிறார்கள். 'தடயங்கள் இல்லாததால் விசாரணையைத் தீவிரப்படுத்துவதில் பல சிரமங்கள் இருந்தன. ஆரம்பத்தில் இருந்து குற்றவாளிகளைவிட குற்றவாளிகளுக்கு உதவியாக இருந்த உள்ளூர் புள்ளிகளை நோக்கியே எங்களுடைய விசாரணை நகர்கிறது. இதற்கிடையில் மேலிடத்தில் இருந்து தொடர்ந்து ப்ரஷர் வந்துகொண்டே இருக்கிறது’ என்று வழக்கை விசாரிக்கும் போலீஸார் சொல்கிறார்கள்\n''மேலப்பாளையத்தில் ஐந்து பேர் கைதுசெய்யப் பட்டுள்ளார்களே\n''கடந்த முறை, அத்வானி ரதயாத்திரை வந்தபோது பைப் குண்டுகள் வைத்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி பன்னா இஸ்மாயிலின் கூட்டாளிகளாம் இவர்கள். இவர்களை இந்த வழக்கிலும் சேர்த்துவிடலாம் என்று போலீஸார் நினைத்தார்களாம். 'குற்றவாளிகளுக்கு உதவியாக இருந்தவர்களை நெருங்கிவிட்டோம். அத்வானி தமிழகத்துக்குள் கால்வைப்பதற்குள் அவர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுவிடலாம் மேடம். ஆனால், குற்றவாளிகளைப் பிடிக்க இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம்’ என்று முதல்வரிடம் டி.ஜி.பி. சொல்லி யிருக்கிறார்.''\n''முதல்வருக்கு இந்த பதில் திருப்தி அளிக்கவில்லையாம் 'அத்வானி வரு கிறார் என்பதற்காக போலியான ஆட்களைப் பிடித்து திசை திருப்பிவிட வேண்டாம். உண்மையான குற்ற வாளிகளைப் பிடிக்க வேண்டும். அத்வானி வந்துபோகும் வரை எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். வழக்கின் விசாரணை முழுவதையும் அத்வானியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் விளக்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள் 'அத்வானி வரு கிறார் என்பதற்காக போலியான ஆட்களைப் பிடித்து திசை திருப்பிவிட வேண்டாம். உண்மையான குற்ற வாளிகளைப் பிடிக்க வேண்டும். அத்வானி வந்துபோகும் வரை எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். வழக்கின் விசாரணை முழுவதையும் அத்வானியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் விளக்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்\n''உளவுப் பிரிவு போலீஸார் என்ன சொல்லப்போகிறார்களோ\n''மாநில உளவுத் துறை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக விருதுநகரைப் பார்த்​தாலே தெரிந்துபோகும். முதல்வரின் பல அதிரடி நடவடிக்கை​களுக்குப் பின்புலமாக இருப்பது இந்த மாநில உளவுத்துறை போலீஸார் வழங்கும் அறிக்கைதான். அதனால்​தான் அ.தி.மு.க-வினர் மத்தியில் எப் போதும் 'உளவுப்பிரிவு’ போலீஸ் மீது பயம்கலந்த தனிமரியாதை உண்டு.\nஇதைப் பயன்படுத்தி அ.தி.மு.க. புள்ளிகளிடம் 'உங்களைப் பற்றி மேலிடத்தில் அறிக்கை கேட்டிருக்​கிறார்கள்’ என்று சொல்லி காரியத்தை சாதித்து கொள்ளும் உளவுப்பிரிவு அதிகாரிகளும் உண்டு.''\n''இது, பல மாவட்டங்களில் நடக்கிறது. இப்போது சிக்கி இருப்பது விருதுநகர் மாவட்டம். உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீஸார் கூண்டோடு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொத்து வாங்கிய விவரங்களை மறைத்ததாக உளவுத் துறை போலீஸார் மீதே புகார் போனது. இதுபற்றி, ரகசிய டீம் விசாரித்து, உளவுப் பிரிவு போலீஸாரின் தகிடுதத்தங்களை டி.ஜி.பி-க்கு அறிக்கை அனுப்பியது அந்த டீம். 'முதல்வருக்கு அறிக்கை வழங்கும் உளவுப் பிரிவிலேயே இந்த மாதிரி ஆட்கள் இருந்தால் எப்படி டிபார்ட்மென்ட் உருப்படும்’ என்று அதிகாரிகளிடம் சீறினாராம் டி.ஜி.பி. ராமானுஜம். அதன் பிறகுதான் வேகவேகமாக விருதுநகர் உளவுப் பிரிவு போலீஸாரை கூண்டோடு கலைத் தனர்’ ���ன்கிறார்கள்’ என்று அதிகாரிகளிடம் சீறினாராம் டி.ஜி.பி. ராமானுஜம். அதன் பிறகுதான் வேகவேகமாக விருதுநகர் உளவுப் பிரிவு போலீஸாரை கூண்டோடு கலைத் தனர்’ என்கிறார்கள்\n''இந்த அதிரடி மற்ற மாவட்டங்களுக்கும் தொடரலாமே\n'' என்ற கழுகார், ''உளவுத் துறையின் தலைமையிடத்திலும் செய்யப்​பட்ட மாற்றங்களைச் சொல்ல ஆரம் பித்தார்.\n''உளவுத் துறை ஃபெயிலியர் என்பதை உணர்ந்து உளவுத் துறையின் இன்டர்னல் செக்யூரிட்டி பிரிவின் ஐ.ஜி. ஆபாஷ்குமாரை தூக்கி அடித்திருக்கிறார் முதல்வர். இவர்தான் மத தீவிரவாதச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் உளவுப் பணியின் தலைவர். தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நால்வரைப் பிடிக்க ஆபாஷ்குமார் எடுத்த நட வடிக்கையில் முதல்வருக்கு திருப்தி இல்லையாம். உளவுத் துறையின் கூடுதல் டி.ஜி.பி-யாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அசோக்குமார் நியமிக்கப் பட்டிருக்கிறார். ஆபாஷ்குமார் இடத்துக்கு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணப்பன் வந்திருக்கிறார். தமிழகத்தில் இந்து இயக்கப் பிரமுகர்கள் கடுமையாக தாக்கப்பட்டது மற்றும் படுகொலை சம்பவங்களைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி போலீஸ் டி.ஜி.பி. ராமனுஜம் வெளியிட்ட அறிக்கையில் போலீஸார் எடுத்த நடவடிக்கைகளை பட்டியல் போட்டுக்காட்டி, 'மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக் கப்படும்’ என்று அறிவித்திருந்தார். ஆனால், இந்தப் பட்டியலில் கடந்த பிப்ரவரியில் காரைக்குடி அருகே உள்ள கண்ணங்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த படைவென்றான் என்ற பி.ஜே.பி. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை குறிப்பிடாதது ஏன் என்று இந்து இயக்கப் பிரமுகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.''\n''இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கண்ணப்பன், சட்டம் ஒழுங்கு விவகாரங்களை டீல் செய்வதில் கில்லாடி. ஆனால், மத தீவிரவாத செயல்களைக் கண்காணிக்கும் உளவுப் பிரிவில் பணியாற்றுவது இதுதான் முதல் முறை. அதேபோல், உளவுப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி-யாக நியமிக்கப்பபட்டுள்ள அசோக்குமார், சி.பி.ஐ-யில் 16 வருடங்கள் பணிபுரிந்தவர். புலன் விசாரணை செய்வதில் தேர்ந்தவர்'' என்ற கழுகார்,\n''கடந்த சில மாதங்களாகவே உளவுத் துறையின் டி.ஐ.ஜி. பதவி காலியாகவே இருக்கிறது. என்ன மர்மமோ தெரியவில்லை'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.\n• சினிமா விழாவில் ஜெயலலிதா\nஇந்திய சினிமாவின் 100-வது ஆண்டுவிழா அக்டோபர் 21-முதல் 28-ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என்று நான்கு மாநில முதல்வர்களை அழைத்து விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். திரைப்படத் துறையினர் பாராட்டு விழா நடத்தப் பலமுறை அழைத்தும் செவிமடுக்காத ஜெயலலிதா, இந்த விழாவில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டு இருக்கிறாராம். நான்கு மாநிலத்தின் முன்னணி நடிகர்கள் மட்டும் மேடையில் இடம்பெறுவார்களாம். தமிழ்நாட்டில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என்று குறிப்பிட்ட நடத்திரங்கள் மட்டும் மேடையில் பேசுவார்களாம். அம்மாவை ஐஸ் வைப்பார்கள் நம்முடைய ஹீரோக்கள்\n'நடிகர் சங்க நில விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தலைவர் சரத்குமாரிடம் கடிதம் கொடுக்கப்போகிறோம்’ என்று, கையெழுத்து வேட்டை நடத்துகிறார் நடிகர் விஷால். இதற்குப் பலரும் ஆதரவுக்கரம் நீட்ட, சரத்குமார் வட்டாரம் பீதியில் இருக் கிறதாம். இரு தரப்புக்கும் கடந்த வாரம் சமாதானப் படலம் நடந்துள்ளது.\nநடிகர்கள் நாசர், கார்த்தி உள்ளிட்ட ஐவர் குழு சரத்குமாரை சந்தித்துள்ளது. 'உங்கள் கேள்விகளுக்கு எனது வக்கீல் பதில் சொல்வார்...’ என்று வழக்கறிஞர் ஒருவரை அழைத்துவந்து நிறுத்தினாராம் சரத்குமார். 'இது தனியார் டிரஸ்ட்’ என்று அந்த வழக்கறிஞர் சொல்ல, 'இது பப்ளிக் டிரஸ்ட்’ என்பதற்கான ஆதாரங்களை எடுத்துப் போட்டாராம் நடிகர் கார்த்தி. 'ஒரு மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்கிறேன்’ என்று சமாளித்து அனுப்பியுள்ளார் சரத்குமார். ஆனாலும், விஷால் தரப்பு சமாதானம் ஆகவில்லையாம்\nஅமைச்சர் ஒருவர், கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் பிசியோதெரபி மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வதற்கு அதிக ஆர்வமாக இருக்கிறாராம். 'உடம்புக்கு ஒண்ணுமே இல்லீங்க. ஆனால், பிசியோதெரபி டைப்ல மசாஜ் பண்ணி விடுற மெத்தேட் ரொம்ப பிடிச்சுப் போயி அங்கயே அடிக்கடி போய்ப் படுத்துக்கிறார். அவரு ஊரு புது ஊராக இருந்தாலும் அங்க எல்லாம் இந்த மாதிரி இல்லையாம்’ என்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40364/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2020-08-05T01:10:20Z", "digest": "sha1:HDQU6PSGLJQXAA3DFYW2WD5TQ6PJ4RO7", "length": 8357, "nlines": 142, "source_domain": "www.thinakaran.lk", "title": "சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பேருக்கு நியமனம | தினகரன்", "raw_content": "\nHome சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பேருக்கு நியமனம\nசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பேருக்கு நியமனம\nசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதமர் நியமனப்பத்திரம் வழங்குவதைக் காணலாம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 05, 2020\nலெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்\n- பலர் பலி என அச்சம்; நூற்றுக் கணக்கானோர் காயம்- குடியிருப்புகள்,...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 04.08.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nMahindra Tractors உடன் இணைந்து மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO\n\"வகா சௌபாக்கிய” மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் தரிசு நிலங்கள் மீண்டும்...\n- தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவம்புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான...\n2020 பாராளுமன்றத் தேர்தல்: பின்பற்றப்பட வேண்டிய விடயங்களும், ஆலோசனைகளும்\nவாக்களிப்பு நிலையத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் | பாராளுமன்றப்...\nதப்பிச்சென்ற பூனை சிறைச்சாலை வளாகத்தில்\nஅண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட...\nவாகன விபத்தில் இரு பெண்கள் பலி\nதிஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபரெக்க பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான ��ுஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-05T01:17:21Z", "digest": "sha1:K2JDN5WR7YGRD2PWHH5RNWFSCV74BZPI", "length": 21871, "nlines": 271, "source_domain": "dhinasari.com", "title": "திறப்பு - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nமதுரைதிருப்பரங்குன்றம் அருகே வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரானா மையத்தை வருவாய்க பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்.கொரான...\nலெபனானில் அதிபயங்கர குண்டு வெடிப்பு\nலெபனான் நாட்டில் பயங்கர சத்தத்துடன் மிகப்பெரும் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.\nகொரோனாவை வென்று… வாழ்க்கையில் தோற்று… தற்கொலை செய்த தம்பதி\nபணிராஜ் உடனுக்குடன் மரணமடை��்தார். சிரிஷா அரசாங்க மருத்துவமனையில் மரணமடைந்தார்.\nதமிழகத்தில் இன்று… 5063 பேருக்கு கொரோனா உறுதி\nஅதேநேரம் தமிழகத்தில் இன்று 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்\nஇருளின் பிடியில்… காளவாசல் மேம்பாலம்அவசர கதியில் திறந்ததால் அவலம்\nஅவ்வாறு இல்லை எனில், இரவில் விளக்கு எரியும் வகையில் உடனடியாக ஏற்பாடு செய்து பொது மக்களின் உயிர் காக்க வேண்டும்\nஐந்தருவி வெள்ளத்தில்… அடித்து வரப்பட்ட காட்டுப் பன்றி\nஉயிரிழந்த காட்டுப்பன்றிக்கு சுமார் எட்டு வயது இருக்கலாம் என்றும் 100 கிலோ எடை உள்ளது\nதமிழகத்தில் இன்று… 5063 பேருக்கு கொரோனா உறுதி\nஅதேநேரம் தமிழகத்தில் இன்று 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்\nதேசியக்கொடி ஏந்தி நிவாரணம் கேட்ட நெசவாளி கைது\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:50 PM\nகையில் தட்டை ஏந்தி, அரசே நிவாரணம் கொடு, நிவாரணம் கொடு, என்று தனி மனிதனாக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nமொபைல் டவர் விழுந்து பைக்கில் சென்றவர் உயிரிழப்பு\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:26 PM\nஇருசக்கர வாகனத்தில் வந்த செங்கிஸ்கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கிரேடு முறையில் அல்ல: செங்கோட்டையன்\nதினசரி செய்திகள் - 04/08/2020 2:50 PM\nவழக்கம் போல் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.1\n15 வயதிலிருந்து 8 வருட காதல்.. இருமுறை கர்ப்பம்.. திருமணத்திற்கு மறுத்த காதலன் விஷம் அருந்தி கைப்பிடித்த காதலி\nதினசரி செய்திகள் - 04/08/2020 1:12 PM\nமற்றொரு நாளில் குடும்பத்தினர் சம்மதத்துடன் தேவியை திருமணம் செய்வதாகவும் விகாஷ் தெரிவித்துள்ளார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை; விஜயவாடா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nபெண்ட்டையாவின் மனைவிகூட மரண தண்டனையை வரவேற்பதாக கூறினார்.\nகொரோனாவை வென்று… வாழ்க்கையில் தோற்று… தற்கொலை செய்த தம்பதி\nபணிராஜ் உடனுக்குடன் மரணமடைந்தார். சிரிஷா அரசாங்க மருத்துவமனையில் மரணமடைந்தார்.\nசுஷாந்தின் மரணம் தற்கொலையல்ல கொலை: நாராயண் ரானே\nதினசரி செய்திகள் - 04/08/2020 6:19 PM\nஎன் பிப்ரவரி மாத புகாரில் சில பெயர்களைக் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்\nநீ நண்���ர்களுக்கு அவர்கள் மனைவியர் எனக்கு.. மனைவிக்கு give and take policy விளக்கிய கணவன்\nதினசரி செய்திகள் - 04/08/2020 6:09 PM\nஅதற்கு மறுப்பு தெரிவித்ததால், மனைவியை வீட்டை விட்டு அனுப்பியுள்ளார்\nஉறவினர் நான்கு பேரை கத்தியால் குத்தி கொலை\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:57 PM\nமனநலம் பாதிக்கப்பட்டவரைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.\nலெபனானில் அதிபயங்கர குண்டு வெடிப்பு\nலெபனான் நாட்டில் பயங்கர சத்தத்துடன் மிகப்பெரும் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.\nஜாக்கிங் சென்ற பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:42 PM\nஇறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பூங்கா பகுதியில் தினமும் ஜாக்கங் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.\nகொரோனா: ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசமோ அல்லது பெரிய மாற்றங்களோ இல்லை\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:36 PM\nகொரோனா வைரஸ் வகையில் அதிக மாற்றங்கள் இல்லை என புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.\n இந்தியருக்கு ரூ.24.5 கோடி பரிசு\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:14 PM\n'துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில், கண் பார்வை பரிசோதகராக, 9,000 டாலர் வரை சம்பாதிக்கிறேன்.\nதலையில் பால் டம்ளர்.. சிந்தாமல் நீச்சலடித்த வீராங்கனை\nதினசரி செய்திகள் - 04/08/2020 4:07 PM\nஒரு துளி கூட சிந்தாமல் எதிர்கரையை நீந்தி கடக்கும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.\nதமிழகத்தில் இன்று… 5063 பேருக்கு கொரோனா உறுதி\nஅதேநேரம் தமிழகத்தில் இன்று 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்\nஇருளின் பிடியில்… காளவாசல் மேம்பாலம்அவசர கதியில் திறந்ததால் அவலம்\nஅவ்வாறு இல்லை எனில், இரவில் விளக்கு எரியும் வகையில் உடனடியாக ஏற்பாடு செய்து பொது மக்களின் உயிர் காக்க வேண்டும்\nஐந்தருவி வெள்ளத்தில்… அடித்து வரப்பட்ட காட்டுப் பன்றி\nஉயிரிழந்த காட்டுப்பன்றிக்கு சுமார் எட்டு வயது இருக்கலாம் என்றும் 100 கிலோ எடை உள்ளது\nகொரோனா பெயரில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் கொள்ளைகள்\nதினசரி செய்திகள் - 04/08/2020 5:57 PM\nஅரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மூதாட்டிக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nஅமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க வழி: ஆச்சார்யாள் அருளமுதம்\nபடுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதிலும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தான்.\nபக்தர்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே பூமி பூஜை நடக்கும் நேரத்தில் 108 முறை ராம மந்திரத்தை ஜெபிக்கவும்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nதினசரி செய்திகள் - 03/08/2020 6:49 PM\nபூமிபூஜை நடக்கும் அதே நேரத்தில் 108 முறை ராமமந்திரத்தை ஜெபித்து பூமிபூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.\nஆடித்திருவிழா: தங்க குதிரையில் கள்ளழகர்\nதினசரி செய்திகள் - 03/08/2020 6:31 PM\nகள்ளழகர் திருக்கோவில் வளாகத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.\nமரணம் வருவதற்கு முன் செய்ய வேண்டியது: ஆச்சாரியாள் அருளமுதம்\nஉலக வாழ்க்கையில் பற்று வைத்திருப்பவர்கள் ஒன்று தவிர்க்க முடியாத இந்த மரணத்தைக் குறித்து ஆராய்ந்து பார்க்க தவறி விடுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/admk-paper-namadhu-amma-praises-cm-edappadi-palanisami-389667.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-05T02:54:14Z", "digest": "sha1:7ACYQY4JMAGMJN327A3QH2XIGTV6XHV3", "length": 18423, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலக்கப்போவது முதல்வர்... கலங்கப்போவது கொரோனா... நமது அம்மா நாளிதழ் கட்டுரை | admk paper namadhu amma praises cm edappadi palanisami - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்�� மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலக்கப்போவது முதல்வர்... கலங்கப்போவது கொரோனா... நமது அம்மா நாளிதழ் கட்டுரை\nசென்னை: கலக்கப்போவது முதல்வர், கலங்கப்போவது கொரோனா என்ற தலைப்பில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாழிதழான நமது அம்மாவில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதில், கொரோனா விவகாரத்தில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம் முதல்வர் தான் வெற்றிபெறுவார் என்றும், இது வேத சத்தியம் எனவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும், கடவுளின் வடிவில் முதல்வரை தான் மக்கள் பார்க்கிறார்கள் எனவும் அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஒப்புக் கொள்கிறேன்.. கோவாவில் சமூக பரவல் ஆரம்பம்.. முதல்வர் பிரமோத் சாவந்த்\nஅதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து இன்று கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கொரோனாவை ஒழிக்காமல் விடப்போவதில்லை என்ற திட மனதுடன் மக்களின் ஒத்துழைப்புடன் முதலமைச்சர் இடைவிடாது போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்நேரமும் மக்களை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வரின் புன்னகை, தெளிவு, இடைவிடா முயற்சி, தைரியம், அனைத்து வல்லுனர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள், போன்றோரை உற்சாகப்படுத்தி சேவையில் ஈடுபடுத்தும் திறமை கொண்டவர் முதல்வர் என்றும், கடவுளின் வடிவில் முதல்வரை மக்கள் பார்க்கிறார்கள் எனவும் புகழாரம் சூட்டியுள்ளது. இரவு பகல் தூங்காமல் அதிகாரிகளுடன் முதல்வர் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்ந்தோருக்கு உணவு, உதவி, தர்ம சிந்தனைகள் மூலம் முதல்வரின் ஓய்வில்லாத போராட்டத்திற்கு கடவுள் நிச்சயம் ஒருநாள் கொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்றுவார் என அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. கலக்கப்போவது முதல்வரா கதிகலங்கப்போவது கொரோனாவா என்ற சந்தேகம் எழலாம், உங்களுக்கு சந்தேகமே வேண்டாம், நம் முதல்வர் தான் இதில் நிச்சயம் வெற்றி பெறுவார் என பெருமை பாடியுள்ளது இந்தக் கட்டுரை.\nமுதலமைச்சரை புகழ்வதாக எண்ணி நமது அம்மா நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கட்டுரை சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது. பொதுவாக அரசியல் கட்சிகள் நடத்தும் நாளிதழ்களில் கட்சித் தலைமையை பற்றி கட்டுரைகள் வெளியாவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்தக் கட்டுரையில், கடவுளின் வடிவில் முதல்வரை மக்கள் பார்க்கிறார்கள் என்று தெரிவித்திருப்பது சற்று ஓவர் டோஸாக உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போரா��வும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dr-y-deepa-explains-about-heliotherapy-391223.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-05T02:49:07Z", "digest": "sha1:E55YDGVENE46OE5XBHILG276D4QPQ4MU", "length": 21581, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூக்க மாத்திரை போடாமல் தூக்கம் வேண்டுமா?.. மாதவிடாய் பிரச்சினையா?.. சன் பாத் எடுங்க.. டாக்டர் தீபா | Dr Y. Deepa explains about heliotherapy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூக்க மாத்திரை போடாமல் தூக்கம் வேண்டுமா.. மாதவிடாய் பிரச்சினையா.. சன் பாத் எடுங்க.. டாக்டர் தீபா\nசென்னை: நல்ல தூக்கம், மாதவிடாய் கோளாறுகள் தீர சூரிய குளியல் போடுங்கள் என அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனையின் கைநுட்ப மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.\nHealth Tips நல்ல தூக்கம் வர.. மாதவிடாய் கோளாறுகள் சரியா.. டாக்டர் தீபா அட்வைஸ்\nஇதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூரிய குளியல். சூரியனில் நமக்கு நிறைய பலன்கள் உண்டு. எல்லோருக்கும் தெரிந்தது விட்டமின் டி. என்னதான் துணை உணவு பொருட்களில் இருந்து விட்டமின் டியை எடுத்துக் கொண்டாலும் சூரியனில் இருந்து கிடைப்பதுதான் முக்கியமானது.\nஇதற்காக சூரிய குளியல் எடுப்பதெல்லாம் ஒன்று பெரிய சூட்சுமம் இல்லை. வீட்டு மாடியிலோ பால்கனியிலோ சூரிய கதிர்கள் படும் இடத்தில் நாம் போய் நின்றாலே போதுமானது. இந்த கொரோனா காலத்தில் நமக்கு சூரியனுடைய கதிர்கள் மிகவும் அதிகமாகவே தேவைப்படுகின்றன.\nபெங்களூருவில் நாளை முதல் ஜூலை 22 வரை மீண்டும் லாக்டவுன் அமல்-சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்\nசூரிய வெளிச்சம் நம் உடலில் படும்போது நுரையீரலில் இருக்கக் கூடிய எபிதீலியன் செல்கள் செயலற்று கிடக்கும் விட்டமின் டியை செயலாற்ற வைக்கிறது. கேத்தோலிசிதின் என்ற ஹார்மோனும் டெஃபிசின் என்ற ஹார்மோனும் நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nஅத்துடன் இந்த வைரஸுக்கு எதிராக போராடி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இது ஆன்டி வைரலாகவும் ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது. நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்க வேண்டும். ஆய்வுகள் மூலம் சுவாச பிரச்சினை இருப்போருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு நோயும் குணமாகியுள்ளது.\n100 ஆண்டுகளுக்கு முன்பும் இது போல் ஒரு தொற்றுநோய் ஏற்பட்ட போது உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது சூரிய கதிர்கள் படும்படி நோயாளியை நிற்க வைப்பதது, சூரிய ஒளியில் படுக்கைகள் போடப்பட்டு படுக்க வைத்திருந்தார்கள்.\nசூரிய வெளிச்சம் நம் உடலில் படும்போது நுரையீரலில் இருக்கக் கூடிய எபிதீலியன் செல்கள் செயலற்று கிடக்கும் விட்டமின் டியை செயலாற்ற வைக்கிறது. கேத்திலிசிடின் என்ற ஹார்மோனும் டெஃபென்சின் என்ற ஹார்மோனும் நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nஅது போல் மன அழுத்தத்திலிருந்து நாம் வெளியே வர சூரிய குளியல் மிகவும் அவசியமாகும். சூரிய வெளிச்சத்தில் நம் உடல் படும்போது நமது மன அழுத்தம் குறைய ஒரு முக்கியமான ஹார்மோன் சுரக்கப்படுகிறது. அது என்ன ஹார்மோன் எனில் செரடோனின். இந்த ஹார்மோன் தூக்கத்தை அதிகரிக்கிறது.\nஇரவு நேரத்தில் நம் உடலில் மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்க வேண்டும் என்றால் செரடோனின் என்ற ஹார்மோன் சுரத்தல் முக்கியமானதாகும். இவை இரண்டும் சுரந்தால் மட்டுமே நமது உடலில் தூக்கத்தை கொடுக்கும். இரு ஹார்மோன்களும் நன்றாக சுரந்து தூக்கம் நன்றாக வந்தால் மன அழுத்தம் குறைந்துவிடும்.\n15 முதல் 20 நிமிடங்கள் வரை\nஒன்று பாதித்தாலும் இன்னொன்றை பாதிக்கும். இந்த செரடோனின் என்ன செய்கிறது எனில் நம்மை சந்தோஷமாகவும் ஆக்டிவ்வாகவும் வைத்திருக்க உதவுகிறது. நம் குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிட வைத்திருக்கும். எனவே தினசரி 15 முதல் 20 நிமிடங்கள் வரை சூரிய குளியல் எடுக்க வேண்டும்.\nஇதை காலை 7 மணி முதல் 9.30 மணி வரை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் 4.30 மணிக்கு மேல் இந்த சூரியக் குளியலை எடுத்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில்தான் நல்ல கதிர்வீச்சுகள் வரும். அதிலும் அகச்சிவப்பு கதிர்களும் புறஊதா ஏ கதிர்களும் கிடைக்கிறது. இந்த புறஊதா ஏ கதிர்கள்தான் விட்டமின் டி கிடைக்க பெரும் உதவியை செய்கிறது என்றார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndr deepa coronavirus டாக்டர் தீபா கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kmdk-president-eswaran-condemn-to-bharat-petroleum-limited-13-391177.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-05T03:38:12Z", "digest": "sha1:MYT6PO6UFPEDKWAD4P6MPDUT2KNIOZ46", "length": 20095, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில்... விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு பிடுங்குவதா...? -கொங்கு ஈஸ்வரன் | kmdk president eswaran condemn to bharat petroleum limited - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணி முதல் விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - முதல்வர் ஓபிஎஸ்\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதி���தி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nSports திக் திக் கடைசி ஓவர்.. செம சேஸிங்.. 214 ரன் கூட்டணி.. உலகக்கோப்பை சாம்பியனை வீழ்த்திய அயர்லாந்து\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவளர்ச்சித் திட்டம் என்ற பெயரில்... விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு பிடுங்குவதா...\nசென்னை: விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிக்க கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் கொங்கு ஈஸ்வரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே எதிர்காலம் தெரியாமல் திகைத்துப்போய் நிற்கும் விவசாயிகளை வீழ்த்த முயற்சிப்பது அரசாங்கத்திற்கு அழகல்ல என அவர் சாடியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\n.. கெலாட் சொல்வது சுத்த பொய்.. மல்லுக்கட்டும் சச்சின் பைலட்\nமின் வாரியத்தினுடைய உயர்மின் அழுத்த கோபுரங்கள், கெயில் நிறுவனத்தினுடைய எரிவாயு குழாய்கள், ஓஎன்ஜிசியினுடைய பலதரப்பட்ட குழாய்கள் போன்ற பல்வேறு விதமான வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு பிடுங்குகின்ற திட்ட செயல்பாடுகளை கொண்டு தொடர்ந்து தமிழக விவசாயிகள் பயமுறுத்தப் படுகிறார்கள்.\nதற்போது இந்திய அரசின் பாரத் பெட்ரோலிய நிறுவனம் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கின்ற திட்டத்தை யாரையும் கருத்து கேட்காமல் உருவாக்கி தற்போது கொரோனா பாத���ப்பு காலத்தில் விவசாயிகளை மிரட்டி விளைநிலங்களில் பதிக்க முயற்சிக்கிறார்கள். எல்லா மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பாரத் பெட்ரோலிய நிறுவனம் விடாப்பிடியாக திட்டப்பணிகளை தொடங்க முயற்சிக்கிறது.\nஎதிர்ப்பை தாண்டி விவசாயிகள் தற்போது நிலத்தில் இறங்கி போராட ஆரம்பித்திருக்கிறார்கள். கொரோனா பாதிப்பினால் நாம் என்ன ஆவோம் என்று எதிர்காலம் தெரியாமல் திகைத்துப்போய் இருக்கின்ற விவசாயிகளை வீழ்த்த முயற்சிப்பது அரசாங்கத்திற்கு அழகல்ல. களநிலவரம் பற்றி புரிந்து கொள்ளாமல் பாரத் பெட்ரோலிய நிறுவனம் எளிதாக விவசாயிகளை விரட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்பது அவர்களுடைய செயல்பாடுகளில் கண்கூடாக தெரிகிறது.\nபோராடுவதற்காக கிராமப்புறங்களில் விவசாய குடும்பங்கள் ஒன்றாக கூடும்போது தனிமனித விலகல் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகிப் போகும். தமிழக அரசும், அனைத்து தமிழக கட்சிகளும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து கொரோனாவை ஒழிக்கின்ற போரிலே களத்தில் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கும் போது இதுதான் சரியான நேரம் என்று பாரத் பெட்ரோலிய நிறுவனம் குழாய் பதிப்பை செயல்படுத்த முயற்சிப்பது பச்சை துரோகம்.\nமத்திய அரசு நிறுவனத்தினுடைய செயல்பாடுகளை உடனடியாக மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிப்பு திட்டத்தை நெடுஞ்சாலைகள் வழியாக எடுத்து செல்வதற்கு அறிவுறுத்த வேண்டும். கோவை இருகூரிலிருந்து கர்நாடகா வரை நெடுஞ்சாலை வழியாக எடுத்து செல்லக்கூடிய திட்டத்தை மாநில அரசு வகுத்து பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும். எண்ணெய் குழாய் பதிப்பின் பாதையை மாற்றுவதற்கு விவசாயிகளோடு சேர்ந்து போராடுவதற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தயாராக இருக்கிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - முதல்வர் ஓபிஎஸ்\nஅயோத்தி ராமர் கோவில் கட்ட வலியுறுத்தியவர் ஜெ- பூமி பூஜைக்கு வாழ்த்துகள்-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் கொரோனாவால் மோசமான பாதிப்பு.. முழு விவரம்\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 5,063 பேர் பாதிப்பு.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. மிகப்பெரிய மாற்றம்\nமோடிக்கு புகழாரம்.. ராகுல் காந்திக்கு குட்டு.. திமுகவில் இருந்தபடியே தலைமையை சீண்டும் கு.க.செல்வம்\nசேச்சே.. நான் பாஜகவில் இணையலைங்க.. கோரிக்கை வைக்க வந்தேன்.. கு. க. செல்வம் குபீர் பல்டி\nதமிழகத்திலும் பாஜகவின் அரசியல் ஆட்டம் ஆரம்பமா பல தலைகளுக்கு வலையாம்...ரெக்கை கட்டும் யூகங்கள்\nகாங்கிரஸ் எப்போதும் இந்தி திணிப்பை ஆதரிக்கவில்லை... முதல்வர் குற்றச்சாட்டுக்கு கே.எஸ்.அழகிரி மறுப்பு\nரூ.3000 கொடுத்தால் இ பாஸ்.. அதிகரித்த ஏஜென்ட்கள்.. உஷாரான தமிழக அரசு.. ஈஸியாக பாஸ் கிடைக்க நடவடிக்கை\nபாஜகவுக்குத் தாவும் கு.க... அதிர்ச்சியில் திமுக.. அறிவாலயத்தில் அவசர ஆலோசனை.. என்ன பேசினாங்க\nகொரோனா பாதிப்பை முழுதாக வெளியிட திமுக வழக்கு - பதில்தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkmdk eswaran கொமதேக ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/no-evidence-to-prove-that-mmr-vaccination-cure-covid-19-says-serum-institute-391164.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-05T03:33:07Z", "digest": "sha1:RYXT7DGTIFJTUOS5AB5NVWKOH53KXAVQ", "length": 20120, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "MMR Vaccination: கொரோனாவுக்கு எம்எம்ஆர் தடுப்பு ஊசி பாதுகாப்பானது அல்ல...செரம் இன்ஸ்டிடியூட் தகவல்!! | No evidence to prove that MMR vaccination cure Covid-19 says Serum Institute - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணி முதல் விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - முதல்வர் ஓபிஎஸ்\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவுக்கு எம்எம்ஆர் தடுப்பு ஊசி பாதுகாப்பானது அல்ல...செரம் இன்ஸ்டிடியூட் தகவல்\nடெல்லி: தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ருபெல்லா போன்ற வைரஸ் தொற்று நோய்களுக்கு போடப்படும் எம்எம்ஆர் தடுப்பு ஊசியை கொரோனாவுக்கு போட்டுக் கொள்வது பாதுகாப்பானது அல்ல, அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று புனேவில் இருக்கும் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் எம்எம்ஆர் தடுப்பு ஊசியை செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அதிகளவில் தயாரித்து வருகிறது. குழந்தை பிறந்தவுடன் ஒன்பது மாதங்களில் எம்எம்ஆர் தடுப்பு ஊசி போடப்படுகிறது. தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ருபெல்லா போன்ற நோய்களை வராமல் தடுப்பதற்காக போடப்படுகிறது. இந்த தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டால், கொரோனாவுக்கு பாதுகாப்பானது என்று செய்திகள் பரவ, இந்த ஊசிக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் இந்த ஊசியை போட்டுக் கொள்ள பெரியவர்களும் வரிசையில் காத்துக்கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதற்கு முன்னதாக டிபிக்கு போடப்படும் பிசிசி தடுப்பு ஊசியை போடலாம் என்று ஒரு செய்தி உல��ி வந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு அந்த நாட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் கட்டாயப்படுத்தி இந்த தடுப்பு ஊசி போடப்பட்டதால், பெரிய அளவில் கொரோனா பரவவில்லை என்று கூறப்பட்டது. இந்தியர்கள் பொதுவாக இந்த ஊசியை போட்டுக் கொள்வதால், இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பரவவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த ஊசி கொரோனாவை கட்டுப்படுத்துமா குணப்படுத்துமா என்பதை இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்திலும் இதுதொடர்பான ஆய்வு நடந்து வருகிறது.\nஇந்த நிலையில்தான், தற்போது எம்எம்ஆர் தடுப்பு ஊசி குறித்த செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து புனேவில் இருக்கும் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதர் பூனாவாலா அளித்திருக்கும் பேட்டியில், ''கொரோனாவை எம்எம்ஆர் தடுப்பு ஊசி கட்டுப்படுத்தும் என்பதற்கான நேரடி ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை. மேலும், பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ளக் கூடாது. வீக்கம், வலி, காய்ச்சல், எரிச்சல், சிவப்பு தழும்புகள் போன்றவை ஏற்படும்'' என்று தெரிவித்துள்ளார்.\nபத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த ஊசியை போட்டுக் கொள்ளும்போது பாதிப்பு இருக்கிறது என்கிறபோதும், எம்ஆர் தடுப்பு ஊசி மட்டும் போட்டுக் கொள்ளலாம் என்றும் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. அதாவது இந்த வகையான தடுப்பு ஊசியில், தட்டம்மை, ருபெல்லாவை தடுக்கும் எதிர்ப்பு சக்தி இருக்கும்.\nஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழைகள்.. பரிவோடு 3 வேளை சாப்பாட்டுக்கு வழி செய்த பல்லாவரம் துணை கமிஷனர்\nபிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்டு நிறுவனத்துடன் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வில் வெற்றி பெற்றால், இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை இந்த நிறுவனம்தான் வழங்கும் என்றும் ஒரு தடுப்பு மருந்து ரூ. 1000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் செரம் இன்ஸ்டிடியூட்ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஐந்து ஆண்டு கட்டாய விடுப்பு.. கணக்கெடுக்க குழு அமைப்பு\nசமுக பரவலை இனியும் மறுக்க முடியாது காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்\nசெம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா\nப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nபதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்\nஇந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nகுவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி\nசுதந்திர தின விழா 2020.. கொரோனா முன்கள போராளிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.. மத்திய அரசு அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaccine கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nepal-pm-kp-sharma-oli-likely-to-address-the-nation-today-390082.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-05T02:56:39Z", "digest": "sha1:HQSMEDSKATLCFRUBYCOPESLIGH3GANZV", "length": 16980, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nepal PM KP Sharma: வேறவழியே இல்லை- நேபாள பிரதமர் ஷர்மா ஒலி இன்று பதவியை ராஜினாமா செய்கிறார்? | Nepal PM KP Sharma Oli likely to address the nation today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர�� கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேறவழியே இல்லை- நேபாள பிரதமர் ஷர்மா ஒலி இன்று பதவியை ராஜினாமா செய்கிறார்\nகாத்மண்டு: ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி இன்று தமது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றும் போது தமது ராஜினாமா அறிவிப்பை ஷர்மா ஒலி வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nநேபாள பிரதமர் ஷர்மா ஒலி சீனாவுடன் நெருக்கம் காட்டிக் கொண்டு இந்தியாவுடன் மல்லுக்கட்டி வருகிறார். இந்திய நிலப்பகுதிகளை நேபாள வரைபடத்தில் இணைத்து புதிய சர்ச்சைகளை உருவாக்கினார்.\nஇதனால் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனிடையே ஷர்மா ஒலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அ��ர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அவர் வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டது.\nஇதன் உச்சகட்டமாக தமது தலைமையிலான நேபாள அரசை கவிழ்க்க இந்தியா சதி செய்கிறது என்று பகிரங்கமாகவே ஷர்மா ஒலி குற்றம்சாட்டினார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் ஷர்மா ஒலிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்தியாவை பகைத்துக் கொண்ட நேபாள பிரதமருக்கு நெருக்கடி\nஇதனால் ஷர்மா ஒலி பதவிய ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனிடையே ஷர்மா ஒலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அவர் வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் நேபாள மக்களுக்கு இன்று ஷர்மா ஒலி உரையாற்ற உள்ளார். அப்போது தமது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பான அறிவிப்பை ஷர்மா ஒலி வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய ஆதரவாளர் பிரசண்டா புதிய பிரதமராகக் கூடும் எனவும் நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎவ்வளவு திமிர்.. மீண்டும் சீண்டும் நேபாளம்.. புதிய மேப்பை இந்தியாவிற்கு அனுப்ப பிளான்.. பின்னணி\nஇரும்பு சகோதரர் பாகிஸ்தான் போல இருங்க...ஆப்கன் நேபாளுக்கு சீனா அழைப்பு\nமீண்டும் சீண்டிய நேபாளம்.. பீகார் எல்லையில் திடீர் துப்பாக்கி சூடு.. இந்தியர் படுகாயம்.. பரபரப்பு\nவிமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் ராவணன்- மிகப் பெரிய ஆய்வில் இறங்கும் இலங்கை\nராமர் நேபாளத்தில் பிறந்தாரா.. ஷர்மா ஒலி சொன்ன இடத்தில் தொல்லியல் ஆய்வு .. புது திருப்பம்\nராமர் ஒரு நேபாளி- பிரதமர் ஷர்மா ஒளி கருத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை- நேபாள வெளியுறவு அமைச்சகம்\nநேபாள பிரதமர் ஒரு பைத்தியம்...அவரது ஆட்சி ஒரு மாதத்தில் கவிழும்...இந்து மதகுருக்கள் கோபம்\nராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில் இருக்கிறது- ராமர் இந்தியர் அல்ல- நேபாளி: நேபாள பிரதமர் ஒளி\nஅம்பலமானது சீனாவின் குள்ளநரித்தனம்.. நேபாளத்தை எப்படி வளைத்தது.. ஊழல் தலைவர்களால்.. பலே பலன்\nநேபாளத்தில் பிரதமர் ஒலியை காப்பாற்ற ஒட்டு போடும் சீன��... மீண்டும் கூட்டம் ஒத்தி வைப்பு\nஅனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் நேபாளத்தில் திடீர் தடை.. அந்நாட்டு அரசு சொன்ன காரணம்\nஆட்சிக்கு எதிராக புரட்சி.. திடீரென ராணுவ தளபதி உடன் சந்திப்பு.. நேபாள பிரதமர் சர்மா பகீர்.. பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnepal kp sharma oli india china நேபாளம் பிரதமர் இந்தியா சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/564114-loans-for-shg-groups-to-overcome-livelihood-issues.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-05T02:17:36Z", "digest": "sha1:P35BBQH75AVBNTLIASAT2RFIOJDJ37US", "length": 15072, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு | LOANS FOR SHG GROUPS TO OVERCOME LIVELIHOOD ISSUES - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகோவிட்-19 ஊரடங்கு; சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கடன் வழங்க ஏற்பாடு\nகோவிட்-19 பொதுமுடக்கத்தால் வாழ்வாதார சிக்கல்களை சமாளிக்க சுயஉதவிக் குழுக்களுக்கு பிணை இல்லாத கோவிட் சிறப்புக் கடன்கள் வழங்கப்படுகின்றன.\nகோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கலை சுய உதவிக் குழுக்கள் சமாளிக்க உதவும் வகையில், மத்திய அரசு அறிவித்த தற்சார்பு இந்தியா உதவித் தொகுப்பின் கீழ் பிணை இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன.\nபெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு இன்னும் வேலை எதுவும் இல்லாததால், பொதுமுடக்கத் தளர்வுகள்-2 காலத்தின் போது கடன் தொகை அவர்களுக்கு உதவும். பிரதமரின் ஏழைகள் உணவு மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்புகள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட இலவச ரேஷன் பொருள்கள், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு உருளைகள் மற்றும் மகளிர் ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 500 நிதி உதவி என அரசு வழங்கி வருகிறது.\nகோவிட்-19 கடன் திட்டத்தின் கீழ், ஒரு சுய உதவிக் குழுவுக்கு அதிகபட்சம் ரூ ஒரு லட்சம் என, ரூ 5,000 வரை சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்குக் கடன் வழங்கப்படுகிறது.\nதமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 62.5 லட்சம் வழங்கப்பட்டது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர���பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nLOANS FOR SHG GROUPS TO OVERCOME LIVELIHOOD ISSUESகோவிட்-19 ஊரடங்குசுயஉதவிக் குழுபிணை இல்லாத கடன்புதுடெல்லி\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nராமர் கோயில் பூமி பூஜை; வரலாற்று தினம்: அத்வானி பெருமிதம்\nராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம்: விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தல்\nஅசாமிற்கு பிரத்யேக முழுநேர தூர்தர்ஷன் சேனல் தொடக்கம்\nபெட்ரோல் மற்றும் டீசல் மொத்த, சில்லறை விற்பனை நிறுவனத்திற்கு அங்கீகாரம்: கடுமையான விதிமுறைகள்...\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன\n7 சதவீத வட்டியில் விவசாய நகைக் கடன்: இந்தியன் வங்கி அறிவிப்பு\nநிலக்கரி சுரங்கத் துறையில் நேரடி அந்நிய முதலீடு தொடக்கம்\nகரோனாவால் இறந்த காவல் துறையினரின் வாரிசுகளுக்கு அரசுப் பணி கிடைக்க டிஜிபி நடவடிக்கை\nகல்விக்கட்டண வசூலில் விதிமீறிய தனியார் பள்ளிகளின் பட்டியலை அனுப்ப வேண்டும்- பள்ளிக்கல்வித் துறை...\nதிமுக தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம் பாஜக தலைவர் நட்டாவுடன் சந்திப்பு: மூத்த...\nகாஞ்சி, செங்கல்பட்டில் 150 போலீஸாருக்கு கரோனா தொற்று: காவல் துறையினர் அச்சம்\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nகேரளாவில் இன்று 435 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சுகாதார அமைச்சர் ஷைலஜா...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/tamilnadu-coronavirus-stats-on-13-july-2020-2262054", "date_download": "2020-08-05T01:13:31Z", "digest": "sha1:NKT6MH3GL7IEIDD4KT5DDGJ7X5FU67A2", "length": 8932, "nlines": 89, "source_domain": "www.ndtv.com", "title": "ஒரே நாளில் சென்னையில் 1140, மதுரையில் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு- தமிழக நிலவரம் என்ன? | Tamilnadu Coronavirus Stats On 13 July, 2020 - NDTV Tamil", "raw_content": "\nஒரே நாளில் சென்னையில் 1140, மதுரையில் 464...\nமுகப்புதமிழ்நாடுஒரே நாளில் சென்னையில் 1140, மதுரையில் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு- தமிழக நிலவரம் என்ன\nஒரே நாளில் சென்னையில் 1140, மதுரையில் 464 பேருக்கு கொரோனா பாதிப்பு- தமிழக நிலவரம் என்ன\nதமிழகத்தில் சென்னையை அடுத்து இன்றைய தினம் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 464 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.\nஇதுவரை தமிழகத்தில் மொத்தமாக 92,567 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.\nதமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்\nசென்னையை அடுத்து மதுரையில் பாதிப்பு அதிகமாகி வருகிறது\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது\nதமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,140 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,42,798 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,035 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதுவரை தமிழகத்தில் மொத்தமாக 92,567 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 48,196 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 66 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 2,032 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.\nதமிழகத்தில் சென்னையை அடுத்து இன்றைய தினம் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 464 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும், திருவள்ளூரில் 337 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளன.\nகொரோனா தொற்று இருக்கிறதா என்று அறிய இன்று மட்டும் 44,560 சோதனைகள் செய்யப்பட்டன. தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் மிகக் குறைந்தபட்சமாக 12 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே உள்ளன. அதைத் தொடர்ந்து அரியலூர் மட்டும் கரூர் மாவட்டங்களில் முறையே 53 மற்றும் 56 பேருக்கு கொரோனாவிலிருந்து மீள சிகிச்சை அளிக்கப்பட்���ு வருகிறது.\nசென்னைமதுரைமதுரையில் கொரோனாசென்னையில் கொரோனாதமிழகத்தில் கொரோனாTN CoronaCoronavirus in TamilnaduChennaiMadurai\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 04 ஆம் தேதி வரையிலான நிலவரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 108 பேர் உயிரிழப்பு\nஉலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று: WHO அமைப்பு சொல்வது என்ன\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 04 ஆம் தேதி வரையிலான நிலவரம்\nலெபனான் தலைநகரில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு\n“வரலாற்றுச் சிறப்பு மிக்க நெகிழ்ச்சியான நாள்”; ராமர் கோயில் விழா குறித்து அத்வானி நெகிழ்ச்சி\nதமிழகத்தில் கொரோனா: மாவட்ட வாரியாக ஜூலை 13 ஆம் தேதி வரையிலான நிலவரம்\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பேருந்து இயக்கம் பற்றி அரசு முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.44899/", "date_download": "2020-08-05T02:02:09Z", "digest": "sha1:GORY4CWJNYTIXNMICUVI4SBNU2STJJON", "length": 7315, "nlines": 183, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "சிவன் அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள் | Tamil Brahmins Community", "raw_content": "\nசிவன் அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள்\nஓம் வாம தேவாய நம\nஓம் சிபி விஷ்டாய நம\nஓம் அம்பிகா நாதாய நம\nஓம் ஸ்ரீ கண்டாய நம\nஓம் பக்த வத்ஸலாய நம\nஓம் அந்தகாஸுர ஸூதநாய நம\nஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நம\nஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நம\nஓம் யக்ஞ மயாய நம\nஓம் ஹிரண்ய ரேதஸே நம\nஓம் ஜகத்வ் யாபினே நம\nஓம் ஜகத் குரவே நம\nஓம் மஹா ஸேந ஜநகயா நம\nஓம் அஹிர் புதன்யாய நம\nஓம் சுத்த விக்ரஹாய நம\nநாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=48674", "date_download": "2020-08-05T01:50:22Z", "digest": "sha1:LTFZDOUC34PREG2TRQ3FFPAT65DQSWR5", "length": 16734, "nlines": 304, "source_domain": "www.vallamai.com", "title": "கேள்வி பிறந்தது அன்று! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 10 August 3, 2020\nஎங்கோ பிறந்த தென்றல் எப்படி\nஎங்கோ முகிழ்ந்த வானம் எங்ஙனம்\nஎங்கேயோ நீரை விழுங்கிய நிலம்\nஎன்றோ கரைந்த நினைவுகள் எங்ஙனம்\nநான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது .\nவயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி .\nசொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .\nRelated tags : சேசாத்ரி பாஸ்கர்\nநான்தான் அடுத்த கணவன்…என்ன தலைப்பு அய்யா \nதமிழ்த்தேனீ ஒரு உயிரை விதைத்ததால் ப்ரபஞ்சம் வளர்ந்தது வாழைப் பயிரை நட்டதால் அதன்கீழ் வாழையடி வாழையாய்க் குருத்து வளர்ந்தது. ஒரு மரம் நட்டால் ஓங்கிப் பரந்து தோப்பாய் ஆகுது உயர்ந்தே நிமிர்ந\nபடக்கவிதைப் போட்டி – (90)\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)\nச. கண்மணி கணேசன் (ஓய்வு) முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை அக இலக்கியச் சிறுபாத்திரங்களுள் தலைவியுடன் பெரிதும் தொடர்புறும் நெருக்கமான குழுப்பாத்திரம்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\n���வையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/85405", "date_download": "2020-08-05T02:41:04Z", "digest": "sha1:5XBPGJF5M2ZV2TXA5F5MJI33PLMBR2JB", "length": 14489, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் இங்கிலாந்து - மே.இ.தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி! | Virakesari.lk", "raw_content": "\nதனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் 4 மணிக்கு பின்னர் வாக்களிக்கலாம்\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nபல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் இங்கிலாந்து - மே.இ.தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி\nபல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் இங்கிலாந்து - மே.இ.தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இங்கிலாந்து - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.\nமூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜோசன் ஹொல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.\nஅதன்படி இ��் தொடரின் முதல் போட்டி இன்று சவுதம்டனில் இன்று ஆரம்பமாகவுள்ளது.\nஇங்கிலாந்தில் தற்போது 287,880 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புகளும் அங்கு 44,476 ஆக பதிவாகியுள்ளது.\nஇந் நிலையில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையிலேயே இங்கிலாந்து மற்றம் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையில் இத் தொடர் நடைபெறுகின்றது.\nஅதனால் இந்த தொடர் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.\nகொரோனாவின் பரவலால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த தொடரின் மூலம் 117 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.\n2 ஆவது உலக போருக்கு பின்னர் அதாவது 1946-ம் ஆண்டுக்கு பிறகு அதிக நாட்கள் கிரிக்கெட் போட்டி நடைபெறாத காலக்கட்டமாக இது அமைந்துள்ளது.\nஇரண்டு வாரம் தனிமைப்படுத்தப்படும் நடைமுறை, பலக்கட்ட கொரோனா பரிசோதனை என்று மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டு உள்ள இரு அணி வீரர்களும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.\nகளத்தில் தொடுதலை தவிர்ப்பது, சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை சானிடைசரால் கழுவுவது, உடலோடு உரசி கொண்டாடுவதை தவிர்ப்பது என்று வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை.\nஅது மட்டுமின்றி கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறி பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்க ஐ.சி.சி. தற்காலிகமாக தடை விதித்து இருக்கிறது.\nஇவ்விரு அணிகளும் இதுவரை 157 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 49 இல் இங்கிலாந்தும், 57 இல் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதேவேளை 51 டெஸ்ட் போட்டிகள் சமனிலையில் முடிவடைந்துள்ளது.\nஇங்கிலாந்து மேற்கிந்தியத்தீவுகள் சவுதம் England West Indies\nஇருமினால் சிவப்பு அட்டை - இங்கிலீஷ் கால்பந்து சங்கம் அறிவிப்பு\nகால்பந்து போட்டியின்போது எதிரணி வீரர்களின் முகம் அருகே அல்லது நடுவர் முகம் அருகே வேண்டுமென்றே இருமினால் தடைவிதிக்கப்படும் என இங்கிலிஷ் கால்பந்தாட்ட சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020-08-04 16:55:47 இருமல் சிவப்பு அட்டை இங்கிலீஷ் கால்பந்து சங்கம்\nகுற்றத்தை ஒப்புக்கொண்டால் பொ���ுமன்னிப்பு : பி.சி.சி.ஐ.\nவயது குறித்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) தெரிவித்துள்ளது.\n2020-08-04 16:54:31 குற்றம் பொது மன்னிப்பு பி.சி.சி.ஐ\nஐ.பி.எல். 2020 லீக் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 10 வரை\nஒத்திவைக்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக்கை (ஐ.பி.எல்) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதற்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸில் விளையாடுவது அபாயம் - விலகும் ஆஷ்லி பார்ட்டி\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியிலிருந்து (யூ.எஸ். ஓப்பன்) பெண்களுக்கான டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திலுள்ள அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகியுள்ளார்.\n2020-07-31 18:25:09 அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி அவுஸ்திரேலியா ஆஷ்லி பார்ட்டி\n - அப்ரிடியின் பதில் இதுதான்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ரிக்கி பொண்டிங்கை விட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனிதான் சிறந்த அணித்தலைவர் என ஷயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.\n2020-07-31 17:02:55 ரிக்கி பொண்டிங் மஹேந்திர சிங் தோனி அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_195763/20200703154948.html", "date_download": "2020-08-05T01:22:51Z", "digest": "sha1:4TGSSCTY6ZIP5HOQ2LOGDB45FPPPKJXO", "length": 7512, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோனா பாதிப்பு", "raw_content": "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோனா பாதிப்பு\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோனா பாதிப்பு\nதிருப்���தி கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோயுல் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.\nஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு அர்ச்சகர், 4 வாத்தியக்காரர்கள், 5 பாதுகாவலர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு\nவருகின்றனர். இந்நிலையில், ஒரே நாளில் கோயிலில் பணியாற்றும் 10 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட் டு வருகிறது. எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாளை அவசர ஆலோசனை நடத்துகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் இன்று 5,063 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு : 108 பேர் பலி\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nஜெயலலிதாவின் நினைவு இல்லம் விவகாரம்: ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைப்பு\nஇ-பாஸ் வாங்கித் தர ரூ.2,500 வசூல்: வாலிபர் கைது\nபுதிய கல்விக் கொள்கை குறித்து குழு அளிக்கும் பரிந்துரைப்படி முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வழங்கலாம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு : நாகர்காேவில் இளைஞர் தமிழகத்தில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/1/109/", "date_download": "2020-08-05T01:09:25Z", "digest": "sha1:6V5Z5UBLM6GW2SVQWSPEKS4PTYVIZM24", "length": 9244, "nlines": 88, "source_domain": "eelam247.com", "title": "கையடக்க தொலைபேசி வாங்கினால் வெங்காயம் இலவசம்..! - Eelam 247", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு சுவாரஸ்யம் கையடக்க தொலைபேசி வாங்கினால் வெங்காயம் இலவசம்..\nகையடக்க தொலைபேசி வாங்கினால் வெங்காயம் இலவசம்..\nதமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற தொலைபேசி கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.\nஆடம்பர பொருளான தங்கத்தின் விலையைப் போன்று, மக்களின் அத்தியாவசிய தேவைப் பொருளான வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது.\nஇந்தியாவில், தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள ‘எஸ்.டி.ஆர் மொபைல்ஸ்’ எனும் தொலைபேசி விற்பனை கடை, ‘ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ என, அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.\nபொதுவாக, தொலைபேசி வாங்கும்போது டெம்பர் க்ளாஸ், ஹெட்போன், ஸ்பீக்கர், மெமரி கார்டு, ஹெட்செட் போன்ற பொருட்கள்தான் இலவசமாக வழங்குவது வழக்கம்.\nஆனால், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்ற தொலைபேசி கடைக்காரரின் இந்த வித்தியாசமான அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nமுந்தைய செய்திகள்இரண்டு செல்ஃபி கேமராக்களுடன் வெளியானது Redmi K30, Redmi K30 5G\nஅடுத்த செய்திபூமி­யி­லி­ருந்து சுமார் 40 கிலோ மீற்றர் உய­ரத்தில் பறந்துக் கொண்டிருக்கும் ட்ரம்ப்..\nபிக்பாஸ் 4 விரைவில் தொடங்குகிறது – வெளியானது சூப்பர் தகவல்\nதனது கோடிக்கணக்கான சொத்துக்களை யானைகள் பெயரில் எழுதி வைத்துள்ள மாமனிதர்\nகொரோனாவால் உரிமையாளர் இறந்தது தெரியாமல்… சீனா- வுஹான் மருத்துவமனையில் காத்திருக்கும் நாய்\nவெங்காயம், கீரை சாப்பிட தடை… 33 குடிமக்களுடன் உலகின் மிகச்சிறிய குடியரசு\nஅமெரிக்காவில் ஊரடங்கு நேரத்த���ல் மர்மமாக காணமல் போன விலையுயர்ந்த கார்கள்\nபுகைப்படங்கள் சாட்சியாக…. காலியான தேவாலயத்தில் நடந்த விசித்திர திருமணம்\nவாக்களிப்பில் தமது ஜனநாயக உரிமையை வழமைப்போன்று பயன்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வாக்காளர்களுக்கு அழைப்பு\n8 ஆவது பாராளுமன்றத்தின் இறுதி அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில் இடம்பெற்றது என்ன \nவாக்களிப்பதற்காக விடுமுறை வழங்கப்படவில்லை என்றால் அதுதொடர்பாக தொழிலார்கள் அமைச்சிற்கு எழுத்து மூலமான முறைப்பாட்டினை வழங்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு\nவயற்காணித் சுத்தப்படுத்தலை தடுத்து இராணுவத்தினர் அடாவடி..\nநாளை முதல் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை\nஇன்று முதல் சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமுலில்\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள்கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ்ஊடகம் ஈழம் 247\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n© பதிப்புரிமை ஈழம் 247", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/208309?ref=archive-feed", "date_download": "2020-08-05T02:33:45Z", "digest": "sha1:UCWQWNPNDZKFUDAF5PLIHZWZ4KILVA5S", "length": 7547, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் நான் தான்! முதல்வர் பதவியை ராஜினாமா செய்த குமாரசாமி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் நான் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த குமாரசாமி\nகர்நாடக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் இப்போது நான் தான் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nகர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி, நான்கு நாட்கள் நிலுவைக்கு பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.\nஇதன்மூலம் அவரது ஆட்சி கவிழ்ந்ததால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் வஜூபாய் லாலவிடம் ராஜினாமா ���டிதத்தை குமாரசாமி அளித்ததைத் தொடர்ந்து, அவரது கடிதம் ஏற்கப்பட்டது.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறுகையில், ‘நான் நிம்மதியாக இருக்கிறேன். உலகின் மிகவும் மகிழ்ச்சியான மனிதன் இப்போது நான் தான் என்பதை உணர்கிறேன். இதனால் நான் ஓய்வு பெற மாட்டேன். தொடர்ந்து போராடுவேன். பொறுத்திருந்து பாருங்கள்’ என தெரிவித்தார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/146011-atmosphere-in-pakistan-team-is-not-best-at-the-moment-says-grant-flower", "date_download": "2020-08-05T01:33:45Z", "digest": "sha1:GQPMAXUA3PKZK7PA6VNK4IQ7ZEKCZ2CK", "length": 10037, "nlines": 155, "source_domain": "sports.vikatan.com", "title": "`பாகிஸ்தான் அணியில் மகிழ்ச்சியான சூழல் இல்லை!’ - வெடிக்கும் பேட்டிங் கோச் கிராண்ட் ஃப்ளவர் | Atmosphere in pakistan team is not best at the moment, says Grant Flower", "raw_content": "\n`பாகிஸ்தான் அணியில் மகிழ்ச்சியான சூழல் இல்லை’ - வெடிக்கும் பேட்டிங் கோச் கிராண்ட் ஃப்ளவர்\n`பாகிஸ்தான் அணியில் மகிழ்ச்சியான சூழல் இல்லை’ - வெடிக்கும் பேட்டிங் கோச் கிராண்ட் ஃப்ளவர்\n`பாகிஸ்தான் அணியில் மகிழ்ச்சியான சூழல் இல்லை’ - வெடிக்கும் பேட்டிங் கோச் கிராண்ட் ஃப்ளவர்\nபாகிஸ்தான் அணியின் வீரர்கள் தேர்வு, டிரெஸ்ஸிங் ரூம் சூழல் மற்றும் வீரர்களின் ஃபிட்னெஸ் ஆகியவை குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் விமர்சித்திருக்கிறார்.\nதென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியைச் சந்தித்தது. 3 நாள்களுக்காகவே போட்டி முடிந்தது, பாகிஸ்தான் பேட்டிங் குறித்த விமர்சனத்தை அதிகரித்திருந்தது. அதேபோல், பாகிஸ்தான் வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்கள் சிலரிடம் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கோபத்தில் ஆவேசமாகப் பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மிக்கி ஆர்தருக்கு ஆதரவாகவும் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், பாகிஸ்தான் அணியில் நிலவும் சூழல் தற்போதைய நிலையில் சரியானதாக இல்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கிராண்ட் ஃப்ளவர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த சம்பவங்கள் குறித்த வீடியோவை வெளியிட்டது யார் என்று தெரியவில்லை. பாகிஸ்தான் அணியுடனான எனது பயணம், கடந்த சில ஆண்டுகளாக நீடிக்கிறது. இதுபோன்ற சூழல்களை நான் ஏற்கெனவே சந்தித்திருக்கிறேன். இது எனக்குப் புதிதல்ல.\nஆனால், வீரர்கள் கண்ணாடி முன் நின்று தங்களை ஒரு முறை பரிசோதித்துக் கொள்வது நல்லது. சில கசப்பான உண்மைகளை மிக்கி ஆர்தர் கூறியிருக்கிறார். வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களின்போது ஒரு அணியாக, குடும்பமாகக் கூட்டு முயற்சியுடன், அதேநேரம் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அணியில் வீரர்களுக்கிடையே நிலவும் சூழல் சிறப்பானதாக இல்லை. வீரர்களைத் தேர்வு செய்யும் விவகாரத்தில் நான் தலையிடுவது இல்லை. ஒரு சில வீரர்களின் இடம் பறிபோகும் அபாயத்தில் இருக்கிறது. அதேபோல், ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்களின் ஃபிட்னெஸ் கவலை அளிக்கிறது. அவர்கள் 100 சதவிகிதம் ஃபிட்னெஸுடன் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/04/22/tn-why-cant-karunanidhi-speak-to-pm-over-phone-ask.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T02:21:35Z", "digest": "sha1:4KE5AC4Q5WAK6HWIESZGGHGHGXN5HPNG", "length": 27342, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி போனில் பேசினால் என்ன?-ராமதாஸ் | Why can't Karunanidhi speak to PM over phone, asks Ramdoss, 'கருணாநிதி போனி்ல் பேச மாட்டாரா?' - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nலெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி போனில் பேசினால் என்ன\nசெஞ்சி: இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சோனியாவுக்கும் தந்தி அனுப்பும் முதல்வர் கருணாநிதி, இது தொடர்பாக டெலிபோனில் பேசினால் என்ன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதனது மகன் அன்புமணியின் மாமனாரும் ஆரணி காங்கிரஸ் வேட்பாளருமான கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியனை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nகாங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். நாங்கள் சொந்தம், பந்தம், பாசத்துற்கு எல்லாம் இடம் கொடுக்க மாட்டோம். அதைப்பற்றி யோசிக்கவும் மாட்டோம். பாவம், இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி, ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு பல முறை முயற்சி செய்தார். கிடைக்கவில்லை, ஏனென்றால் அவர் மிகவும் பிற்பட��த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.\nகருணாநிதி தானாகவே கேள்வி கேட்டு பதிலும் எழுதிக் கொள்வார். அதில் என்னைப் பற்றிய கேள்விதான் அதிகம் இருக்கும்.\nவட இந்திய தொலைக் காட்சிகள் தமிழீழத்துக்கு எதிரான செய்திகளைப் பரப்பி வருகின்றன. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் இலங்கையுடனான தூதரக உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்பும் கருணாநிதி, சோனியாவுக்கு தந்தி அனுப்பும் கருணாநிதி, போனில் பேசினால் என்ன\nஉலகில் உள்ள தமிழர்களின் மனசாட்சி முத்துக்குமரன். அவரை யார் என்று கேட்கிறார் ஒரு மூத்த காங்கிரஸ் அமைச்சர். தேர்தலில் அவருக்கு மக்கள் பதில் சொல்வார்கள்.\nகருணாநிதியை மக்கள் கண்டிக்கும் நேரம் வந்துவிட்டது. திமுகவின் அத்தியாயம் முடிந்துவிட்டது என்றார் ராமதாஸ்.\nமுன்னதாக திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் காடுவெட்டி குருவை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து பேசுகையில்,\nஇன்றைய நிலையில் எல்லா மாநிலங்களிலும் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுகின்றன. ஆனால் அந்த மாநிலங்களில் முழுமையான வெற்றி கிடைக்காது. தமிழ்நாட்டில் மட்டும்தான் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறப் போகிறது.\nஅதன் மூலம் அடுத்த பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை ஜெயலலிதாவிடம் கொடுக்க போகிறோம். இன்னும் 3 மாதத்தில் சட்டசபைக்கும் தேர்தல் வரும்.\nஅதிமுக, கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக தொண்டர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. இந்த வேலை எங்களிடம் வேண்டாம். இதுபோல ஆள் பிடிப்பது ஈனத்தனமான வேலை என்றார்.\nதமிழினத்தை காக்க முடியாமல் போகும்..\nஇதற்கிடையே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nவிடுதலைப் புலிகள் சரணடையாவிட்டால், செய்யப் போவது என்ன என்பதை இலங்கை அதிபர் ராஜபக்சே பகிரங்கமாக அறிவிக்காத போதிலும், அவர் எடுக்கப்போகும் நடவடிக்கையால், வன்னிப் பகுதியில் ரத்த ஆறு ஓடலாம் என கவலையடைந்திருக்கிறோம் என்றும் அங்கு ரத்த ஆறு ஒன்று ஓடுவதை தடுத்து நிறுத்துவதற்கு இன்னும் ஒரு சில மணி நேரம் மட்டுமே உள்ளது என்றும் மனித உரிமைகள் காப்பகம் எச்சரித்திருக்கிறது.\nஇலங்கையில் மிகப்பெரும் தமிழின அழிப்புக்கு சிங்கள இனவெறி அரசு திட்டம் தீட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த எச்சரிக்கை புலப்படுத்துகிறது.\nபாதுகாப்பு வளையம் என்று அரசாங்கத்தாலேயே அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்டவை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்தபோதிலும் ராஜபக்சே அரசு அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை.\nஇரண்டு நாட்களாக வன்னிப் பகுதியில் நடைபெற்று வரும் கொடூரத் தாக்குதல்களும், கோரத் தாண்டவமும் இதை எடுத்துக் காட்டுகின்றன.\nஎறிகணைத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள், கொத்துக் குண்டுத் தாக்குதல்கள், ரசாயன ஆயுத தாக்குதல்கள் காரணமாக ஒரு நாளில் மட்டும் ஆயிரத்து 500 தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் படுகாயமடைந்து மருத்துவமின்றி செத்துக் கொண்டிருக்கிறார்கள். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்களப் படையினரால் சிறை பிடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.\nஇப்படி தமிழ் இனம் கொன்றொழிக்கப்பட்ட போதிலும், போர் நிறுத்தம் பற்றி இலங்கையிடம் இதுவரை இந்திய அரசு வாய் திறக்கவில்லை. போர் நிறுத்தம் என்று சொல்லப் போவதில்லை என்றும் காங்கிரஸ் மேலிடப் பேச்சாளர் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்.\nநிலைமை இப்படி இருக்கும்போது, முதல்வர் கருணாநிதி, பிரதமருக்கும், பிரணாப் முகர்ஜிக்கும், சோனியா காந்திக்கும் அவசர தந்தி அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nபோரை நிறுத்த முன் வராவிட்டால் இலங்கை அரசாங்கத்துடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்திடுமாறு வலியுறுத்தி மூன்று தினங்களுக்கு முன்பு டெல்லிக்கு முதல்வர் கருணாநிதி அவசர தந்தி அனுப்பினார். அதற்கு என்ன பலன் அதன் மீது இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன அதன் மீது இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன\nஇந் நிலையில், மூன்று தினங்களுக்குள்ளாக மீண்டும் ஒரு அவசர தந்தி என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். கடிதம் எழுதுவதாலோ, தந்திக்கு மேல் தந்தி அடிப்பதாலோ இந்திய அரசு அசைந்து கொடுக்காது.\n24 ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியில் நடந்த கலவரத்தில், கொல்லப்பட்ட அப்பாவி சீக்கிய மக்களுக்காக, எரிந்த நெருப்பு இன்றும் பஞ்சாப்பில் எரிந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் இருப்பவர்கள் பதறுகிறார்கள், பம்முகிறார்கள்.\nஆனால், தமிழர்கள் என்றால், ஏமாளிகள்; இவர்களை எப்படியும் ஏமாற்றலாம் என்கிற எண்ணமும், துணிச்சலும் இருப்பதால் தான் தமிழினத்திற்காக தமிழகத்தில் எழுப்பப்படும் குரல் டெல்லியின் காதுகளுக்கு இன்னமும் உரைக்கவில்லை.\nமடிந்து கொண்டிருக்கும் தமிழர்களைக் காக்க இலங்கையுடனான உறவுகளை துண்டிக்காவிட்டால், இங்கே உங்களுடனான தேர்தல் உறவைத் துண்டித்துக் கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்தால் மட்டுமே டெல்லியில் உள்ளவர்கள் கொஞ்சம் அசைந்து கொடுப்பார்கள் என நான் சுட்டிக் காட்டியபோது, அதற்கு ஒரு உள்நோக்கம் கற்பித்து கொச்சைப்படுத்துகிறார் முதல்வர்.\nஇலங்கையில் தமிழினம், பேரழிவை சந்திப்பதற்கு முன்னர், இந்திய அரசை அசைக்கும் முடிவை மேற்கொள்ளுங்கள்; இந்திய அரசை செயல்பட வையுங்கள். இப்படி கூறுவோர் மீது பழி சுமத்தி களங்கம் கற்பிப்பதை கைவிடுங்கள்.\nஅதே நேரத்தில் இதற்காக, ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் கொடுக்க முன்வரவேண்டும். இந்த நிமிடம் தவறினால், இனி தமிழினத்தைக் காக்க முடியாமலேயே போய்விடும் என்று கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nரஃபேல் போர் விமானங்கள் வருகை.. இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடக்கம்: ராஜ்நாத் சிங்\nஇந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்காக நிரந்தர குழு அமைகிறது.. இனி உயர் பதவி வகிக்கலாம்\nசீனா பழிக்கு பழி.. அமெரிக்க எம்பிக்கள், தூதருக்கு அதிரடி தடை.. இத்தோடு நிறுத்திக்கொள்ள எச்சரிக்கை\nசீனா ஆதிக்கம் செய்ய விடமாட்டோம்.. இந்தியாவுக்கு அமெரிக்க ராணுவம் துணை நிற்கும்- வெள்ளை மாளிகை அதிரடி\nஇந்த சீனாவை நம்பவே கூடாதுபோலயே.. கல்வானில் மட்டும்தான் கப் சிப்.. எல்லைகளில் தொல்லையை பாருங்க\n1962ல் கை ஓங்கியிருக்கலாம்.. ஆனால் இப்ப அப்படி இல்லை..உணர்த்திய இந்தியா.. பின்வாங்கிய சீனா\nதிடீருன்னு கிளம்பிய பூட்டான் எல்லை பிரச்சினை.. இந்தியாவை எதிர்கொள்ள சீனா தந்திரம்\nசீன எதிர்ப்பை மதிக்காத ரஷ்யா.. ரூ.38,900 கோடியில் இந்தியாவிற்கு வரும் போர் விமானம், ஏவுகணை சிஸ்டம்\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்\nஒரே இரவில் 3.000 சிங்கள வீரர்களை கொன்றேன்..கருணாவின் ஒப்புதல�� வாக்குமூலம்- கிடுக்குப்பிடி விசாரணை\nமுதல் முறை.. இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் நேபாள ராணுவம்.. ராணுவ தளபதியும் வருகை\nலடாக் எல்லையில் எச்சரிப்பு பேனர்.. இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கையா.. உண்மையில் நடந்தது என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nராணுவம் கருணாநிதி ராமதாஸ் புலிகள் தேர்தல் sri lanka தமிழர்கள் இலங்கை kiran bedi ramdoss pmk பாமக phone முதல்வர் election 2009 தொலைபேசி telegram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/axovir-p37078211", "date_download": "2020-08-05T02:33:51Z", "digest": "sha1:ZXZVY7WUJ3GAB7P6KJHP2IZECW43ABFR", "length": 21748, "nlines": 322, "source_domain": "www.myupchar.com", "title": "Axovir in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Axovir payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Axovir பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Axovir பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Axovir பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Axovir-ஐ பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Axovir பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Axovir-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Axovir-ன் தாக்கம் என்ன\nAxovir மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Axovir-ன் தாக்கம் என்ன\nAxovir உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Axovir-ன் தாக்கம் என்ன\nஇதயம் ம���து குறைவான பக்க விளைவுகளை Axovir ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Axovir-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Axovir-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Axovir எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Axovir உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Axovir எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Axovir உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Axovir உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Axovir எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Axovir உடனான தொடர்பு\nஒரே நேரத்தில் மதுபானம் குடிப்பதாலும் Axovir உண்ணுவதாலும் பக்க விளைவுகள் ஏற்படுவது அரிது மற்றும் குறைவு. இருப்பினும், நீங்கள் ஏதேனும் பக்க விளைவுகளை மேற்கொண்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Axovir எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Axovir -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Axovir -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAxovir -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Axovir -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?page=1421", "date_download": "2020-08-05T02:32:08Z", "digest": "sha1:EYQ2F7NAOMNEWQ2PPY6XRXLFSSJBQ5SP", "length": 4385, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகடலூரில் நாம் தமிழர் க...\nஎந்த பக்கம் தேமுதிக செ...\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/hutch-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-05T02:18:57Z", "digest": "sha1:KYRX4YRX2MJ7V2LZGAO57HTXZNFCAWAE", "length": 6993, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "Hutch நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்\nRADIOTAMIZHA | சட்டவிரோதமாக சிலை கடத்திய பொலிஸ் அதிகாரி கைது\nRADIOTAMIZHA | ஆப்பிள் நிறுவனத்திடம் ரூ 10,800 கோடி இழப்பீடு கேட்டு சீன நிறுவனம் வழக்கு\nRADIOTAMIZHA | யாழ். அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்\nRADIOTAMIZHA | மதிலுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து\nHome / இலங்கை வேலை வாய்ப்புக்கள் / Hutch நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nHutch நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nPosted by: அகமுகிலன் in இலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள் July 31, 2019\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nமேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#Hutch நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019-07-31\nTagged with: #Hutch நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nPrevious: கொழும்­பில் மீண்­டும் இரட்­டைத் தட்டு பேருந்து சேவை இணைப்பு\nNext: ஹட்டன் நஷனல் வங்கி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று ஜூலை 09\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று ஜூலை 06\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று ஜூலை 04\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று ஜூலை 03\nநிகழ்வுகள் 1324 – ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் ரோமப் பேரரசன் முதலாம் கொன்ஸ்டன்டீன் லிசீனியசை வென்றான். 1987 – ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2018/07/12.html", "date_download": "2020-08-05T02:03:57Z", "digest": "sha1:3Y3MQAXP4F4LCXM66NFYVSMT2CSR2WJT", "length": 33983, "nlines": 285, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: என் மாணவன்: சாதனா உரையாடல் - 12", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nசிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 12\nஏன் தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகன் தான் மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன் எனக்கூறப்பட்டது\nதன்னை அறியும் முயற்சி செய்பவன் முதலில் செய்யவேண்டியது தன்னுள், அகத்தில் தன்னை ஒழுங்கு செய்துகொள்வது. இதற்கு புறச்சூழல்தான் தன்னை செல்வாக்கு செலுத்துகிறது என்று உறுதியாக நம்புவன் எந்த இறைசாதனையிலும் முன்னேறுவது கடினம். ஆன்ம முன்னேற்றத்தில் புறச்சூழலில் பங்கு பெருமளவு இருந்தாலும் அந்தப்பூறச்சூழலை கட்டுப்படுத்தும் ஆற்றல் சாதகனுக்கு ஆரம்பத்தில் இருக்காது. ஆகவே முதல் முயற்சி தன்னுள் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.\nஅடுத்து குடும்பம் என்ற அமைப்பு உண்மையில் தனது இதயத்தை, மனதை விசாலமாக்க ரிஷிகளால் உருவாக்கப்பட்ட ஒரு முறை. ஒருவன்/ஒருத்தி தான், தனது சுகம் என்று சுய நலமாகன எண்ணத்தில் இருந்து தனக்கு சமமாக இன்னொரு உயிரை மதித்து அதனது ஆன்ம, பௌதீக் முன்னேற்றத்தில் தன்னால் இயன்ற உதவிகளை செய்து தானும் உயர்ந்து மற்றைய ஆன்மாவினையும் உயர்த்தி, பின்னர் இன்னொரு உயிரிற்கு உடல் தரும் முறையே குடும்பம். ஆக உண்மையில் குடும்பம் என்ற அமைப்பு மனிதனும் உடல், மனத்தேவைகளை சரியான வழியில் பூர்த்தி செய்து, பின்னர் தான்மட்டும�� ஆன்ம முன்னேற்றம் பெறாமல் தனது மனைவி, பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கும் பாடுபடும் அமைப்பு.\nஇது பிராமணக்குழந்தைகள் உப நயனம் ஆகும்போது தமது பூணூலில் உள்ள எண்ணிக்கையுடன் திருமணமானபின்னர் ஒன்று சேர்த்து, பின்னர் குழந்தைகள் பிறக்கும் போது ஒவ்வொரு இழைகளாக சேர்த்துக்கொள்ளும் பாரம்பரியத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது. உப நயனத்தில் தான் பிரம்மத்தை அடையும் வழியை த்னது வாழ்வின் இலட்சியமாக வரித்துகொண்ட பிரம்மச்சாரி, திருமணத்தின் பின்னர் அந்தப்பொறுப்பை தனது மனைவிக்காகவும் ஏற்றுக்கொள்கிறான். பின்னர் பிறந்த குழந்தைகளுக்காகவும் ஏற்றுக்கொள்கிறான்.\nஇப்படி தனக்காக மட்டும் வாழாமல், ஆன்ம சாதனை செய்யாமல், பிற உயிர்களுக்கும் சேர்த்து ஆன்ம முன்னேற்றத்திற்கும் பாடுபடும் பண்பை உருவாக்கும் பண்பை உருவாக்குவதே குடும்பத்தின் நோக்கம். இதை கிரஹ்ஸ்த யோகம் என்று கூறுவார்கள்.\nஇப்படி கிருஹஸ்த யோகத்தில் தனது குடும்பத்தின் ஆன்ம முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, தனது மனதைப்பண்படுத்திக்கொண்டு, தனது தபஸ் சக்தியை உயர்த்திக்கொண்ட ஆன்மா தனது குடும்பம் சாராத எல்லா உயிர்களையும் தனது குடும்பத்தினர் போல் பாவித்து அவர்களது ஆன்ம முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நிலை அடைந்தவர்களே ரிஷிகள் எனப்பட்டார்கள். முற்காலத்தில் வஷிஷ்டர் - அருந்ததி போன்ற ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் தமது குழந்தைகளுக்கு போதிக்கும் ஞானம்போல் மற்றக்குழந்தைகளுக்கும் தமது வீட்டில் ஞானம்போதிப்பதையே குருகுலம் எனப்பட்டது. அதாவது தான் பிறந்த குலத்தை மறந்து குருவின் ஞானம் என்ற குலத்தை அடைந்து ஞானம் பெறலே குருகுலக்கல்வி.\nஇப்படி கணவனின் ஆன்ம முன்னேற்றத்திற்கு மனைவி தனது சாதனையையும், மனைவியின் ஆன்ம முன்னேற்றத்திற்கு கணவன் தனது சாதனையையும், கணவனும் மனைவியும் தமது குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும், வளர்ந்து அறிவு விழிப்படைந்த குழந்தைகள் தமது பெற்றோருக்காக தமது சாதனையையும் அர்ப்பணித்து வாழ்வதே உண்மையான ஆன்மீகம். இதனாலேயே நாம் குருமண்டல நாமவளியின் முதலில் \"தாயே நமஹ, தந்தையே நமஹ\" என்று கூறுகிறோம்.\nபொதுவாக அறிவியலில் தூய அறிவியல் (pure science) பிரயோக அறிவியல் (applied science) என இரண்டு பகுதி உண்டு. தூய அறிவியல் ஆய்வுகூட நிலையில் எப்படி இரசாயனங்கள், உயிர்கள் செயல்படுகிறது என்று புரிந்துகொள்ள உதவுவது. (How chemical and life forms are reacting in Laboratory condition). ஆனால பிரயோக அறிவியலில் இயற்காயான சூழலில் எப்படி இந்த தாக்கங்கள் நடைபெறுகிறது என்ற அறிவியலாகும்.\nகுடும்பத்துடன் செய்யும் சாதனை என்பது பிரயோக அறிவியலாகும். துறவறம் ஆய்வுகூட நிலையில் செய்யப்படும் தூய அறிவியல் போன்றது. பிரயோக அறிவியலே உலகின் இயக்கத்திற்கு ஆதாரம். ஆனால் பிரயோக அறிவியல் தூய அறிவியலின் விதிகள், கண்டுபிடிப்புகளிலேயே தங்கியுள்ளது. அதுபோல் துறவிகளான சங்கரர், இராமானுஜர், விவேகானந்தர் போன்றோ காலத்துக்கு காலம் ஆய்வுகூடங்களில் தனித்திருந்து கண்டுபிடித்த தூய அறிவியல் போன்ற ஆன்மீக விதிகளை சமூகத்திற்கு பிரயோக அறிவியல் ஆக்கப்பட வேண்டும் என்பதே குருமண்டலம் காட்டும் வழிகளாகும்.\nஆகவே குடும்பத்தில் இருந்து சாதனை செய்வதே பெரும்பாலானோர்க்கு உகந்த வழி. இதன் அர்த்தம் துறவறம் தாழ்ந்தது என்பதல்ல, துறவறம் மிகுந்த வைராக்கியமும், பற்றின்மையும் அற்ற பரிணாமத்தில் உயர்ந்த ஆன்மாக்கள் உலகின் பரிணாமத்தை திருப்ப தமது ஆற்றலை அர்ப்பணித்து செயற்பட காலத்திற்கு காலம் தேர்ந்தெடுக்கும் வழியாகும். கிருகஸ்தத்தில் இருந்து இத்தகைய வைராக்கியமும், பற்றின்மையும் பெற்ற ஆன்மா தனது கடமைகள் முடிந்தபின்னர் துறவறத்தை ஏற்றுக்கொள்ளல் குருமண்டலத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அல்லாமல் தமக்கு வாய்த்த கடமைகளை செவ்வனே செய்யாமல் தப்பியோட நினைப்பவர்கள் எந்த ஆன்ம முன்னேற்றமும் பெறமாட்டார்கள்.\nஇதனாலேயே தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகன் தான் மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன் என்மாணவன் எனக்கூறப்பட்டது.\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nகுரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்\nசாதனை அனுபவம் இரண்டரை வருடங்களுக்கு முன் என்னிடம் காயத்ரி சாதனை செய்வத���்கு சுமனன் அண்ணா வழிகாட்டுகிறார் நீங்களும் சாதனை செய்ய விண்ணப்பியுங...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...\nசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு\nசித்த வித்யா பாடங்கள் நோக்கமும் தெளிவும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக சித்த வித்யா விஞ்ஞானம் என்ற இந்த வலைப்பூவில...\nசிவயோக ஞானத்திறவுகோல் உங்கள் பிரதியை வாங்க இங்கே அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞானச் சங்கம்\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் ��ருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nயோக சாதனைக்கு உயர் சிந்தனைத் திறன்\nமன அழுத்தம் பற்றிய உரையாடல்\nகுவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02\nகுவாண்டம் இயற்பியல் அடிப்படைகள் - 01\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nஎப்போதும் உற்சாகமாக இருக்க கால தத்துவம்\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 17\nஎன் மாணவன்: சாதனா உரையாடல்கள் - 16\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 15\nசிலைத்திருட்டும் கடவுள் கூறும் ஞானமும்\nஎன்மாணவன்: சாதனா உரையாடல் - 14\nசீவன் சிவமாகும் இரகசியம் மாணிக்கவாசகரது சிவபுராணம்\nஆணவத்தை ஆக்கும் அஷ்ட பாசங்கள்\nசிவபுராணமும் ஸ்ரீ வித்தையின் குருபாதுகா தியானமும்\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 13\nஎன் மாணவன்: சாதனா உரையாடல் - 12\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் - 1500 அறிமுகம்\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/special-shlokas-for-specific-purposes.1999/page-209", "date_download": "2020-08-05T02:45:32Z", "digest": "sha1:A6UFDLI6GE2GPU6QRDUDN6DESFIY4BX7", "length": 13554, "nlines": 382, "source_domain": "indusladies.com", "title": "Special shlokas for specific purposes | Page 209 | Indusladies", "raw_content": "\nஎதிர்ப்பை அழிக்கும்... எதிரியை முடக்கும் பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்\nவாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்பு வரலாம். எவரேனும் ஏதேனும் ஒரு அல்பக் காரணத்துக்காக எதிரியாகவே நம்மை பாவிக்கலாம். தீய சக்திகளான பில்லி, சூனியம் என துஷ்ட காரியங்களில் சிலர் ஈடுபடலாம். எதுவாக இருப்பின���ம் வேலவன் இருக்கிறான். பயம் கொள்ளத் தேவையில்லை.\nமுருகப் பெருமானின் மீது மாறாத பக்தி கொண்டிருந்த பாம்பன் சுவாமிகள், இந்த எதிர்ப்புகளை எதிரிகளையும் தீய சக்திகளை விரட்டியடிக்கும் நோக்கத்தில், எல்லாப் பக்தர்களின் நலனுக்காகவும் குமாரஸ்தவம் எனும் பாராயணத்தை எழுதினார். மிக எளிமையானதும் மிகுந்த வலிமை மிக்கதுமான இந்தப் பாராயணத்தைத் தினமும் ஒருமுறை சொல்லி, வேலவனை வணங்கித் தொழுதால், பயமொன்றும் இல்லை. எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பதில் சந்தேகமும் இல்லை என்கிறார்கள் முருக பக்தர்கள்\nஎதிர்ப்பு, எதிரி, ஏவல், பில்லி, சூனியம் ஆகியவற்றைப் போக்கும் குமாரஸ்தவம் இதோ...\n1. ஓம் ஷண்முக பதயே நமோ நம :\n2. ஓம் ஷண்மத பதயே நமோ நம :\n3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம :\n4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம :\n5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம :\n6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம :\n7. ஓம் நவநிதி பதயே நமோ நம :\n8. ஓம் சுபநிதி பதயே நமோ நம :\n9. ஓம் நரபதி பதயே நமோ நம :\n10. ஓம் சுரபதி பதயே நமோ நம :\n11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம :\n12. ஓம் ஷடஷர பதயே நமோ நம :\n13. ஓம் கவிராஜ பதயே நமோ நம :\n14. ஓம் தபராஜ பதயே நமோ நம :\n15. ஓம் இகபர பதயே நமோ நம :\n16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம :\n17. ஓம் ஜயஜய பதயே நமோ நம :\n18. ஓம் நயநய பதயே நமோ நம :\n19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம :\n20. ஓம் குஞ்சரி பதயே நமோ நம :\n21. ஓம் வல்லீ பதயே நமோ நம :\n22. ஓம் மல்ல பதயே நமோ நம :\n23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம :\n24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம :\n25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம :\n26. ஓம் இஷ்டி பதயே நமோ நம :\n27. ஓம் அபேத பதயே நமோ நம :\n28. ஓம் சுபோத பதயே நமோ நம :\n29. ஓம் வியூஹ பதயே நமோ நம :\n30. ஓம் மயூர பதயே நமோ நம :\n31. ஓம் பூத பதயே நமோ நம :\n32. ஓம் வேத பதயே நமோ நம :\n33. ஓம் புராண பதயே நமோ நம :\n34. ஓம் ப்ராண பதயே நமோ நம :\n35. ஓம் பக்த பதயே நமோ நம :\n36. ஓம் முக்த பதயே நமோ நம :\n37. ஓம் அகார பதயே நமோ நம :\n38. ஓம் உகார பதயே நமோ நம :\n39. ஓம் மகார பதயே நமோ நம :\n40. ஓம் விகாச பதயே நமோ நம :\n41. ஓம் ஆதி பதயே நமோ நம :\n42. ஓம் பூதி பதயே நமோ நம :\n43. ஓம் அமார பதயே நமோ நம :\n44. ஓம் குமார பதயே நமோ நம :\nஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்.\nஇந்த துதி முருகப்பெருமானின் அருளை வேண்டி பாடப்பட்டது. இது கந்தபுராணத்தின் சுருக்கம் என்கிறார்கள். மொத்தம் 44 வரிகளை உடையது இந்த குமாரஸ்தவம்.\nதினமும் ஒரு முறை, ஒருமுறையேனும் பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் ஆகியவற்றை அழிக்கவல்லது இந்த பாராயணம்.\nஎன்றும் நிம்மதியாக வாழ முருகனருள் உண்டு; கவலை வேண்டாம்\nராம கீதை/ ராமர் உபதேசம் - YouTube\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://jaffnahinducanada.com/page/2/", "date_download": "2020-08-05T01:08:54Z", "digest": "sha1:4VSIYYSCZJYZPP2ALYNFBW7SCVIQJZQ3", "length": 10594, "nlines": 225, "source_domain": "jaffnahinducanada.com", "title": "Jaffna Hindu College Association Canada – Page 2 – JHC High School Past Students Association, Canada", "raw_content": "\nவருக வருகவென வரவேற்கின்றோம் கலையரசி -2019\nமனங்கனிந்து நன்றி | Event Photos\nகலையரசி விழாவில் பங்கெடுப்பதற்கான அழைப்பு\nஇந்துவின் மைந்தர்கள் – JHC Old Boys in Canada\nமனங்கனிந்து நன்றி | Event Photos\nக.பொ.த சாதரண தரப் பரீட்சை 2016 இல் 9A பெற்றவர்கள் – 36 8A பெற்றவர்கள் – 33 7A பெற்றவர்கள் – 34 யாழ்.இந்துக் கல்லூரியின் தேசிய மட்ட சாதனை [more...]\nவாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்\nகல்லூரிக் கீதத்தில் பாடசாலையின் சிறப்புக்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும் (வாழி) இலங்கை மணித்திரு நாட்டினில் எங்கும் இந்து மதத்தவர் உள்ளம் இலங்கிடும் ஒருபெருங் [more...]\nகற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக\nகொரனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழலின் காரணமாக யாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் அனைத்து நிகழ்வுகளும் மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டிருக்கின்றன.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் வருடாந்த பொதுக் கூட்டமும் 2020ஆம் ஆண்டுக்குரிய நிர்வாக சபையினருக்கான தேர்தலும் டிசம்பர் 14, 2019 அன்று ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் இடம்பெற்றன. இத்தேர்தலில் 2020ஆம் ஆண்டு நிர்வாக சபைக்குத் தேர்வானவர்கள் விபரங்கள் பின்வருமாரு:\nஉப தலைவர்: வைகுந்தராசா நடராசா\nஉப செயலாளர்: சுதர்சன் ஸ்ரீநிவாசன்\nஉப பொருளாளர்: சுபோஷன் தேவராஜா\nஇணைய மேலாண்மை: சேயோன் பாலசுந்தரம்\nதேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிர்வாக சபையின் இனிவரும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்படும்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா\nமரண அறிவித்தல் – திரு இராஜா இராஜேந்திரராஜா\nமரண அறிவித்தல் – திரு வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம்\nமரண அறிவித்தல் – திருமதி சோபனா முரளீதரன்\nமரண அறிவித்தல் – திரு கிருபாகரன் ஈஸ்வரபாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/215939?ref=archive-feed", "date_download": "2020-08-05T02:21:51Z", "digest": "sha1:4ULVVTJVAXEMLIPZHNC7QSXZCMGDITEQ", "length": 15017, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "தமிழர்களை உலுக்கிய கொலை சம்பவம்- 20ஆண்டுகளாக சிக்காத ஒரு குற்றவாளி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழர்களை உலுக்கிய கொலை சம்பவம்- 20ஆண்டுகளாக சிக்காத ஒரு குற்றவாளி\nபுதுச்சேரியில், 1999ஆம் ஆண்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பார்வதியின் வழக்கில் இன்று வரை ஒரு குற்றவாளி சிக்கவில்லை.\nபுதுச்சேரியை சேர்ந்த நடராஜர் ஐய்யர், இவரது மகள் பார்வதி. அவர், பார்க்க மிகவும் அழகாகவும் பலரது கவனத்தை ஈர்ப்பவராகவும் இருந்தார். தமிழர்களான இவர்கள் குடும்பம், அரவிந்தர் ஆசிரமாம் செல்லும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். அங்கு பழக்கமானவர்கள் தான் பிரேம்சன் ஷா குடும்பத்தினர்.\nபிரேம்சன்ஷா- பத்மாவதி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் பெயர், ரவி ஷா. இராண்டாவது மகன் பெயர் கமல் ஷா. பிரேம்சன் ஷா குடும்பம் குஜராத்திலிருந்து புதுச்சேரிக்கு வந்தவர்கள். வைர வியாபாரம் தான் இவர்களது முக்கிய தொழில்.\nஇவர்களும் அரவிந்த ஆசிரமத்தின் பக்தர்கள். எனவே இரு குடும்பமும் நன்கு பழகி வந்தது. இந்நிலையில், பிரேம்சன் ஷா தனது மூத்த மகனான ரவிஷாவிற்கு பார்வதியை திருமணம் செய்து வைக்க நடராஜ் ஐயரிடம் கேட்டார்.\nபிரேம்சன் ஷா குடும்பம் நன்கு தெரித்தவர்கள் என்பதாலும், வசதியான குடும்பம் என்பதாலும் இதற்கு அவர் ஒப்புக்கொண்டார் நடராஜ். மேலும், பார்வதி ரவிஷாவை சிறுவயதிலிருந்து பார்த்து பழகியதால் அவரும் திருமணத்திற்கு சம்மதித்தார்.\nபுதுச்சேரியே ஆச்சரியபடும் வகையில் ரவிஷா- பார்வதி திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் அண்ணனின் அருகில் நின்று கொண்டு சிரிப்பு மாறாமல் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தான் கமல்ஷா.\nஆனால், கமல்ஷாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. ஏனெனில், கமல்ஷா சிறுவயதிலிருந்து பார்வதியை காதல் வலையில் வீழ்ந்த பலமுறை முயற்சித்தும் நடக்கவில்லை. இதனால், கமல் ��ா கோவத்தை தனக்குள் அடக்கி கொண்டு திருமண நிகழ்ச்சியில் சிரித்தப்படி பங்கேற்றான்.\nதிருணம் முடிந்து சில நாட்களிலேயே கமல்ஷாவின் குணம் மோசமாக மாறியது. அவன் பார்வதியை தொடர்ந்து சித்தரவதை செய்து வந்தான்.\nதொடர்ந்து சம்பவம் நடந்த அந்த நாள் இரவில், பார்வதியை தனது ஆசைக்கு பலியாகினான் கமல் ஷா. அதன்பின் பார்வதி உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது பொலிசாருக்கு அழைத்து தங்கள் வீட்டில் கொள்ளை நடந்ததாக தெரிவித்தான்.\nவீட்டிற்கு விரைத்து வந்த பொலிசார், பார்வதி கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு விசாரணை துவங்கினர். அப்போது, கமல்ஷா எந்த பதற்றமும் இன்றி பேசியுள்ளான். பொலிசாருக்கு சந்தேகம் வலுக்கவே அவனிடம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.\nஅதன்பின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், பார்வதி பலவந்தமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பார்வதி குடும்பத்தினர், தனது மகளை புகுந்த வீட்டில் சில காலமாக சரியாக நடத்தவில்லை. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தனர்.\nஉடனவே பொலிசார் பிரேசன் ஷா குடும்பத்தினரான ரவி ஷா, பத்மாவதி ஷா மற்றும் கமல் ஷா ஆகியோரை கைது செய்தனர். பத்மாவதிஷா கமல்ஷாவின் உண்மை முகம் தெரிந்தும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார். மேலும், ரவி ஷா தம்பி தனது மனைவியை பலாத்காரம் செய்வதை அறிந்தும் வேடிக்கை பார்த்துள்ளான்.\nபுதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் பார்வதி ஷாவின் கணவர் ரவிஷா சிறையிலிருந்து தப்பினான்.\nஇச்சம்பவம் ஊடகங்கள் மூலம் வெளி உலகிற்கு தெரியவர மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஅதன்பின் கமல்ஷா மற்றும் பத்மாவதியை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் திகதி குற்றவாளிகள் என்று அறிவித்து, கமல்ஷாவிற்கு தூக்கு தண்டனையும், பத்மாவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nஇரண்டுபேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். நீதிமன்றமோ பத்மாவதிக்கு தண்டனையை உறுதி செய்தது. கமல்ஷாவிற்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.\nஆயுள் கைதியாக சிறையில், இருந்த கமல்ஷா 2008ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தான��. பத்மாவதி தண்டனை காலம் முடிந்த பின் குஜராத்திற்கு திரும்பி சென்றார். சில ஆண்டுகளில் அவரும் மரணமடைந்தார்.\nஆனால், இந்த வழங்கில் ரவி ஷா இன்றுவரை தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். மர்மம் விலகாமல், உள்ள இந்த வழக்கில் இன்றுவரை பொலிசாரால் தீர்வு காண இயலாமல் உள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/03/telegram.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T02:10:51Z", "digest": "sha1:ZPW3EBYYTNZVUJJBWMOLBK6YLB4U6PUG", "length": 17940, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிதானமாக வந்த தந்தியால் நிலை தடுமாறிய குடும்பம் | death telegram reached one year late which created problem in a family - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nலெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோய���ன் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிதானமாக வந்த தந்தியால் நிலை தடுமாறிய குடும்பம்\nஊட்டி அருகே, கொடுக்கப்பட்ட ஓராண்டிற்குப் பின் சென்ற மரணத் தந்தியால், குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது.\nஊட்டி அருகே உள்ள மஞ்சூரைச் சேர்ந்தவர் நீலன் (45). லாரி டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி வனஜாவுக்கும் ஏற்பட்டகுடும்பத் தகராறு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீடானமாண்டியாவிற்குச் சென்று விட்டார்.\nஇந்நிலையில் தனது மனைவியைப் பிரிந்து வாடிய நீலன், அவரை வரவழைக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். கடந்த 1999ம் ஆண்டு நவம்பர்முதல் தேதியில் நீலன் இறந்து விட்டதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும், அவரது மனைவிக்கு அவரே தந்தி கொடுத்தார். ஆனால் மனைவிதிரும்பி வரவில்லை.\nஇதனால் ஆத்திரமடைந்த நீலன், நேரடியாகப் புறப்பட்டுச் சென்று மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்து அமைதியாகக் குடும்பம் நடத்திவருகிறார்.\nஇந்நிலையில், மாண்டியாவில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் முதல் தேதியில் ஒரு தந்தி சென்றது. அந்த தந்தியில், நீலன் இறந்துவிட்டதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியும் இருந்தது. இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nபுறப்படும் அவரசத்தில், போன் செய்து சம்பவத்தை உறுதி செய்ய மறந்து விட்டனர். எனவே, நேரடியாக மஞ்சூருக்கு வந்தனர். மலர்வளையம், மாலைசகிதமாக வந்த அவர்கள் நீலனின் வீட்டிற்கு வந்தனர். அங்கு நீலன் தனது குழந்தைகளுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தனர்.உறவினர்கள் மாலையும், மலர்வளையமுமாக வந்திருப்பதைப் பார்த்த நீலனுக்கு ஒன்றும் புரியவில்லை.\nபின்னர் நடந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட நீலன், தந்தி அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தார். அங்கு தான் இது போன்ற தந்தி எதுவும்கொடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தார். போலீசிலும் புகார் தெரிவித்தார்.\nதந்தி அலுவலகத்தில் இது தொடர்பாக போலீசார் சென்று விசாரணை செய்தனர். அப்போது, கடந்த ஆண்டு நவம்பர் முதல் தேதியில் பதிவு செய்யப்பட்டதந்திகள், தானாக மாறிச் சென்று விட்டது. எனவும், பழைய தந்திகளை கம்ப்யூட்டர் பதிவிலிருந்து அழிக்காமல் விடப்பட்டதால் இந்த தவறுநிகழ்ந்துள்ளதாகவும், தந்தி அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.\nமேலும், இது போன்று 200க்கும் மேற்பட்டோருக்குத் தந்தி சென்றுள்ளதாகவும், இதனை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு தந்திஅனுப்பப்பட்டுள்ளதாகவும் தந்தி அலுவலர் சுப்ரமணியம் விளக்கம் அளித்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநாடாளுமன்றத் தேர்தல்.. மண்டியாவில் போட்டியிடுகிறாரா சுமலதா அம்பரீஷ்\nஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லணும்.. அதிர வைத்த குமாரசாமியின் ஆவேசம்\nமாண்டியா விபத்து.. மரண ஓலங்களுக்கு மத்தியில் உயிர் தப்பிய இருவர்..30 பேரை காப்பாற்ற முடியாத வருத்தம்\nகர்நாடகாவில் பேருந்து விபத்து... 9 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியான பரிதாபம்\nமாண்டியா பேருந்து விபத்தை பார்வையிட்ட அம்பரீஷ்.. \"இறுதி மூச்சு வரை மக்களுக்காக போராடினாரே\"\nகர்நாடகத்தில் 28 பேரின் உயிரைக் குடித்த கோரமான பஸ் விபத்து.. குமாரசாமி இரங்கல்\nமண்டியா மாவட்டத்தில்தான் வறட்சி அதிகமாம்.. இப்படி அறிக்கையளித்தால் எப்படி காவிரி தமிழகம் வரும்\nகர்நாடகத்திற்கு 27-ந் தேதி வரை லாரிகளை இயக்காதீர்கள்.. லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்\nகாவிரி மேற்பார்வை குழு கூட்டம் உத்தரவு எதிரொலி.. மண்டியாவில் விவசாயிகள் போராட்டம்\nபெங்களூரு- மாண்டியாவில் மேலும் 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nகன்னட அமைப்பினர் அடுத்தடுத்து ரயில் மறியல்... மாண்டியாவில் கூடுதல் போலீசார் குவிப்பு\nமாண்டியாவில் தருமபுரியை சேர்ந்த தமிழர் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சி\nதமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது.. மண்டியாவில் காலி குடங்களுடன் தமிழ் பெண்கள் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/15/tn-dmk-cadres-attack-pmk-me-and-mla.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:40:17Z", "digest": "sha1:C6OBL67WFQLW42V7UBB5HIDQQOSY3KAL", "length": 15359, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாமக எம்எல்ஏவுக்கு திமுகவினர் அடி-உதை! | DMK cadres attack PMK me and MLA - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணி முதல் விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - முதல்வர் ஓபிஎஸ்\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nSports திக் திக் கடைசி ஓவர்.. செம சேஸிங்.. 214 ரன் கூட்டணி.. உலகக்கோப்பை சாம்பியனை வீழ்த்திய அயர்லாந்து\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாமக எம்எல்ஏவுக்கு திமுகவினர் அடி-உதை\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்த பாமக பொதுக் கூட்டத���தில் திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டையில் பாமக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தர்மபுரி பாமக எம்.எல்.ஏ. வேலுச்சாமி உள்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் பேசுகையில், திமுகவையும், திமுக அரசையும் மிகக் காட்டமாக விமர்சித்தனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் உருட்டுக் கட்டை, சோடா பாட்டில், கற்கள் சகிதம் பாமக பொதுக் கூட்டத்திற்குள் புகுந்தனர். மேடையில் இருந்த பாமக எம்.எல்.ஏ. வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.\nவேலுசாமிக்கு அடி, உதை விழுந்தது. இத் தாக்குதலில் அவர்கள் காயமடைந்தனர்.\nமேலும் மேடையில் இருந்த டியூப் லைட், தட்டி, பேனர் ஆகியவையும் அடித்து நொறுக்கப்பட்டன. இத் தாக்குதல் குறித்து பா.ம.கவினர் புதுக்கோட்டை போலீசில் புகார் செய்துள்ளனர்.\nஇது குறித்து வேலுசாமி கூறுகையில், கூட்டத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து திமுகவினர் எங்கள் அமைப்பினர் மீது கடும் தாக்குதல நடத்தினர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசார் திமுகவினர் வன்முறை எல்லாம் முடிந்த பின்பே வந்தனர். திமுகவினரையும், அவர்களது அடியாட்களையும் உடனே கைது செய்ய வேண்டும் என்றார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதிருச்சி அதிமுகவில் அமைப்பு ரீதியில் மாற்றம்.. மாநகர், புறநகர் மாவட்டத்திற்குள் திருத்தம்\nநாகூர் தர்காவுக்கு 20 கிலோ சந்தனக் கட்டைகள்... ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅண்ணா சிலையில் காவிக்கொடி... விஷமிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் -ஓ.பி.எஸ். எச்சரிக்கை\nஅதிமுகவிலிருந்து பறக்க தயாராகும் பதவி கிடைக்காத நிர்வாகிகள்... கட்சித் தலைமைக்கு புதிய தலைவலி\nExclusive: இனி என்னை ஆக்டிவாக பார்க்கலாம்... அதிமுக துணை கொ.ப.செ.விந்தியா அதிரடி\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nஎம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு.. எங்களை சீண்டினால் பின்விளைவு பயங்கரமா இருக்கும்.. அமைச்சர் வார்னிங்\nஎம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்\nகூட்டண���க்காக கவலைப்படுபவர்கள் நாங்கள் அல்ல... அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் திட்டவட்டம்\n பேட்டியை குறிப்பிட்டு கொதித்த அதிமுக சீனியர்கள்\nசட்டமன்ற தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி வைக்கும் பாஜக... அதிமுக கொடுக்கப்போவது எவ்வளவு..\nகொரோனா பரவல் எதிரொலி... கூட்டமாக வரவேண்டாம்... கட்சியினருக்கு ஓ.பி.எஸ்.வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk tamil nadu pmk பாமக எம்எல்ஏ திமுகவினர் புகார் அடி உதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/general-election-2020/general-election-2020-news/2020/08/18238/", "date_download": "2020-08-05T01:24:44Z", "digest": "sha1:XRUWJN2FZGKNEGKVB73EX5L5BWV645EE", "length": 80722, "nlines": 491, "source_domain": "www.capitalnews.lk", "title": "வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருவோர் கவனிக்க வேண்டியவை! - CapitalNews.lk", "raw_content": "\nஅமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\n3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு\nAllஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்வீடியோ செய்திகள்வெளிநாட்டு செய்திகள்\nஅமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு\nஅமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\n3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை\n3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு நுவரெலிய மேல் ந���திமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nலெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்வு\nலெபனான் தலைநகர் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயரவடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது 6...\nபிலிப்பைன்ஸில் முடக்க செயற்பாடுகள் மீண்டும் அமுல்\nபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முடக்கசெயற்பாடுகளை அந்த நாட்டு அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸில் மனிலா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 4 பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு...\nபோலி சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியேகத்தருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற வழக்கொன்றுடன் தொடர்பில் போலியான சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும��� ஏழாம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட...\nஅவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று சட்டங்களை மீறுவோருக்கு அபராதம்\nஅவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறுவோருக்கு சுமார் 5 ஆயிரம் அவுஸ்திரேலியா டொலர்...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பிரபலமானவர் லொஸ்லியா மரியநேசன் இவர் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார் இந்த நிலையில் இவர் புதிதாக நிழற்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்ரகிராமில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய...\nபிக்பொஸ் சீசன் நான்கு எப்போது ஆரம்பிக்கிறது தெரியுமா\nஅதிகமான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் எல்லோரும் சொல்வது பிக்பொஸ் தான் இந்த நிலையில் தெலுங்கில் பிக்பொஸ் சீசன் 4 ஓகஸ்ட் 30 திகதி ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டியில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் PCR...\nஓய்வு நேரத்தில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் ஆர்யா\nஇந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் சினிமா கலைஞர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போய் இருக்கின்றனர். ஆனாலும் சிலர் ஓய்வு நாட்களை குடும்பத்துடன் சந்தோஷமாக செலவிட்டு வருகின்றனர். View this post on Instagram Eid...\nஶ்ரீகாந்தின் மனைவியை உங்களுக்கு தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தாலும் நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்தியவர் நடிகர் ஶ்ரீகாந்த் இவர் தற்போது மஹா திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் இந்த நிலையில் இவருடைய மனையும் இவரும் சேரந்து எடுத்துக் கொண்ட...\nஅஜித் இப்படி நடனம் ஆடுவாரா\nதமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையால் இன்று அதிகமான ரசிகர்களை சேர்ந்தவர் நடிகர் அஜித். அவர் அதிகமாக வெளி நிகழ்ச்சிகளுக்கு வருவது கிடையாது என்பது ரசிகர்களில் அன்பான குற்றச்சாட்டு. இந்தநிலையில் அஜித் வில்லன் படம் வந்த...\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்”புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா”\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்\"புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா\"கதிர்காமக்கந்தனின் மாணிக்க கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த திருவிழா மற்றும் கந்த வேல் அலங்கார பூஜை...\nமனிதனின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றுதான் விழும்பியங்கள் ஒருவகையில் எங்களுடைய எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படுகின்றது அவையாவன தனி மனித விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் தனி மனித...\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோயில் எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்த ஆலயம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் தீர்த்தத்திருவிழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் கும்பம் அன்று நிறைவடைவதாக...\nஇலங்கையில் பிரசித்திப் பெற்ற ஆலயமாக காணப்படுவது பொன்னம்பலவாணேசுவரர் ஆலயமாகும் இந்த ஆலயம் கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆலயம் பொன்னம்பல முதலியார் என்பவரால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டுள்ளது ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...\nஇந்து சமயத்தில் இந்து சமயத்தில் மும் மூர்த்திகளில் ஒருவர் சைவர்களில் முழுமுதல் கடவுள் இவர் பரம்பொருளாகவும் என்பதால் பரமசிவன் என்று அழைக்கப்படுகின்றது மேலும் சதாசிவம் என்றும் அழைக்கப்படுகிறார் சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று...\nதரிசு நிலங்களில் மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு DIMO நிறுவனம் ஆதரவு\nநாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும்...\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, பாவனையாளர்கள் தமது அன்றாட பணிகளை எவ்வித...\nஇன்றைய நாணய மாற்று வீதம் -2020/07/30\nநாணய மாற்று வீதங்கள் Rate: Rupees per unit of foreign currency as at 2020/07/30 Currency வாங்கும் விலை விற்கும் விலை அவுஸ்திரேலிய டொலர் 126.4259 136.8472 பஹ்ரெய்ன் தினார் 454.2494 508.0436 யூரோ 210.6895 223.5665 ஜப்பான் யென் 1.6817 1.8167 குவைத் தினார் 548.1374 625.0966 ஓமான் ரியால் 435.6556 496.1517 பவுண்ட்ஸ் ஸ்டேர்லிங் 231.3403 246.3409 சவூதி ரியால் 44.6904 50.6824 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...\nபுதிய இயல்பு நிலைக்கு முகங்கொடுக்க உதவும் Dell தொழிநுட்பங்கள்\nவீட்டிலிருந்து கற்கும் புதிய முறைமையை ஊக்குவிக்கும் தனித்துவமான மாணவர் சலுகைகள். 10ம் தலைமுறை Intel® Core™ processor மற்றும் பலவகைப்பட்ட புதிய பாகங்களினாலும் வலுவூட்டப்படும் Dell Inspiron 15 5593 மற்றும்...\nசிறந்த சேவைகளுக்காக கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH\nவாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் இன்று\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான...\nமோசடியில் ஈடுபடும் வீரர்களுக்கு இரண்டு வருடத்தடை : இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை\nவயது மோசடியில் ஈடுபடும் வீரர்களுக்கு இரண்டு வருடத்தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மோசடியில் ஈடுபடும் வீரர்களினால் தடைக்குப் பிறகு எந்தவொரு இளையோர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க...\nபெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாறு இடம்பெறும்\nபெண்களுக்கான இருபது ஓவர்கள் அடங்கிய ஆசிய சவால் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாறு இடம்பெறும் என இந்திய கிரிக்கெட் சபை தலைவர் சவ்ரவ் கங்குலி உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக...\nநீண்டகாலத்தின் பின்னர் ஆரம்பமாகும் சர்வதேச டென்னிஸ் போட்டிகள்\nகொரோனா தொற்று பாதிப்புக்களின் பின்னர் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 மாதங்களுக்கு பின்னர் 31-வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் (palemo ladies open) சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று...\nநாங்கள் எவ்வாறான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்\nநாங்கள் தினம் ஐந்து வகையான மரக்கறி வகைகளை நீங்கள் உணவில் எடுத்துக்கொள்பவரா அப்படியானால் எப்போது நீங்கள் அழகாக இருப்பீர்கள் நாள் தோறும் ஒரு கிண்ணம் பழரசம் எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் நச்சுத்தன்மை என்பன குறையும் அதே...\nகிராமிய விளையாட்டுக்கள் : படங்கள் உள்ளே\nஇப்போதுள்ள பிள்ளைகள் அதிகமாக சுட்டித்தனமாக இருக்கின்றார்கள். இதனைக் கட்டுப்படுத்தவும் பிள்ளைகளை நல்லவழியில் கொண்டு செல்வதற்கும் பெற்றோர்கள் அடித்து வளப்பது சரியான விடயமா என்று கேட்டால் தவரான விடயம் என்று தான் சொல்ல வேண்டும் பிள்ளைகளை...\nபுத்தகம் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஅறிவு திறனை வழப்படுத்திக்கொள்வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் தேடிப்படிக்க வேண்டும் அதுவும் நல்ல நூல்களை தேடி வாசிக்க வேண்டும் அவ்வாரு புத்தகங்கள் தேடி வாசிக்கும் போது வாசிப்பு திறமை அதிகரிக்கும் சொற்...\nஅழகான கோலம் போடுவது எப்படி : படங்கள் உள்ளே\nAllஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்வீடியோ செய்திகள்வெளிநாட்டு செய்திகள்\nஅமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு\nஅமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\n3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை\n3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nலெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்வு\nலெபனான் தலைநகர் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயரவடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது 6...\nபிலிப்பைன்ஸில் முடக்க செயற்பாடுகள் மீண்டும் அமுல்\nப���லிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முடக்கசெயற்பாடுகளை அந்த நாட்டு அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸில் மனிலா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 4 பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு...\nபோலி சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியேகத்தருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற வழக்கொன்றுடன் தொடர்பில் போலியான சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட...\nஅவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று சட்டங்களை மீறுவோருக்கு அபராதம்\nஅவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறுவோருக்கு சுமார் 5 ஆயிரம் அவுஸ்திரேலியா டொலர்...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பிரபலமானவர் லொஸ்லியா மரியநேசன் இவர் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார் இந்த நிலையில் இவர் புதிதாக நிழற்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்ரகிராமில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய...\nபிக்பொஸ் சீசன் நான்கு எப்போது ஆரம்பிக்கிறது தெரியுமா\nஅதிகமான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் எல்லோரும் சொல்வது பிக்பொஸ் தான் இந்த நிலையில் தெலுங்கில் பிக்பொஸ் சீசன் 4 ஓகஸ்ட் 30 திகதி ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டியில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் PCR...\nஓய்வு நேரத்தில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் ஆர்யா\nஇந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் சினிமா கலைஞர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போய் இருக்கின்றனர். ஆனாலும் சிலர் ஓய்வு நாட்களை குடும்பத்துடன் சந்தோஷமாக செலவிட்டு வருகின்றனர். View this post on Instagram Eid...\nஶ்ரீகாந்தின் மனைவியை உங்களுக்கு தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தாலும் நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்தியவர் நடிகர் ஶ்ரீகாந்த் இவர் தற்போது மஹா திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் இந்த நிலையில் இவருடைய மனையும் இவரும் சேரந்து எடுத்துக் கொண்ட...\nஅஜித் இப்படி நடனம் ஆடுவாரா\nதமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையால் இன்று அதிகமான ரசிகர்களை சேர்ந்தவர் நடிகர் அஜித். அவர் அதிகமாக வெளி நிகழ்ச்சிகளுக்கு வருவது கிடையாது என்பது ரசிகர்களில் அன்பான குற்றச்சாட்டு. இந்தநிலையில் அஜித் வில்லன் படம் வந்த...\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்”புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா”\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்\"புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா\"கதிர்காமக்கந்தனின் மாணிக்க கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த திருவிழா மற்றும் கந்த வேல் அலங்கார பூஜை...\nமனிதனின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றுதான் விழும்பியங்கள் ஒருவகையில் எங்களுடைய எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படுகின்றது அவையாவன தனி மனித விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் தனி மனித...\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோயில் எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்த ஆலயம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் தீர்த்தத்திருவிழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் கும்பம் அன்று நிறைவடைவதாக...\nஇலங்கையில் பிரசித்திப் பெற்ற ஆலயமாக காணப்படுவது பொன்னம்பலவாணேசுவரர் ஆலயமாகும் இந்த ஆலயம் கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆலயம் பொன்னம்பல முதலியார் என்பவரால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டுள்ளது ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...\nஇந்து சமயத்தில் இந்து சமயத்தில் மும் மூர்த்திகளில் ஒருவர் சைவர்களில் முழுமுதல் கடவுள் இவர் பரம்பொருளாகவும் என்பதால் பரமசிவன் என்று அழைக்கப்படுகின்றது மேலும் சதாசிவம் என்றும் அழைக்கப்படுகிறார் சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று...\nதரிசு நிலங்களில் மீண்டும் பயிரிடும் தேச���ய முயற்சிக்கு DIMO நிறுவனம் ஆதரவு\nநாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும்...\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, பாவனையாளர்கள் தமது அன்றாட பணிகளை எவ்வித...\nஇன்றைய நாணய மாற்று வீதம் -2020/07/30\nநாணய மாற்று வீதங்கள் Rate: Rupees per unit of foreign currency as at 2020/07/30 Currency வாங்கும் விலை விற்கும் விலை அவுஸ்திரேலிய டொலர் 126.4259 136.8472 பஹ்ரெய்ன் தினார் 454.2494 508.0436 யூரோ 210.6895 223.5665 ஜப்பான் யென் 1.6817 1.8167 குவைத் தினார் 548.1374 625.0966 ஓமான் ரியால் 435.6556 496.1517 பவுண்ட்ஸ் ஸ்டேர்லிங் 231.3403 246.3409 சவூதி ரியால் 44.6904 50.6824 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...\nபுதிய இயல்பு நிலைக்கு முகங்கொடுக்க உதவும் Dell தொழிநுட்பங்கள்\nவீட்டிலிருந்து கற்கும் புதிய முறைமையை ஊக்குவிக்கும் தனித்துவமான மாணவர் சலுகைகள். 10ம் தலைமுறை Intel® Core™ processor மற்றும் பலவகைப்பட்ட புதிய பாகங்களினாலும் வலுவூட்டப்படும் Dell Inspiron 15 5593 மற்றும்...\nசிறந்த சேவைகளுக்காக கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH\nவாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் இன்று\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுத���யுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான...\nமோசடியில் ஈடுபடும் வீரர்களுக்கு இரண்டு வருடத்தடை : இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை\nவயது மோசடியில் ஈடுபடும் வீரர்களுக்கு இரண்டு வருடத்தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மோசடியில் ஈடுபடும் வீரர்களினால் தடைக்குப் பிறகு எந்தவொரு இளையோர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க...\nபெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாறு இடம்பெறும்\nபெண்களுக்கான இருபது ஓவர்கள் அடங்கிய ஆசிய சவால் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாறு இடம்பெறும் என இந்திய கிரிக்கெட் சபை தலைவர் சவ்ரவ் கங்குலி உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக...\nநீண்டகாலத்தின் பின்னர் ஆரம்பமாகும் சர்வதேச டென்னிஸ் போட்டிகள்\nகொரோனா தொற்று பாதிப்புக்களின் பின்னர் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 மாதங்களுக்கு பின்னர் 31-வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் (palemo ladies open) சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று...\nநாங்கள் எவ்வாறான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்\nநாங்கள் தினம் ஐந்து வகையான மரக்கறி வகைகளை நீங்கள் உணவில் எடுத்துக்கொள்பவரா அப்படியானால் எப்போது நீங்கள் அழகாக இருப்பீர்கள் நாள் தோறும் ஒரு கிண்ணம் பழரசம் எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் நச்சுத்தன்மை என்பன குறையும் அதே...\nகிராமிய விளையாட்டுக்கள் : படங்கள் உள்ளே\nஇப்போதுள்ள பிள்ளைகள் அதிகமாக சுட்டித்தனமாக இருக்கின்றார்கள். இதனைக் கட்டுப்படுத்தவும் பிள்ளைகளை நல்லவழியில் கொண்டு செல்வதற்கும் பெற்றோர்கள் அடித்து வளப்பது சரியான விடயமா என்று கேட்டால் தவரான விடயம் என்று தான் சொல்ல வேண்டும் பிள்ளைகளை...\nபுத்தகம் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஅறிவு திறனை வழப்படுத்திக்கொள்வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் தேடிப்படிக்க வேண்டும் அதுவும் நல்ல நூல்களை தேடி வாசிக்க வேண்டும் அவ்வாரு புத்தகங்கள் தேடி வாசிக்கும் போது வாசிப்பு திறமை அதிகரிக்கும் சொற்...\nஅழகான கோலம் போடுவது எப்படி : படங்கள் உள்ளே\nஅமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு\nஅமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\n3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை\n3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nGeneral Election 2020தேர்தல் செய்திகள்செய்திகள்\nவாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருவோர் கவனிக்க வேண்டியவை\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வருகை தரும் நபர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருவோரின் கைகள் நன்கு சுத்தப்படுத்தப்படும் எனவும், பின்னர் வாக்குச் சாவடிக்கு வந்த பின்னரும் கைகள் சுத்தப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nஅத்துடன் வாக்களிப்பு நிலையங்களில் ஒரு மீற்றர் சமூக இடைவெளி பின்பற்றப்ப��ும் எனவும், இது குறித்து மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும், வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் போது, முடியுமெனில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாக்களை கொண்டு வருமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகின்றார்.\nஅத்துடன், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், செல்லுபடியான ஆள் அடையாள அட்டைகளை கொண்டு வருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதற்கமைய, தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், அரச ஓய்வூதிய அட்டை, முதியோர்களுக்கான அடையாள அட்டை அல்லது மதத் தலைவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், குறித்த அட்டைகள் இல்லாத நபர்கள், கிராம அலுவர்கள் அல்லது தோட்ட அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.\nஇதேவேளை, வாக்களிப்பதற்காக வழங்கப்படும் வாக்குச்சீட்டின் மேல் புறத்தில், கட்சிகளின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் அச்சிடப்பட்டுள்ள அதேவேளை, கீழ் புறத்தில் விருப்பு இலக்கங்கள் அச்சிடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், முதலில் கட்சியின் சின்னத்திற்கு பக்கத்தில் புள்ளடியிட வேண்டும் எனவும், அதன் பின்னர் கீழ் உள்ள இலக்கங்களை தெரிவு செய்து தமது விருப்பு வாக்குகளை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், விருப்பு வாக்குகளை வழங்கும் போது, ஒருவர் அல்லது இருவர் அல்லது மூன்று வேட்பாளர்களுக்கும் தமது வாக்குகளை வழங்க முடியும் எனவும், வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருவதற்கு முன்னர் வேட்பாளர்களின் இலக்கங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை வழங்க முடியும் என்ற போதிலும், ஒரு கட்சியை மாத்திரமே தெரிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, ஒரே கட்சியைச் சேர்ந்த ஒருவர், அல்லது இருவர் அல்லது மூவருக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleநீர்கொழு��்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த கைது\nNext articleதொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு : ஜீவன் தொண்டமான்\nஅமெரிக்கா; Isaias புயல் காரணமாக...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான...\n3 அரை வயதுடைய மகளை...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின்...\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர்...\nவாக்களிப்பு நிலையங்களில் 100% சுகாதாரப்...\nலெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில்...\n2020 ஆம் ஆண்டு பொதுத்...\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்...\nமோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின்...\nஅமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு\nஅமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\n3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை\n3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக��கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/sri-lanka-tamil-news/2020/07/all-liquor-shops-in-the-island-will-be-closed/", "date_download": "2020-08-05T02:34:58Z", "digest": "sha1:ZQEIDTEEBHN2KNQLVZGILD3JRORUZDTE", "length": 76329, "nlines": 478, "source_domain": "www.capitalnews.lk", "title": "அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு - CapitalNews.lk", "raw_content": "\nஅம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு\nஇரத்தினபுரி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை மும்முரம்\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பம்\nஇந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது\nஅமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு\nAllஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்வீடியோ செய்திகள்வெளிநாட்டு செய்திகள்\nஅம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் அம்பாந்தோட்டை...\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பம்\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 7 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் 12...\nஇந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...\nஅமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு\nஅமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\nஇந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nலெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்வு\nலெபனான் தலைநகர் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயரவடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது 6...\nபிலிப்பைன்ஸில் முடக்க செயற்பாடுகள் மீண்டும் அமுல்\nபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முடக்கசெயற்பாடுகளை அந்த நாட்டு அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸில் மனிலா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 4 பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு...\nபோலி சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியேகத்தருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற வழக்கொன்றுடன் தொடர்பில் போலியான சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பிரபலமானவர் லொஸ்லியா மரியநேசன் இவர் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார் இந்த நிலையில் இவர் புதிதாக நிழற்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்ரகிராமில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய...\nபிக்பொஸ் சீசன் நான்கு எப்போது ஆரம்பிக்கிறது தெரியுமா\nஅதிகமான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் எல்லோரும் சொல்வது பிக்பொஸ் தான் இந்த நிலையில் தெலுங்கில் பிக்பொஸ் சீசன் 4 ஓகஸ்ட் 30 திகதி ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டியில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் PCR...\nஓய்வு நேரத்தில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் ஆர்யா\nஇந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் சினிமா கலைஞர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போய் இருக்கின்றனர். ஆனாலும் சிலர் ஓய்வு நாட்களை குடும்பத்துடன் சந்தோஷமாக செலவிட்டு வருகின்றனர். View this post on Instagram Eid...\nஶ்ரீகாந்தின் மனைவியை உங்களுக்கு தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தாலும் நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்தியவர் நடிகர் ஶ்ரீகாந்த் இவர் தற்போது மஹா திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் இந்த நிலையில் இவருடைய மனையும் இவரும் சேரந்து எடுத்துக் கொண்ட...\nஅஜித் இப்படி நடனம் ஆடுவாரா\nதமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையால் இன்று அதிகமான ரசிகர்களை சேர்ந்தவர் நடிகர் அஜித். அவர் அதிகமாக வெளி நிகழ்ச்சிகளுக்கு வருவது கிடையாது என்பது ரசிகர்களில் அன்பான குற்றச்சாட்டு. இந்தநிலையில் அஜித் வில்லன் படம் வந்த...\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்”புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா”\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்\"புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா\"கதிர்காமக்கந்தனின் மாணிக்க கங்கை��ில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த திருவிழா மற்றும் கந்த வேல் அலங்கார பூஜை...\nமனிதனின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றுதான் விழும்பியங்கள் ஒருவகையில் எங்களுடைய எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படுகின்றது அவையாவன தனி மனித விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் தனி மனித...\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோயில் எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்த ஆலயம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் தீர்த்தத்திருவிழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் கும்பம் அன்று நிறைவடைவதாக...\nஇலங்கையில் பிரசித்திப் பெற்ற ஆலயமாக காணப்படுவது பொன்னம்பலவாணேசுவரர் ஆலயமாகும் இந்த ஆலயம் கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆலயம் பொன்னம்பல முதலியார் என்பவரால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டுள்ளது ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...\nஇந்து சமயத்தில் இந்து சமயத்தில் மும் மூர்த்திகளில் ஒருவர் சைவர்களில் முழுமுதல் கடவுள் இவர் பரம்பொருளாகவும் என்பதால் பரமசிவன் என்று அழைக்கப்படுகின்றது மேலும் சதாசிவம் என்றும் அழைக்கப்படுகிறார் சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று...\nதரிசு நிலங்களில் மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு DIMO நிறுவனம் ஆதரவு\nநாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும்...\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, பாவனையாளர்கள் தமது அன்றாட பணிகளை எவ்வித...\nஇன்றைய நாணய மாற்று வீதம் -2020/07/30\nநாணய மாற்று வீதங்கள் Rate: Rupees per unit of foreign currency as at 2020/07/30 Currency வாங்கும் விலை விற்கும் விலை அவுஸ்திரேலிய டொலர் 126.4259 136.8472 பஹ்ரெய்ன் தினார் 454.2494 508.0436 யூரோ 210.6895 223.5665 ஜப்பான் யென் 1.6817 1.8167 குவைத் தினார் 548.1374 625.0966 ஓமான் ரியால் 435.6556 496.1517 பவுண்ட்ஸ் ஸ்டேர்லிங் 231.3403 246.3409 சவூதி ரியால் 44.6904 50.6824 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...\nபுதிய இயல்பு நிலைக்கு முகங்கொடுக்க உதவும் Dell தொழிநுட்பங்கள்\nவீட்டிலிருந்து கற்கும் புதிய முறைமையை ஊக்குவிக்கும் தனித்துவமான மாணவர் சலுகைகள். 10ம் தலைமுறை Intel® Core™ processor மற்றும் பலவகைப்பட்ட புதிய பாகங்களினாலும் வலுவூட்டப்படும் Dell Inspiron 15 5593 மற்றும்...\nசிறந்த சேவைகளுக்காக கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH\nவாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் இன்று\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான...\nமோசடியில் ஈடுபடும் வீரர்களுக்கு இரண்டு வருடத்தடை : இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை\nவயது மோசடியில் ஈடுபடும் வீரர்களுக்கு இரண்டு வருடத்தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மோசடியில் ஈடுபடும் வீரர்களினால் தடைக்குப் பிறகு எந்தவொரு இளையோர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க...\nபெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாறு இடம்பெறும்\nபெண்களுக்கான இருபது ஓவர்கள் அடங்கிய ஆசிய சவால் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாற�� இடம்பெறும் என இந்திய கிரிக்கெட் சபை தலைவர் சவ்ரவ் கங்குலி உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக...\nநீண்டகாலத்தின் பின்னர் ஆரம்பமாகும் சர்வதேச டென்னிஸ் போட்டிகள்\nகொரோனா தொற்று பாதிப்புக்களின் பின்னர் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 மாதங்களுக்கு பின்னர் 31-வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் (palemo ladies open) சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று...\nநாங்கள் எவ்வாறான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்\nநாங்கள் தினம் ஐந்து வகையான மரக்கறி வகைகளை நீங்கள் உணவில் எடுத்துக்கொள்பவரா அப்படியானால் எப்போது நீங்கள் அழகாக இருப்பீர்கள் நாள் தோறும் ஒரு கிண்ணம் பழரசம் எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் நச்சுத்தன்மை என்பன குறையும் அதே...\nகிராமிய விளையாட்டுக்கள் : படங்கள் உள்ளே\nஇப்போதுள்ள பிள்ளைகள் அதிகமாக சுட்டித்தனமாக இருக்கின்றார்கள். இதனைக் கட்டுப்படுத்தவும் பிள்ளைகளை நல்லவழியில் கொண்டு செல்வதற்கும் பெற்றோர்கள் அடித்து வளப்பது சரியான விடயமா என்று கேட்டால் தவரான விடயம் என்று தான் சொல்ல வேண்டும் பிள்ளைகளை...\nபுத்தகம் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஅறிவு திறனை வழப்படுத்திக்கொள்வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் தேடிப்படிக்க வேண்டும் அதுவும் நல்ல நூல்களை தேடி வாசிக்க வேண்டும் அவ்வாரு புத்தகங்கள் தேடி வாசிக்கும் போது வாசிப்பு திறமை அதிகரிக்கும் சொற்...\nஅழகான கோலம் போடுவது எப்படி : படங்கள் உள்ளே\nAllஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்வீடியோ செய்திகள்வெளிநாட்டு செய்திகள்\nஅம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் அம்பாந்தோட்டை...\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பம்\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடா��ுமன்றத்திற்கான வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 7 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் 12...\nஇந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...\nஅமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு\nஅமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\nஇந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nலெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்வு\nலெபனான் தலைநகர் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயரவடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது 6...\nபிலிப்பைன்ஸில் முடக்க செயற்பாடுகள் மீண்டும் அமுல்\nபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முடக்கசெயற்பாடுகளை அந்த நாட்டு அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸில் மனிலா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 4 பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு...\nபோலி சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியேகத்தருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற வழக்கொன்றுடன் தொடர்பில் போலியான சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பிரபலமானவர் லொஸ்லியா மரியநேசன் இவர் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார் இந்த நிலையில் இவர் புதிதாக நிழற்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்ரகிராமில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய...\nபிக்பொஸ் சீசன் நான்கு எப்போது ஆரம்பிக்கிறது தெரியுமா\nஅதிகமான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் எல்லோரும் சொல்வது பிக்பொஸ் தான் இந்த நிலையில் தெலுங்கில் பிக்பொஸ் சீசன் 4 ஓகஸ்ட் 30 திகதி ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டியில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் PCR...\nஓய்வு நேரத்தில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் ஆர்யா\nஇந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் சினிமா கலைஞர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போய் இருக்கின்றனர். ஆனாலும் சிலர் ஓய்வு நாட்களை குடும்பத்துடன் சந்தோஷமாக செலவிட்டு வருகின்றனர். View this post on Instagram Eid...\nஶ்ரீகாந்தின் மனைவியை உங்களுக்கு தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தாலும் நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்தியவர் நடிகர் ஶ்ரீகாந்த் இவர் தற்போது மஹா திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் இந்த நிலையில் இவருடைய மனையும் இவரும் சேரந்து எடுத்துக் கொண்ட...\nஅஜித் இப்படி நடனம் ஆடுவாரா\nதமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையால் இன்று அதிகமான ரசிகர்களை சேர்ந்தவர் நடிகர் அஜித். அவர் அதிகமாக வெளி நிகழ்ச்சிகளுக்கு வருவது கிடையாது என்பது ரசிகர்களில் அன்பான குற்றச்சாட்டு. இந்தநிலையில் அஜித் வில்லன் படம் வந்த...\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்”புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா”\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்\"புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா\"கதிர்காமக்கந்தனின் மாணிக்க கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த திருவிழா மற்றும் கந்த வேல் அலங்கார பூஜை...\nமனிதனின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றுதான் விழும்பியங்கள் ஒருவகையில் எங்களுடைய எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படுகின்றது அவையாவன தனி மனித விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் தனி மனித...\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோயில் எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்த ஆலயம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் தீர்த்தத்திருவிழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் கும்பம் அன்று நிறைவடைவதாக...\nஇலங்கையில் பிரசித்திப் பெற்ற ஆலயமாக காணப்படுவது பொன்னம்பலவாணேசுவரர் ஆலயமாகும் இந்த ஆலயம் கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆலயம் பொன்னம்பல முதலியார் என்பவரால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டுள்ளது ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...\nஇந்து சமயத்தில் இந்து சமயத்தில் மும் மூர்த்திகளில் ஒருவர் சைவர்களில் முழுமுதல் கடவுள் இவர் பரம்பொருளாகவும் என்பதால் பரமசிவன் என்று அழைக்கப்படுகின்றது மேலும் சதாசிவம் என்றும் அழைக்கப்படுகிறார் சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று...\nதரிசு நிலங்களில் மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு DIMO நிறுவனம் ஆதரவு\nநாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும்...\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, பாவனையாளர்கள் தமது அன்றாட பணிகளை எவ்வித...\nஇன்றைய நாணய மாற்று வீதம் -2020/07/30\nநாணய மாற்று வீதங்கள் Rate: Rupees per unit of foreign currency as at 2020/07/30 Currency வாங்கும் விலை விற்கும் விலை அவுஸ்திரேலிய டொலர் 126.4259 136.8472 பஹ்ரெய்ன் தினார் 454.2494 508.0436 யூரோ 210.6895 223.5665 ஜப்பான் யென் 1.6817 1.8167 குவைத் தினார் 548.1374 625.0966 ஓமான் ரியால் 435.6556 496.1517 பவுண்ட்ஸ் ஸ்டேர்லிங் 231.3403 246.3409 சவூதி ரியால் 44.6904 50.6824 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...\nபுதிய இயல்பு நிலைக்கு முகங்கொடுக்க உதவும் Dell தொழிநுட்பங்கள்\nவீட்டிலிருந்து கற்கும் புதிய முறைமையை ஊக்குவிக்கும் தனித்துவமான மாணவர் சலுகைகள். 10ம் தலைமுறை Intel® Core™ processor மற்றும் பலவகைப்பட்ட புதிய பாகங்களினாலும் வலுவூட்டப்படும் Dell Inspiron 15 5593 மற்றும்...\nசிறந்த சேவைகளுக்காக கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH\nவாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் இன்று\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான...\nமோசடியில் ஈடுபடும் வீரர்களுக்கு இரண்டு வருடத்தடை : இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை\nவயது மோசடியில் ஈடுபடும் வீரர்களுக்கு இரண்டு வருடத்தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மோசடியில் ஈடுபடும் வீரர்களினால் தடைக்குப் பிறகு எந்தவொரு இளையோர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க...\nபெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாறு இடம்பெறும்\nபெண்களுக்கான இருபது ஓவர்கள் அடங்கிய ஆசிய சவால் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாறு இடம்பெறும் என இந்திய கிரிக்கெட் சபை தலைவர் சவ்ரவ் கங்குலி உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக...\nநீண்டகாலத்தின் பின்னர் ஆரம்பமாகும் சர்வதேச டென்னிஸ் போட்டிகள்\nகொரோனா தொற்று பாதிப்புக்களின் பின்னர் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 மாதங்களுக்கு பின்னர் 31-வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் (palemo ladies open) சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று...\nநாங்கள் எவ்வாறான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்\nநாங்கள் தினம் ஐந்து வகையான மரக்கறி வகைகளை நீங்கள் உணவில் எடுத்துக்கொள்பவரா அப்படியானால் எப்போது நீங்கள் அழகாக இருப்பீர்கள் நாள் தோறும் ஒரு கிண்ணம் பழரசம் எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் நச்சுத்தன்மை என்பன குறையும் அதே...\nகிராமிய விளையாட்டுக்கள் : படங்கள் உள்ளே\nஇப்போதுள்ள பிள்ளைகள் அதிகமாக சுட்டித்தனமாக இருக்கின்றார்கள். இதனைக் கட்டுப்படுத்தவும் பிள்ளைகளை நல்லவழியில் கொண்டு செல்வதற்கும் பெற்றோர்கள் அடித்து வளப்பது சரியான விடயமா என்று கேட்டால் தவரான விடயம் என்று தான் சொல்ல வேண்டும் பிள்ளைகளை...\nபுத்தகம் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஅறிவு திறனை வழப்படுத்திக்கொள்வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் தேடிப்படிக்க வேண்டும் அதுவும் நல்ல நூல்களை தேடி வாசிக்க வேண்டும் அவ்வாரு புத்தகங்கள் தேடி வாசிக்கும் போது வாசிப்பு திறமை அதிகரிக்கும் சொற்...\nஅழகான கோலம் போடுவது எப்படி : படங்கள் உள்ளே\nஅம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை மு���்னெடுப்பு\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் அம்பாந்தோட்டை...\nஇரத்தினபுரி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை மும்முரம்\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்படடுள்ள நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் இரத்தினபுரி...\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பம்\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 7 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் 12...\nஇந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...\nஅனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு\nஅனைத்து மதுபான சாலைகளும் அடுத்து வாரம் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது\nஇதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது\nPrevious articleஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பட்டியலில் திருடர்கள் உள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு\nNext articleஹொங்கொங்கில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைப்பு\nஅம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை...\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின்...\nஇந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக...\nஅமெரிக்கா; Isaias புயல் காரணமாக...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான...\n3 அரை வயதுடைய மகளை...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின்...\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர்...\nவாக்களிப்பு நிலையங்களில் 100% சுகாதாரப்...\nலெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில்...\nஅம்பாந்தோட்டை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் அம்பாந்தோட்டை...\nஇரத்தினபுரி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கை மும்முரம்\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பிக்கப்படடுள்ள நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் மேலும் இரத்தினபுரி...\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு ஆரம்பம்\nஇலங்கை ஜனாநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது. இன்று காலை 7 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 5 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் 12...\nஇந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மித்தது\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 849 உயிரழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து எண்ணூற்று...\nஅமெரிக்கா; Isaias புயல் காரணமாக இதுவரை 4 உயிரிழப்புகள் பதிவு\nஅமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இசையாஸ் என அழைக்கப்படும் வெப்பமண்டல புயல் காரணமாக இதுவரை 4 உயிரி���ப்புகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 100 km வேகத்தில் வீசிய இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் அட்லாண்டிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/11/26134851/Mk-Stalin-tweets-about-Supreme-court-verdict-on-Maharastra.vpf", "date_download": "2020-08-05T02:26:30Z", "digest": "sha1:ADW4T57OFVIYSN7WLDRQ6P7LS2HPIHZ4", "length": 11797, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mk Stalin tweets about Supreme court verdict on Maharastra situation || உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது : மு.க.ஸ்டாலின்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது : மு.க.ஸ்டாலின் + \"||\" + Mk Stalin tweets about Supreme court verdict on Maharastra situation\nஉச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது : மு.க.ஸ்டாலின்\nஉச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமராட்டியத்தில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த சூழலில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “ மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது.\nஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.\n1. ’விகாஸ் துபே’ போலி என்கவுண்டரில் கொல்லப்படவில்லை; உச்ச நீதிமன்றத்தில் உ.பி போலீஸ் பிரமாணப்பத்திரம் தாக்கல்\nவிகாஸ் துபே போலி என்கவுண்டரில் கொல்லப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச போலீஸ் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.\n2. கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது - மு.க ஸ்டாலின் டுவிட்\nகூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n3. கொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம்; மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.\n4. தமிழகத்தில் மதுக்கடைகள் நாளை திறப்பு- டாஸ்மாக் நிர்வாகம்\nதமிழகத்தில் மதுபானக்கடைகள் நாளை திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n5. பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர் உரிமைகள் பறிப்பு: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம்\nபாஜக ஆளும் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்: ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்\n2. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n3. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n4. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைப்பு இந்தியன் வங்கி அறிவிப்பு\n5. தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 109 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/dark/ta/kural/kural-0943.html", "date_download": "2020-08-05T01:37:20Z", "digest": "sha1:Z3RJWORNZ2LLI4KCAU7E3NGCL67OUE2K", "length": 12128, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௯௱௪௰௩ - அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. - மருந்து - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nஅற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு\nமுன்னுண்டது அற்றபின், உண்பதனைய���ம் அளவாக உண்ண வேண்டும்; அதுவே பெறுவதற்கரியதான இந்த மானிட யாக்கையை நெடுங்காலத்திற்குக் காப்பாற்றும் வழி (௯௱௪௰௩)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_195808/20200704124746.html", "date_download": "2020-08-05T02:26:47Z", "digest": "sha1:3U34AM7V24PZ7ITVZXZA7A5HHM2HLRTK", "length": 9258, "nlines": 75, "source_domain": "tutyonline.net", "title": "என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜவுக்கு தான் லாபம்: நடிகர் எஸ்.வி. சேகர் அதிருப்தி", "raw_content": "என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜவுக்கு தான் லாபம்: நடிகர் எஸ்.வி. சேகர் அதிருப்தி\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஎன்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜவுக்கு தான் லாபம்: நடிகர் எஸ்.வி. சேகர் அதிருப்தி\nஎன்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜவுக்கு தான் லாபம்: இல்லையேல் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு பாஜவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறித்து அக்கட்சியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் அளித்த பேட்டி வருமாறு:\nகேள்வி: தமிழக பாஜகவில் திமுகவில் இருந்து வந்த வி.பி.துரைசாமிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதே: பல்வேறு பிரிவுகளுக்கு தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதே \nபதில்: இனிமேல் தான் பாஜக மிகப்பெரிய வளர்ச்சி பெறும், எழுச்சி பெறும் என்று கருதுகிறேன், 2021ஆம் ஆண்டில் தனித்து நின்றே 100 இடங்களை பிடிக்கும் என்று நம்புகிறேன்,\nகேள்வி: நடிகைகள் நமீதா, கெளதமி, மதுவந்தி, பாடகி காய்த்ரி ரகுராம் ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதே\nபதில்: சரியான நேரத்தில முருகன் சரியான தலைவர்களை அடையாளம் காட்டியுள்ளார். பெண்களுக்கு 33 சதவீதம் அல்ல: அதற்கும் மேலாக பாஜக பெண்களுக்கு இடமளித்து பெருமைப்படுத்தி இருக்கிறது, நாட்டில் உள்ள பெண்கள் மட்டுமல்ல: வீட்டில் உள்ள பெண்கள் அத்தனை பேரும் பாஜவை வாழ���த்துவார்கள்\nகேள்வி: நடிகை குட்டி பத்மினிக்கு கூட பதவி வழங்கப்பட்டிருக்கிறது உங்களுக்கு வழங்கப்படவில்லையே\nபதில்: திருவாளர் முருகனின் ஞாபக சக்தி எவ்வளவு என்று எனக்கு தெரியாதே.\nகேள்வி: எதிர்காலத்தில் உங்களுக்கு பதவி வழங்கப்படும் என்று எதி்ர்ப்பார்க்கீறீர்களா\nநான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை. பிரதமர் மோடியை நம்பி கட்சிக்கு வந்தவன் நான். பாஜக என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல: டில்லியில் இருந்து கன்னியாகுமரி வரை பரந்து விரிந்த கட்சி. என்னை பயன்படுத்தி கொண்டால் கட்சிக்கு தான் லாபம். அதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை\" என்று எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் இன்று 5,063 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு : 108 பேர் பலி\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nஜெயலலிதாவின் நினைவு இல்லம் விவகாரம்: ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைப்பு\nஇ-பாஸ் வாங்கித் தர ரூ.2,500 வசூல்: வாலிபர் கைது\nபுதிய கல்விக் கொள்கை குறித்து குழு அளிக்கும் பரிந்துரைப்படி முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வழங்கலாம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு : நாகர்காேவில் இளைஞர் தமிழகத்தில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-08-05T02:24:34Z", "digest": "sha1:R4VKVFSC4WMCOU3Q45AUDB63L4C7DR7R", "length": 11005, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரேகா (தென்னிந்திய நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோஸ்பின், அல்லது ரேகா என தமிழ், மலையாளத் திரைப்படங்களில் பரவலாக அறியப்படும் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், யே ஆட்டோ, சகரம் சாக்சி உள்ளிட்ட மலையாள வெற்றித் திரைப்படங்களிலும், புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள் உள்ளிட்ட தமிழ் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] கேரளாவில் பிறந்த இவர் தமிழகத்தின் உதகையில் தனது படிப்பை முடித்தார்.[2] இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், தமிழ்த் திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.[3] இவர் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதை தசரதன் திரைப்படத்திற்காக பெற்றார்.\nஇவர் கடலுணவு ஏற்றுமதியாளரை 1996ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.[4]\n1986 கடலோரக் கவிதைகள் ஜெனீபர்\n1986 புன்னகை மன்னன் ரஞ்சனி\n1987 உள்ளம் கவர்ந்த கள்வன்\n1988 என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மெர்சி\n1988 காவலன் அவன் கோவலன்\n1988 எங்க ஊரு பாட்டுக்காரன் காவேரி\n1988 ராசாவே உன்னை நம்பி\n1988 காலையும் நீயே மாலையும் நீயே\n1989 பாட்டுக்கு நான் அடிமை\n1989 வரவு நல்ல உறவு\n1989 நினைவே ஒரு சங்கீதம்\n1989 தம்பி தங்கக் கம்பி\n1987 வேடிக்கை என் வாடிக்கை\n1990 என் காதல் கண்மனி\n1991 இரும்பு பூக்கள் சிறப்புத் தோற்றம்\n1991 வைதேகி கல்யாணம் வசந்தி\n1992 இதுதாண்டா சட்டம் லட்சுமி\n1992 டேவிட் அங்கிள் மாலதி\n1992 திருமதி பழனிச்சாமி சிறப்புத் தோற்றம்\n1996 காலம் மாறிப்போச்சு லட்சுமி\n2002 ரோஜா கூட்டம் பூமிகாவின் தாயார் (காவல் ஆய்வாளர்)\n2003 கோவில் ஏஞ்சலின் தாயார்\n2003 வில்லன் சிவாவின் தாயார்\n2010 உத்தம புத்திரன் மீனாட்சி\n2013 யா யா வசந்தி\n2013 தலைவா கங்கா ராமதுரை\n2012 மணி மணி மோர் மணி கீதா மாதுரி\nசிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருது - தசரதன் (1989)\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2020, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/seagate-introduces-massive-12tb-hard-disk-drives-for-maximum-storage-015647.html", "date_download": "2020-08-05T01:32:23Z", "digest": "sha1:PVCJ2WCLJCO76PLUNKAFURS3YAVRZR5Y", "length": 23521, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "Seagate introduces massive 12TB hard disk drives for maximum storage - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 hrs ago இரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n11 hrs ago சோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\n12 hrs ago சத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\n13 hrs ago Philips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nNews உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீகேட் நிறுவனம் வழங்கும் 12TB ஸ்டோரேஜ் கொண்ட ஹார்ட் டிரைவ்கள்\nசீகேட் டெக்னாலஜி நிறுவனம் தற்போது அயர்ன்வொல்ஃப், அயர்ன்வொல்ஃப் புரோ மற்றும் பாராகுயூடா புரோ ஆகிய மூன்று விதமான ஹார்ட் டிரைவ்களை தற்போது 12TB தன்மையில் வெளியிட்டுள்ளது.\nநெட்வொர்க் இணைக்கப்பட்ட சேமிப்பு (NAS) மற்றும் டெஸ்க்டாப் HDD களில் அதிகபட்ச திறன், நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை வழங்குவதுடன், சீகேட் நிறுவனம் 12TB டிரைவ்களை இப்போது பெரிய நிறுவன வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னணி சீகேட் கார்டியன் தொடர் திறன்களை அறிமுகம் செய்துள்ளது.\n\"உலகெங்கிலும், 2025 ஆம் ஆண்டில் டவுன்லோடு உருவாக்கம் மொத்தமாக 163 ஜெட்டாபைட்ஸை (ZB) இருக்கும் என்று IDC மற்றும் சீகேட் மூலம் நடத்தப்பட்டஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஎனவே தான் இன்றைய டெக்னாலஜி உலகிற்கு 12TB டிரைவ்களின் தேவை அத்தியாவசியமாகிறது- மேலும் (AR என்று கூறப்படும் ஆக்மெண்ட் ரியாலிட்டி மற்றும் VR என்று கூறப்படும் வெர்ட்சுவல��� ரியாலிட்டி மற்றும் 4K ரெசலூசன், 360 டிகிரி வீடியோக்கலை உள்ளடக்க இத்தகைய சக்தி வாய்ந்த ஹார்ட் டிரைவ்கள் தேவைப்படுகிறது என சீகேட் நிறுவனம் ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சீகேட் டெக்னாலஜி நிறுவனத்தின் பிசினஸ் மார்க்கெட்டிங் சீனியர் தலைவர் மாட் ருட்லெட்ஜ் அவர்கள் கூறியபோது, 'எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் தேவையை அறிந்து எங்களது சமீபத்திய மற்றும் மிகப்பெரிய தொழில் நுட்பத்தை தொடர்ந்து எமது நோக்கமாகக் கொண்ட உற்பத்திகளில் அதிகரித்த திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் கேட்கத் தொடங்குகின்றனர். \"\" 12TB புரோ பொருட்கள் மூலம், சீகேட் வாங்குவோர் தங்கள் கணினிகளில் திறன் குறைபாடுகளை கடந்து வருகின்றனர், இதனால் எந்த நேரத்திலும் டிஜிட்டல் தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது.\nசீகேட் நிறுவனத்தின் 12TB BarraCuda புரோ HDD இன்று சந்தையில் கிடைக்கும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டிங்கிற்கான மிக அதிக திறன் மற்றும் மிக நம்பகமான பொருள் ஆகும். 12TB திறன் கொண்ட இந்த ஹார்ட் டிரைவ் எங்களது போட்டியாளர்களின் படைப்பை விட இரண்டு மடங்கு திறன் கொண்டது.\nமேலும் பாராகுடா புரோ ஹார்ட் டிரைவ் எந்த அளவுக்கு நமக்கு டேட்டா தேவைப்பட்டாலும் அதை கிரகிக்கும் தன்மை கொண்டது என்பதால் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் இந்த ஹார்ட் டிரைவின் உயர் வேகம் ஃபைல்கள் டிரான்ஸ்பர் மற்றும் புகைப்பட எடிட்டிங் போன்ற டவுன்லோடு வேலைகளுக்கு மிகவும் உதவிகரமாகவும், வேகமாகவும் உள்ளன.\nஅதிகபட்ச திறன், நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் தொழில் துறைக்கு சீகேட்ஸின் 12TB அயன்நொல்ஃப் மற்றும் அயர்ன்வால்ஃப் புரோ HDD க்கள் பல பயனர்களுக்கான சுற்று-கடிகார அணுகலை உறுதி செய்து வாடிக்கையாளர்களை தங்கள் டவுன்லோடை NAS அமைப்புகளில் மையப்படுத்திக்கொள்ளும்.\n12TB மற்றும் 3.5 அங்குல வடிவம் காரணி, IronWolf மற்றும் IronWolf புரோ SMBs, நிறுவனங்கள் மற்றும் படைப்பாற்றல் தொழில் கோப்பு பகிர்வு, தொலை அணுகல் மற்றும் காப்பு தேவைகளை பூர்த்தி, குறைந்த இடத்தில் அதிக திறன் வழங்கும்.\nமேலும் உங்கள் குடும்ப புகைப்படங்களை சேவ் செய்து வைப்ப்து, முக்கிய ஆவணங்களில் பணியாற்றுவது அல்லது எங்கள் வீடியோ கண்காணிப்பு தீர்வுகள் மூலம் உங்கள் வீட்டைப் பாதுகாத்தல், ச���யாலஜி NAS ஆர்வலர்கள் சீகேட்ஸின் 12TB அயன்நூல் டிரைவ்களின் கூடுதலாக உற்சாகமளிக்கப்படுவார்கள்\" என்று Synological America Corp இன் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் வாங் கூறியுள்ளார். சீகேட்டின் இந்த பொருட்கள் உங்களுடைய டிஜிட்டல் வாழ்க்கையை பாதுகாக்க மற்றும் உங்களின் தனிப்பட்ட தேவையை பூர்த்தி செய்வதில் பெருமை அடைகிறது.\nதொலைந்து போன ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள தரவுகளை அழிப்பது எப்படி\nபுதிய 12TB ஹார்ட் டிரைவ்கள் சீகேட் இன் IHM என்ற மென்பொருளுக்கு சப்போர்ட் செய்கிறது. சீகேட் அயன் வாவ்ஃப் அல்லது அயன்நெல்ஃப் ப்ரோ டிரைவ்கள் கொண்டிருக்கும் இயல்பான Synology DiskStation NAS, Asustor NAS, மற்றும் QNAP NAS ஆகியவற்றில் இயங்குவதற்கு வடிவமைக்கப்பட்டது, IHM முழுமையான கணினி நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது, இது செயல்திறன் தடுப்பு, தலையீடு அல்லது மீட்டெடுப்பு விருப்பங்களை காண்பிக்கும்.\nQEAPயின் பொதுமேலாளர் மேஜி சாங் அவர்கள் இந்த ஹார்ட் டிரைவ் குறித்து கூறியபோது, 'நங்கள் இந்த மிகப்பெரிய 12TB அயன் வால்ப் மற்றும் அயர்ன் வால்ஃப் புரோவை அறிமுகப்படுத்தியதால் பெருமை அடைகிறோம்.\nஇதன் மூலம், சீகேட் இன் புதிய ஐயோநொல் குடும்பம், மெய்நிகராக்க, உயர்-நிலை ஊடக பணிப்பாய்வு, திங்ஸ் இணையம், மற்றும் இணையத்தளங்கள் மூலம் உருவாக்கப்படும் பரந்த தரவுகளைச் சார்ந்து, செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் திறன் ஆகியவற்றை வழங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.\nIronWolf, IronWolf Pro, மற்றும் BarraCuda Pro 12TB பதிப்புகள் இப்போது உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்காக உள்ளன. விலை விவரங்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை இருப்பினும் இதுவரை விலை விவரங்கள் கூடிய விரைவில் உறுதிசெய்யப்பட்டவுடன், நாங்கள் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளோம்.\nஇரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nவிண்டோஸ் 7 கணினியில் ப்ளூடூத் செட்டப் செய்வது எப்படி\nசோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\nஇந்த 10அமைப்புக்கள் உங்கள் கணினிகளை கண்காணிக்கும்: ஒத்துழைக்க மறுத்தால் 7 ஆண்டு சிறை.\nசத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\nபுதிய பழக்கங்களை உருவாக்க அல்லது மாற்ற உதவும் இணையதளங்களும் அப்ளிகேஷன்களும்.\nPhilips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம�� செய்துள்ளது\nநமக்கு ஏற்றப்படி கம்ப்யூட்டர் கீபோர்ட் அமைப்பை மாற்றியமைப்பது எப்படி\nஐக்யூ 5 இந்த மாதத்தில் வெளியிட வாய்ப்பு: இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nவிண்டோஸ் 10-யைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்டிவைரஸ்: பிட்டிஃபென்டர்\nமலிவு விலையில் Lava Z66 இந்தியாவில் அறிமுகம் இது ஒரு 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு\nஅனைவரும் அறிந்திருக்க வேண்டிய 15 விண்டோஸ் கமெண்ட்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு: இனி இந்த திட்டங்களில் எதுவும் கிடையாது., எல்லாம் காலி\nஇந்தியாவில் கற்றதை பிற நாடுகளில் அமல்படுத்துவோம் - கூகிள் மற்றும் பேஸ்புக் உறுதி\nPAN அட்டை புதிதாக விண்ணப்பிக்க எளிய வழி இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-30th-january-2018/", "date_download": "2020-08-05T01:18:37Z", "digest": "sha1:OXR25MO6XT2K2ELL4GIYXE24H64SRSDN", "length": 11855, "nlines": 88, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 30th January 2018 | | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n30-01-2018, தை 17, செவ்வாய்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 10.23 வரை பின்பு பௌர்ணமி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 08.18 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. முருக வழிபாடு நல்லது. கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசுக்கி புதன் திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 30.01.2018\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சனைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.\nஇன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான லாபம் பெருகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் மீது தேவையற்ற கோபம் எரிச்சல் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 02.59 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை பொறுமையுடன் இருப்பது நல்லது. சுபகாரியங்களையும், பயணங்களையும் தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு பகல் 02.59 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரக்கூடும். தொழில் ரீதியான செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். பணவரவு சுமாராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஇன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல் விரயங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஆடம்பர பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/562714-corona-in-kerala.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-05T02:20:42Z", "digest": "sha1:G55F6WPEVSV6M6OA6VHTGZ25KOB7ABMA", "length": 19240, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரளாவில் இன்று புதிதாக 240 பேருக்குக் கரோனா: அமைச்சர் ஷைலஜா தகவல் | Corona in Kerala - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகேரளாவில் இன்று புதிதாக 240 பேருக்குக் கரோனா: அமைச்சர் ஷைலஜா தகவல்\nகேரளாவில் இன்று புதிதாக 240 பேருக்குக் கரோனா தொற்று பதிவாகியுள்ளதாகவும், 209 பேர் கரோனா தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:\n''மலப்புரம் மாவட்டத்தில் 37 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 35 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 29 பேர், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 22 பேர், ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தலா 20 பேர், திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் தலா 16 பேர், காசர்கோடு மாவட்டத்தில் 14 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 13 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 8 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 6 பேர், இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் தலா 2 பேர் என இன்று 240 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களில் 152 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 52 பேர் ஆவர்.\nபாலக்காடு மாவட்டத்தில் 44 பேர், கொல்லம் மாவட்டத்தில் 38 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 36 பேர், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 20 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 16 பேர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 15 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 10 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 9 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 7 பேர், மலப்புரம் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் 6 பேர், இடுக்கி மாவட்டத்தில் 2 பேர் என இன்று மொத்தம் 209 பேர் கரோனா தொற்றலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள். இதையும் சேர்த்துக் கேரளத்தில் இதுவரை, 3,048 பேர் தொற்று குணமாகி வீடு திரும்பியிருக்கிறார்கள். இன்னும் 2,129 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\n​​மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 1,77,759 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர், இன்று 10,295 பேர் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று அறிகுறிகளுடன் இன்று புதிதாக 367 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநோய்த்தொற்றுப் பரவல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளாக இன்று புதிதாக 13 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஹாட் ஸ்பாட் பட்டியலில் இருந்த இடங்களில் 7 இடங்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி கேரளாவில் 135 ஹாட் ஸ்பாட் பகுதிகள் உள்ளன''.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய நாயுடு நெகிழ்ச்சி\nரூ.8200 கோடி செலவில் 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரமாண்ட சாலை: 3 மாநிலங்களை இணைக்கும் சம்பல் எக்ஸ்பிரஸ் திட்டம்\nஅடுத்த வாரம் சீனா செல்லும் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு: கரோனா வைரஸ் மூலத்தைக் கண்டுபிடிக்க திட்டம்\n‘அரச தர்மத்தை கடைபிடியுங்கள்’- சீனா விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கபில் சிபலின் சரமாரிக் கேள்விகள்\nCorona in Keralaகேரளா240 பேருக்குக் கரோனாகரோனாசுகாதாரத்துறை அமைச்சர்ஷைலஜா தகவல்மருத்துவப் பரிசோ��னைகொரோனாகேரள நிலவரம்\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய நாயுடு நெகிழ்ச்சி\nரூ.8200 கோடி செலவில் 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரமாண்ட சாலை: 3...\nஅடுத்த வாரம் சீனா செல்லும் உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு: கரோனா...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nகரோனாவால் இறந்த காவல் துறையினரின் வாரிசுகளுக்கு அரசுப் பணி கிடைக்க டிஜிபி நடவடிக்கை\nகாஞ்சி, செங்கல்பட்டில் 150 போலீஸாருக்கு கரோனா தொற்று: காவல் துறையினர் அச்சம்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை ஆரத்தழுவினர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோவிந்தாச்சார்யா\nஅயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்...\nபொருளாதாரத்தை மீட்டு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nகடனை வசூலிக்க இழிவாக நடந்துகொள்ளும் நுண் கடன் நிறுவனங்கள்: நடவடிக்கை எடுக்கக் கோரி...\nகரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு காவல்துறை வசம் ஒப்படைப்பு: கேரள முதல்வர்...\nகேரளத்தில் இன்று புதிதாக 1,169 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத் துறை அமைச்சர்...\nகுழந்தைத் தொழிலாளர்களாக மாறும் மலைக் கிராமத்து மாணவர்கள் - அரசு தலையிட சமூக...\nஎன்னை வடிவமைத்து வழிகாட்டிய குரு அத்வானி: வெங்கய்ய நாயுடு நெகிழ்ச்சி\nசாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் உள்பட 5 பேரும் மதுரை சிறைக்கு மாற்றம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78118.html", "date_download": "2020-08-05T01:26:33Z", "digest": "sha1:KTRGU5SGOPJ4PNOUZDGAXVJAR4JR3ZD6", "length": 5843, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "ரஜினிகாந்த் – விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nரஜினிகாந்த் – விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு..\nரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.\nஇந்த நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.\nபாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.\nஇந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை லடாக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடத்த கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. படம் அடுத்த ஆண்டு முதல் பாதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\nசிம்புவை தொடர்ந்து தனுஷுடன் இணையும் ஹன்சிகா\nசுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது – நடிகை தனுஸ்ரீதத்தா சாடல்..\nகொரோனாவால் திலீப் வழக்கு தாமதம்..\nஅண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா\nகைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&oldid=13358", "date_download": "2020-08-05T01:42:37Z", "digest": "sha1:EIQTTXHOTDKZBG525M5X6BMDYKXQAONH", "length": 13086, "nlines": 165, "source_domain": "heritagewiki.org", "title": "பகுப்பு:சங்க இலக்கியம் - மரபு விக்கி", "raw_content": "\nThemozhi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:56, 27 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொ���ுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஇந்த வகையின் கீழ் பினவரும் ஒரு துணை வகைமட்டுமே உள்ளது.\n[×] ​எட்டுத்தொகை நூல்கள்‎ (காலி)\n\"சங்க இலக்கியம்\" வகையில் உள்ள கட்டுரைகள்\nஇந்த வகையின் கீழ் உள்ள 108 பக்கங்களில் பின்வரும் 108 பக்கங்களும் உள்ளன.\nஅகநானூறு - இயற்கையோடு இயைந்த வாழ்வு\nஇலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள்\nகண்கொண்டது மயக்கம்; கால் கொண்டது தயக்கம்\nகலித்தொகை - கலித்தொகையில் வாழ்வியல் பண்புகள்\nகலித்தொகை - குறும்பில் ஒளிந்திருக்கும் குறும்புகள்\nகுறுந்தொகை - செம்புலப் பெயல்நீர்\nகுறுந்தொகைக் காட்சிகள்: செம்புலப்பெயல் நீர்\nகு​றுந்​தொகை - மகளே நீ வாழ்க\nசங்க இலக்கியங்களில் ஆரியர் - 1\nசங்க இலக்கியங்களில் ஆரியர் - 2\nசங்க இலக்கியங்களில் ஆரியர் - 3\nசங்க இலக்கியத்தில் \"ஓரை\" (Hora)\nசங்க இலக்கியத்தில் பங்காளிச் சண்டை\nசங்க இலக்கியம் - பட விளக்க உரை-அகநானூறு 1\nசங்க இலக்கியம் - பட விளக்க உரை-அகநானூறு 2\nசங்க இலக்கியம் - பட விளக்க உரை-அகம்-புறம் 1\nசங்க இலக்கியம் - பட விளக்க உரை-அகம்-புறம் 2\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அக நானூறு 47\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அக நானூறு 48\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அக நானூறு 49\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அக நானூறு 50\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 11\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 12\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 13\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 14\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 15\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 16\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 17\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 18\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 19\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 20\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 22\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 23\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 24\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 25\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 26\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 28\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 29\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 30\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 31\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 32\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 33\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 34\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 35\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 36\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 37\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 38\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 39\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 40\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 41\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 42\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 43\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 44\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 45\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 46\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை-- அகநானூறு 51\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை--அகநானூறு\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை--அகநானூறு 10\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை--அகநானூறு 21\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை--அகநானூறு 3\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை--அகநானூறு 4\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை--அகநானூறு 6\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை--அகநானூறு 7\nசங்க இலக்கியம் --படவிளக்க உரை--அகநானூறு5\nசங்க இலக்கியம் காட்டும் வல்லம்\nசங்க இலக்கியம்--பட விளக்க உரை--அக நானூறு 9\nசங்க இலக்கியம்--பட விளக்க உரை--அகநானூறு 27\nசுவடி - அச்சு - செம்மொழி\nதமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை\nதமிழ்ச் செம்மொழி இலக்கண இலக்கியங்களின் முதற் பதிப்புகள்\nநற்றிணை - தேய்புரி பழங்கயிறு\nநற்றினை - நின்ற சொல்லர்\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 1\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 10\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 11\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 2\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 3\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 4\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 5\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 6\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 7\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 8\nநாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 9\nபட்டுக்கோட்டையார் பாடல்களில் தொல்காப்பியரின் களவியல் கூறுகள்\nபெண்ணைப் பெற்ற இன்றைய பெற்றோர்க்கு..\nமுல்லைத் திணையும், மக்கள் வாழ்வும்\nயானையை மறைத்த அம்புகள் - களவழி நாற்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/thirumurai/thiruvasagam/page/3/", "date_download": "2020-08-05T01:55:36Z", "digest": "sha1:RFTM3IJ6OP2UNHAXZFR3BQZUAKCMVA7Y", "length": 27139, "nlines": 190, "source_domain": "saivanarpani.org", "title": "திருவாசகம் | Saivanarpani | Page 3", "raw_content": "\nHome திருமுறை திருவாசகம் Page 3\n16. நேயத்தே நின்ற நிமலன்\n16. நேயத்தே நின்ற நிமலன் “நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி” எனும் வரி மணிவாசகர் அருளிய திருவாசகத்தின் சிவபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. அடியாரது அன்பினில் நிலைத்து நின்ற மாசு அற்றவனின் திருவடிக்கு வணக்கம்...\n15. சிவன் சேவடி போற்றி\n15.சிவன் சேவடி போற்றி தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய சித்தாந்த சைவம் வழிபடு முழுமுதற் பொருளான பரம்பொருளைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. மேலான அறிவுப் பொருளாகிய சிவத்திற்குப் பெயரோ, அடையாளமோ இல்லை என்றாலும் உயிர்கள்...\n14. தேசன் அடி போற்றி “யானே பொய் என் நெஞ்சும்பொய் என் அன்பும்பொய், ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்று அழுது அழுது பெருமானை எண்ணி வழிபட்டவர் மணிவாசகப் பெருமான். தான் தமிழ்...\n13.எந்தை அடி போற்றி ஆதி முதலாகிய பரம்பொருளின் துணைக் கொண்டே உலகம் தோன்றிற்று என்பதனை, “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பார் ஐயன் திருவள்ளுவர். “போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்” என்று திருவெம்பாவையிலும் “போற்றி என் வாழ் முதலாகிய பொருளே” என்று திருப்பள்ளிஎழுச்சியிலும் உயிர்கள் உலகில் இடம்பெறுவதற்குப் பெருமானேமுதலில் அருள் புரிந்தான் என்று மணிவாசகர் குறிப்பிடுவார். எல்லா உலகங்களில் உள்ள உயிர்களும் அருமையான சிவப்பரம்பொருளைப் போற்றி வழிபடுவதற்கு உரியன என்பதனை, “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். அன்றாட வாழ்வில் எல்லா உயிர்வகைகளும் இயற்றும் அனைத்துச் செயல்களுக்கும் அவனே துணை நிற்கின்றான். பெருமானே உயிரற்ற எல்லாப் பொருள்களையும் உயிர்கள் பயன்பெறும் பொருட்டு இசைவிக்கின்றான் என்பதனைத்...\n12. ஈசன் அடி போற்றி\n12. ஈசன் அடி போற்றி திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் எனும் வழக்கு ஏற்படும் அளவிற்குத் திருவாசகம் ஓதுபவரின் உள்ளத்தை உருக்கக் கூடியது. திருவாசகத்தை ஓதிய வள்ளல் இராமலிங்க அடிகள், “வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை, நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பம்சாற்றி���ிலே, தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து, ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” என்று குறிப்பிடுவார். அத்தகைய திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள மந்திரச்செய்யுள்களின் எண்ணிக்கை 658. இதற்கு ஏற்றாற் போல் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள சிவபுராணத்தில், “வாழ்க”, “வெல்க”, “போற்றி” என்ற சொற்களின் எண்ணிக்கையும் அமைந்துள்ளன. சிவபுராணத்தில் ...\n11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்\n11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் நம்மில் பலர் எங்கும் எதிலும் தாமே வெளிப்பட வேண்டும் என்று தாமே தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வதனைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர். இதில் விலை உயர்ந்த ஆடைகள், அணிகலன்கள் என்று அணிந்து கொள்வதனால் தம்மை உயர்வாக எண்ணுவர் என்று நினைக்கின்றனர். சிலர் விலை உயர்ந்த மகிழ்வுந்துகள், வீடுகள், நிலங்கள், பொருட்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தால் பிறர் தம்மை மதிப்பர் என்று எண்ணுகின்றனர். இன்னும் சிலர் வழக்குரைஞர், மருத்துவர், பொறியியலாளர், கணக்கர், பொருளாதார வல்லுநர், தொழில் முனைவர் என்று நல்லபணிகளைச் செய்வதால் தம்மை உயர்வாக எண்ணுவர் என்று உள்ளத்தே வைக்கின்றனர். இன்னும்சிலரோ நல்ல உயர் பதவிகளை வகிப்பதால் தம்மைக் கடவுளைப் போன்று உயர்வாக எண்ணுகின்றனர் என்று பெருமை கொள்கின்றனர். இன்னும் சிலரோ, தலைவர், செயலாளர், பொருளாளர், செயலவை உறுப்பினர் என்று பல்வேறு நிலைகளில் பொறுப்புக்களில் இருப்பதனால் தங்களை உயர்வாக நினைப்பர் என்று எண்ணுகின்றனர். சிலர் மேன்மை தங்கிய, மாண்புமிகு, அமைச்சர், முதல் அமைச்சர், துணை...\n10. கரம் குவிவார் உள்மகிழும் சீரோன்\n10. கரம் குவிவார் உள்மகிழும் சீரோன் மந்திரச் செய்யுள்களான பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக விளங்குவது திருவாசகம். மணிவாசகப் பெருமான் அருளிய அத்திருவாசகத்தில் இடம் பெற்றிருப்பது சிவபுராணம். சிவபுராணம் இறப்பு வீடுகளில் பாடப்பெறுவது என்று பிதற்றும் அறியாமை உடையவர்களின் சிறுமையைச் சம்மட்டியால் அடிப்பது போன்று மணிவாசகர் இயம்பியுள்ள அரிய கருத்துக்களில் ஒன்று, “கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க” என்பது. நம் போன்ற உயிர்களுக்கு அளவிடற்கு அரிய உதவிகளைப் பெருமான் செய்து வருகின்றான் எனும் உண்மையை உணருகின்ற உயிர்கள் உண்மையான நன்றிப் பெருக்கால் அவனைக் கைக்கூப்பித் தொழும். அப்படித் தொழும்போது பெருமான் நம் உள்ளத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பதனை உணர இயலும் என்று மணிவாசகப் பெருமான் குறிப்பிடுகின்றார். நடப்பாற்றல், மலம், சிவம், வனப்பாற்றல், யாக்கை எனும் சொற்களின் முதல் எழுத்துக்களின்...\n9. புறத்தார்க்குச் சேயோன் சீர்மிகு செந்தமிழரின் முற்கால வாழ்வியல் முறைமையில் சைவம் என்னும் செந்நெறி, அது சைவநெறி என்று அறியாமலேயே பெரும்பாலோரால் பின்பற்றப் பெற்று வந்துள்ளது. கற்று அறிந்த பெருமக்கள் இதனை நன்கு அறிந்து பின்பற்றியது ஒருபுறம் இருக்க, கல்வி அறிவு இல்லாத பாமரமக்கள் பல்வேறு சிறு தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டு இருந்துள்ளனர் என்பதும் அறியக்கிடக்கின்றது. அவ்வகையில் பெரிய மரங்களையும் மலைகளையும் கடலையும் ஆறுகளையும் காடுகளையும் தெய்வங்கள் அவற்றில் தங்கி இருந்து காக்கின்றன என்று எண்ணி அவற்றை அச்சத்தாலும் நன்றி உணர்வாலும் வழிபட்டு வந்துள்ளனர். ஐந்து வகை நிலங்களுக்கு உரிய தெய்வங்களான முருகன், திருமால், வேந்தன், வருணன்,கொற்றவை ஆகிய திணைத் தெய்வங்களை வழிபாடு செய்துள்ளனர். இயற்கையின் மீது கொண்ட அச்சம் ஒருபுறம் இருக்க, தங்களின் பாதுகாப்புக்கு என போரில் இறந்த வீரர்களையும் குமுகாயத்தலைவர்களையும் குறுநில மன்னர்களையும் காவல் தெய்வங்களாக நடுகல்லை நட்டு வழிபாட்டினைச் செய்துள்ளனர். இவையே பின்பு முனி வழிபாடாய் மாறிற்று என்பர்....\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nஉயிர்களுக்குக் காலங் காலமாய்ச் சிவபெருமான் செய்து வரும் உதவிகளை விளக்கி நிற்பது சிவபுராணம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிடும் மணிவாசகரின் திருவாசகத்தில் அமைந்துள்ள சிவபுராணத்தில், “பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள்...\n7.வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முதுமொழி. கல்லையும் கனிவிக்கும் இவ்வரிய தமிழ் மந்திரத்தை அருளிய மணிவாசகப் பெருமான், சிவபுராணம் எனும் பகுதியில் சிவபெருமான் உயிர்களுக்குப் பழைமை தொட்டு ஆற்றி வரும் அரிய செயல்களைக் குறிப்பிடுகின்றார். தமிழ்ச் சைவர்களின் அன்றாட வழிபாட்டிலும் இல்ல நிகழ்ச்சிகளிலும் தமிழ்ச் சைவர்களின் திருக்��ோயில்களிலும் தவறாது ஓதப்படவேண்டிய இச்சிவபுராணத்தில், வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். மாந்தர்களின் மன வேகம் காட்டில் மரத்திற்கு மரம் தாவும் குரங்கினைக் காட்டிலும் வேகமாய் உள்ளது என்று நாளும் திருவாசகத்தை ஓதி மனம் கசிந்து கண்ணீர் மல்கிய இராமலிங்க அடிகள் குறிப்பிடுவார். வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் என்று மணிவாசகப் பெருமான் குறிப்பிடுவது மனவேகத்தினையே குறிப்பிடுகின்றது. பிறர் நில உலகையும் பிற உலகையும் ஆளக்கூடும். உயிர்களின் மனவேகத்தினை அடக்கி ஆளக்கூடியவன் பெருமான் ஒருவனே என்பதனால், வேகம்கெடுத்து ஆண்ட வேந்தன் என்று சிவபெருமானை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். மனவேகம் என்பது யான் எனது எனும் செருக்கினால் ஏற்படுவது என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த யான் எனது எனும் செருக்கு உயிரின் அறிவை மறைக்கின்ற ஆணவம் என்பதின் வெளிப்பாடு என்று குறிப்பிடப்படுகின்றது. இருள் என்பது பொருட்களைக் காண இயலாதவாறு மறைத்தாலும் இருள்தான் இருப்பதனைக் காட்டும் என்பர். இதனால் இருள் சூழ்ந்து இருப்பதனைக் கண்டு அறியலாம் என்பர். ஆனால் உயிர்களின் அறிவை மறைத்து நிற்கின்ற ஆணவ இருளோ, தான் இருப்பதையும் காட்டாது தான் செய்கின்ற மறைப்பையும் உயிர்களுக்குக் காட்டாது என்பர். இதனால் உயிர்கள் தங்களின் அறிவை ஆணவ இருள் மறைக்கின்றது என்பதனை உணராது நிற்கின்றன என்பர். உயிர்கள் தங்களின் அறிவை ஆணவ இருள் மறைப்பதனால் அறிவுத் தெளிவு இன்றி முனைப்புடன் பல்வேறு செயல்களைத் தன்மூப்பாகச் செய்கின்றன என்பர். இதனையே யான் எனது எனும் செருக்கோடு செயல்படுவதாய்க் குறிப்பிடுவர். உயிர்களைப் பற்றி இருக்கின்ற அறியாமையைப் போக்கிக் கொண்டு, இறைவனிடத்தே இருக்கின்றநிலையான பேரின்பத்தை அடைவதற்கு இறைவன் அவனின் கருணையின் பேரில் அளித்தவற்றைக் கொண்டே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற உண்மையை உணராது உயிர்கள் இருமாப்புக் கொள்கின்றன என்பர். ஒவ்வொரு பிறவியிலும் இறைவன் அளிக்கும் உயிர்களின் வாழிடமான உலகம், பல்வேறு வகையான உடம்புகள், அவ்வுடம்புகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தப் பட்டுள்ள கருவிகள், ஒவ்வொரு பிறவியிலும் உயிர்கள் மேம்படுவதற்காக் கொடுக்��ப்படுகின்ற உயிர்களைச் சுற்றி உள்ள நுகர்ச்சிப் பொருள்கள் போன்றவற்றைப் பெருமானே உயிர்களுக்கு அளித்துள்ளான் என்பதனை உணராமல், நான்...\n48. சுட்ட பாத்திரமும் சுடாத பாத்திரமும்\n25. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்\n11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்\n80. சிவன் பொருள் குலக் கேடு\n1. மழை இறைவனது திருவருள் வடிவு\n107. அறிவு வழிபாட்டில் செறிவு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Mark?page=7", "date_download": "2020-08-05T01:37:26Z", "digest": "sha1:4K2O55BNXXBW47UUN7FGJUAW57GGH6T3", "length": 4143, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mark", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகோயம்பேடு சந்தையில் காய்கறிகள் வ...\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் இந்...\nஃபேஸ்புக் மார்க்குக்கு இன்று 34 ...\nபாகுபலியை விட 10 மடங்கு லாபம் வர...\nசைக்கிளில் உலகைச் சுற்ற இங்கிலாந...\n140 அடித்த டெஸ்ட் கிரிக்கெட்... ...\nபா.ஜ.க வெற்றி: பங்குச் சந்தைகள் ...\nஜூனில் வருகிறது புதிய நோக்கியா போன்\nஜல்லிக்கட்டை அனுமதிக்க அவசர சட்ட...\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/215343?ref=ls_d_canada", "date_download": "2020-08-05T01:53:49Z", "digest": "sha1:F66OGB7HOBQOMQWJJH2XY7W2MRR24EIR", "length": 8207, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! நடுவானிலேயே பரிதாபமாக உயிரிழந்த குழந்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் நடுவானிலேயே பரிதாபமாக உயிரிழந்த குழந்தை\nசவுதி அரேபியாவில் இருந்து சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்த குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கனடாவில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.\nசவுதியின் ஜெட்டாவில் இருந்து செவ்வாய்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று கிளம்பி வாஷிங்டனை நோக்கி சென்று கொண்டிருந்தது.\nஇந்நிலையில் விமானத்தில் இருந்த 2 வயது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் விமானமானது கனடாவின் Newfoundland மாகாணத்தில் உள்ள செண்ட் ஜான் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து குழந்தை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட போது ஏற்கனவே அது உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nகுழந்தை எதனால் உயிரிழந்தது என்ற காரணம் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில் அதன் இறப்பில் சந்தேகத்துக்குரிய விடயங்கள் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇருந்த போதிலும் குழந்தையின் பெற்றோர் மற்றும் அது தொடர்பிலான இன்னபிற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.\nகனடாவில் தரையிறக்கப்பட்ட விமானம் பின்னர் வாஷிங்கடனுக்கு கிளம்பி சென்றது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடிய��� கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/relationship/03/185565?_reff=fb", "date_download": "2020-08-05T02:06:48Z", "digest": "sha1:AI5ZDIILUX73RSEWVKI7THQ334TSMRPM", "length": 12256, "nlines": 152, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம்: ஸ்ரீதேவி- போனி கபூர் திருமணம் நடந்தது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணத்திற்கு முன்னரே கர்ப்பம்: ஸ்ரீதேவி- போனி கபூர் திருமணம் நடந்தது எப்படி\nஸ்ரீதேவியின் தனிப்பட்ட வாழ்க்கை ஏற்ற இறக்கம் கொண்டதே.\nஸ்ரீதேவி திரையில் உச்ச நட்சத்திரமாக இரவுபகல் என்ற வித்தியாசம் இல்லாமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர் போனிகபூரை சந்தித்தார்.\nபோனி கபூர்ஒரு முறை பேட்டியின்போது, ஸ்ரீதேவியை நான்முதன்முதலில் திரையில் பார்த்ததுமே அவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்பட்டது.\n70 களில் தமிழ் திரைப்படத்தில் அவரை முதன்முதலாக பார்த்தேன், படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக சென்னைக்கு சென்று அவரது சம்மதம் வாங்கினேன்.\nஎனது படங்களில் ஸ்ரீதேவி நடிக்கையில், அவருக்காக அருமையான ஆடைகளை தயார் செய்து வைத்திருப்பேன், அந்த அளவுக்கு நான் அவரை காதலித்தேன் .\nஆனால், ஸ்ரீதேவி, போனியின் திருமணம் நடப்பத்தி சிரமம் இருந்தது. ஏனெனில், போனிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர்.\nஆனால், ஸ்ரீதேவி மீது இருந்த காதலால், அவரை திருமணம் செய்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார் போனி.\nஸ்ரீதேவியின் தாயாருக்கு நோய் ஏற்பட்டது முதல் அவர் இறக்கும் காலகட்டமே போனி கபூருடன் ஸ்ரீதேவிக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டது.\nஆரம்பத்தில் காதலை ஏற்க மறுத்த ஸ்ரீதேவி\nசென்னையில் போனி கபூர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் சென்றுள்ளார் ஸ்ரீதேவி.\nமதிய உணவு முடித்த பின்னர், ஸ்ரீதேவியை அவரது வீட்டில் கொண்டுபோய் போனி விட்டுள்ளார். இந்த பயணத்தின்போது ஸ்ரீதேவியிடம் காதலை சொல்லியுள்ளார்.\nஇதனை கேட்டுகோபம் கொண்ட ஸ்ரீதேவி, 8 மாதங்களாக போனியுடன் பேசவில்லை.\n1993ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது.\nஅப்போது ஸ்ரீதேவி சீராக் ஹோட்டலில் தங்கியிருந்தார். குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த உடன் ஸ்ரீயின் அம்மாவுக்கு போன் செய்து பேசி அவரின் அனுமதியுடன் ஸ்ரீதேவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார் போனி.\n1993ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஸ்ரீதேவி போனி வீட்டில் தங்கினார். அப்போது அவரின் கோபம் மாறி சமாதானம் ஆனார்.\nதிருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் அவர் மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது என்றார் போனி கபூர்.\nதாயார் இறந்தபின்னர்,அனைத்து வகையிலும் ஸ்ரீதேவிக்கு ஆறுதலாக இருந்தார் போனி.\nதாயை இழந்த ஸ்ரீதேவிக்கு, போனியின் ஆறுதல் அவர் மீது காதல் வர காரணமானது. இதற்கிடையில் இவர்கள் இருவரது விவகாரம் தெரிந்து போனியின் முதல் மனைவி விவாகரத்து செய்துகொண்டு போனியின் வாழ்க்கை இருந்து விலகி போனார்.\nஇதற்கிடையில், போனியின் வீட்டில் தங்கியிருந்த ஸ்ரீதேவி, திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் ஆனார். இதனால் இவர்களது திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது.\nதிருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் அவர் மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது என ஒரு பேட்டியின் போது தெரிவித்தார் போனி.\nதற்போது, ஸ்ரீதேவி இறந்துவிட்டதால் தனது இருமகள்களான ஜான்வி,குஷியையும் நன்றாக வளர்ப்பதே இனி எனது கடமைஎன கூறியுள்ளார் போனி.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-05T02:37:22Z", "digest": "sha1:CAR3O2XLGU6Y24M232CZKYHHYMBLWWFL", "length": 11070, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "மேர்வின் சில்வா குற்றமற்றவர் என சுதந்திரக் கட்சி ஒழுக்காற்றுக் குழு தீர்ப்பு - விக்கிசெய்தி", "raw_content": "மேர்வின் சில்வா குற்றமற்றவர் என சுதந்திரக் கட்சி ஒழுக்காற்றுக் குழு தீர்ப்பு\nபுதன், செப்டம்பர் 1, 2010\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கையில் கடந்த மாதம் பிரதேச சபை ஊழியர் ஒருவரை முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டிய நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்திய ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு மேர்வின் சில்வா குற்றமற்றவர் என்று தீர்மானித்துள்ளது.\nடெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்கத் தவறியமைக்காக அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டி தண்டனை வழங்கிய சம்பவத்திற்கு மேர்வின் சில்வா பொறுப்பு என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியம் எதுவும் அவருக்கு எதிராக இல்லை என்று மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு கூறியுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பில் பிரதியமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் பிரதியமைச்சர் பதவியில் இருந்தும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் ஒழுக்காற்று குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.\nகிராமத்தில் பாரம்பரியமாக வழங்கப்படும் தண்டனை தொடர்பாக உதாரணம் காட்டும் விதத்தில் தன்னைத்தானே மரத்தில் கட்டிவைக்க விரும்பியிருந்ததாக அந்த அதிகாரி கூறியிருந்ததாக ஒழுக்காறுக் குழுவின் அறிக்கையில் தெ���ிவிக்கப்பட்டது.\nதமது கடமையிலிருந்தும் ஏனையவர்கள் தவறி விடக்கூடாது என்பதை வெளிப்படுத்த இவ்வாறு செய்து காண்பித்ததாக அந்த அதிகாரி கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தன்னிச்சையாகவே அவர் மரத்தில் தன்னை கட்டியிருந்ததாக குழுவானது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.\nகிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய குற்றம் எதனையும் மேர்வின் சில்வா இழைத்திருக்கவில்லை என்று குழுவானது தீர்மானித்திருப்பதாக சுகாதார அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேர்வின் சில்வா மீண்டும் களனிப் பகுதியின் கட்சி ஒருங்கிணைப்பாளராக ஆக்கப்பட்டுள்ளார். இவரின் அமைச்சர் பதவி குறித்து அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச விரைவில் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nடெங்கு நிகழ்வில் கலந்து கொள்ளாத பிரதேச சபை அதிகாரியை மரத்தில் கட்டினார் பிரதி அமைச்சர், ஆகத்து 3, 2010\nஅதிகாரி மரத்தில் கட்டப்பட்ட சம்பவம் மேர்வின் சில்வா குற்றமற்றவர் சு.க. ஒழுக்காற்று குழு தீர்மானம், தினக்குரல், செப்டம்பர் 1, 2010\nஇப்பக்கம் கடைசியாக 2 செப்டம்பர் 2010, 09:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/563283-rajnath-singh.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-05T01:47:51Z", "digest": "sha1:UNY6JJCOP7P4MJRNDPGGJJM3LUBBOBQH", "length": 15497, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "எல்லை கட்டமைப்பு பணிகளின் முன்னேற்றம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் மறு ஆய்வு | rajnath singh - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஎல்லை கட்டமைப்பு பணிகளின் முன்னேற்றம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் மறு ஆய்வு\nபாகிஸ்தானுடனான கட்டுப்பாடு எல்லைக் கோடு மற்றும் சீனாவுடனான உண்மையான எல்லைக் கோடு பகுதியில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் பணிகள்மற்றும் அவற்றின் முன்னேற்றம்குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் எல்லைசாலைகள் நிறுவன (பிஆர்ஓ) தலைவர் ஹர்பால் சிங் விளக்கினார். இந்த ஆலோசனை சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.\nகடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன வீரர்களிடையே மோதல் ஏற்படுவதற்கு எல்லைப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை இந்தி���ா மேம்படுத்தி வருவதே காரணம், கிழக்கு லடாக்கில் கல்வான் நதி மீது இந்தியா60 மீட்டர் நீள பாலம் கட்டியுள்ளதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. எல்லையில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இந்தியகாலாட் படையினர் அப்பகுதிகளுக்கு விரைவாக செல்லவும் இந்தப் பாலம் அவசியம் ஆகும். மேலும் காரகோரம் கனவாய்க்கு தெற்கில் உள்ள இந்தியாவின் கடைசி ராணுவ நிலையான தவுலத்பெக் ஓல்டிக்கு துர்புக்கில் இருந்து செல்லும் 255 கி.மீ. நீள முக்கிய சாலையின் பாதுகாப்புக்கும் இந்தப் பாலம் அவசியம் ஆகும்.கடந்த ஜூன் 15-ம் தேதி மோதலுக்குப் பிறகு அடுத்த சில நாட்களில் இந்தப் பாலப் பணி முடிக்கப்பட்டது.\nஉத்தராண்ட் மாநிலத்தின் தர்ச்சுலாவில் இருந்து சீன எல்லைக்குஅருகில் உள்ள லிபுலெக் வரை 75 கி.மீ. நீள சாலையை பிஆர்ஓ கடந்த மே மாதம் கட்டிமுடித்தது. மானசரோவர் யாத்திரைக்கான பயண நேரத்தை இந்த சாலை வெகுவாக குறைக்கும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஎல்லை கட்டமைப்பு பணிஅமைச்சர் ராஜ்நாத் சிங் மறு ஆய்வுRajnath singh\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\n21-ம் ஆண்டு கார்கில் வெற்றிநாள்: போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை\nஎல்லையில் பாக். அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்: ராணுவ வீரர்களுக்கு ராஜ்நாத்...\nஜம்மு காஷ்மீரில் ராஜ்நாத் சிங் ஆய்வு; அமர்நாத் கோயிலில் வழிபாடு\nஇந்தியா பலவீனமான நாடு அல்ல;நம்முடைய ஒரு அங்குல நிலத்தை தொடக்கூட உலகில் எந்த...\nஅயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்...\nபொருளாதாரத்தை மீட்டு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nஇ-பாஸ் முறையில் தளர்வு வருமா- அமைச்சர் உதயகுமார் பதில்\nபொருளாதாரத்தை மீட்டு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவெளியேறுகிறது அமெரிக்கா: உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் முறைப்படியான பணியைத் தொடங்கியது\nவிகாஸுக்கு மறைமுகமாக உதவும் போலீஸார்: உயரதிகாரிக்கு டிஎஸ்பி எழுதிய கடிதம் வலைதளங்களில் வைரல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/an-open-letter-to-rajinikanth-on-behalf-of-the-people-of-tamilnadu", "date_download": "2020-08-05T02:44:39Z", "digest": "sha1:3FVQF45G6QR6X2YQFBGIPXW4PAULDX3T", "length": 36029, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "அன்புள்ள ரஜினிகாந்துக்கு தமிழக மக்களின் சார்பாக ஒரு கடிதம்!|An open letter to Rajinikanth on behalf of the people of Tamilnadu", "raw_content": "\nஅன்புள்ள ரஜினிகாந்துக்கு தமிழக மக்களின் சார்பாக ஒரு கடிதம்\nரஜினி தோற்றுப்போவது போல் ஒரு காட்சி இருந்தால், நிச்சயம் அதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம், ரஜினியின் தோல்வியைத் தங்களின் தோல்வியாக நினைக்கக்கூடியவர்கள். ரஜினி தோற்கவேகூடாது என நினைக்கக் கூடியவர்கள், தமிழக மக்கள்.\nநடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது என்கிற செய்திதான் கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் ஹாட் டாபிக்காக இருக்கிறது. வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவிருக்கும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. `ஐகான் ஆஃப் தி கோல்டன் ஜூப்ளி' என அந்த விருதுக்கு பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த விருது அறிவிப்புக்குப் பிறகு, திரைத்துறை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரிடமிருந்தும் ரஜினுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. மிகமுக்கியமாக, ரஜினியோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்த மருத்துவர் ராமதாஸின் வாழ்த்துதான் அனைவரையும் ஒருகணம் திகைக்க வைத்திருக்கிறது. வழக்கம்போலவே, தங்கள் தலைவருக்குக் கிடைத்திருக்கு���் இந்த அங்கீகாரத்தைக் கொண்டாடித் தீர்த்துவருகிறார்கள், ரஜினி ரசிகர்கள். இது ஒருபுறமிருக்க, ரஜினிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருதுக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. பா.ஜ.க, தங்கள் வலையில் வீழ்த்துவதற்காகவே ரஜினிக்கு இந்த விருதை அளிக்கிறது என குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுகின்றன.\nரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்படுவதைப் பாராட்டுகிறேன். அதேவேளை, அவரை விட அதிகம் சாதித்தவர்கள் இளையராஜா, பாரதி ராஜா மற்றும் கமல்ஹாசன் போன்றோர் திரை உலகில் இருக்கிறார்கள். ஆனால், ரஜினிக்கு வழங்கியிருப்பதைப் பார்த்தால், அவர் பா.ஜ.க-வுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் மத்திய அரசு `வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்க உள்ளது.\nஇந்த விருது அறிவிப்போடு, மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அதில்,\n``கடந்த பல ஆண்டுகளாக இந்தியத் திரைத்துறைக்கு ரஜினிகாந்த்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.\nதிரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரஜினி ரசிகர்கள் இந்த விருதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்கட்டும். தமிழக மக்கள் இந்த விருதை எப்படிப் பார்க்கிறார்கள்...\nஇந்தியத் திரைத்துறைக்கு ரஜினிகாந்த்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு இந்த விருது என அறிவிக்கப்பட்டிருந்தாலும், ரஜினி யார் அவர் யாரின் அடையாளம் என உலகுக்குத் தெரியும். கடந்த 44 ஆண்டுகளாக, தமிழக மக்கள் ஒரு முறையேனும் உச்சரித்த பெயராக ரஜினிகாந்த் என்கிற பெயர் நிச்சயமாக இருக்கும். தமிழர்களின், தமிழ்நாட்டின் அடையாளங்கள் குறித்து தமிழ்நாடல்லாத பிற இடங்களில் ஒரு உரையாடல் தொடங்கினால், அதன் இரண்டாவது அல்லது மூன்றாவது நிமிடத்தில் அது, ரஜினி குறித்த, அவரின் அடுத்த திரைப்படம் குறித்த பேச்சாக மாறியிருக்கும்.\n``நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு, தமிழ்த் திரை உலகத்திற்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயம். இந்த விருதுக்கு ரஜினிகாந்த் தகுதியானவர். புதுச்சேரி மக்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகர்நாடகத்தில்தான் கண்டக்டராக வேலைபார்த்தார் ரஜினி. ஆனால், தமிழகத்திலிருந்து பெங்களூருக்கோ கர்நாடகாவின் மற்ற இடங்களுக்கோ பயணம் செய்தவர்களுக்குத் தெரியும், ரஜினியை யாரின் அடையாளமாக, முகமாகக் கன்னடர்கள் பார்க்கிறார்கள் என்று. இன்றளவும் பெங்களூருவில் வாழும் தமிழர்களுக்கு ரஜினி படம் வெளியாகும் நாள் தீபாவளிதான். ரஜினியின் படம் சரியில்லை என்றால், தமிழர்களைத்தான் பகடி செய்வார்கள் கர்நாடக மக்கள்.\nஉலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைப்பதில் தமிழ் மொழிக்கு முதல் இடம் என்றாலும், அதன் கலை வடிவமான திரைப்படத்தின் வாயிலாக ரஜினிக்கும் அந்த வரிசையில் இடமுண்டு என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nதமிழர்களுக்கு, தமிழக மக்களுக்கு ரஜினி அப்படி என்ன செய்துவிட்டார்\nதமிழகத்தில், இப்போது நீங்கள் கணக்கெடுத்தாலும் வீட்டுக்கு ஒருவர் ரஜினி ரசிகராகத்தான் இருப்பார். இல்லை, ரஜினி ரசிகராக இருந்திருப்பார். `சின்ன வயசுல எல்லாம் எனக்கு ரஜினியைத்தான் பிடிக்கும். ஆனா, இப்போ...’ என இழுத்து அவருக்குப் பிறகு நடிக்க வந்த ஒரு நடிகரின் பெயரைச் சொல்வார்கள். பெரும்பாலும் அவர்கள் சொல்லும் நடிகரும், ரஜினியின் சாயலைப் பின்பற்றி நடிக்கும் நடிகராகத்தான் இருப்பார். இன்றளவும் ரஜினியின் இடத்துக்குத்தான் போட்டாபோட்டி இருக்கிறது.\nகலையுலகம் கொண்டாடும் பொன்விழா கதாநாயகனான உங்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் முழுத் தகுதியும் உண்டு. விருது பெறுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் பல உலகளாவிய விருதுகள் பெற வேண்டும்.\n90-களில் கிட்ஸான, என் பால்யத்தில் எனக்குக் கிடைத்த பசுமையான திரைக்களிப்பில் ரஜினிக்கு நிச்சயம் பங்குண்டு. இப்போது யோசித்தாலும் ரஜினி ஓடி ஆடி சண்டை போட்ட காட்சிகள்தான் நினைவில் வந்துபோகின்றன.\nரஜினி நடிக்கும் படங்கள், தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்துப் போகக் காரணம், எத்துயர் வரினும், எங்கனமேனும் வாழ்க்கையில் வெற்றிபெறுவது எப்படியெனத் திரைவழியாக மக்களுக்குப் பாடம் நடத்தியிருக்கிறார் ரஜினி. வாழ்க்கையின் மீது நேர்மறையான எண்ணங்களை, ந���்பிக்கையைத் தன் படங்களின்மூலம் விதைத்திருக்கிறார், ரஜினி.\nஅதற்கு, அந்தத் திரைப்படங்களை எடுத்த இயக்குநர்கள்தான் காரணமென்றாலும், ரஜினியின் மூலமாகச் சொல்லும்போது அது, வேறோர் இடத்துக்கு இட்டுச்செல்லும் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒட்டுமொத்தமாகவே, ஓரிலக்கத்தில்தான் அவரின் தோல்விப் படங்கள் இருக்கின்றன. ரஜினியை வைத்து படம் எடுத்தால் நிச்சயமாக நஷ்டம் வராது எனத் தயாரிப்பாளர்கள் வைத்த நம்பிக்கைதான், அவரை ஒரே வருடத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கவைத்தது. ஒரு தனிமனிதனின் உழைப்பால், முகத்தால், சினிமாத்துறையில் வேலைபார்க்கும் பலரின் குடும்பங்கள் பிழைத்ததும் தமிழகத்தில் உள்ள மொத்தக் குடும்பங்களும் சந்தோஷத்தில் திளைத்ததும் ரஜினியால் மட்டுமே சாத்தியமானது. தமிழக திரைத்துறையைத் தன் வெற்றிகளின்மூலம் முன் நகர்த்தியிருக்கிறார், தாங்கிப்பிடித்திருக்கிறார் ரஜினி.\nரஜினி தோற்றுப்போவது போல் ஒரு காட்சி இருந்தால், நிச்சயம் அதைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம், ரஜினியின் தோல்வியைத் தங்களின் தோல்வியாக நினைக்கக் கூடியவர்கள். ரஜினி தோற்கவேகூடாது என நினைக்கக் கூடியவர்கள், தமிழக மக்கள்.\nரஜினி என்றால் பாஸிட்டிவிட்டி, ரஜினி என்றால் வெற்றி, ரஜினி என்றால் தொடர் முயற்சி, ரஜினி என்றால் உழைப்பு, ரஜினி என்றால் ஆர்வம், ரஜினி என்றால் எளிமை... திரைத்துறை சார்ந்து ரஜினியை யோசிக்கும்போது, இவையெல்லாம்தான் நம் மனக்கண்ணில் வந்துபோகும். ஆகமொத்தத்தில், ரஜினிக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு அவர் மிகவும் பொருத்தமானவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nஆனால், ஏன் எதிர்ப்பு வருகிறது, எதற்கு அச்சம் எழுகிறது\nதிரைத்துறையையொட்டி தமிழகத்தில், தமிழக மக்களிடையே ரஜினி ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பார்த்தோம். இனி, அரசியல் ரீதியாக அவரின் கருத்துகளையும் அதன் சாதக பாதகங்களையும் பார்ப்போம்.\nமுதல்முறையாக 1996-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமு.க - த.மா.க கூட்டணியை ஆதரித்தார் ரஜினி. `ஆண்டவன் வந்தாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது' என ஜெயலலிதா ஆட்சிகுறித்து அவர் பேசியது, தேர்தல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 221 தொகுதிகளில��� அபார வெற்றிபெற்றது தி.மு.க கூட்டணி. ரஜினியின் வாய்ஸ்தான் அதற்குக் காரணம் என்று அப்போதும் சொல்லப்பட்டது... இப்போதும் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு முந்தைய ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சியும் அராஜகமும் ஊழல் புகாரும் மக்கள் மத்தியில் அவர் மீது மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்கியிருந்து. மக்கள் மனநிலையை அப்படியே பிரதிபலித்தார், ரஜினி. அதனால்தான் அந்த வெற்றி சாத்தியமானது.\n`அபூர்வ ராகங்கள்' தொடங்கி `பேட்ட' வரை சாதித்ததை வாழ்த்தி, வாழ்நாள் சாதனையாளர் விருது. `படையப்பா' இன்னும் பல சாதனைகளைப் படையப்பா என வாழ்த்துகிறேன்.\nதமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா கவர்னர்.\n96 -ஐத் தொடர்ந்து, 1998-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் தி.மு.க கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார், ரஜினி. ஆனால், 30 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ரஜினியின் வாய்ஸ் எடுபடவில்லை. அதற்குப் பிறகு, ரஜினி அரசியல் பேசுவதை முழுவதுமாக குறைத்துக்கொண்டார்.\n2004-ம் ஆண்டு, வீரப்பன் குறித்து ரஜினி பேசிய கருத்துகளால் கடுமையான கோபத்தில் இருந்த மருத்துவர் ராமதாஸ், `பாபா' படத்தில் புகைபிடிப்பது போல போஸ்டர்கள் வெளியானதைக் கடுமையாக எதிர்த்தார். அது, ரஜினிக்கும் ராமதாஸுக்கும் இடையே மிகப்பெரிய மோதலாக வெடித்தது. அதனால், அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ம.க போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியை ஆதரித்தார் ரஜினி.\n - நழுவும் ரஜினி... கலக்கும் கமல்\nமத்திய சென்னையில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட பாலகங்காவுக்குத்தான் ஓட்டுப்போட்டேன் என வாக்குச் சாவடிக்கு வெளியே வந்து பேட்டிகொடுத்தார் ரஜினி. ஆனால், பா.ம.க போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டுமல்லாது, 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வாகை சூடியது. அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின்மீது மக்களுக்கிருந்த கோபமும் தி.மு.க -வின் மெகா கூட்டணியுமே அதற்குக் காரணம். ஆனால், அதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், மக்கள் மனநிலைக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததால் ரஜினியின் வாய்ஸ் எடுபடாமல் போனது.\nஅதற்குப் பிறகு ஜெயலலிதா, கருணாநிதி மறைவு வரை மிகப்பெரிய அளவில் அரசியல் ரீதியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை ரஜினி. பல வருடங்களாகக் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர் பேசிவந்தாலும், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரின் மறைவுக்குப் பிறகு தீவிரம் காட்டினார். ஆனால், அவருக்கு முன்பாக அவரின் நண்பர் கமல் கட்சி ஆரம்பித்துவிட்டார்.\nரஜினி கட்சி ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்பது அவரின் தனிப்பட்ட முடிவு. ஆனால், மக்களின் மனநிலையை அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்பதே நம் விருப்பம். காரணம், கடந்த சில ஆண்டுகளாக ரஜினி தெரிவித்துவரும் கருத்துகள், பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கிவருகின்றன. அதைவிட, மக்களின் மனநிலைக்கு நேர் எதிராக இருக்கின்றன என்பதே உண்மை.\nதூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தை எதிர்த்து ரஜினி தெரிவித்த கருத்துகள், மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கின. துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் நபர் ஒருவர், ``நீங்கள் யார் இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள் இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்\" என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்துசென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇதைப் போன்று பல முரணான கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்துவருகிறார், ரஜினி. இவையெல்லாம் அவரின் மீதான பிம்பத்தில் விரிசல் ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்தன.\nஅரசியலைப் பொறுத்தவரை, ரஜினி என்றால் குழப்பம்... ரஜினி என்றால் முன்னுக்குப் பின் முரண்... ரஜினி என்றால் மக்களின் மனநிலைக்கு எதிரானவர்... என்கிற பிம்பம்தான் பெரும்பாலான அரசியல் பார்வையாளர்களிடம் உருவாகியுள்ளது. தன் உழைப்பால் தமிழக மக்களின் மனதில் உயர்ந்துநின்ற ரஜினி, தன் அரசியல் நிலைப்பாட்டால், கருத்துகளால் சற்று பின்னடவைச் சந்தித்துவருகிறார்.\nகர்நாடகாவில், மும்பையில் தமிழர்களை அடித்துவிரட்டிய வாட்டாள் நாகராஜுடனும், மறைந்த பால் தாக்கரேவுடனும் நட்பு பாராட்டிவந்தார் ரஜினி. வாட்டாள் நாகராஜின் கலவரத்தைத் தூண்டக்கூடிய பேச்சுகளை கர்நாடக மக்களே விரும்ப மாட்டார்கள். ஆனால், ரஜினி தனக்குப் பிடித்த பேச்சாளராக வாட்டாள் நாகராஜையே குறிப்பிட்டார். ஒருபடி மேலே போய், ``பால் தாக்கரே எனக்குக் கடவுள் மாதிரி\" என்றார் ரஜினி. அதை���ெல்லாம்கூட தமிழக மக்கள் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஆனால், தமிழகத்தில் தங்களை யார் ஆள வேண்டும் என்பதைவிட, யார் ஆளக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றனர். `எப்போதும் எங்களில் ஒருவராகத் தெரியும் நீங்கள், சில அரசியல் நிலைப்பாடுகளின்போது மட்டும் யாரோவாகிப்போகிறீர்களே’ என்பது அவர் ரசிகர்களில் சிலர் எழுப்பக்கூடிய கேள்வியாக இருக்கிறது.\nவன்முறைகளின் ராஜா Vs நண்பர்களிடம் தஞ்சம்.. ரஜினி - ராமதாஸ் பகை முடிவுக்கு வருகிறதா\nரஜினி, நீங்கள் கட்சி ஆரம்பிப்பதோ, யாருடனும் கூட்டணி சேர்வதோ உங்களின் தனிப்பட்ட விருப்பம், உரிமை. ஆனால், தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக எந்தவொரு முடிவையும் எடுக்காதீர்கள். நீங்கள் தோற்கடிக்கப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அத்தகைய சூழலுக்கு தமிழக மக்களை ஆட்படுத்திவிடாதீர்கள். மற்றபடி, இந்த விருதுக்கு நீங்கள் 100 சதவிகிதம் தகுதியான நபர். உங்கள் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. மற்றவர்களைவிட தமிழக மக்களாகிய எங்களுக்கு அது நிச்சயம் தெரியும்.\nமென்மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் ரஜினி.\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/85085", "date_download": "2020-08-05T02:16:54Z", "digest": "sha1:RH5ZQX2X5L2PY7KEXZHYOZ6ZUJHVVXAU", "length": 14138, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பினர் | Virakesari.lk", "raw_content": "\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \nடிக்டாக்கிற்கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nஇலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பினர்\nஇலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பினர்\nஇலங்கையில் சிக்கியிருந்த 117 இந்திய பிரஜைகள் விசேட ஏயார் இந்தியா விமானம் மூலமாக நேற்றையதினம் கொழும்பிலிருந்து சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nகொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான, இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்” திட்டத்தினுடைய மூன்றாவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்குவெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காகஇந்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டுமுறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.\nகொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்தநாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை, 2020 மே 29 , ஜூன் 15 மற்றும் ஜூன் 22 ஆகிய மூன்று திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட ஏயார் இந்திய விமானசேவைகள், ஏனைய பல விசேட விமான சேவைகள் மற்றும் இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 1600க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nநாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரும் இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள் https://hcicolombo.gov.in/COVID_helpline சகல இந்திய பிரஜைகளையும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.\nசப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2020-08-05 06:59:32 வானிலை மழை காற்று\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\nஉச்சபட்ச பாதுகாப்புடன் வாக்களிப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. எனவே பயமின்றி வருகை தந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.\n2020-08-05 06:47:39 பாராளுமன்த் தேர்தல் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \nஇலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது.\n2020-08-05 06:31:58 பொதுத் தேர்தல் இலங்கை பாராளுமன்றத் தேர்தல்\nபுத்தளம் களப்பிலிருந்து மீனவரின் சடலம் மீட்பு\nபுத்தளம் களப்பு பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை (03) மீனவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-08-04 21:16:59 புத்தளம் களப்பு மீனவர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nலெபனான் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் தொகை 78 ஆக உயர்வடைந்தது\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yacaicosmetic.com/ta/8pcs-brush-set/57110787.html", "date_download": "2020-08-05T02:11:07Z", "digest": "sha1:DNQFFCICEB2ESTIYQEMOTCHBCR2CC5AD", "length": 16388, "nlines": 190, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "தொழில்முறை 8 பிசிக்கள் கண் தூரிகை தொகுப்பு China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவிளக்கம்:நிபுணத்துவ கண் தூரிகை அமை,8 பிசிக்கள் கண் தூரிகை அமை,கண் தூரிகை அமை\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nHome > தயாரிப்புகள் > தூரிகை அமை > 8pcs தூரிகை அமை > தொழில்முறை 8 பிசிக்கள் கண் தூரிகை தொகுப்பு\nதொழில்முறை 8 பிசிக்கள் கண் தூரிகை தொகுப்பு\nபேக்கேஜிங்: பேக்கேஜிங் விவரங்கள் 1.Opp பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகையைக்கு நிலையான தொகுப்பு ஆகும். வாடிக்கையாளரின் தேவை 3. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனிபயன் தொகுப்பை தனிப்பயனாக்கலாம். காகித அட்டைப்பெட்டிற்கான நிலையான அளவு மற்றும் அளவு வாடிக்கையாளரின் தேவைகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nPERIMIUM SYNTHETIC BRUSH: ஒவ்வொரு தூரிகைகள் கையால் ஒன்றுசேர்ந்து தனித்தனியாக பேக் செய்யப்பட்டன. பிரீமியம் செயற்கை ஃபைபர் பொருட்கள் செய்யப்பட்ட ஒரு நம்பமுடியாத தொடர்பு மற்றும் உணர்கிறேன், உங்கள் இயற்கை அழகு காட்ட ஒரு குறைபாடற்ற பூச்சு விட்டு\nதொழில்முறை கண் ஒப்பனை: இந்த அத்தியாவசிய கண் தூரிகைகள் ஒரு அழகான கண் ஒப்பனை பயன்பாடு உருவாக்க திரவங்கள், பொடிகள், அல்லது கிரீம்கள் வெறுமனே. தொகுப்பு கண் நிழல் தூரிகை, அடித்தள தூரிகை, eyeliner தூரிகை, மஸ்காரா தூரிகை, உதடு தூரிகை, மறைமுக தூரிகை, தினசரி பயன்பாட்டிற்கான புருவம் தூரிகை உள்ளடக்கியது.\nSOFT மற்றும் WEIGHT APPROPRIAT: அனைத்து தூரிகைகள் மிகவும் மென்மையான மற்றும் ஒப்பனையே நடத்த எளிது, ஒப்பனை பெண் மற்றும் சாதாரண தோற்றத்தை சாதாரண நபர்கள் சரியான மற்றும் நீங்கள் எரிச்சல் இல்லை.\nசுத்தம் செய்ய எளிதானது: எந்த நிறமி கைவிடவோ அல்லது உறிஞ்சவோ வேண்டாம்.\nஉடை: புருவம் தூரிகை, Eyeshadow தூரிகை\nபொருள்: ஒப்பனை தூரிகை அமை\nஅளவு: 8 பிசிக்கள் / தொகுப்பு\nபிறப்பிடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்)\nதூரிகை பொருள்: செயற்கை முடி\nலோகோ: ��னியுரிமை லோகோவை ஏற்கவும்\nOEM & ODM: ஏற்றுக்கொள்ளக்கூடியது\nபேக்கேஜிங் Details1.Opp பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகையை நிலையான தொகுப்பு ஆகும்\n2.Customized தொகுப்பு வாடிக்கையாளர் தேவை என அமைத்துக்கொள்ள முடியும்\n3. காகித அட்டைப்பெட்டிற்கான நிலையான அளவு உள்ளது மற்றும் அளவு வாடிக்கையாளர் தேவைகள் என customeized முடியும்\nஉங்கள் ஒப்பனை தூரிகை சுத்தம் எப்படி\n1. சூடான இயங்கும் நீர் கீழ் தூரிகை செயற்கை முத்துக்கள் இயக்கவும் (இது ஒப்பனை தூரிகைகள் சேதப்படுத்தும் என சூடான நீர் பயன்படுத்த வேண்டாம்)\n2. மென்மையான முக சுத்தப்படுத்திகளை அல்லது தூரிகை சுத்தம் செய்வதற்கு செயற்கை மூச்சுக்குழாய்களுக்கு ஒரு சிறிய அளவைப் பயன்படுத்துங்கள்.\nதண்ணீரை ஓரத்திலிருந்தே பிரித்தெடுக்க வேண்டும். தூரிகையை விட்டு வெளியேறும் தண்ணீரை பழைய மேக்னெட்டிலிருந்து கழுவியதாக நீங்கள் கவனிக்கலாம்.\n4. தூரிகை மீது எந்த நிறமும் இல்லை வரை கழுவுவதை தொடரவும்.\n5. தூரிகை காற்று-வறண்டதை அனுமதிக்கவும்.\nதயாரிப்பு வகைகள் : தூரிகை அமை > 8pcs தூரிகை அமை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதொழில்முறை 8 பிசிக்கள் கண் தூரிகை தொகுப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nபளபளப்பான 8pcs ஊதா ஒப்பனை தூரிகை அமை இப்போது தொடர்பு கொள்ளவும்\nவண்ண செயற்கை முடி முடி சுழல் கையாள ஒப்பனை தூரிகை இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த தரம் வாய்ந்த அழகுசாதன தூரிகையை விற்பது சிறந்தது இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயனாக்கப்பட்ட லேபிள் மற்றும் வடிவமைப்பு concealer தூரிகை சிறந்த இப்போது தொடர்பு கொள்ளவும்\nFashional 8 Pcs ஒப்பனை தூரிகை அமை இப்போது தொடர்பு கொள்ளவும்\n8 பிசிஎஸ் செயற்கை அழகு ஒப்பனை ஒப்பனை தூரிகைகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n8PCS மை வடிவமைப்பு தனிப்பட்ட லேபிள் அடித்தளம் ஒப்பனை தூரிகை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதொழில்முறை ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு\nநிபுணத்துவ பிரீமியம் ஒப்பனை கருவி\nஐ ஷேடோ பிரஷ் செட் ஒப்பனை கண் தூரிகை செட்\nவண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை\nமிகவும் அழகான 7 பிசிக்கள் ஒப்பனை மினி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nமினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது\nதொழிற்சாலை நேரடி விற்பனை தங்க கலர் மினி ஒப்��னை தூரிகைகள்\n6 பி.சி. மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\ngaot முடி ஒற்றை தூரிகை தூள் தூரிகை\nகலப்பு பவுடர் பெரிய நிபுணத்துவ முகம் தூரிகை\nபெட்டல் பிரஷ் பிளாட் இல்லை ட்ரேஸ் ஃபவுண்டேஷன் பிரஷ்\nபிங்க் காகுபி எல்.டி.எல் பவுடர் பிரஷ் ஒற்றை தூரிகை\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nஅல்லாத லேடெக்ஸ் கடற்பாசி பிபி கிரீம் ஏர் குஷன் பஃப்\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\nஆழமான சுத்தமான சாம்பல் வண்ண ஒப்பனை பஃப்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nநிபுணத்துவ கண் தூரிகை அமை 8 பிசிக்கள் கண் தூரிகை அமை கண் தூரிகை அமை நிபுணத்துவ ஒப்பனை தூரிகை அமை நிபுணத்துவ முகம் தூரிகை நிபுணத்துவ மேக் அப் தூரிகைகள் புருவம் தூரிகை அமை நிபுணத்துவ ஒப்பனை தூரிகை அமைக்கிறது\nநிபுணத்துவ கண் தூரிகை அமை 8 பிசிக்கள் கண் தூரிகை அமை கண் தூரிகை அமை நிபுணத்துவ ஒப்பனை தூரிகை அமை நிபுணத்துவ முகம் தூரிகை நிபுணத்துவ மேக் அப் தூரிகைகள் புருவம் தூரிகை அமை நிபுணத்துவ ஒப்பனை தூரிகை அமைக்கிறது\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82792.html", "date_download": "2020-08-05T01:34:19Z", "digest": "sha1:KBTMQB62JC7E7C2LXGDMTP42M5TKZEIQ", "length": 5444, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "பா.இரஞ்சித்தின் அடுத்த படத்தில் கலையரசன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபா.இரஞ்சித்தின் அடுத்த படத்தில் கலையரசன்..\nநீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியாகிய பரியேறும் பெருமாள் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்ததாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தை தயாரித்துள்ளார்.\nஇந்த நிலையில், நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஷரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.\nஇந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் இன்று துவங்கிய நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.\nபா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இ���்த படத்தை இயக்குகிறார். கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\nசிம்புவை தொடர்ந்து தனுஷுடன் இணையும் ஹன்சிகா\nசுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது – நடிகை தனுஸ்ரீதத்தா சாடல்..\nகொரோனாவால் திலீப் வழக்கு தாமதம்..\nஅண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா\nகைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4074:---8---fuel-cell-part-8-other-uses&catid=132:2008-07-10-15-48-39&Itemid=86", "date_download": "2020-08-05T01:41:40Z", "digest": "sha1:TPYIIUTI3WSHBLJVF5GFG5BYRKZYNWL3", "length": 8512, "nlines": 42, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநாம் இதுவரை எரிமக் கலனில் 2 H2 + O2--> 2 H2O என்ற வகையான வினைகளை மட்டும் பார்த்தோம். இதில் ஹைட்ரஜன் ‘எரிந்து' தண்ணீர் வெளிவருகிறது. மாசு எதுவும் வராது. பெரும்பாலும் இந்த தண்ணீருக்கு குறிப்பிட்டு பயன் என்று இருக்காது. விண்வெளி கலங்களில் (அப்பல்லோ / Apollo போன்ற விண்கலங்களில்) இப்படி வரும் தண்ணீர், விண்வெளி வீரர்கள் குடிக்கப் பயன்பட்டது.\nஎப்படி ஹைட்ரஜனுக்கு பதில் மெத்தனால் போன்ற பொருள்களையும் எரிபொருளாக பயன்படுத்தலாமோ, அதைப் போலவே ஆக்சிஜனுக்கு பதிலாக வேறு பொருளையும் பயன்படுத்தலாம்.\nஇங்கு HCl அல்லது C2H2Cl2 என்பது வினையின் முடிவில் கிடைக்கிறது. எனவே, எரிமக்கலனை மின்சாரம் எடுப்பதைத் தவிர, புதுப் பொருளைத் தயாரிக்கும் (synthesis) கலனாகவும் பயன்படுத்தலாம்.\nதற்போது அம்மோனியா (NH3) தயாரிக்க ஹேபர் முறை (Haber Process) உபயோகத்தில் உள்ளது. இது மிக அதிக அழுத்தத்திலும் (100 atmosphere) வெப்ப நிலையிலும் (500 டிகிரி செல்சியஸ்) நடைபெறும். இந்த வினை\nஎன்று இருக்கும். இவ்வினையில் ஆற்றல் வெப்பமாக வெளிப்படும்.\nஇதையே எரிமக்கலன் வழியே செய்ய ஆராய்சி நடந்துகொண்டு இருக்கிறது. அவ்வாறு செய்ய முடிந்தால், பெருமளவு லாபம் கிடைக்கும். தற்போது இருக்கும் ஹேபர் முறையில் அதி�� அழுத்தம் மற்றும் வெப்பத்தில் அம்மோனியாவை தயாரிக்க செலவும் அதிகமாக இருக்கின்றது. எரிமக் கலனில் சாதாரண அழுத்தம் மற்றும் வெப்ப நிலையில் தயாரிக்க முடிந்தால், செலவு குறைவாக இருக்கும். அம்மோனியா உரங்கள் தயாரிக்க தேவைப்படுகிறது. நமது நாட்டில் பெருமளவு அம்மோனியா தயாரிக்கப்படுகிறது. எரிமக்கலனில் தயாரிக்க முடிந்தால், பெரிய அளவில் மின்சாரமும் கிடைக்கும்\nநமது வீடுகளில் இருக்கும் கழிவுகளை பல சமயங்களில் சரியான முறையில் நீக்கப்படுவதில்லை (treatment). அவற்றை நகராட்சிகளிலேயே எரிக்கப் படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இதை தென் சென்னையில் வசிப்பவர்கள் பள்ளிக்கரணைக்கும், வட சென்னையில் வசிப்பவர்கள் R.K. Nagar/ கொடுங்கையூரிலும் சென்று கண்டு களிக்க()லாம். அவ்வாறு எரியும் குப்பையில் பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தால், நச்சுப் பொருள்கள் உருவாகி காற்றில் கலந்துவிடும். பிளாஸ்டிக் இல்லாவிட்டாலும் கழிவுகள் (உதாரணமாக இலைச் சருகுகள்) நன்றாக எரியாவிட்டால் புகை வரும். தவிர, இவற்றில் வரும் வெப்பமும் வீண்தான்.\nஅதற்கு பதிலாக, அவற்றை எரிமக் கலனில் ‘எரித்தால்' மாசு வராது. ஓரளவு மின்சாரமும் கிடைக்கும். ஆனால், தற்சமயம் அவற்றை (அதாவது வீட்டுக் கழுவுகளை) எரிபொருளாகப் பயன்படுத்தும் அளவு எரிமக் கலன் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையவில்லை.\nதற்சமயம் வீட்டுக் கழுவுகளை எரிவாயுவாக மாற்றும் தொழில் நுட்பம் இந்தியாவில் இருக்கிறது. அதை லாபகரமாக செய்ய முடியும். ஆனால், அரசாங்கம், அதிகாரிகள், மற்றும் பொதுமக்களின் மெத்தனப்போக்காலும், அறியாமையினாலும், ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த முறை பின்பற்றப் படுகிறது. ஒருவேளை எரிமக் கலன் மூலம் இதை மின்சாரமாக மாற்ற முடிந்தால், இன்னும் லாபகரமாக இருக்கும்.\nகழிவுகலை எரிமக்கலனில் எரிபொருளாக பயன்படுத்த வேண்டும் என்றால், முதலில் அதன் வெப்ப நிலையை உயர்த்த வேண்டி இருக்கும். கழிவுகளைத் திரவ நிலைக்கு கொண்டு வர வேண்டி இருக்கும். இது நடைமுறையில் வருமா, பொருளாதார ரீதியில் ஆதாயம் தருமா (economical) என்று இப்பொழுது சொல்ல முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/11/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/46742/darazlk-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-05T01:30:01Z", "digest": "sha1:Z7R2IMTDFLR6DA7V5ACJKTCP4DDUV4AO", "length": 11099, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "Daraz.lk மூலம் சமுர்த்தி சுய தொழிலாளர்களின் பொருட்கள் விற்பனை | தினகரன்", "raw_content": "\nHome Daraz.lk மூலம் சமுர்த்தி சுய தொழிலாளர்களின் பொருட்கள் விற்பனை\nDaraz.lk மூலம் சமுர்த்தி சுய தொழிலாளர்களின் பொருட்கள் விற்பனை\nசமுர்த்தி சுயத்தொழிலாளர்களின் உற்பத்திகளை ஒன்லைன் மூலம் (Online) கொள்வனவு செய்வதற்கான தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Daraz.lk என்ற இணையத்தின் ஊடாக சமுர்த்தி சுயத்தொழிலாளர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், அவர்களது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.\nசமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளை வெளிப்படையான சந்தைக்கு ஒன்லைன் முறைமூலம் நேரடியாக கொண்டுசெல்வதன் மூலம் இவர்களின் வியாபாரத்தை விரிவுபடுத்தவும் கட்டியெழுப்பவும் முடியும். இதற்கான உடன்படிக்யொன்று நேற்று முன்தினம் Daraz.lk என்ற இணையத்தின் உரிமையாளருக்கும் சமுர்த்தி திணைக்களத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.\nபத்தரமுல்லையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உட்பட சமுர்த்தி திணைக்களத்தின் அதிகாரிகளும், Daraz.lk இணையத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். சமுர்த்தி சேவை நாட்டுக்கு பாரிய பயனை கொடுக்கிறது. நாட்டில் 1,073 சமுர்த்தி வங்கிகள் உள்ளன. 122 பில்லியன் நிதி சமுர்த்தி சேவைக்காக உள்ளது. தரம்மிக்க உற்பத்திகளுக்கு உயரிய விலையை பெற்றுக்கொடுக்கும் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 05, 2020\nலெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்புச் சம்பவம்\n- பலர் பலி என அச்சம்; நூற்றுக் கணக்கானோர் காயம்- குடியிருப்புகள்,...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 04.08.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nMahindra Tractors உடன் இணைந்து மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்���ும் DIMO\n\"வகா சௌபாக்கிய” மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் தரிசு நிலங்கள் மீண்டும்...\n- தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவம்புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான...\n2020 பாராளுமன்றத் தேர்தல்: பின்பற்றப்பட வேண்டிய விடயங்களும், ஆலோசனைகளும்\nவாக்களிப்பு நிலையத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் | பாராளுமன்றப்...\nதப்பிச்சென்ற பூனை சிறைச்சாலை வளாகத்தில்\nஅண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட...\nவாகன விபத்தில் இரு பெண்கள் பலி\nதிஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபரெக்க பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன...\nஅடாவடித்தனத்திற்கு உரிய நீதி கேட்டு மூவின மக்களும் போர்க் கொடி ஏந்தியிருப்பது இன்னமும் இலங்கையில் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கினறார்கள் என்பதனையும் நீதி சாகாது என்பதனையும் புலப்படுத்துகின்றது.\nயாத்திரையின்போது உணவு வழங்கி உபசரித்த பழீல் ஹாஜியாரை மறக்க முடிய\nஎஸ்.எல்.பி.பி (SLPP) தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜன் ஃபலீலின் இந்த அறிக்கையை \"தி முஸ்லீம் குரல்\" முழுமையாக ஆதரிக்கிறது. \"முல்சிம் குரல்\" ஒரு பொருத்தமான முஸ்லீம் அரசியல்வாதியாக...\nமுஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடக்கூ\nஆரம்பத்தில் இருந்து கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்து 2/3 பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88_-_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T01:49:54Z", "digest": "sha1:3X4IHHBD44DAV3LUZJM4EFDBKN3RICGW", "length": 5296, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"இலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய பன்னாட்டு விசாரணை தேவை - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"இலங்கை போர்க் குற்றம் குறித்து ஆரா��� பன்னாட்டு விசாரணை தேவை - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய பன்னாட்டு விசாரணை தேவை - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய பன்னாட்டு விசாரணை தேவை - மனித உரிமைகள் கண்காணிப்பகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2009/ஆகஸ்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் முன்னாள் படைத் தளபதி மீது போர்க்குற்ற விசாரணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-08-05T03:47:35Z", "digest": "sha1:JIXQF4VDBRJBQAPVEZHHFCOGZQ54AB2Y", "length": 4990, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மவுனா லோவா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மவுனா லோவா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமவுனா லோவா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/ப��வியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்பைன் தட்பவெப்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/4-328-patients-test-positive-for-coronavirus-in-tn-391208.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-05T03:10:39Z", "digest": "sha1:R3FM4AURPJYMEFVJYQ5TDC5BNNYGGYQC", "length": 16806, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா- மதுரையில் 464 பேருக்கு பாதிப்பு! ஒரே நாளில் 66 பேர் மரணம் | 4,328 patients test positive for Coronavirus in TN - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபெண் குழந்தைகள் மீது கவனம்...சூரியன் சனி பார்வையால் பாதிப்பு - எச்சரிக்கும் ஜோதிடர்கள்\nகசங்கிய படுக்கை விரிப்பு.. கஷ்டப்பட்டு தேடுனாத் தான் உங்களால ‘அந்த’ நாயைக் கண்டுபிடிக்க முடியும்\nசூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண் சடலம்.. உயிருடன் ஸ்டேஷனுக்குள் நுழைந்த அதிசயம்.. உறைந்து நின்ற போலீஸ்\nவருத்தம்தான்.. கோபம்தான்.. ஆனால் யார் மேல தெரியுமா.. நயினார் அடித்த பலே பல்டி\n5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக\nஇறப்பதற்கு முன்னர் கூகுளில் தனது பெயரையே தேடிய சுஷாந்த் சிங்.. மும்பை போலீஸ் அதிர்ச்சி தகவல்\nMovies மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல பெருசா ஏமாறப்போறாங்களாம்... உஷாரா இருங்க...\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா- மதுரையில் 464 பேருக்கு பாதிப்பு ஒரே நாளில் 66 பேர் மரணம்\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இன்று 43,548 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதில் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 66 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது.\nலடாக் வருகிறார் சீன ராணுவ கமாண்டர்.. நாளை இந்திய ராணுவ தளபதியுடன் பேச்சுவார்த்தை.. எதிர்பார்ப்பு\nமாவட்டங்களில் சென்னையில் 1,140 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மதுரையில் இன்று மிக அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மதுரையில் இதுவரை இல்லாத வகையில் 464 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று அரியலூர் மாவட்டத்தில் மட்டும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.\nமாவட்டங்களில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை:\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களி���் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu chennai madurai coronavirus தமிழகம் சென்னை மதுரை கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/shocking-video-drunkard-youth-attack-riend-near-chennai-390346.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-05T03:25:03Z", "digest": "sha1:MQH3BTWWDOHHJAQARU5Z7QCL6QOE5Z6M", "length": 17026, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அசைவே இல்லை\".. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி தரையில் அடித்த \"நண்பன்.. அதிர்ச்சி! | shocking video: drunkard youth attack riend near chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nலெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு\nலெபனானில் அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப் போல் வெடி விபத்து.. பக்கத்து நாட்டிலும் நில அதிர்வு\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரம்.. ரத்த காயத்துடன் சிதறி ஓடிய மக்கள்.. பலர் பலி\nகர்நாடக அணைகளில் இருந்து 34,713 கன அடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ளம்.. மக்களுக்கு எச்சரிக்கை\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி ���ுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nMovies கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அசைவே இல்லை\".. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி தரையில் அடித்த \"நண்பன்.. அதிர்ச்சி\nசென்னை: தலைக்கு மப்பு ஏற.. நண்பர்கள் 2 பேரும் சண்டை போட்டுள்ளனர்.. இதில் ஒருவரை இன்னொருவர் அப்படியே அலேக்காக தூக்கி கீழே போட்டதில் அவர் அப்படியே பேச்சு மூச்சற்று கீழே விழுந்தார். அதிர்ச்சி தரும் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nசென்னைக்கு அருகே பெரியபாளையம் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.. நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.\nஆனால், அந்த நடுங்கும் வீடியோ இப்போதுதான் வேகமாக பரவி வருகிறது.. அந்த இடம் டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு மைதானம் போல தெரிகிறது.. நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து தண்ணி அடிக்க வந்துள்ளனர்.. அப்போது இருவருக்கு இடையே கடும் சண்டை மூண்டு விட்டது. நன்றாக குடித்துவிட்டு ரோட்டில் சண்டை போட்டுள்ளனர்.\nசென்னையில் அதிரடி திருப்பம்.. மற்ற மாவட்டங்களில் மோசம்.. தமிழகத்தில் இன்று 4280 பேருக்கு கொரோனா\nஎதற்காக இவர்களுக்குள் சண்டை என தெரியவில்லை.. ஒருத்தருக்கொருத்தர் வலுவாக பிடித்து இழுத்து சண்டையிடுகிறார்கள்.. இதை அங்கிருக்கும் மற்ற குடிமகன்களும் வேடிக்கை பார்க்கின்றனரே தவிர, யாரும் வந்து இவர்களின் சண்டையை விலக்கிவிடவில்லை.\nஒருகட்டத்தில் சண்டை போட்டிருந்தவர்களில் ஒருவர், இன்னொருத்தரை அப்படியே தூக்கி தரையில் ஓங்கி அடிக்கிறார்.. அவர் ஒருபக்கம் சாய்ந்து தரையோடு கவிழ்கிறார்.. அவ்வளவுதான்.. அதற்கு பிறகு அசைவே இல்லை.. அங்கிருந்தவர்கள் அப்போதுதான் அந்த நபரிடம் வந்து இதை பற்றி கேட்கிறார்களே தவிர, கீழே விழுந்தவர் என்ன ஆனார் என்ற��� அருகில் வரவே இல்லை.\nகீழே தூக்கி வீசப்பட்ட நபர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்னும் இந்த நாசமா போன குடியால் எத்தனை அக்கப்போரெல்லாம் நடக்கப் போகுதோ.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅயோத்தி ராமர் கோவில் கட்ட வலியுறுத்தியவர் ஜெ- பூமி பூஜைக்கு வாழ்த்துகள்-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் கொரோனாவால் மோசமான பாதிப்பு.. முழு விவரம்\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 5,063 பேர் பாதிப்பு.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. மிகப்பெரிய மாற்றம்\nமோடிக்கு புகழாரம்.. ராகுல் காந்திக்கு குட்டு.. திமுகவில் இருந்தபடியே தலைமையை சீண்டும் கு.க.செல்வம்\nசேச்சே.. நான் பாஜகவில் இணையலைங்க.. கோரிக்கை வைக்க வந்தேன்.. கு. க. செல்வம் குபீர் பல்டி\nதமிழகத்திலும் பாஜகவின் அரசியல் ஆட்டம் ஆரம்பமா பல தலைகளுக்கு வலையாம்...ரெக்கை கட்டும் யூகங்கள்\nகாங்கிரஸ் எப்போதும் இந்தி திணிப்பை ஆதரிக்கவில்லை... முதல்வர் குற்றச்சாட்டுக்கு கே.எஸ்.அழகிரி மறுப்பு\nரூ.3000 கொடுத்தால் இ பாஸ்.. அதிகரித்த ஏஜென்ட்கள்.. உஷாரான தமிழக அரசு.. ஈஸியாக பாஸ் கிடைக்க நடவடிக்கை\nபாஜகவுக்குத் தாவும் கு.க... அதிர்ச்சியில் திமுக.. அறிவாலயத்தில் அவசர ஆலோசனை.. என்ன பேசினாங்க\nகொரோனா பாதிப்பை முழுதாக வெளியிட திமுக வழக்கு - பதில்தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்\nஏழை மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் கொடுப்பதை உறுதி செய்யுங்க: அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvideo chennai friend அதிர்ச்சி வீடியோ சென்னை நண்பன் குடிபோதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2006/", "date_download": "2020-08-05T02:19:29Z", "digest": "sha1:SONKNKUISV7RBWMU6PI6HJP5XLLLQK4N", "length": 16362, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனல் காற்று கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு குறுநாவல் அனல் காற்று கடிதங்கள்\nஒரு சிறிய குழப்பம். அனல் காற்று குறுநாவலை எழுதியது யார் நீங்கள்��ானே உங்கள் நடை, உங்கள் சித்தரிப்பு முறை…ஆனால் என் நண்பன் அது பாலுமகேந்திரா எழுதியது என்கிறான். அந்தக்குழப்பம் நீங்கள் கொடுத்த முதல் குறிப்பிலும் இருக்கிறது, ஆணின் காம உணர்ச்சியை இந்த அளவுக்கு நுட்பமாக சொன்ன படைப்புகள் தமிழில் குறைவு. மிக வெளிப்படையாக அதேசமயம் மிக சூட்சுமமாக இருக்கிறது. கதாபாத்திரங்களின் மனங்கள் ரகசியமாக முட்டிக்கொள்வதைச் சொல்ல உங்களுக்கென்றே ஒரு வழி இருக்கிறது\nஅனல்காற்று நான் எழுதிய குறுநாவல். இப்போது இங்கே பிரசுரமாகிறது. பாலு மகேந்திராவுக்காக அதை அளித்தேன். அந்த திட்டம் கைவிடப்பட்டது.\nஎன் இணையதளத்தில் எல்லா படைப்புகளும் நான் எழுதியவை மட்டுமே\n“கீழ்நடுத்தரவற்கத்துச் சிறிய அறை. சென்னையில் அப்படிப்பட்ட அறைகளுக்கு என்றே ஒரு தோற்றம் உண்டு. பலவகையான பொருட்கள் கிடைத்த இடத்தில் எல்லாம் அடைந்திருக்கும். அங்கு வாழ்பவர்கள் அவற்றினூடாக உள்ள இடத்தை மட்டுமே காண பழகியிருப்பார்கள். வருபவர்களின் மனம் அங்கே உள்ள பொருட்களில் முட்டிக்கொண்டு தடுமாறும்”\nஎப்படி எழுதினீர்கள் ஜெ.. இது போன்ற அறைகள் சில சமயம் எனக்கு மிகக் குழப்பத்தை விளைவிக்கும். வானமே எனது வெளி என்று கிராமத்திலிருட்ந்து வருபவனுக்கு மூச்சு முட்டும். I hate these places. அதில் எப்படி வாழ்வது இதை பாலு மகேந்திரா எப்படிப் படமாக்கி இருப்பார் என்று யோசிக்கிறேன்.\nஅனல் காற்று தலைப்பு எனக்கு சுதா ரகுநாதனின் “அனல் மேலே பனித்துளி” பாடலை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது – பாடல் கேட்டீர்களா ரொம்ப அழகுப் பாட்டு (வாரணம் ஆயிரம் படத்தில்)\nவாழுமிடங்கள் மனிதர்களை வடிவமைக்கின்றன. ஒரு சூழலைச் சொல்லிவிட்டால்போது அங்குள்ல மனிதர்கள் தானாகவே உருவாகிவருவார்கள்.அதேபோல மனிதர்களைச் சொல்லிவிட்டால் இடமும் உருவாகிவரும். அவற்றைப் பிரிக்க முடியாது என்று படுகிறது\nஅனல்காற்று , சினிமா- கடிதம்\nராஜன் சோமசுந்தரம் - கடிதங்கள்\nபாண்டிச்சேரியில் - கடலூர் சீனு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 64\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவிய��் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2NzQzNg==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!", "date_download": "2020-08-05T02:23:59Z", "digest": "sha1:WLYFYOBB7DLXVDSHU3Y43HSH3WES2LZY", "length": 5908, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனாவின் கோரத் தாண்டவம்.. எங்க பொழப்ப கெடுத்திடும் போல் இருக்கே..பீதியில் இறால் ஏற்றுமதியாளர்கள்!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nகொரோனாவின் கோரத் தாண்டவம்.. எங்க பொழப்ப கெடுத்திடும் போல் இருக்கே..பீதியில் இறால் ஏற்றுமதியாளர்கள்\nஒன்இந்தியா 6 months ago\nக���ச்சின்: சீனாவின் வுகான் மாகாணத்தை சுற்றி வளைத்துள்ள கொரோனாவின் தாக்கம், இன்று உலகம் முழுக்க பரவ ஆரம்பித்துள்ளது. சொல்லப்போனால் சுமார் 1,490 பேருக்கு மேல் பலி கொண்டும் இன்னும் அதன் ஆத்திரம் அடங்கவில்லை. அந்தளவுக்கு நாளுக்கு நாள் உயிர் பலியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தாக்கமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் முதன்\nஜாதவ் வழக்கில் 3 வழக்கறிஞர்கள்'அமிகஸ் கியூரி'யாக நியமனம்\nலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்\nஇலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்\nஎச்1பி விசாதாரர்களுக்கு கிடையாது அரசு ஒப்பந்த பணிகள் இனி அமெரிக்கர்களுக்கு மட்டுமே: அதிபர் டிரம்ப் உத்தரவு\nவேகமாக பரவுகிறது பாக்டீரியா காய்ச்சல் சிவப்பு வெங்காயமா... அமெரிக்காவில் அலறல்: கடைகளில் விற்பனை செய்ய அதிரடி தடை\n‛ஏர்செல்- மேக்சிஸ்'வழக்கு: 3 மாதத்திற்குள் முடிக்க அவகாசம்\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஓராண்டில் மிகப் பெரிய மாற்றம்\nபணம் சம்பாதிக்கும் வெறியில் விபரீதம் 125 பேரை கொன்ற சைக்கோ டாக்டர்: உடல்களை முதலைகளுக்கு இரையாக்கிய கொடூரம்\nதங்கம் கடத்தல் வழக்கில் பகீர் திருப்பங்கள் தீவிரவாதிகளுக்காக துப்பாக்கிகள் கடத்தப்பட்டதா ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு\nசுஷாந்த் தற்கொலையை சிபிஐ விசாரிக்க நிதிஷ் பரிந்துரை மகாராஷ்டிரா-பீகார் மோதல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,03,360 பேர் பலி\nசென்னையில் இதுவரை 1,900 மதிப்பீடு நிறைவு புதிய வரி மதிப்பீடு முறை துன்புறுத்தல்களுக்கு முடிவுகட்டும்: வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் தகவல்\nபொருளாதாரத்துக்கு கைகொடுக்கும் விவசாயம் டிராக்டர் விற்பனை தொடர்ந்து விறுவிறு\n நத்தம் பட்டா மற்றும் புலவரைபட விவரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு\n நொய்யலில் புது வெள்ளம்: மகிழ்ச்சியில் நிரம்புது உள்ளம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2008/04/", "date_download": "2020-08-05T01:57:32Z", "digest": "sha1:72KYZSYGORXQKJHJ23A45SHJ4XI4VAVZ", "length": 30946, "nlines": 366, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி (SAM): April 2008", "raw_content": "கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n257. ஸ்ரீராம ராஜ்யம் வேண்டாம்\nமேலே சொன்னவைகள் எல்லாம் தினசரிகளிலும் அல்லது மற்றைய ஊடகங்களிலும் வந்த செய்திகள். அவைகள் சொல்லும் செய்திகள் எல்லாமே \"அரசியல் + மதங்கள்\" என்ற கலப்பு பற்றியவைதான்.\nமத்திய கிழக்காசியாவின் நீண்ட நாள் தலைவலியான இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சனை தீருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க பெரும் காரணியாக இருப்பது இரு தரப்பினரும் தம் தம் மதநூல்களின் அடிப்படையில் தங்கள் தரப்பிற்கு நியாயம் கற்பிப்பதே. பிரச்சனையில் உள்ள இடத்தை யூதர்கள் அது தங்கள் \"divine right\" என்று தங்கள் டோராவை வைத்துக் கற்பிதம் செய்து கொண்டபின் அங்கு மற்ற எந்த நியாய விவாதங்கள் எடுபடும்\nகிறித்துவ மதத்தின் \"அரசியல் + மதங்கள்\" என்ற ஒருமைப்பாடு ஐரோப்பிய கண்டங்களின் வரலாற்றையே முழுமையாக மாற்ற துணை நின்றது. அரசர்களும், அவர்களின் அரசுகளும் மதத்தலைவர்களின் முழு ஆள்மைக்கு அடிபணிந்தே பலகாலம் நடந்து வந்துள்ளன. ஆனாலும், கடந்த ஓரிரு நூற்றாண்டுகளாக இந்தப் பிணைப்பு சிறிதே தளர்ந்து விட்டது என்ற நிலை வந்த நேரத்தில் 11-செப்ட். நிகழ்வுக்குப் பிறகு ஜார்ஜ் புஷ் அதை மீண்டும் மறு உருவெடுக்க வைத்துள்ளார். நடக்கும் போர் எண்ணெய்க்காக நடக்கும் போரென்றாலும் அதை ஏதோ இரு மதங்களுக்கு நடுவேயான ஒரு போராகச் சித்தரித்து, புதிய உலகப் பிரச்சனைக்கு வழிகோலிட்டு விட்டார். அந்த நெருப்பு என்று இனி அணையுமோ\nஇஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கையே மனித வாழ்வின் எல்லா கூறுகளுக்குமே அவர்களின் வேத புத்தகமே அடிப்படை என்பதே. முழுமையாக ஷாரியத் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள் அரசியலில் மதம் என்பதையும் தாண்டி, மதமே தங்களது அரசியலமைப்பு என்பதாக மாற்றிக் கொண்டுள்ளன. மதக் கோட்பாடுகள் என்ற பிறகு அங்கே வேறு மாற்று எண்ணம், நிலை என்பது வரும் என்று நினப்பது கனவுதான். அதோடு, 11-செப்ட்.க்குப் பிறகு நிலை மேலும் தீவிரமாகி விட்டது. மதங்களுக்காக, தங்கள் மத நம்பிக்கைகளுக்காக உயிர் விடுதல் உயர்ந்த விசயமாக்கப்பட்டு, அவர்களுக்காக சுவனம் காத்திருப்பதாகக் கற்பிக்கப் பட்டபின் நம்பிக்கையாளர்களின் வாழ்வை எதிர்நோக்கும் போக்கே மாறிவிடுகிறது. (நல்லவேளை இதற்கு இணையான நம்பிக்கையாகக் கிறிஸ்துவர்களின் மத்தியில் இருந்த 'வேதசாட்சிகள்' என்ற சொல்லும், அதோடு இணைந்த அவர்களது கருத்துக்களும் இப்போது கொஞ்சம் நீ��்த்து விட்டன என்றே நினைக்கிறேன்.)\nமதங்களும் அரசியலும் ஒன்றோடு ஒன்றாக இப்படி பின்னிப் பிணைந்தபின் சமூகங்கள் மேலும் மேலும் பிளவு பட்டே நிற்கும் என்பது வெள்ளிடைமலை. காரண காரியங்கள் (reasoning) புறந் தள்ளப்பட்டு நம்பிக்கைகள் (faith) மட்டுமே பெரிதாக இருக்கும். 'தெய்வத்தின் வார்த்தைகள்' நமக்குள் பிளவுகளை வளர்க்க மட்டுமே பயன்படும். மனித ஒற்றுமை, மனித நேயம் எல்லாமே பின் தள்ளப் படும்.\nஇப்படியெல்லாம் இல்லாமல் இருந்த நம் சுதந்திர இந்திய நாட்டிலும் \"அரசியல் + மதங்கள்\" என்ற இந்த ஃபார்முலா வந்து விட்டது. அந்தக் காலத்திலேயே இந்த மண்ணிலும் மதங்கள் தங்கள் அரசியலை செய்து வந்திருக்கின்றன. மக்களும் மாற்றுக் கருத்துகளும் அழித்தொழிக்கப்பட்டுதான் வந்துள்ளனர். ஆனாலும் அந்த வரலாற்றுக் காலங்களுக்குப் பிறகு, விடுதலைக்குப் பிறகு - பெருமளவிற்கு நேருவுக்கு நன்றி - அரசியலும் மதமும் சிறிது இடைவெளியோடுதான் இருந்து வந்துள்ளன. ஆனால் இங்கும் நிலை மாறிக் கொண்டிருக்கிறது; இன்னும் முழுவதுமாக முற்றவில்லையெனவே நம்புகிறேன்.\nஅரசியலும் மதநம்பிக்கைகளும் கலக்கும்போது எப்போதும் பிறப்பது கலகமேயொழிய வேறில்லை. ஒரு வேளை ஒரே மதக்காரர்கள் மிகப் பெரும்பான்மையாயிருப்பின் அந்நாட்டில் குழப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் மற்ற நாடுகளில், அதுவும் இந்தியா போன்று கலவையான மக்கள் நிறைந்த நாட்டில் இந்த அரசியல் + மதப் பிணைப்புகளில் கேடுமட்டுமே மிஞ்சி நிற்கும். தண்ணீருக்குள் இழுக்கும் தவளையும், நிலத்துக்கு இழுக்கும் எலியும் கூட்டு சேர்ந்த கதைதான் நடக்கும். சேது சமுத்திரத் திட்டம் நல்லதா இல்லையா என்பதையும் மீறி, அத்திட்டத்திற்கு நேர்ந்த கதிதான் பலவற்றிலும் நடந்தேறும்.\nஅரசியலோடு கலக்க வேண்டியது பொருளாதாரக் கொள்கைகளேயன்றி நிச்சயமாக மதங்கள் அல்ல.\nராம ராஜ்ஜியம் என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்கலாம்; கொண்டாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் ராமரின் கதையே பள்ளியில் பிள்ளைகளுக்குக் கதையாகக் கூட சொல்லிக் கொடுக்கப் படக்கூடாது; அவ்வளவு ஏன், சிறுவர்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகக் கூட இருக்கக் கூடாது என்பதற்கும் - அது ஆர்ய-திராவிட என்ற வேறுபாட்டைச் சொல்லியோ, தந்தையேயாயினும் தன் உரிமையை நிலை நாட்டாததாலோ, தன் மனைவியையே சந்தேக��த்ததாலோ - நியாயமான காரணங்களாக மற்றொரு சாரார் சொல்ல முடியும். ஒரு மதத்தின் கோட்பாடுகள் மற்றோருக்கு அதர்மமாகத் தோன்றுவது நித்தம் காணும் காட்சி. யார் கடவுள், யார் நபி என்பதிலோ, எந்தக் கடவுள் ஆர்யக் கடவுள், எந்தக் கடவுள் திராவிடக் கடவுள் என்றோ நமக்குள் என்றாவது ஒரே தீர்மான முடிவு வருமா மத தர்மங்கள் பொதுவாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளக் கூடியவனவாக இருத்தல் அரிது இல்லை. மனித தர்மங்களே எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க முடியும்; இருக்க வேண்டும். அரசியலில் மதங்கள் கலந்தால் அரசியல் விஷமாவது உறுதி. உலகில் நம்மைச் சுற்றி நடந்த வரலாறே, இன்று நடக்கும் நிகழ்வுகளே இதற்கு சாட்சி. இதில் எந்த மதமும் மனிதனுக்கு நல்லது செய்ததாக நமக்கு வரலாறு காண்பிக்கவில்லை.\nஇதில், ஓட்டு கேட்டு வரும்போது மதத்தைக் கையில் எடுத்துக் கொள்வதும் ஆட்சிக்கு வந்தால் பல காரணங்களை முன்னிட்டு மதத்தை ஓரமாக ஒதுக்கி வைப்பதுமாக \"விளையாட்டு\" காண்பிப்பதும் இதுவரை பி.ஜே.பி. நமக்குக் காண்பித்த கண்ணாமூச்சி விளையாட்டு. ஒரு தடவை விளையாடியது போதுமென்றே நினைக்கிறேன். இன்னும் 'இந்துக்கள்' என்ற ஒற்றைப் போர்வையால் பெரும்பான்மையரை மூடி வைத்து, ராம ராஜ்யம் என்ற கானல் நீரை நோக்கி ஓடும் விளையாட்டை நிறுத்துவதே நல்லது. அவர்கள் விளையாடிக் கொண்டு தானிருப்பார்கள். நாம்தான் நிறுத்த வேண்டும்.\n2011- நடக்கப் போகும் மக்கள் கணக்கெடுப்பில் ப.ம.க. தலைவர் சாதிவாரியாகக் கணக்கெடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். அதோடு, மதவாரியாகவும் கணக்கெடுக்கவும் கோரிக்கை வைத்தால் நலமே.\nஆனால் அதற்கு முன்பே யார் யார் இந்துக்கள்; யார் யாருக்கு தாய்மதம் எது எது என்பதையும் முடிவு செய்வது அவசியம். இக்கருத்தைப் பற்றி சமீபத்தில் சிறில் எழுதிய பதிவும், அப்பதிவின் பின்னூட்டத்தில் லெமூரியன் தந்துள்ள கருத்தும் (கீழே தந்துள்ளேன்.) இந்தப் பதிவுக்குத் தொடர்புள்ளதாகக் கருதுகிறேன்.\nலெமூரியன்:இந்து என்கிற சொல் சிந்து என்கிற சொல்லில் இருந்து மறுவி வந்தது என்கிற பின்னணி மட்டும்தான் இருக்கிறது. ஆனால் வேதங்களிலோ, புராணங்களிலோ, மற்ற இந்து மத நூல்களிலோ இந்து என்கிற சொல்லே இடம்பெறவில்லை. இந்து என்கிற சொல்லிற்கு பாரசீக மொழியில் இந்திய கண்டத்தைச் சேர்ந்தவன். அடிமை மற்றும் ப��ரியார், கலைஞர் கூறிய அர்த்தமும் உண்டு. 5000 ஆண்டு தொன்மையுடையது என்று கூறப்படும் ஒரு சமயத்திற்கு 1000 ஆண்டுகளுக்கு முன் படையெடுத்து வந்த பாரசீகர்கள்தான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்து மதம்தான் இந்தியாவின் தொன்மையான மத நம்பிக்கை என்கிற வாதமே பொய்யானது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா. ஆரியர்களால் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இனம்பிரிக்கும் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட‌ சனாதானம் என்கிற கட்டமைப்பே பாரசீகர்கள் இந்திய கண்டத்தினரை இழிவாக விளிக்க உபயோகித்த இந்து என்கிற சொல்லை கடன் வாங்கி இன்று இந்து மதம் என்று அழைக்கப்படுகிறது.\n256. உச்ச நீதிமன்ற தீர்ப்பு\n255. ஒரு தீர்க்க தரிசனம்\nTuesday, October 04, 2005 அன்று நான் எழுதிய பதிவில் இருந்து ...\n// ....இந்த பீடி, சிகரெட் குடிக்கிறவங்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் கேளுங்கள்; சிகரெட் வாசனைஎன்பார்கள். அவர்களைத் தவிர மற்ற ஆட்களைக் கேளுங்கள்; அவர்கள் எல்லோரும் சிகரெட் நாற்றம் என்பார்கள். இது எப்படின்னு கேட்டா ‘மனசுதான் காரணம்’ என்பீர்கள். சரி, போகுது..ஆனா என்னை மாதிரி ஆட்களுக்கு ஏன், எப்படி ரொம்ப சின்ன வயசிலேயே அந்த ‘வாசனை’ பிடிச்சுப் போகுது genetically ஏதோ இருக்கணும்.. அதிலயும் அம்மாவோட வழியில், தாத்தா மட்டும்தான் புகை பிடிச்சவர். என்ன கணக்கோ, என்ன மாயமோ, இல்ல, என்ன ஜீன்ஸோ தெரியலை . ஆனா சின்ன வயசில இருந்தே அந்த வாசனை ரொம்ப பிடிச்சதென்னவோ உண்மை..... //\n என்ன ஒரு தீர்க்க தரிசனம் பாருங்க அன்று நான் சொன்னது இப்போ பாருங்க ஓர் அறிவியல் உண்மையாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து விட்டார்கள்.\nஅதோடு, இந்தப் பழக்கம், இன்னும் நல்ல, கெட்ட பழக்கங்கள் எல்லாவுமே இப்படி ஜீன்களால்தான் கட்டுப் படுத்தப் படுகின்றன என்றால் ...\n\"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா...\" என்ற பாட்டும், 'அவனன்றி அணுவும் அசையாது' என்பதுவும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. அப்படியானால், 'எந்த பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே; அவன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பதிலே..' என்ற தலைவர் பாட்டு தப்புதானோ நம் ஜீன்கள்கள்தான் நம்மை உருவாக்குகின்றன என்றால் ...'எல்லாம் அவனவன் தலையெழுத்து' என்பதுதான் உண்மையோ\nஇப்படியெல்லாம் சொல்வதால் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது என்று பொருளல்ல. நம் பிறப்போடு வரும் ஜீன்களின் தொகுப்பு just at random என்பது ரொம்ப நல்லாவே தெரியும்.\nபாருங்களேன் ... மனுசன் காதல் வயப்படுவதுகூட சில ஜீன்களின் தாக்கத்தால் உடம்பில் சுரக்கும் சில நுதிப் பொருட்களால்தான் என்று ஏற்கெனவே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஆக, எல்லாமே ஜீன்ஸ் அல்லது அவைகள் சுரக்கச்செய்யும் நுதிப் பொருட்கள்தான்\nமதங்களும், சில விவாதங்களும் (2015)\nகடவுள் என்னும் மாயை (2017)\nநான் மொழியாக்கம் செய்த நூல்கள்\n257. ஸ்ரீராம ராஜ்யம் வேண்டாம்\n256. உச்ச நீதிமன்ற தீர்ப்பு\n255. ஒரு தீர்க்க தரிசனம்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎங்க காலத்திலெல்லாம் ... (7)\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nஒரு கிழவனின் புலம்பல் (4)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (3)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (34)\nநான் ஏன் இந்து அல்ல (8)\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (24)\nமரணம் தொட்ட கணங்கள் (4)\nயூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=cbc8b715b6d69f41fea6227c5974c7d0", "date_download": "2020-08-05T01:48:01Z", "digest": "sha1:FN343M7VPYPFORCQCYIEZR265IGZQSWH", "length": 12351, "nlines": 180, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nஇந்த அகிலமே சொல்லும் நீ \"ஆயிரத்தில் ஒருவனெ\"ன்று. இது \"ஆயிரத்தில் ஒருவன்\" படத்தில் மனேகர் சொல்லும் வசனம். ஆனால் உண்மையில் ஆயிரத்தில் ஒருவரை...\nமக்கள் திலகத்தின் மகத்தான சாதனை குக்கிராமங்களிலும் செல்வாக்கை வளர்த்து மக்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்ததுதான். 1960-80 காலகட்டத்தில்தான் டூரிங்...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 17/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*...\nபாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 16/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*...\nதனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம்*...\nபாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*15/07/20 அன்று சொன்ன*தகவல்கள்*...\n Marma Veeran 54 அண்டுகள் நிறைவு\nநீ அழைத்தது போல் ஒரு ஞாபகம் அது ஆசை அலைகளின் ஊர்வலம் நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம் அது ஆசை அலைகளின் ஊர்வலம் நீ சிரித்தது போல் ஞாபகம் அது...\nகள்ளம் கபடமற்றவர். நடிப்பில் மட்டூமே துடிப்பைக் காட்டுபவர்,விளம்பரத்தை விரும்பாத வெற்றி வேந்தன்.\nமுதல் மரியாதையின் இறுதி காட்சி சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம். வேலூரில் ஒரு சிவாஜி ரசிகர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் ஒரு ரசிகர் பேச்சு...\nகாமராஜர், சிவாஜி தோற்கடிக்கப்பட்டார்கள் வென்றவனை யாரும்நினைவில் கொள்ளவில்லை.. சரித்திரத்திற்கும் தரித்திரத்திற்குமான வித்தியாசம் Thanks C J Joe\nமாணவன்:- இன்றைய முகநூல் காலத்தில் சிவாஜி ரசிகர்களுக்கும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் சார்\nபாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 14/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த...\nமோகனப் புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம் சாகசமே நீ புரியாதே\nஉந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன் அந்த காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன்\nகண் வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம் வேறெதிலே உந்தன் கவனம்\nநானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய் பேச வா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014/10/blog-post_59.html", "date_download": "2020-08-05T02:16:41Z", "digest": "sha1:P4TIMZDE4NLC5SRHHKSCYGCZ5VHK67BG", "length": 33188, "nlines": 645, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்!", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nகுழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்\n'எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:“வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம்.அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான்.அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.www.puradsifm.com‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்’- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்தஅடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது.\nஅது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது.முதலுதவிக்கு வந்தவர்கள்குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.ஆனால், மீண்டும் கண்கள் செருக ஆரம்பித்துவிட்டன. உடனே 'எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.கற்பூரத்திலிருக்கும் ‘கேம்பர்’ (Camphor)என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’ துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்) மூலம் அறிந்த எமர்ஜென்ஸி மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த சிகிச்சையில் இறங்கினார்கள்.அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி குத்தும்போது குழந்தை எந்த விதமான எதிர்ப்பையும் காட்டாதது எங்களுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதாவது அவன் சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன் மோடு’க்கு சென்றுவிட்டிருந்தான்.உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல் சென்டரின்’ குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ் ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போது “அப்பா” – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.இது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்குகொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று” – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.இது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்குகொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று”கேட்டீர்களா... விபரீதத்தைஅதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள். அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nபள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட ...\n+ 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:\nசெய்முறை தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அல...\nசனிக்கிழமை சத்துணவு: கலெக்டர் உத்தரவு\nதரமற்ற கல்வி நிறுவனங்களைத் தடுப்பது அவசியம்: யுஜிச...\nதொலைநிலைப் படிப்பு: அங்கீகாரத்தை உறுதி செய்ய மாணவர...\nஇந்திய அளவில் மூன்றாமிடம் பெற்ற தமிழ்நாடு\nகணக்கு வைத்துள்ள வங்கியாக இருந்தாலும் 5 முறைக்கு ம...\nதொடக்கக் கல்வி - காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களு...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்ப முடியாது: கட்டண நிர்ணய...\nஉயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு நா...\nஐந்து லட்சம் பார்வைகளை நம் இணையதளம் அடைய ஆதரவளித்த...\nமாணவரின் கன்னத்தைக் கிள்ளிய ஆசிரியருக்கு ரூ.50 ஆயி...\nஆசிரியர் வருங்கால் வைப்பு நிதிக்கணக்கு- தணிக்கை மு...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஆசிரியர் கல்வ...\nஅரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பத...\n‘ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தலாம்’...\n10 & 12 - காலாண்டுத் தேர்வு - 60 சதவீதத் தேர்ச்சிக...\nஆசிரியர் கல்விக்கு அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம்...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்...\nபுதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்க...\nகணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்\nரிலாக்ஸ் ப்ளீஸ்-கொஞ்சம் சிரிக்க, சிந்திக்க மனதை லே...\nஅரசு உத்தரவு வராததால் பள்ளி மாணவர்களுக்கான இலவச கா...\nபிரதமர் அலுவலக இண்டர்நெட் இணைப்பின் வேகம்: 34 Mbps...\nசி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள்; அங்கீகார சா...\nஅரசு ஊழியர் சம்பளத்தில் சிக்கல் : புது நடைமுறையால்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு\nதுறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்ட...\nதமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீ...\nஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள...\nஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழக்கு : பள்...\nகுழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்\nஅக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள...\nதொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அ...\nதொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனசிதைவு காரணமாக ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட...\nஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்-அனை...\nவல்லபாய் படேல் பிறந்தநாளை தேசிய ஒருமைப்பாட்டு தினம...\nதலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக(AEEO) ...\nஅரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் : ஐகோர்ட...\nமழை கால நடவடிக்கைகள் : தலைமை ஆசிரியர், ஆசிரியர்களு...\nபிளஸ்-2 துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு அரசு த...\nஎஸ்எஸ்எல்சி தனித்தேர்வு: அக். 29- முதல் விண்ணப்பிக...\nபள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தணிக்கை...\nபள்ளிக்கல்வி - தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய விகி...\nபள்ளிக்கல்வி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட...\nநவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி / நடுநிலைப்ப...\nபள்ளி ஆசிரியர்கள் உ யர் கல்வி விவகாரம்... உண்மையில் நடப்பது என்ன\n'படிப்பதற்கும் அனுமதி வாங்க வேண்டுமா, அப்படி அனுமதி வாங்கிடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயுமா...' என்ற அதிர்ச்சிக் கேள்விகள் சாமான...\nG.O 65-ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை\nஅரசு மற்று��் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு\nInspireAward பதிவு செய்யும் முறைகள்\n2021-2022 ம் ஆண்டிற்கான எண்வகைப் பட்டியல் மற்றும் நிலையான படிகள் தயாரித்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://fotos.vhsantos.net/index.php?/list/7408,7040,1156,3577,7176,622,1882,2004,3296,4359,5273,598,3266,1329,4844&lang=ta_IN", "date_download": "2020-08-05T01:12:52Z", "digest": "sha1:VLECLAF3IQNMJAAG3IP3QE4SQOINK2W6", "length": 4726, "nlines": 55, "source_domain": "fotos.vhsantos.net", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | VHS - Victor Hugo dos Santos", "raw_content": "\nகுறிச்சொற்கள் 173 தேடு கருத்துக்கள் 105 பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் S - சிறியது M - நடுத்தர L - பெரிது\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-by-elections-aiadmk-candidates-announced/articleshow/69004161.cms", "date_download": "2020-08-05T02:25:03Z", "digest": "sha1:BW7KBPALFQ6LTQT4ANB7UMUI3I5OOM4T", "length": 12971, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nTN By Elections 2019: 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளா்கள் அறிவிப்பு\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தோ்தலுக்கான அதிமுக வேட்பாளா்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணைஒருங்கிணைப்பாளரும் இன்று அறிவித்துள்ளனா்.\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தோ்தலுக்கான அதிமுக ���ேட்பாளா்களை முதல்வா் பழனிசாமியும், துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் இன்று அறிவித்துள்ளனா்.\nதமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் 18 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் இன்று வெளியிட்டுள்ளனா்.\nஅதன்படி, திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, அவரக்குறிச்சி தொகுதியில் செந்தில் நாதன், ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில் மோகன், சூலூா் தொகுதியில் கந்தசாமி வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.\nஇதே போன்று திமுக சாா்பில் சூலூாில் பொங்கலூா் பழனிசாமி, அரவக்குறிச்சி – செந்தில்பாலாஜி, ஒட்டப்பிடாரம் – சண்முகையா, திருப்பரங்குன்றம் – சரவணன் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.\nஅமமுக சாா்பில் சூலூா் தொகுதியில் முன்னாள் எம்.பி. சுகுமாா், அரவக்குறிச்சியில் சாகுல் ஹமீது, ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் சுந்தா்ராஜ், திருப்பரங்குன்றத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nசென்னை - சேலம் எல்லையைத் தாண்டும் முதல்வர்: இதுதான் கார...\nஇவங்களுக்கு சம்பளத்தை கட் பண்ணா போதும்... லாக்டவுன் தான...\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடி...\nபுதிய கல்விக் கொள்கையை ஏன் தமிழ்நாடு எதிர்க்கிறது\nநாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றில் மூழ்கி 6 போ் உயிாிழப்பு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்ட���யவை...\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nசெப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு\nஇந்தியாஇன்று ராமர் கோவில் பூமி பூஜை - என்ன சொல்கிறார் எல்.கே.அத்வானி\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nகோயம்புத்தூர்நீலகிரியை புரட்டிப் போட்ட அதி கனமழை: தொடரும் மீட்புப் பணிகள்\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nஇந்தியாராமர் கோயில்: மத அரசியலுக்கு கிடைத்த வெற்றியின் அடையாளமா\nதமிழ்நாடுஅதிகரிக்கும் E Pass முறைகேடுகள்... மக்கள் செய்ய வேண்டியது என்ன\nவிருதுநகர்பிரபல மில்லில் 43 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் மக்கள்\nஉலகம்லெபனானில் பயங்கர குண்டுவெடிப்பு... நூற்றுக்கணக்கானோர் பலி\nஇந்தியாராமர் கோயில்: அடிக்கல் நாட்டும் முன் பார்க்க வேண்டிய ஐநூறு ஆண்டு கால வரலாறு\nஇந்தியாமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nடெக் நியூஸ்வெறும் ரூ.7,777 க்கு இப்படியொரு போன் ஆ இதுக்கு மேல வேற என்ன வேணும்\nதின ராசி பலன் Daily Horoscope, August 05 : இன்றைய ராசி பலன்கள் (05 ஆகஸ்ட் 2020) - கடக ராசிக்கு சந்திராஷ்டமம்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nஆரோக்கியம்தினமும் 4 பிஸ்தா பருப்பு சாப்பிடுங்க, உடம்புல இந்த மாற்றம் எல்லாம் ஆரோக்கியமாக நடக்கும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/india-aim-for-winning-start-against-new-zealand-in-womens-world-t20-opener/articleshow/66553222.cms", "date_download": "2020-08-05T02:10:48Z", "digest": "sha1:E2HI2BXWPQFFDPOXXRPHCMNG5CYJKWIB", "length": 12625, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "icc womens world cup 2018: Women's T20 World Cup: நியூசி.,யை வென்று முதல் வெற்றி பெறுமா இளம் இந்திய அணி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nWomen's T20 World Cup: நியூசி.,யை வென்று முதல் வெற்றி பெறுமா இளம் இந்திய அணி\nகயானா: மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை, இந்திய அணி எதிர்கொள்கிறது.\nதென் அமெரிக்காவின் கயானாவில் 6வது மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. குரூப் ’ஏ’வில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேச அணிகள் இடம்பெற்றுள்ளன.\nகுரூப் ‘பி’யில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை இளம் இந்திய அணி எதிர்கொள்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.\n50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தும் வகையில், டி20 போட்டிகளில் இந்திய மகளிர் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவாரும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் அணியை டி20ல் திறமையாக வழிநடத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி இதுவரை டி20 உலகக்கோப்பையை வென்றதில்லை. கடந்த 2009 மற்றும் 2010ல் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை டி20 தொடர்களில் இந்திய அணி அரையிறுதி வரை சென்றது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக நடைபெற்றுள்ள 5 உலகக்கோப்பை டி20 தொடர்களில் 3 முறை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா ஒருமுறை கோப்பையை வென்றுள்ளன.\nஇந்திய மகளிர் அணி: ஹர்மன்பிரீத் கவுர்(கேப்டன்), தனியா பாட்டியா(விக்கெட் கீப்பர்), ஏக்தா பிஸ்த், தயாளன் ஹேமலதா, மன்சி ஜோஷி, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஸ்மிருதி மந்தனா, அனுஜா பட்டில், மிதாலி ராஜ், அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்யூஸ், தீப்தி ஷர்மா, பூஜா வச்ட்ராகர், ராதா யாதவ், பூனம் யாதவ்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nஐபிஎல்: சீன நிறுவனங்களின் ஸ்பான்சர்களை ஏற்க ஏகமனதாக முட...\nஅந்த விஷயத்தில் தோனி ரொம்ப ஸ்ட்ரிக்ட்: ரகசியத்தை உடைத்த...\nசச்சின் வழங்கிய பேட் மூலம் உலக சாதனை படைத்த அஃப்ரிதி: ச...\nசச்சின் என்ன கிரிக்கெட்டின் கடவுளா - ஷோயிப் அக்தர் வயி...\nடிராவிட் போல நடந்து கொள்ளுங்கள்: விராத் கோலிக்கு அறிவுரை கூறிய நடிகர் சித்தார்த்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nசாம்சங்கிலிரு���்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nசெப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு\nவிருதுநகர்பிரபல மில்லில் 43 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் மக்கள்\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nஇந்தியாராமர் கோயில்: அடிக்கல் நாட்டும் முன் பார்க்க வேண்டிய ஐநூறு ஆண்டு கால வரலாறு\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nஇந்தியாஆகஸ்ட் 5 - பூமி பூஜைக்கு உகந்த நாளா\nஉலகம்காஷ்மீரை இணைத்து புதிய வரைபடம்... பாகிஸ்தான் பிரதமர் அடாவடி\nதிருப்பூர்திருப்பூரில் கோயில் சிலைகள் உடைப்பு: போலீசார் தீவிர விசாரணை\nஇந்தியாராமர் கோயில்: மத அரசியலுக்கு கிடைத்த வெற்றியின் அடையாளமா\nஇந்தியாமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா\nவர்த்தகம்தங்கம் இறக்குமதி மீண்டும் சரிவு\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nடெக் நியூஸ்வெறும் ரூ.7,777 க்கு இப்படியொரு போன் ஆ இதுக்கு மேல வேற என்ன வேணும்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nஆரோக்கியம்தினமும் 4 பிஸ்தா பருப்பு சாப்பிடுங்க, உடம்புல இந்த மாற்றம் எல்லாம் ஆரோக்கியமாக நடக்கும்\nதின ராசி பலன் Daily Horoscope, August 05 : இன்றைய ராசி பலன்கள் (05 ஆகஸ்ட் 2020) - கடக ராசிக்கு சந்திராஷ்டமம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/life-stages/maternity/pregnancy-im-worried-about-my-health-and-the-baby-does-this-mean-i-have-anxiety", "date_download": "2020-08-05T01:58:51Z", "digest": "sha1:3P2WSGWN44RA4W3YF7DEGLEGSJ2IQU5I", "length": 10409, "nlines": 51, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "கர்ப்பம்: குழந்தை பெறப்போகும் ஒரு பெண் தன் ஆரோக்கியத்தைப்பற்றி, குழந்தையின் ஆரோக்கியத்தைப்பற்றிக் கவலைப்படுவது பதற்றக் குறைபாட்டின் அடையாளமா?", "raw_content": "\nகர்ப்பம்: குழந்தை பெறப்போகும் ஒரு பெண் தன் ஆரோக்கியத்தைப்பற்றி, குழந்தையின் ஆரோக்கியத்தைப்பற்றிக் கவலைப்படுவது பதற்றக் குறைபாட்டின் அடையாளமா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் கவலைப்படுவது பொதுவான விஷயம்தா��். தாங்கள் உண்ணக்கூடியவை, உண்ணக்கூடாதவை, குடிக்கக்கூடியவை, குடிக்கக்கூடாதவை, செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை... இவற்றைப்பற்றி ஒரு கர்ப்பிணிப்பெண் கவலைப்படுவது மிகவும் இயல்புதான். ஒரே நேரத்தில் பரவசத்தையும் அச்சத்தையும் தரக்கூடிய காலகட்டம் இது. அதேசமயம், இந்தக் கவலை அவருடைய அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடத்தொடங்கினால், அதைப் பாதிக்கத்தொடங்கினால், அது ஒரு பதற்றக் குறைபாட்டின் அடையாளமாக இருக்கலாம்.\nகர்ப்பத்தின்போது உண்டாகும் பதற்றக் குறைபாடுகளுக்கான சில அறிகுறிகள்:\nதொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே செல்லும் கவலை எண்ணங்கள்\nஎந்நேரமும் நிலையற்ற உணர்வு, எரிச்சலுணர்வு அல்லது பதற்ற உணர்வு\nதிகைக்கவைக்கும் அச்சத் தாக்குதல்கள் மற்றும் அதீதமான அச்ச வேதனை\nதசைகள் இறுகுதல்; அமைதியாக இருக்கச் சிரமப்படுதல்\nகர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணுடைய கவலைகள் எளிய தொந்தரவுகளாக இல்லாமல் பெரிய பிரச்னைகளை உண்டாக்கினால், இந்த அறிகுறிகளில் சிலவற்றைத் தான் அனுபவிப்பதாக அவர் உணர்ந்தால், அவர் ஒரு நிபுணரின் உதவியை நாடுவதுபற்றிச் சிந்திக்கவேண்டும். ஒரு மன நல நிபுணரைச் சந்திப்பதுபற்றி அவர் தன்னுடைய துணைவர் அல்லது ஒரு குடும்ப உறுப்பினருடன் பேசலாம்.\nகர்ப்பத்தின்போது ஒரு பெண் கடந்துவரும் மன மற்றும் உடல் மாற்றங்களின் அளவை வைத்துப் பார்க்கும்போது, பல பெண்களுக்குப் பதற்றம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகள் வருகிற வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலான பெண்களால் இதைச் சமாளிக்க இயலுகிறது; இதற்கு எந்தத் தலையீடும் தேவைப்படுவதில்லை. ஆனால், சில பெண்களுக்கு இது மிகத் தீவிரமாகிவிடுகிறது. கர்ப்பத்தின்போது ஒரு பெண்ணுக்குப் பதற்றக் குறைபாடு வருகிற வாய்ப்பை அதிகரிக்கும் சில ஆபத்துக் காரணிகள்:\nஏற்கெனவே பதற்றக் குறைபாட்டால் துன்பமடைந்திருத்தல்\nஅவருடைய குடும்பத்தில் யாருக்கேனும் பதற்றக் குறைபாடுகளின் வரலாறு இருத்தல்\nமுந்தைய கர்ப்பத்தின் எதிர்மறை அனுபவம்\nவீட்டில் அல்லது அலுவலகத்தில் அதீத அழுத்தம்\nஅநேகமாக இது பதற்றக் குறைபாடு\nகுழந்தையின் நலனைப்பற்றி, தான் ஒரு நல்ல பெற்றோராக இருப்போமா என்பதுபற்றி, குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஆகும் செலவைப்பற்றி, இதுபோன்ற பிற விஷயங்களைப்பற்றிக் கவலைப்படுதல்.\nஇந்தக் ��வலை, அவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்த இயலாதபடி சிரமத்தை உண்டாக்குதல்; அலுவலகத்தில் அல்லது வீட்டில் சரியாகச் செயல்பட இயலாதபடி அவர் சிரமப்படுதல்; முன்பு அவர் மகிழ்ந்து அனுபவித்துச் செய்துவந்த விஷயங்களை இப்போது மகிழ்ந்து அனுபவிக்க இயலாமலிருத்தல்; அல்லது, அவருக்கு அடிக்கடி அச்சம் மற்றும் பீதியின் வேதனை வருதல்.\nசில நாள் தூக்கம் இல்லாததால் சிறு வலிகள்\nஅடிக்கடி, தசை இறுக்கம் மற்றும் களைப்பை உண்டாக்கும் படபடப்புகள்\nபதற்றத்தின் மிதமான அறிகுறிகளில் தொடங்கி நடுத்தர அறிகுறிகள்வரை அனுபவிக்கிற பெண்களுக்கு உணர்வு ஆதரவும், அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT) அல்லது, மக்களுக்கிடையிலான பழக்கச் சிகிச்சை (IPT) போன்ற சில உளவியல் சிகிச்சைகளும் போதுமாக இருக்கும். அச்சம் தரும் எண்ணங்கள் தங்களுக்கு ஏன் வருகின்றன என்பதற்கான வேரைக் கண்டறியவும், தங்களுடைய சிந்தனையை மாற்றிக்கொள்ளவும் இந்தச் சிந்தனைகள் அவருக்கு உதவும். இன்னும் தீவிர அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு மருந்துகளும் தேவைப்படலாம். மிகக்குறைந்த ஆபத்துச் சாத்தியங்களுடன் மிக அதிக பலன்களைத் தரும் மருந்துகளைத்தான் உளவியலாளர் பரிந்துரைப்பார். (குறைந்த மருந்து அளவு, அதையும் தேவைப்பட்டால்தான் பயன்படுத்தவேண்டும்.)\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/life-stages/maternity/pregnancy-role-of-the-partner-in-the-wellbeing-of-a-mother", "date_download": "2020-08-05T02:28:52Z", "digest": "sha1:J2EIZT7EDOTN6AIS3TXIPDVTGTIYWRDJ", "length": 7954, "nlines": 37, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "கர்ப்பம்: தாயின் நலனில் துணைவருடைய பங்கு", "raw_content": "\nகர்ப்பம்: தாயின் நலனில் துணைவருடைய பங்கு\nஇந்தியாவில் ஒரு தம்பதிக்குக் குழந்தை பிறக்கப்போகிறது என்றால், அந்த ஆண் அதற்கான நிதியை வழங்குவதோடு நின்றுவிடுவது வழக்கம்; தந்தையாகப்போகும் ஒருவர் அதற்குமேல் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை. கர்ப்பக் காலகட்டத்தில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தாலும், புதிய தாய்மார்கள் குழந்தையின் நலனைப்பற்றி, தங்களுடைய சொந்த நலனைப்பற்றி, தாங்கள் சந்திக்கும் உயிரியல் சிக்கல்கள், சமூக மற்றும் கலாசார அழுத்தங்களைப்பற்றிப் பதற்றம், கவலையும் கொள்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், அந்தப் பெண்ணுக்கு அநேகமாக மிக நெருங்கிய தோழராக இருக்கக்கூடிய துணைவர், தன்னுடைய துணைவியின் வாழ்க்கையில் தன் பங்களிப்பை அதிகரிப்பது முக்கியம். கர்ப்பத்தின்போது கணவர்கள் முழுமையாகப் பங்கேற்காமல் தயங்கக் காரணம், தாங்கள் எப்படி உதவலாம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை; அத்துடன், பிரசவம், குழந்தைகள், அவற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகள் எல்லாம் 'பொம்பளைங்க சமாசாரம்' என்கிற தவறான நம்பிக்கையும் சேர்ந்துகொள்கிறது. பல நேரங்களில், பங்கேற்கும் துணைவர்களைக் கொண்ட பெண்களுக்கு உளவியல் அழுத்தம் குறைவாக உள்ளது; கர்ப்பக்காலத்திலும் குழந்தை பிறந்தபிறகும் அவர்கள் மற்றவர்களைவிடச் சிறப்பாக உணர்கிறார்கள். அப்படியானால், தந்தையாகப்போகும் ஒருவர் என்ன செய்யலாம்\nகுழந்தையின் வருகையைத் தாயுடன் இணைந்து திட்டமிடலாம். எடுத்துக்காட்டாக, மருத்துவப் பராமரிப்புக்கான நிதிக்குத் திட்டமிடுதல், பிரசவத்துக்கு முன்பும் அதற்குப்பிறகும் தாய்க்கு வசதியான ஓர் ஆதரவு அமைப்புக்குத் திட்டமிடுதல், புதிய குழந்தையின் வரவுக்கு ஏற்றபடி இல்லத்தைச் சிறப்பாக்குதல் போன்றவை.\nதாய் தன்னுடைய மகப்பேறு மருத்துவரைச் சந்திக்கச் செல்லும்போது, தந்தையும் உடன் செல்லலாம்; அவருடைய கர்ப்பம் எப்படி முன்னேறுகிறது, ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா என்று புரிந்துகொள்ளலாம். கர்ப்பமாக இருக்கும் துணைவருடைய தேவைகள், கவலைகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம்.\nபெரும்பாலான நகர்ப்புறக் குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக உள்ளன; ஆகவே, புதிய தாய் ஓர் ஊட்டச்சத்துத் திட்டத்தைப் பின்பற்றுவதையும், பரிந்துரைக்கப்பட்டிருக்கக்கூடிய மருந்துகளைச் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதையும் உறுதிசெய்வது அவருடைய துணைவருடைய பணி.\nகர்ப்பமாக உள்ள பெண்களுக்கு மனநிலை ஊசலாட்டங்கள் நிகழ்வது இயல்புதான். அதுபோன்ற நேரங்களில் துணைவர்கள் பொறுமையாகவும் ஆதரவாகவும் இருக்கவேண்டும்.\nநகைச்சுவை, அன்பு மற்றும் கவனத்தின்மூலம் அவர் தன்னுடைய கர்ப்பக்காலத்தை மகிழ்ந்து அனுபவிக்க உதவவேண்டும்.\nபிற குடும்ப உறுப்பினர்களுடன் முரண் ஏற்படும்போது, தன் மனைவியை ஆதரிக்கவேண்டும். அவர் எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டிய விஷயம், இப்போது அவர்கள் ஒ��ு குழுவாக இயங்கவேண்டும்.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/newsvideo/2020/04/01194733/News-Headlines.vid", "date_download": "2020-08-05T01:51:09Z", "digest": "sha1:UESQBY7FN57MKXAUDA7TMKAU2T6NHO7X", "length": 4299, "nlines": 126, "source_domain": "video.maalaimalar.com", "title": "சிலிண்டர் விலை 65 ரூபாய் குறைந்தது- சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.761.50", "raw_content": "\nதமிழகத்தில் 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது\nசிலிண்டர் விலை 65 ரூபாய் குறைந்தது- சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.761.50\nகொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது...\nசிலிண்டர் விலை 65 ரூபாய் குறைந்தது- சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.761.50\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nமாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா\nடிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை.... ஓடிடி-யில் ரிலீசாகிறதா தலைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127045/", "date_download": "2020-08-05T01:25:20Z", "digest": "sha1:3RHC5S6M4KKGW7AZNAFNUMJC7RYUYUEX", "length": 21445, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீ மது பகரூ – கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் நீ மது பகரூ – கடிதம்\nநீ மது பகரூ – கடிதம்\nநீ மதுபகரூ – காலையில் தலைப்பை வாசித்ததிலிருந்து மனதிற்குள் இந்த ஒற்றை வார்த்தை குடி கொண்டுவிட்டது. எங்கோ கேட்ட வார்த்தை எங்கோ கேட்ட வார்த்தை என மனம் அதற்றிக் கொண்டேயிருந்தது. பின் கட்டுரையை வாசிக்க வாசிக்க ஞாபகங்கள் ஒவ்வொன்றாக மேகத்திலிருந்து வெளி வரும் நீல நிலா போல் தெளியத் தொடங்கின.\nபொதுவாகத் தமிழ் மண்ணிற்கு இல்லாத சில நல்ல விஷயங்கள் என மற்ற மாநிலத்தவருக்கு சில பண்புகள் உண்டு. அவற்றில் ஒன்று கூடிப் பாடுவது. நம்மவர்களுக்குக் கூச்சம் சற்று அதிகம், ஆதலால் பொது இடங்களிலோ அல்லது நான்கு பேர் கூடி உள்ள இடத்திலோ வாயைத் திறந்து பாடுவதென்பது தற்கொலைக்குச் சமமான ஓர் விஷயம். அப்படியே பாடத் தொடங்கினாலும் துணிந்த இதயமென ஒன்று மட்டுமே இருக்கும். கூடிப் பாடல் பாடுவதென்பது நம் மண்ணில் என்றும் கண்டிராத அறிய விஷயம்.\nஆனால் எனது பிற மாநிலத்து நண்பர்கள் அனைவரும் கூடிப் பாடுவதை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக மலையாள நண்பர்கள் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது விஷயங்களிலிருந்தோ, இடங்களிலிருந்தோ, எதேச்சையாகவோ ஏதேனும் ஒரு பாடல் அவர்களுள் குடி கொண்டுவிடும்.\nஇதற்குப் பல சந்தர்ப்பங்கள் என்னால் உதாரணம் சொல்ல முடியும். அஜி என்னோடு பயணம் செய்யும் போது எப்படியாவது பத்து நிமடத்துள் ஒரு பாட்டுப் பாடாமல் அஜியால் பயணத்தை நகர்த்த முடியாது.\nதாஜ்மகாலுக்குப் பின் யமுனை ஆற்றைப் பார்த்துக் கொண்டே நீங்களும், கே. பி. வினோத்தும் பாடிய “காளிந்தி… காளிந்தி… கண்ணன்டே பிரியசகி காளிந்தி” பாடல் என் நண்பர்கள் அனைவரும் அறிந்த பாடலாய் பின் மாறியது. இன்று வரையிலும் எனக்கு அந்த பாடல் உங்கள் இருவரின் குரல் வழியாகவே ஞாபகத்திலுள்ளது. இதைப் போல் எண்ணற்ற பாடல்கள் நண்பர்கள் பாடி அவர்கள் குரலின் மூலம் என்னுள் நினைவில் நிற்கிறது.\nஆனால் ஆச்சரியம் என்னவென்றால் என் நினைவில் நிற்கும் எந்த பாடலும் சங்கீதம் முறையாக பயின்றவர்கள் பாடியதில்லை. சங்கீதம் அறியாதவர்கள் பாடும் பாடல்களில் தனியாக ராகமும் பாவமும் பயின்றுவரும். இங்கே எந்த இசையுமில்லாமல், சுருதியுமில்லாமல் சொல்லினால் மட்டுமே வலுப்பெற்று நிற்பன இவை. ஆகையால் அதற்கான கனமும், புதிர் தன்மையும் தேவைப்படுகிறது. பல சமயம் இவர்கள் கத்துவது போன்றே தோன்றும் ஆனால் அந்த சொற்கள் நம் காதை சுற்றிக் கொண்டேயிருக்கிறது. மூளையின் ஏதோ ஓர் எல்லையில் அது சென்று சேர்ந்து கொண்டேயிருக்கிறது.\nஇன்று தளத்தில் வந்த பாடலை முதல் முறையாக நான் கேட்கிறேன். அதாவது மூலப்பாடலை முதன் முதலில் கேட்கிறேன். முதலில் கட்டுரையை வாசித்த போது,\n“நீ மதுபகரூ மலர் சொரியூ\nமுதல் இரு வரிகள் எனக்கு எங்கெங்கோ கேட்ட குரல்களை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன. “நீ மாயல்லே, மறையல்லே” என்ற வரி அந்த அத்தனை குரல்களையும் என் நினைவிற்குக் கொண்டு வந்தன.\nகல்லூரி நாட்களின் இரண்டாம் ஆண்டில், என் அறையின் நண்பர்களில் நேர் பாதி மலையாளிகள். அவர்கள் சந்தோஷமான நேரங்களில் இந்தப் பாட்டை பாடக் கேட்டிருக்கிறேன். கனமான குரலில் ஓர் மென்மைக் கூடி ஒலி எழுப்பும் சப்தங்கள். ஆனால் அதே பாட���டை இன்று வாசிக்க நேர்ந்ததும் நான் அதிர்ந்துவிட்டேன்.\nஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. அன்று எனக்கு மலையாளத்தில் அ, ஆ கூடப் பொருள் தெரியாத நாட்கள். ஆனாலும் இந்த பாடல் என்னுடனே இத்தனை ஆண்டுகள் பயணம் செய்து வந்திருக்கின்றது. பொருள் அறியாத இந்த சொற்களே என்னுள் நீடித்துக் கொண்டிருக்கின்றன.\nநீங்கள் சொல்வது போல் சினிமா பாடல்களின் வரிகளில், “பொருள்முழுமை பெறாத குழந்தைத்தனம் இருக்கவேண்டும்.” என்பது உண்மை தான் அந்த குழந்தைத்தனமே நம்மை நினைவிலிருந்து நினைவிற்கு இட்டுச் சென்று விளையாடுகின்றன.\nஇன்று இந்த பாட்டை மேலே புகைப்படத்திலுள்ள எல்லோருக்கும் அனுப்பினேன். அனைவரும் அந்த பாடலை ஞாபகம் வைத்துள்ளனர். ஒருவன் எனக்கு கைப்பேசியில் அழைத்து மீண்டும் பாடிக் காட்டினான். அதே கனமான குரலில் துளிர்ந்து வரும் மென்மை.\nநீ மது வனமோ மலர் மனமோ\nவானம் கதைப்பாடி நிலா கேட்டிருந்து\nநீ அறியாத உன் இருதயத்தில்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-42\nஅடுத்த கட்டுரைதீமை, அழகு- கடிதங்கள்\nபுஷ்டிமார்க்கம் - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 35\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 12\nசாகித்ய அக்காதமி நடுவர்கள் - ஆக்டோபஸ்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகன���ன் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/14/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%80/", "date_download": "2020-08-05T01:30:34Z", "digest": "sha1:TZSVU7JDY377MB5QHWTFK4WS77VFKGEE", "length": 7605, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "தென் சீன கடல் தொடர்பான சீன திட்டம் சட்டத்திற்கு முரணானது - அமெரிக்கா - Newsfirst", "raw_content": "\nதென் சீன கடல் தொடர்பான சீன திட்டம் சட்டத்திற்கு முரணானது – அமெரிக்கா\nதென் சீன கடல் தொடர்பான சீன திட்டம் சட்டத்திற்கு முரணானது – அமெரிக்கா\nColombo (News 1st) சர்ச்சைக்குரிய தென் சீன கடல் தொடர்பான சீனாவின் திட்டம் முற்றாக சட்டத்துக்கு முரணானது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தென் சீன கடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கும் பெய்ஜிங்கின் “கொடுமைப்படுத்தல் பிரசாரம்” தவறானது என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், அமெரிக்கா வேண்டுமென்றே உண்மைகளையும் சர்வதேச சட்டத்தையும் சிதைப்பதாக சீனா தெரிவித்துள்ளது.\nபுருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்வான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளால் உரிமை கோரப்பட்ட இப்பகுதியிலுள்ள செயற்கைத் தீவுகளில் சீனா இராணுவ தளங்களை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTikTok அமெரிக்காவிடம் விற்கப்பட்டால் கொடுக்கல் வாங்கலின் ஒரு பகுதி திறைசேரிக்கு வழங்கப்பட வேண்டும்: ட்ரம்ப் அறிவிப்பு\nதேர்தல் சட்டமீறல்கள் குறித்து அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nகல்வியில் தாக்கம் செலுத்திய கொரோனா - UN எச்சரிக்கை\nபோதைப்பொருள் ��ழிப்பு பணியக அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க தீர்மானம்\nTikTok கொடுக்கல் வாங்கலின் ஒரு பகுதி திறைசேரிக்கு\nதேர்தல் விதிமீறல்; தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nகல்வியில் தாக்கம் செலுத்திய கொரோனா - UN எச்சரிக்கை\nபோதைப்பொருள்: அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஅதிகாரிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க தீர்மானம்\nபொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் குண்டுவெடிப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/2214/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-05T02:38:58Z", "digest": "sha1:BJJ3JYA6QMHDLJGOHL74PBR5SLXTPOO7", "length": 4565, "nlines": 65, "source_domain": "www.techtamil.com", "title": "மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி எந்த இணையதள முகவரி எது\nமேஜிக் அடிப்படை பயிற்சி செய்வது எப்படி எந்த மாதிரியான tamil ல கற்றுக் கொள்வது எப்படி\nஎந்த மாதி��ியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபேஜ்மேக்கர் கோப்பை எக்செலுடன் ஹைபர் லின்க் செய்வது எப்படி\nஒரு கோப்பில் மட்டும் அடித்த்தை வகைப்படுத்திக் கொண்டு போய் வேறு கோப்புகளில் வைக்கச் செய்ய வேண்டும். எப்படி\nஒரு கோப்பில் மட்டுமே அடிக்க வேண்டும். பல கோப்புகளில் அதே வேளையில் இடம்பெறச் செய்ய வேண்டும். எப்படி\nகரப்ட் ஆன பேஜ்மேக்கர் பைலை நோட் பேடில் திறந்தால் ஜங்க் அடிக்கிறது. எப்படி மீட்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/23115223/Swaraj-congratulates-Modi-for-big-win.vpf", "date_download": "2020-08-05T01:45:12Z", "digest": "sha1:LB25B4ICS7M5KRRUVVXY7RC2ZEX2ACBL", "length": 4984, "nlines": 28, "source_domain": "election.dailythanthi.com", "title": "பாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து", "raw_content": "\nபாஜக வெற்றிமுகம்: பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து\nநாடு முழுவதும் 300 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n17-வது பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட சுற்றுகளின் முடிவு அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 326 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக மட்டும் 295 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதே நிலை நீடித்தால், பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. இதனால், பாஜக தொண்டர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுள்ளனர்.\nஇந்தநிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “பாஜகவுக்கும் மிகப்பெரும் வெற்றியை உறுதி செய்துள்ள பிரதமர் மோடிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/600777", "date_download": "2020-08-05T02:23:44Z", "digest": "sha1:EMSABDJ7Z3Z7BWHZ5GITQXID52ERGEMT", "length": 12760, "nlines": 53, "source_domain": "m.dinakaran.com", "title": "India-China army commanders hold talks tomorrow on further withdrawal of troops at Ladakh border | லடாக் எல்லையில் படைகளை மேலும் விலக்கிக் கொள்வது குறித்து இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே நாளை பேச்சுவார்த்தை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nலடாக் எல்லையில் படைகளை மேலும் விலக்கிக் கொள்வது குறித்து இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே நாளை பேச்சுவார்த்தை\nலடாக்: லடாக் எல்லையில் படைகளை மேலும் விலக்கிக் கொள்வது குறித்து நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த���தை நடக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக் பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக கடந்த மே 5, 6-ம் தேதிகளில் இரு நாடுகளின் ராணுவ வீரர் களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.\nஇதன்பின் கடந்த 6-ம் தேதி இருதரப்பு ராணுவ உயரதிகாரி கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு படைகளை வாபஸ் பெற சீனா ஒப்புக் கொண்டது. கல்வான் பள்ளத் தாக்கில் முதலில் பின்வாங்கிய சீன வீரர்கள், அடுத்த சில நாட்களில் மீண்டும் அதே பகுதியில் முகாமிட்டனர். இதன் காரணமாக கடந்த 15-ம் தேதி இருநாடுகளின் ராணுவ வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதில் கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்திலும், இரு நாட்டு உயர் அதிகாரிகள் தரப்பிலும், தூதரக அளவிலும் பேச்சுவார்த்தைகள் நடந்தது. அந்த பேச்சுவார்த்தை முடிவில், இருநாட்டு ராணுவமும் எல்லையிலிருந்து விலகி சென்றது. இதனால் அங்கு நீடித்த பதற்றம் பெரும்பாலும் குறைந்தது. இந்நிலையில், நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. எல்லையில் நடந்த மோதலுக்கு பின், ராணுவ தரப்பில் இது நான்காம் பேச்சுவார்தையாகும். இந்த பேச்சுவார்த்தையில் இருநாடும் ராணுவ படைகளை மேலும் விளங்கிக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nராமர் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு: சாமியார்கள், விஐபிக்கள் உட்பட 175 பேருக்கு மட்டுமே அழைப்பு\nகொரோனா தொற்றை தடுக்க உலகின் தடுப்பூசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஐதராபாத்தில் உற்பத்தி: அமைச்சர் கே.டி ராமாராவ் பேட்டி..\nஇறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு..\nடெல்லியில் த���்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,000திற்கும் கீழ் குறைந்துள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nபொது சேவையில் ஒரு திருப்திகரமான வாழ்க்கை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nதமிழகத்தில் இன்று மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று: 108 பேர் உயிரிழப்பு: 6,501 பேர் டிஸ்சார்ஜ்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..\nநாளை வரலாற்றின் சிறப்புமிக்க தினம்.. பல ஆண்டு கால கனவான அயோத்தியில் ராமர் கோயில்: 40 கிலோ வெள்ளி செங்கலை எடுத்து வைத்து பிரதமர் மோடி அடிக்கல்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் அரசு நிர்ணயித்தபடி பெறப்படுகிறதா தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nஆயுர்வேதத்தை ஊக்கப்படுத்துவதாக கூறி பாஜக அரசு மூட நம்பிக்கைகளை மருத்துவத்தில் புகுத்துகிறது : இந்திய மருத்துவர் சங்கம் அறிக்கை\nமருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..\n× RELATED லடாக் எல்லை விவகாரம்: இந்திய, சீன ராணுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74111/", "date_download": "2020-08-05T02:52:56Z", "digest": "sha1:NEFAZSNZPQLYOFSYT2FZUR5CUNVDOIIG", "length": 72037, "nlines": 166, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 77 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு வெண்முகில் நகரம் ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 77\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 77\nபகுதி 16 : தொலைமுரசு – 2\nசாத்யகி படகில் வேனில்மாளிகையை அடைந்தபோது பின்மதியம் ஆகியிருந்தது. குளிர்காலக்காற்று சூழ்ந்திருந்தாலும் படகின் அடியிலிருந்து கங்கையின் இளவெம்மை கலந்த ஆவி எழுந்துகொண்டிருந்தது. அவன் படகின் விளிம்பில் கால்வைத்து நின்றபடி நீரை நோக்கிக்கொண்டிருந்தான். ”நீந்துகிறீர்களா இளவரசே” என்றான் குகன். “நீந்துவதா” என்றான் குகன். “நீந்துவதா படகிலேயே குளிர்தாளவில்லை.” “நீர் வெதுமை கொண்டிருக்கும். இப்போது நீந்துவதை வீரர் விரும்புவதுண்டு.” சாத்யகி “கங்கை எனக்கு பழக்கமில்லை” என்றான். குகன் சிரித்து “பழக்கமில்லை என்பதனாலேயே நீந்தும் வீ���ர்களும் உண்டு” என்றான்.\nதொலைவில் காம்பில்யத்தின் ஒலிகள் ஒரு முழக்கமென கேட்டுக்கொண்டிருந்தன. குளிர்காலத்தில் பின்காலை நேரத்தில்தான் கங்காவர்த்தத்தில் உள்ள நகரங்கள் விழித்தெழுகின்றன. மெல்லமெல்ல ஓசைகள் சூடேறி முன்மதியத்தில் உச்சம் கொள்கின்றன. பின்மதியத்திலேயே நகரம் அடங்கத்தொடங்கிவிடும். மாலையில் நகரத்தெருக்கள் ஓய்ந்து விடும். வானிலிருந்து திரையிறங்கியதுபோல மூடுபனி தெருக்களை மூடியிருக்க அப்பால் மழைக்குள் தெரிவதுபோல விளக்குகள் செவ்வொளி கரைந்துவழிய தென்படும்.\n“குளிர்காலம் முழுக்க இங்கே இசைகேட்பதுதான் வழக்கம்” என்றார் கருணர். “வணிகர்கள் பெரிய இசைநிகழ்வுகளை அமைப்பார்கள். குலச்சபைக்கூடங்களில் அவர்களின் குலப்பாடகர்கள் பாடுவார்கள். சிறிய இல்லங்களில்கூட இசைதான் நிறைந்திருக்கும். ஆனால் சென்ற சில ஆண்டுகளாக இசையும் கலையும் குறைந்தபடியே வருகின்றன. ஒவ்வொரு இடத்திலும் மக்கள் கூடியமர்ந்து அரசியலைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தவருடம் சொல்லும்படி ஓர் இசைநிகழ்ச்சிகூட நடக்கவில்லை. யயாதியின் வீழ்ச்சியை ராவணனின் அழிவை பரசுராமரின் எழுச்சியை கேட்க எவருக்கும் பொறுமை இல்லை.”\n“அவர்கள் அறியவிழைவதெல்லாம் எந்த நாடு எவருடன் உறவுகொண்டுள்ளது, எந்த இளவரசியை யார் கவர்ந்துசென்று மணந்துள்ளனர் என்பதைப்பற்றி மட்டுமே. எளிய குதிரைக்காரனிடம் பேசினால்கூட பாரதவர்ஷத்தின் இன்றைய அரசியல் குறித்து அவனுக்கு ஒரு உளச்சித்திரம் இருப்பது தெரிகிறது. என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அவனுக்கும் சில கருத்துக்கள் உள்ளன.” கருணர் சிரித்து “குறைவாக அறிந்திருப்பதனால் அவன் சொல்வது நாம் நினைப்பதைவிட தெளிவுடன் இருக்கவும் வாய்ப்புண்டு” என்றார். “மக்கள் முழுமையாகவே மாறிவிட்டிருக்கிறார்கள்.”\n” என்றான் சாத்யகி. “ஏனென்றால் அங்கே அஸ்தினபுரி மாறிவிட்டது. அங்கு பேரரசர் அன்றி பிறர் இசைகேட்பதில்லை. அங்கே கலைநிகழ்ச்சிகளே இல்லை. அங்கே ஒவ்வொருநாளும் அரசியல் சூழ்ச்சிகளே நடந்துகொண்டிருக்கின்றன. பறவைக்கூட்டத்தை அழைத்துச்செல்வது ஒரேயொரு முதல்பறவைதான். அஸ்தினபுரியையே பாரதவர்ஷமும் நடிக்கிறது.” மீண்டும் புன்னகையுடன் “ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டிருப்பது போரின் கதைகளை. விவாதிப��பது போருக்கான சூழ்ச்சிகளை. கோடைகாலத்தில் அனைத்து உயிர்களும் மழைக்காக ஏங்குவதுபோல பாரதவர்ஷமே ஒரு பெரும்போருக்காக காத்திருக்கிறது. பல்லாயிரம் நெஞ்சங்கள் விண்ணை நோக்கி போரை கோருகின்றன. தெய்வங்கள்தான் மானுடர்மேல் கொண்ட கருணையால் சற்று தயங்கிக்கொண்டிருக்கின்றன என்று தோன்றுகிறது” என்றார்.\nவேனில்மாளிகையின் படித்துறையில் படகுகள் ஏதும் இருக்கவில்லை. அவன் படகு அணுகியதும் காவலன் ஒருவன் வந்து கொடியசைத்தான். அவன் இறங்கிக்கொண்டதும் உள்ளிருந்து மாளிகைச்செயலன் சிசிரன் வெளியே வந்து காத்து நின்றான். சாத்யகி இறங்கியதும் சிசிரன் அருகே வந்து வணங்கி “வருக இளவரசே” என்றான். முறைமைச் சொற்களை சொல்லி வரவேற்று அழைத்துச்சென்றான். உள் கூடத்தில் அவனை அமரச்செய்து “தங்களுக்கு விடாய் தீர…” என்று குரல் தழைத்தான். அப்போதுதான் அங்கே பீமன் இல்லை என்பதை சாத்யகி உணர்ந்துகொண்டான். “இளையபாண்டவர் இங்கில்லையா\nசிசிரன் “இல்லை” என்று குரல்தாழ்த்தி சொல்லி “பொறுத்தருளவேண்டும்…” என்றான். “எப்போது மீள்வார் என்ன சொல்லி சென்றார்” என்றான். சிசிரன் “இளவரசே, அவர் இன்றுகாலை கங்கையில் பாய்ந்ததை காவலர் பார்த்திருக்கிறார்கள். இதுவரை மீளவில்லை. எப்போது மீள்வார் என்று தெரியாது. சென்றமுறை கங்கையில் சென்றவர் இரண்டு நாட்களுக்குப்பின்புதான் திரும்பி வந்தார்” என்றான். சாத்யகி புன்னகையுடன் “இளவரசிகள் இங்குதான் இருக்கிறார்களா” என்றான். சிசிரன் புன்னகைத்து “ஆம், அவர்கள் முதலில் அடைந்த திகைப்பும் துயரும் இப்போது மறைந்துவிட்டன. அவர்கள் இருவரும் தங்களுக்குள் பகடையாடியும் பாடல்பாடியும் மகிழ்வுடன் இருக்கிறார்கள்” என்றான்.\n“நான் வருவது இளவரசருக்கு தெரியும் அல்லவா” என்றான் சாத்யகி. “தெரியும். நேற்றே சொல்லிவிட்டேன்” என்றான் சிசிரன். சாத்யகி சற்று ஏமாற்றம் அடைந்தான். பாண்டவர்களுக்குத்தான் முதன்மைச்செய்தி வந்திருக்கும் என்று திரௌபதி சொன்னதை நினைவு கூர்ந்துமெல்ல அசைந்து அமர்ந்து “நான் காத்திருக்கிறேன்” என்றான். “இன்னீர் கொண்டுவரச்சொல்லலாமா” என்றான் சாத்யகி. “தெரியும். நேற்றே சொல்லிவிட்டேன்” என்றான் சிசிரன். சாத்யகி சற்று ஏமாற்றம் அடைந்தான். பாண்டவர்களுக்குத்தான் முதன்மைச்செய்தி வந்திருக்கும் என்று திரௌபதி சொன்னதை நினைவு கூர்ந்துமெல்ல அசைந்து அமர்ந்து “நான் காத்திருக்கிறேன்” என்றான். “இன்னீர் கொண்டுவரச்சொல்லலாமா” சாத்யகி தலையசைத்தான். சிசிரன் சென்றபின் சாளரம் வழியாக தெரிந்த மரத்தின் இலையசைவை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். இன்னீர் வந்தது. அதை அருந்தியபின் அமர்ந்திருந்தபோது எத்தனைநேரம் அப்படி அமர்வது என்ற எண்ணம் வந்தது. சற்றுநேரம் அமர்ந்திருந்ததை பதிவுசெய்தபின் கிளம்பிவிடலாம் என எண்ணினான். கிளம்பிவிடலாமென எண்ணியதுமே நேரம் அழுத்தத் தொடங்கியது.\nஅவன் எழப்போகும்போது படிகளில் யாரோ இறங்கிவரும் ஒலி கேட்டது. வளையல்களும் சிலம்புகளும் ஓசையிட பட்டாடை சரசரக்க அணுகி வரும் இளவரசிகளை உணர்ந்து அவன் எழுந்து நின்றான். முதலில் வந்தவள் நீண்ட முகமும் நீளமான கைகளும் கொண்டிருந்தாள். அவள் புருவங்கள் நன்றாக மேலெழுந்து வளைந்திருந்தன. மேலுதடும் சற்று தடித்து மேலே குவிந்திருந்தது. விரியாமல் ஒடுங்கிச்சரிந்த தோள்கள். புடைத்த கழுத்தெலும்புகள் மேல் மணியாரம் கிடந்தது. உயரமான உடல் வளைவுகளில்லாமல் இருந்தாலும் நடக்கும்போது அவள் வளைந்து வளைந்து வருவதுபோல தோன்றியது.\nபின்னால் வந்தவள் அவளுடைய தோளுக்குக் கீழேதான் உயரமிருந்தாள். பால்வெண்ணிறமும் கரியநுரை போன்ற சுருண்டகூந்தலும் பளிங்குநீலக் கண்களும் கொண்டிருந்தாள். அகன்ற பெரிய இதழ்களும் தடித்த தோள்களும் தயக்கமான அசைவுகளுமாக காமரூபத்து வெண்பசுக்களை நினைவுபடுத்தினாள். அப்படியென்றால் முதலில் வந்தவள் குதிரை என சாத்யகி எண்ணிக்கொண்டான். முதலில் வந்தவளின் நிழலில் இரண்டாமவள் வந்ததுபோல தோன்றியது.\nசாத்யகி “இளவரசிகளை வணங்குகிறேன். நான் யாதவனாகிய சாத்யகி. துவாரகையின் தூதன். தங்கள் அழகிய பாதங்கள் தொட்ட மண்ணை நோக்கும் பேறுபெற்றேன்” என்றான். “நான் காசிநாட்டு இளவரசி பலந்தரை” என்றாள் நீண்ட முகமுடையவள். நீளமான விரல்கள் கொண்ட கைகளால் காற்றில் பறந்த மேலாடையைப் பற்றி சுழற்றி இடையில் அமைத்தபடி “யாதவ இளவரசரை சந்தித்தது எனக்கும் நிறைவளிக்கிறது. அமர்க” என்றாள். “இவள் சேதிநாட்டு இளவரசி பிந்துமதி.” சாத்யகி அவளை மீண்டும் வணங்கினான். அவர்கள் அமர்ந்தபின் தானும் அமர்ந்துகொண்டான்.\nபலந்தரை தன் நீளமான கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டாள். ���தை இடக்கையால் சுழற்றிக்கொண்டிருந்தது அவள் பதற்றம் கொண்டிருப்பதை காட்டியது. அவர்கள் அமர்ந்த முறையிலேயே வேறுபாடிருந்தது. பலந்தரை இருக்கையின் கைப்பீடத்தில் இரு கைகளையும் வைத்து நிமிர்ந்து அமர்ந்தாள். பிந்துமதி இருக்கையின் ஒருபக்கமாக வலது கைப்பீடத்தில் இரு கைகளையும் வைத்து உடலை ஒடுக்கி அமர்ந்தாள்.\nபலந்தரை “துவாரகையிலிருந்து யாதவ இளவரசரின் தூதராக வந்தீர்கள் என்றார்கள்” என்றாள். “ஆம், இளவரசி” என்றான் சாத்யகி. “நீங்கள் காலையிலேயே இங்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.” சாத்யகி அவள் என்ன சொல்ல வருகிறாள் என ஒரு கணம் எண்ணியபின் சொற்களை தொகுத்துக்கொண்டு ”முறைமைப்படி நான் அமைச்சரைத்தான் முதலில் சந்திக்கவேண்டும். அவரது சொற்படி இளவரசியை சந்தித்தேன்…” என்றான்.\nபலந்தரை இடைமறித்து “எந்த முறைமைப்படி” என்றாள். சாத்யகி திகைத்து “அரசிளங்குமரி…” என தொடங்க “இளவரசே, முறைமைப்படி என்றால் நீங்கள் அமைச்சரை சந்தித்தபின்னர் பட்டத்து இளவரசரையோ அல்லது இணையமைச்சரையோ சந்தித்திருக்கவேண்டும்…” என்றாள். சாத்யகி “ஆம், ஆனால் அவர்களை இன்று மாலையில் அரசவைக்கூட்டத்தில்…” என்று சொல்லத்தொடங்க அவள் மீண்டும் இடைவெட்டி “மகளிரை சந்திப்பதற்கு எந்த முறைமையும் இல்லை” என்றாள்.\nசாத்யகி ஒன்றும் சொல்லவில்லை. அது அவளுக்கு தன்னம்பிக்கையை அளிக்க குரலை உயர்த்தி அரசவையில் பேசுவதுபோல “ஆகவே அது முறைமைச்சந்திப்பு இல்லை. அதை மறுத்துவிட்டு நீங்கள் இங்கு வந்து இளையபாண்டவரையோ அல்லது யாதவ அரசியையோ சந்தித்திருக்கவேண்டும். அதுவே முறை” என்றாள்.\n” என்றான். “வந்திருந்தால் இளையபாண்டவரை சந்தித்திருக்கலாம். இப்போது அவர் இங்கில்லை. எப்போது வருவார் என்றும் தெரியாது. காலையில் உங்களை அவர் எதிர்பார்த்தார்… இல்லையாடி” சாத்யகி திரும்பி பிந்துமதியின் விழிகளை நோக்கியதுமே அது பொய் என அறிந்துகொண்டான். பிந்துமதி ஆம் என்று தலையசைத்தாள். “அவர் கிளம்பிச்சென்றதேகூட சினத்தால் இருக்கலாம். பெரும்பாலும் அவர் திரும்பி வரப்போவதில்லை.”\nசாத்யகி சோர்வுடன் “நான்…” என்று மீண்டும் தொடங்க “நான் ஒன்றும் சொல்லவிழையவில்லை. இது அரசியல். எங்களுக்கு அதில் எந்தப்பங்கும் இல்லை” என்றாள். “நீங்கள் இளையபாண்டவரின் சினத்திற்கு ஆளாகாமலிர��க்க என்ன செய்திருக்கலாமென்று மட்டும்தான் சொன்னேன்.” சாத்யகி பெருமூச்சுவிட்டு “பொறுத்தருள்க\nபலந்தரை விழிகளை விலக்கி இயல்பாக “என்ன சொன்னாள்” என்றாள். சாத்யகி “யார்” என்றாள். சாத்யகி “யார்” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி” என்றாள். “இளவரசியை நான் அரசமுறையாக சந்திக்கவில்லை. தனிப்பட்ட சந்திப்புதான். சந்திப்பின் நிகழ்வுகளை வெளியே சொல்ல எனக்கு ஆணையில்லை.” பலந்தரை சீற்றத்துடன் “சொல்லும்படி நான் ஆணையிடுகிறேன்” என்றாள். சாத்யகி பேசாமல் அமர்ந்திருந்தான். “சொல்லும்.”\nசாத்யகி தலைவணங்கி “இளவரசி, நான் தங்கள் ஆணைகளை ஏற்கும் நிலையில் இல்லை” என்றான். “அப்படியென்றால் நீர் யார் நீர் இளையபாண்டவருக்காக வந்த தூதன் அல்லவா நீர் இளையபாண்டவருக்காக வந்த தூதன் அல்லவா” சாத்யகி மீண்டும் தலைவணங்கி “நான் துவாரகையின் தூதன். இளையபாண்டவருக்கும் இளவரசிக்கும் செய்திகொண்டுவந்தவன். அச்செய்திகளை மாறிமாறிச் சொல்ல இளைய யாதவரின் ஒப்புதல் இல்லை. என்னை பொறுத்தருள வேண்டும்” என்றான்.\nபலந்தரை உரக்க “நீர் அவளை சந்தித்தபோது என்ன நடந்தது என்று எனக்குத்தெரியும்… அவள் மாயையில் விழுந்துவிட்டீர்” என்று சொல்ல சாத்யகி திகைத்து விழிதூக்கி அவளை நோக்கினான். அவள் முகத்தில் இருந்த சினத்திற்குமாறாக அவளுடைய கொடிபோன்ற கைகள் பதைப்புடன் ஒன்றை ஒன்று பற்றிக்கொண்டு நெளிந்தன. அவன் பணிவும் உறுதியும் கலந்த குரலில் “இளவரசி, தாங்கள் இளவரசிக்குரிய முறையில் பேசவில்லை” என்றான்.\n“ஆம், பேசவில்லை. ஆனால் நான் உண்மையை பேசுகிறேன்” என்று அவள் மூச்சிரைக்க கூவினாள். “உண்மையைப் பேசவில்லை. உங்கள் உணர்வுகளை பேசுகிறீர்கள். உணர்வுகளைப் பேசுவதற்கு அரசு சூழ்தலில் இடமேதும் இல்லை” என்றான் சாத்யகி. “தாங்கள் சொல்வது தாங்களே எண்ணிக்கொள்ளும் வெறும் கற்பனைகள்தான் இளவரசி. நீங்கள் இளையபாண்டவரால் பாஞ்சால இளவரசிக்கு நிகராக எண்ணப்படவில்லை என்ற சினத்தில் பேசுகிறீர்கள் என்று நான் சொன்னால் எப்படியிருக்குமோ அதுபோல” என்றான்.\n” என்றபடி பலந்தரை எழுந்துவிட்டாள். “நான் அப்படி சொல்ல துணியமாட்டேன். ஏனென்றால் இளையபாண்டவரின் அரசி என் அரசி அல்ல என்றாலும் மதிப்பிற்குரியவர். நான் துவாரகையின் அரசருக்கு மட்டுமே கட்டுப்பட்டவன்” என்று சொல்லி சாத��யகி தலைவணங்கினான்.\n” என்று பலந்தரை கைநீட்டி கூச்சலிட்டாள். “அக்கா வேண்டாம், அக்கா” என்று பிந்துமதி அவள் புயத்தைப்பற்றி அசைத்தாள். அவள் கையை உதறி “என்னை யாரென்று நினைத்தீர்” என்றாள். அவள் குரல் உடைந்து உலோக ஒலி எழுப்பியது. “ஆம், நீங்கள் காசிநாட்டு இளவரசி. அஸ்தினபுரியின் பேரரசியாக ஆகப்போகிறவரின் தங்கை.”\nபலந்தரை உடல் அனைத்து விசையையும் இழப்பது தெரிந்தது. இடையில் ஊன்றிய கை விழுந்து வளையல் ஒலித்தது. விழிகளில் நீர் நிறைந்திருக்க பற்களைக் கடித்தமையால் தாடை அசைய “நீர் இதற்காக கண்ணீர் வடிப்பீர். இப்போது சொல்கிறேன், இதற்காக கண்ணீர் வடிப்பீர்” என்று கூவியபின் திரும்பி படிகளில் ஏறி ஓடினாள். பிந்துமதி அவனை ஒருகணம் தயங்கி நோக்கியபின் திரும்பி தொடர்ந்து ஓடினாள்.\nசாத்யகி பெருமூச்சுடன் மீண்டும் அமர்ந்துகொண்டான். தன்னை எளிதாக்கிக்கொள்ள அவனுக்கு மேலும் நேரம் தேவைப்பட்டது. சிலகணங்கள் உடைந்த எண்ணங்கள் அவன் வழியாக கடந்துசென்றபின் அதை சொல்லியிருக்கக் கூடாதென்று உணர்ந்தான். மெல்ல மெல்ல அந்த இரு இளவரசிகள் மீதும் ஆழ்ந்த இரக்கம் ஏற்பட்டது. எளிய பெண்கள். கிளம்பி சென்றுவிடவேண்டும் என்று நினைத்தான். ஆனால் அதுவும் உடனடியாக சரி என்று தோன்றவில்லை. சினத்துடன் சென்றதாக ஆகிவிடலாம். சிசிரனை அழைத்து சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத்தான் செல்லவேண்டும். ஆம், அதுதான் முறையானது.\nஅவன் எழுந்தபோது படகு வந்து படித்துறையில் நிற்பதை சாளரம் வழியாகக் கண்டான். அதிலிருந்து குந்தியும் ஓர் இளவரசியும் இறங்க சிசிரன் சென்று வரவேற்று முகமன் சொல்லிக்கொண்டிருந்தான். சாத்யகி வெளியே சென்று கை கூப்பியபடி சிசிரனுடன் வந்த குந்தியை அணுகினான். “வணங்குகிறேன் அரசி” என்றான்.\nகுந்தி புன்னகைத்தபடி அருகே வந்து அவன் தலையில் கைவைத்து “இங்கு வந்துவிட்டாய் என்றார்கள். இங்கிருந்தே நீ அரசவைக்கு சென்றுவிடக்கூடும் என்று நினைத்தேன். ஆகவேதான் வந்தேன்” என்றாள். அவன் சிரித்து “அன்னையே, என்னிடம் என்ன அரசு சூழ்தல் நீங்கள் இளையபாண்டவர் இங்கில்லை என்று அறிந்துதான் வந்தீர்கள்” என்றான்.\n“மூடா” என்று அவன் தோளில் அடித்து சிரித்து குந்தி “இவள் சேதிநாட்டு இளவரசி, கரேணுமதி. நகுலனின் துணைவி” என்றாள். சாத்யகி தலைவணங்கி “இளவரசியை ச���்திப்பதனால் வாழ்த்தப்பட்டவன் ஆனேன்” என்றாள். அவள் அவனையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பதுபோல தோன்றியது.\nஅவன் பார்வையை விலக்கிக்கொள்ளும்போது அவள் “பிந்து மேலேதான் இருக்கிறாளா” என்றாள். அவள் தன் முகத்திலிருந்தே எதையோ உய்த்துக்கொண்டதை சாத்யகி உணர்ந்தான். “ஆம், முறைமைப்பேச்சுக்குப்பின் மேலே சென்றுவிட்டார்கள். நான் கிளம்புவதற்காக வெளியே வந்தேன்” என்றான். அவள் அதற்கு எப்பொருளும் தோன்றாமல் தலையசைத்தாள்.\n“அவர்கள் ஏன் கீழே வரவில்லை” என்றபடி குந்தி நடந்தாள். ”முறைமுரசு ஒலிக்கவில்லை அல்லவா” என்றபடி குந்தி நடந்தாள். ”முறைமுரசு ஒலிக்கவில்லை அல்லவா அறிந்திருக்க மாட்டார்கள்” என்றான் சாத்யகி. “ஆம், சிசிரரே , இளவரசிகளுக்கு என் வரவை அறிவியும்” என்றபடி அவள் மேலேறி கூடத்திற்குச் சென்று அமர்ந்தாள். “துவாரகையில் இருந்து இங்கு வந்தபின்னர் ஒருநாள்கூட நான் அந்நகரை எண்ணாமல் இருந்ததில்லை. இன்று என் உள்ளத்தில் அஸ்தினபுரியைவிட துவாரகையே எனது நகர் என்று தோன்றுகிறது.” குந்தி சாத்யகியிடம் அமரும்படி கைகாட்டினாள். கரேணுமதி விலகிநின்று அவனை நோக்கிக்கொண்டிருந்தாள்.\n” என்று குந்தி இயல்பாக கேட்டாள். “ஓலை என ஏதுமில்லை அரசி. வழக்கமான வாழ்த்துச்செய்திதான். அதை தங்களிடம் சொல்லும்படி சொன்னார்.” சற்று நிமிர்ந்து அமர்ந்துகொண்டு குந்தி “ம்” என்றாள்.\nசாத்யகி கரேணுமதியை ஏறிட்டுப்பார்த்தான். குந்தி “சொல், அவர்களும் தெரிந்துகொள்ளட்டுமே” என்றாள். சாத்யகி “தங்கள் நலனையும் பாஞ்சால இளவரசி நலனையும் பிற இளவரசியர் நலன்களையும் இளைய யாதவர் நாடுகிறார். தாங்கள் அஸ்தினபுரிக்கு செல்லும்போது அவரும் அங்கிருப்பார் என்றும் அங்கே தங்களை சந்தித்து அடிபணியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் சொன்னார். அவ்வளவுதான்.”\nஅவன் சொல்வதற்குள்ளாகவே அவள் விழிகள் மாறிவிட்டன. தலையை அசைத்து “ஆணையிடுகிறானா” என்றாள் புன்னகைடன். “சிறுமூடன்” என்று சொல்லி அசைந்து அமர்ந்து “ஆம், அதுதான் முறையாக இருக்கும்” என்றாள்.\n“எனக்குப்புரியவில்லை” என்றான். “என்னை உடனே அஸ்தினபுரிக்கு செல்லும்படி சொல்கிறான். அவனும் கிளம்பி அங்கே வருவான். என் மைந்தர் தங்கள் இளவரசிகளுடன் நகர்நுழையும்போது அவனும் நானும் அங்கே இருக்கவேண்டும் என்���து அவன் திட்டம்.”\nசாத்யகி வியந்து “நீங்கள் என்ன எண்ணியிருந்தீர்கள்” என்றான். “நான் இவர்களுடன் சேர்ந்து அங்கே நகர்நுழைவதாகதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.” சாத்யகி நெஞ்சில் ஓடிய எண்ணத்தை உய்த்தறிந்து “என்னை அவன் அங்கே செல்லச்சொல்கிறான் என்றால் உன்னையும் என்னுடன் வரச்சொல்கிறான் என்றே பொருள்” என்றாள். சாத்யகி தலைவணங்கினான்.\nகுந்தி தன் முகவாயை வருடியபடி ”அங்கே மூத்த அரசர் இப்போது இல்லை. அவர் எதற்காக காட்டுக்குச் சென்றார் என்ற ஐயம் எனக்கு அப்போதிருந்தே இருந்தது. அது இப்போது மேலும் உறுதியாகிறது” என்றாள். சாத்யகி “ஏன்” என்றான். குந்தி திரும்பி நோக்க சிசிரன் வந்து நின்று “இளவரசியருக்கு சற்று உடல்நலமில்லை என்றார்கள். மூத்தவருக்கு…” என்று சொல்ல குந்தியின் விழிகள் மாறின. ”இருவீரர்களை அழைத்துச்சென்று அவர்களின் கைகளைக் கட்டி இழுத்துக்கொண்டு வாரும்” என்றபின் திரும்பி “மைந்தா, எதற்காக விழியிழந்த அரசர் காடுபுகவேண்டும்” என்றான். குந்தி திரும்பி நோக்க சிசிரன் வந்து நின்று “இளவரசியருக்கு சற்று உடல்நலமில்லை என்றார்கள். மூத்தவருக்கு…” என்று சொல்ல குந்தியின் விழிகள் மாறின. ”இருவீரர்களை அழைத்துச்சென்று அவர்களின் கைகளைக் கட்டி இழுத்துக்கொண்டு வாரும்” என்றபின் திரும்பி “மைந்தா, எதற்காக விழியிழந்த அரசர் காடுபுகவேண்டும் அதைத்தான் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். அதற்கான எந்தச்சூழலும் அங்கில்லை” என்றாள்.\nமிக இயல்பாக தொடர்ந்தாள் “ஏனென்றால் அஸ்தினபுரியில் இந்நாட்களில் ஏதோ அரச அறிவிப்புகள் வரப்போகின்றன. அவை அவரது பெயரால் வெளிவருமென்பதனால் அரசாணைகளேதான். ஆனால் அவருக்கு அதில் பங்கில்லை என்றும் ஊரார் நினைக்கவேண்டும்.” சிசிரன் தவிப்புடன் “அரசி” என்றான். திரும்பி அவனிடம் “அது என் ஆணை” என்ற குந்தி உடனே விழிதிருப்பி சாத்யகியிடம் “நிலப்பகுதிகளை எப்படிப்பிரிப்பது என்பது முடிவாகிவிட்டது. முழு வரைபடத்தையும் எனக்கு அனுப்பிவிட்டனர். நான் துவாரகைக்கும் அதன் மெய்ப்பை அனுப்பியிருக்கிறேன். விதுரர் அமர்ந்து அமைத்த பங்கீடு அது. அதில் இனி ஏதும் செய்யமுடியாது” என்றாள்.\nசிசிரன் அவளிடம் மேலும் சில சொற்கள் பேச விழைந்து அவள் அவனை நோக்கித்திரும்பாதது கண்டு திரும்பிச்சென்றான். கரேணுமதியின் உடல் தவிப்பதையும் உதடுகளை இறுக்கிக்கொண்டு ஆடையை கையால் பின்னியபடி அவள் வாயிலையும் குந்தியையும் மாறி மாறி நோக்குவதையும் சாத்யகி கண்டான். அவள் கைகள் கீழே சரிந்தபோது எழுந்த வளையலோசை கேட்டு சாத்யகி விழிதூக்க அவள் நின்ற இடத்திலிருந்து விலகாமலேயே பின்னடைந்ததுபோன்று உடலசைந்தாள். “ஆனால் படைகள் இருக்கின்றன. அவற்றை பிரிப்பதில்தான் பெரிய விளையாட்டுகள் இருக்கும்” என்றாள் குந்தி.\n“படைகளை இப்போது பிரிக்கவேண்டியதில்லை என்பது மூத்த அரசரின் விருப்பம். அஸ்தினபுரியின் எல்லைக்காவல்படைகள் அப்படியே நீடிக்கவேண்டும். அவை பேரரசரின் ஆணையில் இருக்கும். இரு தலைநகர்களின் காவல்படைகள் மட்டும்தான் தனித்தனியாக இருக்கும். இருநாடுகளும் தனித்தனியாக படைவல்லமையை பெருக்கிக்கொள்ளக்கூடாது என்பதும் பொதுப்புரிதல்…” படிகளில் இளவரசிகள் இறங்கி ஓடிவரும் ஒலி கேட்டது. கதவு திறந்து இருவரும் வந்து மூச்சிரைக்க நின்றனர். பிந்துமதி உதடுகளை மடித்து அழுதுகொண்டிருந்தாள். அவர்களை நோக்கிய விழிகளை அவன் திருப்பிக்கொண்டான்.\nகுந்தி அவர்களை அணுவிடைகூட திரும்பிநோக்காமல் இயல்பாக பேச்சைத் தொடர்ந்தாள். “ஆனால் எப்படியோ படைவல்லமை இருதரப்பிலும் பெருகும் என்பதுதான் உண்மை. விதுரர் அரசுமேலாண்மையை சிறப்புறச் செய்வார். ஆனால் படைநீக்கங்களை அறிந்தவரல்ல. அஸ்தினபுரியின் படைகள் இன்னமும் காந்தாரர் ஆணையிலேயே உள்ளன. படைநடத்தத் தெரிந்த பெருந்தலைவனாகிய அங்கநாட்டரசனும் அவர்களுடன் இருக்கிறான்.” சாத்யகி இளவரசிகளை நோக்கி அறியாமல் சென்ற விழியை கட்டுப்படுத்தியபடி “ஆம்” என்றான். அவன் நெஞ்சு படபடத்தது.\n“அத்துடன் மிகப்பெரிய ஒரு வினாவும் உள்ளது. அஸ்தினபுரியின் படைகளில் பெரும்பகுதி காந்தாரர்கள். நாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன்னர் காந்தாரருடன் வந்து குடியேறியவர்களின் குருதி முளைத்துப்பெருகி உருவான படை அது. அவர்கள் இன்றும் காந்தாரர் சொல்லுக்கே கட்டுப்பட்டவர்கள். அவர்களை தவிர்த்தால் அஸ்தினபுரியின் படை என்பது மூன்றில் ஒரு பங்கே.” சாத்யகி “அதில் பாதியைத்தான் நாம் பெறுவோமா” என்றான். “அதெப்படி” என்று குந்தி புன்னகைசெய்தாள். “காந்தாரப்படை என ஒன்று இன்று தனியாக இல்லை. அவர்கள் அஸ்தினபுரியின் படைகளுக்குள் கலந்து உள்ளனர்.”\nசாத்யகி பெருமூச்சுவிட்டான். உண்மையிலேயே மிகச்சிக்கலான நிலைமை அது என்று தோன்றியது. “எல்லைக்காவல்பொறுப்பு அஸ்தினபுரியின் பேரரசரிடம் இருக்கும் என்பதற்கான உண்மையான பொருள் பெரும்படை சகுனியின் கையில் இருக்கும் என்பதுதான். அவர் தன் படைகளை இந்திரப்பிரஸ்தத்தைச் சுற்றி நிறுத்தமுடியும். எல்லைக்காவல் என்பது நம்மை சிறைவைப்பதாக ஆகக்கூடும்.” சாத்யகி ஒருகணம் கரேணுமதியை நோக்கிவிட்டு “நாம் என்னசெய்யமுடியும் அன்னையே” என்றான். அவளுடைய கைவளை ஒலிதான் இயல்பாக தன்னை அவளை நோக்கச்செய்தது என உணர்ந்து இனி அவ்வொலியை தவிர்ப்பது என முடிவுசெய்தான்.\n“என்ன செய்யமுடியும் என்று இப்போது சொல்லமுடியாது. அங்கே படைநகர்வு மற்றும் பிரிப்பு தொடர்பாக ஏதேனும் ஆணைகள் வெளியாகுமென நினைக்கிறேன். விதுரரின் பொதுப்பார்வைக்கு மிக இயல்பானவை என்றோ நமக்கு நலன்புரிபவை என்றோகூட தோன்றக்கூடியவை. ஆனால் உண்மையில் நம்மை சிறைவைப்பவை. நாம் எழமுடியாது தடுப்பவை. அந்த ஆணைகள் வெளியாகும்போது மூத்த அரசர் அங்கிருக்கமாட்டார். அப்படியென்றால் அவை சகுனியின் ஆணைகளே. நாம் அங்கிருந்தால் நாம் என்ன செய்யக்கூடுமென பார்க்கலாம். கண்ணனும் அங்கு வருகிறான் என்றால் நம்மை எளிதில் அவர்கள் வென்றுசெல்லமுடியாது.”\nசாத்யகி “அன்னையே, திருதராஷ்டிர மாமன்னர் தன் மைந்தர்களை கொல்ல முயன்றதாகவும் அவர்கள் உடல் உடைந்து மருத்துவசாலைகளில் இருந்ததாகவும் உளவுச்செய்திகள் வந்தன. இளையவர் இன்னமும்கூட படுக்கையில் இருந்து எழவில்லை என்றார்கள்” என்றான். குந்தி “நானும் அதை அறிந்தேன். ஆனால் என்ன நடந்தது என்று இப்போது சொல்லமுடியாது. ஒருவேளை அவரை இவர்கள் கொல்லமுயன்றிருக்கலாம். அவர் அதைத்தடுக்க போராடியிருக்கலாம்” என்றாள்.\n உடன்பிறந்தவர்களை கொல்லத்துணிபவர்கள் அதைச் செய்ய தயங்குவார்களா என்ன” என்றாள் குந்தி. “கொல்லத் திட்டமிட்டிருக்கமாட்டார்கள். ஒரு சொல்மோதலின் முடிவில் சினம்கொண்டு தாக்கியிருக்கலாம்… அது மற்போர் என்று நினைக்கிறேன். மூத்த அரசரை நானறிவேன். அவரை மற்போரில் வெல்ல பீமனாலும் இயலாது. நின்று போர்புரிவதற்கே பலராமர் ஒருவரால்தான் முடியும். இவர்கள் இருவர் இருந்தமையாலும் அவர் முதியவர் என்பதனாலும் துணிவுகொண்டிருக்கிறார்கள். அவரால் நசுக்கப்பட்டார்கள்.”\nசாத்யகி “இல்லை… ஆனால்” என தயங்க “என்ன நடந்திருக்குமென்றே தெரியவில்லை. அது ஒரு நாடகமா இல்லை உண்மையிலேயே ஒரு பூசல் நிகழ்ந்ததா மூத்த அரசர் அஸ்தினபுரியில் இருக்கும் வரை முழுமையான கட்டுப்பாடு காந்தாரர் கைக்கு வராது. ஆகவே அரசரை காடேகும்படி சொல்லியிருக்கலாம். அது அவரை சினம் கொள்ளசெய்ததில் மைந்தர்களை தாக்கியிருக்கலாம். ஆனால் பின்னர் அவரை அச்சுறுத்தி காடேக ஒப்புக்கொள்ள வைத்திருக்கலாம். அவர் இல்லாதபோது அஸ்தினபுரி என்பது காந்தார அரசேயாகும். இந்தத் தருணத்தை பயன்படுத்திக்கொண்டு சில முடிவுகளை அவர்கள் அறிவிக்கக் கூடும்” என்றாள் குந்தி.\nசாத்யகி சிலகணங்கள் தயங்கிவிட்டு “அப்படி ஒரு போர் நிகழ்ந்திருக்குமா அன்னையே அங்கர் வேறு அங்கிருந்திருக்கிறார்” என்றான். குந்தி அதுவரை அவளிடம் இல்லாத விரைவுடன் “அவன் அவர்களை தடுக்கமுயன்றிருப்பான். அதில் அவனுக்கும் புண்பட்டிருக்கலாம்” என்றாள். சாத்யகி “நீங்கள் அவரை அறிவீர்களா அங்கர் வேறு அங்கிருந்திருக்கிறார்” என்றான். குந்தி அதுவரை அவளிடம் இல்லாத விரைவுடன் “அவன் அவர்களை தடுக்கமுயன்றிருப்பான். அதில் அவனுக்கும் புண்பட்டிருக்கலாம்” என்றாள். சாத்யகி “நீங்கள் அவரை அறிவீர்களா” என்றான். “இல்லை, ஏன்” என்றான். “இல்லை, ஏன்” என்று குந்தி கேட்டாள். “நீங்கள் எவரையும் முறைமைமீறி சொல்வதில்லை. அங்கரை மட்டும் அவன் என்றீர்கள்.” குந்தி “அவன் சூதன், அவனுக்கென்ன முறைமை” என்று குந்தி கேட்டாள். “நீங்கள் எவரையும் முறைமைமீறி சொல்வதில்லை. அங்கரை மட்டும் அவன் என்றீர்கள்.” குந்தி “அவன் சூதன், அவனுக்கென்ன முறைமை” என்றபடி எழுந்துகொண்டாள். “நீ இன்றுமாலை அரசரை சந்திக்கவேண்டும் அல்லவா” என்றபடி எழுந்துகொண்டாள். “நீ இன்றுமாலை அரசரை சந்திக்கவேண்டும் அல்லவா\n“ஆம்” என்றபடி சாத்யகி எழுந்து ”வெறும் முறைமை சந்திப்புதான்” என்றான். “அவையில் நாம் அஸ்தினபுரிக்கு செல்லவிருப்பதை நீயே சொல்லிவிடு. நாம் நாளை மாலையே செல்கிறோம்.” சாத்யகி “நான் இன்னமும் இளையபாண்டவரை சந்திக்கவில்லை” என்றான். “அவனுக்காகக் காத்திருப்பதில் பொருளில்லை” என்ற குந்தி “அவன் இங்கே அரண்மனையில் இருப்பது குறைவு” என்றாள். அறியாமல் ஒருகணம் பலந்தரையை நோக்கிய சாத்யகி விழிகளை திருப்பிக்கொண்டா��். “இவர்கள் இருவர் இருந்தாலும் அவன் உணர்வது ஏதோ ஒரு குறையை மட்டுமே.” சாத்யகி எந்த எதிர்வினையும் முகத்தில் தெரியாமலிருக்க முயன்றான்.\nகுந்தி திரும்பி பலந்தரையை நோக்கி அவள் முகத்திலிருந்த பதைப்பை அறியாதவள் போல “நானும் இவனும் நாளையே அஸ்தினபுரிக்கு செல்கிறோம். நீங்கள் என்னசெய்யவேண்டும் என்பதை நான் அங்கிருந்து அறிவிக்கிறேன்” என்று புன்னகையுடன் சொன்னாள். பிந்துமதி உதட்டை இறுக்கியபடி தலையை அசைத்தாள். பலந்தரை நீர்பரவிய விழிகளும் இறுகிய முகமுமாக அசைவற்று நின்றாள். “யாதவனுக்கு உங்கள் முறைமைவணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்… அவன் அரசரை சந்திக்கச் செல்கிறான்” என்றாள் குந்தி.\nபலந்தரை பேச முயன்றபோது தொண்டை அடைத்திருந்தது. அதை சீர்செய்தபடி “தங்கள் வரவால் நாங்கள் பெருமைபடுத்தப்பட்டோம் யாதவ இளவரசே. தங்களை வணங்கி வாழ்த்துகிறோம்” என்றாள். சாத்யகி “பெருமை என்னுடையது இளவரசி” என்றான். பின்னால் நின்ற பிந்துமதி மேலும் பலந்தரையின் பின்னால் மறைந்து அவள் சொன்ன அதே சொற்களை உச்சரிப்பு விளங்காமல் முணுமுணுக்க சாத்யகி தலை வணங்கி “இளவரசியின் சொற்களால் பெருமைக்குள்ளானேன்” என்றான்.\nஅவன் திரும்பி கரேணுமதியின் சினம் நிறைந்த விழிகளை சந்தித்தான். “இளவரசர் இங்கு வந்தமை எங்களை பேரரசிகளாக உணரச்செய்கிறது” என்று அவள் சொல்ல அவன் மெல்லிய திடுக்கிடலுடன் அவள் விழிகளை சந்தித்தான். “தொன்மையான யாதவப்பேரரசின் வாழ்த்தாகவே தங்கள் சொற்களை கொள்கிறோம்.”\nசாத்யகி குந்தியை நோக்காமலிருக்க கழுத்தை இறுக்கிக்கொண்டு “சேதிநாட்டுக்கும் யாதவர்களுக்கும் உள்ள உறவென்பது முறைமையால் ஆனதல்ல, குருதியால் ஆனது” என்றான். “அன்னை சுருததேவி அல்லவா யாதவர்களுக்கு முதல் கொடி” அவள் சொல்லிழந்து அறியாமல் அரைக்கணம் குந்தியை நோக்கிவிட்டு “ஆம், அது மகிழ்வூட்டுகிறது” என்று பொருளில்லாமல் சொன்னாள். சாத்யகி குந்திக்கு மீண்டும் ஒருமுறை தலைவணங்கி விடைபெற்றான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5\n'வெண்முரசு' - நூ���் மூன்று - 'வண்ணக்கடல்' - 14\nகாமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் 'உறுபசி'\nஈரோடு சந்திப்பு 2017 - கடிதம் 3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/avathara-nokkangal/", "date_download": "2020-08-05T02:36:43Z", "digest": "sha1:4K55W7P4H3V5GKX5VARYIWE3VNDQWE3H", "length": 6464, "nlines": 255, "source_domain": "books.dheivamurasu.org", "title": "திருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nHomeநூல்கள்திருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nBe the first to review “திருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு” Cancel reply\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (Tamil)\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nதமிழ் நாட்காட்டி 2019 ₹40.00\nசொற்பொழிவு - பாம்பன் சுவாமிகள் ₹100.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் பனுவல் திரட்டு\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15276", "date_download": "2020-08-05T01:16:23Z", "digest": "sha1:WDIPCO2CLXALY2USHTKNDWUWVRO6XFCV", "length": 10538, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சலுகை: ரிசர்வ் வங்கி பரிசீலனை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியது 6000ஐ தாண்டிய...\nதமிழக சுகாதாரத் துறை அறிவிப்புகள்\nஇன்று கொரோனா பாதிப்பு நிலவரம்-தமிழக சுகாதாரத்துறை...\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\nரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சலுகை: ரிசர்வ் வங்கி பரிசீலனை\nரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சலுகை: ரிசர்வ் வங்கி பரிசீலனை\nரியல் எஸ்டேட் துறையில் போதிய நிதி இல்லாமல் பல திட்டப் பணி கள் பாதியிலேயே முடங்கியுள்ளன. இத்தகைய திட்டப் பணிகளை முடிப்பதன் மூலம் இத்துறையை முடுக்கிவிட முடியும் என அரசு கருதுகிறது. இதன் ஒரு பகுதியாக வாராக் கடன் என்ற வரம்பில் சிக்கியுள்ள ரியல் எஸ்டேட் நிறு வனங்களுக்கு மேலும் கடன் வழங்கி திட்டப் பணிகளை முடிப் பது குறித்து ஆர்பிஐ ஆராய்ந்து வருகிறது. அல்லது சிறப்பு நிதி என்ற அடிப்படையில் கூடுதல் நிதியை அளிக்கலாமா என்பதும் ஆர்பிஐ பரிசீலனையில் உள்ளது.\nஒட்டுமொத்தமாக அனைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் வழங்குவதைவிட, குறிப்பிட்ட திட்டப் பணிகளை நிறைவேற்றி னால் அதன் மூலம் பலன் கிடைக் கும் என்பதை வங்கிகள் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.\nஇந்த கடன் சலுகை திட்டமானது தற்காலிக நடவடிக்கை மட்டுமே. ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் திட்டப் பணிகளை ஆராய்ந்து நிறுவ னங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதைக் கணக் கிட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் பரிந்துரைக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் திட்டப் பணிகளை ரிசர்வ் வங்கி கண்காணிப்புக் குழு ஆராய்ந்து இந்த கடன் சலுகையை வழங்க பரிந்துரைக்கும்.\nரியல் எஸ்டேட் துறையில் 4.58 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப் படாமல் இருப்பதாகவும், இப் பணிகளை முடிக்க ரூ.25 ஆயிரம் கோடி தேவை எனவும் சமீபத் தில் நடத்தப்பட்ட கணக்கெடுப் பில் தெரியவந்துள்ளது. பொருளா தார வளர்ச்சியில் நெருங்கிய தொடர் புடைய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை முடுக்கி விட அரசும், ரிசர்வ் வங்கியும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் 1,600 ரியல் எஸ்டேட் திட்டப் பணிகள் முடங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.\nஅண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சிறப்பு சலுகை அடிப்படையில் முடங்கிப் போயுள்ள கட்டுமானப் பணிக்கு தேவையான நிதியை வழங் கலாம் என ஒப்புக் கொள்ளப் பட்டது.\nவிண்ணில் சீறி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி 47 ஏவுகணை\nமாற்றுத்திறனாளி மகளை 18 ஆண்டாக சுமக்கும் தாய்: உதவித் தொகை, மோட்டார் சைக்கிள் வழங்க...\nவன்னியர் சங்கத்தலைவரும், பாமகவின் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி...\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2011/10/blog-post_3765.html", "date_download": "2020-08-05T01:19:50Z", "digest": "sha1:KISMQZLK2HIJ5ODNAHOHYDEEW376LCVU", "length": 23506, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ\nஇலங்கையில் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தினை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை ஜனாதிபதி கூறியுள்ளார்.\nவடக்கில் கிளிநொச்சசி கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, ஆகிய பிரதேசங்களுக்கு அபிவிருத்தியை மேம்படையச் செய்வதே எனது நோக்கம் எனவும் இதற்கு மக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என இந்த நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி இன்று பகல் நீர்வழங்கல் திட்டத்திற்கான நினைவுப் படிகல்லை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் அத்திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார்.\nஇந்த நிகழ்வில், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத், அமைச்சர் தயாரத்ன, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப்பணிப்பாளர் ரீட்டா ஓ சலிவன், கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விக்கிரம ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஜனாதிபதி அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியுள்ளதாவது,\nஇனிமேல் இந்த நாட்டில் குறுகிய இனவாத அரசியல் வேண்டாம். அனைவரும் ஜனநாயக வழியில் வாழ வேண்டும். ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கவேண்டும். எந்த தீர்மானம் எடுத்தாலும் எமது புத்தியுடன் செயல்படவேண்டும். இந்த நாட்டு மக்கள் எல்லோரையும் பாதுகாக்கவேண்டியது எனது பொறுப்பு. அது எனது கடமை. இந்த நாட்டில் எல்லா மக்களும் சமவுரிமையுடன் சுய கௌரவத்தோடு வாழவேண்டும். தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடிமைகளாக இருக்க நான் ஒரு போதும் அனுதிக்க மாட்டேன்.\nகருணா அம்மானும் ரணிலும் அன்று பேச்சுவார்த்தைகளை நடத்திய, நடவடிக்கைகளில் ஈடுபட்ட முக்கியமான பிரதேசத்துக்கு நான் இன்று வருகை தந்திருக்கிறேன். எங்கள் பகுதிகளில் கூட இவ்வாறான ஒரு பாரிய குடி நீர் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. உங்களுக்காக இந்த பாரிய அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். உங்களுக்கிருக்கின்ற எல்லா பிரச்சினைகளும் நாங்கள் பேசித்தீர்த்துக்கொள்ளக்கூடிய பிரச்சினைகள்தான் என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nசமுர்த்தி நிவாரணத்திலும் த.தே.கூ பா.உ சார்ள்ஸ் நிர்மலநாதன் தில்லுமுல்லு..\nமன்னார் மாவட்டத்தில் 2019ம் ஆண்டுக்கான சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம்; வழங்கப்படவுள்ள நிலையில் இப் பயனாளிகள் தெரிவ...\nறிசார்ட் பதுயுதீன் வில்பத்து பிரதேசத்தில் தமிழ் சிங்கள மக்களை மதம்மாற்றுகின்றார். செலஸ் ரீன்\nதமிழ் மக்களின் இனவிருத்தி குறைந்து செல்கின்றது. தமிழ் தேசிய அரசியல்வியாபாரிகள் மக்களை கடந்த 70 வருடங்களாக ஏமாற்றி வருகின்றனர். அல்பிரட் து...\nதேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் 11 இல்\nஎதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ள புதிய அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படவுள்ளத...\nவடக்கு மக்களும் இராணுவத்தினரும் ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். இராணுவம் வெளியேற வேண்டியதில்லை\nவடக்கில் முகாமிட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களின் குடும்ப அங்கமாக வந்துள்ளதாகவும் அவர்களிடையேயான உறுவு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும்...\nசிறிதரனின் போலிமுகத்திரையை கிழிக்கின்றார் முன்நாள் கல்விப்பணிப்பாளர்.\nகிளிநொச்சி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இறங்குமுகத்தில் பரதாபநிலை தற்போது தெளிவாக தெரியத்தொடங்கியுள்ளது. சிறிதரன் தனது ...\nமுஸ்லிம்களைக் கூட்டுச் சேர்க்காத ராஜபக்ஷ அரசாங்கம்... நடக்கப்போவதை பொறுத்திருந்து பார்ப்போம்\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினதும் தற்போதைய அரசாங்கம் முஸ்லிம்களைக் கொண்டிராத அமைச்சரவையை உருவாக்கியிருக்கின்றது...\nமுட்டாள்களின் செயல்கள் எத்தனை ரகங்கள்\nமூதூரின் நீண்டகால SLMC போராளிக் குஞ்சுகளின் கந்து தாவல்களுக்கும் ஒரு பதிவு போட வேண்டும் என்று ஒரே முரண்டு பிடித்துக் கொள்கின்றது எனது கை கொ...\nபோதைப்பொருள் கடத்துவதற்கு அங்கொட லொக்காவிற்கு உதவிய பருந்து கண்டுபிடிப்பு\nபாதாள உலகக் கோஷ்டியின் தலைவனாகக் கருதப்படுகின்ற ‘அங்கொட லொக்க’ வினால் போதைப்பொருள் கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகின்...\nகோத்தாவின் மூன்று முகங்கள் பற்றி விபரிக்கின்றார் கேணல் ஹரிகரன்\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு மூன்று முகங்கள் உள்ளன என அதை இலங்கை ஊடகம் ஒன்றுக்கு விபரித்துள்ளார் இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அத...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய ��ாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ridala.edu.ee/pwg/index.php?/category/82/start-50&lang=ta_IN", "date_download": "2020-08-05T01:38:18Z", "digest": "sha1:HZYSXR672G6I2RCOOUGFXQYWFUQYJRLR", "length": 6083, "nlines": 121, "source_domain": "www.ridala.edu.ee", "title": "2019 / 2020 / Ridala kooli 60. juubeli aktus", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-05T02:15:53Z", "digest": "sha1:U3PJ4ZPLRLGLOU4GEYKMLUHGWOPN5CBV", "length": 6429, "nlines": 145, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தீப் பற்றி எரிந்த காரில் ஆடவரின் சடலம் - Tamil France", "raw_content": "\nதீப் பற்றி எரிந்த காரில் ஆடவரின் சடலம்\nகோலாலம்பூர், மார்ச் 5 – பெட்டாலிங் ஜெயா, ஜாலான் பாராட்டில் விபத்துக்குள்ளான கார் தீப்பற்றி எரிந்ததில் அதன் ஓட்டுனர் உயிரிழந்தார்.\nஅதிகாலை 2.26 மணிக்குத் தகவல் கிடைத்து, சம்பவம் நடந்த இடைத்தை அடைந்தபோது, கார் 40 விழுக்காடு எரிந்த நிலையில், அதில் இருந்த நபர் 100 விழுக்காடும் எரிந்து சாம்பலானதாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரி தெரிவித்தார்.\nஅடுத்த சிலநிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாகவும், அந்தக் கார் தீப்பற்றுவதற்கு முன்னர் விபத்தொன்றில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇலங்கையில் விமான நிலையங்களை திறப்பது மிகவும் ஆபத்தானது\nதேர்தலுக்குப்பின் சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை – மாவை\nஇலங்கை ராஜபக்சாக்களின் பரம்பரை சொத்தல்ல\n100 இலங்கையர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய வாய்ப்பு\nலஞ்சம் வாங்கும் போது வசமாக சிக்கிய பெண் கிராமசேவை அலுவலர்\nபீட்ரூட்டில் சத்தான சுவையான சட்னி செய்யலாம்\nஎப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா\nஇது தமிழர் வரலாற்றில் மோசமான தேர்தல்\nவெளிநாடுகளில் சிக்கிய 119 பேர் இலங்கை வருகை…\nஅமிதாப்பச்சனின் கொரோனா அனுபவங்கள்- உருக்கமாய் ஒரு பதிவு\n உள்ளே இருந்த சவம் மட்டும் தப்பியது எப்படி\nஇந்தியர்கள் முதலீடு செய்த பெஸ்தினோ திட்டம்: மே 15-16 இல் வழக்கு மறுவிசாரனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2014/11/blog-post_37.html", "date_download": "2020-08-05T02:15:45Z", "digest": "sha1:AOZB4XPPHLSYJBCAUYYW2PWWPKOHFNNI", "length": 22147, "nlines": 266, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: தியானத்தின் மூலம் பேரறிவு பெறல்", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸ��ித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nசிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்\nதியானத்தின் மூலம் பேரறிவு பெறல்\nதியானம் என்பது மனத்தைக் கடந்து உணர்வை ஒடுக்கல் என்று பார்த்தோம், அந்த உணர்வு எதில் ஒடுங்குகிறதோ அதன் தன்மைகளை உணர்வும் உணர்வினூடாக மனமும், மனத்தினூடாக புத்தியும், உடலும் பெறும். ஆகவே உணர்வை பிரபஞ்ச பேரறிவில் ஒடுக்கினால் மனிதன் பிரபஞ்ச சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ளமுடியும். இதற்குரிய ஓர் எளிய வழி காயத்ரி ஜெபமும், தியானமும், காயத்ரி மந்திர ஜெபம் தாரணையாகி பின்னர் உணர்வே காயத்ரி மந்திர மயமாகும் போது ஒளி வ���ிவான பரம்பொருள் எமது புத்தியில், மனதில் பிரகாசிக்க தொடங்கும்.\nLabels: மனம், யோக இரகசியங்கள்\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nகுரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்\nசாதனை அனுபவம் இரண்டரை வருடங்களுக்கு முன் என்னிடம் காயத்ரி சாதனை செய்வதற்கு சுமனன் அண்ணா வழிகாட்டுகிறார் நீங்களும் சாதனை செய்ய விண்ணப்பியுங...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு\nபோகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...\nசித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு\nசித்த வித்யா பாடங்கள் நோக்கமும் தெளிவும் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக சித்த வித்யா விஞ்ஞானம் என்ற இந்த வலைப்பூவில...\nசிவயோக ஞானத்திறவுகோல் உங்கள் பிரதியை வாங்க இங்கே அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞானச் சங்கம்\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்தி��� உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nதியானத்தின் மூலம் பேரறிவு பெறல்\nமனம் - தாரணை - தியானம்\nஅகஸ்தியர் ஞானம் முப்பது - பழைய பிரதி\nகனடாவில் காயத்ரி தீட்சை, மானச யோக பயிற்சி வகுப்புக...\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் - 1500 அறிமுகம்\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/middleeastcountries/03/212164?ref=category-feed", "date_download": "2020-08-05T02:48:31Z", "digest": "sha1:GSXPUPWVA5SCUAEGD4BPALEUEACPIKTD", "length": 8561, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "சவுதியை மீண்டும் கதிகலங்க வைத்த மர்ம டிரோன்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீ���ியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nசவுதியை மீண்டும் கதிகலங்க வைத்த மர்ம டிரோன்கள்\nReport Print Basu — in மத்திய கிழக்கு நாடுகள்\nசவுதியில் டிரோன் செயல்பாடு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது.\nஉலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாயின் சர்வதேச விமான நிலையத்திலே விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிமான நிலையத்திற்கு வந்த இரண்டு விமானங்களைத் திருப்பிவிட வேண்டியிருந்தது, அதே நேரத்தில் அண்டை நாடான ஷார்ஜாவின் சிறிய விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nடிரோன் செயல்பாடு காரணமாக சந்தேகத்திற்கிடமான நிலையில் ஞயிற்றுக்கிழமை பிற்பகல் 12:36 முதல் 12:51 வரை துபாய் சர்வதேச விமான வருகை தடைபட்டுள்ளது என்பதை விமான நிலையம் உறுதிப்படுத்தியது.\nசமீபத்திய ஆண்டுகளில் பொழுதுபோக்கு டிரோன்களால் பல முறை விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன, கடைசியாக பிப்ரவரி மாதம் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது.\nஎவ்வாறாயினும், சவுதி அரேபியா மீது கடந்த வாரம் நடந்த தாக்குதல்கள் உட்பட சவுதி அரேபியா மீது தாக்குதல்களை நடத்த ராணுவ டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் சமீபத்திய இடையூறு ஏற்பட்டுள்ளது.\nஏமனின் ஈரான் ஆதரவு ஹவுத்தி போராளிகள் கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை குறிவைத்து தாக்க ராணுவ டிரோன்களைப் பயன்படுத்துவதாக மிரட்டியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/598141", "date_download": "2020-08-05T01:57:03Z", "digest": "sha1:SYCSJDNCLZGVF6F326CKEH3LBSGARHK6", "length": 10632, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Minister and Chief Minister waste time by interviewing scientists saying there is no social movement in Tamil Nadu: Stalin attack !! | தமிழ்நாட்டில் சமூகப்பரவல் இல்லை என கூறி அமைச்சரும், முதலமைச்சரும் விஞ்ஞானிகளை போல் பேட்டி அளித்து காலத்தை வீணடிக்கின்றனர் : மு.க. ஸ்டாலின் தாக்கு!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழ்நாட்டில் சமூகப்பரவல் இல்லை என கூறி அமைச்சரும், முதலமைச்சரும் விஞ்ஞானிகளை போல் பேட்டி அளித்து காலத்தை வீணடிக்கின்றனர் : மு.க. ஸ்டாலின் தாக்கு\nசென்னை : கொரோனா பரவல் தடுப்பில் எல்லாமே முறையாக செய்யப்படுவதாகக் ஒரு மணல் கோட்டையை கட்ட இனியும் தமிழக அரசு நினைக்கக் கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புறங்களில் வீசிய கொரோனா அபாய அலை, தற்போது கிராமப்புறங்களில் வீசத் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே கொரோனா நோய் பரவல் குறித்த 32 தகவல்களை அளிக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக்களை அளிக்க மாவட்டச் செயலாளர்களை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் குறி��்பிட்டுள்ளார்.\nசென்னையை போன்ற நிலை, பிற மாவட்டங்களிலும் ஏற்பட்டால், மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தி விடும் என்று அவர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் சமூகப்பரவல் இல்லை என கூறி அமைச்சரும் முதலமைச்சரும் மருத்துவ விஞ்ஞானிகளை போல் பேட்டி அளித்து காலத்தை வீணடித்து கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். நோய் தொற்று நிபுணர்களை கொண்டு, குழுவை அமைக்காமல், சமூக பரவல் இல்லை எனக் கூறி மக்களை அபாயத்தில் தள்ளி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் கிறிஸ்துவ முன்னாள் பேராசிரியர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை உண்மையான அக்கரையுடன் கவனிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.\nகை சிதைந்த தூய்மை பணியாளரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு\nஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் சட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nஇறுதியாண்டு படிக்கும் பி.இ மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் தகவல்\nஎந்த சூழ்நிலையிலும் என்னால் 100% வெற்றியை ஈட்ட முடியும்: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற மாணவர் பேட்டி\nதமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் மரணங்கள் ஒரே நாளில் 108 பேர் உயிரிழப்பு: கொரோனா தொற்று 5,063 பேருக்கு உறுதியானது\nகாற்றழுத்தம் வலுப்பெற்றது தமிழகத்தில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும்\nமுதலாம் ஆண்டு டிப்ளமோ சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: உயர்கல்விதுறை அறிவிப்பு\nராமர் கோயில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற முதல்வர் வாழ்த்து\nதனியார், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் எஸ்.சி., எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்\nகோயம்பேடு உள்பட அனைத்து மார்க்கெட் திறக்க கோரி தமிழகம் முழுவதும் வரும் 10ம்தேதி காய்கறி, பழம், பூ மார்க்கெட் அடைப்பு: விக்கிரமராஜா அறிவிப்பு\n× RELATED கர்நாடகா முதல்வருக்கு கொரோனா டிவிட்டரில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/01/24/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T02:44:41Z", "digest": "sha1:LTXZJUARHVHCW4CSRVX5DJYQPJMZR2KX", "length": 11223, "nlines": 296, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "மேதா ஸூக்தம் – nytanaya", "raw_content": "\n(தைத்ரீயாரண்யகம், 4-வது ப்ரபாடகம், 10-வது அனுவாகம்)\nமேதா தேவீ ஜுஷமாணா ந ஆகா-த்விஸ்வாசீ பத்ரா\nஸுமனஸ்ய மானா த்வயா ஜுஷ்டா ஜுஷமாணா துருக்தான்\nப்ருஹதவதேம விததே ஸுவீரா: த்வயா ஜுஷ்ட ருஷிர்-பவதி\nதேவி த்வயா ப்ரஹ்மாகத ஸ்ரீ ருத த்வயா த்வயா\nஜுஷ்டஸ்-சித்ரம் விந்ததே வஸு ஸா நோ ஜுஷஸ்வ த்ரவிணோ ந\nமேதாம் ம இந்த்ரோ ததாநு மேதாம் தேவீ ஸரஸ்வதீ\nமேதாம் மே அஸ்வினாவுபா – வதாத்தாம் புஷ்கரஸ்ரஜா\nஅப்ஸராஸு-ச-யா மேதா கந்தர்வேஷு ச யன்மன: தைவீம்\nமேதா ஸரஸ்வதீ ஸா மாம் மேதா ஸுரபிர் ஜுஷதா ஸ்வாஹாம்\nஆ மாம் மேதா ஸுரபிர்-விஸ்வரூபா ஹிரண்யவர்ணா ஜகதீ\nஜகம்யா ஊர்ஜஸ்வதீ பயஸா பின்வமானா ஸா மாம் மேதா\nமயி மேதாம் மயி ப்ரஜாம் மயி அக்நிஸ் தேஜோ ததாது மயி\nமேதாம் மயி ப்ரஜாம் மயி இந்த்ர இந்த்ரியம் ததாது மயி மேதாம்\nமயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ராஜோ ததாது\nஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே பரமஹம்ஸாய தீமஹி\nஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:\nஇறைசக்தியும் நம் சக்தியும் (35)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (151)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-05T02:26:38Z", "digest": "sha1:2FV3TOSL66I57ZRRVIZQYDFOGF26LHLC", "length": 8974, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "மில்லியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎண்களின் பட்டியல் — முழு எண்கள்\nமேற்கத்திய எண்முறையில் மில்லியன் என்பது ஆயிரம் ஆயிரத்தைக் (1000 X 1000) குறிக்கும். இந்திய எண்முறைப்படி 10 இலட்சம் ஒரு மில்லியனுக்குச் சமமானது. ஓரளவு பெரிய கணியங்களின் அளவீடுகள் மில்லியன் கணக்கிலேயே குறிப்பிடப்படுகின்றன. SI அளவை முறையில் மெகா என்னும் முன்னடைவு மில்லியனைக் குறிக்கப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மில்லியன் வாட்டுகள் ஒரு மெகா வாட்டுகள் (Mega Watts) என்றும், ஒரு மில்லியன் பிக்சல்கள் மெகா பிக்சல்கள் (Mega Pixels) என்றும் அழைக்கப்படுகின்றன.\nஒரு மில்ல���யன் 1,000,000 (10,00,000 இந்திய எண்முறைப்படி)என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு மில்லியன் 106 என எழுதப்படும். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களை மேல்வாய் எண்கள் என்றும், ஒன்றுக்கும் குறைவாக உள்ள அரை, கால், அரைக்கால், வீசம் போன்ற பிள்வ எண்களைக் (பின்ன எண்களைக்), கீழ்வாய் எண்கள் என்றும் கூறுவர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2017, 18:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2020-08-05T02:04:36Z", "digest": "sha1:W4OX4XMDJPC5FR42BP6CQXTH33NXD2XC", "length": 11792, "nlines": 100, "source_domain": "www.inidhu.com", "title": "வணிகமும் தற்சார்பு பொருளாதரமும் - இனிது", "raw_content": "\nஇந்த கொரோனா காலத்தில் எல்லோரும் வணிகமும் தற்சார்பு பொருளாதரமும் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.\nதற்சார்பு பொருளாதாரம் என்பது ஒரு நபரோ, ஒரு குடும்பமோ, ஒரு ஊரோ, ஒரு நாடோ மற்ற நபரையோ, ஊரையோ, நாட்டையோ பொருளாதார உதவிக்காக எதிர்பாராமல் வாழ்வதே ஆகும்.\nமுந்தைய காலத்தில் தற்சார்பு பொருளாதரம் என்பதே மக்களிடையே பெரிதும் காணப்பட்டது.\nஆனால், நாளடைவில் ஒருபொருள் ஏராளமான நபர்களுக்கு தேவைப்படுகிறது என்ற சூழ்நிலையில், இங்கே தற்சார்பு பொருளாதாரம் என்பது தொலைந்து வணிகம் என்பது தோன்றியது.\nநாம் இங்கே யோசிக்கலாம் வணிகமும் தற்சார்பு பொருளாதரமும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன‌ என்று.\nபல மனிதர்களுக்கு ஒருபொருளை உற்பத்தி செய்ய இயலவில்லை; ஆனால் அப்பொருள் தேவைப்படுகிறது. ஒருவன் மட்டும் அப்பொருளை உற்பத்தி செய்ய, அங்கே தான் வணிகம் உருப்பெருகிறது.\n இதில் ஒன்றும் தவறில்லையே என்று கேட்கலாம்.\nஅப்பொருளின் வணிகம் சாதாரண தருணத்தில் நம்மை ஒன்றும் செய்யாது. ஆனால் நாம் பொருளாதார நெருக்கடி நேரத்தில் இருக்கும் போது நம்மைப் பெரிதும் பாதிக்கும்.\nஎப்படி என்று சந்தேகத்தில் நீங்கள் கேட்கலாம்.\nஅதாவது விளக்கமாக சொன்னால், தற்போது நிகழும் கோவிட்-19 நோயின் தாக்கத்தால், நம் நாடு பெரும் பொருளாதார இழப்பை ���ந்தித்திருக்கும் இவ்வேளையில் மக்களின் வேலை பறிபோக, வருமானமும் இல்லை.\nசரி வங்கியில் உள்ள பணத்தை எடுக்கலாம் என்று நினைக்க, வங்கியும் செயல்படவில்லை; கைகளில் பணமும் புரளவில்லை.\nஇப்போது மக்கள் தங்கள் வீட்டில் உள்ள சேமிப்பை செலவு செய்கின்றனர்.\nசரி இங்கே வணிகத்திற்கும், தற்சார்புக்கும் என்ன வேலை என்று நினைக்காதீர்கள்.\nமக்களே நாம் தற்சார்பை இழந்து இருப்பதால் தான், இந்த நெருக்கடியான நேரத்தில் வணிகம் நம் கழுத்தை நெரிக்கிறது.\nபொருள்களை கொண்டு வரவில்லை என்ற காரணத்தால் நாம் வாங்க நேரிடும் போது, அதன் விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.\nஉதாரணம் கொரோனாவால் மேற்கூறிய காரணத்தால் தங்கத்தின் விலை இன்றோ மிக அதிகம்.\nஅதுவே, விற்றால் குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபத்திற்கு விற்பனை செய்கின்றனர் பலர்.\nஉதாரணம் விவசாய பொருட்கள். எகா. கொரோனாவால் விற்க இயலாமல், வாங்க ஆள் இல்லாமல் நிறைய கத்திரிக்காய்கள் சேதம் என செய்தி கேட்டு இருப்பீர்கள்.\nமறுபக்கம் காய்கறிகள் வரத்து குறைவால் விலை உயர்வு என்று செய்திகள் வருகின்றன.\nநெருக்கடியான இந்நேரத்தில் இது தேவையா…\nஇந்த வியாபாரிகளால் (இடைத்தரகர்) மக்களும், உற்பத்தியாளர்களும் பெரிதும் பாதிப்பு அடைகிறார்கள்.\nஎனவே, இதற்கான தீர்வு என்ன என்று தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். தற்சார்பு பொருளாதாரம் தான் தீர்வு.\nஅப்படி என்றால் எல்லா பொருளையும் விளைவிக்க சொல்கிறாயா இப்போதைக்கு எப்படி அது முடியும் என்று கேட்காதீர்கள்.\nஒரு பொருளை நாமே உற்பத்தி செய்து கொள்வது மட்டும் தற்சார்பு பொருளாதாரம் என்பது இல்லை. நமக்கு தேவையான பொருளை நமக்கு அருகில் உள்ளவர்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.\nஇறக்குமதியோ ஏற்றுமதியோ செய்யாமல் இப்போதைய நிலை போன்று நாம் உற்பத்தி செய்த பொருளை, நாமே நமக்கு அருகில் உள்ளவர்களிடம் விற்பனை செய்து கொள்ளலாம். இதுவும் தற்சார்பு பொருளாதாரமே.\nதற்சார்பு பொருளாதாரத்தை ஒரு நாடும், நாட்டு மக்களும் சரியாக‌ப் புரிந்து கொண்டால் அந்நாட்டின் வளர்ச்சி அளப்பரியது.\nசமூக பார்வை வேண்டும் என்றும் நம் மனதில்…..\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext சொர்க்க வனம் 3 – பயணத்தில் திடீர் தடங்கல்\nகொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ப���ுவத் தேர்வு நடத்தத் தேவையில்லை\nசொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்\nபாம்பனின் சாலைப் பாலம் இரவில்\nடாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்\nபல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020\nதவால் வடை செய்வது எப்படி\nஅன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%86%E0%AE%B7%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-05T01:40:51Z", "digest": "sha1:WEPATQRZROUXJ4BILZHCJ7HYWM3ZDBN5", "length": 9067, "nlines": 152, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்சமாம் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித் - Tamil France", "raw_content": "\nஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்சமாம் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்\nஒரு அணிக்கு எதிராக அதிக அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாமின் சாதனையை ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்தார்.\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இரண்டாம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் சதத்தை தவறவிட்டாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக முறை அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை முறியடித்தார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக், இங்கிலாந்துக்கு எதிராக 9 அரை சதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. ஸ்மித் 10 அரை சதம் அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து 10 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.\nஇந்த சாதனைப் பட்டியலில் 8 அரை சதங்களுடன் கிளைவ் லாயிட் (வெஸ்ட் இண்டீஸ் v இங்கிலாந்து), ஜாக்கஸ் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா v பாகிஸ்தான்), சங்ககாரா (இலங்கை v வங்கதேசம்) ஆகியோர் மூன்றாம் இடத்தை பகிர்ந்துள்ளனர்.\nஒரு கோடி பெறுமதியில் கஞ்சா தோட்டம்; இருவர் கைது\nபெரிய வெங்காயத்தின் வரி அதிகரிப்பு\nதிருமணமாகி ஒரு சில மாதங்களில் தாய்வீட்டில் புதுப்பெண் தற்கொலை\nதொலைக்காட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்ட பல சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம்\nஇலங்கையில் விமான நிலையங்களை திறப்பது மிகவும் ஆபத்தானது\nதேர்தலுக்குப்பின் சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை – மாவை\n100 இலங்கையர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய வாய்ப்பு\nஇலங்கை ராஜபக்சாக்களின் பரம்பரை சொத்தல்ல\nலஞ்சம் வாங்கும் போது வசமாக சிக்கிய பெண் கிராமசேவை அலுவலர்\nபீட்ரூட்டில் சத்தான சுவையான சட்னி செய்யலாம்\nஎப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா\nஇது தமிழர் வரலாற்றில் மோசமான தேர்தல்\nவெளிநாடுகளில் சிக்கிய 119 பேர் இலங்கை வருகை…\nகால்பந்தாட்ட தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரில்கோ கொன்கியூரஸ் அணி\nடி 20 முத்தரப்பு தொடர் – அபிப் ஹுசைன் அதிரடியால் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்காள தேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/598304", "date_download": "2020-08-05T02:11:04Z", "digest": "sha1:SK7YNB76TZ434RUCTDINVC7BD4QMXBCV", "length": 7859, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Eighteen persons arrested for gambling in a cafeteria cafe near Chennai Coimbatore airport | சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்��ு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது\nசென்னை: சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 18 பேரிடம் இருந்து ரூ.2.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஅமெரிக்காவில் நடைபயிற்சி சென்றபோது இந்திய பெண் ஆராய்ச்சியாளர் படுகொலை\nசிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய், போதை பொருட்கள் பறிமுதல்: இன்ஸ்பெக்டர் துணையுடன் சோதனையை தடுத்ததால் பரபரப்பு\nமூதாட்டி வீட்டில் கொள்ளை வாலிபர் சிக்கினார்\nவேலூரில் வாட்ஸ் அப் குழு உருவாக்கி 2 மணி நேரத்தில் இ-பாஸ் தருவதாக விளம்பரம் செய்த வாலிபர் கைது: திருப்பூரை சேர்ந்த முக்கிய குற்றவாளிக்கு வலை\nசென்னையில் டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில் டீ, காபி போல கூவிகூவி மதுபானம் விற்றவர் கைது: கூட்டுறவு வங்கி தலைமை ஆபிஸ் வளாகத்தில் நடந்த கொடுமை\nதிருச்சி அருகே மணல் திருட்டை தடுத்த எஸ்ஐ டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி\nதுபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்திய 4 பேர் கைது\nவெளியூர் செல்வதற்காக ரூ.1,500-க்கு இ-பாஸ் வாங்கித் தருவதாக கூறிய ஜெகதீசன் என்பவர் கைது\nஆந்திராவில் மலைவாழ் பெண்ணிற்கு கணவன் கண் எதிரே பாலியல் வன்கொடுமை: குற்றவாளியை கைது செய்ய கோரி காவல்நிலையம் முற்றுகை..\nகாதல் திருமணம் செய்த இளைஞர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: மாமனாரே மருமகனை கொலை செய்தது விசாரணையில் அம்பலம்..\n× RELATED சென்னையில் செருப்பு கடையில் மாஞ்சா நூல் பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-05T03:11:14Z", "digest": "sha1:O4Y4OYC2MDUCH36BQLWJP4LYLKJJ3HQX", "length": 39017, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்மாணன்கோயில் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் அ. சண்முக சுந்தரம், இ. ஆ. ப. [3]\nகே. சி. வீரமணி (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅம்மாணன்கோயில் ஊராட்சி (Ammanankoil Gram Panchayat), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5251 ஆகும். இவர்களில் பெண்கள் 2519 பேரும் ஆண்கள் 2732 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 9\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 14\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 21\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nஅத்தியுர் கிருஷ்ண கவுண்டர் வட்டம்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஜோலார்பேட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nபழைய வேலூர் மாவட்ட ஊராட்சிகள்\nஅணைக்கட்டு · அப்புக்கல் · அத்திக்குப்பம் · பிராமணமங்கலம் · தேவிசெட்டிக்குப்பம் · இலவம்பாடி · இறைவன்காடு · கெங்கநல்லூர் · ஜார்தன்கொல்லை · கழணிப்பாக்கம் · கந்தனேரி · கரடிகுடி · கருங்காலி · கீழ்கொத்தூர் · கீழ்கிருஷ்ணாபுரம் · மடையப்பட்டு · மகமதுபுரம் · மருதவல்லிப்பாளையம் · மேலரசம்பட்டு · நேமந்தபுரம் · ஒதியத்தூர் · ஒங்கப்பாடி · பாலம்பட்டு · பீஞ்சமந்தை · பின்னத்துரை · பொய்கை · புத்தூர் · சத்தியமங்கலம் · செதுவாலை · சேர்பாடி · திப்பசமுத்திரம் · ஊனை · வல்லண்டராமம் · ஊனைவாணியம்பாடி · வண்ணாந்தாங்கல் · வரதலாம்பட்டு · வசந்தநடை · விரிஞ்சிபுரம்\nஅம்பரிஷிபுரம் · அம்மனூர் · அணைகட்டாபுத்தூர் · ஆ​ணைப்பாக்கம் · அனந்தாபுரம் · ஆத்தூர் · காவனூர் · கீழந்தூர் · கீழ்குப்பம் · கீழ்பாக்கம் · கோணலம் · கிருஷ்ணாபுரம் · மோசூர் · முதூர் · முள்வாய் · நகரிகுப்பம் · பெருமுச்சி · பெருங்களத்தூர் · புதுகேசாவரம் · புளியமங்கலம் · தணிகைபோளூர் · செய்யூர் · உளியம்பாக்கம் · உரியூர் · வளர்புரம் · வேலூர்\nபீமகுளம் · செட்டியப்பனூர் · தேவஸ்தானம் · எச்சாங்கல் · இளயநகரம் · கிரிசமுத்திரம் · கோவிந்தாபுரம் · ஜாஃப்ரபாத் · கலேந்திரா · கொத்தகோட்டை · மாடனன்சேரி · மேல்குப்பம் · நாய்க்கனூர் · நரசிங்காபுரம் · நெல்லிவாசல் நாடு · நெக்கானமலை · நிம்மியம்பட்டு · பள்ளிப்பட்டு · பெரியகுரும்பத்தெரு · பெத்தவேப்பம்பட்டு · புதூர்நாடு · புங்கம்பட்டுநாடு · ரெட்டியூர் · சாமண்டிகுப்பம் · வளையாம்பட்டு · வள்ளிப்பட்டு · வெள்ளக்குட்டை · விஜிலாபுரம் · வெலதிகமானிபெண்டா\nஅனத்தாங்கல் · அரும்பாக்கம் · அரப்பாக்கம் · அருங்குன்றம் · அத்தித்தாங்கல் · ஆயிலம் · தாஜ்புரா · எசையனுர் · கரிக்கந்தாங்கல் · கரிவேடு · கத்தியவாடி · கீராம்பாடி · கிளாம்பாடி · கீழ்குப்பம் · கீழ்மின்னல் · கூராம்பாடி · குக்குண்டி · லாடவரம் · மாங்காடு · மேச்சேரி · மேலக்குப்பம் · முப்பதுவெட்டி · முள்ளுவாடி · நந்தியாலம் · பாப்பேரி · பூட்டுத்தாக்கு · புதேரி · புதுப்பாடி · புன்னப்பாடி · சக்கரமல்லூர் · சாம்பசிவபுரம் · சர்வந்தாங்கல் · சாத்தூர் · செம்பேடு · தாழனூர் · உப்புபேட்டை · வளவனூர் · கே. வேளுர் · வேப்பூர்\nஅடுக்கம்பாறை · கம்மசமுத்திரம் · கம்மவான்பேட்டை · கனிகனியான் · கணியம்பாடி · காத்தாழம்பட்டு · காட்டுப்புத்தூர் · கீழ்அரசம்���ட்டு · கீழ்பள்ளிபட்டு · மோத்தக்கல் · மோட்டுபாளையம் · மூஞ்சூர்பட்டு · நஞ்சுகொண்டாபுரம் · நெல்வாய் · பாலம்பாக்கம் · பாலாத்துவண்ணான் · சலமநத்தம் · சாத்துமதுரை · சாத்துப்பாளையம் · சோழவரம் · துத்திக்காடு · துத்திப்பட்டு · வல்லம் · வேப்பம்பட்டு\nஅதியூர் · அவல்நாய்க்கன்பட்டி · சின்னகந்திலி · சின்னகாசி என். பட்டி · சின்னராம்பட்டி · கிழக்கு பாடணவாடி · எலவம்பட்டி · எர்ராம்பட்டி · காஜல்நாய்க்கன்பட்டி · கும்மிடிகாம்பட்டி · கக்கன்காரி · கந்திலி · கொரட்டி · குனிச்சி · குரும்பேரி · லக்கிநாய்க்கன்பட்டி · மானவல்லி · மண்டலநாயனகுண்டா · மாட்றபள்ளி · மோட்டூர் · நரியனேரி · நரசம்பட்டி · நத்தம் · உதயமுத்தூர் · பல்லாத்தூர் · பரதேசிபட்டி · பரமுத்தம்பட்டி · பேரம்பாட்டு · பெரியகண்ணாளப்பட்டி · பெரியகாரம் · பள்ளிப்பட்டு · சேவாத்தூர் · சிம்மானபுதூர் · சுந்தராம்பள்ளி · தொக்கியம் · தோரணம்பட்டி · வெங்காலபுரம் · விஷாமங்கலம்\nஅம்முண்டி · அரிமுத்துமோட்டூர் · அரும்பருத்தி · பிரம்மாபுரம் · எரந்தாங்கல் · ஜாஃபர்பேட் · கண்டிபீடு · கரசமங்கலம் · கரிகிரி · கரிணாம்பட் · கூகையநல்லூர் · குப்பாதாமூர் · மேட்டுகுளம் · புத்தூர் · செம்பரயநல்லூர் · சீனூர் · சீர்காடு · செவ்வூர் · டி.கே.புரம் · வண்திரதாங்கல் · வஞ்சூர்\nஅக்கச்சிகுப்பம் · ஆலப்பாக்கம் · அன்வர்திகான்பேட்டை · அசமந்தூர் · அத்திப்பட்டு · ஆயல் · ஆயர்பாடி · அய்ப்பேடு · பாணாவரம் · சேரி · தர்மநீதி · ஈராளச்சேரி · கூடலூர் · இச்சிபுத்தூர் · கைனூர் · கரிக்கல் · கரிவேடு · கர்ணாவூர் · கூத்தம்பாக்கம் · கிழவனம் · கீழ்வீராணம் · குன்னத்தூர் · கட்டளை · மாகாணிபட்டு · மாமண்டூர் · மங்கலம் · மின்னல் · மிட்டாபேட்டை · நந்திமங்கலம் · நந்திவேடுதாங்கல் · ஒச்சேரி · பழையபாளையம் · பன்னியூர் · பரவத்தூர் · பாராஞ்சி · பெருவளையம் · பெருமாள்ராஜ்பேட்டை · போளிப்பாக்கம் · புதுப்பட்டு · புதூர் · செம்பேடு · சிறுகரும்பூர் · சிறுவளையம் · சித்தாம்பாடி · சூரை · தாளிக்கல் · தண்டலம் · தப்பூர் · துரைபெரும்பாக்கம் · உத்திரம்பட்டு · வடமாம்பாக்கம் · வைலாம்பாடி · வேடல் · வேகாமங்கலம் · வெங்குப்பட்டு\nஅக்ரஹாரம் · அணங்காநல்லூர் · போஜனாபுரம் · சேங்குன்றம் · செருவங்கி · செட்டிகுப்பம் · சின்னாலப்பல்லி · சின்னதோட்டாளம் · டி.பி.பாளையம் · தனகொண்டபல்லி · எர்த்தாங்கல் · கூடநகரம் · கல்லப்பாடி · கருணீகசமுத்திரம் · கீழ்பட்டி · கொண்டசமுத்திரம் · கொத்தகுப்பம் · குளிதிகை · மேல்ஆலத்தூர் · மேல்முட்டுகூர் · மோடிகுப்பம் · மூங்கப்பட்டு · முக்குன்றம் · நெல்லூர்பேட்டை · ஒலகாசி · பாக்கம் · பரதராமி · பட்டு · பெரும்பாடி · புட்டவாரிப்பல்லி · ராஜாகுப்பம் · ராமாலை · சேம்பள்ளி · செம்பேடு · சீவூர் · சிங்கல்பாடி · தாழையாத்தம் · தட்டப்பாறை · தாட்டிமானப்பல்லி · உள்ளி · வளத்தூர் · வரதாரெட்டிபல்லி · வீரிசெட்டிபல்லி · விழுதோன்பாளையம்\nஆலங்கனேரி · அம்மணாங்குப்பம் · அங்கரான்குப்பம் · அன்னங்குடி · அரும்பாக்கம் · பொம்மிநாய்க்கன்பாளையம் · செஞ்சி · சோழமூர் · தேவரிஷிகுப்பம் · காளாம்பட்டு · காங்குப்பம் · காவனூர் · கவசம்பட்டு · கீழ்ஆலத்தூர் · கீழ்முட்டுக்கூர் · கீழ்வழித்துணையாங்குப்பம் · கொசவன்புதூர் · கொத்தமங்கலம் · லத்தேரி · மாச்சனூர் · மாளியப்பட்டு · மேல்மாயில் · முடினாம்பட்டு · முருக்கம்பட்டு · நாகல் · நெட்டேரி · பி.கே.புரம் · பசுமாத்தூர் · பனமடங்கி · பில்லாந்திபட்டு · சென்னங்குப்பம் · சேத்துவண்டை · திருமணி · தொண்டான்துளசி · வடுகன்தாங்கல் · வேலம்பட்டு · வேப்பங்கனேரி · வேப்பூர் · விழுந்தக்கால்\nஅம்மாவரிபள்ளி · அவுலரங்கபள்ளி · பாலிகுப்பம் · இளயநல்லூர் · எருக்கம்பட்டு · கொல்லப்பள்ளி · கோவிந்தாச்செரி · கோவிந்தாச்செரி குப்பம் · ஜம்புகுளம் · கடப்பந்தாங்கல் · கல்லான்குப்பம் · கரடிகுப்பம் · கட்டராம்பாக்கம் · கீரைசாத்து · கேசவனன்குப்பம் · கொடக்கால் · கொளத்தேரி · கொண்டமனைடுபாளையம் · மதனக்குப்பம் · மதிமண்டலம் · மருதாலம் · மேல்பாடி · மீல்வீராணம் · முத்தரசிகுப்பம் · ஒழுகூர் · பாண்டியநல்லூர் · பரமசாது · ரெண்டாடி · பெருமாள்குப்பம் · பொன்னை · பொன்னப்பந்தாங்கல் · புலிவலம் · செக்காடிகுப்பம் · செங்கல்நத்தம் · சோமசுந்தரம் · தாகாரகுப்பம் · தாலங்கி · தாங்கல் · தென்பள்ளி · வாங்கூர் · வன்னம்பள்ளி · வள்ளிமலை · வேலம் · வெங்கடாபுரம் · வெப்பாலை\nஅகரம் · அல்லாளச்சேரி · ஆரூர் · அத்தியானம் · ஆனைமல்லூர் · ஆயிரமங்கலம் · தாமரைப்பாக்கம் · தோணிமேடு · துர்கம் · குண்டலேரி · இருங்கூர் · கனியனூர் · காவனூர் · கலவைபுத்தூர் · குப்பம் · குப்பிடிச்சாத்தம் · குட்டியம் · மழையூர் · மாம்பாக்கம் · மாந்தாங்கல் · மேலத்தாங்கல் · மேலப்பழந்தை · மேல்நெல்லி · மேல்நாய்க்கன்பாளையம் · மோசூர் · நம்பரை · நல்லூர் · நாகலேரி · மேல்நேத்தபாக்கம் · பரதராமி · பரிக்கல்பட்டு · பழையனூர் · பட்டணம் · பாளையம் · பாலி · பாரியமங்கலம் · பெருமாந்தாங்கல் · பின்னத்தாங்கல் · பென்னகர் · புங்கனூர் · புதூர் · மேல்புதுப்பாக்கம் · செங்கனாவரம் · சென்னசமுத்திரம் · செய்யாத்துவண்ணம் · சிட்டந்தாங்கல் · சொரையூர் · வளையாத்தூர் · வனக்கம்பாடி · வரகூர் · வாழைப்பந்தல் · வெள்ளம்பி · வேம்பி · வெங்கடாபுரம் · விலாரி\nஅச்சாமங்கலம் · அகரம் · ஆண்டியப்பனூர் · அனேரி · அனன்டாபட்டி · பொம்மிக்குப்பம் · சின்னசமுத்திரம் · இருனாபேட் · ஜம்மாபுதூர் · கடிரம்பட்டி · கடிரிமங்கலம் · காக்கனம்பாளையம் · கருப்பனூர் · கொடுமாம்பள்ளி · குரிசிலப்பட்டு · குரும்பக்கேரி · மடப்பள்ளி · மாரிமணிக்குப்பம் · மேலச்சாமங்கலம் · மிட்டூர் · மோட்டூர் · பல்லாவள்ளி · பால்நன்குப்பம் · பெருமாபட்டு · பூங்குளம் · பூரிகாமணிமிட்டா · புதுக்கோட்டை · ராச்சமங்கலம் · சிலாண்டம்பள்ளி · செளதிகுப்பம் · தாதன்னவலசை · தாதவல்லிக்.புரம் · திம்மானமுத்தூர் · வெங்காயப்பள்ளி\nஆலசந்தாபுரம் · அழிஞ்சிகுளம் · அம்பலூர் · ஆத்தூர் குப்பம் · ஆவரான்குப்பம் · பண்டாரப்பள்ளி · சிக்கன்னன்குப்பம் · இக்லாஸ்புரம் · கொண்டகிண்டபள்ளி · கொத்தூர் · கோடயஞ்சி · கொத்தேரி · மல்லகுண்டா · மல்லங்குப்பம் · நாராயணபுரம் · நாயனசெருவை · பாச்சூர் · புல்லூர் · இராமநாய்க்கன்பேட் · சங்கராபுரம் · சொரக்காயல்நத்தம் · தீக்குபெட்டு · திம்மாம்பேட் · தெரிப்பாளகுண்டா · தும்பேரி · வடக்குபட்டு\nஅகவலம் · அரிகிலபாடி · அரும்பாக்கம் · அசனல்லிக்குப்பம் · ஆட்டுப்பாக்கம் · அவலூர் · சித்தேரி · சித்தூர் · எலத்தூர் · கணபதிபுரம் · இலுப்பைத்தண்டலம் · கலத்தூர் · காட்டுப்பாக்கம் · கீழாந்துரை · கீழ்கலத்தூர் · கீழ்வெண்பாக்கம் · கீழ்வெங்கடாபுரம் · கீழ்வீதி · கோடம்பாக்கம் · மகேந்திரவாடி · மாங்காட்டுச்சேரி · மேலாந்துரை · மேலபுலம் · மேலேரி · மேல்கலத்தூர் · மேல்பாக்கம் · முருங்கை · நாகவேடு · நெடும்புலி · நெல்வாய் · ஒச்சலம் · பள்ளுர் · பரமேஸ்வரமங்கலம் · பரித்திபுத்தூர் · பெரப்பேரி · பெரும்புலிப்பாக்கம் · பின்னாவரம் · பொய்கைநல்லூர் · ரெட்டிவலம் · சங்கராம்பாடி · சயனபுரம் · செல்வமந்தை · சிறுநமல்லி · ஜாகீர்தண்டலம் · திருமால்பூர் · திருமாதலம்பாக்கம் · துறையூர் · உளியநல்லூர் · வெளிதாங்கிபுரம் · வேளியநல்லூர் · வேப்பேரி · வேட்டாங்குளம்\nஅயித்தம்பட்டி · அழிஞ்சிகுப்பம் · அரங்கல்துருகம் · அரவட்லா · பாலூர் · பாப்பனபல்லி · பத்தலபல்லி · செண்டத்தூர் · சின்னதாமல்செருவு · சின்னபள்ளிகுப்பம் · சின்னவரிகம் · சொக்காரிஷிகுப்பம் · தேவலாபுரம் · எரிகுத்தி · எருக்கம்பட்டு · கொல்லகுப்பம் · குண்டலப்பள்ளி · கைலாசகிரி · கார்கூர் · கரும்பூர் · கதவாளம் · கொத்தப்பல்லி · கொத்தூர் · குமாரமங்கலம் · மாச்சம்பட்டு · மேல்பட்டி · மலையம்பட்டு · மசிகம் · மேல்சாணங்குப்பம் · மேல்வைத்திணாங்குப்பம் · மிட்டாளம் · மோதகப்பல்லி · மொரசப்பல்லி · மோர்தானா · நரியம்பட்டு · பல்லாலகுப்பம் · பார்சனாப்பல்லி · பரவக்கல் · பெரியகொமேஸ்வரம் · பெரியவரிகம் · பொகலூர் · ராஜக்கல் · சாத்தம்பாக்கம் · சாத்கர் · டி.டி.மோட்டூர் · தென்னம்பட்டு · துத்திப்பட்டு · வடசேரி · வடகரை · வீராங்குப்பம் · வெங்கடசமுத்திரம்\nஅகரம் · அகரம்சேரி · அக்ரஹாரம் · ஆலன்குப்பம் · அரிமலை · ஆசனாம்பேட் · செங்கிலிகுப்பம் · சின்னசேரி · சின்னபள்ளிக்குப்பம் · கொல்லமங்கலம் · குருவராஜபாளையம் · கண்ணாடிகுப்பம் · கீழ்முருங்கை · கூத்தம்பாக்கம் · குளிதிகைஜமீன் · குப்பாம்பட்டு · குப்பாமபாளையம் · மாதனூர் · மேல்பள்ளிப்பேட் · மின்னூர் · நாச்சார்குப்பம் · நாய்க்கனேரி · பக்கம்பாளையம் · பள்ளிக்குப்பம் · பாலூர் · பெரியன்குப்பம் · இராமநாயனிகுப்பம் · சோலூர் · சோமலாபுரம் · திருமலைக்குப்பம் · தொழப்பள்ளி · தொட்டலம் · வடபுதுப்பேட் · வெங்கிலி · வேப்பன்குப்பம் · விண்ணமங்கலம்\nஅனந்தலை · பாகவெளி · சென்னசமுத்திரம் · செட்டிதாங்கல் · ஏகாம்பரநல்லூர் · குடிமல்லூர் · கடப்பேரி · கல்மேல்குப்பம் · கத்தாரிகுப்பம் · கொண்டகுப்பம் · லாலாபேட்டை · மணியம்பட்டு · மாந்தாங்கல் · மருதம்பாக்கம் · மோட்டூர் · முகுந்தராயபுரம் · முசிறி · நரசிங்கபுரம் · நவ்லாக் · படியம்பாக்கம் · பள்ளேரி · பூண்டி · சாத்தம்பாக்கம் · செங்காடு · சுமைதாங்கி · சீக்காராஜபுரம் · தகரகுப்பம் · தெங்கால் · தென்கடப்பந்தாங்கல் · திருமலைச்சேரி · திருப்பாற்கடல் · வள்ளுவம்பாக்கம் · வானாபாடி · வன்னிவேடு · வசூர் · வி.சி.மோட்டூர்\nஅப்துல்லாபுரம் · அன்பூண்டி · அத்தியூர் · பூதூர் · கரும்பத்தூர் · கீழ்மொனவூர் · குப்பம் · மே���்மொனவூர் · பாலமதி · பெருமுகை · புலிமேடு · சடுப்பேரி · சீக்கனூர் · செம்பேடு · சிறுகஞ்சி · தெல்லூர் · ஊசூர் · வெங்கடாபுரம்\nஅக்ரஹாரம் · அம்மையப்பநகர் · அம்மாணன்கோயில் · சந்திரபுரம் · சின்னகல்லுப்பள்ளி · சின்னகாமியம்பட்டு · சின்னமோட்டூர் · சின்னமூக்கனூர் · சின்னவேப்பம்பட்டு · ஏலகிரி மலை · ஏலகிரி கிராமம் · கல்நார்சம்பட்டி · காட்டேரி · கேதண்டபட்டி · காவேரிபட்டு · கோணப்பட்டு · கூத்தாண்டகுப்பம் · மல்லபள்ளி · மண்டலவாடி · மூக்கனூர் · நெக்குந்தி · ஓடப்பட்டி · தர்மாலெரிமுத்தூர் · பாச்சல் · பாண்டியண்டபள்ளி · பெடகல்லுபள்ளி · பெரியகம்மியம்பட்டு · பெரியமாட்டூர் · பொன்னேரி · புல்லனேரி · பூதாகரம் · ரெட்டியூர் · சோமநாய்க்கன்பட்டி · திரியாலம் · வேலகால்நத்தம் · வெட்டபட்டு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 23:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-05T03:54:30Z", "digest": "sha1:DXRV5RMFOF73WQ7MXI4FEDSJR2UWD6HM", "length": 9983, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் வெய்மர் குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் வெய்மர் குடியரசு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் வெய்மர் குடியரசு வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் வெய்மர் குடியரசு உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்க��் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias வெய்மர் குடியரசு விக்கிபீடியா கட்டுரை பெயர் (வெய்மர் குடியரசு) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Germany (2-3).svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{கடற்படை|வெய்மர் குடியரசு}} → ரெய்க் கப்பற்படை\n{{கொடி|வெய்மர் குடியரசு}} → வெய்மர் குடியரசு\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் ஜெர்மனி செருமனி\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் ஜெர்மன் பேரரசு செருமானியப் பேரரசு\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் நாசி ஜெர்மனி நாட்சி ஜெர்மனி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2013, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/10_%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-08-05T03:56:44Z", "digest": "sha1:OMDL57SVWCJ5MWNN5N572LSVAPETDGL5", "length": 10167, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "10 டவுனிங் தெரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், அவரது குடும்பம் மற்றும் அமைச்சரவைச் செயலர்\n1682; 338 ஆண்டுகளுக்கு முன்னர் (1682)\n1684; 336 ஆண்டுகளுக்கு முன்னர் (1684)\nபட்டியலிட்ட கட்டிடம் – Grade I\n10 டவுனிங் தெரு (10 Downing Street) வளாகம், தற்போது ஐக்கிய இராச்சிய அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், பிரதம அமைச்சரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகமாக உள்ளது. [2]\n10 டவுனிங் தெரு, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் அமைந்துள்ளது. 1684ல் ஜார்ஜியக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட 10 டவுனிங் தெரு, மூன்று தளங்களும், 100 அறைகளும் கொண்டது. இதில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரின் அலுவலகங்களும், பிரதமரின் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் தங்குவதற்கான அறைகளும் உள்ளது.\nஇதன் அருகில் ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினர் தங்கும் பக்கிங்காம் அரண்மனை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2017, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-3-promo-video-119091100064_1.html", "date_download": "2020-08-05T02:41:40Z", "digest": "sha1:BBZRMQQ2MJYZA26DJBJNAKSII3JGNO5U", "length": 8876, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "அப்பா மட்டுமில்லை லொஸ்லியாவை திட்டிய தங்கை - வீடியோ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 5 ஆகஸ்ட் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅப்பா மட்டுமில்லை லொஸ்லியாவை திட்டிய தங்கை - வீடியோ\nஅப்பா மட்டுமில்லை லொஸ்லியாவை திட்டிய தங்கை - வீடியோ\nஉன்ன அப்படியா நான் வளர்த்தேன்....காறித்துப்புறாங்க - லீக்கான வீடியோ\nலாஸ் அப்பாவை பார்த்து மிரண்டு போன கவின் - வீடியோ\nமாஸ் என்ட்ரி கொடுத்த சேரன்... கவினை கிண்டலடித்த நெட்டிசன்ஸ் - வீடியோ\n10 வருடத்திற்கு பிறகு அப்பாவை பார்த்து கதறி அழுத லொஸ்லியா\nசேரப்பா இதெல்லாம் ஒரு பெருமையாப்பா - வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/07/31090726/1747252/Tipu-Sultan-lessons-delete-decision-Postponement-Karnataka.vpf", "date_download": "2020-08-05T01:58:16Z", "digest": "sha1:CSKPZF2UUDMHIASBVGFJH7BMIAYVXUUJ", "length": 17232, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "திப்பு சுல்தான் பற்றிய பாடங்களை நீக்கும் முடிவு நிறுத்திவைப்பு: கர்நாடக அரசு உத்தரவு || Tipu Sultan lessons delete decision Postponement Karnataka Government", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிப்பு சுல்தான் பற்றிய பாடங்களை நீக்கும் முடிவு நிறுத்திவைப்பு: கர்நாடக அரசு உத்தரவு\nதிப்பு சுல்தான் உள்பட வரலாற்றாளர்களின் பாடங்களை நீக்கும் முடிவை அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது என்று கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.\nதிப்பு சுல்தான் உள்பட வரலாற்றாளர்களின் பாடங்களை நீக்கும் முடிவை அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது என்று கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.\nகர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் சமூக அறிவியல் பாடத்தில் இருந்து ஹைதர் அலி, திப்பு சுல்தான், இயேசு கிறிஸ்து உள்ளிட்ட வரலாற்றாளர்களின் பாடங்களை நீக்க கர்நாடக அரசு முடிவு செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக அரசு தனது முடிவை கைவிட வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.\nஇதற்கு பதிலளித்த பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், “பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து பாடங்களை நீக்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அதனால் பள்ளி கல்வித்துறை, பாடங்களை நீக்காது என்றார். இந்த நிலையில் திப்பு சுல்தான் உள்பட வரலாற்றாளர்களின் பாடங்களை நீக்கும் முடிவை அரசு நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசின் பொது கல்வித்துறை புதிதாக பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-\nகர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் 2020-21-ம் ஆண்டு கல்வி ஆண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் பள்ளி கல்வித்துறை மந்திரியின் ஆலோசனைப்படி பள்ளி பாடத்திட்டங்களில் 120 நாட்களுக்குரிய பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக 1 முதல் 10-ம் வகுப்பு வரையில் பாடங்கள் குறைத்து உத்தரவிடப்பட்டது.\nஇருப்பினும் பள்ளி கல்வித்துறை மந்திரியின் ஆலோசனைப்படி, 1 முதல் 10-ம் வகுப்பு வரையில் பாடங்களை குறைக்க எடுக்கப்பட்ட முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் இணையதளத்தில் நீக்கப்பட்ட பாடங்��ள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும்.\nஇவ்வாறு பொது கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nTipu Sultan | Karnataka | Minister Suresh kumar | திப்பு சுல்தான் | கர்நாடகா | மந்திரி சுரேஷ்குமார்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: எல்.கே. அத்வானி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nபாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் - இந்தியா கடும் கண்டனம்\nராமர் கோவிலுக்கு புனே பல்கலைக்கழகம் ரூ.21 கோடி நன்கொடை\nமுதியோருக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகொரோனா உயிரிழப்புகளின் தாக்கத்தை உணர 3 ஆண்டுகால மரண விவரங்களை வெளியிட கோரிக்கை\nகனமழையால் வெள்ளக்காடாக மாறிய மும்பை - தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\nநீக்கப்பட்ட திப்பு சுல்தான் பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும்: தேவகவுடா\nதிப்பு சுல்தான் பற்றிய பாடத்தை நீக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும்: சித்தராமையா\n7-ம் வகுப்பில் திப்பு சுல்தான் பற்றிய பாடத்தை நீக்கியது கர்நாடக அரசு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு\nகர்நாடகாவில் 7-ம் வகுப்பு புத்தகத்தில் இருந்து திப்பு சுல்தான் பாடம் நீக்கம்\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் ��ண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2012_01_15_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1328380200000&toggleopen=WEEKLY-1326565800000", "date_download": "2020-08-05T02:57:33Z", "digest": "sha1:GAGZDE7GE3PMIY7JBGLZIVXJFNB6I4CM", "length": 21233, "nlines": 138, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: 2012-01-15", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nஅரசியல் மாற்றம். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ...\nஉயிரும் உயிரின் பிரிவும் பாகம்19\nமுந்தைய பாகம் கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய...\nகிஸ்ஸும் பிஸ்ஸும் ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ...\n (பாகம் 4) தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாரு...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nஇராகு கேது (பாகம் 3)\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வ��ுடங்கள் எடுத்துக்கொள்வார்கள் 2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள் 3)...\nஅனைவருக்கும் எனதுபொங்கல் திருநாளின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.\nஎன்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க ஒரு விஷயத்தை முடித்தே தீருவது மற்றும் முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன் என்று உறுதியுடன் இருப்பதுதான், கங்கணம் கட்டுதல் என்று கூறுவர். அதற்காக உயிரையும் கொடுப்பேன். அந்தக் காரியம் முடிந்தால்தான் அடுத்த காரியம் பார்ப்பேன் என்று உறுதி எடுத்துக் கொள்வதன் மூலம் ஒரு காரியத்தில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறோம் என்பதை நமக்கு நாமே உணர்த்திக் கொள்வதைத்தான் கங்கணம் கட்டுதல் என்பர்.\nஅதை அவ்வப் பொழுது நமக்கு உணர்த்தும் விதமாகவும், அடுத்தவருக்கு நாம் ஒருகாரியத்தில் இறங்கியுள்ளோம் என்பதை தெரிவிக்கும் விதமாகவும், கையில் ஒரு கயிற்றை கட்டிக் கொள்வதும் உண்டு.\nநமக்கு விடாமுயற்சி இருந்தால், முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. எடுத்த காரியத்தை முடிக்க நமக்கு விழிப்புணர்ச்சியும் தூண்டுதலும் இருந்தால் போதும் எனச் சிலர் சொல்வதுண்டு, நாங்கள் மனதில் நினைத்து விட்டால் அவ்வளவுதான், எங்களுக்கு எதுக்கு கயிறு, இத்யாதி என்று, எங்களுக்கு எந்த விதமான புறத் தூண்டுதலும் வேண்டியதில்லை என்பார்கள். அந்தமாதிரி சொல்பவர்கள் நூறு சதவீதம் இருந்தால் அதை உண்மையில் செயலாற்றுபவர்கள் இரண்டு சதவீதம் கூட தேற மாட்டார்கள்.\nஆகவே புறத்தூண்டுதல் ஏதோ ஒரு வகையில் அவசியப் படுகிறது. சாதாரணமானவர்களுக்கு அந்த தூண்டுதலை அளிப்பது அந்தக் கயிறு அல்லது கங்கணம் தான். நாமே மறந்தாலும் அவ்வப் பொழுது நம்மை பார்ப்பவர்கள், அதைப் பற்றி கேட்பார்கள் அல்லது நினை வுறுத்துவார்கள். அதை வலியுறுத்தவே காரியம் ஆரம்பிப்பதற்கு முன் கங்கணம் கட்டப் படுகிறது. ஞாபக சக்தி உள்ளவர்கள் கங்கணம் கட்டிக் கொள்ளலாம். சஞ்சய் ராமசாமி மாதிரி ஆட்கள் நோட் எழுதி சுவற்றில் ஒட்டி வைத்துக் கொள்கிறார்கள்.\nமைக்ரோசாப்ட் கூட இது பற்றி யோசித்து ஒரு நோட் ஒன்றை டெஸ்க் டாப்பில் வைத்திருக்கிறார்கள்.\nவிரதம் இருப்பவர்களும் கையில் கயிறு கட்டிக் கொள்வார்கள். அதனால் மற்றவர்கள் அவர்களது காரியத்தை தெரிந்து கொண்டு உதவி செய்யாவிட��டாலும், இடையூறு செய்ய மாட்டார்கள். அந்தக் காலத்தில் கயிறுதான் கட்டினார்கள். இப்பொழுது விரதம் இருந்து கோவிலுக்குச் செல்பவர்கள் உடையையே மாற்றி குறிப்பிட்ட வண்ணத்தில் அணிந்து கொள்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் பொழுது நல்லதோ கெட்டதோ நாம் தூர விலகிக் கொள்கிறோம்.\nவெற்றியை உறுதிப் படுத்தும் கங்கணம் நாளடைவில் காப்பாக மாறிவிட்டது. ஆதி தமிழர்களும் இந்த வழக்கத்தை கொண்டிருந்தனர் என்பதற்கு மகர சங்கராந்தியை ஒட்டி கொண்டாடப் படும் பொங்கல் நாளுக்கு முதல் நாள் கூரைப்பூ, வேப்பந்தளை, மாவிலை, ஆவாரம் பூ ஆகியவை வைத்து வீட்டின் வாசல் மீது கட்டுவார்கள். இதை காப்புக் கட்டுதல் என்பர். அதாவது அந்த புனித நாளனறு எவ்வித கெட்ட சக்திகளும், நோய்களும் வீட்டை அண்டாதவாறு தடுப்பதற்கும் அவற்றிலிருந்து காப்பதற்கும் தான் அந்தக் காப்பு. வீட்டிற்கே காப்பு கட்டுபவர்கள் தங்களுக்கு கட்டிக் கொள்ள மாட்டார்களா\nஅந்தக் கயிறு கட்டும் பழக்கம் திருமணத்தில் இன்றும் கடைப்பிடிக்கப் படுகிறது. திருமணம் என்பது முக்கியமான காரியமல்லவா. அதிலும் சிலர் பெண்ணைக் கடத்தி வந்து திருமணம் செய்வது மிகப் பெரிய சாதனை. அதற்கு கங்கனம் கட்டிதான் காரியத்தில் இறங்குவார்கள். வீரதீரமான அந்த காரியத்திற்கு கங்கனம் தேவைதானே. இல்லாவிட்டால் இவரை நம்பி(காதலித்த பெண்ணை விடுங்க) துணைக்கு இறங்கியவர்களை கை விட்டு விட்டு தப்பித்து விடுவார்கள். அதிலும் மந்திரம் சொல்லி கட்டப் படும் அந்த கயிற்றுக்கு மூன்றே முக்கால் நாழிகை சக்தியுள்ளதாகவும் நம்பிக்கையும் உள்ளது. கங்கணம் கட்டியவுடன் நம்மைச் சுற்றி ஒரு நெருப்பு உருவாகி விடுமோ. இல்லாவிட்டால் இவரை நம்பி(காதலித்த பெண்ணை விடுங்க) துணைக்கு இறங்கியவர்களை கை விட்டு விட்டு தப்பித்து விடுவார்கள். அதிலும் மந்திரம் சொல்லி கட்டப் படும் அந்த கயிற்றுக்கு மூன்றே முக்கால் நாழிகை சக்தியுள்ளதாகவும் நம்பிக்கையும் உள்ளது. கங்கணம் கட்டியவுடன் நம்மைச் சுற்றி ஒரு நெருப்பு உருவாகி விடுமோ அதாவது நம்மை கெட்ட சக்திகள் எதுவும் (எமன் உட்பட) நெருங்காத வாறு பார்த்துக் கொள்ளுமாம். அதனால்தான் அதை காப்பு என்றும் அழைக்கிறார்கள். அந்த 90 நிமிடங்களில் காரியத்தை முடித்துக் கொள்ள வேண்டுமாம். அதனால்தான் முகூர்த்த நேரம் ஒன��றரை மணி நேரமாகப் பத்திரிக்கைகளில் குறிக்கப் படுகிறது. தாலி கட்டும் பொழுது சீக்கிரம், சீக்கிரம் என்று அவசரப் படுத்துவதும் அதற்காகத்தான். ஒரு பக்கம் மூட நம்பிக்கையாக தோன்றினாலும் பாமரர்கள் காரியம் சாதிக்கப் பயன்படுகிறது.\nநம்பிக்கை என்று வந்து விட்டாலே அது மூடத்தனம்தான். நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப் படும் அனைத்து காரியங்களும் மூட நம்பிக்கைதான்.\nஇதை ஒட்டி காதில் கேட்ட புராணக்கதை ஒன்று. தசரதன் திருமணத்திற்காக ( நாலாவதோ) கங்கனம் கட்டி உட்கார்ந்திருந்த பொழுது ஏதோ ஒரு பிரச்னை காரணமாக சனீஸ்வரன் மேல் கோபம் ஏற்பட்டதாம். அதனால் சனீஸ்வரனை தண்டிக்க கிளம்பிவிட்டாராம். எல்லோரும் சமாதானப் படுத்தி திருமணத்தை நடத்தி வைத்தார்களாம். அதனால் கோபமுற்ற சனியின் மகன் குளிகன், தசரதனின் உயிரை எடுக்க வந்து விட்டானாம். தசரதன் கையில் கட்டியிருந்த கங்கணத்தைப் பார்த்துவிட்டு ”மகனே நீ மட்டும் கங்கணத்தை அவிழ்த்து விட்டு வா உயிரை எடுத்துவிடுகிறேன்” என்றானாம். அப்பனைக் கூட பகைத்துக் கொள்ளலாம் ஆனால் மகனை பகைக்க முடியாதே. குளிகனை மார்க்கண்டேயனை தவிர யாராலும் எதிர்க்க முடியாதே) கங்கனம் கட்டி உட்கார்ந்திருந்த பொழுது ஏதோ ஒரு பிரச்னை காரணமாக சனீஸ்வரன் மேல் கோபம் ஏற்பட்டதாம். அதனால் சனீஸ்வரனை தண்டிக்க கிளம்பிவிட்டாராம். எல்லோரும் சமாதானப் படுத்தி திருமணத்தை நடத்தி வைத்தார்களாம். அதனால் கோபமுற்ற சனியின் மகன் குளிகன், தசரதனின் உயிரை எடுக்க வந்து விட்டானாம். தசரதன் கையில் கட்டியிருந்த கங்கணத்தைப் பார்த்துவிட்டு ”மகனே நீ மட்டும் கங்கணத்தை அவிழ்த்து விட்டு வா உயிரை எடுத்துவிடுகிறேன்” என்றானாம். அப்பனைக் கூட பகைத்துக் கொள்ளலாம் ஆனால் மகனை பகைக்க முடியாதே. குளிகனை மார்க்கண்டேயனை தவிர யாராலும் எதிர்க்க முடியாதே. அதனால்தான் தசரதன் கங்கணத்தை அவிழ்க்காமல் தொடர்ச்சியாக திருமனத்தை செய்ததால் தான் அறுபதாயிரம் மனைவியர்கள் ஏற்பட்டார்கள். என்று கதை செல்லும். அது சரி இந்தக் காலத்திலும் நீண்ட ஆயுளுக்காக, இளம் பெண்ணை திருமணம் செய்யும் பெரியார்களும், மஞ்சள் துண்டு அணியும் பகுத்தறிவு கலைஞர்களும் இருக்கும் பொழுது, அந்தக் காலத்தில் கேட்க வேண்டுமா. அதனால்தான் தசரதன் கங்கணத்தை அவிழ்க்காமல் தொடர்ச்சி���ாக திருமனத்தை செய்ததால் தான் அறுபதாயிரம் மனைவியர்கள் ஏற்பட்டார்கள். என்று கதை செல்லும். அது சரி இந்தக் காலத்திலும் நீண்ட ஆயுளுக்காக, இளம் பெண்ணை திருமணம் செய்யும் பெரியார்களும், மஞ்சள் துண்டு அணியும் பகுத்தறிவு கலைஞர்களும் இருக்கும் பொழுது, அந்தக் காலத்தில் கேட்க வேண்டுமா ரைட்டு. அவனவன் கால கட்டத்தில் அவனவன் செய்யறது அவனவனுக்கு ரைட்டு\nநீங்கள் ஒரு காரியம் செய்ய நன்றாக தீர்மானித்து இறங்குங்கள். குறைந்த பட்சம் மனத்தளவிலாவது கங்கணம் கட்டிக் கொள்ளுங்கள்.\nகாரியம்தான் முக்கியம் அடுத்தவரின் கருத்துக்கள் பிரதானமில்லை என்றால் அடையாளத்தை கட்டிக் கொள்ளுங்கள்.ஜெயிக்கலாம்.\nஎண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்\nதிண்ணியராகும் வழிமுறைகளில் ஒன்றுதான் கங்கணம் கட்டிக் கொள்வது. கங்கணம் என்பது கயிறாகவோ, தங்கக்காப்பாகவோ இருக்கலாம். இலட்சியத்தை மட்டும் மறக்காமல் இருக்கவேண்டும்.\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/02/blog-post_07.html", "date_download": "2020-08-05T01:03:55Z", "digest": "sha1:YSXJPCRXTUGO3WZA7PD3SNP7DVFTJFIH", "length": 14374, "nlines": 204, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: புங்குடுதீவு என்னும் புனைப்பெயர்", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nபுங்குடுதீவு என்று ஒரு பெயர் வரக் காரணம் என்னவாக கருதப்படுகிறது என்று நோக்குவோமாயின், எம் ஊரின் பெயரைப்பற்றி பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன.\nஅக்காலத்தில் புங்கை மரம் நிறைந்த காடாக இவ்விடம் இருந்தமையால் புங்குடுதீவு என பெயர் பெற்றதாக கதைகள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள ‘புங்குடி’ என்னும் ஊர்ப் பெயரை புங்குடுதீவுடன் தொடர்பு படுத்தி பெயர் விளக்கம் கூறப்படுவது முண்டு. மேலும் இசுலாமியரின் படையெடுப்பு தமிழகத்தில் ஏற்பட்டபோது அங்குள்ள பூங்குடி ஊரினர் படையெடுப்பாளர்களது கொடுமையில் இருந்து தமது கன்னிப் பெண்களை பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் இங்கு தப்பி ஓடிவந்து குடியேறியதால் இத்தீவுக்கு ‘பூங்கொடி’ ‘திருப்பூங்கொடி’ எனும் பெயர்களை பெற்றதாயிற்று. இந்த வகையில் பூங்கொடித் தீவு என வழங்கி அது காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாயிற்று என்பர் இத்தீவானது ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாகக் காணப்பட்டமையால் ஒல்லாந்தர் இதற்கு ‘மிடில்பேர்க்’ எனப் பெயரிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nமேலும் ஒல்லாந்தரால் கடலில் குளித்தெடுத்த சங்குகளை கொண்டுவந்து பதம்பிரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் இது அமைவு பெற்று விளங்குகின்றது. இதனால் இதற்கு சங்குமாவடி என்று பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.\nபுங்குடுதீவு என்ற பெயர் வரக் காரணம் பலவாறு சித்தரிக்கப்படுகின்றது இருந்தும், எம் உறவுகளே, நீங்கள் கேட்டும்,அறிந்தும்,ஆராய்ந்தும்,தெரிந்த காரணங்கள் பல இருப்பினும் எங்களுக்கு அறியத்தாருங்கள், நாமும் எம் தளத்தினூடாக எம் ஊரின் புகழையும், வளர்ச்சியையும் உலகத்திற்க்கு தெரிவிப்போமாக \nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-08-05T01:20:11Z", "digest": "sha1:CEYPIMBS7VZJFGAWPXK2TKDDJ2FDU7DP", "length": 7533, "nlines": 147, "source_domain": "www.tamilfrance.fr", "title": "ரோஸ்மாவை கேலி செய்யும் பதாகை: கிழித்து எடுத்தார் லொக்மான்! - Tamil France", "raw_content": "\nரோஸ்மாவை கேலி செய்யும் பதாகை: கிழித்து எடுத்தார் லொக்மான்\nசெமினி, மார்ச், 2- செமினி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடந்து வரும் நிலையில் இத்தொகுதியில் வைக்கப்பட்டிருந்த சர்சைக்குரிய பதாகையை அம்னோ உச்சமன்ற உறுப்பினரான லொக்மான் அடாம் கிழித்து எடுத்தார்.\nஇங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா பற்றிய அந்தப் பதாகை கடும் சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது.\n நான் தான் போஸ்” என்று அவர் கூறுவதைப் போன்று பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதாகையை அகற்றுவதற்கு அதிகாரிகள் முயன்றதாகவும் ஆனால் குறிப்பிட்ட கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் அதனைத் தடுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் அந்த இடத்திற்கு விரைந்து வந்த லொக்மான் ரோஸ்மாவைக் கேலி செய்யும் அந்தப் பதாகையை பிடித்து இழுத்து அதிலிருந்த ரோஸ்மா படத்தையும் வாசகத்தையும் கிழித்து எடுத்து அப்புறப்படுத்தினார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த அம்னோ ஆதரவாளர்களுக்கும் பக்காத்தான் ஆதரவாளர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.\nThe post ரோஸ்மாவை கேலி செய்யும் பதாகை: கிழித்து எடுத்தார் லொக்மான்\nதொலைக்காட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்ட பல சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம்\nஇலங்கையில் விமான நிலையங்களை திறப்பது மிகவும் ஆபத்தானது\nதேர்தலுக்குப்பின் சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை – மாவை\n100 இலங்கையர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய வாய்ப்பு\nஇலங்கை ராஜபக்சாக்களின் பரம்பரை சொத்தல்ல\nலஞ்சம் வாங்கும் போது வசமாக சிக்கிய பெண் கிராமசேவை அலுவலர்\nபீட்ரூட்டில் சத்தான சுவையான சட்னி செய்யலாம்\nஎப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா\nஇது தமிழர் வரலாற்றில் மோசமான தேர்தல்\nவெளிநாடுகளில் சிக்கிய 119 பேர் இலங்கை வருகை…\nஇம்ரான் கானுக்கு நோபல் பரிசா\nசெமிஞ்சே தேர்தல்: பிற்பகல் 3.30 வரை 65% வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-05T02:12:54Z", "digest": "sha1:JTW2U54FPEL2OMVKJGP5X4QTELMEKL2C", "length": 7522, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "ஒண்டுராசு தேர்தலை செல்லாததாக்க எதிர்கட்சிகள் கோரிக்கை - விக்கிசெய்தி", "raw_content": "ஒண்டுராசு தேர்தலை செல்லாததாக்க எதிர்கட்சிகள் கோரிக்கை\nஹொண்டுராசில் இருந்து ஏனைய செய்திகள்\n10 திசம்பர் 2017: ஒண்டுராசு தேர்தலை செல்லாததாக்க எதிர்கட்சிகள் கோரிக்கை\n16 மே 2012: ஒந்துராசில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் சடலமாக மீட்பு\n15 பெப்ரவரி 2012: ஹொண்டுராசு சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 350க்கும் அதிகமானோர் உயிரிழப்பு\n23 திசம்பர் 2011: செலாயாவை மீண்டும் அதிபராக்க ஹொண்டுராஸ் இடைக்கால அரசு இணக்கம்\nவியாழன், திசம்பர் 10, 2020\nகடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலை செல்லாததாக்க தேர்தல் ஆணையத்திற்கு எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.\nஅந்த தேர்தலில் ஆளும் கட்சியின் தற்போதைய அதிபர் யுவான் ஒர்லாண்டோ எர்னான்டசு எதிர்கட்சிகளின் வேட்பாளர் சால்வடோர் நசுரல்லாவை விட 1.6% வாக்குகள் அதிகம் பெற்று வென்றதாக அறிவிக்கப்பட்டது.\nதேர்தலில் தில்லுமுல்லு செய்ததாக கூறப்பட்டதால் தெருக்களில் வன்முறை வெடித்துள்ளது. அமெரிக்க நாடுகளின் அமைப்பின் (OAS) வேண்டுதலின் படி 5,000 வாக்கு பெட்டிகள் மீண்டும் எண்ணப்படுகின்றன. மீண்டும் எண்ணப்படுவதின் முடிவு திங்கள் கிழமைக்குள் வெளியிடப்படவேண்டும்.\nதேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நவம்பர் 26இக்கு முன்பு தில்லுமுல்லு அரங்கேறியதாக எதிர்கட்சி கூறுகிறது.\nஇரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இது வரை 14 பேர் இறந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகியதாக தெரிகிறது.\nஇறுதி முடிவு டிசம்பர் 26இக்குள் வெளியிட தலைமை தேர்தல் ஆணையத்திற்கு காலம் உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-telegram-groups-for-free-online-book-reading-381166.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T02:47:53Z", "digest": "sha1:XZ6JCQSYSXB5TCHDYI5DS3GS6GVPNQKC", "length": 19500, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்! இலவசமாக படிக்கலாம் | Tamil Telegram groups for free online book reading - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசுஷாந்த் மரண வழக்கு- அதெப்படி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம் பீகார் அரசு மீது மகாராஷ்டிரா பாய்ச்சல்\nஆன்மீக அரசியல்.. ரஜினியெல்லாம் ரொம்ப லேட்டுங்க.. கமல்நாத் அடிச்சாரு பாருங்க அதிரடியா\nகொரோனா- சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடம்\nஆயுதங்கள் சப்ளை-ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்- வடகிழக்கில் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்கிறது சீனா\nகொரோனா பாதிப்பை முழுதாக வெளியிட திமுக வழக்கு - பதில்தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்\nFinance யார் இந்த சஷிதர் ஜெகதீஷன்.. எதற்காக ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கு விலை 6% ஏற்றம்.. என்ன காரணம்..\nMovies சோகமாய் இருந்த மகன்.. ஜாலியாக்க அஜித் பட நடிகை செய்த 'சம்பவத்த' பாருங்க.. தீயாய் பரவும் வீடியோ\nEducation UPSC: யுபிஎஸ்சி 2019 தேர்வு முடிவுகள் வெளியீடு இந்திய அளவில் தமிழக இளைஞர் 7ம் இடம்\nSports ஆர்எஸ்எஸ் இணை அமைப்பு லெப்ட் அண்ட் ரைட் விளாசல்.. அந்த சீன கம்பெனியால் வசமாக சிக்கிய ஐபிஎல்\nAutomobiles பத்மினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நபர் இவ்ளோ அழகா இருந்தா யாருக்குதான் இத கைவிட மனசு வரும்\nLifestyle மொபைலை அதிகம் பார்க்கும் குழந்தைகளின் கண்கள் பாதிக்காமல் இருக்க தினமும் இந்த உணவுகளை கொடுங்க…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n21 நாள் லாக்டவுனை பயனுள்ள வகையில் கழிக்க டிப்ஸ்.. டெலிகிராமில் தமிழ் புத்தகங்கள்\nசென்னை: கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் லாக் டவுன் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.\nஇந்த 21 நாட்களும், எந்த ஒரு தொழிற்சாலைகளும் இயங்காது, வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கக்கூடிய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அதை கொடுக்க வேண்டும் என்பதுபோல மோடி அறிவுறுத்தி இருந்தார்.\nஇதையடுத்து, ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்து போயுள்ளது. அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிப் போய் இருக்கிறார்கள்.\nஇத்தனை நாட்களாக, பரபரப்பாக இயங்கி விட்டு, திடீரென வீட்டுக்குள்ளேயே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். இன்னும் சிலருக்கு மன சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.\nஆனால் நாம் எதற்காக எதிர்மறையாக மட்டுமே யோசிக்கவேண்டும் நேர்மறையாகவும் யோசிக்கலாமே இத்தனை நாட்களாக நமக்கு நேரமில்லை என்று சொல்லி, எதையெல்லாம் செய்ய முடியாமல் தவித்தோமோ, அதை இந்த 21 நாட்களில் செய்து நமது ஆசையை பூர்த்தி செய்து கொள்ளலாம். இது வருங்கால வளர்ச்சிக்கான முதலீடாகவும் அமையக்கூடும்.\n நம்மில் பெரும்பாலானோருக்கு புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பணி சுமை காரணமாக நேரம் கிடைக்காமல் இத்தனை நாட்களாக அதை தவிர்த்து வந்திருப்போம். அந்த அடிமனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். இதற்காகவே ஆன்லைனில் பலதரப்பட்ட புத்தகங்களை இலவசமாக படிக்க கூடிய வாய்ப்புகள் இப்போது ஏராளமாகக் கிடைக்கின்றன.\nஅதில் ஒரு ஆன்லைன் ஆப்ஷன்தான், டெலிகிராம் என்ற செயலி மூலமாக புத்தகங்களைப் படிப்பது.\nஇதுபோன்ற சேவைக்காகத்தான், நூலோடு உறவாடு என்ற ஒரு டெலிகிராம் குழு இயங்கி வருகிறது. https://t.me/noolodu_uravaadu குழுவில் நீங்கள், உங்களிடம் உள்ள புத்தகங்களின் பிடிஎப் ஃபைல்களை ஷேர் செய்யலாம். அதேபோல அதில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அவர்களிடம் உள்ள புத்தகங்களையும் பகிர்ந்துகொள்வார்கள்.\nஇவ்வாறு வீட்டிலிருந்தபடியே ஒரு நூலகத்தில் இருக்கக்கூடிய அனுபவத்தை உங்களுக்கு இந்த குழு தரும். மேலும், நீங்கள் படித்த புத்தகம் தொடர்பாக குழு உறுப்பினர்களுடன் ஆக்கப்பூர்வமாக உரையாடலாம். அவர்கள் எந்தெந்த புத்தகங்களை பரிந்துரைக்கிறார்கள் என்பதை நீங்கள் கேட்டறியலாம்.\nநீங்களும் உங்களுக்கு பிடித்த புத்தகத்தை பரிந்துரை செய்யலாம். இப்படி ஆக்கபூர்வமாக நாம் இந்த ந���ட்களை செலவிட முடியும். வீட்டுக்குள் இருந்தபடியே அத்தனை வகையான தமிழ் புத்தகங்களையும் ஒரே இடத்தில் தேடிப் படிப்பது கண்டிப்பாக மனச் சோர்வை விரட்டி உங்களை உற்சாகமாகவும் மாற்றிவிடும்.\nஇதேபோல KNOWLEDGE HUB தமிழ் என்ற ஒரு டெலிகிராம் குழுவும் இயங்கிக்கொண்டிருக்கிறது. இங்கும் நீங்கள் பல்வேறு நூல்களை வாசிக்க முடியும்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பை முழுதாக வெளியிட திமுக வழக்கு - பதில்தர அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்\nஏழை மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் கொடுப்பதை உறுதி செய்யுங்க: அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்.. அமைச்சர் தகவல்\nகொரோனா லாக்டவுன் காலத்தில் வீட்டு வாடகை வசூலிக்க தடை கோரிய வழக்கு - ஹைகோர்ட் தள்ளுபடி\nசிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு.. நாகர்கோவில் மாணவன் கணேஷ்குமார் தமிழகத்தில் முதலிடம்\nதிமுக போல் நாங்கள் வறட்டு வாதம் செய்யவில்லை... புதிய கல்விக்கொள்கையை எதிர்க்க காரணம் கூறும் தினகரன்\nபாஜகவுக்கு தாவும் கு.க.செல்வம்- திமுக தலைமைக்கு ஏற்பட்ட பெரும் சறுக்கல் - தேர்தல் நேரத்தில் சிக்கல்\nஅதிதீவிர கனமழை.... ஆறுகளில் பெருகும் வெள்ளம் - நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்\nதிமுகவுக்கு திடீர் ஷாக்.. பாஜகவுக்கு தாவுகிறார் எம்எல்ஏ கு.க. செல்வம்.. முருகன் அடிச்ச ஜாக்பாட்\nநயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வரலாம் - அழைப்பு விடுக்கும் ஆர்பி உதயகுமார்\n2019 யூபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு... முடிவுகள் இணையத்தில் வெளியீடு\nதமிழகத்தில் கட்டாய மொழி திணிப்புக்குதான் எதிர்ப்பு- பிற மொழி கற்க தடை இல்லை: அமைச்சர் உதயகுமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/07/04/261804/", "date_download": "2020-08-05T01:44:47Z", "digest": "sha1:A476IWJEIADI2LEKJVSF6XQTQJULDBKD", "length": 7038, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 389 பேர் கைது - ITN News", "raw_content": "\nமேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 389 பேர் கைது\nமண்சரிவு அ���ாயம் 0 07.டிசம்பர்\nபுலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள்திருத்த பெறுபேறுகள் அடுத்த வாரம் 0 09.டிசம்பர்\nபிரதமரின் அறிக்கை 0 03.மே\nமேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் ஊடாக சந்தேக நபர்கள் 389 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணியிலிருந்து இன்று காலை 5 மணி வரை சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.\nகைதுசெய்யப்பட்டவர்களில் 124 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியதாக தெரியவந்தது. கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 195 பேர் கைதாகியுள்ளனர். ஐஸ் பொருளுடன் 11 பேரும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இடங்களிலிருந்து 33 பெண் சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\nபங்களாதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D.44894/", "date_download": "2020-08-05T02:21:12Z", "digest": "sha1:RIRTFIXLYULDBVETLQARV3MCJDISOLRH", "length": 5126, "nlines": 93, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "வேலை வாய்ப்பு வேண்டி விண்ணப்பம் | Tamil Brahmins Community", "raw_content": "\nவேலை வாய்ப்பு வேண்டி விண்ணப்பம்\nவேலை வாய்ப்பு வேண்டி அனைவரிடத்தில் ஒரு வேண்டுகோள்\nஎனது பெயர் ச���ிகுமார் ராஜகோபால்\nநான் சென்னை தாம்பரத்தில் இருக்கிறேன் தற்போது எந்த வித வேலையும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறேன்\nநான் BA வரைக்கும் படித்து இருக்கிறேன்\nநான் பத்திர எழுத்தாளர் (Document writer) நிறுவனத்தில் அலுவுலக உதவியாளராக பணிபுரிந்து வந்தேன்\nEc அப்ளை செய்தல், copy of Documents அப்ளை, வங்கிக்கு சென்று பணம் போடுவது காசோலைகள் செலுத்துவது,\nவங்கிக்கு, சென்று உரிய பத்திரங்கள் வாங்கி வருவது வங்கி மேலாளர் சொல்லும் பணிகளை மேற்க்கொள்வது\nஅலுவுலகத்தை பார்த்து கொள்வது பத்திரங்களை வங்கிக்கு சென்று ஒப்படைப்பது இதுபோன்ற பணிகளை அன்றாடம் மேற்கொண்டு\nகொரானோ ஊரடங்கு காரணமாக தற்போது வேலை எதுவும் வரவில்லை அதிகமாக செலவாகி கொண்டு இருக்கிறது என்று வேலைக்கு வரவேண்டாம் என்று திடீரென்று சொல்லி விட்டார்கள்\nசம்பளம் இல்லாமல் எந்த வேலையும் இல்லாமல் தவித்து வருகிறேன்\nதயவுசெய்து எனக்கு எதாவது ஒரு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு மிகவும் தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxNTY2Mw==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF-7-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88:-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E2%80%98%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E2%80%99-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-05T01:46:55Z", "digest": "sha1:X4NGLKL6XSK25ITBGX7D3XSHBCYD4FPR", "length": 11500, "nlines": 78, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமேசான் காட்டு தீ போல் பற்றி எரிகிறது ஜி-7 மாநாட்டில் அதிபர்களின் மனைவிகளால் ரகளை: கனடா பிரதமருக்கு ‘ஏர் கிஸ்’ கொடுத்தார் டிரம்ப் மனைவி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தமிழ் முரசு\nஅமேசான் காட்டு தீ போல் பற்றி எரிகிறது ஜி-7 மாநாட்டில் அதிபர்களின் மனைவிகளால் ரகளை: கனடா பிரதமருக்கு ‘ஏர் கிஸ்’ கொடுத்தார் டிரம்ப் மனைவி\nதமிழ் முரசு 11 months ago\nபாரிஸ்: பிரான்சில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்றார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பும் உடனிருந்தார்.\nஇந்த புகைப்படம் கிளிக் செய்யப்பட்ட விதம்தான், இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கனடா பிரதமர் ட்ரூடோவைப் பார்க்கும் டிரம்ப் மனைவி மெலனியா, மரியாதை நிமித்தமாக அவரின் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார்.\nஇந்தப் புகைப்படத்தை எடுத்தபோது, மெலனியா கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு ‘ஏர் கிஸ்’ கொடுப்பது போன்ற முகபாவனை அமைந்திருக்கும். அப்போது, டிரம்பின் ரியாக்‌ஷன்தான் இப்போது புகைப்படம் வைரலாவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.\nஜி-7 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள், அவர்களின் மனைவிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது புகைப்பட கலைஞர் ஒருவரால் கிளிக் செய்யப்பட்ட படம்தான் தற்போதைய வைரலாக உள்ளது.\nஇதேபோல், பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரன் மற்றும் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு இடையில் உரசல் போக்கு திடீரென அதிகரித்துள்ளது. போல்சனாரோ, மாக்ரனின் மனைவியை ஒரு இடத்தில் கேலி செய்ய, அதற்காக பிரான்ஸ் அதிபர் கடும் கோபத்தில் உள்ளார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த மாக்ரன், “பிரேசிலில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, சர்வதேசப் பிரச்னையாகும். ஜி-7 மாநாட்டில் அது தலையாயப் பிரச்னையாகக் கருதி விவாதிக்கப்பட வேண்டும்” என்று கருத்திட்டிருந்தார்.\nஅதற்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ, “காலனி ஆதிக்க மனோபாவத்தைத்தான் இது காட்டுகிறது” என உஷ்ணமானார். இதற்கிடையே பேஸ்புக் பக்கத்தில் ஒருவர், ‘இப்போது புரிகிறதா… ஏன் போல்சனாரோவை, மாக்ரன் வம்புக்கு இழுக்கிறார் என்று. . ” என்று கூறி பதிவிட்டார்.\nஅதனுடன், மாக்ரனின் 66 வயது மனைவியான பிரிகிட் மாக்ரனின் படத்தையும் போல்சனாரோவின் இளவயது மனைவியின் படத்தையும் பகிர்ந்திருந்தார். அந்த போஸ்டில் போல்சனாரோ, “அவரை அசிங்கப்படுத்தாதீர்கள், ஹ.\nஹா. . . ” என கமென்ட் பதிவிட்டிருந்தார்.\nஇதனால் கடும் கோபத்துக்கு ஆளான மாக்ரன், “என் மனைவி குறித்து மிகவும் கீழ்த்தரமான கமென்ட்களை சொல்லியிருக்கிறார் அந்த நபர். இது மிகவும் வருத்தமாகும்.\nகுறிப்பாக பிரேசிலின் குடிமக்களுக்கு. தங்கள் நாட்டு அதிபர் இப்படி கீழ்த்தரமான ஒரு விஷயத்தை செய்துள்ளாரே என்று அந்நாட்டுப் பெண்கள் அவமானப்படுவார்கள் என்றே நினைக்கிறேன்.\nபிரேசில் நாட்டு மக்கள் உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள். அவர்களும், இதைப் பார்த்து அவமானப்படுவார்கள்” என்று தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.\nஇதற்கிடையே, அமேசான் காட்டுத் தீ விவகாரத்திலும் பிரேசில் அதிபர் போல்சனாரோ, “அமேசான் விவகாரத்தில் ஆர்வம் கொண்டிருப்பது போன்று அதிபர் மாக்ரன் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது மாக்ரனின் காலனி அல்ல.\nஒரு நாட்டின் இறையாண்மைக்கு மரியாதை கொடுத்து அவர் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.\n‛ஏர்செல்- மேக்சிஸ்'வழக்கு: 3 மாதத்திற்குள் முடிக்க அவகாசம்\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஓராண்டில் மிகப் பெரிய மாற்றம்\nபணம் சம்பாதிக்கும் வெறியில் விபரீதம் 125 பேரை கொன்ற சைக்கோ டாக்டர்: உடல்களை முதலைகளுக்கு இரையாக்கிய கொடூரம்\nதங்கம் கடத்தல் வழக்கில் பகீர் திருப்பங்கள் தீவிரவாதிகளுக்காக துப்பாக்கிகள் கடத்தப்பட்டதா ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு\nசுஷாந்த் தற்கொலையை சிபிஐ விசாரிக்க நிதிஷ் பரிந்துரை மகாராஷ்டிரா-பீகார் மோதல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,03,360 பேர் பலி\nசென்னையில் இதுவரை 1,900 மதிப்பீடு நிறைவு புதிய வரி மதிப்பீடு முறை துன்புறுத்தல்களுக்கு முடிவுகட்டும்: வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் தகவல்\nபொருளாதாரத்துக்கு கைகொடுக்கும் விவசாயம் டிராக்டர் விற்பனை தொடர்ந்து விறுவிறு\n நத்தம் பட்டா மற்றும் புலவரைபட விவரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு\n நொய்யலில் புது வெள்ளம்: மகிழ்ச்சியில் நிரம்புது உள்ளம்\nஐ-லீக் தொடரில் புதிய கிளப் அறிமுகம்\nஉலக ஸ்குவாஷ் இந்திய அணி விலகல்\nயுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் மீண்டும் தொடக்கம்\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2010_04_25_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1336242600000&toggleopen=WEEKLY-1272133800000", "date_download": "2020-08-05T02:53:53Z", "digest": "sha1:A6YMFW7KNECRUT66NSPS6SKI6NFTE52X", "length": 27155, "nlines": 164, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: 2010-04-25", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக��கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nஅரசியல் மாற்றம். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ...\nஉயிரும் உயிரின் பிரிவும் பாகம்19\nமுந்தைய பாகம் கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய...\nகிஸ்ஸும் பிஸ்ஸும் ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ...\n (பாகம் 4) தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாரு...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nஇராகு கேது (பாகம் 3)\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள் 2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள் 3)...\nபூகம்பம், நாடு, வீடு, மக்கள்\nபூகம்பம், நாடு, வீடு, மக்கள்\n”பூகம்பத்தைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை திறந்தவெளியில் இருக்கும் வரை”\nஉலகில் பூகம்பம் ஏற்படும் நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமையைக் கொண்டு இது வரை ஏற்பட்ட பூகம்பங்களை கணக்கிட்டு மூன்று முக்கிய பூகம்பப் பகுதிகள் அடையாளம் கண்டுள்ளனர்.இங்குதான் இது வரை ஏற்பட்ட பூகம்பங்களில் 99% நடந்துள்ளன.\n1) சர்கம் பசி���ிக் சீஸ்மிக் பெல்ட் 81%\n2) ஆல்பைட் பெல்ட் 17%\n3)மிட் அட்லாண்டிக் ரிட்ஜ் 1%\n1) சர்கம் பசிபிக் சீஸ்மிக் பெல்ட்\nதென் அமெரிக்காவின் தென் முனை தொடங்கி மேற்கு கரை யோர நாடுகளான சிலி, பெரு ஆகியவை வழியாக வட அமெரிகாவின் மெக்சிகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், கலி போர்ணியா,அலாஸ்கா வழியாக ஜப்பான், பிலிப்பைன்ஸ், நியுகினியா, நியூஜிலாந்து, ஆகிய நாடுகளை கடந்து ஆஸ்திரேலியாவில் முடிவடைகிறது. இந்த பெல்ட்டில்தான் 81% பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் மெக்சிகோ, அமெரிக்கா, ஜப்பான், ஆகிய முன்னேறிய நாடுகள் நவீன தொழில் நுட்ப உதவியுடனும், மக்களின் விழிப்புணர்வுடனும் சேர்ந்து பூகம்பத்தை எதிர் கொள்கிறார்கள். வானாளவிய கட்டிடங்கள் எதிர்ப்பு சக்தியுடன் கட்டப்பட்டுள்ளன. இங்கு பூகம்ப விழிப்புணர்வு அதிகம்.\nஜாவா சுமத்ரா தீவுகளில் தொடங்கி சீனா வழியாக இந்தியாவின் அஸ்ஸாம், பூடான்,நேபாளம் ,பீகார், டெல்லி, குஜராத், (கட்ச்ரன்) ,பாகிஸ்தான், ஈரான், துருக்கி, வழியாக மத்திய தரைக் கடலில் முடிவடைகிறது. இங்கு 17% பூகம்பங்கள் ஏற்படுகிறது. இந்த பெல்ட்டில் உள்ள மக்களுக்கும், அரசுக்கும் பூகம்ப விழிப்புணர்வு குறைவு. ஆதலால் உயிர்ச் சேதம் அதிகம்.\n3) மிட் அட்லாண்டிக் ரிட்ஜ்\nஇது அட்லாண்டிக் கடலில் முழுவதுமாக உள்ளதால் இதனால் பாதிப்பு ஏதுமில்லை.\nபூகம்பத்தின் அளவு ரிக்டர் ஸ்கேலில் குறிப்பிடப் படுகிறது. இதன் ஒரு எண்ணிக்கை கூடுதல் என்பது 10 மடங்கு அதிக அதிர்வும் 30 மடங்கு அதிக சக்தியுடனும் இருக்கும். இதுவரை உலகில் அதிக பட்சமாக பதிவானது 9.5 ரிக்டர் ஆகும்.\nபூமி பந்தானது ஒரு உடைந்த முட்டைக்கு ஒப்பாக உள்ளது. பூமியின் மையத்திலிருந்து 3500 கி.மீ அளவுக்கு உருகிய மாக்மா என்னும் குழம்பும் அதன் மீது முட்டை ஓடுகளைப் போல் மிதக்கும் பூமித்தகடுகளும் கொண்டதுதான் பூமி. பூமியின் மேற்பரப்பு இது சுமார் 70 கி.மீ ஆழம் கொண்டது.இது கிட்டதட்ட 12 தட்டையான தகடுகளால் ஆனது. இந்த தகடுகளின் மாறுபட்ட இயக்கங்களால் பூகம்பம் மற்றும் எரிமலை ஏற்படுகிறது. தகடுகளின் இடை வெளியில் எரிமலை வெடிக்கிறது.\nஇந்தியத் தகடு என்னும் இந்தியப் பகுதியின் பயணம் தென் ஆப்ரிக்காவின் அருகிலிருந்து தொடங்கி ஆசியக் கண்டத்தை முட்டி மோதி தொடர்வதால் தான் இமயமலை உருவாகி, வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியத் தகட்டின் வேகம் வருடத்திற்கு 5 செ.மீ என்ற கணக்கில் உள்ளது. இதன் மோதலால் ஏற்படும் அதிர்வுகள் வெளிப்படும் இடங்களே பூகம்ப மையங்கள் எனப் படுகிறது. இந்த தகடு ஆசியாவில் மோதி பல்லாயிர்க் கணக்கான வருடங்கள் ஆனாலும் அதன் இயக்க வேகம் இன்னும் குறைய வில்லை.\nபூகம்பம் இந்தியாவிற்கோ அதன் மாநிலமான குஜராத்திற்கோ புதியது அல்ல.1935 ஆம் வருடத்திய நில அதிர்வு சர்வேப் படி பூகம்பம் தாக்க அதிக வாய்ப்புள்ள பகுதி குஜராத்திலுள்ள கட்ச்ரன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 1994ல் ஐ.நா வின் திட்டத்திற் கிணங்க மத்திய நகர்ப் புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழில் நுட்ப முன்னேற்ற கவுன்சில் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இயற்கை சீற்ற ஆபத்து பற்றி விரிவான ஆய்வுகள் நடத்தியது. இதன் முடிவுகள் 1998ல் வல்னரபிலிட்டி அட்லஸ் ஆப் இந்தியா என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக வெளியிட்டது. நாட்டின் வெவ்வேறு கட்டுமானங்களால் ஏற்படும் ஆபத்துகளை அது விவரித்து ஒவ்வொரு பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நுட்பங்கள், விதிமுறைகள், நடைமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கான பரிந்துரைகள் இதில் அடங்கியுள்ளன். வேறு எந்தநாட்டிற்கும் இப்படியொரு மேப் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு மாநிலம் குறித்தும் இரு சிறு தொகுதி நூலகள் அந்தந்த அரசுகளுக்கு அனுப்பபட்டன. இது வரை ஒரு மாநிலம் கூட இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.\nகுஜராத்தின் கட்ச் பகுதி பூகம்ப மேப்பின் V Zone என்று குறிப்பிடப் பட்டுள்ளது. (அதாவது அதிக தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதி). டில்லி, மும்பை, மற்றும் பல நகரங்கள் இந்த ஆல்பைட் பெல்ட்டில் உள்ளது என்னும் உன்மை பயங்கரமாக உள்ளது. வட இந்தியாவில் இமய மலைப் பகுதியில் 300 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதனிடையே 20 வருடங்களுக்கு ஒரு முறை 8 ரிக்டர் அளவுள்ள பூகம்பம்மும் ஏற்படும் என்றும் கூறப் படுகிறது. வட இந்தியாவில் கங்கைச் சமவெளிப் பகுதியில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட வேண்டிய காலக் கெடு கடந்து விட்டதால் அது எந்நேரமும் ஏற்படலாம் என்று கொலடாரோ யுனிவர்சிட்டியின் பேராசிரியர் டாக்டர் ரோஜர் பில்காம் கூறியுள்ளார். மேலும் அதன் அதிர்வு 7.8 லிருந்து 8.3 வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மக்கள் நெருக்கம் மிகுந்��� பகுதிகளில் ஏற்படுவதால் அதன் அழிவும் பெரிதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.\nகட்ச் பகுதியில் வந்த பூகம்பம் முன் அறிவிப்போடுதான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 24 ஆம் தேதி கட்ச்ரன் பகுதியில் 4.3 அளவுள்ள பூகம்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து புவனேஸ்வரிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டது. காந்தி நகரில் வாழும் நிபுணர் பி.என் நாயரின் குரலுக்கு செவி மடுத்து ஒரு சில கோடி செலவிட்டு ஒரு நில அதிர்வு சர்வே நடத்தியிருந்தால் இன்றைக்கு ஏற்பட்ட விலை மதிப்பற்ற உயிர்ச் சேதத்தையும் பொருள் இழப்பையும் தவிர்த்திருக்கலாம்.\nபூகம்பம் ஒரு போதும் மக்களை கொல்வதில்லை. மோசமான கட்டிடங்கள் தான் கொல்கின்றன. பாதுகாப்பு சட்டங்களை அமலாக்க மக்களிடையெ விழிப்புணர்வு தேவை. அரசாங்கத்தின் கடமையும் , மக்களின் உணர்வும் மங்கும் போது இயற்கையின் சீற்றம் உயிர்ச் சேதமாய் உணரப் படுகிறது. அரசாங்கத்தின் மெத்தனப் போக்கால் மக்கள் தங்கள் சமாதிகளை தாங்களே கட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. கட்ச் பகுதியில் இரண்டு மாடி கட்டிடங்களுக்கு மேல் கட்டக் கூடாது என்ற விதி உள்ளது. மக்கள் செவி சாய்க்கவில்லை, அரசாங்கம் வலியுறுத்தவில்லை, விதி விடவில்லை.\n1906 ல் காங்க்ரா 20000 பேர் 8.0 R\n1930 ல் துப்ரி 100 பேர் 7.1 R\n1950 ல் அஸ்ஸாம் 1500 பேர் 8.6 R\n1958 ல் அஞ்சார் 115 பேர் 7.0 R\n1967 ல் கொய்னா 200 பேர் 6.7 R\n1988 ல் பீகார் 1005 பேர் 6.6 R\n1991 ல் உத்தரகாசி 215 பேர் 6.6 R\n1993 ல் லாக்தூர் 10000 பேர் 6.3 R\n1999 ல் சாமோலி 105 பேர் 6.8 R\nஉலகின் மிகப் பெரிய பூகம்பம் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி சீனாவில் ஏற்பட்டது. இதன் அளவு 9.5 R. இந்த பூகம்பத்தில் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் இரண்டு நிமிடங்களில் உயிர் இழந்தனர்.\nபூகம்பத்தால் ஏற்படும் உயிரிழப்பிற்கு வீடுகளே காரணம்.ஆகவே வீட்டை வடிவமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நில நடுக்கத்தால் மூன்று வெவ்வேறு திசைகளில் அதிர்வு ஏற்படுகிறது. இதனால் கட்டிடங்கள் தாறுமாறாக ஆடுவதால் விழுகிறது.ஆகவே வலுவான கான்கிரீட் தூண்களும், அஸ்திவாரமும் முக்கியம். சுவர்களும் கான்கிரீட் அமைப்புடன் பின்னப் பட்டிருக்க வேண்டும். அடுக்கு மாடி கட்டிடங்கள் பூகம்ப பகுதியில் கட்டக் கூடாது. கட்டிடங்கள் நடுவில் எடை கூடியும் ஓரங்களில் எடை குறைவாகவும் உள்ள முறையில் கட்டப் பட வேண்டும். சுத்தமான ஜியோமிதி வட���வ முறையில் (சதுரம், செவ்வகம், முக்கோணம் ) உள்ள கட்டிடங்கள் அதிச்சியை தாங்கக் கூடியவை. துருத்திய வடிவங்கள், ஒழுங்கற்ற வடிவஙகள், அஸ்திவாரமில்லாத இணைப்புகள் பூகம்பத்தால் அதிகம் பாதிப்படையும். வீடுகளின் வாசல்கள் எளிதான முறையில் எல்லாப் பக்கங்களிலிருந்தும் விரைந்து வந்து சேரக் கூடியதாக இருக்க வேண்டும்.\nநம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் சிறந்த வழி. நமது வசிப்பிடத்தின் பூகோள ரீதியான பாதிப்புகளை தெரிந்து நீர், காற்று, நெருப்பு, பூகம்பம் ஆகியவற்றால் பாதிக்காதவாறு வீட்டை அமைக்க வேண்டும். திறமையான என்ஞீனியரின் மேற்ப் பார்வையில் வீட்டை கட்ட வேண்டும். பூகம்ப அறிகுறிகள் ஏற்பட்டால் மினசாரம், தண்ணீர் கேஸ் ஆகியவற்றை நிறுத்தி விட வேண்டும். செல்லப் பிராணிகளின் விநோத நடவடிக்கைகளை கூர்ந்து கவணிக்க வேண்டும்\nதமிழகத்தில் திருப்பூர் அருகில் பூலாத்தூரில் உள்ள நிபுணர் டி.எஸ் ஆனந்தன் என்பவர், “ நான் பூகம்பத்தை பற்றி குறந்தபட்சம் 2 மணி நேரத்திற்கும் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு முன்பும் அது எங்கே ஏற்பட போகிறது என்று அறிவிப்பேன்” என்று சவால் விடுகிறாரே. அவரது கூற்றில் உள்ள உன்மையை அரசு ஆராய்ந்து அறிந்து பயன் படுத்த முன்வர வேண்டும்.இன்னொரு பேரழிவு ஏற்படாதிருக்க பாடு படுவோம்.\nஇந்தக் கட்டுரை குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்காக நிவாரண நிதி திரட்டும் முகமாக பழனியில் 2001ல் போட்டோ கிளப்பினர் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது வந்திருந்த மக்களுக்கு பூகம்ப விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அளிக்கப் பட்ட செய்திக்குறிப்பு.\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15279", "date_download": "2020-08-05T01:55:32Z", "digest": "sha1:UOHEDQ2XDC2WHXOX6H2R7MNXJSW44JCS", "length": 6160, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "பொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியது 6000ஐ தாண்டிய...\nதமிழக சுகாதாரத் துறை அறிவிப்புகள்\nஇன்று கொரோனா பாதிப்பு நிலவரம்-தமிழக சுகாதாரத்துறை...\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\nபொங்கல் பரிசு நிதி ஒதுக்கீடு\nபொங்கல் பரிசு நிதி ஒத��க்கீடு\nசென்னை:பொங்கல் பண்டிகைக்காக இந்தாண்டும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்த நிலையில் அரசாணை வெளியீடப்பட்டது.\nஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க ரூ.2363 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காகவும் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.\nமே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்: தவண் விலகல்- சஞ்சு சாம்சனுக்கு இடம்\nமகாராஷ்டிர மாநில முதல்வராக நாளை பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே..\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://deepababuforum.com/category/story/teen-fiction/", "date_download": "2020-08-05T02:00:49Z", "digest": "sha1:XSPHM2XUHIXJAQZBWLMUQS7OODE2CQMZ", "length": 5692, "nlines": 112, "source_domain": "deepababuforum.com", "title": "Teen Fiction Archives - Deepababu Forum", "raw_content": "\nமிரட்டும் மின்தூக்கி – அகரன்\nகடவுள் தந்த வரம் – காவ்யா\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\nயாரோ யாரோடி அந்த திருமண அரங்கமே மெல்லிசைக் கச்சேரியால் கலை கட்டியிருந்தது. காணும் முகங்களிலெல்லாம் சந்தோசம்… சந்தோசம்… இதை தவிர வேறொன்றும் இல்லை. வானதியும் தன் வயதை ஒத்த உறவுத் தோழிகளோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தாள். வானதியின் பெரியம்மா பெண் நித்யாவுக்கு தான் மறுநாள் திருமணம். வீட்டின் முதல் திருமணம் என்பதால் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர். நித்யாவின் தங்கை வித்யா, சின்னப் பெரியம்மாவின் பெண் […]\nசென்ற முறை தளத்தில் சர்வர் பிரச்சினை வந்து அனைத்தும் அழிந்து விட்டதால், அந்தந்த கதைக்கு வந்த கருத்துக்களில் மிச்சமாக நின்ற சிலதை மட்டும் புதிதாக வருபவர்களுக்காக தளத்தில் விளம்பரப்படுத்தலாம் என ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி போஸ்ட் போட்டிருக்கிறேன். நீண்ட நாள் வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.\nகடவுள் தந்த வரம் 14 – காவ்யா மாணிக்கம்\nகடவுள் தந்த வரம் 13 – காவ்யா மாணிக்கம்\nகடைசி குளியல் – அகரன்\nகொரானாவுக்கு செக் வைப்போமா… – Deepababu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://meerananwar.blogspot.com/2007/05/iyarkai-azhaku-kadana-dam.html?showComment=1197178200000", "date_download": "2020-08-05T01:23:31Z", "digest": "sha1:YLIU4NE746I6F4EHV6G5WDXG3KYMI3TK", "length": 8891, "nlines": 102, "source_domain": "meerananwar.blogspot.com", "title": "சம்பன்குளத்தான்: இயற்கையின் குழந்தை - கடனாநதி", "raw_content": "\nஇயற்கையின் குழந்தை - கடனாநதி\nசொர்க்கமே என்றாலும் அது எங்க ஊர போலாகுமா \nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் கடையம் ஒன்றியத்தில் மேற்குதொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த கடனா நதி அணைக்கட்டு நெல்லைமாவட்டத்தில் பாபநாசம், காரையார், மணிமுத்தாறு அணைக்கட்டுகளுக்கு அடுத்த பெரிய அணைக்கட்டு இதுவாகும்.\nஅகத்திய மலைக்கும்(பாபநாசம்) குறவஞ்சி(குற்றாலம்) மலைக்கும் நடுவில் அமைந்திருக்கும் இந்த அணைக்கட்டிற்கு தோணியாறு(பனிச்சி), கல்லாறு(பாம்பாறு, நெடும்பாறை) என்ற இரு நீர்வீழ்ச்சிகள் வழியாக நீர் கிடைக்கிறது.\n85 அடிகள் கொண்ட இந்த அணைக்கட்டு தற்போது பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது, ஏழு மதகுகளைக்கொண்டது. சுற்றுவட்டார விளைநிலங்களுக்கு முக்கிய நீர் ஆதரமாக இந்த அணைக்கட்டு உள்ளது. தமிழக முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்களால் 1969 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.\nஅம்பாசமுத்திரம் - தென்காசி சாலையில் ஆழ்வார்குறிச்சியிலிருந்து உள்ளே சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. அணைக்கட்டின் அடிவாரத்தில் தொடக்கத்தில் கட்டப்பட்ட பூங்கா சீரமைப்பின்றி பொலிவின்றி இருக்கிறது. இப்பூங்கா சீரமைக்கப்படும் பட்சத்தில் சிறந்த சுற்றுலாத்தளமாக இருக்கும்.\nஇது வெளி அமைப்பு மட்டுமே உள்ளே அருவிகளுடன் நதிகளுடன் எடுக்கப்பட்ட நிழற்படங்களுடன் விரைவில் வருகிறேன்.\nபதித்தவர் மீறான் அன்வர் நேரம் 2:26 PM\nவகை கடனா நதி, சம்பன்குளம், புகைப்படங்கள்\n\"கடனா டேம்\" அடுத்த விடுமுறைக்கு இங்கு செல்ல வேன்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது படங்கள்\nநம்ம ஊர் பக்கம் தானா மீறான். அருகே இருந்தும் தெரியாமலே போய்விட்டது. இனி அடுத்தமுறை ஊருக்கு வரும் பொழுது கண்டிப்ப்பாகப் பார்த்து விட வேண்டியது தான்.\n குற்றால சீசன் காலம் தானா\nமீரான். ஊரைப் பார்த்த சந்தோஷம். நானும் கடனாநதி பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். பதிவுலகுக்கு வந்ததற்கு வாழ்த்துகள்.\nகுற்றால சீசன் காலம்தான் என்றாலும் தோணியாற்றில்(பனிச்சி) எப்போதும் தண்ணீர் வற்றியதில்லை. கல்லாறுதான் கோடைகாலத்தில் காலை வாரிவிடும். :(\nசீச்னுக்கு வந்த கண்டிப்ப�� ஒரு எட்டு வந்துட்டுபோங்க\n// மீரான். ஊரைப் பார்த்த சந்தோஷம். நானும் கடனாநதி பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். பதிவுலகுக்கு வந்ததற்கு வாழ்த்துகள்.\nஆமாங்க நாளைக்கே நம்ம நாடு கடத்தப்பட்டாலும் நம்மளுக்கு மலரும் நினைவுகளா இருக்கட்டுமுன்னுதான் முனைப்பா இறங்கிட்டேன். என்னதான் இருந்தாலும் நம்ம சந்தோசமா ஆடி ஓடிய மண்ணு அது \nவரவேற்றதற்கும் வாழ்த்தியதற்கும் நன்றிங்கண்ணா :))\nமீறான் அன்வர் - படங்கள் அருமை - கடனா அணைக்கட்டு - ம்ம்ம் - ஒரு முறை வர வேண்டும் - பார்க்கிறேன்\nநெல்லை / அம்பை, தமிழ்த்திருநாடு, India\nஇயற்கையின் குழந்தை - கடனாநதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_194201/20200527112948.html", "date_download": "2020-08-05T01:27:55Z", "digest": "sha1:SHQ4XAVE6TYYXZBUWNGMELHDQL4VXHIY", "length": 7980, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "இறையாண்மையைக் காக்க போருக்கு தயாராகுங்கள்: ராணுவத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு", "raw_content": "இறையாண்மையைக் காக்க போருக்கு தயாராகுங்கள்: ராணுவத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇறையாண்மையைக் காக்க போருக்கு தயாராகுங்கள்: ராணுவத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு\nநாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்க சீன வீரர்கள் போருக்கான ஆயத்த நிலையில் இருக்குமாறு அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.\nதென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க ரோந்துக் கப்பல்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. ஏற்கெனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் இருந்து வரும் நிலையில் கரோனாவைப் பரப்பியது சீனாதான் என்று அமெரிக்காவும், அமெரிக்காதான் என்று சீனாவும் மாறி மாறிக் குற்றம்சாட்டி வரும் நிலையில் அமெரிக்கா சீனா மீதான விசாரணையை முன்னெடுக்க பலநாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nஎனவே இந்நிலையில் அமெரிக்காவுக்கு எதிரான போர் முழக்கமாகவும் சீன அதிபரின் இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் பின்னணியில்தான் அதிபர் ஷி ஜின்பிங் ராணுவத்தை தயார் நிலையில் இருக்க உத்தரவுப் பிறப்பித்ததாக சீன அரசு செய்தி நிறுவனமான சினுவா தெரிவித்துள்ளது.சீன ராணுவம் பயிற்சியைக் கூட்ட வேண்டும், எந்த ஒரு மோசமான சூழலுக்கும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜின்பிங் கூறியுள்ளார். ��மெரிக்காவுக்கு அடுத்தபடியான 2வது மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகரோனா வைரசை குணப்படுத்த முடியாமல் கூட போகலாம்: டபிள்யூ.எச்.ஓ இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nடிக்டாக் உரிமத்தை விற்க செப்டம்பர் 15-க்குள் கெடு : டிரம்ப் அதிரடி\nகரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது: உலக சுகாதார அமைப்பு\nபிரதமா் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்து கூறிய இஸ்ரேல் அதிபா்\nஅமெரிக்காவில் டிக் டாக் விவகாரத்தில் திருப்பம்: மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய திட்டம்\nகரோனா அச்சம் இன்றி மக்கள் வாக்களிக்கலாம்- இலங்கை தேர்தல் ஆணைய தலைவர்\nரஷியாவில் கரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி: அக்டோபரில் பொதுமக்களுக்கு போட திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/13137/World-Cup-football-qualifying-round:-Paraguay-and-Brazil-teams-win", "date_download": "2020-08-05T01:46:58Z", "digest": "sha1:E5O2SFDPHBOPGTFXLYTLODLI4LRSBIKG", "length": 7266, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: பராகுவே, பிரேசில் அணிகள் வெற்றி | World Cup football qualifying round: Paraguay and Brazil teams win | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஉலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: பராகுவே, பிரேசில் அணிகள் வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் பராகுவே அணி ஆறாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.\nசான்டியாகோ நகரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் சிலி அணியை எதிர்த்து பராகுவே அணி விளையாடியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பராகுவே அணி, மூன்றுக்கு - பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றியை வசமாக்கியது.\nமற்றொரு போட்டியில், உலகக்கோப்பை தொடருக்கான தகுதியை ஏற்கனவே உறுதி செய்துவிட்ட பிரேசில் அணி, ஈக்வடார் அணியை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தென்அமெரிக்க அணிகளுக்கான பிரிவில், முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.\nமாணவி அனிதா தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅனிதாவின் மரணத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை: டிடிவி தினகரன்\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாணவி அனிதா தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅனிதாவின் மரணத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை: டிடிவி தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72130/Dexamethasone-proves-first-life-saving-drug", "date_download": "2020-08-05T02:44:05Z", "digest": "sha1:ST5KQ2ZUWL4Q6SQIQKLAWEMJYSOKYQGE", "length": 10299, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘டெக்ஸாமெதாசோன்’ மருந்து தேவைக்கேற்ப வழங்கப்படும்: சுகாதாரத்துறை தகவல் | Dexamethasone proves first life-saving drug | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெ���்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘டெக்ஸாமெதாசோன்’ மருந்து தேவைக்கேற்ப வழங்கப்படும்: சுகாதாரத்துறை தகவல்\nகொரோனா உயிரிழப்புகளை குறைக்க பயன்படுவதாக கூறப்படும் Dexamethasone என்ற மருந்தை தேவைக்கு ஏற்ப தமிழக சுகாதாரத்துறை கொள்முதல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஉலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய்க்கு இதுவரை உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இந்த நோய்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க பல நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் செயல்பட்டு வருகின்றனர்.\nஇதனிடையே லண்டனில் உள்ள RECOVERY என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனையில் Dexamethasone என்ற நுரையீரல் பாதிப்புக்கு கொடுக்கப்படும் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கிய போது அவர்கள்விரைவில் குணமடைந்து தெரியவந்தது. இது தொடர்பாக இந்த ஆய்வில் உள்ள ஆக்ஸ்போர்டு உள்ள மார்ட்டின் லாண்ட்ரே, “கொரோனா நோயாளிகள் வென்டிலேட்டர்களில் அல்லது ஆக்ஸிஜனில் சிகிச்சையில் உள்ள போது டெக்ஸாமெதாசோன் என்ற மருந்து வழங்கப்பட்டதன் மூலம் அவர்களின் உயிர்களை அது காப்பாற்றியுள்ளது. மேலும் மிகக் குறைந்த செலவில் இந்த மருந்தை செய்ய முடியும்” என்று கூறியுள்ளார். இவர் இந்தக் கொரோனா நோய்த் தொடர்பான ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கும் பல்கலைக்கழக பேராசிரியர் ஆக பணியாற்றி வருகிறார்.\nஇந்நிலையில், Dexamethasone என்ற மருந்தை தமிழக சுகாதாரத்துறை விரைந்து தேவைக்கேற்ப கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம், கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தினை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தினை பயன்படுத்துவதன் மூலம் இறப்பு விகிதம் 45 சதவீதத்திலிருந்து 20 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதால், இந்த மருந்தினை தமிழக சுகாதாரத்துறை வழங்கி வருகிறது.\nஇதன் விலையும் மற்ற மருந்துகளை விட குறைவாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nசென்னையில் திடீரென கொரோனா பாதிப்பு சரிவு : மருத்துவ வல்லுநர் சூசகம்\nலடாக் எல்லை மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் : இந்திய ராணுவம்\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் திடீரென கொரோனா பாதிப்பு சரிவு : மருத்துவ வல்லுநர் சூசகம்\nலடாக் எல்லை மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் : இந்திய ராணுவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/killed%20?page=3", "date_download": "2020-08-05T02:40:29Z", "digest": "sha1:SNKURRBY4NT6FLF5ZUSS3MG7QCLXVXCZ", "length": 4760, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | killed", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமர்மமான முறையில் இறந்த 6 வயது சி...\nமர்மமான முறையில் இறந்த 6 வயது சி...\nமர்மமான முறையில் இறந்த 6 வயது சி...\nபைக் மீது லாரி கவிழ்ந்து விபத்து...\nமேகாலயாவையும் நாசம் செய்யும் வெள...\nகொலையில் முடிந்த கோழி தகராறு - ச...\nவிபரீத முடிவால் ஒரே நேரத்தில் தா...\nவட்டாட்சியரை குத்தி கொலை செய்த ஓ...\nவீட்டு வாடகை கேட்டதில் வாக்குவாத...\nவீட்டு வாடகை கேட்டதில் வாக்குவாத...\nவீட்டு வாடகை கேட்டதில் வாக்குவாத...\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/03/04/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2020-08-05T02:10:55Z", "digest": "sha1:YIR5B2VQHZ2JUCT7SCQTNDOBCDZJ2IQ2", "length": 35760, "nlines": 316, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஸ்ரீமத் பகவத்கீதை (8) – அக்ஷர ப்ரஹ்ம யோகம் – nytanaya", "raw_content": "\nஸ்ரீமத் பகவத்கீதை (8) – அக்ஷர ப்ரஹ்ம யோகம்\nஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை\nஎட்டாவது அத்தியாயம் – அக்ஷர ப்ரஹ்ம யோகம்\nஅர்ஜுனன் கேட்கிறார் – “புருஷோத்தமா அந்தப் பிரம்மம் என்பது என்ன அந்தப் பிரம்மம் என்பது என்ன அத்யாத்மம் என்பது என்ன அதிபூதம் என்ற பெயரால் எது அழைக்கப் படுகிறது மேலும், அதிதைவம் என்று எது சொல்லப்படுகிறது\n இங்கு அதியக்ஞன் என்பவர் யார் இந்த தேகத்தில் அவர் எப்படி இருக்கிறார் இந்த தேகத்தில் அவர் எப்படி இருக்கிறார் மேலும், ஒன்றிய மனத்தோடு கூடியவர்களால் மரணத்தறுவாயில் எவ்வாறு நீங்கள் அறியப்படுகிறீர்கள் மேலும், ஒன்றிய மனத்தோடு கூடியவர்களால் மரணத்தறுவாயில் எவ்வாறு நீங்கள் அறியப்படுகிறீர்கள்\nஸ்ரீபகவான் சொல்கிறார் – “பிரம்மம் எனப்படுவது மிக உயர்ந்ததும் அழிவற்றதுமானது. அதன் ஸ்வரூபம் அதாவது ஜீவாத்மா அத்யாத்மம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. சராசரங்களின் இருப்பை உண்டுபண்ணுகின்ற படைப்பு (தியாகம்) கர்மம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது.\nதோன்றுவது, அழிவது என்ற நியதியோடு கூடிய பொருட்கள் எல்லாம் ‘அதிபூதம்’ ஆகும். ஹிரண்யமயனான புருஷன் அதாவது நான்முக பிரம்மதேவன் ‘அதிதைவம்’ ஆவார். மேலும், உடல் பெற்றவர்களில் சிறந்தவனான அர்ஜுனா இந்த உடலில் வாசுதேவனான நானே அந்தர்யாமி உருவிலே ‘அதியக்ஞ’ மாக இருக்கிறேன்.\nமரணகாலத்திலும் எந்த மனிதன் என்னையே நினைத்துக் கொண்டு சரீரத்தை நீத்துக் கிளம்புகிறானோ (அதாவது உயிர்விடுகிறானோ), அவன் என் ஸ்வரூபத்தையே அடைகிறான். இதில் சிறிதுகூட சந்தேகம் இல்லை.\n இந்த மனிதன் கடைசி காலத்தில் (மரணத் தறுவாயில்) எந்தெந்த ஸ்வரூபத்தைச் சிந்தித்த வண்ணமாய் சரீரத்தைத் துறக்கிறானோ, அந்தந்த ஸ்வரூபத்தையே அடைகிறான். ஏனெனில், அவன் எப்பொழுதும் அதே சிந்தனையில் இருந்திருக்கிறான்.\n நீ எல்லாக் காலங்களிலும் இடைவிடாது என்னையே தொடர்ந்து நினைத்துக் கொண்டிரு போரும் புரிவாயாக இவ்வாறு என்னிடத்தில் அர��ப்பணம் செய்யப்பட்ட மனம்-புத்தியுடன் கூடியவனாக, நீ ஐயமின்றி என்னையே அடைவாய்.\n பகவானைத் தியானிப்பது என்ற பயிற்சியான யோகத்தில் ஈடுபட்டு, வேறு விஷயங்கள்பால் செல்லாத மனத்தினால் பகவானையே சிந்தித்திருக்கும் மனிதன் மிகவும் உயர்ந்த ஒளிபொருந்திய தெய்விகமான புருஷனையே, அதாவது, சாட்சாத் பரமேசுவரனையே அடைகிறான். இது நியதி.\nஎந்த மனிதன் எல்லாமறிந்தவரும் அநாதியானவரும் (தொன்மையானவரும்) எல்லாவற்றையும் ஆள்பவரும் நுண்ணியதைக் காட்டிலும் மிகவும் நுண்ணியர் ஆனவரும் எல்லாவற்றையும் தாங்கிக் காப்பாற்றுபவரும் சிந்தனைக்கெட்டாத வடிவுடையவரும் சூரியனைப் போன்று எப்பொழுதும் சைதன்யப் பிரகாச வடிவானவரும் அவித்யைக்கு மிகவும் அப்பாற் பட்டவரும் சுத்த ஸத் சித் ஆனந்த மயமானவரும் ஆன பரமேசுவரனை நினைக்கிறானோ –\nபக்தியோடு கூடிய அந்த மனிதன் இறக்கும் தறுவாயிலும் யோகத்தின் வலிமையால் புருவங்களின் மத்தியில் பிராணனை நன்றாக நிலைநிறுத்தி, மேலும் அசையாத மனத்தினால் நினைத்துக் கொண்டு, அந்தத் திவ்விய ரூபத்தோடு கூடிய மேலான புருஷனான பரமாத்மாவையே அடைகிறான்.\nவேதமறிந்த வித்துவான்கள் எந்த சத் சித் ஆனந்தமயமான பரமபதத்தை அழிவில்லாதது என்று கூறுகிறார்களோ, பற்று நீங்கிய முயற்சியுள்ள சந்நியாசிகளான மகாபுருஷர்கள் எதில் புகுகிறார்களோ, எந்தப் பரமபதத்தை விரும்புகின்ற பிரம்மசாரிகள் பிரம்மசரிய நெறியைக் கடைப்பிடிக்கிறார்களோ, அந்த பரமபதத்தைப் பற்றி உனக்குச் சுருக்கமாக்க் கூறப்போகிறேன்.\n13 புலன்களின் எல்லா வாயில்களையும் அடைத்துவைத்து (அதாவது, வெளிவிஷயங்கள் புகாமல் தடுத்து நிறுத்தி), மனத்தையும் இதயத்தில் நிலையாக நிறுத்தி, (பின் அவ்வாறு வசப்படுத்தப்பட்ட மனத்தால்) பிராணனை உச்சந்தலையில் நிலைபெறச் செய்து, பரமாத்மா சம்பந்தமான யோகதாரணையில் நிலைத்து நின்று, எவன் ‘ஓம்’ என்னும் ஒரே எழுத்தான பிரம்மத்தை உச்சரித்துக் கொண்டு, அந்த ‘ஓம்’ என்ற ஏகாக்ஷரத்தின் பொருளான நிர்குணப் பிரம்மமான என்னைச் சிந்தனை செய்து கொண்டு, இவ்வுடலை நீத்துச் செல்கிறானோ, அந்த மனிதன் உயர்ந்த கதியை அடைகிறான்.\n எவன் வேறு சிந்தனையற்று எப்பொழுதும் இடைவிடாமல் புருஷோத்தமனான என்னை நினைக்கிறானோ, எப்போதும் இடைவிடாமல் என்னிடம் ஒன்றிவிட்ட அந்த யோகி என்னை எளிதில��� அடையமுடியும்.\nமிக உயர்ந்த ஸித்தியை அடைந்த மகாத்மாக்கள் என்னை அடைந்துவிட்ட பிறகு, துன்பங்களுக்கு உறைவிடமானதும் நிலையற்றதுமான மறுபிறவியை அடைவதில்லை.\n பிரம்மலோகம் வரை உள்ள எல்லா உலகங்களும் அழிந்து உண்டாகும் தன்மை உடையன. அதாவது, அந்த லோகங்களை அடைந்தாலும் திரும்பவும் உலகில் பிறக்க வேண்டும். ஆனால், குந்தியின் புதல்வனே என்னை அடைந்த பின்னர் மறுபிறவி கிடையாது. ஏனென்றால் நானோ காலத்தைக் கடந்தவன். இந்தப் பிரம்மலோகம் முதலியன எல்லாம் காலவரைக்கு உட்பட்டு அழிவன.\nபிரம்மாவுக்கு எது ஒரு பகலோ அது ஓராயிரம் சதுர்யுகங்களைக் காலவரையறை ஆகக் கொண்டது என்றும், அவ்வாறே இரவும் ஓராயிரம் சதுர்யுகங்களை முடிவாகக் கொண்டது என்றும் எந்த மனிதர்கள் தத்துவரீதியாக அறிகிறார்களோ, அந்த யோகியர் பகலிரவு என்ற காலத்தின் தத்துவத்தை அறிந்தவர்கள்.\nபிரம்மாவின் பகல் தொடங்கும்போது எல்லாவிதமான சராசரமான உயிர்த்தொகுதிகளும் அவ்யக்தத்திலிருந்து – பிரம்மாவின் சூட்சும சரீரத்தில் இருந்து – வெளிப்படுகின்றன. மேலும், பிரம்மதேவனின் இரவு தொடங்கும்போது, அந்த வயக்தம் என்ற பெயருள்ள பிரம்மாவின் சூட்சும சரீரத்திலேயே மறைகின்றன.\n அதே இந்த உயிரினங்களின் கூட்டம் மீண்டும் மீண்டும் பிறந்து தன்வசமின்றிப் பிரகிருதியின் வசப்பட்டு, இரவின் தொடக்கக் காலத்தில் மறைகிறது. பகலின் தொடக்கத்தில் மறுபடியும் உண்டாகிறது.\nஆனால், அந்த அவ்யக்தத்தைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த, வேறான தனித்தன்மை கொண்ட எந்த சாசுவதமான, வெளிப்படாத பரம்பொருளான பரமாத்மா உள்ளாரோ, அந்த மேலான திவ்விய புருஷன் எல்லா பூதங்களும் (உயிரினங்களும்) அழிந்தபோதிலும் அழிவதில்லை.\nஅவ்யக்தம் (தோன்றாநிலை), அக்ஷரம் (அழிவில்லாதது), என்று பெயருள்ள அவ்யக்தத் தன்மையை மிக உயர்ந்த கதி என்று கூறுவர். அவ்வாறே எந்த சநாதனமான அவ்யக்த நிலையை அடைந்த பிறகு மனிதர்கள் திரும்புவதில்லையோ, அது என்னுடைய பரமபதம்.\n எல்லா உயிரினங்களும் எந்த பரமாத்மாவினுள் இருக்கின்றனவோ, எந்த சத் சித் ஆனந்தமயமான பரமாத்மாவினால் இந்த அகில உலகமும் பரிபூரணமாக நிறைந்து இருக்கிறதோ, அந்த சநாதன அவ்யக்தனான பரம புருஷனோ, வேறு எதிலும் நாட்டமில்லாத பக்தியினாலேயே அடையத் தக்கவர்.\n எந்தக் காலத்தில் (வழியில்) உடலை நீத்துவிட்டுச் செல���கின்ற யோகியர் திரும்பிவராத பெருநிலையையும், மேலும் எந்த வழியில் செல்கின்ற யோகிகள் திரும்பி வரும் நிலையையும் (மறுபிறப்பு என்னும் நிலையையும்) அடைகிறார்களோ, அந்தக் காலத்தை (இரண்டு வழிகளையும்) சொல்கிறேன்.\nஎந்தவழியில் ஒளிமயமான அக்னி அபிமான தேவதையாக இருக்கிறாரோ, பகலின் அபிமான தேவதை இருக்கிறாரோ, சுக்லபக்ஷ அபிமான தேவதை இருக்கிறாரோ, உத்தராயணத்தின் ஆறுமாதங்களின் அபிமான தேவதை இருக்கிறாரோ, அந்த மார்க்கத்தில் இறந்தபிறகு செல்கின்ற பிரம்மத்தை அறிந்த யோகிகளான ஜனங்கள், மேலே கூறப்பட்ட தேவதைகளால் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டுப் பிரம்மத்தை அடைகிறார்கள்.\nஎந்த மார்க்கத்தில் புகைக்குரிய தேவதை இருக்கிறாரோ, ராத்திரிக்குரிய தேவதை இருக்கிறாரோ, அப்படியே கிருஷ்ணபக்ஷத்துக்குரிய தேவதை இருக்கிறாரோ, தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்களுக்குரிய தேவதை இருக்கிறாரோ, அந்த மார்க்கத்தில் பற்றுடன் கர்மங்களைச் செய்கின்ற யோகி இறந்தபின், மேற்கூறப்பட்ட தேவதைகளால் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டுச் சந்திரனுடைய ஒளியை அடைந்து சுவர்க்கத்தில் தன் நற்செயல்களின் பயன்களை அனுபவித்துவிட்டுத் திரும்பி வருகிறார்.\nஏனென்றால், உலகிற்கு இந்த இரண்டு விதமான சுக்ல, கிருஷ்ண – அதாவது, தேவயானம், பித்ருயானம் எனப்படும் வழிகள் என்றும் உள்ளனவாகக் கருதப் படுகின்றன. இவற்றுள் ஒன்றின் வழியாகச் செல்கின்றவன் (அர்ச்சிர் மார்க்கத்தின் மூலம் செல்கிற யோகி) எதிலிருந்து திரும்பிவர வேண்டியதில்லையோ, அந்த பரமகதியை அடைகிறான். மற்றொரு வழியாகச் செல்பவன் (தூம மார்க்கத்தில் செல்கின்ற பற்றுடன் கர்மம் செய்கின்ற யோகி) மறுபடியும் திரும்பி வருகிறான். அதாவது பிறப்பையும் இறப்பையும் அடைகிறான்.\n இந்த இரண்டு மார்க்கங்களையும் தத்துவரீதியாக அறிந்த எந்த யோகியும் மோகம் அடைவதில்லை. அவன் பற்றற்ற நிலையிலேயே சாதனையைச் செய்வான். ஆசையில் சிக்கிக் கொள்ளமாட்டான். ஆகையால், அர்ஜுனா எல்லாக் காலங்களிலும் சமபுத்தி என்னும் யோகத்தோடு கூடியவனாக ஆகிவிடு. எப்பொழுதும் என்னை அடைவதற்காகவே சாதனைகளைச் செய்பவனாக இரு.\nயோகியானவன் இந்த ரகசியத்தைத் தத்துவரீதியாக அறிந்து, வேதங்களை அத்தியயனம் செய்வதிலும் யாகங்களைச் செய்வதிலும் தவம் செய்வதிலும் தானங்கள் செய்வதிலும் எந��த புண்ணியத்தின் பயன் ஏற்படுமென்று சொல்லப் பட்டிருக்கிறதோ, அந்த எல்லாவற்றையுமே ஐயமின்றிக் கடந்து செல்கிறான். மேலும் என்றுமுள்ள பரமபதத்தை அடைகிறான்.\nஇதுவரை ‘அக்ஷர ப்ரஹ்ம யோகம்’ என்ற எட்டாவது அத்தியாயம்\nPrevious Previous post: ஸ்ரீமத் பகவத்கீதை (7) – ஞான விஞ்ஞான யோகம்\nNext Next post: ஸ்ரீமத் பகவத்கீதை (9) – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்\n2 thoughts on “ஸ்ரீமத் பகவத்கீதை (8) – அக்ஷர ப்ரஹ்ம யோகம்”\n44 வருடங்களுக்கு முன்னான சின்மயானந்தா தொடருரைகள் முதலாக தயானந்த சரஸ்வதி, சித்பவானந்தா வரை செவிமடுத்து, [இது என் தனிப்பட்ட அனுபவ வரிசை] ~~~ஞானேச்வரி என்னும் பாவார்த்த தீபிகையின் ஆங்கில மொழிபெயர்ப்பான திரு ஆர்.கே. பகவத்தின் ஆக்கம், கோதண்டராமையரின் தமிழாக்கம் முதலாக படித்துப் படித்து திருப்தியுறாமல் இப்பொழுது சிவஹரி அம்பாமயி அவர்களின் பவித்ர ஞானேச்வரி [நர்மதா பதிப்பு] வாசிக்கிறேன். பாரதியார் புதுவையில் 1908 முதல் 1918 வரை இருந்த காலகட்டத்தில் அரவிந்தர் கீதைக்குப் பெருவிளக்கம் எழுதியதாகவும் அதனால், தான் சிறிய அளவிலான கீதையுரை எழுதியதாகவும் அவருட்ன் இங்கே பழகும் வாய்ப்புப் பெற்றவர்கள் 1969இல் என்னிடம் சொன்னார்கள். அது பின்னர், ‘கைவிளக்கு’ என்ற பெயரில் வெளிவந்தது. அதற்கு முந்திய அசல் பதிப்பு கையடக்கமானது. கலிக்காக் கட்டடம். இராஜயோகி பி.கே.அண்ணன் நினைவு நூலகத்தில் உள்ளது. இப்பொழுது நீங்கள் தந்துகொண்டிருக்கிற இந்த உரை, இன்னும் எளிதாக உள்ளது. ஆனால் ஸ்:2:57க்கான உரையைத் தேட முடியவில்லை. தளர்ச்சி. உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். திருக்குறளுக்கு இத்தகைய விசாலமான உரைகள் கிட்டாமை துன்பமே. மொழிஞாயிறு பாவாணர்தம் தமிழ் மரபுரை, பரிமேலழகர் உரையை அடியொற்றியதே என்று தங்கப்பா மொழிந்தது உண்மை. பாவலரேறு பெருஞ்சித்திரனார்தாம் கதிர்காமத்தில் எனக்கு ஞானேச்வர முனிவர் குறித்த விழிப்பை ஊட்டினார். சிறை வாழ்வில், உடன் இருந்த மராத்திய நண்பர், “இதுபோல உங்கள் திருக்குறளுக்கு விளக்கம் உள்ளதா” என்று கேட்டிருக்கிறார். “தம்பி, நான் அவரிடம் வாங்கிப் படித்துப் பார்த்தேன். அடடா.. அதுபோன்ற உரையைத் திருக்குறளுக்கு நான் வகுக்கப் போகிறேன்” என்று கேட்டிருக்கிறார். “தம்பி, நான் அவரிடம் வாங்கிப் படித்துப் பார்த்தேன். அடடா.. அதுபோன்ற உரையைத் திருக்குறளுக்கு நா���் வகுக்கப் போகிறேன்” ~ என்றார். சில நாள்களில் இயற்கை எய்திவிட்டார். இந்த எண்ணத்தை உண்டாக்கியவை உங்கள் வொர்ட்ப்ரஸ் பதிவுகள் எனில் மிகையன்று.\nமதிப்பிற்குரிய பேராசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களது அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் பகவத்கீதைக்கு உரைகண்ட பெரியோர் பலரின் மொழியமுதத்தையும் பொருளமுதத்தையும் நீண்டகாலமாக சுவைத்து ரசித்து வருபவர் எளியேனாகிய என்னுடைய இந்த சிறிய முயற்சிக்கு இத்துணை அன்போடு கருத்துரை அளித்ததற்கும் பாராட்டுக்கும் நான் மிகவும் பேறு பெற்றிருக்கிறேன். எனது பதிவுகள் கோரக்பூர் கீதா பிரஸ் வெளியிட்ட கையடக்கப் பதிப்பிலிருந்து நான் நகல் செய்பவை. அடியேனின் இந்த சிறு முயற்சியும் ஒரு பயனுள்ள முயற்சிதான் என்பதைத் தங்கள் எழுத்துக்களில் அறியும்போது, மனம் மிகவும் மகிழ்கிறது. பெருந்தகை தங்களுக்கும் என்னை இப்பதிவை எழுதத்தூண்டிய அந்த கண்ணபிரானுக்கும் நான் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். —nytanaya\nஇறைசக்தியும் நம் சக்தியும் (35)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (151)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2018/08/10/6419/", "date_download": "2020-08-05T01:10:08Z", "digest": "sha1:CUD7ARY66GOVDBGWZO32ELXFWJFOJAZQ", "length": 21536, "nlines": 293, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "முருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம் – nytanaya", "raw_content": "\nமுருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம்\nமுருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம்\nஇல்லறம் என்பது தாய், தந்தை, மனைவி மக்கள், தம்மை சார்ந்தோர்க்கும் பாதுகாப்பாய் இருப்பதோடு வருகின்ற விருந்தை உபசரித்தல் மற்றும் நட்பை பெருக்கிக் கொள்ளுதல், நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தல், காலை மாலை ஒரு ஐந்து நிமிடமேனும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்தல், உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவகாருண்யநெறி நின்று சைவத்தை மேற்கொள்ளுதல், முடிந்த அளவிற்கு பசியாற்றுவித்தல், வறியவர், சான்றோர், யோகி, ஞானிகளுக்கு உற்ற பாதுகாவலனாக இருத்தல் என இவையனைத்தும் இல்லற கடமைகள் என்றே அறியலாம்.\nஉலக மக்களோடு மக்களாக சார்ந்து இருத்தல் வேண்டும். மக்களோடு மக்களாக சார்ந்திருந்தாலும் சிந்தை மட்டும் அந்தரங்கத்திலே சதாசர்வ காலமும் இடைவிடாது சிந்தை முழுவதும் ஞானபண்டிதராம் முருகப்பெருமான் திருவடி மீதே வைத்து தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை எவ்வித குறைபாடுமின்றி செய்து முடிப்பதே துறவாகும் என்றும் அறிவான் அதாவது மக்களோடு மக்களாயும் வாழ்ந்து அகத்தே தனித்தும் வாழ்வதே துறவாகும் என்றும் அறிவான். அதைவிடுத்து மக்கள் துணையின்றி காட்டிற்கு சென்றோ தெருவில் சென்று பிச்சையெடுத்து வாழ்வதோ துறவு அகாது என்றும் உணர்வான்.\nஎந்த பிரதிபலனும் எதிர்பாராது உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று பார்க்காமல் சாதி, இன, மொழி, சமய பேதாபேதமின்றி எல்லாவற்றிலும் சமமாய் நின்று தொண்டுகள்தனை மனிதசமுதாயத்திற்கும் பிற உயிர்களும் மகிழும் வண்ணம் செய்வதே பொதுசேவையாகும் என்பதை அறிவான்.\nநாட்டுப்பற்றுடன் இருப்பதோடு, நாட்டுப்பற்றுள்ளோர்க்கு பாதுகாவலனாயும் இருக்க வேண்டும். நாட்டின் நலனிற்கு ஊறு விளைவிக்கின்ற எவராயினும் சரி, அவர்தம் குற்றத்தை ஆராய்ந்து அவர்தம் குற்றங்களுக்கு ஏற்ப அவர்தம்மை கண்டித்து கயவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி, மக்கள் அமைதியாக வாழ வழி செய்வதே அரசாட்சியாகும் என்பதையும் அறிவான். மேலும் பொதுசேவை செய்கின்றவனும் அரசாட்சி செய்கின்றவனும், ஏன் இல்லறத்தானும், துறவறத்தானும், யாராயினும் சரி, அவரவர்க்கு உற்ற இல்லறம் சார்ந்திட்டு செயல்பட வேண்டுமே அன்றி பொல்லாத காமுகனாய் இருக்கக் கூடாது, பொருள் வெறியனாக இருக்கக் கூடாது, எல்லோரையும் சமநோக்காக பார்க்க வேண்டும்.\nஅரசாட்சி செய்யும் நிலையில் உள்ளவர்கள் எந்த உணர்ச்சிகளுக்கும் மிகையாக ஆட்படாமல் எல்லாவிதத்திலும் பொறுப்புள்ளவனாகி அஞ்சாத நெஞ்சம் உடையவராயும், தயைசிந்தை மிக்கவராயும், நாட்டுப்பற்று மிக்கவராயும், சகிப்புத்தன்மை உடையவராயும், பிறர் தம்மை இகழ்ந்து பேசினாலும் பொறுத்துக் கொள்கின்ற பண்புடையவராயும், பிறர் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்டு தகுந்த கருத்துக்கள் நியாயமாக இருந்தால், நீதிக்கு உட்பட்டதாய் இருந்தால் அதற்கு தக்க மதிப்பை தருகின்றவராய் இருத்தல் வேண்டும், எந்த செயல்களிலும் உணர்ச்சி வசப்படாமல் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.\nதலைமை தாங்குபவன் தன் அறிவை முழுமையாக நம்பாமல் முற்றுப்பெற்றோர், சான்றோர் என்றே நீதிநெறி வழுவாத சான்றோர்தம் ஆலோ��னையைக் கேட்டு அவர்தம் சொல்லிற்கு கீழ்படிந்து தமக்குற்ற அரசை இறைவனது அரசாய் எல்லாம்வல்ல ஆண்டவரின் அரசாய் மாற்றி சான்றோர் வழிநடத்தும் அரசாய் நடத்திடல் வேண்டும். அவர் காமுகனாய் இருக்கக் கூடாது, பொருள்பற்று உள்ளவராய் இருக்கக் கூடாது, வஞ்சனை செய்பவராய் இருக்கக் கூடாது, பொறுமையும், சகிப்புத்தன்மையும் மிக்க உடையவராய், உடனடி முடிவுகள் செய்திடாது ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுத்து பிறர்தம்மை பாதிக்காத வண்ணமே செயல்பட வேண்டும்.\nபழி வாங்கும் உணர்வு அவர்தம் உள்ளத்தே கடுகளவும் இருக்கக் கூடாது. பிறர் தமக்கு செய்கின்ற இடர்களை, தமக்குற்ற வினைக்குற்றமாய் ஏற்று பொறுத்துக் கொள்ள வேண்டுமே அன்றி இடருக்கு இடர் என்றே எக்காலத்திலும் செயல்படல் ஆகாது. மாற்றானையும் மதிக்கத் தெரிந்தவராய் இருந்திடல் அவசியம்.\nஆக இதன் முடிவாய் யாவராயினும் சரி, எவராயினும் சரி, எந்தவித வாழ்க்கை முறை மேற்கொண்டவராயினும் சரி, அவர்கள் மேற்கொண்ட இல்லறம், துறவறம், பொதுசேவை, அரசாட்சி என அனைத்து வாழ்க்கை மேற்கொண்டவரும், சான்றோர்கள் துணைக்கொண்டே நடத்திட நலமாய் வாழலாம்.\nஅவ்வாறன்றி தன் அறிவே பெரிது, தாமே மிக்க கற்றோன், தமக்கே மிகுந்த அனுபவம் உள்ளது, நமக்கு தெரிந்தது யாருக்கும் தெரியாது, எம்மைப் போல் சிறந்தவர் வேறொருவர் இல்லை என்றெல்லாம் தம்மை, தமது அறிவை, தமது அனுபவத்தை, தமது கல்வியை வியந்து தமக்குத் தாமே பாராட்டி பிறர்தம்மை மதியாது, சான்றோர் துணை நாடாது, தனித்து செயல்படுவானேயாயின் வாழ்வில் சரிவுகள் ஏற்படும்.\nஅதிலும் பொதுவாழ்வில் உள்ளவரோ, தானும் கெட்டு தம்மைச் சார்ந்த சமுதாயத்தையும் தவறான பாதையில் இட்டுச் செல்வார். அரசியலில் உள்ளவரோ அந்த நாட்டையே பாழ்படுத்தி மக்களுக்கு இடர்களையே பரிசாய் தந்து மக்களின் மனவேதனைக்கு ஆளாகி பாவத்தினை சுமப்பார்.\nஆயின் எவ்வகையாலும் சான்றோர் துணையின்றி செயல்படுதல் தீமையே பயக்கும் என்றே உணர்ந்து முருகன் அடி தொழும் உத்தம சான்றோர் தம்மை நாடியே தன்னை ஒப்புவிப்பான் முருகனை வணங்கினோரெல்லாம்.\nமுருகனது ஆசியைப் பெற்றால் இல்லறமும், துறவறமும், பொதுசேவையும், அரசாட்சியும் என்றே அனைத்தையும் செம்மையாக வெற்றியுடன் செய்து முடிக்கலாம்.\nமகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்\nPrevious Previous post: வளர்ச்சி���ை நோக்கி கனவு காண்போம்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (35)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (151)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-05T03:58:10Z", "digest": "sha1:CZSRXJKNJ4CNRKIFDDKIG54XBC2SHCGL", "length": 11729, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெல்வின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகெல்வின் (Kelvin) என்பது எசுஐ (\"SI\") முறையின் ஒரு வெப்ப அலகு. இவ்வளவீட்டின் பாகைக் குறியீடு K ஆகும். எசுஐ (SI) அலகு முறையில் உள்ள ஏழு அடிப்படையான அலகுகளில் இதுவும் ஒன்று. வெப்பநிலையை அளக்கப் பயன்படும் அளவீட்டு முறைகளில், இந்த கெல்வின் அளவீட்டை தனிமுழு (absolute) அளவீட்டு முறை என்பர். ஏனெனில், இந்த அளவீட்டின் படி சுழி கெல்வின் வெப்பநிலையானது (0 K) வெப்பவியக்கவியல் (Thermodynamics) கொள்கைகள் மற்றும் கருத்துக்களின் படியும் யாவற்றினும் கீழான அடி வெப்பநிலையாகும். எப்பொருளும் எக்காலத்திலும், இந்த சுழி கெல்வின் வெப்பநிலைக்குக் கீழே செல்லலாகாது. வெப்பநிலையின் முற்றான அடிக் கீழ் எல்லை ஆகும். இக் கெல்வின் வெப்ப அளவீட்டின்படி, நீரானது நீராகவும், நீராவியாகவும், உறைபனியாகவும் ஒரே நேரத்தில் கூடி இருக்கும் முக்கூடல் புள்ளி எனப்ப்படும், சீர்சம நிலையில் (அல்லது சீரிணை இயக்கநிலையில்) இருக்கும் பொழுது, அவ் வெப்பநிலையானது 273.16 K என கணித்துள்ளனர். இதன் செல்சியசு வெப்பநிலையனது 0.01 C ஆகும். இவ்வளவீட்டு முறையானது லார்டு (அல்லது பாரன்) கெல்வின் எனப் பெயர் பெற்ற அயர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் தாம்சன் (1824-1907) என்னும் இயற்பியல் அறிஞரின் நினைவாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெப்ப இயக்கவியல் அடிப்படையில் ஒரு தனிமுழு வெப்ப அளவீட்டு முறையின் தேவை பற்றி இவர் எழுதியுள்ளார்.\nவெப்பநிலை இடைவெளிகளில் ஒரு பாகை கெல்வின் என்பது ஒரு பாகை செல்சியசுக்குச் சமம். இடைவெளி 1 K = இடைவெளி 1 °C. பொதுவாக கெல்வின் பாகைகளைப் \"பாகை\" எனக் குறிப்பிடத்தேவை இல்லை. எடுத்துக்காட்டாக 6 கெல்வின் என்றால் 6 பாகை கெல்வின் என அறியப்படும்.\nபிற வெப்ப அளவீட்டு முறைகளுடன் ஒப்பீடு[தொகு]\nகெல்வின்(K) செல்சியஸ் (C) பாரன்ஃகைட் (F)\nவெப்பநிலை அலகுகளுக்கிடையேயான தொடர்பு அட்டவணை[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇ��்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/iuml-president-khader-mohideen-comments-on-haj-subsidy-withdrawn-308569.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:37:13Z", "digest": "sha1:IPGKMFECVH4W6S4BTVKZHSAGO4LCZMPL", "length": 15479, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் மனம் குளிர 'ஹஜ் மானியம் ரத்து' அறிவிப்பு: காதர்மொய்தீன் | IUML President Khader Mohideen comments on Haj Subsidy Withdrawn - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணி முதல் விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - முதல்வர் ஓபிஎஸ்\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nSports திக் திக் கடைசி ஓவர்.. செம சேஸிங்.. 214 ரன் கூட்டணி.. உலகக்கோப்பை சாம்பியனை வீழ்த்திய அயர்லாந்து\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவத��� எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் மனம் குளிர 'ஹஜ் மானியம் ரத்து' அறிவிப்பு: காதர்மொய்தீன்\nஇஸ்லாமியர்களுக்கான ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து\nசென்னை: இந்தியா வருகை தந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனம் குளிரும் வகையில் 'ஹஜ் மானியம் ரத்து' அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் சாடியுள்ளார்.\nஇது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:\nஇந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வருகை தந்த இந்த தினத்தில் அவர் மனம் குளிரும் வகையில் ஹஜ் மானியம் ரத்து என்ற அறிப்பை பிரதமர் மோடி அரசு செய்து இருக்கிறது.\nநீண்ட காலமாக இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்டு வந்த அபாண்டமான பொய் பிராச்சாரத்துக்கு முடிவுக்கு வந்துள்ளது. கப்பல் போக்குவரத்துக்கும் விமான போக்குவரத்துக்கும் இடையில் ஏற்பட்ட கட்டண வித்தியாசத்தை சரி கட்டும் வகையில் இந்திராகாந்தி அரசு அளித்த ஏற்பாட்டை தான் மானியம் என்று கூறிவந்தார்கள்.\nகாங்கிரஸ் அரசு அளித்த வசதியை மத்திய ஆளும் பா.ஜ.க.வின் அரசு நிறுத்தி விட்டது என்று நாளைய வரலாறு குறிக்கும். ஹஜ் பயணத்தை கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.வின் பேச்சுக்கு இனி இடமில்லாமல் போனது பற்றி முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சி அடையும்.\nஇவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் கூறியுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஹஜ் புனித யாத்திரை செல்ல அனுமதியில்லை - பணத்தை திருப்பி தர மத்திய அரசு முடிவு\nஹஜ் பயணம் மேற்கொள்வது எப்படி பாதுகாப்பான வழி எது.. வழிகாட்டும் goimomi.com நிறுவனம்\nபாஜக பங்காளி ஆவதால்... திடீர் பயம்.. முதல்வரின் ஹஜ் கடிதத்தின் பின்னணி\nஹஜ் யாத்திரை... பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nதமிழகத்தில் இருந்து ஹஜ் செல்வோரின் செலவை தமிழக அரசு ஏற்கிறது\nஹஜ் பயணத்திற்கு டிக்கெட் விலை குறைக்க வேண்டும்.. விமான நிறுவனங்களிடம் மத்திய அரசு கோரிக்கை\nஹஜ் மானிய ரத்து மூலம் பாஜகவின் பாசிஸ முகம் வெளிவந்திருக்கிறது: வேல்முருகன்\nபாஜகவின் மதவெறி அரசியலால் இந்திய கட்டமைப்புக்கே பேராபத்து- சீமான் எச்சரிக்கை\nஹஜ் மானியத்தை போல கும்பமேளா, மானசரோவர் யாத்திரைக்கான செலவை ரத்து செய்வார்களா\nஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்தது பாஜகவின் பிற்போக்குத்தனமான நடவடிக்கை : ஸ்டாலின்\nஹஜ் மானியம் ரத்து: என்ன சொல்கிறார்கள் இஸ்லாமியர்கள்\nஹஜ் மானியத்தால் முஸ்லிம்களுக்கு பலனில்லை.. மானிய ரத்துக்கு காங்கிரஸ் வரவேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhaj subsidy withdrawn iuml khader mohideen ஹஜ் மானியம் ரத்து முஸ்லிம் லீக் காதர் மொய்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/10/blog-post_24.html?showComment=1319527561304", "date_download": "2020-08-05T01:57:56Z", "digest": "sha1:X4ZTDJWLDSYIMC2WRK72HUEC5ZNO5JWW", "length": 53405, "nlines": 433, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: எதிர்காலத் தொழில்நுட்பம்!!", "raw_content": "\nதிங்கள், 24 அக்டோபர், 2011\nஅறிவியல் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைப் படைத்து வருகிறது..\nநிலவைப் பார்க்கும் சிறு குழந்தையாய் நானும்..\nஇன்றைய உலகிற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்ள முயன்று வருகிறேன்..\nஅறிவியல் மாற்றங்கள் சிலவற்றைக் காணும்போது..\nஎன்று கூட சிலநேரங்களில் தோன்றும்.\nஇன்றைய அறிவியல் உலகைக் கண்டு எனக்குத் தோன்றிய “கற்பனை“ யான தொழில்நுட்பம் பற்றிய இடுகை இது..\nஇணையத்தில் உலவும்போது “புதிய தொழில்நுட்பம் “ என்றொரு அறிவிப்பு காணக் கிடைத்தது. சரி என்னதான் நுட்பம் என்று பார்க்கலாம் என்று அந்த இணைப்பில் சென்றேன்..\nஎன்றொரு இணையதளம் அறிவித்தது. நானும் அதில் பயனர் கணக்கை உருவாக்கிக் கொண்டு உள்நுழைந்தேன்..\nநான் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திலிருப்பவருடன் பேசக் காத்திருப்பதுபோலவே, எதிர்காலத்திலிருந்து கடந்த காலத்துக்குப் பேச பலரும் காத்திருந்தார்கள்...\nகாத்திருப்போர் பட்டியலில் “கபிலன்“ என்ற பெயர் எனக்குப் பிடித்தது. அவருடன் உரையாட முடிவுசெய்து தொடர்புகொண்டேன்.. சில மணித்துளிகளில் அவர் முகம் என் கணினித் திரையில் தெரிந்தது..\nநான் : வணக்கம் கபிலன்\nகபிலன் : வணக்கம் முனைவரே\nநான் : கபிலன் இதெல்லாம் உண்மையா இதையெல்லாம் இன்னும் என்னால் நம்பமுடியவில்லை\nகபிலன் : ஏன் நண்பரே..\nநான் : அறிவியல் காலத்தை வென���றுவிட்டதா..\nகபிலன் : இல்லை நண்பரே.. காலம் தான் அறிவியலை வென்றுவிட்டது காலத்தின் கோட்பாடுகளை மனிதனால் இன்னும் மாற்றமுடியவில்லை. கொஞ்சம் புரிந்துகொண்டிருக்கிறான். அவ்வளவுதான்..\nநான் : எது எப்படியோ.. எதிர்காலத்துக்கு வந்துவிட்டேன்.. உங்களிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் வைத்திருக்கிறேன்..\nகபிலன் : நானும் தான் நண்பரே..\nகபிலன் : நீங்களே முதலில் கேளுங்கள் நண்பரே..\nநான் : தங்கள் பெயர் பற்றி முதலிலேயே கேட்க வேண்டும் என நினைத்தேன்.. “கபிலன்“ என்ற பெயர் தங்களுக்கு எந்தச் சூழலில் வைத்தார்கள்.\nகபிலன் : என் தந்தை ஒரு கணினி வன்பொருள் துறைசார்ந்தவராக இருந்தாலும் தமிழின் மீது மிகுந்த பற்றுடையவர். அதனால் சங்கப்புலவரான கபிலரின் நினைவாக இப்படியொரு பெயர் வைத்துவிட்டார்.\nநான் : அப்படியா.. மகிழ்ச்சி கபிலன்.. நான் தங்கள் காலத்துக் கல்வி நிலை குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறேன்.\nகபிலன் : எங்கள் காலத்தில் வீட்டிலிருந்துகொண்டோ, பணியாற்றிக்கொண்டோ இணையவழியே கல்வி பயில்வதுதான் வழக்கமாக உள்ளது..\nநான் : அட அப்படின்னா எல்லோரிடமும் கணினி இருக்கிறதா..\nகபிலன் : என்ன அப்படிக் கேட்டிட்டீங்க.. “மேகக் கணினி நுட்பத்“தால் கணினி இன்றைய சூழலில் எல்லா தரப்பினருக்கும் சென்று சேர்ந்துவிட்டது.\nநான் : வியப்பா இருக்கே.. சரி இவ்வளவு அழகாத் தமிழ் பேசறீங்களே.. எப்படி..\nகபிலன் : மொழி மாற்றி மென்பொருள்கள் பல பெருவழக்கில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அதனால் எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் எழுதப் படிக்க, புரிந்துகொள்ள, பேச முடிகிறது. அதனால் அவரவர் தம் தாய்மொழி மீது பற்றுடையவர்களாகத் தான் இருக்கிறார்கள்.\nநான் : கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது...\nகபிலன் : தமிழரின் நாட்டுப்புற மரபுகள் குறித்த தேடல் எனக்கு என்றுமே உண்டு. இணையத்தில் தேடியபோது நிறைய செய்திகள் கிடைக்கின்றன. உங்கள் பார்வையில் உங்களுக்குப் பிடித்த இரு இணைய பக்கங்களை எனக்கு அறிமுகம் செய்யுங்களேன்..\nநான் : 1.தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் “பண்பாட்டுக் காட்சிகம்“ என்னும் பிரிவு.\n2.அன்பு நண்பர் மகேந்திரன் அவர்களின்\n“வசந்த மண்டபம்“ என்னும் வலைப்பக்கம்.\nகபிலன் : பார்க்கிறேன் முனைவரே.. இன்றைய சூழலில் விளையாட்டுகள் கூட வீட்டுக்குள்ளே கணினிக்குள்ளே விளையாடுவது மட்���ுமே விளையாட்டு என்றாகிவிட்டது. உடல் உழைப்பு என்பது சிறிதும் இல்லாமல் போய்விட்டது. தமிழரின் தொன்மையான விளையாட்டுக்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலவாக உள்ளேன்..\nபழந்தமிழரின் 36 வகை விளையாட்டுக்கள்..\nகபிலன் : மகிழ்ச்சி முனைவரே இதையும் பார்க்கிறேன்..\n என்று இலக்கிய வரலாறுகளில் ஒரு காலம் குறிப்பிடப்பட்டுள்ளதே.. அப்படின்னா என்ன தனித்தமிழ் என்றால் மொழியைத் தனிமைப்படுத்துவதா தனித்தமிழ் என்றால் மொழியைத் தனிமைப்படுத்துவதா தனிமைப்படுத்திக்கொள்வதா எனக்கு இந்தக் கோட்பாடே புரியவில்லை..\nநான் : பிறமொழிக் கலப்பால் தாய்மொழி சீர்கெட்டுவிடும் என்று மொழியைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சி இது கபிலன்.\n வியப்பாக உள்ளதே.. பிற மொழி கலந்தால் அம்மொழி செத்துவிடுமா.. அப்படியென்றால் வடமொழி கலந்தபோதே தமிழ் மொழி செத்திருக்கவேண்டுமே..\nநான் : இப்படித் தனித்தமிழ்க் கோட்பாடுகள் அன்று தோன்றியதால் தான் இன்று எதிர்காலத்தில் கூட உங்களால் தமிழ் பேச முடிகிறது.. இல்லையா..\nகபிலன் : அது அப்படியல்ல முனைவரே...\nஇன்று உலகமே பேசும் ஒரே மொழி இணையமொழி\nஉங்கள் காலத்தில் இயல், இசை, நாடகம் என்று அதோடு நின்றுவிடாமல்..\nஇணையத்தமிழ் என்று இலக்கிய, இலக்கணச் செல்வங்களைப் பதிவு செய்தீர்களல்லவா.. அந்த அரிய செயல் தான் இன்று தமிழ்மொழியைக் காத்து நிற்கிறது..\n அப்படியா.. கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது..\nகபிலன் : உங்களோடு உரையாடியதில் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை..\nநான் : எனக்கும் தான் கபிலன்..\nகபிலன் : பணி அழைக்கிறது... மீண்டும் உரையாடுவோம்...\nநான் : நன்றி கபிலன் தங்களோடு உரையாடியதில் பல உண்மைகளை உணர்ந்து கொண்டேன் மகிழ்ச்சி.. மீண்டும் உரையாடுவோம்..\nat அக்டோபர் 24, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இணையதள தொழில்நுட்பம், கல்வி, தமிழர் பண்பாடு, நகைச்சுவை\nவியப்பாக இருக்கிறது . நண்பா\nசத்ரியன் 24 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:49\nமகேந்திரன் 24 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:58\nபுதிய தொழில்நுட்பம் கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது.\nஅறிவியலின் வளர்ச்சி வானுயர்ந்து வளரும் இவ்வேளையில்\nஎண்ணி எண்ணி வியக்க கோடானுகோடி செய்திகள் இருக்கின்றன\nநண்பர் கபிலனுடன் தங்களின் உரையாடல் படித்தேன். வாழ்வில் தான்\nஎத்தனை தேடல்கள் என்பதை உள்ளூர உணர வைத்தது.\nஎன்னே பாக்���ியம் செய்தேன் முனைவரே\nஎனக்கும் என் படைப்புகளுக்கும் சாகித்ய விருது கிடைத்தது போல\nமிகவும் பெருமை கொண்டேன். இன்னும் என் எழுத்துக்களை\nபட்டை தீட்ட வேண்டும் என என்னுள் ஒளி பாய்ந்தது.\nஎன் மீதும் என் படைப்புகள் மீதும் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கு\nஎன் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nகற்பனை நிஜமானாலும் ஆகலாம் ஐயா.நல்ல பதிவு.\nSURYAJEEVA 24 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:19\nமுனைவரின் அறிவியல் கதை அருமையாக இருக்கிறதே... தொடரட்டும்\nசென்னை பித்தன் 24 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:06\nகாட்டான் 24 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:14\nவணக்கம் முனைவரே வசந்த மண்டபம் மகேந்திரனை குறிப்பிட்டதற்கு கோடானு கோடி நன்றிகள்.. அவரின் சேவை எதிர்கால சமூகத்திற்கு தேவை என்பதை பலமாய் கூறுவேன் பதிவுலகில் எனக்கு பிடித்த பதிவர்களில் அவருக்கு ஒரு முக்கிய இடமுண்டு.. இத்தனைக்கும் நான் அவரோடு எந்த தனிப்பட்ட உறவுகளையும் பேணியதில்லை மகேந்திரனுக்கு எனது வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளேன்.. அவரை போன்றோர்களால்தான் இன்னும் கிராமியக்கலை வடிவங்கள் உயிரோடு இருக்கின்றது..\nM.R 24 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:48\nஅருமையான தகவல் விவாதம் நண்பரே\nராஜா MVS 24 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:19\nதாங்கள் கபிலனோடு கூடிய உரையாடல் அருமை... நண்பரே...\nரசிகன் 24 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:13\n) கதை அருமை. நல்ல கற்பனை.\nவசந்த மண்டபம் நல்ல அறிமுகம். குழு இணைந்து விட்டேன். நன்றி.\nதமிழர்களின் விளையாட்டில் இயற்கைக்குத்தான் அதிக இடம். பயனுள்ள தகவல்.\nஅம்பாளடியாள் 25 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 12:20\nஎன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்\nஉறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........\nChitra 25 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 1:47\nஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்\nUnknown 25 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 7:20\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...\nகூடல் பாலா 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:28\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:53\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:54\n@சத்ர���யன் வருகைக்கு நன்றி சத்ரியன்.\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:56\n@மகேந்திரன் தாங்கள் என் அன்பை முழுமையாகப் புரிந்துகொண்டமைக்கு நன்றிகள் மகேந்திரன்..\nதடம் மாறாது தங்கள் எழுத்துக்கள் மண்ணின்மரபுகளைத் தாங்கிச் செல்ல மனம் நிறைய வாழ்த்துகிறேன்..\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:57\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:57\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:58\n@சென்னை பித்தன் மகிழ்ச்சி ஐயா.\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:59\n@காட்டான் இது நம் மரபுகளாலும் பண்பாட்டுக் கூறுகளாலும் ஏற்பட்ட தொடர்பு நண்பரே..\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:00\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:00\n@ராஜா MVS மகிழ்ச்சி இராஜா\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:01\n@ரசிகன் தங்கள் வருகைக்கும் ஆழ்ந்த வாசித்தலுக்கும்... கருத்துரைக்கும் நன்றிகள் நண்பா..\nதங்கள் வலைப்பக்கம் வந்து பார்த்து மகிழ்ந்தேன்..\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:02\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:03\n@Chitra உங்களுக்கும் வாழ்த்துக்கள் சித்ரா.\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:03\n@விச்சு உங்களுக்கும் வாழ்த்துக்கள் விச்சு.\nமுனைவர் இரா.குணசீலன் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:04\n@koodal bala உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் பாலா..\nகாந்தி பனங்கூர் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:40\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் முனைவரே.\nrajamelaiyur 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:40\nrajamelaiyur 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:40\nஇந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா\nராஜி 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:46\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்\nமாய உலகம் 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:40\nதங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...\nபெயரில்லா 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:56\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...\nshanmugavel 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:18\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nsarujan 25 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:34\nஎன் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nUnknown 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:25\nமுனைவர் இரா.குணசீலன் 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:33\n@காந்தி பனங்கூர் தங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பா..\nமுனைவர் இரா.குணசீலன் 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:34\n@\"என் ராஜபாட்டை\"- ராஜா மகிழ்ச்சி நண்பா..\nமுனைவர் இரா.குணசீலன் 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:36\n@ராஜி உங்களுக்கும் வாழ்த்துக்கள் இராஜி\nமுனைவர் இரா.குணசீலன் 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:37\n@மாய உலகம் தங்களுக்கம் இனிய வாழ்த்துக்கள் நண்பா..\nமுனைவர் இரா.குணசீலன் 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:37\n@ரெவெரி தங்களுக்கும் வாழ்த்துக்கள் ரெவரி.\nமுனைவர் இரா.குணசீலன் 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:37\n@shanmugavel வருகைக்கு நன்றி நண்பா..\nமுனைவர் இரா.குணசீலன் 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:38\nமுனைவர் இரா.குணசீலன் 26 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:41\n@வைரை சதிஷ் நன்றி சதீஷ் உங்களுக்கும் வாழ்த்துக்கள்..\nபெயரில்லா 27 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 1:00\nUnknown 28 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 7:31\nஎதிர் காலத்துக்கு கூட்டிக்கிட்டு போறீங்க...\nUnknown 28 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:01\nகற்பனையானது என்றாலும் உண்மையாகிவிடும் நாள் வரும் என்றே நினைக்கின்றேன் முனைவர் அவர்களே\nஇனம் இனத்தோடு சேரும் என்ற வலைஇலக்கு மொழியும் அழகாகவுள்ளன நண்பா..///\nஎன்று பாராட்டியது என்னை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது நன்றி முனைவர் அய்யா அவர்களுக்கு\nமிக அழகாகச் சொல்லிப் போகும் திறன் மிக மிக அருமை\nதொடர வாழ்த்துக்கள் த.ம 14\nமுனைவர் இரா.குணசீலன் 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:50\n@விச்சு என்னோடு பயணித்தமைக்கு நன்றிகள் விச்சு.\nமுனைவர் இரா.குணசீலன் 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:52\nமுனைவர் இரா.குணசீலன் 19 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அ���்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதி��்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகேள்விகளால் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்வது எப்படி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்ற���ர...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபறவைக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/functions/vikatan-student-scheme-2019-20-day-2-2", "date_download": "2020-08-05T02:36:16Z", "digest": "sha1:2XVTOA5NIOTPOMYNMX277WNR5JNI27AI", "length": 10439, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்", "raw_content": "\n\"லவ்ல ஜெயிக்கிறதுக்கும், லைஃப்ல ஜெயிக்கிறதுக்கும் சம்பந்தமில்லை\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் முகாம், இரண்டாம் நாள் நிகழ்ச்சித் தொகுப்பு\nநடிகர் , பொயட்டு, தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ், தற்போது நம் விகடன் மாணவர்கள் பயிலரங்கத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். சில கேள்வி பதில்கள் இதோ...\n\"லவ்ல ஜெயிக்கிறதுக்கும், லைஃப்ல ஜெயிக்கிறதுக்கும் சம்பந்தமில்லை\nலவ் பெயிலியர், லைஃப்ல பாதிக்குமா \nகண்டிப்பா லவ்ல ஜெய்க்கறதுக்கும் , லைஃப்ல ஜெய்க்கறதுக்கும் சம்பந்தமில்லை.\nரஜினியோட எந்த படங்கள ரீமேக் பண்ணனும் ஆசை\nநெற்றிக்கண், தில்லு முல்லு ரெண்டும் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். எனக்கு செட் ஆகற படம். இதுல நடிக்கணும்னு ஆசை\nஎந்தப் புத்தகத்தைப் படமாக பண்ண ஆசை \nசமீபத்தில் படித்ததில் வேள்பாரி மிகவும் பிடித்தது. பாரி கதாபாத்திரமாக நடிக்க விருப்பம்.\nநான் விகடனின் அவுட்ஸ்டேண்டிங் மாணவ பத்திரிகையாளன் : எஸ்.ரா\nவாசிப்பது குறித்து தனது பார்வையை வழக்கம்போல் சுவாரஸ்யமாய் எடுத்துரைத்தார் எஸ்.ரா .\nநான் இல்லாமலே என் சொற்கள் உங்களை வந்து சேர உதவுவதுதான் புத்தகம். படிப்பது எல்லோருக்கும் எப்போதும் தேவை. பத்திரிகையாளன் அரசியலைப் பற்றியோ நிகழ்வுகளைப் பற்றியோ மட்டும் எழுத வேண்டும் என்றில��லை. பண்பாடு சார்ந்து இலக்கியம் சார்ந்தும் எழுதலாம். அப்படி எழுதிதான் நான் அவுட்ஸ்டாண்டிங் பெற்றேன்.\nநான் அரசியலுக்கு ஏற்கெனவே வந்துட்டேன்\nநீங்க அரசியலுக்கு வந்தா என்ன பண்ணுவீங்க\nமாற்றம் வரும். நீங்க என்ன நினைக்கிறோங்களோ அந்த மாற்றம் வரும். ~பாரத்\nஅவங்க அவங்க அவங்க வேலைய பாத்தா போதும். ~ ஆனந்தி\nதனி நபர் ஒழுக்கம். சிங்கப்பூர் உருவாக அதுதான் காரணம். அதுதான் இப்ப வேணும். ~ராஜ்மோகன்\nஅரசியலுக்கு ஏற்கனவே வந்துட்டேன். அன்றாட வாழ்க்கையே அரசியல்தான\nடிவில சான்ஸ் கிடைக்கல. யூடியூப்ல நாங்களே சேனல் ஆரம்பிச்சோம். ஜாலிய ஒரு விஷயத்த பண்ணி அதுல மெசேஜ் சொல்றதுதான் ஈஸியா ரீச் ஆகும்.\nஎன்ன திட்டறவங்க, ஏதாவது புதுசா திட்றாங்களான்னு பார்ப்பேன். அத சீரியஸாவெல்லாம் எடுத்துக்கறது இல்ல.\nவிஜயகாந்த் வெளியிடை... டைம் டிராவல் ஹக்... என்னப்பா நடக்குது இங்கே\nஇரண்டாம் நாள் நிகழ்வின் முதல் பகுதியாக டிரெண்டிங் ப்ரோ நடந்து வருகிறது. RJ ஆனந்தி, RJ விக்னேஷ்காந்த், Finally பாரத், விக்னேஷ்காந்த் நால்வரும் மிகவும் ஜாலியாக இதில் கலந்துகொண்டனர். 'தூக்கி அடிச்சுடுவேன் பார்த்துக்க' என்னும் விஜயகாந்தின் வசனத்தை பேசி அசத்தினார் விக்னேஷ்காந்த். ' டைம் டிராவல் வாய்ப்புக் கிடைத்தால், யாரை சந்திப்பீர்கள் ' என்னும் கேள்விக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் என பதிலளித்தார் ஆனந்தி. அவர் அதற்காக சொன்ன பதிலில் அவரின் வாசிப்பனுபவம் ஆச்சர்யப்பட வைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/75462-new-team-gets-formed-against-sasikala---points-out-mp-sasikala-pushpa-", "date_download": "2020-08-05T01:59:52Z", "digest": "sha1:PDMERDOT4ZJBOUT44TWDEPR4KM2AESZY", "length": 13539, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "’சசிகலாவை எதிர்ப்பவர்கள் அணி திரள்கிறார்கள்!’ - சசிகலா புஷ்பாவின் சிக்னல் | \"New Team gets formed against sasikala \" Points out MP Sasikala Pushpa !", "raw_content": "\n’சசிகலாவை எதிர்ப்பவர்கள் அணி திரள்கிறார்கள்’ - சசிகலா புஷ்பாவின் சிக்னல்\n’சசிகலாவை எதிர்ப்பவர்கள் அணி திரள்கிறார்கள்’ - சசிகலா புஷ்பாவின் சிக்னல்\n’சசிகலாவை எதிர்ப்பவர்கள் அணி திரள்கிறார்கள்’ - சசிகலா புஷ்பாவின் சிக்னல்\nஅப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித��த வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா கோரியிருந்தார்.மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச உள்ளதாகவும் சசிகலா புஷ்பா தெரிவித்திருந்தார்.\nதற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சசிகலா புஷ்பா உச்ச நீதின்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஉச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு \nசசிகலா புஷ்பா தாக்கல் செய்துள்ள மனுவில் \"ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அவரது உடல் அடக்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உடலை பதப்படுத்தியதற்கான அடையாளங்கள் இருந்தன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது. எனவே அவரது மரணத்தில் சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் தமிழக மக்கள் சந்தேகிக்கின்றனர். மருத்துவமனையில் என்ன நடந்தது, என்ன மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற தகவல்கள் எதுவும் வெளியிடப் படவில்லை.ஆதலால்,ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\" என்று கூறப்பட்டு இருந்தது.\nஇதே கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அ.தி.மு.க-வி.ல் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.சசிகலா புஷ்பா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் அளித்துள்ளார். இது குறித்து சசிகலா புஷ்பாவிடம் பேசிய போது \"இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார் \"என்றார்\n\"தனி மனிஷியாக உங்கள் போராட்டம் வெற்றி பெறுமா\n\"சட்ட ரீதியாகத்தானே போராடுகிறோம் அதனால் கவலையில்லை. யார் செய்தாலும் தப்பு, தப்புதானே. சரியான முறையில் இதனைக் கொண்டு செல்வேன் என்று நம்பிக்கை உள்ளது \"\n\"அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆவதற்கு சசிகலாவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறதே\n\"சசிகலாவுக்கு ஆதரவு அதிகரிக்கவில்லை. அதிகரிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறார். கட்சியில் உள்ளவர்களுக்கு யாருக்கும் அவரைப் பிடிக்கவில்லை.ஒவ்வொரு மாவட்டச்செயலாளரையும் வரவழைத்து தன்னை முன்மொழியும் படி தன் கருத்தைத் திணித்து வருகிறார். ஜனநாயக ரீதியாக தேர்தல் வரும்போது அவர்களுக்கான ஆதரவு என்ன என்பது குறித்து தெரியும். நல்ல வேளை, நான் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இது என் தலைவி கொடுத்த எம்.பி பதவி. சசிகலா கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் என்னை ராஜினாமா செய்யச் சொல்லி நிர்பந்தித்தார் முதல்வர் ஜெயலிலிதா. நான் அப்போது பதவியை விட்டு விலகவில்லை. கடைசியாக அம்மாவுக்காக உதவி செய்ய எனக்குக் கடவுள் அருள் புரிந்துள்ளார். நானாவது அவர்களுக்காக நின்று நீதி, நியாயம் வேண்டும் என்று குரல் கொடுக்கிறேன். அப்போதாவது அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.\"\n அவருடன் கைகோக்க வாய்ப்பு உள்ளதா\n\"தீபாவுடன் சேர்ந்து பண்ணலாம். காலப்போக்கில் அது நடக்கும். இன்னும் அவரை நான் சந்திக்கவில்லை.அனைவரும் சேர்ந்து போராடினால் நல்லதுதான். சசிகலா நடராஜனுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுடன் சேர்ந்து போராடத் தயாராக இருக்கிறேன்\"\n\"சசிகலாவுக்கு எதிராகப் பேசுபவர்களிடம் நீங்கள் பேசியிருக்கிறீர்களா\n\"இது தொடர்பாக நிறையபேர் என்னுடன் பேசி வருகிறார்கள்.எப்படி இதனை எதிர்கொள்ளலாம் என்பது குறித்துப் பேசி வருகிறோம். விரைவில் இந்த முயற்சிக்கு வலு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=7267:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90&fontstyle=f-smaller", "date_download": "2020-08-05T02:15:58Z", "digest": "sha1:MVGYHV6W66CPHMEA32RCQLOXBFW6W42Y", "length": 23686, "nlines": 138, "source_domain": "nidur.info", "title": "இன்றைய இஸ்லாமியர் திருமணமெல்லாம் இஸ்லாமியத் திருமணமல்ல!", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் இன்றைய இஸ்லாமியர் திருமணமெல்லாம் இஸ்லாமியத் திருமணமல்ல\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nஇன்றைய இஸ்லாமியர் திருமணமெல்லாம் இஸ்லாமியத் திருமணமல்ல\nஇன்றைய இஸ்லாமியர் திருமணமெல்லாம் இஸ்லாமியத் திருமணமல்ல\nபுகழனைத்தும் விண்ணையும், மண்ணையும், அவற்றிற்கிடையே உள்ளவற்��ையும், நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே\nஎனது சகோதரியின் அழைப்பிற்கிணங்க அவளுக்கு துணையாக அவளுடைய தோழியின் திருமண வைபவத்திற்கு சென்று இருந்தேன். அங்கு உறவினர்கள் என்றோ அல்லது நண்பர்கள் என்றோ அல்லது அறிமுகமானவர்கள் என்றோ சொல்வதற்கு எவரும் இல்லை, என்னுடைய சகோதரியை தவிர.\nமுஸ்லிம் என்ற வகையில் மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பது. அந்த ஸலாமுக்கு பதில் கூட அளிக்க முடியாத அளவிற்கு, திருமண மண்டபத்தில் ஏகப்பட்ட பரபரப்பு.\nஸலாம் சொன்னால் அதற்கு பதில் கூட அளிக்காமல், இந்த உலகில் அப்படி எதை தான் சாதிக்கப் போகிறார்கள். எனது சகோதரியோ, \"நாம் இங்கு ஏன்டா வந்தோம்\" என்பது போல என்னை பார்ப்பதை அவளது பார்வையின் மூலம் புரிந்து கொண்டேன்.\nபொதுவாக நிக்காஹ் வைபவங்களில் ஆண்கள், பெண்கள் என்று மண்டபத்தில் பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். ஆனால் இங்கு, ஆண்களும் பெண்களுமாக மண்டபமே நிரம்பி வழிந்தது .இங்கு பிரத்தியேகமாக இடம் ஒதுக்கி இருப்பர்களா என்ற சந்தேகம் வரவே, ஓர் இடத்தில் நாங்கள் உட்கார்ந்து கொண்டோம்.\nதிருமண மண்டபத்தில் வந்திருந்த (மணமகள் உட்பட) அனைவரையும் காணும் பொழுது, முஸ்லிமாகிய நாம் உண்மையில் இஸ்லாமியர்களின் நிக்காஹ் என்னும் திருமண வைபவத்திற்குத் தான் வந்து இருக்கோமா என்ற சந்தேகம் ஒரு புறமும், நாளை நாமும் அல்லாஹ்விடத்தில் இதற்கு சாட்சியாக வேண்டும் என்ற எண்ணம் மறுபுறமும் என்னை ஆட்டிப்படைத்தது. நமது சமுகம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது\n தற்போதுள்ள அறியாமையில் மூழ்கி கிடைக்கும் இஸ்லாமியர்களின் திருமணத்தில் என்னன்ன கொடுமைகள் எல்லாம் நிகழ்கிறது என்பதை பார்த்துவிடலாம்\nதிருமணத்திற்கு முன்பே திருமணத்தை போன்றே ஆரம்பரமாக நடத்தப்படும் நிச்சயதார்த்தம்\nநிச்சயதார்த்தத்தன்று பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டில் பால்குடமும் பாலும், 100க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் முட்டையும், இன்னபிற சீர் வகைகளும் வைப்பது\nதிருமணத்திற்கு சில இடங்களில் சுமங்கலிகளுக்கு மட்டும் வைக்கபடும் வாவரிசி விருந்து\n அதில் கைகால்களுக்கு சந்தனம் தடவுதல், பன்னீர் தெளித்தல், பூ தூவுதல் என ஏகப்பட்ட சடங்குகள்.\nதிருமணத்தன்று கால���யிலேயே பெண் குளிக்க போகும் முன் தலையில் எண்ணெய், பால் ஊற்றுதல்.\nஅனைத்தை விடவும் ஹைலைட்டான விஷயம் தாலி தான் ஆம்... இஸ்லாம் காட்டித்தராத இந்த வழிமுறையை இஸ்லாம் என்ற பெயரில் அரங்கேற்றி வருகின்றனர் ஆம்... இஸ்லாம் காட்டித்தராத இந்த வழிமுறையை இஸ்லாம் என்ற பெயரில் அரங்கேற்றி வருகின்றனர் இதில் பெரிய காமெடி என்னன்னா மணமகனுக்கு பதிலாக வயதான ஒரு பெண் தான் மணப்பெண்ணுக்கு அந்த தாலியை அணிவிக்கின்றார்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டித்தராத துஆக்கள், பாத்தியாக்கள் ஓதுதல்\nமாலை மாற்றுதல், மெட்டி அணிதல்.\nபூவால் அலங்கரிக்கப்பட்ட தொப்பி கொண்டு முகம் மூடுவது.\nதிருமணம் நிகழ்வு முடிந்ததும் பாலும் பழமும் ஊட்டிவிடுதல்.\nமணமகள் வீட்டார் செலவில் நடத்தபடும் படுவிசேஷமான விருந்து.\nமடி நிரப்பாட்டுதல், அரிசி அளத்தல், வெத்தலை பாக்கு மணமகனும் மணமகளும் மூன்று முறை மாற்றிகொள்ளுதல், ஆரத்தி எடுத்தல், சம்பாயத்துக்காக வீட்டுக்குள் நுழையும் போது நிறைகுடத்தில் முழிப்பது, கண்ணாடியில் பார்ப்பது, குர்ஆனில் திறந்து ஒரு வசனம் மட்டும் ஓதிவிட்டு மூடுவது...\nஇத்துடன் நின்றுவிடாது... மணமகன் வீட்டில் மேற்சொன்ன சம்பிரதாயங்கள் நடக்கும். அடுத்த நாள் பெண் வீட்டார் மீண்டும் பொருட்கள் அடங்கிய சீர் வரிசை, பழங்கள் அடங்கிய தாம்பூல சீர்வரிசை, உப்பு முதல் அரிசி வரையிலான மளிகை சாமான்கள் () முதலிவற்றையெல்லாம் மணமகன் வீட்டில் சமர்ப்பித்து இருவரையும் அழைத்துக்கொண்டு வரவேண்டும்.\nஇஸ்லாம் பொருத்தவரை மணமகன் தான் விருந்து கொடுக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் பெண் வீட்டில் சுமையை தள்ளிவிட்டு தன் கடமையை வெறும் டீ, பிஸ்கட்டுடன் முடித்துவிட்டு இது தான் வலிமா என்பார்கள்.\nமீண்டும் 3 நாட்கள் கழித்து பெண் மீண்டும் மணமகன் வீட்டுக்கு செல்லும் போது அவர்களுக்கான துணிமணிகளுக்கான பணம் கொடுத்தனுப்புவாங்க.\nஏழாம் நாள், பதினைந்தாம் நாள், 30ம் நாள் என கணக்கே இல்லாமல் அடிக்கடி விசேஷம் நடத்தி மணமகள் வீட்டில் கரப்பதும் வாடிக்கை இந்த நாட்களில் எல்லாம் பால்சோறு மணமகன் வீட்டில் செய்வார்கள். ஆனால் முந்திரி முதற்கொண்டு இதெல்லாம் மணமகள் வீட்டில் இருந்து வருவது தான் சம்பரதாயமாம்\n40ம் நாள் தாலி பிரித்துக்கோர்க்கும் வைபவம் தாலி என்ற ஒன்றே இல்லை... பின் எங்கே பிரித்துகோர்க்கும் வைபவமெல்லாம் தாலி என்ற ஒன்றே இல்லை... பின் எங்கே பிரித்துகோர்க்கும் வைபவமெல்லாம் தாலியை பாலில் நனைப்பது, அதுக்கு பூஜை செய்யும் விதமாக அனைவரும் பூ தூவுவது, பாத்திஹா ஓதுவது என இங்கேயும் ஏகப்பட்ட முட்டாள்தனங்கள் புகுத்தப்படும்\nஆக மொத்தத்தில் இன்றைய இஸ்லாமியர்கள் செயல்படுத்திக் கொண்டிருப்பது முட்டாள்தனமே உருவான திருமணம் தான் எவ்வித தர்க்க ரீதியான காரணங்களும் அல்லாமல் பெண்ணை அலங்காரப்பொருளாக்கி, பலியாடாக்கி நடத்தப்படும் இந்த முட்டாள்தனங்களுக்கும் இஸ்லாத்திற்கும் துளி அளவும் சம்மந்தமில்லை\nஅதெல்லாம் விடுங்க. இஸ்லாமிய உடையுடன் பல்கலைகழகம் வரை கல்வியை தொடர்ந்து பட்டமும் பெற்று, இன்று இஸ்லாமிய கொள்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டு மணமேடையில் முற்றும் முழுவதுமாக அந்நிய கலாச்சார உடையில் அனைத்தையும் அவள் இன்று இழந்து நின்று கொண்டு இருக்கிறாள். இதற்கு யார் காரணம்\nதிருமணம் என்ற விழா எவ்வளவு பெரிய பாவத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது இஸ்லாமிய சம்பிரதாயம் என்று சொல்லிக்கொண்டு இங்கு நடப்பவை எல்லாம் அனாச்சாரங்களே\nஇன்று நம் மத்தியில் நடக்கும் திருமணங்கள் நம் சமுதாயம் மீண்டும் அறியாமை காலத்திற்கு செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அனுதினமும் நடக்கும் திருமண வைபவங்களை பார்த்தால் மூடநம்பிக்கைகள் அற்ற இஸ்லாமிய சமூகத்திலா இப்படி இஸ்லாமிய() திருமணங்கள் என்று முகத்தை திருப்பிக் கொள்பவர்கள் எத்தனை பேர்) திருமணங்கள் என்று முகத்தை திருப்பிக் கொள்பவர்கள் எத்தனை பேர் இஸ்லாமிய திருமணங்கள் என்ற பெயரில் எத்தனை சம்பிரதாயங்கள், ஜாஹிலிய போர்வையில் இஸ்லாத்தை வைத்துப் பூஜிக்க நினைக்கும் சடங்குகள்\nஇஸ்லாம் என்றால் என்ன என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை உண்டாக்கிட எண்ணற்ற இயக்கங்கள் நம் மத்தியில் உலா வருகின்றன. இவ்வாறிருந்தும் இந்த கால கட்டத்தில் பாமர திருமணங்களும் ஆங்காங்கே நடந்தேறி வருவது அறியாமையின் வெளிப்பாடு .மார்க்கம் தெரிந்த மகனுக்கு பேரழகியை தேடுவதும் ஊதாரிக்கு, ஊர்சுற்றியவனுக்கு காரோடு பெண் கேட்பதும் இன்று சர்வ சாதாரணம். இதற்கு மாற்றமானவர்கள் இருந்தாலும் அதிகமானவர்களின் நிலை இதுதான் . வெறுமனே உடல் அழகையும் செல்வத்தையும் மாத்திரம் வைத்து இன்றைய திருமணங்கள் சந்தையில் விலை பேசப்படுவதை பார்க்கிறோம். இன்றைய திருமணங்கள் இறையச்சத்தை அழித்துக் கொண்டிருக்கிறது.\nஇஸ்லாம் சொல்லாத நிறைய விஷயங்களை அரங்கேற்றி விட்டு இதற்கு நிக்காஹ் வைபவம் என்று பெயர் சூட்டி விடுகின்றனர். அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்துள்ள நாம், எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாம், அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா\nஅண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ள இஸ்லாமியத் திருமணம் வீண் சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத எளிய, அழகிய வாழ்க்கை ஒப்பந்தம். பிறப்பிலிருந்து இறப்பு வரை குர்ஆனும், நபிவழியும் சொல்கிறபடி வாழக் கடமைப்பட்டவர்கள் நாம். மாற்றுமதத்தினரின் வீண் சம்பிரதாயங்களை பின்பற்ற ஆரம்பித்ததனால் நம் சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்கள்\n‘குறைந்த செலவில் குறைந்த சிரமத்துடன் செய்யப்படும் திருமண நிகழ்ச்சியே சிறந்ததாகும்.’ என்ற நபிமொழியைக் காலத்துக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி விட்டார்களா\no திருமணத்துக்கு அழைக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் அல்லாஹ்விடம் பரக்கத்தினை அருளுமாறு துஆ கேட்டு இருப்பார்கள்\no எத்தனை திருமணங்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்த்தோடு ஆரம்பிக்கப்படுகின்றன\no அழகை மட்டும் குறிகோளாக வைத்து நடந்த திருமணங்கள் திருப்தியோடு நீண்ட காலம் நிலைத்திருக்கின்றனவா\no ஊரையே அழைத்து விருந்து படைத்த எத்தனை குடும்பங்கள் கடன் நீங்கி நிமிர்ந்துள்ளன\no நம் மத்தியில் எத்தனை திருமணங்கள் இஸ்லாமிய குடும்பத்தை உருவாக்கி பூரணப்படுத்தப் போகின்றன\nநாம் நம்மை மாற்றிகொள்ள வேண்டும். மகத்துவமிக்க இஸ்லாமிய கொள்கைகள் நம்மிடம் இருந்தும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு ஆசைப்படும் ஒரு மரத்துப் போன சமுதாயமாக நாம் இருக்கக் கூடாது .\nஅந்நிய கலாச்சாரத்தின் தாக்கங்கள் நம் ஒவ்வொருவரின் வீட்டு கதவுகளையும் நிமிடம் தவறாமல் தட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. வேண்டாத விருந்தாளியை தவிர்த்துக்கொள்வது என்பதில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எதிர்வரும் சமுதாயத்திற்கு முன���மாதிரியாக நமது வாழ்க்கையை அமைத்து, இஸ்லாம் வளர நாமும் ஒரு காரணமாக இருக்க அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_03_14_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=DAILY-1215414000000&toggleopen=DAILY-1205478000000", "date_download": "2020-08-05T02:28:35Z", "digest": "sha1:PMSIT22EDYYYWQEVJVXCGYQ6ZWDR4C5F", "length": 102582, "nlines": 1607, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "03/14/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\n\"யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க\nஇது காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு ...\nஉடல் உறவுக்கு பின் பெண்கள் கன்னித்தன்மை திரும்பப் ...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. ��ுஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\n\"யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க\n\"யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க\nதீண்டாமை என்பது சாதி இந்துக்களின் ஒருவகையான மனநோய். இந்த நோய் எனக்கில்லை. ஆனால், இது ஒரு மனச்சுளுக்கு. தீண்டாமையை கடைப்பிடிப்பது சரியானது என்று ஒவ்வொரு இந்துவும் நம்புகிறார். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களிடம் உள்ள இந்த மனச்சுளுக்கினை என்னுடைய நண்பர் எப்படி தீர்க்கப்போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. இந்துக்கள் அனைவரும் ஒருவகையான மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டால் ஒழிய, அவர்களை இந்நோயிலிருந்து குணப்படுத்துவது மிகவும் கடினமாகும்.\n1. சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சூர்யா (25) என்ற தலித் இளைஞர், வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதால் அந்த இளைஞரை தேடிப்பிடித்து, துன்புறுத்தி, அதன் உச்சகட்டமாக ஆவடி காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 2.2.2008\n2. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேய்கரும்பன் கோட்டை என்ற கிராமத்தில், மாட்டுப் பொங்கலையொட்டி நிகழ்ந்த ஜல்லிக்கட்டில், ஒரு தலித்துக்கு சொந்தமான மாடு வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக, 30க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் மாட்டின் சொந்தக்காரரைத் தாக்கியுள்ளனர். அவருக்கு ஆதரவாக சென்ற தலித்துகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட தலித்துகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும், இந்தக் கும்பல் அவர்களை வழிமறித்து கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. காயமடைந்த எட்டு தலித்துகள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.-இந்தியன் எக்ஸ்பிரஸ் - 25.1.2008,\n3. தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் காதர் பாட்சா என்பவரின் தோட்டத்திற்குள் மூன்று தலித் சிறுவர்கள்-பெருமாள் சாமி (10), நாகலிங்கம் (15) மற்றும் ரிக்கி கெவின் (14) முகம் கழுவச் சென்றனர். அவர்களை அந்தத் தோட்ட உரிமையாளர் அடித்து, துன்புறுத்தி, நிர்வாணமாக்கி துரத்தியுள்ளார். ஆனால், இவர்களுடைய பெற்றோர்கள் அளித்த புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துள்ளனர். இறுதியில் உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்குப் பிறகே இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 5.2.2008\n4. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 65 தனி பஞ்சாயத்துகளில் 35 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைய அனுமதி மறுப்பு, இழிவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துதல் போன்ற பாகுபாடுகள் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து நீடிப்பதாக இவர்கள் பத்திரப் பேப்பரில் கையெழுத்திட்டு, பத்திரிகைகளுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த மாவட்ட அரசு அதிகாரிகள், இந்த வாக்குமூலத்தை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டி வருகின்றனர்.- தி இந்து - 10.2.2008\n5. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன்பட்டியில் உள்ள கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி, மூன்று வாரத்திற்கு முன்னால் அதே கிராமத்தில் உள்ள சாதி இந்துவால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டுள்ளார். இக்குற்றவாளி (சுப்பிரமணி) ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகும், உள்ளூர் காவல் துறையி���ர் அவரை கைது செய்யவில்லை. அங்குள்ள தலித் இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகே காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனாலும் சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 21.2.2008\n6. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்து மூன்று ஆண்டுகளில் மூன்று முறை இந்நினைவிடம் சேதப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு முறை கூட சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலிஸ் கைது செய்யவில்லை, வழக்கும் பதிவு செய்யவில்லை. இரண்டு வாரத்திற்குள் இது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை எனில், புதிய தமிழகம் போராட்டத்தில் ஈடுபடும்.- தினமணி -14.2.2008\n7. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களான அ. அண்ணாதுரை, பாக்கியம் உள்ளிட்ட ஆறு தனி பஞ்சாயத்து தலைவர்கள் 11.1.08 அன்று செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் மீது கடுமையான சாதி பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினர். இத்தலைவர்கள் யாருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 12.1.08\n8. நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித்துகள் பொது சாலைகளில் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க சாதி இந்துக்கள் அனுமதிப்பது இல்லை. மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், 'தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கூட தங்களுடைய செருப்புகளை கையால் தூக்கிக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்' என்று கூறினார். தேனிமாவட்டத்தில் உள்ள நரியூத்து பஞ்சாயத்துத் தலைவரான பழனியம்மாள் கூட அந்த ஊரின் கோயிலுக்குள் நுழைய முடியாது, அவர்களுடைய கிராமத்தின் தேநீர்க்கடைகளில் உள்ள பெஞ்சுகளில் சமமாக உட்கார முடியாது, இரட்டை டம்ளர் முறையும் நீடிப்பதாகக் கூறுகிறார். கடலூர் மாவட்டம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்ப்பதால், தலித் குழந்தைகளை அங்குள்ள பக்கத்து ஊருக்கு அனுப்புகின்றனர்.\n'எவிடன்ஸ்' என்ற அமைப்பின் இயக்குநர் கதிர், \"அரசு அறிக்கையின்படி தலித்துகளுக்கு எதிராக 538 கிராமங்களில் பாகுபாடு நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை குறித்து ஏழு லட்சம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படு��தில்லை'' என்கிறார்.- தி வீக் - 13.1.2008.\n9. உத்திரப் பிரதேசத்தில் உள்ள எட்டவா கிராமத்தில் ஒரு மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்த தலித் இளைஞன் தொடர்ந்து அந்தக் கடையில் பணி செய்ய மறுத்ததற்காக, அவரை அந்தக் கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயில் தள்ளி கொன்றுவிட்டார்.- தி இந்து - 4.2.2008\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:05 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இந்து, இஸ்லாம், குரான், தலித், தீண்டாமை, ஜாதி\nஇது காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்து\nஇந்த போட்டோவை பாருங்கள்.பெண்களின் அழகை மற்றவருக்கும் காண செய்து மற்றவர்களை உணர்ச்சி மூட்டுவதற்காகவா யார் பொன்டாட்டியோஎன்று உணர்ச்சி வசப்பட்ட ஒரு ஜிஹாதி நண்பரின் குரல்.இரண்டு நாளுக்கு முன் ஏகத்துவம் என்ற பிளக்கர் \"உடை கழையும் ஆண்கள் வக்கிரமம்\" என்ற தன் ஈனத்தனமான கட்டுரையில் பெண்கள் தங்களை முழுமையாக மறைப்பது ஆண்களின் கண்களில் இருந்து தப்பிப்பதற்கு,ஏன் என்றால் ஆண்கள் தவறாகவே பெண்களை பார்க்குபடி அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்கள் என்ற தோரணையில் கட்டுரை வடிவமைத்திருந்தார்கள்.ஆனால் ஒரு ஜிஹாதி நண்பர் பர்த்தா போட்ட பெண்களையே எப்படி அழகாக விவரித்து விளக்கி உள்ளார் என்பதை வரும் கட்டுரைகளில் காண்லாம்.முதலில் கீழே உள்ள படங்களை பாருங்கள் இது காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாம்.அப்படி என்றால் பர்தா அணிந்து வீட்டின் அடுப்படியில் கிடந்து இரவு நேரங்களில் உங்கள் உடல் சுகம் தருபவள் மட்டும் தான் பெண்.என்னய்யா உங்கள் நபிகளின் வழியை இப்படி அச்சுபிழை இல்லாமல் கடைபிடிக்கிறீர்கள்\nஅலங்கரித்த அழகிகளாக மைக்கில் கூவுவது யாருக்காக காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:32 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், குரான், போட்டோ, முகமது\nஉடல் உறவுக்கு பின் பெண்கள் கன்னித்தன்மை திரும்பப் பெரும் மேஜிக்(லாய்லாஹ்)\nஎன்னது உடல் உறவுக்கு பின் பெண் கன்னித் தன்மையை திரும்ப பெறுவாளாஇந்த மேஜிக் நல்ல இருக்கே அப்படின்னு கேட்ட அதுக்கு நீங்க முஸ்லீமா மாறனும்.பிறகு ஒரு 100 இல்லாட்டி 50 இந்துக்கள்,கிறிஸ்தவர்களை தற்கொலை படையா மாறி ஜிஹாத்துல கொல்லனும்ன��னு சொறது அவ்வளவு நல்ல இல்ல ஆமா\nஏகத்துவத்திற்கு உமர் பதில்: பைபிளின் எசேக்கியேல் 23 ஆபாசமா இஸ்லாம் ஆபாசமா\nஏகத்துவத்திற்கு பதில்: எசேக்கியேல் 23 ஆபாசமா இஸ்லாம் ஆபாசமா\nமுன்னுரை: ஏகத்துவம் தளம் பைபிளில் ஆபாசம் என்றுச் சொல்லி ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அதில் ஏகத்துவ தள சகோதரர்கள், பைபிளில் ஆபாச வசனங்கள் உள்ளது என்று சொல்லி, மிகவும் வேதனை அடைந்தார்கள். இப்படிப்பட்ட வசனங்கள் உள்ள புத்தகம் எப்படி வேதமாகும் என்று சமுதாயத்தைப்பற்றி மிகவும் அதிகாமாக அக்கரை உள்ளவர்கள் போல தங்களை காட்டிக்கொண்டார்கள். இந்த கட்டுரையில் நான் அவர்களுக்கு கீழ் கண்ட மூன்று தலைப்புகளில் பதில் கொடுக்கலாம் என்று விரும்புகிறேன்.\n1. இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு தாவும் யுக்தியை தெரிந்துக்கொள்வோம்\n2. ஏகத்துவ கட்டுரைக்கு ஈஸா குர்‍ஆனின் பதில்\n3. இஸ்லாமில் ஆபாசம் அல்லது குர்‍ஆன் வசனங்களின் ஆபாசம்\n1. இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு தாவும் யுக்தியை தெரிந்துக்கொள்வோம்:\nஇந்திய இஸ்லாமிய அறிஞர்கள் புத்திசாலிகள். முதல் முதலில் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதி தங்கள் தளங்களில் பதித்தார்கள், அந்த நேரத்தில் யாரும் அவர்களுக்கு பதிலோ மறுப்போ கிறிஸ்தவ சார்பிலிருந்து எழுதவில்லை. ஆனால், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும், ஈஸா குர்‍ஆன் தளமும், இன்னுமுள்ள தளங்களும் பதில்கள் சொல்ல ஆரம்பித்தவுடன், புதுப்புது கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு ஈஸா குர்‍ஆன் பதில் சொல்லி, அவர்களுக்கு சில கேள்விகளை முன்வைத்தால், அதற்கு பதில் சொல்லமாட்டார்கள், உடனே அடுத்த கேள்விக்கு தாவுவார்கள். மற்றவர்களுக்கு கேள்விகள் கேட்கத்தான் இஸ்லாமியர்களால் முடிகின்றதே தவிர, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லாமல், இரண்டே வரிகளில், \"இஸ்லாமுக்கு அவதூறு செய்கிறார்கள்\" என்றுச் சொல்லி, கடைசி வரை பதிலே கொடுக்காமல், அடுத்த கேள்விகளுக்கு தாவிவிடுவார்கள்.\nஈஸா குர்‍ஆன் தளத்தில் நான் பல கட்டுரைகளை எழுதி பதித்துள்ளேன், பல இஸ்லாமிய தளங்களின் கட்டுரைகளை குறிப்பிட்டு பதில் அளித்துள்ளேன். ஆனால், இவர்கள் இதுவரையில் ஈஸா குர்‍ஆனுக்கு பதி��் என்றுச் சொல்லி, ஒரு தளமும் தங்கள் தளங்களில் ஒரு பக்கத்தை உருவாக்கி, அதில் என் கட்டுரைகளை குறிப்பிட்டு, இந்த கட்டுரைக்கு இந்த பதில், என்று குறிப்பிட்டு எழுதுவதில்லை. ஏதோ ஆவேசத்தில் ஒரு பதிலை பரக்க பரக்க எழுதுவது, அதிலும் கிறிஸ்தவம் பற்றிய விவரங்கள் இருக்குமே தவிர, நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலோ மறுப்போ இருக்காது.\nஇது தான் இஸ்லாம் தளம் பதில் எழுத ஆரம்பித்தது, கடந்த வருடம் இரம்ஜானோடு அவர்களும் கைகளை கழுவிவிட்டார்கள். பல தலைப்புகளில் ஈஸா குர்‍ஆனில் கட்டுரைகள் உண்டு, குர்‍ஆனில் ஆரம்பித்து முகமதுவின் கொலைகள் வரைக்கும் கட்டுரைகள் உண்டு, யாராவது \"நீ சொல்வது தவறு இது தான் பதில்\" என்றுச் சொல்கிறார்களா என்றால் இல்லை, ஆனால், கிறிஸ்தவ கட்டுரைகளை சரமாரியாக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇப்படி தாவிக்கொண்டு வந்து இப்பொது, \"பைபிளில் ஆபாசம்\" என்ற தலைப்பு வரை வந்துள்ளார்கள், சரி, நானும் வளவள என்று பேசாமல் என் பதிலுக்கு வருகிறேன், இவர்கள் தாவிக்கொண்டே இருக்கட்டும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஆபாசம் பற்றி இஸ்லாமியர்கள் எழுதுவது தான்.\n2. ஏகத்துவ கட்டுரைக்கு ஈஸா குர்‍ஆனின் பதில்\nஏகத்துவம் தளம் \"பைபிளில் ஆபாசம்\" என்றுச் சொல்லி, பழைய ஏற்பாட்டில் எசேக்கியேல் என்ற புத்தகத்தின் 23ம் அதிகாரத்தில் வரும் வசனங்களை குறிப்பிட்டு, இவைகள் ஆபாசமாக உள்ளது, இது வேதத்திற்கு தகாது என்றுச் சொல்கிறார்கள். அவர்கள் கட்டுரையை கீழ் கண்ட தொடுப்பில் படிக்கவும்:\nஏகத்துவம் கட்டுரை: ஆபாச வர்ணனணைகள் நிறைந்த பைபிள்\nஇவர்களின் இந்த கட்டுரைக்கு பதிலாக \"ஆன்சரிங் இஸ்லாம்\" தளம் கொடுத்த பதிலை மொழிபெயர்த்து விட்டு என் கருத்துக்களை தருகிறேன். அதாவது இந்த கட்டுரை காலம் சென்ற அஹ்மத் தீதத் என்ற இஸ்லாமிய அறிஞருக்கு பதிலாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரை மொழியாக்கம்:\nதேவனுக்கு தகுதியில்லாத வார்த்தைகளை பைபிள் பயன்படுத்தியுள்ளதா\nஅஹமத் தீதத் அவர்கள் எசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் உள்ள வசனங்களினால், பைபிள் ஒரு ஆபாச புத்தகம் என்று குற்றம் சாட்டுகிறார்.\nஅறியாமையினால் அவர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.\nஇந்த எசேக்கியேல் முழு அதிகாரமும், சமாரியா என்னும் இஸ்ரவேல் என்னும் இரண்டு நாடுகளின் விக்கிரவழிபாடு என்ற பாவத்தைப்பற்றிய விவரங்களை சொல்கிறது. இந்த இரண்டு நாடுகளும் உணர்வில்லாமல், மிகவும் அக்கரையில்லாமல் இருப்பதால், இவர்களுக்கு எச்சரிக்கையை மிகவும் கடினமாக சொல்லவேண்டியுள்ளது. விக்கிர ஆராதனை என்னும் பாவத்திலிருந்து இந்த இரண்டு நாடுகளை விடுவிக்க மென்மையான வார்த்தைகள் பயன்படாது. ஆகையால், தீர்க்கதரிசி இந்த கடினமாக வார்த்தைகளை பயன்படுத்தி அவர்கள் விழுந்துபோன நிலையை சுட்டிக்காட்டவேண்டி வந்தது. எனவே, இப்படிப்பட்ட கடினமான வார்த்தைகளின் மூலமாக இந்த இரு நாட்டின் மக்களின் இதயங்களில் சொல்லப்பட்ட செய்தி நெருப்பைப்போல எரியவும், அவர்கள் மனது அமிலத்தைப் போல பொங்கவும் செய்தது. இஸ்ரவேல் என்ற நாட்டின் ஆரம்பமுதலே, அந்த நாடு தங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கிக்கொண்டு வந்த இறைவனுக்கு விரோதமாகவே செயல்பட்டார்கள்.\nஅந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள். …. அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும், பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே. (அப் 7:41-43)\nஇஸ்ரவேல் மக்கள் 10 கட்டளைகளில் முதல் மற்றும் முக்கியமான கட்டளையாக உள்ள கட்டளையையே அவர்கள் மீறினார்கள். அதாவது\n\"உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;\" (யாத் 20:2-4)\nஅஹமத் தீதத் அவர்கள் நேரம் செலவு செய்து, எசேக்கியேல் 23ம் அதிகாரம் முழுவதும் படித்து இருந்தால், அந்த அதிகாரத்தின் உண்மையான செய்தியின் கருவை புரிந்துக்கொண்டு இருக்கலாம்.\nஇதோ அந்த அதிகாரத்தின் சுருக்கம் அல்லது கருப்பொருள்:\nஉங்கள் முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்கள் நரகலான விக்கிரகங்களைச் சேவித்த பாவங்களைச் சுமந்து, நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள். (எசே 23:49)\nஒரு வேளை தீர்க்கதரிசி அவர்களிடம் சென்று மிகவும் மென்மையான குரளில் சாதாரணமாக அறிவுரை சொல்லியிருந்தால், அது அதிக வலியதாக இருந்திருக்காது. ஆனால், ஒரு விபச்சாரியின் எடுத்துக்காட்டை பயன்படுத்தி அவளுடைய ஆபாச செயல்களைச் சொல்லி, விக்கிரகங்களுக்கு வணங்குவதைப்பற்றி எடுத்துரைத்தார். இப்படிப்பட்ட வார்த்தைகளை மக்கள் மிகவும் கவனமாக கேட்டு தங்கள் உள்ளங்களில் குத்தப்பட்டு திருந்துவார்கள்.\nகுர்‍ஆனுக்கு ஒன்றும் இப்படி மிகவும் கடின வார்த்தைகளை பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்லவே:\n (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். ( குர்‍ஆன் 49:12)\nஇது தான் கன்னிபாலிசம்(Cannibalism) என்பார்கள், அதாவது மனிதனின் சதையை ஒன்னொரு மனிதன் சாப்பிடுவதாகும். இந்த மனிதசதை சாப்பிடுவது, புறம் பேசுவதும் விபச்சாரம் மற்றும் தகாத செயல்கள் போலவே தீமையானது. குர்‍ஆன் வெறுமனே புறம்பேசாதீர்கள் என்று சொல்லியிருந்தால், அந்த செய்தி மிகவும் வலியதாக இருந்திருக்காது, ஆனால், தன் இறந்துவிட்ட சகோதரனின் சதையை சாப்பிடுவது என்ற \"படம்\" இந்த வார்த்தைகளால் மக்களின் மனதில் வடித்ததால், புறம் பேசுவது எவ்வளவு கொடியது என்பது தெளிவாக்கப்பட்டது.\nநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்��ின்றார்கள். (குர்‍ஆன் 4:48)\nவிக்கிர ஆராதனை என்ற பாவத்தைப்பற்றி பைபிள் இவ்விதமாகச் சொல்கிறது.:\n(எரேமியா 2:20-30 ) பூர்வகாலந்துவங்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லையென்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய். நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய் நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய் பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைப் திருப்புகிறவன் யார் பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைப் திருப்புகிறவன் யார் அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள். உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால், நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய். திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப்பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள். நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள். உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால், நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய். திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப்பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள். நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி. என்னோடே நீங்கள் வழக்காடுவானேன் உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி. என்னோடே நீங்கள் வழக்காடுவானேன் நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது.\nஇப்படிப்பட்ட முறையில் தான் இஸ்ரவேல் மக்களுக்கு அவர்கள் விக்கிர ஆராதனையின் பாவத்தைப்பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டன.\nஅஹமத் தீதத் அவர்கள் இஸ்லாமின் நபி சொன்னதை சிறிது கடைபிடித்து இருக்கவேண்டும். அதாவது முகமது சொன்னார் \"வேதம் கொடுக்கப்பட்டவர்களை நம்பவேண்டாம், மற்றும் அவர்களை நம்பாமல் இருக்கவேண்டாம்\". ஏன் இப்படி என்று முகமதுவிடம் கேட்கப்பட்டபோது, அவர் சொன்னார் : \" ஏனென்றால், நீ அவர்களை நம்பினால், அவர்கள் தவறானவர்கள் என்று தெரிந்தால், நீ குற்றமுள்ளவனாவாய்(blaspheme). மற்றும் நீ அவர்களை நம்பவில்லையானால், அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று தெரிந்தால், அப்பொதும் நீ குற்றமுள்ளவனாவாய்(blaspheme)\".\nமேலே கண்ட வார்த்தைகளின் படி, பைபிளை அஹமத் தீதத் அவர்கள் பைபிளை தாக்கிப்பேசியதால், அவர் தேவதூஷணம் செய்த குற்றத்திற்கு உள்ளானார்.\nஇதே ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் இன்னொரு சுருக்க பதிலும் உண்டு:\nஇந்த முதல் பாகத்தில் இதர கிறிஸ்தவ தளங்களில் உள்ள பதிலை கொடுத்தேன், என் பதிலை அடுத்த பாகத்தில் தரவிரும்புகிறேன். மற்றும் ஏகத்துவம் எழுதிய வ‌ரிகளுக்கும் சேர்த்து என் பதிலை தர விரும்புகிறேன். கிறிஸ்தவர்கள் பதில் தராமல் ஒளிந்துக்கொள்பவர்கள் இல்லை என்பதை இஸ்லாமிய உலகம் அறியட்டும்.\n3. இஸ்லாமில் ஆபாசம் அல்லது குர்‍ஆன் வசனங்களின் ஆபாசம்\nஇஸ்லாமியர்கள் ஒரு விஷயத்தை மறந்துப்போய் எப்போதும் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள், அதாவது பைபிளில் இந்த குறை உள்ளது என்று குறை கூறுவதற்கு முன்பு, தங்கள் குர்‍ஆனில் தங்கள் ஹதீஸ்களில், தங்கள் முகமதுவின் வாழ்க்கையை சிறிது நினைவிற்கு கொண்டு வருவார்களானால், ஒரு கட்டுரையும் எழுதமாட்டார்கள். ஆனால், இவர்கள் இப்படி செய்வதில்லை. இந்த கட்டுரையில் இவர்களின் நிலையை ஒரு சில வரிகளை விவரித்துவிட்டு, என் அடுத்த பதிலில் இன்னும் விவரமாக இஸ்லாமின் நிலையையும், முகமதுவின் தனிப்பட்ட திருமண தாம்பத்திய வாழ்க்கையைப்பற்றியும், விவரமாக அலசுவோம். இஸ்லாம் செக்ஸ் பற்றி என்ன சொல்கிறது, முகமதுவின் அபிப்பிராயங்கள் என்ன என்பதை விவரமாக காணலாம்.\n[இந்த பகுதியில் வரும் சில வார்த்தைகள் வாசகர்களை சஞ்சலப்படுத்தலாம், விருப்பமில்லையானால் இப்போதே இதை படிக்காமல் இப்பக்கத்தைவிட்டு சென்றுவிடும் படி, கேட்டுக்கொள்கிறேன்]\nஅல்லா முஸ்லீம் ஆண்களுக்கு கீழ் கண்டவற்றை கொடுக்கிறாராம்:\nதோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும���, (இருக்கின்றன). (78:34)\nவசனம் 78:33ஐ கவனியுங்கள், தமிழில் அழகாக \"ஒரே வயதுடைய கன்னிகள்\" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட மொழிபெயர்ப்பை பாருங்கள்:\nகுர்‍ஆனில் இந்த வசனங்களில் அல்லா சொல்கிறார், முஸ்லீம்களுக்கு அவர் சொர்க்கத்தில் \"திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள\" பெண்களை தருவாராம். இதை இஸ்லாமிய மொழிபெயர்ப்பாளர்கள், சிறிது மறைத்து எழுதுகிறார்கள்.\nஇல்லை, இல்லை இது தவறான மொழிபெயர்ப்பு, அரபியில் அப்படி இல்லை, என்று சொல்வீர்களானால், இஸ்லாமிய காமண்டரி இபின் கதிர் என்ன சொல்கிறார் என்றுப்பாருங்கள். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா\n\" Kawa`ib\" என்ற அரபி வார்த்தைக்கு அவர் குறிப்பிடும் பொருள் என்னவென்றுப்பாருங்கள்: கீழே ஆங்கிலத்தில் இபின் கதிரின் காமண்டரி சொல்வதை நான் தமிழில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.\nஎசேக்கியேலில் சொல்லப்பட்டது ஒரு உவமேயம் அல்லது உருவகப்படுத்தி ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டது. இங்கு அல்லா நேரடியாகவே சொல்கிறார், இதை ஏகத்துவம் சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு படித்துக்காட்டமுடியுமா கேளுங்கள் ஓகோ அதனால் தான் குர்‍ஆனை அரபியில் படிக்க அதிகமாக உட்சாகப்படுத்துகிறீர்களா\nஎங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம், அது தான் இஸ்லாம்:\nமுகமது சொல்கிறாராம், சொர்கத்தில் மனைவி இல்லாமல் ஒருவரும் இருக்கமாட்டார்களாம், மற்றும் உலகத்தில் அவரது இரண்டு மனைவிகள் அவருக்கு கொடுக்கப்படுமாம். இபின் கதிர் சொல்லும் போது, இந்த உலக மனைவிகள் இரண்டு பேரோடு, இன்னும் 70 மனைவிகளை அல்லா கொடுப்பாராம். மொத்தம் 72 மனைவிகள். ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லா கொடுப்பானாம், எதற்காக சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக என்று நினைத்தீர்களா இல்லை, இல்லை, சொர்க்கத்தில் பெண்களோடு உறவு கொள்வதற்காம். ஏன் அல்லாவிற்கு இதை விட்டால் வேறு வேலை சொர்க்கத்தில் இல்லையா\nஒரு முறை உறவு கொண்டவுடன், அப்பெண்களை மறுபடியும் அல்லா \"கன்னிகளாக\" மாற்றிவிடுவானாம். என்ன இஸ்லாமியர்களே, இது தேவையா அல்லாவிற்கு... அப்படி பெண்களை கன்னிகளாக மாற்றும் வேலையை இந்த உலகத்திலாவது செய்தால், கற்பழிக்கபப்ட்டவர்களுக்கு ஒரு புது வாழ்வு கொடுத்தவராக அல்லா இருப்பார், கோர்ட்டு வழக்கு என்றுச் சொல்லி பாதிக்���ப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நாசனமாகாமல் இருக்குமில்லையா இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா அந்தப்பெண்கள் மறுபடியும் கன்னிகளாக மாற்றப்பட்டதால், அவர்களுக்கும் நல்ல கணவர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்குமல்லவா\nஇதையெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கும் எல்லாருக்கும் முன்பு உட்கார்ந்து உங்கள் பெற்றோருக்கும் முன்புன் உட்கார்ந்து, உங்கள் நபி இப்படிச் சொன்னார், அல்லா இப்படி செய்வார் என்று செய்திகளை பரிமாறிக்கொள்வீர்களா\nதற்காலிகமான முடிவுரை: இது ஒரு ஆரம்பம் தான், இன்னும் என் பதில் முடிவடையவில்லை. அருமையான இஸ்லாமியர்களே, பைபிளில் தேவன் தன்னை கணவனாகவும், இஸ்ரவேல் நாட்டை தன் மனைவியாகவும் பாவித்து, எப்போது இந்த நாடு தனக்கு விருப்பமில்லாத செயல்களை செய்கிறதோ, அல்லது தன்னை வணங்குவதை விட்டு, வேறு தெய்வங்களை வணங்கி, சிறிய பிள்ளைகளை அந்த தெய்வங்களுக்காக பலியாக கொடுக்கிறதோ, ஒரு கணவனாக அவளை(இஸ்ரவேல்) நாட்டை கடிந்துக்கொள்கிறார், அதற்காக கடினமான வார்த்தைகள் மூலம் திருத்தமுயற்சி செய்கிறார். (ஒரு கணவனுக்கு அல்லது மனைவிக்கு தன் துணை மற்ற ஆணயோ பெண்ணையோ விரும்புவது, மிகவும் அதிகமாககோபம் தரக்கூடிய விஷயம்). அதுவும், ஒரு கதை மூலமாக, இரண்டு சகோதரிகள் விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டுகிறார். என் பதில் இன்னும் முடியவில்லை, இன்னும் இதைப்பற்றி என் அடுத்த பதிலில் விவரிப்பேன்.\nஆனால், இஸ்லாம் அப்படியல்ல, நேரடியாகவே எந்த உவமையோ உருவகமோ இல்லாமல் அல்லா பேசுகிறார். இது தான் வேதமோ குர்‍ஆனை தமிழில் குடும்பத்தோடு உட்கார்ந்து படித்து, ஹதீஸ்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு சில விவரங்களை மேற்கோள் கட்டி உங்கள் பிள்���ைகளுக்கு போதிக்க முடியுமா குர்‍ஆனை தமிழில் குடும்பத்தோடு உட்கார்ந்து படித்து, ஹதீஸ்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு சில விவரங்களை மேற்கோள் கட்டி உங்கள் பிள்ளைகளுக்கு போதிக்க முடியுமா முகமதுவின் வாழ்க்கையை உண்மையான வாழ்க்கையை உங்கள் பிள்ளைகள் பின்பற்ற தகுந்த வாழ்க்கை என்று அறிவுரை சொல்லமுடியுமா முகமதுவின் வாழ்க்கையை உண்மையான வாழ்க்கையை உங்கள் பிள்ளைகள் பின்பற்ற தகுந்த வாழ்க்கை என்று அறிவுரை சொல்லமுடியுமா\nசரி, பைபிளில் உள்ள் ஆபாச வர்ணனைகளைப் பற்றி கேள்வி கேட்டால், அதைப்பற்றித் தான் பதில் தரவேண்டுமே ஒழிய, இஸ்லாம் பற்றி ஏன் எழுதுகிறீர்கள் என்று சிலர் கேட்கலாம், இது நியாயமான கேள்வி தான். என் ஆதங்கம் என்னவென்றால்: (கீழ் கண்டவற்றை கற்பனை செய்துபார்க்கமுடியுமா பாருங்கள்\nபின்லாடன் உலக அமைதிக்காக‌ அமைதி ஊர்வலம் நடத்தினால் எப்படி இருக்கும்\nஜார்ஜ் புஷ் யுத்தம் ஓயவேண்டும் என்றுச் சொல்லி அதை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தால் எப்படி இருக்கும்\nநாத்தீகர்கள் (பெரியார்) மக்கள் வணங்குவதற்கு கோவில்களை கட்டிக்கொடுக்கிறேன் என்றுச் சொன்னால் எப்படி இருக்கும்\nஇந்த மூவருக்கு இந்த செயல்கள் எப்படி தகாதோ அதே போல இஸ்லாமுக்கு ஆபசம் பற்றி, உத்தமர்கள் போல பேசுவது தகாது.\nபைபிளை குற்றப்படுத்த இஸ்லாமுக்கு தகுதி இல்லை என்பதை காட்டத்தான். மட்டுமல்ல, முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு என்னால் இயன்ற பதிலை கொடுத்துவிட்டுத்தான் என் விமர்சனங்களை நான் எழுதுகிறேனே தவிர, இஸ்லாமியர்களைப்போல, \"அவதூறு\" செய்கிறார் என்றுச் சொல்லி தப்பிக்கமாட்டேன் நான்.\nஇந்த எசேக்கியேல் 23ம் அதிகாரம் பற்றி என் பதிலை அடுத்த கட்டுரையில் காணலம், இன்னும் இஸ்லாமைப் பற்றி விவரமாக பேசலாம். இனி இஸ்லாமியர்கள் கேள்வி கேட்பதாக இருந்தால், என்னைப் போல, இஸ்லாமிய வசனங்களுக்கு(நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு) பதில் சொல்லிவிட்டு கேள்வி கேட்கட்டும். இஸ்லாம் மீது மண்ணை வாரி போடுகிறார்கள், அவதூறு சொல்கிறார் என்றுச் சொல்லி, ஜகா வாங்காமல், உருப்படியாக மக்களுக்கு புரியும் படி விளக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\n[ அடுத்து எந்த கேள்வி மரத்துக்கு தாவுவார்களோ இவர்கள், எனக்கு தெரியவில்லை, இவர்களின் அடுத்த கட்டுரையில் அதை நாம் தெளிவாக காணமுடியும்\n6. அபாச ஹதீஸ்களின் பட்டியல்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:50 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_194493/20200603165220.html", "date_download": "2020-08-05T02:34:13Z", "digest": "sha1:UTWQ6Q3MHKI7DM3A5YPT7LUQZYM6BTRT", "length": 6332, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் - கமல்ஹாசன் புகழாரம்", "raw_content": "தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் - கமல்ஹாசன் புகழாரம்\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» சினிமா » செய்திகள்\nதமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் - கமல்ஹாசன் புகழாரம்\nசெந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.\nமறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்,\"பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர் என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது : விஷால் பட நாயகி சாடல்\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கினார் பாரதி ராஜா \nசினிமாவிலிருந்து வெப் தொடருக்கு மாறிய வடிவேல்\nரஜினியுடன் பேசியது சமூகவலைத்தளங்களில் கசிந்தது - இயக்குநர் தேசிங் பெரியசாமி வருத்தம்\nசுசாந்த் சிங்கைத் தற்கொலைக்குத் தூண்டியதாக நடிகை ரியா மீது வழக்குப்பதிவு\nரஜினி இ பாஸ் பெற்றாரா மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்\nவனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_27", "date_download": "2020-08-05T03:09:59Z", "digest": "sha1:3XVKOE6F66DOBXA3BNZCI6QWR5PPQBYZ", "length": 23549, "nlines": 742, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெப்ரவரி 27 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்ச��யமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< பெப்ரவரி 2020 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 27 (February 27) கிரிகோரியன் ஆண்டின் 58 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 307 (நெட்டாண்டுகளில் 308) நாட்கள் உள்ளன.\n380 – அனைத்து உரோமைக் குடிமக்களும் திரித்துவக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியசு கேட்டுக் கொண்டார்.\n425 – கான்ஸ்டண்டினோபில் பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் நிறுவப்பட்டது.\n907 – கித்தான் இனத் தலைவர் ஆபோஜி வடக்கு சீனாவில் பேரரசர் தைசூ என்ற பெயரில் லியாவோ அரசமரபைத் தோற்றுவித்தார்.\n1560 – இசுக்கொட்லாந்தில் இருந்து பிரான்சியரை வெளியேற்ற இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\n1594 – பிரான்சின் மன்னனாக நான்காம் என்றி முடிசூடினார்.\n1700 – புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.\n1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்காவில் போரைத் தொடர்வதற்கு எதிராக பிரித்தானிய நாடாளுமன்றம் வாக்களித்தது.\n1801 – வாசிங்டன், டீசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.\n1844 – டொமினிக்கன் குடியரசு எயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.\n1861 – போலந்தில் உருசிய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதில், ஐந்து பேர் உருசியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1898 – கிரேக்க மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.\n1900 – பிரித்தானியத் தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.\n1900 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவில் பூவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்தார்.\n1902 – இரண்டாம் பூவர் போர்: ஆத்திரேலிய இராணுவத்தினர் இருவர் போர்க்குற்றங்களுக்காக தென்னாப்பிரிக்கா, பிரிட்டோரியாவில் தூக்கிலிடப்பட்டனர்.\n1933 – பெர்லினில் செருமனியின் நாடாளுமன்றக் கட்டடம் இடச்சு கம்யூனிஸ்டுகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது.\n1939 – அமர்ந்துறை வேலை நிறுத்தங்கள் நில உரிமையாளர்களின் உரிமையை மீறுவதால், இவ்வகை வேலைநிறுத்தங்கள் சட்டவிரோதமானவை என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n1940 – ரேடியோகார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சாவகக் கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை சப்பான் படைகள் தோற்கடித்தன.\n1943 – பெர்லினில், நாட்சிகளின் இரகசியக் காவல்துறையினர் செருமனியப் பெண்களை மணந்த 1,800 யூத இன ஆண்களைக் கைது செய்தனர்.\n1943 – அமெரிக்காவின் மொன்ட்டானாவில் பெயர்கிரீக் நகரில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 74 பேர் கொல்லப்பட்டனர்.\n1951 – ஐக்கிய அமெரிக்காவில் அரசுத்தலைவர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.\n1964 – பீசாவின் சாய்ந்த கோபுரம் மேலும் சரிவதைத் தடுக்க இத்தாலிய அரசு உதவி கோரியது.\n1976 – முன்னாள் எசுப்பானிய நாடான மேற்கு சகாரா சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.\n1991 – வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் குவைத் விடுதலையானதாக அறிவித்தார்.\n2002 – கோத்ரா தொடருந்து எரிப்பு: அயோத்தியாவில் இருந்து தொடருந்தில் திரும்பிக்கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் கோத்ரா புகையிரத நிலையத்தில் வைத்து முசுலிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n2004 – 1995 டோக்கியோ மெட்ரோ தாக்குதல்களைத் திட்டமிட்டதாகக் குற்ரம் சாட்டப்பட்ட சோக்கோ அசகாரா என்ற மதக்குழுத் தலைவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இவரது மரணதண்டனை 2018 இல் நிறைவேற்றப்பட்டது.\n2004 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பலில் அபு சயாப் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.\n2010 – சிலியில் 8.8 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 500 பேர் உயிரிழந்தனர்.\n2013 – சுவிட்சர்லாந்தில் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்டனர்.\n2015 – உருசிய அறிவியலாளரும், அரசியல்வாதியுமான போரிசு நெம்த்சோவ் கிரெம்லின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n272 – முதலாம் கான்ஸ்டன்டைன், உரோமைப் பேரரசர் (இ. 337)\n1807 – ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ, அமெரிக்கக் கவிஞர் (இ. 1882)\n1897 – பெர்னார்டு இலியோத், பிரான்சிய வானியலாளர் (இ. 1952)\n1902 – லூசியோ கோஸ்தா, பிரான்சிய-பிரேசில் கட்டிடக்கலைஞர் (இ. 1998)\n1903 – கியூலியோ நட்டா, நோபல் பரிசு இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979)\n1912 – குசுமாகரசு, இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1999)\n1926 – டேவிட் ஹண்டர் ஹியூபெல், நோபல் பரிசு கனடிய உடலியங்கியலாளர், நரம்பியலாளர்\n1932 – எலிசபெத் டெய்லர், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை (இ. 2011)\n1934 – ரால்ஃப் நேடர், அமெரிக்க அரசியல்வாதி, செயற்பாட்டாளர்\n1943 – பி. எஸ். எடியூரப்பா, இந்திய அரசியல்வாதி\n1962 – இராபர்ட் ஸ்பென்சர், அமெரிக்க எழுத்தாளர்\n1967 – ஜோனாதன் ஐவ், ஆங்கிலேய உற்பத்திப் பொருள் வடிவமைப்பாளர்\n1975 – கிறிஸ்டோபர் பி. லாண்டன், அமெரிக்க இயக்குநர்\n1977 – ஜேம்ஸ் வான், மலேசிய-ஆத்திரேலிய இயக்குநர்\n1982 – புருனோ சோரெசு, பிரேசிலிய டென்னிசு வீரர்\n1983 – முகமது நபௌசு, லிபிய ஊடகவியலாளர் (இ. 2011)\n1986 – சந்தீப் சிங், இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்\n1712 – முதலாம் பகதூர் சா, முகலாயப் பேரரசர் (பி. 1643)\n1906 – சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே, அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1834)\n1931 – சந்திரசேகர ஆசாத், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1906)\n1936 – இவான் பாவ்லோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (பி. 1849)\n1939 – நதியெஸ்தா குரூப்ஸ்கயா, உருசியப் புரட்சியாளர், அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1869)\n1956 – கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர், இந்திய அரசியல்வாதி (பி. 1888)\n1983 – நிகோலாய் அலெக்சாந்திரோவிச் கொசூரேவ், உருவிய வானியலாளர், வானியற்பியலாளர் (பி. 1908)\n1993 – லில்லியன் கிஸ், அமெரிக்க நடிகை (பி. 1893)\n1998 – ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருந்தியலாளர் (பி. 1905)\n2005 – புகழேந்தி, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1929)\n2008 – சுஜாதா, தமிழக எழுத்தாளர் (பி. 1935)\n2010 – நானாஜி தேஷ்முக், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1916)\n2012 – வேலூர் ஜி. ராமபத்ரன், தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. 1929)\n2014 – ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (பி. 1929)\n2015 – போரிசு நெம்த்சோவ், உருசிய அரசியல்வாதி (பி. 1959)\nதேசிய மருத்துவர்கள் நாள் (வியட்நாம்)\nமராட்டி மொழி நாள் (மகாராட்டிரம்)\nவிடுதலை நாள் (டொமினிக்கன் குடியரசு, எயிட்டியிடம் இருந்து 1844)\nபன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: ஆகத்து 5, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் பட���ப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/indian-chinese-top-military-commanders-to-meet-tomorrow-at-chushul-391207.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-05T02:57:22Z", "digest": "sha1:R2OEY6ZRTACPWX4S3IZ7CBBPEH6DZMCC", "length": 19202, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "லடாக் வருகிறார் சீன ராணுவ கமாண்டர்.. இந்திய ராணுவ தளபதியுடன் இன்று பேச்சுவார்த்தை.. எதிர்பார்ப்பு | Indian, Chinese top military commanders to meet tomorrow at Chushul - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவத�� எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலடாக் வருகிறார் சீன ராணுவ கமாண்டர்.. இந்திய ராணுவ தளபதியுடன் இன்று பேச்சுவார்த்தை.. எதிர்பார்ப்பு\nடெல்லி: மூத்த இந்திய மற்றும் சீன ராணுவ கமாண்டர்கள் அளவில், செவ்வாய்க்கிழமை, கிழக்கு லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nஎல்லை மோதலுக்கு பிறகு, இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கிடையில் இது நான்காவது சந்திப்பு ஆகும்.\nஇந்த சந்திப்பில், ஃபிங்கர் பகுதி மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் படைகளை விலக்கி கொள்வது பற்றி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசீன எல்லைக்குள் வைத்து முந்தைய ராணுவ தளபதி மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதன்பிறகு பிறகு ஜூன் 30 அன்று கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ராவில் சீனப் படைகள் பின்நோக்கி நகர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nஜூன் 30 ம் தேதி நடைபெற்ற ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தற்போதைய பின்வாங்கல் படலம் தொடங்கியது, பின்னர் ஜூலை 5 அன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக சீனப் படைகள் வேகமாக பின்நோக்கி நகரத் தொடங்கின.\nஃபிங்கர் பகுதி மற்றும் டெப்சாங் சமவெளிகளில் இன்னும் சீனப் படைகள் தளவாடங்களுடன் உள்ளன. எனவே நாளைய, பேச்சுவார்த்தையில், இரு தளபதிகளும், இரு நாட்டினரும் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை குறைத்துக் கொள்வது பற்றி ஆலோசிப்பார்கள்.\nஜூன் 30 லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் தெற்கு சின்ஜியாங் ராணுவ பிராந்தியத்தின் தளபதி மேஜர் ஜெனரல் லியு லின் தலைமையிலான பிரதிநிதிகள் இடையேயான ஆலோசனையில், சீனத் துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை இந்திய தரப்பு மீண்டும் வலியுறுத்தியது. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலுள்ள மோதல் பகுதிகளில் இருந்து, ஃபிங்கர் பகுதி, கால்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா மற்றும் டெப்சாங் சமவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் நிலைமை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nஇரு நாடுகளும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்தில், பஃபர் ஜோன்களை உருவாக்கியுள்ளன. அதாவது குறிப்பிட்ட அளவுக்கான எல்லை பகுதியில் இரு நாடுகளும் ராணுவ ரோந்து செய்வதை தவிர்க்கின்றன. சில வல்லுநர்கள் இது ஒரு அவசியமான நடவடிக்கையாகக் கருதினாலும், மற்றவர்கள் ரோந்து உரிமைகளை தற்காலிகமாகக் குறைப்பது இந்தியாவின் இருப்பு மற்றும் கட்டுப்பாட்டைக் குறைத்துவிட வழி வகுக்கும் என எச்சரிக்கின்றனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா.. அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியில் சேர்ப்பு\nசிவில் சர்வீஸ் தேர்வில் 420-வது இடம் பிடித்த ராகுல் மோடி.. இணையத்தில் சூடான விவாதம்\nAyodhya Ram Mandir Bhoomi Pujan Live Updates: அயோத்தி வருகிறார் மோடி.. இன்று ராமர் கோயில் பூமி பூஜை\nராமரை தூக்கிப் பிடிக்கும் உத்தரப்பிரதேச காங்கிரஸ்...ஒதுங்கிய டெல்லி\nமருத்துவ படிப்பில் 50% ரிசர்வேசன்: நடப்பாண்டே அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்\nராமர் கோவில் பூமி பூஜை, தேசிய ஒற்றுமையின் கொண்டாட்டம்.. பிரியங்கா அறிக்கை.. முதல் முறையாக ஓபன் ஆதரவு\nஆன்மீக அரசியல்.. ரஜினியெல்லாம் ரொம்ப லேட்டுங்க.. கமல்நாத் அடிச்சாரு பாருங்க அதிரடியா\nகொரோனா- சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடம்\nஆயுதங்கள் சப்ளை-ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்- வடகிழக்கில் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்கிறது சீனா\nடெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி.. அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார்\nகொரோனாவிலிருந்து மீண்டாலும் சுவாச பிரச்சினை தொடருமாம்.. எச்சரிக்கும் டாக்டர்கள்.. காரணம் என்ன\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china tension ladakh china இந்தியா சீனா எல்லை பிரச்சினை லடாக் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/neweventsDetails/0-375.html", "date_download": "2020-08-05T02:30:04Z", "digest": "sha1:JWVWD7VVPNWUYGSR7TLYMHJKU3JEAOHM", "length": 5461, "nlines": 102, "source_domain": "www.cinemainbox.com", "title": "Kalyani Covering launches new showroom in Mylapore", "raw_content": "\nஆன்லைன் மூலம் மருத்துவ படிப்பு - டாவோ மருத்துவ பள்ளி தொடங்கியது\nபாசப் போராட்டம் நடத்திய காளையுடன் பசு மாட்டை சேர்த்து வைத்த ஓபிஎஸ் மகன்\nகொரோனாவை குணப்படுத்தும் அக்குபங்சர் சிகிச்சை - அசத்தும் சென்னை மருத்துவர்\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த ’கல்யாண வீடு’ நடிகையா இது - வைரலாகும் ஹாட் புகைப்படம்\nபாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் - அதிர்ச்சியில் கோலிவுட் தயாரிப்பாளர்கள்\nவனிதாவிடம் அடிபணிந்த நாஞ்சில் விஜயன் - வைரலாகும் வீடியோ இதோ\nமீசை, தாடி வந்ததால் வாழ்க்கையில் வந்த பாதிப்பு - சோகத்தில் ’அம்பானி’ சங்கர்\n‘கோசுலோ’ படக்குழு அறிவித்திருக்கும் பரிசுப் போட்டி\nஅடுத்த லெவலுக்கு போறேன்.. - ஜாங்கிரி மதுமிதாவின் சர்பிரைஸ்\n’ மூலம் புதிய அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\nஆன்லைன் மூலம் மருத்துவ படிப்பு - டாவோ மருத்துவ பள்ளி தொடங்கியது\nபாசப் போராட்டம் நடத்திய காளையுடன் பசு மாட்டை சேர்த்து வைத்த ஓபிஎஸ் மகன்\nகொரோனாவை குணப்படுத்தும் அக்குபங்சர் சிகிச்சை - அசத்தும் சென்னை மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-05T01:36:11Z", "digest": "sha1:5IZSUB2NHG2HPWOFXHMWAKVIDMAYWL3Q", "length": 9139, "nlines": 101, "source_domain": "www.inidhu.com", "title": "தவால் வடை செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nதவால் வடை செய்வது எப்படி\n‌தவால் வடை மாலை நேரத்தில் காபி, டீ-யுடன் சேர்த்து உண்ண ஏற்ற அருமையான சிற்றுண்டி.\nசூடாக இருக்கும் போது இவ்வடையின் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இனி சுவையான தவால் வடையினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.\nகடலை மாவு – 250 கிராம்\nபச்சரிசி மாவு – 25 கிராம்\nசின்ன வெங்காயம் – 100 கிராம்\nகறிவேப்பிலை – இரண்டு கொத்து\nபச்சை மிளகாய் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)\nமிளகாய் வற்றல் பொடி – 2 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகடலை எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு\nமுதலில் கடலை மாவு, பச்சரிசி மாவு ஆகியவற்றை சலித்துக் கொள்ளவும்.\nசின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.\nபச்சை மிளகாயை அலசி காம்பு நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.\nகறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகாய் வற்றல் பொடி, நறுக்கிய சின்ன வெங்காயம், சதுரமாக்கிய பச்சை மிளகாய், தேவையான உப்பு, உருவிய கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.\nஎல்லா பொருட்களையும் ஒருசேர கலக்கவும்.\nபின்னர் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.\nதண்ணீரை சேர்த்து பிசையும் போது\nமாவு கெட்டியாக இருந்தால் வடை கடிப்பதற்கு கடினமாகவும், நீர்த்து இருந்தால் எண்ணெயில் மாவினை ஊற்றியதும் பிரிந்து பிரிந்து ஓடி விடும். ஆதலால் வடை மாவின் பதம் மிகவும் அவசியம்.\nவடை மாவு ஊற்றத் தயார் நிலையில்\nவாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி எண்ணெயைக் காய விடவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் குழிக்கரண்டியால் மாவினை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.\nவடையினை ஊற்றும் போது குழிக்கரண்டியை எண்ணெய்க்கு மேலே சிறிது உயரத்தில் வைத்து ஒரே சீராக கையை ஆட்டாமல் ஊற்றவும்.\nவடையை ஊற்றும் போது கையை ஆட்டினால் மாவு பிரிந்து பிரிந்து போகும்.\nவடை உப்பி எண்ணெயில் மேலே எழுந்ததும் அடுத்த வடையை ஊற்றவும். வடை ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேக விடவும்.\nவடையில் எண்ணெய் குமிழி அடங்கியதும் வடையை வெளியே எடுக்கவும்.\nசுவையான தவால் வடை தயார்.\nவிருப்பமுள்ளவர்கள் மல்லி இலையை பொடியாக நறுக்கி மாவில் கலந்து வடை தயார் செய்யலாம்.\nவிருப்பமுள்ளவர்கள் தேங்காயை சிறிய பற்களாகக் கீறி மாவில் கலந்து வடை தயார் செய்யலாம்.\nCategoriesஉணவு Tagsசிற்றுண்டி, ஜான்சிராணி வேலாயுதம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்\nNext PostNext பல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020\nகொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தத் தேவையில்லை\nசொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்\nபாம்பனின் சாலைப் பாலம் இரவில்\nடாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்\nபல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020\nதவால் வடை செய்வது எப்படி\nஅன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-05T02:05:03Z", "digest": "sha1:MQN4UYI3N3QCQSRMBLQ3J7VXNU6AT6HR", "length": 11207, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "புத்தர் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஅலைகளில் இருந்து எழுந்த அறிதல்\nபுத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்\n1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா\nவிஷ்ணுபுரம் விழா :எழுத்தாளர் சந்திப்புகள்\nஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mjc4OTM4NzMxNg==.htm", "date_download": "2020-08-05T01:36:19Z", "digest": "sha1:E6L3X2HDUTVCNQBPE6TRW2Z2MZUSXV4C", "length": 10038, "nlines": 154, "source_domain": "www.paristamil.com", "title": "வெண்டைக்காய் சாதம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வெண்டைக்காய் சாதம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த சாதத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவெண்டைக்காய் சாதம் செய்வது எப்படி\nவெண்டைக்காய் - 100 கிராம்,\nஉதிரியாக வடித்த சாதம் - 1 கப்,\nகெட்டியான புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்,\nமஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் - 4,\nகடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,\nகடுகு - 1 டீஸ்பூன்,\nஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,\nவெண்டைக்காயை இரண்டாகப் பிளந்து வந்துவிடாமல் லாவகமாக வகிர்ந்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் வெண்டைக்காயை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.\nலேசாக வெந்ததும், அதில் மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.\nகுறைந்த தணலில் வைத்து, மசாலா வெண்டைக்காய் முழுவதும் படிகிற படி வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.\nஇன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, பட்டை, மஞ்சள் தூள் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வறுக்கவும்.\nஇதில் சாதம், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி, வெண்டைக்காய் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும்.\nகுறைந்த தணலில், சாதம், மசாலா எல்லாம் சேர்ந்து வரும்படி 5 நிமிடங்களுக்குக் கலந்து பரிமாறவும்.\nசூப்பரான வெண்டைக்காய் சாதம் ரெடி.\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/t20-ranking/", "date_download": "2020-08-05T02:37:14Z", "digest": "sha1:AQQRD7I6JEUTOKEUKLJN7OMDVSCX7YY7", "length": 7909, "nlines": 124, "source_domain": "www.sathiyam.tv", "title": "t20 ranking Archives - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\n 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத���தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nICC T20 தரவரிசை: முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள்\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nசுஷாந்த் தற்கொலை.. நெருங்கிய தோழி.. அதிகமான மாத்திரைகள்.. திடுக் தகவல்..\nEIA 2020-க்கு எதிர்ப்பு.. கார்த்தியை தொடர்ந்து சூர்யா அதிரடி..\nடிஸ்சார்ஜ் ஆனதும் ஐஸ்வர்யா ராயின் முதல் பதிவு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/functions/131862-kamakhya-temple-guwahati", "date_download": "2020-08-05T02:40:34Z", "digest": "sha1:ZUMT7RDXART6QYNEUIBNGQFHVRUTD3GL", "length": 8464, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "Diwali Malar - 31 October 2011 - காமாக்யா | Kamakhya Temple, Guwahati - Diwali Malar", "raw_content": "\nசுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தவறு\nநேதாஜி... ஜான்சி ராணி... பாரதியார்\nஇசை மேடையில் இனிய கீதங்கள்\nஎன்ன பேரு வைக்கலாம்... எப்படி அழைக்கலாம்\nபிரியம்ன்னா அப்டி ஒரு பிரியம்\nஇது உங்களின் காதல் கதை - சிறுகதை\nஅந்த இனிய ஸ்ரீதர் நாட்கள்\n“தியேட்டர்கள்தான் தோல்வி அடையும், படங்கள் அல்ல\nஓர் இரவல் காதல் கதை - கவிதை\nரயில் பேச்சு - கவிதை\nஊருக்குப் போன மனைவிக்கு ...\nதமிழ் சிறுமிகளும் மலையாளக் குழந்தைகளும்\nஆன்மிகம்: ஆர். ஷஃபி முன்னா, படங்கள்/யூபி போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-05T01:21:05Z", "digest": "sha1:47DXZ2MVYPGJ3XRXGIBEXKZGAKHAPRZ2", "length": 8788, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜி.எஸ்.டி. கொண்டு வந்தது...... சுப்பிரமணியன் சுவாமி அதிரடி... - TopTamilNews", "raw_content": "\nHome இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜி.எஸ்.டி. கொண்டு வந்தது...... சுப்பிரமணியன் சுவாமி அதிரடி...\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜி.எஸ்.டி. கொண்டு வந்தது…… சுப்பிரமணியன் சுவாமி அதிரடி…\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜி.எஸ்.டி.யை கொண்டு வ��்தது என பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக பேசியுள்ளார்.\nஹைதராபாத்தில் நேற்று “இந்தியா-20230க்குள் ஒரு பொருளாதார வல்லரசு” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு வழங்க வேண்டும்.\nநரசிம்ம ராவ் அமைச்சரவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார். 1990ல்களில் பல்வேறு சீர்திருத்தங்களை நரசிம்ம ராவ் அமல்படுத்தினார். அதன் பிறகு அவ்வப்பபோது நாம் 8 சதவீத வளர்ச்சியை எட்டினோம். நரசிம்ம ராவ் கொண்டு வந்த சீர்திருத்தங்களை நாம் மேம்படுத்தவில்லை. அவற்றை நாம் இப்போது செய்ய வேண்டும். உங்கள் கேள்வி என்னவென்றால் 10 ஆண்டுகளில் 2030க்குள் பொருளாதார வல்லரசாக இருப்போமா\nநீங்கள் 10 சதவீத வளர்ச்சியை விரும்புகிறீர்கள். அப்படி என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டு விகிதம் 3.7 சதவீதமாகவும், 3.7 சதவீதம் உங்களது செயல்திறன் காரணியாகவும் இருக்க வேண்டும். அது இன்றுள்ள 5 சதவீதமாக இருக்க கூடாது. முதலீட்டாளர்களை வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி.யால் பயமுறுத்த வேண்டாம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தது. ஜி.எஸ்.டி. மிகவும் குழப்பமானது மற்றும் எந்த இடத்தில் எந்த படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை. மேலும் ஜி.எஸ்.டி. விண்ணப்பங்களை அப்லோடு செய்ய கம்ப்யூட்டர் தேவை. ராஜஸ்தான், பர்மர் ஆகிய பகுதிகளிலிருந்து சில வருவர். எங்களுக்கு மின்சார வசதி இல்லை அப்புறம் எப்படி நாங்கள் அப்லோட் செய்ய முடியும் என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPrevious articleஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் உலகின் சுத்தமான பெட்ரோல் மற்றும் டீசல்… விலையும் கொஞ்சம் கூடுமாம்…\nNext articleவருவாய் ரூ.263 கோடிதான்….. ஆனால் நஷ்டம் ரூ.10,598 கோடியாம்…. அனில் அம்பானி நிறுவனத்தின் பரிதாப நிலை….\nகொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 63 ஆயிரத்து 785 ஆக உயர்வு\nகடந்த மே மாதத்தில் வெறும் 3,714 கார்களை மட்டுமே தயாரித்த மாருதி சுசுகி இந்தியா….\nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33, 610 ஆக உயர்வு\nராமர் கோயில் பூமி பூஜையை தூர்தர்ஷனில் ஒளிப்பரப்ப கூடாது… போர்க்கொடி தூக்கும் கம்யூனிஸ்ட் கட்சி\nகொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்ததை அறிவித்தால் சித்த மருத்துவத்தை நாடிவரத் தொடங்குவார்கள் – பழ.நெடுமாறன்\nதனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளருக்கு கொரோனா\nமக்களின் உயிரோடு, விளையாடுவதை கைவிட்டு சென்னையில் சமூகப் பரவலா என ஆய்வு நடத்துங்க- ஸ்டாலின்\n“என் மகனை என்கவுன்டரில் சுட்டு கொல்லுங்கள் “-உ.பி .யில் எட்டு போலீசை சுட்ட ரௌடியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/doctor-ramadoss-talks-about-corona-stress/", "date_download": "2020-08-05T01:40:49Z", "digest": "sha1:MOY5DGOOA6S6SDCK56QLTEQVFJCPMAGE", "length": 20514, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "மன அழுத்ததால் இருட்டுக்கடை அல்வா நிறுவன அதிபர் தற்கொலை வெளியில் தெரிந்த உதாரணம்; தெரியாதவை ஏராளம்' மருத்துவர் ராமதாஸ் - TopTamilNews", "raw_content": "\nமன அழுத்ததால் இருட்டுக்கடை அல்வா நிறுவன அதிபர் தற்கொலை வெளியில் தெரிந்த உதாரணம்; தெரியாதவை ஏராளம்’ மருத்துவர் ராமதாஸ்\nகொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் உடல் ரீதியாக மட்டுமல்லாது; உள்ள ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன மருத்துவர் ச.ராமதாஸ்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், மருத்துவம், பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகளைக் கடந்து இப்போது புதிய பாதிப்புகளையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்குதலும், கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் மிகப்பெரிய அளவில் மனநலம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அவற்றை சரியாக மேலாண்மை செய்யாவிட்டால் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.\nகொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 24-ஆம் தேதி தொடங்கி நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த மே 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் குடும்ப வன்முறைகள் தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கூட, குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்களில் 86 விழுக்காட்டினர் யாருடைய உதவியையும் கோரவில்லை; 77% பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அவையும் கணக்கில் சேர்க்கப்பட்டால் குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக அதிகரித்திருக்கும் என்பதை அனைவராலும் உணர முடியும்.\nகுடும்ப வன்முறைகளையும், அதற்கான காரணங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான மன அழுத்தங்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ள நிலையில், குடும்ப வன்முறைகளுக்காக கொரோனாவைத் தவிர வேறு யாரையும் நொந்து கொள்வதில் பயன் இல்லை. கொரோனா வைரஸ் மக்களை நேரடியாக தாக்குவது மட்டுமே பாதிப்பு இல்லை. மாறாக, பணி நீக்கம், ஊதியக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் அமைப்பு சார்ந்த பணிகளில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்பம் சார்ந்த தேவைகளை சமாளிக்க முடியாத போது, அவர்களின் மன அழுத்தம் பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. அதில் சில வடிவங்கள் வன்முறையாக மாறி குடும்ப உறவுகளை சிதைக்கின்றன. எந்த வேலையும் கிடைக்காமல் வறுமையில் வாடும் அமைப்பு சாராத ஏழைத்தொழிலாளிகளின் இயலாமையும் பல நேரங்களில் குடும்ப வன்முறைக்கு காரணமாகி விடுகிறது. இவை எதுவுமே நியாயப்படுத்த முடியாதவை; தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் அய்யமில்லை.\nகுடும்ப வன்முறைகளைக் காட்டிலும் மன அழுத்தங்கள்தான் இன்னும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அலுவலங்களுக்குச் சென்று பணி செய்து நண்பர்களுடன் பழகி, வெளியிடங்களுக்கு சென்று வந்த ஆண்களும், பெண்களும் ‘வீட்டிலிருந்து பணி’ என்ற புதிய கலாச்சாரத்திற்கு கட்டாயமாகத் தள்ளப்பட்டு, யாரையும் சந்திக்க முடியாமல் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடைப்பது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வந்த மாணவர்கள் விரும்பத்தகாத விடுமுறை என்ற பெயரில் வீடுகளில் அடைந்து கிடப்பதுடன் விளையாட முடியாத வெறுப்பில் உள்ள அவர்கள் மீது ஆன்லைன் வகுப்புகள் என்ற ஒவ்வாமை திணிக்கப்படுவது, குடும்பத்தினர் அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் சென்ற பிறகு குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்கும் சிறிது நே�� ஓய்வும் பறிக்கப்பட்டு, காலை முதல் இரவு வரை சமையலறைகளில் பணியாற்ற வேண்டியிருப்பது என ஒவ்வொருவரின் மன உளைச்சலுக்கும் ஒவ்வொரு காரணங்கள் உள்ளன. இந்த காரணங்களுக்கு அடிமையாவதை தவிர்த்து, அவற்றிலிருந்து மீண்டு வருவது தான் குடும்பத்தில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் நிரந்தரமாக நிலவச் செய்யும். மாறாக, மன உளைச்சல் நம்மை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தால் கடுமையான உடல்நலக் கேடு விளையும்.\nஅண்மைக்காலங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேவையில்லாத குற்ற உணர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி தற்கொலை செய்து கொண்டு தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளும் அவலமும் நடைபெறுகிறது. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா நிறுவனத்தின் அதிபர் இதற்கு தெரிந்த உதாரணம் என்றால், வெளியில் தெரியாத உதாரணங்கள் ஏராளமாக உள்ளன. கொரோனா பாதிப்புக்கு ஆளாவது ஒரு குற்றச்செயலும் அல்ல; ஆளானவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்களும் அல்ல; அது ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அதற்கு அவர் மட்டுமே காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல், எவரும் திட்டமிட்டு கொரோனா நோயை பரப்புவதில்லை. அதனால் கொரோனா பாதித்தவர்கள் குற்ற உணர்ச்சிக்கோ அல்லது மன உளைச்சலுக்கோ ஆளாக வேண்டியதில்லை.\nகொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதேபோல், மக்களின் மன உளைச்சலை போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. இன்றைய சூழலில் மக்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல் வல்லுனர்களைக் கொண்டு அனைத்து வகை ஊடகங்கள் மூலமாக தீர்வுகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை மன அழுத்தத்திலிருந்து மீட்பதற்கு அந்த ஆலோசனைகள் பெரிதும் உதவும்.\nமன உளைச்சலையும், மனச்சுமையையும் போக்குவதற்கு நமக்கு நாமே நடைமுறைப்படுத்த வேண்டிய பல தீர்வுகளும் உள்ளன. கொரோனாவால் பொருளாதார பாதிப்புகளுக்கு ஆளானவர்கள், எதார்த்தத்தை புரிந்து கொண்டு, அதிலிருந்து மீண்டு வருவது பற்றி சிந்திக்க வேண்டும். வீட்டிலிருந்து பணியாற்றுவதால் பாதிக்கப் பட்டவர்கள் பணிக்கும், குடும்பத்தினருக்கும் தனித்தனியாக நேர���் ஒதுக்கி அதை கடைபிடிக்க வேண்டும்.\nமன அழுத்தத்தைப் போக்க புத்தகங்களை படிக்க வேண்டும்; ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பக்கமாவது மனதில் தோன்றிய விஷயங்களை எழுத வேண்டும். மனதிற்கு இதம் தரும் இசை மற்றும் பாடல்களை கேட்கலாம்.\nவீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் ஆகியவற்றின் மூலம் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வூட்டிக் கொள்ள வேண்டும். குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் உரிய பாதுகாப்புகளுடன் பல்லாங்குழி, தாயம், கேரம், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். குடும்பத்தினரிடமும், நண்பர்களுடனும் மனம் விட்டு பேசி மனக்கவலைகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் மேலாக கொரோனா குறித்த தேவையற்ற அச்சங்களை விலக்கி, அரசின் வழிகாட்டுதல்படி முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதன்மூலம் கொரோனாவையும், மன அழுத்தத்தையும் விரட்டி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஒருபக்கம் கடன்காரர்களின் டார்ச்சர் மறுபக்கம் மாமியாரின் தொல்லை… கணவனின் இறப்பால் உயிரை மாய்த்த மனைவி… உயிருக்கு போராடும் மகள், மகன்கள்\nதேவகோட்டை அருகே கணவன் இறந்த நிலையில் கடனை கட்டச்சொல்லி டார்ச்சர் செய்ததால் வேதனை அடைந்த மனைவி, மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்தார். இதில் தாய் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் பிள்ளைகள் உயிருக்கு போராடி...\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது\nஇன்றைய ராசிபலன்கள் 05-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...\n12 மணிக்கு பூமி பூஜை..12.40-க்கு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.. மேடையில் 5 பேர் மட்டும்\nஅயோத்தியில் இன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கியது. 100 கோடி இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது இன்று நிஜமாக...\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்குக்கும், ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு கிடையாது.. முட்டு கொடுக்கும் சிவ சேனா\nமும்பையை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அதுல் பட்கல்லர் அண்மையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்ப��ன வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Kanni-Maadam-wraps-up-shooting", "date_download": "2020-08-05T02:08:53Z", "digest": "sha1:H2ZUNETAURS22PIZR4KH3MMGYSO4EZNG", "length": 13123, "nlines": 275, "source_domain": "chennaipatrika.com", "title": "\"Kanni Maadam\" wraps up shooting - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம்...\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம்...\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’...\nமகா மதி வீடியோ ஆல்பத்தை நடிகர் சந்தானபாரதி வெளியிட்டு...\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்\nமஞ்சிமா மோகனின் “ஒன் இன் எ மில்லியன்” \nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர்...\nஅசோக் செல்வன், நிஹாரிகா நடிப்பில் கெனன்யா ஃப்லிம்ஸ்...\nகொரோனோ வந்தால் பயப்படாதீர்கள் லாரன்ஸின் டிரஸ்ட்...\nகொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காமல் குறும்படத்தில்...\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nஇயக்குனராக சாதனை புரிந்த போஸ் வெங்கட்\n\"சினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளி மலர் - 2018\"\nநேற்று (07 நவம்பர்), உலக நாயகன் கமலஹாசனுக்கு ., நமது \"சினிமா பத்திரிகையாளர் சங்கம்\"...\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்\"நிகழ்ச்சி\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும் போதுமா'...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம் கேளுங்கள்”...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\nவேந்தர் தொலைக்காட்சியில் மக்களின் ஆதரவைப் பெற்ற “ஜோதிட சவால்\"நிகழ்ச்சி\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் 'சிரித்தால் மட்டும் போதுமா'...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் “டாக்டரிடம் கேளுங்கள்”...\nநண்பன் ஒருவன் வந்த பிறகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/25-", "date_download": "2020-08-05T01:23:08Z", "digest": "sha1:KHNAFQRP5AFQ4SZ7EJX5ODMN3YIKV5RE", "length": 7744, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழை !! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியது 6000ஐ தாண்டிய...\nதமிழக சுகாதாரத் துறை அறிவிப்புகள்\nஇன்று கொரோனா பாதிப்பு நிலவரம்-தமிழக சுகாதாரத்துறை...\nஇந்திய அணி வீரர் தோனி பிறந்த நாள்\n25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழை \n25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழை \nஇந்த ஆண்டு வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. பீகார், உத்தர பிரதேசம், குஜராத், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nபீகாரில் பெய்த மழையில் சிக்கிய சுமார் 40 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு ரெயில் மற்றும் விமான சேவைகள் முடங்கியுள்ளன. தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகளவு மழைப் பொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nதற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nகல்வித்தரத்தில் தமிழகம் 2வது இடம்\nடெல்லியில�� மேலும் 1,075 பேருக்கு கொரோனா\nடெல்லியில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-08-05T01:46:30Z", "digest": "sha1:2VFW7PAHHBAP22H7CTWDY22IQSNV6QFW", "length": 15682, "nlines": 56, "source_domain": "heritagewiki.org", "title": "கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா - மரபு விக்கி", "raw_content": "\nகள்ளன் பெரிதா காப்பான் பெரிதா\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nபழமொழி ஆராய்ச்சிக் கட்டுரை 4 ”கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா”\nகள்ளன் பெரியதா காப்பான் பெரியதா… என்று அடிக்கடி ஒரு பழமொழியை உபயோகப்படுத்துகிறோம். என்ன ஒரு வினாச்சொல் வழக்கு, ஆச்சரியமாக இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் அந்தக் காலத்துப் பெரியவர்கள் எவ்வளவு யோசித்து ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லி இருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமே மிஞ்சுகிறது.\nமா,பலா வாழை என்று ஒரு சொல் அடுக்கு உண்டு, பழங்களில் முதன்மையானது மாம்பழம், அடுத்து பலாப்பழம், அடுத்து வாழைப்பழம் மூன்றுமே மருத்துவ குணமுள்ள இனிப்பான சுவையான பழங்கள். ஆங்கிலத்திலே (riverse engineering) என்று சொல்லுவார்கள். ஒரு யந்திரத்தை கட்டுமானம் செய்ய அதே போன்ற ஒரு யந்திரத்தை ஒவ்வொரு பாகமாகப் பிரித்து தலைகீழாக எண்ணிக்கை வரும்படி அடுக்கி வைத்துவிட்டு, மீண்டும் அதே வரிசையில் அதை கட்டுமானம் செய்வார்கள்.\nஅது போல நாம் நம்முடைய முன்னோர்கள் சொன்னதையெல்லாம் ஒவ்வொரு சொல்லாக எடுத்து அவற்றை பிரித்து அடுக்கி வைத்துவிட்டு, மீண்டும் கட்டுமானம் செய்ய ஆரம்பித்தால்தான் தெரிகிறது. அவர்கள்: அதற்குள்ளே எவ்வளவு நுணுக்கமான விஷயங்களை பொதிந்து வைத்திருக்கிறார்கள் எனபது.\nமாம்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வரும் என்று கூறுவார்கள் ஆனால் அந்த மாம்பழத்தின் உள்ளே இருக்கும் கொட்டையின் உள்ளே இருக்கும் மாம்பருப்பை எடுத்து உண்டாலே அதுவே சிறந்த மருந்து வயிற்றுப் போக்குக்கு, அடடா கனிவையும் சுவையையும் வைத்து அதனுள்ளே மருந்தையும் வைத்த இறைவன் எவ்வளவு பெரியவன்\nவண்டு துளைத்த பழம் இனிப்பாக இருக்குமென்று சொல்லுவர். ஆனால் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மாட்டிக் கொள்ளும் வண்டு ஒரு கள்ளன் ,அந்தக் கனியின் சுவையைக் கூட அறிய முடியாமல் , சுவைக்க முடியா���ல் மாங்கொட்டையின் உள்ளே மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறது. பூ மூடிக் கொண்டு காயாகி பின் கனியாகி அதை யாராவது உண்ணும்போதுதான் வெளியே வரமுடியும் அதனால் கள்ளனாய் இருப்பதை விட காப்பனாய் இருப்பதே மேல்.\nஅதே போல மேலே முள்ளாக கரடு முரடாக இருக்கும் பலாப் பழத்தின் சுவை நான் சொல்ல வேண்டியதில்லை உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்தப் பலாச்சுளையின் உள்ளே இருக்கும் பலாக் கொட்டையை அப்படியே சாப்பிட்டால் தொண்டையை அடைத்துக் கொண்டு மூச்சுகூட விடமுடியாமல் அவதிப்பட நேரும்,. ஆனால் அதே பலாக் கொட்டையை வேக வைத்து தோலை உரித்து உண்டால் அது பல நோய்களுக்கு மருந்தாகும் , நாங்கள் சிறு வயதில் இருக்கும்போது கட்டை அடுப்பில் சமைப்பார்கள், எரிகின்ற கட்டை அடுப்பின் உள்ளே இந்தப் பலாக்கொட்டைகளை போட்டு விடுவோம். அடுப்பை அணைத்த பின் சற்று பக்குவமாக வெந்த அந்தப் பலாக் கொட்டையை தோல் உரித்து ,உண்போம் அது பலாச் சுளையைவிட இனிமையாக இருக்கும்.\nஅடுத்தது வாழை , வாழைப்பழமே மருந்து , வாழைதண்டு சாற்றினை பாம்பு கடி விஷத்துக்கு முறிவாக அளிப்பர், வாழைப்பட்டையில் பாம்பு கடித்தவர்களை படுக்க வைப்பர்,விஷ முறிவான இந்த வாழைமரம் இருந்தால்தான் கொண்டாட்டங்களே களை கட்டும். அதே போல் வாழைப் பழம் இருந்தால்தான் விருந்தே களைகட்டும் தலை வாழை இலையில் முதலில் வாழைப்பழமும் சர்க்கரையும் போட்டுவிட்டு ,பிறகுதான் மற்ற உணவு வகைகளை பறிமாறுவர்.\nவாழைப்பழம் நம்முடைய உள் உறுப்புகளின் இயக்கத்தை எளிதாக்குகிறது, இறைப்பையின் இயக்கத்தை துண்டுகிறது உண்ணும் உணவுகள் செரிக்க உதவுகிறது. அந்த வாழை மரத்தை ஆராய்ந்தால் வாழைக் குருத்து முளை விட்டு பின் வளர்ந்து , மரமாகி குலைதள்ளும் பருவத்திற்கு சற்றுமுன்பாக பெரிய பெரிய இலைகள் வருவது நின்று போய், ஒருநாள் ஒரு பளபளப்பான ஒரு சிறு இலை தோன்றும் அதைக் \" கண்ணாடி இலை \" என்பர் .அந்தக் கண்ணாடி இலை தோன்றிய பிறகுதான் குலைவிடும்,\nஅந்தக் கண்ணாடி இலை அந்தக் குலை சிறியதாக இருக்கும்போது பாதுகாக்கும், பிறகு வாழைக் குலை பெரியதாக ஆகும்போது அந்தக் கண்ணாடி இலை அந்த வாழைக்குலைக்கு வழிவிட்டு ஒதுங்கி இருக்கும்வாழையடி வாழையாய் குருத்துகள் அந்த வாழை மரத்தின் கீழே தோன்றிக் கொண்டே இருக்கும், ஒரு வாழை மரம் வைத்தாலே அது தானாகவே வாழைத்தோப்பாகும் . ஒரு நல்ல பெண்மணி ஒருத்தி வந்தாலே எப்படி குலம் தழைக்குமோ அது போல. நம்மை வளர்க்கும் தாய் எப்படி நம்மை ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் வளர்த்து நாம் பெரியவனானவுடன் நம் சுகத்துக்காக ,நம் மகிழ்ச்சிக்காக, சற்றே ஒதுங்கிக் கொள்கிறாளோ அதுபோல கண்ணாடி இலை ஒதுங்கிக் கொள்ளும்.\nபிறகு குலையில் வாழைப்பூ தோன்றும் அந்த வாழைப்பூவில் உள்ளிருக்கும் தனித்தனியான ஒவ்வொரு மடலும் ஒரு கொத்துப் பூக்களை பாதுகாத்து அவை முற்றி காய்களானவுடன் மடல்கள் ஒதுங்கிக் கொள்ளும், இப்படி ஒவ்வொரு மடலும் இதழ் விரிந்து காப்பானாக இருந்து ஒதுங்க வேண்டிய நேரத்தில் ஒதுங்கிக் கொள்ளும், ஆனாலும் கடைசியாக காயாக முடியாத சில சிறு பூக்களை கடைசீ வரையில் மடல்கள் மூடிக் கொண்டு பாது காத்துக் கொண்டிருக்கும். அந்த அமைப்பை நாம் வாழைப் பூ என்கிறோம் மனிதன் எப்படி வாழவேண்டும் என்று அறிவுறுத்துமாறு வாழ்க்கைப்பாடம் நடத்தும் ஒவ்வொரு வாழை மரமும் காப்பானே, என்பதில் ஐயமே இல்லை.\nபிறகு அந்த வாழைப்பூவை மடல் பிரித்து அந்த சிறும் பூக்களை கொத்தாக எடுத்து அரிந்து அதை சமைத்து நாம் உண்ணுவோம், அப்படி சிறும் பூக்களை அரியும் போது ஒவ்வொரு சிறும் பூக்களையும் கூர்ந்து கவனித்தால், சுற்றிலும் அந்த சிறும் பூக்களின் பாகங்களும் நடுவில் தலை கொழுத்து ஒரு மொட்டுமாய் இருக்கும் அந்த மொட்டுடன் கூடிய தண்டை கள்ளன் என்று சொல்லுவார்கள் , அது உடலுக்கு கெடுதியானது ஆகவே அந்த கள்ளனை நீக்கி விட்டு சமைப்பர். அதைக் காட்டித்தான் உள்ளே கள்ளன் ஒளிந்திருக்கிறான் பார் என்று என் அன்னை கூறுவார்கள்\n”கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா” \"நாமெல்லாரும் கள்ளர்கள். காப்பான் இறைவன் ஒருவனே .அதனால் காப்பானிடம் காட்டிக் கொள்ளாமல் நாம் ஒளிய இடமே கிடையாது என்பதை உணராமல் நம்மின் உள்ளுக்குளே ஒளிந்திருக்கிறோம்” கள்ளனே காப்பானாகவும் காப்பானே கள்ளனாகவும் இருந்த மாயக் கண்ணனைக் கேட்டால்தான் தெரியும் கள்ளன்\nபெரியதா காப்பான் பெரியதா என்று...\nஇப்பக்கம் கடைசியாக 15 ஏப்ரல் 2011, 10:01 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,574 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2020-08-05T03:18:25Z", "digest": "sha1:IIXOEVQXLONAVBJBRKZYJB6QYGEKUCK3", "length": 8550, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகாசி லுயி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்ல் ப்ரீட்ரிச் பிலிம் வான் மார்ட்டியஸ்\nஇக்னாஸ் டோலிங்கர், ஜார்ஜஸ் குவியர், அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட்[1]\nவில்லியம் ஸ்டிம்ப்சன், வில்லியம் ஹேலி டால், கார்ல் வோக்ட்[1]\nஅலெக்சாண்டர் அகாசிஸ், இடா, பவுலின் அகாசிஸ் ஷா\nஅகாசி லுயி ( Louis Agassiz) (1807-1873) என்பவர் சுவிடிய அமெரிக்க உயிரியலாளரும்,புவியியலாளருமாவார். இவர் கடல் உயிரினங்கள் பற்றிய அறிவில் சிறந்தவராக கருதப்படுகிறார். விலங்கியல் கல்வி கற்பதற்கு, எந்த இடத்திலே விலங்குகள் இயற்கையாக வாழ்வைதப் காண இயலுமோ அந்த இடமே ஏற்றது என்று இவர் கருதினார். இவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். பெரிய பொருட்காட்சிக் சாலையை அங்கு அமைத்தார். அதற்கு அகாசி பொருட்காட்சிக் சாலை என்று பெயர் இடப்பட்டது. கடல் உயிரினங்களின் வாழ்க்கையை ஆராய்வதற்கு ஆராய்ச்சிக்கூடம் ஒன்றை தீவு ஒன்றில் அமைத்தார்.[2]\n↑ \"அகாசி லுயி\". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 21. அணுகப்பட்டது 16 மார்ச் 2019.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2019, 16:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-05T03:07:01Z", "digest": "sha1:TWI57IH7IPCLGTHAZBUOC5B37EUW46CN", "length": 26741, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "காத்திருப்பு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப. [3]\nபி. வி. பாரதி (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகாத்திருப்பு ஊராட்சி (Kathiruppu Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்��� ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2335 ஆகும். இவர்களில் பெண்கள் 1156 பேரும் ஆண்கள் 1179 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 66\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 11\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சீர்காழி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்மணி · வெங்கிடங்கால் · வண்டலூர் · வலிவலம் · வடக்கு பனையூர் · வடகரை · வடகாலத்தூர் · திருக்கண்ணங்குடி · தேவூர் · தெற்கு பனையூர் · சிகார் · செருநல்லூர் · சாட்டியக்குடி · ராதாமங்களம் · பட்டமங்களம் · ஒக்கூர் · குருமணாங்குடி · குருக்கத்தி · கூரத்தாங்குடி · கூத்தூர் · கிள்ளுக்குடி · காக்கழனி · எரவாஞ்சேரி · எருக்கை · இழுப்பூர் · அத்திப்புலியூர் · ஆதமங்களம் · ஆந்தகுடி · ஆனைமங்களம் · அகரகடம்பனூர் · 75 அணக்குடி · 64 மாணலூர் · 119 அணக்குடி · 105 மாணலூர் · கொடியாளத்தூர் · கோகூர் · கோயில்கண்ணாப்பூர் · மோகனூர்\nவிழுந்தமாவடி · வேட்டைக்காரனிருப்பு · வேப்பஞ்சேரி · வெண்மனச்சேரி · வாழக்கரை · திருவாய்மூர் · திருப்பூண்டி(மேற்கு) · திருப்பூண்டி(கிழக்கு) · திருக்குவளை · தன்னிலப���பாடி · தழையாமழை · புதுப்பள்ளி · பிரதாபராமபுரம் · பாலக்குறிச்சி · மேலவாழக்கரை · மீனம்மநல்லூர் · மடப்புரம் · கீழப்பிடாகை · கீழையூர் · கருங்கண்ணி · காரப்பிடாகை(தெற்கு) · காரப்பிடாகை(வடக்கு) · எட்டுக்குடி · ஈசனூர் · இறையான்குடி · சின்னதும்பூர் · சோழவித்யாபுரம்\nவில்லியநல்லூர் · வழுவூர் · வாணாதிராஜபுரம் · திருவாவடுதுறை · திருவாலாங்காடு · திருமணஞ்சேரி · தேரழந்தூர் · தத்தங்குடி · சிவனாரகரம் · சேத்தூர் · சேத்திரபாலபுரம் · சென்னியநல்லூர் · பெருஞ்சேரி · பேராவூர் · பெரம்பூர் · பருத்திக்குடி · பண்டாரவாடை · பழையகூடலூர் · பாலையூர் · நக்கம்பாடி · முத்தூர் · மேலையூர் · மேக்கிரிமங்கலம் · மாதிரிமங்கலம் · மருத்தூர் · மாந்தை · மங்கநல்லூர் · கொழையூர் · கொத்தங்குடி · கோனேரிராஜபுரம் · கோடிமங்கலம் · கிளியனூர் · கழனிவாசல் · கருப்பூர் · கப்பூர் · காஞ்சிவாய் · கடலங்குடி · கடக்கம் · கங்காதரபுரம் · எழுமகளுர் · எடக்குடி · அசிக்காடு · அரிவளுர் · அனந்தநல்லூர் · ஆலங்குடி · கொடவிளாகம் · கொக்கூர் · கோமல் · பெருமாள்கோயில் · பொரும்பூர் · தொழுதாலங்குடி\nவேட்டங்குடி · வடரெங்கம் · வடகால் · உமையாள்பதி · திருமுல்லைவாசல் · திருக்கருகாவூர் · தாண்டவன்குளம் · சோதியக்குடி · சீயாளம் · புத்தூர் · புளியந்துரை · புதுப்பட்டினம் · பன்னங்குடி · பழையபாளையம் · பச்சைபெருமாநல்லூர் · ஓதவந்தான்குடி · ஒலையாம்புத்தூர் · நல்லவிநாயகபுரம் · முதலைமேடு · மாதிரவேளூர் · மகேந்திரபள்ளி · மகாராஜபுரம் · மாதானம் · குன்னம் · கூத்தியம்பேட்டை · கீழமாத்தூர் · காட்டூர் · கடவாசல் · எருக்கூர் · எடமணல் · ஆர்பாக்கம் · அரசூர் · ஆரப்பள்ளம் · ஆலங்காடு · ஆலாலசுந்தரம் · அளக்குடி · அகரவட்டாரம் · அகரஎலத்தூர் · ஆச்சால்புரம் · ஆணைகாரன்சத்திரம் · கோபாலசமுத்திரம் · கொடியம்பாளையம்\nவிளந்திடசமுத்திரம் · வாணகிரி · வள்ளுவக்குடி · திட்டை · திருவெண்காடு · திருவாலி · திருப்புங்கூர் · திருநகரி · தில்லைவிடங்கன் · தென்னாம்பட்டினம் · செம்மங்குடி · செம்பதனிருப்பு · சட்டநாதபுரம் · இராதாநல்லூர் · புங்கனூர் · புதுதுரை · பூம்புகார் · பெருமங்கலம் · நெப்பத்தூர் · நெம்மேலி · நாங்கூர் · மருதங்குடி · மணிக்கிராமம் · மங்கைமடம் · கீழசட்டநாதபுரம் · காவிரிபூம்பட்டிணம் · காத்திருப்பு · கதிராமங்கலம் · காரைமேடு · கன்னியாக்குடி · ��டகுடிவடபாதி · அத்தியூர் · ஆதமங்களம் · அகணி · கற்கோயில் · கொண்டல் · பெருந்தோட்டம்\nவிசலூர் · விளாகம் · உத்தரங்குடி · திருவிளையாட்டம் · திருவிடைக்கழி · திருக்களாச்சேரி · திருக்கடையூர் · திருச்சம்பள்ளி · தில்லையாடி · தலையுடையவர்கோயில்பத்து · டி. மணல்மேடு · செம்பனார்கோயில் · சேமங்களம் · பிள்ளைபெருமாநல்லூர் · பரசலூர் · பாகசாலை · நெடுவாசல் · நத்தம் · நரசிங்கநத்தம் · நல்லாடை · நடுக்கரை · முக்கரும்பூர் · முடிகண்டநல்லூர் · மேமாத்தூர் · மேலபெரும்பள்ளம் · மேலையூர் · மாத்தூர் · மருதம்பள்ளம் · மாணிக்கப்பங்கு · மாமாகுடி · மடப்புரம் · கொத்தங்குடி · கிள்ளியூர் · கிடங்கல் · கீழ்மாத்தூர் · கீழபெரும்பள்ளம் · கீழையூர் · காழியப்பநல்லூர் · காட்டுச்சேரி · கருவாழகரை · கஞ்சாநகரம் · காலமநல்லூர் · காளகஸ்தினாதபுரம் · கூடலூர் · எரவாஞ்சேரி · இலுப்பூர் · இளையாலூர் · எடுத்துக்கட்டி · ஈச்சங்குடி · சந்திரபாடி · ஆறுபாதி · அரசூர் · அன்னவாசல் · ஆலிவேலி · ஆக்கூர் · கிடாரங்கொண்டான் · கொண்டத்தூர்\nவெள்ளப்பள்ளம் · வாட்டாக்குடி · வடுகூர் · உம்பளச்சேரி · துளசாபுரம் · திருவிடமருதுர் · தாமரைப்புலம் · சித்தாய்மூர் · புத்தூர் · பன்னத்தெரு · பாங்கல் · பனங்காடி · நீர்முளை · நத்தப்பள்ளம் · நாலுவேதபதி · மணக்குடி · கொத்தங்குடி · கச்சநகரம் · கள்ளிமேடு · காடந்தேத்தி · ஆய்மூர் · அவரிக்காடு · கொளப்பாடு · கோவில்பத்து\nவிற்குடி · வாழ்குடி · வடகரை · திருப்புகலூர் · திருப்பயத்தங்குடி · திருமருகல் · திருக்கண்ணபுரம் · திருச்செங்காட்டாங்குடி · சேஷமூலை · சீயாத்தமங்கை · ராராந்திமங்கலம் · புத்தகரம் · போலகம் · பில்லாளி · பண்டாரவாடை · பனங்குடி · நெய்குப்பை · நரிமணம் · மருங்கூர் · குத்தாலம் · கொத்தமங்கலம் · கீழதஞ்சாவூர் · கீழபூதனூர் · கட்டுமாவடி · காரையூர் · கங்களாஞ்சேரி · எரவாஞ்சேரி · ஏர்வாடி · ஏனங்குடி · இடையாத்தங்குடி · அம்பல் · ஆலத்தூர் · ஆதலையூர் · அகரகொந்தகை · கோபுராஜபுரம் · கொங்கராயநல்லூர் · கொட்டாரக்குடி · கோட்டூர் · உத்தமசோழபுரம்\nவடுகச்சேரி · வடவூர் · வடகுடி · தெத்தி · தேமங்கலம் · சிக்கல் · செம்பியன்மகாதேவி · சங்கமங்கலம் · புதுச்சேரி · பொரவச்சேரி · பெருங்கடம்பனூர் · பாலையூர் · ஒரத்தூர் · முட்டம் · மஞ்சக்கொல்லை · மகாதானம் · குறிச்சி · கருவேலங்கடை · ஐவநல்லூர் · ஆழியூர் · ஆவராணி · அந்தணப்பேட்டை · ஆலங்குடி · அக்கரைப்பேட்டை · அகரஒரத்தூர் · அகலங்கண் · பாப்பாக்கோயில் · தெற்கு பொய்கைநல்லூர் · வடக்கு பொய்கைநல்லூர்\nவில்லியநல்லூர் · வரதம்பட்டு · வள்ளலாகரம் · உளுத்துக்குப்பை · திருமங்களம் · திருஇந்தலூர் · திருசிற்றம்பலம் · தாழஞ்சேரி · தலைஞாயிறு · சித்தர்காடு · சித்தமல்லி · சேத்தூர் · செருதியூர் · பட்டவர்த்தி · பட்டமங்களம் · பாண்டூர் · நீடூர் · நமச்சிவாயபுரம் · நல்லத்துக்குடி · முருகமங்கலம் · முடிகண்டநல்லூர் · மொழையூர் · மூவலூர் · மேலாநல்லூர் · மயிலாடுதுறை ஊரகம் · மறையூர் · மாப்படுகை · மண்ணம்பந்தல் · மணக்குடி · மகாராஜபுரம் · குறிச்சி · குளிச்சார் · கோடங்குடி · கிழாய் · கேசிங்கன் · கீழமருதாந்தநல்லூர் · கங்கனாம்புத்தூர் · காளி · கடுவங்குடி · கடலங்குடி · கடக்கம் · ஐவநல்லூர் · தர்மதானபுரம் · பூதங்குடி · அருவப்பாடி · அனதாண்டவபுரம் · ஆணைமேலகரம் · அகரகீரங்குடி · ஆத்தூர் · அருள்மொழிதேவன் · இளந்தோப்பு · கொற்கை · பொண்ணூர் · சோழம்பேட்டை\nவாய்மேடு · வண்டுவாஞ்சேரி · வடமழை மணக்காடு · தேத்தாக்குடி தெற்கு · தேத்தாக்குடி வடக்கு · தென்னடார் · தகட்டூர் · செண்பகராயநல்லூர் · புஷ்பவனம் · பிராந்தியாங்கரை · பெரியகுத்தகை · பன்னாள் · பஞ்சநதிக்குளம் மேற்கு · பஞ்சநதிக்குளம் நடுசேத்தி · பஞ்சநதிக்குளம் கிழக்கு · நெய்விளக்கு · நாகக்குடையான் · மூலக்கரை · மருதூர் தெற்கு · மருதூர் வடக்கு · குரவப்புலம் · கோடியக்கரை · கோடியக்காடு · கத்தரிபுலம் · கருப்பம்புலம் · கரியாப்பட்டினம் · கடினல்வயல் · செட்டிபுலம் · ஆயக்காரன்புலம் 4 · ஆயக்காரன்புலம் 3 · ஆயக்காரன்புலம் 2 · ஆயக்காரன்புலம் 1 · அண்ணாபேட்டை · ஆதனூர் · செம்போடை · தாணிக்கோட்டகம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/paul-harries-fellow-cm-edappadi-k-palaniswami-honored-by-us-rotary-foundation-390967.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-05T03:06:15Z", "digest": "sha1:C5FKGAYYIMJUMCFRDD4OBB4N25XC4H3U", "length": 15062, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "'paul harries fellow ' : முதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவம் | 'paul harries fellow ' : CM edappadi k palaniswami honored by US Rotary Foundation - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'paul harries fellow ' : முதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவம்\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவப்படுத்தி உள்ளது\nஅமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் (The Rotary Foundation of Rotary International) அமைப்பு 'paul harries fellow ' என முதல��வர் பழனிசாமியை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது\nதமிழக அரசு ஊழியர்களுக்கு இதுவரை என்னென்ன ரத்து செய்யப்பட்டுள்ளது... ஒரு பார்வை\nதமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், \"அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் (The Rotary Foundation of Rotary International) அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமானதம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை 'paul harries fellow ' என அழைத்து கெளரவப்படுத்தி வருகிறது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி 'paul harries fellow ' என அழைத்து கெளரவப்படுத்தி உள்ளது\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palaniswami us எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2551206&Print=1", "date_download": "2020-08-05T02:57:38Z", "digest": "sha1:LGCHX3XZEKV2UJ4BLU6JNLACCHYS5TZT", "length": 5987, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஇந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள்: டிரம்ப்\nவாஷிங்டன்: இந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது .\nநேற்று தொலை பேசி வாயிலாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் செப்டம்பரில் நடக்க உள்ள ஜி.7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.\nஇந்நிலையில் கொரோனாவால் பாதிப்பிற்குள்ளாகிய இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என டிரம்ப் முன்னர் உறுதியளித்திருந்தார்.\nஇதையடுத்து நேற்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவிற்கு அளித்த வாக்குறுதியின்படி நன்கொடையாக 100 வெண்டிலேட்டர்கள் அடுத்த வாரம் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படும் . இவ்வாறுஅந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு (5)\nஇந்திய - சீன எல்லை பிரச்னை: 6-ம் தேதி ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை(6)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2558939&Print=1", "date_download": "2020-08-05T02:52:49Z", "digest": "sha1:DWCOWYVKLKPWLZATTSL6MNPEJLXQZ4TF", "length": 9607, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆரம்பகால தடுப்பூசிகள் கொரோனாவை தடுக்காது; ஆனால் நோயிலிருந்து பாதுகாக்கும்\nஆரம்பகால தடுப்பூசிகள் கொரோனாவை தடுக்காது; ஆனால் நோயிலிருந்து பாதுகாக்கும்\nதற்போது கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வரும் ஆரம்பகால தடுப்பூசிகள் நோய் தொற்றை தடுக்காது, ஆனால் நோயிலிருந்து உயிரை பாதுகாக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர��.\nதொற்றுநோய் காலத்திற்கு முந்தைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, உலக தலைவர்கள் அனைவரும் தடுப்பு மருந்தை எதிர்பார்த்திருக்கின்றனர். கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்து கண்டறிவதில் தீவிரமாக உள்ளன. இதற்காக பல நூறு கோடி டாலர்களை அரசுகள் செலவழித்துள்ளது. சீனாவின் கேன்சினோ பயோலாஜிக்ஸ் என்ற சிறிய நிறுவனம் தொடங்கி, பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா போன்ற பெரிய நிறுவனங்கள் வரை தடுப்பூசி தயாரிப்பில் வளர்ச்சி கண்டுள்ளன.\nஇவற்றில் ஒரு தடுப்பு மருந்து விலங்கு பரிசோதனையில் நோயின் கடுமையை குறைத்தது. ஆனால் தொற்று ஏற்படாமல் தடுப்பதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனை மனிதர்களுக்கு சோதிக்கின்றனர். மிகவும் பயனுள்ள மருந்து சந்தைக்கு வரும் வரை இதை பரவலாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். தடுப்பூசி, நோயிலிருந்து பாதுகாத்தால் போதும், நோய் தொற்றை தடுக்க வேண்டிய அவசியமில்லை என கலிபோர்னியாவின் நோயெதிர்ப்பு நிபுணரும் தடுப்பூசி ஆராய்ச்சியாளருமான டென்னிஸ் பர்டன் கூறியுள்ளார்.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து ஒரு புதுமையான அணுகுமுறையை பயன்படுத்துகிறது. உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ள சோதனை தடுப்பு மருந்துகளில் கால்வாசிக்கும் மேல், குறிப்பாக மனித சோதனையில் உள்ள இரண்டு தடுப்பு மருந்துகளும் ஆக்ஸ்போர்டு அணுமுறையையே பின்பற்றுகின்றன. அதாவது, கொரோனா வைரஸின் மரபணுக்கள் வேறுபட்ட, பாதிப்பில்லாத வைரஸில் செலுத்தப்படுகின்றன. அவை மனித நோயெதிர்ப்பு மண்டலத்தால் அங்கீகரிக்கப்பட்ட புரதங்களை உருவாக்குகின்றன, இது தொற்றுநோய்க்கு எதிராக ஒரு உண்மையான பாதுகாப்பு அரணை அமைக்கிறது.\nஆக்ஸ்போர்டுடன் கூட்டுசேர்ந்துள்ள அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு மருந்து வழங்கத் தொடங்கும் என்றும், அதனை தொடர்ந்து அடுத்த மாதத்தில் நிதி உதவிய அமெரிக்காவுக்கும் மருந்துகளை சப்ளை செய்யும் என கூறப்படுகிறது. மேலும் அஸ்ட்ராஜெனெகா, நான்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் தடுப்பு மருந்துகளை விநியோகிக்க கடந்த சனியன்று ஒப்பந்தம் போட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் ச���னலில் பார்க்கலாம்\nஉயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள்: கமல்(26)\nகேரளாவில் புதிதாக 79 பேருக்கு கொரோனா\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22061704/Curfew-price-declinesThe-state-must-purchase-the-groundnut.vpf", "date_download": "2020-08-05T02:19:37Z", "digest": "sha1:ED7LCXXI6SXWK44DNPJPUDEEXKXRZXT7", "length": 12871, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Curfew price declines: The state must purchase the groundnut || ஊரடங்கால் விலை சரிவு:நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்விவசாயிகள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊரடங்கால் விலை சரிவு:நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்விவசாயிகள் கோரிக்கை + \"||\" + Curfew price declines: The state must purchase the groundnut\nஊரடங்கால் விலை சரிவு:நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்விவசாயிகள் கோரிக்கை\nஊரடங்கால் விலை சரிந்ததால் நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஊரடங்கால் விலை சரிந்ததால் நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரெயில், பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது விளை பொருட்களை வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் திருவெண்காடு, ராதாநல்லூர், இளையமதுக்கூடம், எம்பாவை, மங்கைமடம், திருக்கடையூர், திருமெய்ஞானம், சிங்கானோடை, கருவி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகமான நிலப்பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்திருந்தனர். இந்த ஆண்டுக்கான சீசனில் நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவ���ாயிகள், நிலக்கடலையை விற்பனை செய்ய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஊரடங்கு காரணமாக 50 நாட்களுக்கு மேலாக நிலக்கடலையை வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை.\nஇதனால் நிலக்கடலை விற்பனையாகாமல், அதன் விலை சரிந்து வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நிலக்கடலையை மூட்டைகளாக கட்டி அடுக்கி வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து திருவெண்காடு பகுதி விவசாயிகள் கூறியதாவது:-\nஅரசே கொள்முதல் செய்ய வேண்டும்\nவழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு நிலக்கடலை சாகுபடி அமோகமாக இருந்தது. பெரும்பாலும் இங்கு விளைவிக்கப்படும் நிலக்கடலையை மதுரை, நெல்லை, கோவை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பெரிய வியாபாரிகள் வாங்கி செல்வர். ஆனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நீட்டிக்கும் ஊரடங்கால் நிலக்கடலையை வாங்க வெளியூர் வியாபாரிகள் வரவில்லை. இதனால் முன்பு நிலக்கடலை மூட்டை ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.2 ஆயிரத்து 800 வரை விற்பனையானது.\nதற்போது நிலக்கடலை மூட்டையை ரூ.2 ஆயிரத்துக்கு வாங்குவதற்கு கூட வியாபாரிகள் வருவதில்லை. இதனால் வந்த விலைக்கு உள்ளூரில் உள்ள சிறிய வியாபாரிகளிடம் நிலக்கடலையை விற்று வருகிறோம். இதன் காரணமாக கடன் வாங்கி சாகுபடி செய்த தொகை கூட கிடைக்கவில்லை. எனவே, தமிழக அரசு நிலக்கடலையை கொள்முதல் செய்து வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. ஊரடங்கால் வேலை இல்லாததால் வறுமை; கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய வாலிபர்\n2. காதலித்து ஏமாற்றிய வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு திருமணம்\n3. சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது: பூதப்பாண்டி திட்டுவிளையில் - வாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தந��ள் கொண்டாடிய நண்பர்கள்\n4. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய கருவி - சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது\n5. பவானிசாகர் அருகே பயங்கரம்: காதல் திருமணம் செய்த பெண் குத்திக்கொலை - கணவர் உள்பட 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/564294-sachin-pilot-stands-his-ground.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-05T01:58:53Z", "digest": "sha1:UHZDPHIPZY6OE7LEGPSOOIFNGVSZ5JFQ", "length": 20699, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "ராஜஸ்தானில் நாளை மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் தலைமை கெடு | Sachin Pilot stands his ground - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nராஜஸ்தானில் நாளை மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் தலைமை கெடு\nராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும் எனவும், அதில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட்டுக்கு கட்சித் தலைமை கெடு விதித்துள்ளது.\nஅசோக் கெலோட்டின் நடவடிக்கையால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.\nராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.\nஎனினும் மாநிலங்களவைத் தேர்தல் பிரச்சினை இன்றி நடந்து முடிந்தது. இந்தநிலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயலுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார்.\nஅவருக்கு குறிப்பிட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிகிறது. சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லி அருகே குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியானது.\nராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக கொறாடா உ���்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இன்றையக் கூட்டத்தில் 97 எம்எல்ஏக்கள் பங்கேற்றதாக தெரிகிறது. எனினும் சச்சின் பைலட் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 200 எம்எல்ஏக்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள 100 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும் என்பதால் காங்கிரஸ் வட்டாரத்தில் இன்னமும் பதற்ற நிலையே காணப்படுகிறது. தங்களுக்கு 109 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து எம்எல்ஏக்களை எதிர் தரப்பினர் தங்கள் அணிக்கு அழைத்துச் சென்றுவிடாமல் தடுக்கும் பொருட்டு, சட்டப்பேரவை கட்சிக் கூட்டம் முடிந்ததும் கெலோட் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் பேருந்துகளில் ஏற்றப்பட்டு சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஅவர்களுடன் முதல்வர் அசோக் கெலோட்டும் பேருந்தில் சென்றார். எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல 5 நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜெய்ப்பூரின் புறநகர் பகுதியில் டெல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த சொகுசு விடுதியை சுற்றி பலத்த போலீ்ஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇதனிடையே அதிருப்தி தலைவர் சச்சின் பைலட்டுக்கு கட்சித் தலைமை கெடு விதித்துள்ளது.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n‘‘சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைமை சார்பில் அழைப்பு விடுக்கிறேன். சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸின் கதவுகள் திறந்தே இருக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் அவர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகேரளாவில் இன்று 449 பேருக்குக் கரோனா; 2 பேர் மரணம்: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nஐந்து நட்��த்திர சொகுசு விடுதியில் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: பலத்த போலீஸ் பாதுகாப்பு\nகரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் அதிகமுள்ள மாநிலங்கள் எவை\nகரோனா பாதிப்பு; நாடுமுழுவதும் 5.5 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஜெய்ப்பூர்Sachin Pilot stands his groundராஜஸ்தானில் நாளை மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் தலைமை கெடு\nகேரளாவில் இன்று 449 பேருக்குக் கரோனா; 2 பேர் மரணம்: முதல்வர் பினராயி...\nஐந்து நட்சத்திர சொகுசு விடுதியில் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: பலத்த போலீஸ் பாதுகாப்பு\nகரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் அதிகமுள்ள மாநிலங்கள் எவை\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் ஓட்டலில் இருந்து ஜெய்சால்மருக்கு மாற்றம்: பேரம் நடப்பதாக...\nசரியான நேரத்தில் காய்நகர்த்தும் மாயாவதி: ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் கட்சியை...\nராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா ஒப்புதல்\nகுடியரசுத் தலைவர் மாளிகைக்கு கூட செல்வேன்; பிரதமர் வீட்டிற்கும் செல்ல தயார்: அசோக்...\nஅயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்...\nபொருளாதாரத்தை மீட்டு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nகாஞ்சி, செங்கல்பட்டில் 150 போலீஸாருக்கு கரோனா தொற்று: காவல் துறையினர் அச்சம்\nதொழில் முனைவோராக மாறிய இளைஞர் அரசுக்கு நன்றி\nமீனவர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்\nகோயம்பேடு சந்தையை திறக்க கோரி ஆகஸ்ட் 10-ம் தேதி கடையடைப்பு போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா...\nபிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்: நிர்மலா சீதாராமன் ஆய்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaadu-kodutha-kaniyirukku-song-lyrics/", "date_download": "2020-08-05T01:40:16Z", "digest": "sha1:X5UJC4E5TDOLWGWIYELHH5GGEHOZUFZ3", "length": 6730, "nlines": 170, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaadu Kodutha Kaniyirukku Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nபெண் : காடு கொடுத்த கனியிருக்கு…..\nபெண் : காடு கொடுத்த கனியிருக்கு…..\nபெண் : காடு கொடுத்த கனியிருக்கு…..\nபெண் : சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்\nபெண் : சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்\nஅதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே\nபெண் : காடு கொடுத்த கனியிருக்கு…..\nபெண் : தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்\nபெண் : தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்\nஇதைக் காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா\nகாக்கக் தெரிஞ்சு காத்து வந்தா\nபெண் : காடு கொடுத்த கனியிருக்கு…..\nபெண் : காடு கொடுத்த கனியிருக்கு…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2NzUyNg==/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF--%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF--%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE--", "date_download": "2020-08-05T01:58:41Z", "digest": "sha1:F4LDUYU2RKY5ZSN54SARD6MCLMBIMKNO", "length": 5708, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "புதிய விதி.. தடுமாறும் தென்னிந்திய.. தமிழக ஊழியர்களுக்கு ஆபத்தா..?", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nபுதிய விதி.. தடுமாறும் தென்னிந்திய.. தமிழக ஊழியர்களுக்கு ஆபத்தா..\nஒன்இந்தியா 6 months ago\nசில நாட்களுக்கு முன்பு ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் 75 சதவீத வேலைவாய்ப்பை ஆந்திர மக்களுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். இதைத்தொடர்ந்து கர்நாடக மாநில அரசும் இதேபோன்று அதிகளவிலான வேலைவாய்ப்புகளைத் தன் மாநில மக்களுக்கு வழங்க\nஜாதவ் வழக்கில் 3 வழக்கறிஞர்கள்'அமிகஸ் கியூரி'யாக நியமனம்\nலெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்\nஇலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்\nஎச்1பி விசாதாரர்களுக்கு கிடையாது அரசு ஒப்பந்த பணிகள் இனி அமெரிக்கர்களுக்கு மட்டுமே: அதிபர் டிரம்ப் உத்தரவு\nவேகமாக பரவுகிறது பாக்டீரியா காய்ச்சல் சிவப்பு வெங்காயமா... அமெரிக்காவில் அலறல்: கடைகளில் விற்பனை செய்ய அதிரடி தடை\n‛ஏர்செல்- மேக்சிஸ்'வழக்கு: 3 மாதத்திற்குள் முடிக்க அவகாசம்\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஓராண்டில் மிகப் பெரிய மாற்றம்\nபணம் சம்பாதிக்கும் வெறியில் விபரீதம் 125 பேரை கொன்ற சைக்கோ டாக்டர்: உடல்களை முதலைகளுக்கு இரையாக்கிய கொடூரம்\nதங்கம் கடத்தல் வழக்கில் பகீர் திருப்பங்கள் தீவிரவாதிகளுக்காக துப்பாக்கிகள் கடத்தப்பட்டதா ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு\nசுஷாந்த் தற்கொலையை சிபிஐ விசாரிக்க நிதிஷ் பரிந்துரை மகாராஷ்டிரா-பீகார் மோதல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,03,360 பேர் பலி\nசென்னையில் இதுவரை 1,900 மதிப்பீடு நிறைவு புதிய வரி மதிப்பீடு முறை துன்புறுத்தல்களுக்கு முடிவுகட்டும்: வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் தகவல்\nபொருளாதாரத்துக்கு கைகொடுக்கும் விவசாயம் டிராக்டர் விற்பனை தொடர்ந்து விறுவிறு\n நத்தம் பட்டா மற்றும் புலவரைபட விவரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு\n நொய்யலில் புது வெள்ளம்: மகிழ்ச்சியில் நிரம்புது உள்ளம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2012_02_26_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1324751400000&toggleopen=WEEKLY-1330194600000", "date_download": "2020-08-05T02:18:14Z", "digest": "sha1:ZZRQMJ2SGBCGZGDTT3RZTUHWPWTSU4NK", "length": 29817, "nlines": 182, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: 2012-02-26", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nஅரசியல் மாற்றம். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் த��ைமை ...\nஉயிரும் உயிரின் பிரிவும் பாகம்19\nமுந்தைய பாகம் கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய...\nகிஸ்ஸும் பிஸ்ஸும் ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ...\n (பாகம் 4) தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாரு...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nஇராகு கேது (பாகம் 3)\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள் 2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள் 3)...\nஜோதிடம் இந்தியாவிலிருந்துதான் பரவியது என்கிற உண்மையை வரலாறு மறைத்தாலும் அதற்கு இன்றளவும் சாட்சியாக நின்று உலகுக்கு உண்மையை எடுத்துச் சொல்லி இந்தியனுக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தான் சதுரங்கம்.\nசெஸ் விளையாடுவதற்கு எவ்வளவு அறிவு தேவையோ அதே அளவுக்கு உண்மையாகவே ஜோதிடம் சொல்வதற்கும் அறிவு தேவை. ஜோதிடத்தில் உள்ள கணிதம் அவ்வளவு சிக்கலானது. அது மட்டும் இல்லாமல் ஒருவருக்குப் பலனைச் சொல்ல கிட்டத்தட்ட ஐம்பது வெவ்வேறு விஷயங்களை,\nஆகவே ஜோதிடத்தை கண்டுபிடித்தவன் தான் சதுரங்க விளையாட்டையும் கண்டுபிடித்திருக்க முடியும். அதனால்தான் கணித வல்லுனர்கள் பலர் ஜோதிடத்தில் வித்தகர்களாக இருந்திருக்கிறார்கள். உதாரணம் ராமானுஜன், பாஸ்கரா, ஆரியபட்டா ஆகியோர் ஆவார்கள்.\nமுன்பெல்லாம் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஜாதகம் எழுதச் சொல்லிக் கொடுத்தால் அந்தக் குழந்தை ஐந்து வயதாகும் போதுதான் ஜாதகத்தை கொடுப்பார்கள். ஏனென்றால் அதில் அவ்வளவு கணிதம் இருக்கிறது. இன்று கம்ப்யூட்டர் வந்துவிட்டதால் உடனே அடித்துக் கொடுக்க முடிகிறது.\nஒருவர் பிறக்கும் போது இருக்கும் அவருடைய லக்கனம், இராசி, ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தி ஏழு நட்சத��திரங்கள், இரண்டு பட்சங்கள் (பிறைகள்), 14 திதிகள், பன்னிரண்டு ராசிகளுக்கான (பொறுப்புகள்) காரகங்கள், அதற்கான காரகர்கள், கேந்திர, திரிகோண, உச்ச, நீச, பகை, நட்பு, சம, வக்கிர, அஸ்தங்க, யுத்த, வர்கோத்தம, நீசபங்க, இட (ஸ்தான ), நவாம்ச, தசாம்ச, பரல், பாவ, திசா, புத்தி, அந்தர, யோக, தோஷ, மதிப்பீடுகளையும், மற்றும் இவற்றோடு மேற்கூறிய அத்தனைக்கும் தற்கால கிரக நிலைப்படி அதாவது கோச்சாரப்படி இருக்கும் இடமதிப்பு, சொந்த மதிப்பு, உபகோள்கள், பஞ்சபட்சி, பஞ்ச பட்சியின் நிலைகள் இவற்றையும் பிரதியிட்டு கூட்டிக் கழித்து பிரச்சன்ன, இட, கால, வர்த்தமானம் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.\nஜோதிடத்தில் இவ்வளவு விஷயங்கள் (Variables) இருக்கும் போது ராசிபலன் பார்த்தேன், பலிக்கவில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அடிமுட்டாள்தனம். உலகத்தில் உள்ள சுமார் 700 கோடி பேருக்கு அவன் வாழ்க்கையில் உள்ள விஷயங்களில் 12 பிரிவுக்குள் பலன் சொல்ல வேண்டும் என்றால் அது எளிமையாகவும் சாதாரணமானதாகவும் மேம்போக்காகத்தான் இருக்கும் என்பது அடிமுட்டாளுக்கு கூட புரியும். ஆனாலும் ஏன் பார்க்கிறான் என்று ”பகுத்தறிவுகள்” கேட்கலாம். அதில் விஷய ஞானம் உள்ளவனுக்குத் தான் அதை எவ்வளவு தூரம், எப்பொழுது, எப்படி நம்ப வேண்டும் என்று தெரியும் அதனால் அவன் பார்க்கிறான்.\nசரி விஷயத்திற்கு வருவோம். ஜோதிடத்தையும் சதுரங்கத்தையும் எவ்வாறு பொருத்தப் போகிறீர்கள் என்று உங்கள் மனதில் கேள்வி எழும். ஆகவே கேள்வியும் பதிலாகவும் இருந்தால் எனக்கும் ஆர்வமாக இருக்கும், ஆனால் இதில் முக்கியமான விஷயம் உங்களுக்கு சதுரங்கமும் ஜோதிடமும் ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். கேள்விகளை நீங்கள் கேட்கிறீர்களா அல்லது நானே கேட்டு கொள்ளட்டுமா\nஏன் கறுப்பு வெள்ளை காய்கள் மற்றும் கட்டங்கள். ஜோதிடத்திற்கும் கறுப்பு வெள்ளைக்கும் என்ன சம்பந்தம்.\nஜாதகத்தை இப்பொழுதெல்லாம் திருமணத்தின் போதுதான் தூசி தட்டி எடுக்கிறார்கள். திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்பது ஜோதிடர்களுக்கு சவாலான விஷயம். ஒரு ஜாதகத்தை வைத்துக் கொண்டே ஜோதிடர்கள் லக்கனம், (சூரியஇராசி) இராசி(சந்திரராசி), ஆகிய இவற்றில் எது அவர்களுக்கு சரியாகப் பொருந்துகிறது அன்று அறிந்து அதற்கு தக்கவாறு ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தி ஏழு நட்சத்திரங்கள், இரண்டு பட்சங்கள் (பிறைகள்), 14 திதிகள், பன்னிரண்டு காரகங்கள், அதற்கான பன்னிரண்டு காரகர்கள், கேந்திர, திரிகோண, உச்ச, நீச, பகை, நட்பு, சம, வக்கிர, அஸ்தங்க, யுத்த, வர்கோத்தம, நீசபங்க, இட(ஸ்தான), நவாம்ச, தசாம்ச, பரல், பாவ, திசா, புத்தி அந்தர, யோக, தோஷ, மதிப்பீடுகளையும் மற்றும் இவற்றோடு மேற்கூறிய அத்தனைக்கும் தற்கால கிரக நிலைப்படி அதாவது கோச்சாரப்படி இருக்கும் இடமதிப்பு, சொந்த மதிப்பு போன்றவற்றை கணக்கிட திணறுகிறார்கள்.\nஇவ்வளவு விஷயங்கள் இருக்கும் போது, இரண்டு ஜாதகத்தை சம்பந்தப் படுத்தி, மேற்கூறிய விஷயங்களையும் அதற்கும் அப்பால், திருமணப் பொருத்தத்திற்கு தேவையான தினம், கணம், மகேந்திரம், ஸ்திரி, யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடி, விருட்சம், கோத்திரம், பஞ்சபூத பொருத்தம் ஆகிய இவற்றோடு கிரகப் பொருத்தம், திசாசந்தி, மற்றும் செவ்வாய்தோஷம், புத்திரதோஷம், களஸ்திரதோஷம், லக்கினதோஷம், சந்திரதோஷம், சுக்கிரதோஷம், ராகுதோஷம் ஆகியவற்றை பார்ப்பது என்பது திருமன பொருத்த கணிதத்தை உண்மையிலே மிகவும் கடினமான வேலையாக மாற்றி விடுகிறது.\nதிருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு ஆண், பெண் ஆகியோரின் ஜாதகக் கட்டங்களை வைத்து ஆராயும் பொழுது ஒரு புத்திசாலி ஜோதிடரின் மூளையில் தோன்றியதுதான் இந்த சதுரங்க விளையாட்டு.\nஆணுக்கும் பெண்ணுக்கும் முறையே வெள்ளை, கறுப்புக் காய்களை வைத்து பக்கம் பிரித்து சமமான மதிப்பீடுகள் கிடைக்கும் பொழுதே இணைக்கிறார்கள். பதினான்கு விதமான பொருத்தங்களில் முக்கியமான சில பொருத்தங்களை வைத்து,அதாவது குறைந்த பட்சம் ஆறு பொருத்தம் வரைக்கும் அவசியம் என்றுணர்ந்து அதன் படி பார்க்கிறார்கள்.\nஅதுவும் அல்லாமல் இராசிகளை வரிசையாக எடுத்துக் கொண்டால் அடுத்தடுத்து ஆண் இராசி, பெண் இராசி என பிரித்து வைத்துள்ளனர். உதாரணமாக முதலில் வரும் மேஷம் ஆண் ராசியாகவும் அதற்கடுத்த ரிஷபம் பெண் ராசியாகவும் வைத்துள்ளனர். அதனால்தான் முறையே ஆண்ராசிக்கு வெள்ளையும், பெண்ராசிக்கு கறுப்பும் என மாறி மாறி வைக்கப்பட்டுள்ளது. அது போல் ஆணின் ஜாதக்கத்தில் உள்ள கிரகங்கங்களுக்கு ஈடாக வெள்ளைக் காயும் பெண்னின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களுக்கு ஈடாக கறுப்புக்காயும் என வைக்கப்பட்டுள்ளது.\nஏன் எட்டு X எட்டு கட்��ங்கள்\nஒருகாலத்தில் 12 கட்டங்களில் விளையாடி இருக்கலாமோ. திருமணத்திற்கு இராசிக் கட்டங்களைப் பார்க்கும் பொழுது லக்கனத்தில் இருந்து 2,4,5,6,7,8,9,12 ஆகிய 8 கட்டங்களுக்குத் தான் (ஸ்தானங்களுக்கு) முக்கியத்துவம் கொடுத்து பார்க்கின்றனர். ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்வது ஒரு கலை என்றால் அதை சரியாக கட்டங்களின் வரிசைப் படி பலனைக் கேட்டறிவதும் ஒரு கலைதான்.\nஇப்பொழுது 12 கட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் உள்ள பொறுப்புகள் (காரகங்கள்) என்னவென்று பார்ப்போம். லக்கனத்தை ஒன்றாக வைத்துக் கொண்டு கடிகாரவலமாக(Clockwise) எண்ணவும்.\n1. பொதுவான வாழ்க்கை, உடல், ஆகியவை பற்றியது.\n4. தாய், வீடு, வாகனம், சுகம், சயன சுகம்.\n8. ஆயுள், துக்கம், மர்ம ஸ்தானம்\n9. தந்தை, குரு, பூர்வ ஜென்மம், குழந்தை\n10. கர்மம், ஜீவனம், வியாபாரம்.\n11. லாபம், வித்தை, முன் சகோதரம்\nமேலே கூறப்பட்டுள்ள இராசிகளின் பொறுப்புகளில் திருமண வாழ்விற்கு சம்பந்தமில்லாமல் இருக்கும் இராசிகளை(1,3,10,11) அல்லது கட்டங்களை தவிர்த்து விட்டால் மீதி இருப்பது எட்டு கட்டங்கள் தான் என்பது புலப்படும். ஆகவே தான் எட்டு கட்டங்களை வைத்துள்ளனரோ என்பது புரியும். உதாரணத்திற்கு சில மாதிரிகளை ஆராய்வோம்.\n1) பொதுவாக மேலோட்டமாகப் பார்க்கும் போது பெண் ஜாதகத்தில் முறையே 6, 7, 8 ஆம் இடங்களில் எந்த கிரகங்களும் இல்லாமல், சுத்தமாக இருந்தால் சுத்த ஜாதகம் எனப்படும். அதாவது அந்த பெண் நல்ல பெண்ணாகவும் கணவனுக்கு நீண்ட ஆயுளைத் தருபவளாகவும், சந்தோஷத்தை கொடுப்பவளாகவும் கருதுவார்கள். இந்த மாதிரி அமைப்புள்ள ஜாதகிக்கு பொருத்தமே பார்க்க வேண்டியதில்லை என்பார்கள்.\nஇதே விஷயத்தை சதுரங்கத்தில் பார்ப்போம்.\nகருப்புக்காயின் பக்கம் (அதாவது பெண்ணின் ஜாதகத்தில்) இருந்து பார்க்கும் போது போர்டில் 4,6,7,8 ஆகிய இடங்களில் முக்கியமான கருப்புக்காய்கள் இருந்தால் கருப்பின் ஆட்டம் தாக்குதல் ஆட்டமாக இருக்கும். அந்த ஆட்டத்தில் வெள்ளைக்காயின் (ஆண்) கேம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். ஆதலால்தான் அந்த கட்டங்களில் கருப்புக்காய்கள் இருக்ககூடாது என்பது பொதுவான சதுரங்க விதி. அதிலும் கருப்பின் சிப்பாய் (குளிகன்) (Pawn) எட்டாம் இடத்தில் இருந்தாலும் கெடுதல்தான்.\nஅது சரி பெண் ஜெயித்தால் கெடுதல் என்பது எனது கருத்தாக கொண்டு பெண்ணீய வாதிகள் சண்டைக்கு வ��ாதீர்கள். ஐயாயிர வருடத்திற்கு முந்தைய கருது கோள். குடும்பத்தின் தலைமை ஆணுக்குத்தான் என்ற கால கட்டத்தில் உருவான விதிகள்.இங்கே ஆய்வது சதுரங்கமும் ஜோதிடமும் என்பது பற்றித்தான் என நினைவில் கொள்ளவும்.\nமுக்கியமாக ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம் என்பார்கள். அதில் கெட்டவன்(எதிரி) மட்டுமில்லாமல் ஏதாவது ஒரு உபகிரகம் இருந்தாலும், உட்கார்ந்தாலும் ஆட்டம்(ஆயுள்) முடிந்தது. அதற்காகத்தான் எட்டு கட்டங்கள். செஸ் ஆட்டத்தில் எதிரியின் சிப்பாய் (பான்) எட்டாம் கட்டத்திற்கு வந்து விட்டால் அனேகமாக ஆட்டம் முடிந்தது அல்லது எதிரிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பார்கள். ஒவ்வொரு கிரகமும் இந்த எட்டு கட்டங்களில் இருக்கும் இடத்தைப் பொறுத்து பலன்கள் தரும்.\n”அகப்பட்டவனுக்கு(checkmate) அட்டமத்தில் குரு” என்பார்கள். அதாவது ஒருவன் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குரு இருந்தால், தப்பு செய்தால் மாட்டிக் கொள்வான் என்பது அர்த்தமாகும்.\n”எட்டு நட்டம்” (தோல்வி) என்பார்கள். தோல்விகளை சந்திக்கும் போது ”அட்டமத்தில் சனி” என்பார்கள். மேலும் எட்டைப் பற்றி அறிய சொடுக்குங்கள்.\nகொசுறு: செஸ் போர்டில் எத்தனை சதுரங்கள் என்ற கேள்விக்கு 64 சதுரங்கள் என்று சொல்லி மாட்டிக் கொள்ளாதீர்கள்.உண்மையிலே கீழ்க் கண்டவாறு தான் உள்ளது.\n64, 1x1 squares என்று மொத்தம் 204. சரியா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.\nஏண்டா நேற்று செஸ்ஸில் தோற்றாய் \nநான் படிச்சிட்டு போனதோ ”பாபி பிஷரை எப்படி வெல்வது” என்ற புத்தகம் ஆனால் அங்கே வந்தது வேற ஆள்.\nமீதிக் கேள்விகளையும், பதில்களையும் அடுத்த பதிவில் கேட்போம், படிப்போம். தொடரும்.....................................\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/auto-shutdown-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-05T02:28:45Z", "digest": "sha1:IUTIMJD3VZHBBL2L67R3WSNSAUSJXL3H", "length": 8263, "nlines": 82, "source_domain": "www.mawsitoa.com", "title": "Auto Shutdown செய்வது எப்படி? - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nAuto Shutdown செய்வது எப்படி\nAuto Shutdown செய்வது எப்படி\nகணினி பயன்பாட்டில் உள்ளபோது நீங்கள் வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.அப்பொழுது நீங்கள் கணினியை நிறுத்த முடியாத வகையில் பயன்பாட்டில் இருக்கலாம் அல்லது பதிவிறக்கம் மற்றும் வைரஸ் ஸ்கேன் நிகழ்வு நடைப்��ெற்று கொண்டிருக்கலாம்.இப்பொழுது உங்கள் தேவையானது அந்த செயல்பாடு முடிந்தவுடன் கணினி தானாகவே நிறுத்தப்பட வேண்டும் என்பதுதானே..இது மாதிரியான் இக்கட்டான சூழ்நிலையில் இத்தகவல் உங்களுக்கு பயன்படும் என நம்புகிறேன்.\nஇங்கே உள்ள name என்ற இடத்தில் எதாவது ஒரு தகவலை கொடுத்துவிட்டு next buttonஐ கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு தேவையான கால அளவை (delay time) இங்கே பதிவு செய்தவுடன் அடுத்த தகவலுக்கு செல்லவும்.\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/tag/move-from-composition-to-regular-scheme/", "date_download": "2020-08-05T02:01:00Z", "digest": "sha1:MPQBXIX5MVXWUP6JLUCZT7HU5NETHLE2", "length": 10242, "nlines": 99, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "Move from composition to regular scheme Archives | GST (Goods and services tax) - India - Tally Solutions", "raw_content": "\nஜிஎஸ்டிக்கு தயாராக உள்ள டேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ல் ஜிஎஸ்டீஆர் 3பி படிவத்தை கையாளுதல்\nடேலி.ஈஆர்பீ 9-ல் இறக்குமதி வழங்கல்கள் மீதான பின்னோக்கிய கட்டணத்தை கையாளுதல்\nடேலி.ஈஆர்பீ 9-ல் பின்னோக்கிய கட்டண பரிவர்த்தனைகளை எப்படி கையாளுவது\nஜிஎஸ்டி இரசீது/ விலைவிவரப்பட்டிய்ல் எண்ணிடுதலுக்கான விரைவு வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9-ல் ஜிஎஸ்டி வீதங்கள் மற்றும் எச்எஸ்என்/எஸ்ஏசி குறியீடுகளை எப்படி வரையறுப்பது\nடேலியின் ஜிஎஸ்டி-தயாராக உள்ள தயாரிப்பு வெளியீடுத் திட்டம்\nஜிஎஸ்டீ மற்றும் ஜிஎஸ்டீ ரெடி ப்ராடக்ட் ஆகியவற்றில் இருந்து என்னென்ன எதிர்பார்க்க வேண்டும்\nஜிஎஸ்டி தீர்வை என்றால் என்ன\nஜிஎஸ்டியை வரவேற்கும்போது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டி வணிகங்களுக்கான 5 விஷயங்கள்\nஜிஎஸ்டி சட்டங்கள் மற்றும் விதிகள் மீதான புதுப்பிப்பு\nவரி மீதான வரியை ஜிஎஸ்டி எவ்வாறு நீக்குகிறது\nதற்போதைய வரி அமைப்பில் இருந்து ஜிஎஸ்டி எவ்வாறு வேறுபடுகிறது\nஐஎஸ்டி: உள்ளீட்டு வரி பலனை எப்படி விநியோகிப்பது\nஜிஎஸ்டீயில் உள்ளீட்டு சேவை விநியோகிப்பாளரை (ஐஎஸ்டி) புரிந்துகொள்ளுதல்\nஉள்ளீட்டு வரி வரவை நீங்கள் பெற இயலாத சூழ்நிலைகள்\nஜிஎஸ்டி உள்ளீட்டு வரி வரவைப் பெறுவதற்கு உங்களுக்கான சரிபார்ப்புப் பட்டியல்\nஜிஎஸ்டி முறையில் வரி பொறுப்புத்தன்மைக்கு எதிராக உள்ளீட்டு வரி கிரெடிட்டை அமைப்பது எப்படி [வீடியோ]\nஜிஎஸ்டியில் எப்போழுதாவது (கேசுவல்) மற்றும் இந்தியாவில் வசிக்காத வரிசெலுத்தும் நபர்கள் யார்\nஜிஎஸ்டி பதிவை திருத்துவது, இரத்து செய்வது அல்லது தள்ளுபடி செய்வது எப்படி\nபுதிய ஜிஎஸ்டி பதிவுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nஜிஎஸ்டீக்கு செல்லுதல்: காம்போசிஷன் டீலரிடலிருந்து சாதாரண டீலராக மாறுதல்\nஜிஎஸ்டிக்கு முன்பாக விற்கப்பட்ட பொருட்களின் மீதான வரி தாக்கம், ஆனால் ஜி.எஸ்.டிக்குப் பின் திரும்பியது\nசரக்கு மற்றும் சேவை வரிக்கு(ஜிஎஸ்டிக்கு) மாறுவோம் : எனக்கு இறுதி கையிருப்பின் மீது உள்ளீட்டு கிரெடிட் கிடைக்குமா\nவெள்ளைச் சரக்குகளுக்கான ஜிஎஸ்டி கட்டணங்கள்\nஜிஎஸ்டீ விகிதங்கள் – ஒரு கையேடு\nஜிஎஸ்டீ எப்படி செலுத்த வேண்டும்\nஜிஎஸ்டீ-யின்கீழ் நீங்கள் வைத்திருக்க வேண்டிய கணக்குகள் மற்றும் பிற பதிவேடுகள் என்ன\nஜிஎஸ்டீயில் வரி பொறுப்பின் மதிப்பீடு\nஜிஎஸ்டீயின் கீழ் இணங்காமையின் விளைவுகள்\nஜிஎஸ்டீ-யின் கீழ் வரி ரீஃபண்ட்-ஐ எவ்வாறு கிளைம் செய்வது\nஜிஎஸ்டி-ன் கீழ் வரி தாக்கலை தயாரிப்பது யார்\nஉங்களின் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவது எப்படி\nசரக்கு மற்றும் சேவை வரியின் வகைகள் என்ன\nஜிஎஸ்டியின் கீழ் பணி ஒப்பந்தம்\nஜிஎஸ்டியின் கீழ் சில்லறைப் பணி பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை\nசிறப்பு வணிக நிலைகளில் ஜிஎஸ்டீ விலைவிவரப் பட்டியலை தயாரித்தல்\nஜிஎஸ்டீ-யின் கீழ் இ-வே பில் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஜிஎஸ்டி-ல் சரக்குகளின் வழங்கலுடன்; ஒப்பிட்டு சேவைகளின் வழங்கலைத் தீர்மானிப்பது எவ்வாறு\nதொடர்புடைய மற்றும் வேறுபட்ட நபர்களுக்கிடையில் சரக்குகள் அல்லது சேவைகள் வழங்கல்\nஜிஎஸ்டி-ல் கலப்பு மற்றும் தொகுப்பு வழங்கலைப் புரிந்துகொள்ளுதல்\nசலுகை சேவைகளின் இறக்குமதி இல்லாமல் வழங்கலின் மீது ஜிஎஸ்டி-ன் தாக்கம்\nசரக்கு மற்றும் சேவை வழங்கல்: இதன் பொருள் என்ன\nஜிஎஸ்டி-யின்படி பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது\nஈ-காமர்ஸை பொறுத்து ஜிஎஸ்டி-ல் உள்ள ஏற்பாடுகள்\nஜிஎஸ்டி எவ்வாறு இந்திய மொத்த விற்பனைச் சந்தையை மாற்றும்\nமின்-வர்த்தக தளங்களில் வழங்குநர்கள் மீதான ஜிஎஸ்டியின் தாக்கம்\nஎஸ்எம்ஈக்களுக்கான செயல்பாட்டு மூலதனம் மீதான ஜிஎஸ்டீயின் தாக்கம்\nகிளைகள் இடையே பங்கு பரிமாற்ற ஜிஎஸ்டி தாக்கம���\nஜிஸ்டீ நடைமுறைப்படுத்தலின் மையப்பகுதியாக தொழில்நுட்பம் ஏன் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2009/06/30/no-land-for-women/?like_comment=609&_wpnonce=c16c826401", "date_download": "2020-08-05T01:13:39Z", "digest": "sha1:BUUV7GOWY7EQYPU4LLK25TTDFSZHTE3O", "length": 59885, "nlines": 278, "source_domain": "rejovasan.com", "title": "பெண்கள் இல்லாத ஊரின் கதை … | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nபெண்கள் இல்லாத ஊரின் கதை …\n” அப்பாவின் நாட்குறிப்பேட்டை மூடி வைத்தேன்.\n“என்னடா எழுதியிருக்காரு ஒம்ம அய்யா .. இந்த முழி முழிக்கிற ”\nஇது எங்கள் மறைவிடம். எங்களிடம் இருக்கும் கேள்விக் குறிகள் தான் இந்த ஆலமரத்தில் விழுதுகளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.எங்கள் ஊர் பெரியவர்களால் மறைத்து வைக்கப் பட்ட விடயங்கள் எங்களுக்கான ருசிகரமான பண்டங்கள். யாருக்கும் தெரியாத, இல்லை தெரியாது என நினைத்துக் கொண்டிருக்கும் எங்களது கும்பல் கொஞ்சம் விவாதத்திற்குரியது. விவாதங்களுக்கே உரியது.\nசுருளான் , ஊமையன் , செவலை , மருது இன்றைய கூட்டத்தில் இருப்பவர்கள் . நான் அமுதன். இன்றைய அதிகாலையின் ஒரு பொழுதில் பரண் மேல் கண்டெடுக்கப் பட்ட அப்பாவின் நாட்குறிப்பேடு இன்றைய விவாதப்பொருள் என ஆக்கப் பட்டிருந்தது.\nஎன் அப்பாவிற்கு எழுதத் தெரியும் என்பதே இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. அவர் பேசி நான் என்றுமே கேட்டதில்லை. எங்களைப் போல் ஒலி எழுப்ப அவருக்குத் தெரிந்ததில்லை. சதா நேரமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருப்பார். வினோதமான சைகைகளுடன் கத்திக் கொண்டே இருப்பார். எரிச்சலுடன் ,எரிச்சல் படுத்திக் கொண்டிருப்பார். ஆனாலும் எப்பொழுதும் எதையோ சொல்ல முயன்று கொண்டிருப்பதாகவே தோன்றும்.\nஅவர் மட்டுமல்ல. இந்த ஊரில் ,சரியாகச் சொல்லுவதென்றால் வீட்டுக்கு ஒருவராவது திண்ணைக்குச் சொந்தமானவர்களாக இருக்கிறார்கள். பேச முடியாமல் , கேட்க முடியாமல் , பார்வை மங்கிப் போய் , ஒரு புரியாத பொது மொழிக்குச் சொந்தக்காரர்களாய் … அவர்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. ஆனால் அதைச் சொல்லும் மொழி அவர்களிடம் இல்லை.\nஓரளவேனும் இது புரிய எங்கள் ஊரின் அமைப்பைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nசூரியன் மலைகளுக்குப் பின்னே எழும் இடம் இது. கிழக்கிலிருந்து நீளும் மலைகள் தெற்கையும் மூடியிருக்கும். வடக்கு வடிந்து , சரிந்து ஒரு பள்���த்தாக்காய் இருக்கிறது எப்பொழுதும் குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கும் ஒரு பெரிய நீர் வீழ்ச்சியோடு. மேற்கு வாசலை அடைத்து வைத்திருக்கிறது திரி கோட்டை மதில் . அதன் உயரம் முடியும் இடத்தில் தான் வானம் அலைந்து கொண்டிருக்கிறது என நாங்கள் நம்புகிறோம். எப்படி இந்த மலைகளையோ , நீர்வீழ்ச்சியையோ தாண்டி எங்களால் செல்ல முடியவில்லையோ அதே போல் அந்தக் கோட்டைக்குப் பின்புறம் இருப்பதையும் பார்க்க முடிந்ததில்லை.\n இந்த அடைக்கப் பட்ட இடத்தில் இருக்கும் நாங்கள் யார் எங்களைப் போலவே யாராவது இந்த மலைகளுக்கு அப்பால் இருக்கிறார்களா எங்களைப் போலவே யாராவது இந்த மலைகளுக்கு அப்பால் இருக்கிறார்களா எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. ஓவியம் வரைவது , இசைப்பது , பாடல் எழுதுவது போல் .. இதெல்லாம் எப்படி எங்கே நாங்கள் கற்றுக் கொண்டோம் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. ஓவியம் வரைவது , இசைப்பது , பாடல் எழுதுவது போல் .. இதெல்லாம் எப்படி எங்கே நாங்கள் கற்றுக் கொண்டோம் விதைகளை முளைத்தால் செடி வருவது போல் , நாங்கள் எந்த மரத்தில் முளைத்தோம் … முளைக்கிறோம் …\nஇப்படி ஏகப்பட்ட விடை தெரியா கேள்விகள் எங்களிடம் இருக்கின்றன. இதற்கான விடைகள் ஒருவேளை அந்தத் திண்ணைவாசிகளுக்குத் தெரிந்திருக்கக் கூடும். சொல்வதற்குத் தான் மொழியில்லை அவர்களிடம். மொழியிருப்பவர்கள் , இந்தக் கேள்விகளுக்கான விடைகளில் இருந்து எங்களைப் புறந்தள்ளி வைத்திருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாய் ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும் .. அவர்களுக்கும் இதற்கான விடைகள் தெரியாது.\nஎல்லா கேள்விகளையும் விட நாங்கள் எப்படி முளைக்கிறோம் என்பது பற்றிய ஆர்வம் எங்களுக்கு எப்பொழுதுமே அதிகம். விதைகளில் இருந்து முளைக்கிறோம் என்பதில் ஏனோ எங்களுக்கு உடன்பாடு இல்லை. சுருளான் வீட்டுப் பரணில் கிடைத்த ஒரு புத்தகம் தான் அதற்கு மூலமே. அது வெறும் கோட்டோவியங்கள் மட்டுமே நிறைந்த புத்தகம். குழந்தைகள் விதைப்பது குறித்தான வழிமுறைகள் கொண்டது. அதிலிருந்த ஓவியங்களில் எங்களுடன் இருப்பது எது இல்லை யார் எங்கேயிருக்கிறது அது இல்லை அவர்கள் \nஅது ஒரு விசித்திர விலங்கு என்று மட்டும் இலைமறை காயாக எங்களுக்குச் சொல்லப்பட��டிருந்தது. நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள். தெருவில் இருந்த எங்களை அவசரமாக வீட்டிற்குள் அடைத்து வைத்தார்கள். தெருமுழுவதும் அந்த வினோத விலங்கு பற்றிய சப்தம் கேட்டபடியிருந்தது. திண்ணைவாசிகள் எல்லாம் அதைத் துரத்திச் சென்றார்கள். என் அப்பாவை அதற்கு முன்பு நான் அப்படிப் பார்த்ததே இல்லை. மார்பெல்லாம் கீறி வைத்துக் கொண்டார்.\nஒரு முறையல்ல பலமுறை இதுபோல் அந்த விலங்கு வந்து போயிருக்கிறதாம் . அது போகின்ற வழியில் எழும் நறுமணம் ஆளைக் கிறங்கடிக்கக் கூடியதாக இருக்குமாம். அதைச் சுற்றிலும் வானவில் பூச்சிகள் பறந்து கொண்டே இருக்குமாம். இன்னமும் கை முளைத்த கால் முளைத்த கதைகள் ஏராளம் .. இன்னும் ஏராளம் எங்கள் ஆர்வங்களைக் கிளறியவைகள் . ஊமையன் கூட அந்த விலங்கை மறைந்திருந்து பார்த்ததாகச் சொல்லியிருக்கிறான் . எங்களுக்குத் தான் நம்பிக்கை இல்லை.\nஎங்கள் வீட்டுப் பரணிலும் அது போல் ஏதேனும் விளக்கக் குறிப்பு புத்தகம் இருக்கிறதா எனத் தேடிய போது தான்அப்பாவின் நாட்குறிப்பேடு கிடைத்தது.\n“என்னடா எழுதியிருக்காரு ஒம்ம அய்யா .. இந்த முழி முழிக்கிற ”\n“பெண் .. அந்த விலங்கின் பெயர் பெண் ” ஆழ்ந்த பெருமூச்சொன்று வந்தது.\nஅது மட்டுமல்லாமல் .. அது திரி கோட்டை அல்ல .. ஸ்திரீ கோட்டை .. ஸ்திரீ என்றாலும் பெண். அந்த கோட்டைக்குப் பின் தான் அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள் .\nஎல்லாரும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தார்கள். எனக்கு ஏதோ சாதித்தது போல் இருந்தது . அப்பாவின் நாட்குறிப்பேட்டில் இருந்த குறியீடுகளையும் , ஓவியங்களையும் விளக்கத் துவங்கினேன் . மீண்டுமொருமுறை குழந்தைகள் விதைக்கும் குறிப்பேட்டை இதனுடன் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்பா சொல்லியிருப்பது படி குழந்தை பிறக்க வைக்கும் விலங்கு இந்தப் பெண் தான் என்று புரிந்தது. அன்று முழுவதும் எங்களுக்கும் பெண்ணிற்கும் உள்ள உருவ வேறுபாடு , அவள் எப்படி எல்லாம் இருக்கக் கூடும் என விவாதத்தில் சென்றது. இதுவரை வாழ்வில் இல்லாத சுவாரசியம் ஒன்று தொற்றிக் கொண்டது.\nஅந்த விலங்கு …. பெண் , வந்து சென்றிருந்த நாளில் தெருவெங்கும் வீசிய அந்த நறுமணம் இரவு முழுவதும் என்னைச் சுற்றியபடி இருந்தது. அப்பாவின் குறிப்புகள் பெண்ணைப் பற்றிய தகவல்களோடு , கோட்டைக்குச் செல்லும் வழி முறையோடு முடி���்து போயிருந்தது. எனக்கு கோட்டைக்குப் பின்புறமிருப்பவர்களைப் பார்க்க ஆர்வம் அதிகமாகிக் கொண்டே போனது.\n“நான் கோட்டைக்குப் பின்னாடி போலாம்னு இருக்கேன்”\n“எலேய் வேணாம்டா அது நமக்கு .. அங்கன எப்படிப் போறதுனும் தெரியாது .. பெரிய காட்டக் கடக்கணும் முதல்ல .. வேணாம் அமுதா ”\nஎல்லாரும் அதையே சொன்னார்கள். ஆனால் என் ஆர்வம் எதையும் கேட்கவில்லை. கடைசியில் எனக்கு உதவுவதாக ஒத்துக் கொண்டார்கள் .\nஒரு பெரிய ஒளிப் பிழம்பு பட்டு இன்னொரு சிறிய ஒளி மூலத்தின் இரவு நேரத்தைய நிழல் கோட்டை மதிலின் ஒரு ஓவியத்துடன் பொருந்துவது போல் ஒரு படம் இருந்தது அப்பாவின் குறிப்புகளில் . அதைத் தொடர்ந்து வந்த படத்தில் சுவற்றில் ஒரு தடம் தெரிந்தது . அதற்கு நேரே உள்நோக்கி அம்புக்குறி போடப்பட்டிருந்தது ..\nஇரவில் எங்களுக்குத் தெரிந்த ஒரே ஒளி மூலம் நிலா மட்டும் தான் . பௌர்ணமியைத் தெரிந்தெடுத்தோம்.\nஇரண்டு நாட்கள் முன்பாகவே அடர்ந்த காட்டித் தாண்டி கோட்டை மதிலுக்கு வந்துவிட்டோம் . ஓவியங்கள் வரையப்பட்டிருந்த அந்தச் சுவற்றைக் கண்டு பிடிக்கத் தான் அரை நாளுக்கு மேலாகிப் போனது . உண்மையில் அவைகள் ஓவியங்கள் அல்ல . சுவற்றோடு செதுக்கப்பட்டிருந்த சிற்பங்கள். பெண் சிற்பங்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்த சிற்பங்கள்… சேர்ந்திருந்த சிற்பங்கள்.\nஅந்தப் பகுதியை மட்டும் சுத்தம் செய்து வைத்தோம். காட்டுக் கொடிகளை எல்லாம் வெட்டி வைத்தோம் .சிற்பங்களைத் துடைத்து வைத்தோம் .\nமதிலும் மேற்கு . நிலவும் மேற்கிலிருந்து தான் வரும் . நிலவின் ஒளியைக் குவித்துப் பிரதிபலிக்கும் சுருளானின் யோசனை எவ்வளவு தூரத்திற்குச் சரிப்பட்டு வரும் என்று தெரிய வில்லை . ஒரு குவியப் புள்ளியைக் குறி வைத்து நான்கைந்து இடங்களில் கண்ணாடி வைத்தோம் . பௌர்ணமிக்காகக் காத்திருக்கத் துவங்கினோம் .\nஎங்களுக்குள் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டது. நீ அதை செய் , நீ இதை செய் என மாற்றி மாற்றி கட்டளைகள் இட்டுக் கொண்டோம். நிலா உச்சிக்கு வந்தது. அன்று மட்டும் அது எரிவது போல் இருந்தது. ஒருவேளை சூரியனை நேரடியாகப் பார்க்க முடிந்தால் இப்படியும் இருக்கக் கூடும் எனத் தோன்றியது. கண்ணாடிகளைச் சரி செய்தோம் . ஒரு புள்ளியில் முழு நிலவும் கண்ணாடிகளுக்குள் அடங்கியது. மதிலில் இருந்த சிற்பங்கள் பகலில�� குளிப்பது போல் ஒளிர்ந்தன. நடுவே ஒரு தூணில் உருகுவர்த்தி ஒன்றைக் கொளுத்தி வைத்தேன் . திரியில் தீபத்துடன் அதன் நிழல் மதில் சுவரில் ஆடிக் கொண்டிருந்தது .\nநேரம் தான் ஆகிக் கொண்டிருந்தது. எந்தச் சிற்பத்துடனும் அதன் நிழல் பொருந்தவில்லை. எந்தக் கதவும் திறக்கவில்லை. ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை.\n” நான் அப்பவே சொன்னேன்ல ” எல்லாரும் முணுமுணுக்கத் துவங்கினார்கள்.\nநான் மட்டும் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் . நிலா நகர நகர, நிழலும் நகர்ந்து கொண்டிருந்தது .உருகுவர்த்தியின் நிழல் ஒரு பெண் ஆடிக் கொண்டிருப்பதைப் போல் இருந்தது. உருகிய மெழுகு வடிந்து ,அதன் மேலேயே படிந்து பெண் போல் ஆகியிருந்தது . ஒரு வினாடி , ஒரே ஒரு வினாடி தான் அந்த நிழல் சுவற்றில் ஆடிக் கொண்டிருந்த சிற்பத்தில் பொருந்தியது.\nசுவர் மெல்ல கரையத் துவங்கியது ஒரு கானல் பிம்பம் போல் எதிரே நின்றது. அருவி ஒன்று கீழிருந்து மேலே பாய்வது போல் இருந்தது. ஏதோ ஒரு உணர்வு என்னைத் தொடச் சொன்னது. அடுத்த கணம் உள்ளே இழுக்கப் பட்டிருந்தேன்.\nமெல்லிய பயம் உள்ளே பரவத் தொடங்கியது. பின்னால் வெறும் சுவர் தான் இருந்தது. கத்திப் பார்த்தேன். சுவற்றில் குத்திக் கைகள் தான் வலித்தது.நிலா மட்டுமே இந்தப் பக்கமும் கூட இருந்தது.\nதிரும்பிய பக்கமெல்லாம் வெறும் கொடிகளும் மரங்களும் தான் . காய்ந்த இலைகள் தரை முழுவது சிதறியிருந்தன. எதிரே இருந்த மாளிகை ஒன்று இடிந்திருந்தது. கைகளைத் தட்டி யாராவது இருக்கிறீர்களா எனக் கத்தினேன். பெண் .. பெண் .. என்று கத்தினேன். வண்டுகளின் சப்தங்கள் மட்டுமே பதிலாக வந்தது.\nஇன்னும் சில அடிகள் முன்னோக்கி நடந்தேன். கீழே இலைகளுக்கு அடியில் வெள்ளையாக பட்டையாக தெரிந்தது. அவசரமாக சருகுகளை விலக்கினேன். அது ஒரு கோடு. எங்கே முடிகிறது என இன்னமும் கொஞ்ச தூரம் பார்த்தேன். அது கோடு இல்லை .. வட்டமாக சென்று கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட எல்லைக் கோட்டைப் போல் இருந்தது.\nஒரு நிமிடம் யோசித்து விட்டு கோட்டைத் தாண்டி காலை வைத்தேன்.\nஎன் முன்னால் இருந்த சருகுகள் மேலெழும்பிப் பறக்கத் துவங்கின. சுழன்று சுழன்று சுற்றியிருந்த எல்லாவற்றையும் இழுக்கத் துவங்கியது அந்தச் சுழல். அருகிலிருந்த மரத்தைப் பற்றிக் கொண்டேன். கண்களை இருக்க மூடிக் கொண்டேன். சுழல் அடங்கியது போல் இருந்தது. அந்த அழகிய நறுமணம் சுற்றி வந்தது. கண்களை மெதுவாகத் திறந்தேன்.\nஆச்சர்யமாக இருந்தது. அந்த இடம் தானா இந்த இடம் என்று தோன்றியது. சுற்றிலும் பளிங்கு வெண்மையாக இருந்தது. பூக்கள் நிரம்பிய சோலைகள் , கண்ணாடிச் சாலைகள் , வண்ண வண்ணப் பறவைகள் , வானவில் பூச்சிகள் என வெகு நாட்களாக நான் கற்பனை செய்து வந்த இடம் போலவே இருந்தது. மனதை மயக்கும் இன்னிசை ஒன்று கேட்டுக் கொண்டே இருந்தது. எங்கும் ரம்மியமாக இருந்தன. மனம் முழுக்க ஒரு வித துள்ளல் புகுந்து கொண்டது. அங்கங்கே புத்தகத்தில் பார்த்திருந்த கோட்டோவியங்கள் சிற்பங்களாக நின்றிருந்தன. ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தேன்.\nஅங்கிருந்ததிலேயே அழகான சிற்பம் ஒன்று மாளிகையில் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தது. நீட்டியிருந்த கைகளில் முப்பட்டகம் ஒன்று இருந்தது. அந்தப் புன்னகையில் எனக்கான செய்தி ஒன்று இருந்தது. மெல்ல சிலையைத் தொட்டேன். கையிலிருந்த முப்பட்டகம் ஒளிர்ந்து அரை அங்குலம் மிதக்கத் துவங்கியது. பயத்தில் பின்வாங்கினேன்.\nஎன் கண்முன்னாலேயே அந்தச் சிலை உயிர் பெற்றுக் கொண்டிருந்தது. அவளைத் தழுவியிருந்த ஒற்றை மேலாடை காற்றில் எழும்பிப் பறந்து எங்கோ காணாமல் போனது. அவள் நிலவின் நிர்வாணத்தில் இருந்தாள்.\nஅந்த வார்த்தையை இதுவரை நான் பிரயோகித்திருக்கிறேனா எனத் தெரியாது . இப்படி ஒரு வார்த்திதை தெரியுமா எனக்கூட நினைவில்லை . ஆனால் அவளைப் பார்த்த வினாடியில் சொல்லத் தோன்றியது . அவள் ‘அழகாய்’ இருந்தாள்.\n“ஆடைகள் அடிமைகளின் அடையாளங்கள் .. அதைத் துறந்து விட்டு வாருங்கள் அன்பரே ஆதாம் காலத்துக் கதைகள் பேசலாம் ”\nஅந்தக் குரலுக்கு அடிமை ஆனேன். உடுக்கை இழக்க உதவி செய்தன கைகள்.\nஅவளைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது . கன்னங்களில் இருந்து ஆரம்பித்தேன்.என்றோ பறித்த காட்டுப் பூ ஒன்றின் ஸ்பரிசத்தை ஞாபகப் படுத்தினாள். அந்தக் கண்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது . முகத்தை ஏந்திப் பார்த்துக் கொண்டே இருந்தேன் . யார் சொல்லித் தந்தது எனத் தெரியவில்லை. ஒரு அனிச்சையில் சட்டெனப் பற்றி இதழ்களில் முத்தம் தந்தேன். ஏதோ ஒன்று உறுத்த அவள் கைகளில் இருந்த முப்பட்டகத்தை வெறித்துப் பார்த்தேன். ஒன்றுமில்லை எனச் சொல்லி தூக்க�� எறிந்தவள் மறுபடியும் என்னை இழுத்து முத்தமிட்டாள் .\nஎங்களுக்கென மட்டும் ஒரு புதிய உலகம் பிறந்தது. இத்தனை வருடங்கள் காத்திருந்தது இதற்காகத் தானா எனத் தோன்றியது . நான் விரும்பியது போலவே மாறின அங்கிருந்த அத்தனையும். பௌர்ணமியாகவே இருந்தது நிலா. மழையோடு விண்மீன்கள் பார்த்தேன். வானவில் பூச்சிகள் விரும்பிய போதெல்லாம் கைகளில் வந்து அமர்ந்தன. அவள் கைகள் என்னுடன் கோர்த்துக் கொண்டே இருந்தன . எல்லாவற்றையும் ,எல்லாரையும் மறந்து போனேன் மொத்தமாய் .\nஅந்த மாலையும் வந்தது . மஞ்சள் பூக்களுக்குள் மறைந்து போயிருந்தாள் அவள் . தேடுவதற்கு இறங்கினேன் . நானும் தொலைந்தேன் . கண்டுபிடித்த வினாடியில் சடுதியில் ஒட்டிப் பிரிந்தோம் . மீண்டும் முடிவிலியின் முதல் புள்ளியில் சந்தித்தோம் . சுற்றிலும் எரிந்தன தழல்கள் . எரிந்தோம் . சட்டெனக் கொட்டியது மழை . நனைந்தோம் . நான் என்பதும் , அவள் என்பதும் மறைந்து போய் ஆதாம் ஏவாளின் ஆதிப் பிழையில் ஒன்றாகிப் போனோம் .\nஅதற்குப் பின்பு வந்த நாட்கள் நம்ப முடியாதவை. அவள் கண்களில் இருந்த பரிவு காணாமல் போயிருந்தது மஞ்சள் பூக்களுக்குள்ளேயே. கண்களில் ஒரு குரூரமும் இதழ்களில் ஒரு இகழ்ச்சியும் சேர்ந்திருந்தன. எனக்கு ஆடைகள் கொடுத்து , அணி என்றாள்.\n“ஆடைகள் என்பது அடிமைகளின் அடையாளம் அல்லவா “ என்றேன் இன்னும் அந்த போதை கலையாமல்.\n“நீ அடிமை தானே இனிமேல் ” அருகிலிருந்த சாட்டையை எடுத்து என் மேல் சொடுக்கினாள். அன்றிலிருந்து தான் நான் கழுதையானேன் .\nஇருந்தும் அவளுக்கு சேவை செய்வது பிடித்திருந்தது. கால்கள் தொடுவது , கைகள் பிடிப்பது போன்ற குறைந்த பட்ச ஸ்பரிசங்கள் என் இச்சைகளுக்கு வடிகாலாக இருந்தன. ஆனால் எனக்குப் புரியாதது ஒன்று மட்டும் தான் . எத்தனை முறை தூக்கி எறிந்தாலும் அடுத்தமுறை அவளைப் பார்க்கையில் கைகளில் அந்த முப்பட்டகதோடே அவள் காட்சியளித்தாள். வெகு நாட்கள் கழித்து கேள்வி கேட்கும் குரங்கொன்று கனவு கலைந்து விழிக்கத் துவங்கியது எனக்குள்.\nநாளாக நாளாக அவளின் போக்கு சுத்தமாக மாறிக் கொண்டிருந்தது . அவளின் இருப்பு எனக்கு எப்படி கசக்கும் ஒன்றாக மாறத் துவங்கியது என்று புரியவில்லை. அன்று அழகாய் தெரிந்தவள் இன்று ‘அகோரமாய்’. இந்த வார்த்தையையும் கற்றுத் தந்தது அவளே தான். தேயத் துவங்கியது நிலா.\nகுளித்துக் கொண்டிருந்த அவளிடம் வரம்பு மீறியதற்காக கன்னத்தில் அறைந்து துரத்தியிருந்தாள். படித்துறையில் வந்து அமர்ந்திருந்தேன். எங்கிருந்து இந்தக் கதை ஆரம்பித்தது என யோசித்தபடி இருந்தேன் . அந்த மாலை எங்களுக்குள் நிழந்தது ஒரு கனவைப் போலவே இருந்தது . முதலில் எனக்கு அது உறுத்தவே இல்லை . என் முன்னாள் தரையிலிருந்து அரை அங்குலத்தில் மிதந்து கொண்டிருந்தது அவள் தூக்கியெறிந்த முப்பட்டகம்.\nஎன் முகத்திற்கு நேர் எதிரே எழும்பி ஒளிரத் துவங்கியது . உற்றுப் பார்த்தேன் . உள்ளே புகை புகையாய் நிறைய உருவங்கள் . உருகுவர்த்தி அணைந்த பின் வரும் புகை போல உள்ளே சுற்றிக் கொண்டிருந்தன. மெல்ல திரும்பிக் குளத்தைப் பார்த்தேன் . நீருடன் விளையாடிக் கொண்டிருந்தாள். எனக்கு முன்பிருக்கும் தூண் நிச்சயம் இதை மறைத்திருக்கும். மீண்டும் முப்பட்டகத்தில் பார்க்கையில் அந்தப் புகை எனக்கு மிகவும் பரிட்சையமான முகத்தில் இருந்தது . அது .. அது என தந்தையினுடையது .\n“மகனே .. மகனே .. ஓடி விடு .. அவளை நம்பாதே .. ஓடி விடு ”\nஎனக்கு எதுவுமே புரியவில்லை . மறுபடியும் மறுபடியும் அந்தக் குரல் அதையே சொல்லிக் கொண்டிருந்தது .என் தந்தையின் குரலை நான் ஒரு முறை கூடக் கேட்டதில்லை . அந்த ஓடி விடு மட்டும் காதிற்குள்ளேயே எதிரொலிக்கத் துவங்கியது . நேரமாக ஆக ஒலிக்கும் சப்தங்கள் அதிகரிக்கத் துவங்கின . குரல்கள் அதிகரிக்கத் துவங்கின .எனக்கு வியர்க்கத் துவங்கியது .\nஅதற்குள் குளித்து முடித்தவள் தண்ணீர் சொட்டச் சொட்ட கையில் சாட்டையோடு படித்துறையில் ஏறி வந்துகொண்டிருந்தாள் .\n“என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய் ” கத்தியபடி வந்தாள். இந்தக் குரலா எனக்குப் பிடித்திருந்தது .\n” ஓடி விடு மகனே .. எப்படி வந்தாயோ அப்படியே ஓடி விடு .. ஓடி விடு ” மறுபடியும் குரல் கேட்டது .\nநான் முப்பட்டகத்தைப் பார்த்திருப்பதை அவள் பார்த்துவிட்டாள். கையில் சாட்டையைச் சுழற்றியபடி வந்தாள் . நான் வாயிலை நோக்கி ஓடத் துவங்கினேன் .\n“ ஆண்கள் எல்லாருமே வஞ்சகர்கள் .. ஆசை தீர்ந்ததும் ஓடிப் போகிறவர்கள் ..” பின்னாலேயே குரல் துரத்தி வந்தது .\nஎனக்கு சில அடிகள் முன்பு அந்த வெள்ளை வளையம் புலப்பட்டது .\nபின்னாலிருந்து குரல் கேட்டது .\n“அன்பரே நில்லுங்கள் .. என்னை விட்டு விட்டு செல்ல எப்படி மனது வந்தது ” . ஆஹா என்ன இனிமையான குரல் . என்ன இனிமையான மணம் . நின்று திரும்பிப் பார்த்தேன் .\nஅழகான அவள் நின்று கொண்டிருந்தாள் .செய்வதறியாது நான் மயங்கத் துவங்கினேன் . எனக்கு முன்பே கைகளை நீட்டினாள் . கை மேல் வந்து மிதந்தது அந்த முப்பட்டகம் . அதை என்னை நோக்கிக் காட்டினாள் . ஒளிக்கற்றைகள் பாய்ந்து வரத் துவங்கின .\nமீண்டும் தலை தெறிக்க ஓடத் துவங்கினேன் . கோட்டைத் தாண்டினேன் . மறுபடியும் ஒரு சுழல் தோன்றியது . சுழலுக்குள் எல்லாமே மறையத் துவங்கின . கோட்டைக்குள் நுழைந்த இடத்தில் நின்று பலம் கொண்ட மட்டும் கத்தினேன் . கதவு ஏதாவது இருக்கிறதா எனத் தடவினேன் . பின்னாலேயே துரத்தி வந்து கொண்டிருந்தன முப்பட்டகக் கதிர்கள் .\nஆச்சரியமாய் எனக்கு முன்னால் இருந்த சுவர் கானலாகிக் கொண்டிருந்தது . வேகமாக அருகே சென்று தொடுவதற்கும் ஒளிக் கற்றைகள் என் மேல் படுவதற்கும் சரியாய் இருந்தது . வெளியே வந்து விழுந்தேன் .\n“இத்தன நாளா எங்கடா காணாம போய்ட்ட .. எங்களுக்கு கவலையாயிடுச்சு .. அதான் அன்னைய போலவே பண்ணி , வழி கெடைக்குதான்னு பாத்தோம் .. கதவு தொறந்தா நீயே வெளிய வந்து விழற ” சுருளான் சொன்னது எதுவும் காதில் விழவில்லை .\nஅவள் சப்தம் போட்டுச் சிரிப்பது காதில் கேட்டுக் கொண்டே இருந்தது .மேலே பார்த்தேன் . பௌர்ணமிச் சந்திரன் இந்தப் புறமும் இருந்தது .\nஎனக்கு சிரிப்பும் அழுகையும் மாறி மாறி வந்தது . எல்லாரையும் மாற்றி மாற்றி கட்டியணைத்துக் கொண்டேன் . நான் தப்பிவிட்டேன் .. நான் தப்பிவிட்டேன் .. ஆனந்தத் தாண்டவம் ஆடினேன் .\n“என்ன ஆச்சு உள்ள .. அந்த விலங்கப் பாத்தியா ” எல்லாரும் ஆர்வமாகக் கேள்வி கேட்டார்கள் . சொல்வதற்கு என்னிடம் நிறைய கதைகள் இருந்தன . ஒவ்வொன்றாக சொல்லத் துவங்கினேன் . நான் பேசப் பேச அவர்கள் முகம் கோணலாகிக் கொண்டே வந்தது .\n“அமுதா என்னாச்சு .. ஏன் அந்தத் திண்ணைக் காரங்க மாதிரியே பேசற .. நீ சொல்றது எதுவுமே வெளங்கல ” .\nஎனக்கே நான் பேசுவது விசித்திரமாகப் பட்டது . என்ன ஆனது என் குரலிற்கு . எனக்கு அழுகையாக வந்தது . எனது குரலும் முப்பட்டகத்திற்குள் அடைந்து போனதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை . எப்படிச் சொல்லியும் அவர்களுக்கு எதையும் புரிய வைக்க முடியவில்லை . எரிச்சலாக வந்தது .\nஎன் மொழி புரியாத யாருடனும் பேசப் பிடிக்காமல் காலியாயிருந்த அப்பாவின் திண்ணையை நான் எடுத்துக் கொண்டேன் .\nநான்கைந்து வருடங்களில் எனக்கு நிறைய வயதாகிப் போனது போல் இருந்தது . ஒரு காலையில் தட்டப் பட்ட என் கதவுக்குப் பின்னே கையில் புல்லாங்குழலுடன் ஒரு பாலகன் ஒருவன் நின்று கொண்டிருந்தான் . என் சாயல் அவனிடம் . அதே வாசம் மீண்டும் . எனக்குப் புரிந்து போனது . அவள் தான் வந்து விட்டுப் போயிருக்கிறாள் . தடியெடுத்துக் கொண்டு வாசம் வந்த திசையை துரத்தத் துவங்கினேன் . எனக்கு நடந்தது என்னவென்று தெரியாத சுருளான் , செவலை , மருது ஊர் சிறுவர்களை அந்த விலங்கிடம் இருந்து காப்பாற்ற வீட்டிற்குள் அடைத்து வைத்தனர் .\nஊரில் பேச முடிகின்ற யாரும் கடைசி வரை அந்த விசித்திர விலங்கைப் பார்கவே இல்லை . பார்த்த யாருக்கும் நடந்ததைச் சொல்ல குரல்கள் இல்லை .கால் முளைத்த கதைகளும் முடியவே இல்லை . என் பங்கிற்கு நானும் எனது நாட்குறிப்பேட்டில் கதை ஆரம்பித்த இடத்தில் இருந்து ஆரம்பித்த படியே எழுதத் துவங்கினேன் .\n” அப்பாவின் நாட்குறிப்பேட்டை மூடி வைத்தேன்.\n(இது ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)\n73 thoughts on “பெண்கள் இல்லாத ஊரின் கதை …”\nவெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். நல்ல கதை. நன்றி.\nஉங்கள் கதையை நான் படித்து விட்டேன். நான் படித்தவரை மாஜிக்கல் ரியலிஸம் தொட்டிருக்கும் கதை இது மட்டும்தான். வாழ்த்துகள் நண்பரே 🙂\nவாழ்த்துகள் ரெஜோ, அருமையான புனைவு.\nராஜாராம் , கிரிதரன் , பபுட்டியான் ,யாத்ரா அனைவருக்கும் என் நன்றிகளும் அன்பும் 🙂\nநல்ல புனைவு. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். 🙂\nஎனக்குத்தான் ஒரே மூச்சில் படிக்க முடியவில்லை. ஆனால் முடிவை நோக்கிப் போகையில் சுவாரசியம் அதிகரிக்கிறது 🙂\nஆங்காங்கே கொஞ்சம் எழுத்துப் பிழைகள் (முக்கியமா சந்திப் பிழைகள்) களையப்படவேண்டும் தலைவரே.\nவெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் தம்பி\nஉன் கதைகளுக்கு என்று பிரத்தியேக வாசக வட்டாரம் இருக்கிறது. அதில் நான் என்றும் முதன்மையானவன் 🙂\nதொடங்கிய பிறகு, முடித்து விட்டுத்தான் அடுத்த வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற முனைப்பை ஏற்படுத்தும் திறன் உன் எழுத்துக்கு வாய்த்திருக்கிறது.\nநான் தொடர்ந்து சொல்லிகொண்டே இருப்பது இதுதான். உனக்கே இதைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப்போய் இருக்கலாம். உ���் கவிதைகளின் கருக்களிலிருந்து, கதைகளின் கருக்களும் நடையும் பல அடுக்குகள் மேம்பட்டவை.\nஇதை இன்னும் நீ மெருகெற்றவும், தொடரவும் வேண்டுமென்பதே என் விருப்பம்.\nநிச்சயமாக ஸ்ரீதர் 🙂 வாழ்த்துகளுக்கு நன்றி ..\nநிச்சயமாக சேரல் அண்ணா .. எனது பொறுப்பு கூடியிருப்பதை என்னால் உணர முடிகிறது ..\nஎன்னால் முடிந்த அளவு நிச்சயம் முயற்சி செய்கிறேன் … 🙂\nஅருமையான கதையோட்டம்.. நல்லதோர் கட்டமைப்பு…பரிசுக்கு வாழ்த்துக்கள்.\nஅற்புதமா எழுதி இருக்கீங்க.. மயிர் கூச்செறிந்தது விட்டது. வாழ்த்துக்கள்\nஇந்த பிளாக் என்னை வசியம் பண்ணியது\nநன்றி தமிழ் பிரியன் 🙂\nநல்ல புனைவு. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.\nஅப்பா சொல்லியிருப்பது படி குழந்தை பிறக்க வைக்கும் விலங்கு இந்தப் பெண் தான் என்று புரிந்தது. அன்று முழுவதும் எங்களுக்கும் பெண்ணிற்கும் உள்ள உருவ வேறுபாடு , அவள் எப்படி எல்லாம் இருக்கக் கூடும் என விவாதத்தில் சென்றது.\n’அவள்’ என்ற சொற்பிரயோகம் இங்கே தவறு என நினைக்கிறேன். ’அந்த விலங்கு எப்படி எல்லாம் இருக்கக்கூடும்’ என்றல்லவா இருக்க வேண்டும்\nபரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள் 🙂\nஅப்பா சொல்லியிருப்பது படி குழந்தை பிறக்க வைக்கும் விலங்கு இந்தப் பெண் தான் என்று புரிந்தது. அன்று முழுவதும் எங்களுக்கும் பெண்ணிற்கும் உள்ள உருவ வேறுபாடு , அவள் எப்படி எல்லாம் இருக்கக் கூடும் என விவாதத்தில் சென்றது.\n’அவள்’ என்ற சொற்பிரயோகம் இங்கே தவறு என நினைக்கிறேன். ’அந்த விலங்கு எப்படி எல்லாம் இருக்கக்கூடும்’ என்றல்லவா இருக்க வேண்டும்\nஇவ்வளவு நாள் நினைத்தது போல் ‘அது’ விலங்கு கிடையாது .. ‘ அவள்’ நம்மைப் போல .. என அவன் புரிந்து கொண்டதை வரிகளில் விளக்காமல் ‘அவள்’ என்ற பிரயோகத்தைப் பயன் படுத்தியுள்ளேன்.\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-08-05T02:37:10Z", "digest": "sha1:2PMQ7ZG5DVHMLBHYZ5D7DDUSXVSBJ2AM", "length": 4526, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அக்ரஹாரத்துப் பூனை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அக்ரஹாரத்துப் பூனை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅக்ரஹாரத்துப் பூனை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆசிரியர்:ஜெயகாந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/the-mission-of-imprisonment-has-began-who-loot-people-money-pm-modi/articleshow/71632370.cms", "date_download": "2020-08-05T01:53:00Z", "digest": "sha1:UHMM2HXIBPE3L7ZARWCZ4NX3PCXAUOW3", "length": 15980, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடக்கம்: பிரதமர் மோடி\nமகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.\nமும்பை: மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nமொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை ஒரே கட்டமாக வருகிற 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 24ஆம் தேதி நடைபெறுகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் ஒருமுனையிலும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மறுமுனையிலும் கூட்டணி அமைத்து களம் காண்கிறது.\nமாட்டை விட்டுட்டு பெண்களை பாருங்க: மோடிக்கு அழகி அட்வைஸ்\nதேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் தலைவர்களின் அதிரடி பிரசாரங்களுடன் அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரதமர் மோடி, மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக அனைத்து வரலாற்று சாதனைகளையும் முறியடிக்கும் என திட்டவட்டம் தெரிவித்தார்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.... தேதி குறித்த அமைச்சரவை\nமேலும் அவர் பேசுகையில், காஷ்மீரில் 370ஆவது பிரிவு நீக்கத்தால் காஷ்மீர் நம்மை விட்டு பிரிந்து சென்று விடும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். காஷ்மீர் நம்மை விட்டு சென்றுவிட்டதா யாராவது காஷ்மீர் செல்ல வேண்டும் என விரும்பினால் என்னிடம் கூறுங்கள். நான் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன். காங்கிரஸ் கட்சியை தண்டிக்க தேசம் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வாய்ப்பு மகாராஷ்டிர மாநில மக்களுக்கு கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.\nகாஷ்மீரில் இந்து மக்கள் அதிகமாக இருந்தால் 370ஆவது பிரிவை நீக்கி முடிவெடுத்திருப்பார்களா என சிலர் கேட்கின்றனர். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் இந்து, முஸ்லீம் என நீங்கள் சிந்திப்பீர்களா. காஷ்மீர் குறித்த மத்திய அரசின் முடிவால் நாடு அழிந்து விடும் என்றனர். முடிவு எடுத்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. நாடு அழிந்து விட்டதா எனவும் பிரதமர் மோடி கேள்வி எழிப்பினார்.\nஅபிஜித் பானர்ஜியின் அறிக்கை மத்திய அரசுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தவில்லையா: ப.சிதம்பரம் கேள்வி\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பண மோசடி புகார்களில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி தொடங்கியுள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nரூ.20,000க்குள் ஒரு அட்டகாசமான கேமரா மொபைல் : Samsung Galaxy M31s\nயார் இந்த வந்தனா IPS - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெ...\nசெப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - மாந...\n2 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட், 10 மாநிலங்களில் கனமழை\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... இந்த மாந...\nடெல்லி டிராபிக்கில் மாட்டிக்கொண்ட பைலட். 3 மணி நேரமாக காத்திருந்த பயணிகள்... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமகாராஷ்டிரா தேர்தல் பிரதமர் மோடி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து PM Modi Maharashtra elections Kashmir special status\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nசெப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு\nஇந்தியாராமர் கோவில் அடிக்கல்: தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ நிகழ்வு - பிரியங்கா காந்தி\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nஇந்தியாஆகஸ்ட் 5 - பூமி பூஜைக்கு உகந்த நாளா\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nஇந்தியாஇன்று ராமர் கோவில் பூமி பூஜை - என்ன சொல்கிறார் எல்.கே.அத்வானி\nஇந்தியாராமர் கோயில்: அடிக்கல் நாட்டும் முன் பார்க்க வேண்டிய ஐநூறு ஆண்டு கால வரலாறு\nஇந்தியாதிருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்... பக்தர்கள் அச்சம்\nஇந்தியாமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா\nவர்த்தகம்தங்கம் இறக்குமதி மீண்டும் சரிவு\nகோயம்புத்தூர்நீலகிரியை புரட்டிப் போட்ட அதி கனமழை: தொடரும் மீட்புப் பணிகள்\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nடெக் நியூஸ்வெறும் ரூ.7,777 க்கு இப்படியொரு போன் ஆ இதுக்கு மேல வேற என்ன வேணும்\nஆரோக்கியம்தினமும் 4 பிஸ்தா பருப்பு சாப்பிடுங்க, உடம்புல இந்த மாற்றம் எல்லாம் ஆரோக்கியமாக நடக்கும்\nடெக் நியூஸ்கனவில் கூட எதிர்பார்க்காத விலைக்கு ரெட்மி 9 பிரைம் இந்தியாவில் அறிமுகம்\nதமிழக அரசு பணிகள்2020க்கான இந்திய தேசிய நெடுஞ���சாலை துறையில் வேலைவாய்ப்பு, விண்ணப்பிக்க மறந்திடாதீர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-hc-issues-order-to-count-postal-votes-of-aiadmk-mla-in-radapuram-constituency/articleshow/71391174.cms", "date_download": "2020-08-05T01:27:12Z", "digest": "sha1:I3THLRD3NQEFXGRD2SWQASSLDEE6WQKJ", "length": 12410, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nBreaking: அதிமுக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிரான வழக்கு: ராதாபுரம் வாக்குகளை எண்ண நீதிமன்றம் அதிரடி உத்தரவு..\nராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., இன்பதுரை வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த தேர்தல் வழக்கில் தபால் ஒட்டுகளை மறு எண்ணிக்கை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளைத் தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ணத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த தேர்தல் வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்த போது தபால் ஒட்டுகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும்,இவிஎம் இயந்திரத்தையும் மற்றும் தபால் ஓட்டுக்களை தலைமை பதிவாளர் முன்னிலையில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அக்டோபர் 4ம் தேதி தள்ளிவைத்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nரூ.20,000க்குள் ஒரு அட்டகாசமான கேமரா மொபைல் : Samsung Galaxy M31s\nசென்னை - சேலம் எல்லையைத் தாண்டும் முதல்வர்: இதுதான் கார...\nஇவங்களுக்கு சம்பளத்தை கட் பண்ணா போதும்... லாக்டவுன் தான...\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடி...\nபுதிய கல்விக் கொள்கையை ஏன் தமிழ்நாடு எதிர்க்கிறது\nதீபாவளி பண்டிகை: சென்னையில் 5 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் : தமிழக அரசு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nசெப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு\nஉலகம்லெபனானில் பயங்கர குண்டுவெடிப்பு... நூற்றுக்கணக்கானோர் பலி\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nகோயம்புத்தூர்நொய்யல் ஆற்றில் வெள்ளத்தோடு, நுரையும் கிளம்பி அச்சுறுத்துகிறது\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\n 7 சிபிசிஐடி குழுக்கள் விசாரணை\nஇந்தியாராமர் கோயில்: மத அரசியலுக்கு கிடைத்த வெற்றியின் அடையாளமா\nதமிழ்நாடுஅதிகரிக்கும் E Pass முறைகேடுகள்... மக்கள் செய்ய வேண்டியது என்ன\nஇந்தியாஇன்று ராமர் கோவில் பூமி பூஜை - என்ன சொல்கிறார் எல்.கே.அத்வானி\nஇந்தியாஆகஸ்ட் 5 - பூமி பூஜைக்கு உகந்த நாளா\nஇந்தியாராமர் கோயில்: அடிக்கல் நாட்டும் முன் பார்க்க வேண்டிய ஐநூறு ஆண்டு கால வரலாறு\nடிரெண்டிங்மனைவி அருகே படுத்திருந்த கணவனின் கையை கடித்து, கிழித்த சிங்கம்\nடெக் நியூஸ்வெறும் ரூ.7,777 க்கு இப்படியொரு போன் ஆ இதுக்கு மேல வேற என்ன வேணும்\nஆரோக்கியம்தினமும் 4 பிஸ்தா பருப்பு சாப்பிடுங்க, உடம்புல இந்த மாற்றம் எல்லாம் ஆரோக்கியமாக நடக்கும்\nஇந்து மதம்முருகனின் மயில் வாகனத்தின் சிறப்பு என்ன தெரியுமா\nமகப்பேறு நலன்பிரசவத்துக்கு பிறகு உடல் எடை குறையணும்னா தாய்ப்பால் கொடுங்க, இன்னும் பலன் உண்டு தெரிஞ்சுக்கங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-08-05T01:09:07Z", "digest": "sha1:25BJODAUCN4UJ3GYUYOZ2SFTQ2APYCTF", "length": 8454, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "புதன், 5 ஆகஸ்ட் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nராணுவ வீரர்களுக்கு கரூர் ஆசிரியர்கள் அனுப்பிய 13000 ...\nரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு இந்திய எல்லையில் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு ...\nராமர் கோயில் பூமி பூஜை … 1 லட்சம் லட்டுகள் வழங்க முடிவு \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. ...\nகொசுக்களை உற்பத்தி செய்தால் அபராதம்: சென்னை மாநகராட்சி ...\nமழைக் காலம் தொடங்கி விட்டாலே கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி வரும் நிலையில் கொசுக்கள் ...\nஆன்லைன் மூலம் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்: திருவாரூர் ...\nகொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு ...\nராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு ...\nநாளை அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள நிலையில் எதிர்காலத்தில் ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-08-05T01:31:40Z", "digest": "sha1:7TDFUJTQHAUEVYKSIRAUVMHWCW5252QK", "length": 6198, "nlines": 95, "source_domain": "www.inidhu.com", "title": "கண்ணீர்க் கேள்வி - இனிது", "raw_content": "\nஅறப்பணிக்கு அர்ப்பணித்தத் தங்களை அரசு அரவணைக்குமா என்று கண்ணீர்க் கேள்வி எழுப்புகின்றனர் ‌ தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள்.\nவாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பல தனியார்ப் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.\nமதிப்பிடப் பயன்படுத்தும் தமிழக அரசே\nஅங்கீகாரம��� வழங்கும் தமிழக அரசே\nமூடிவிட்டு தனியார் பள்ளி ஆசிரியர்களின்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious கவிதையும் ரோட்டுக்கடை காளான் ஃப்ரையும்\nNext PostNext எழுத்தாளரின் ஆக்கமும் ஊக்கமும்\nகொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தத் தேவையில்லை\nசொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்\nபாம்பனின் சாலைப் பாலம் இரவில்\nடாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்\nபல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020\nதவால் வடை செய்வது எப்படி\nஅன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?cat=72", "date_download": "2020-08-05T01:55:34Z", "digest": "sha1:IZ24244REOIDB4JVD72LX6QE7WY3BRTF", "length": 18423, "nlines": 279, "source_domain": "www.tamiloviam.com", "title": "ஜோதிடம் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nJanuary 10, 2012 ஜோதிடரத்னா S சந்திரசேகரன்\t1 Comment gopinath, neeya naana, ஜோதிடம், ராசி பலன், ராசி பலன்\nஆங்கிலப் புத்தாண்டு பிறந்து விட்டது. எல்லோரையும்போல் நாமும் அன்று தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து அன்றைய நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். ஒரு அலைவரிசையில் புத்தாண்டு\nApril 13, 2011 ஜோதிடரத்னா S சந்திரசேகரன்\t0 Comments சகுனம், சோழி, ஜோதிடம், நிமித்தக்காரன், நிமித்தம்\nஜோதிடத்தில் பல வகைகள் உண்டு. கிரகங்களை அடிப்படையாக வைத்துப் பலன் கூறுவது பொதுவாக எல்லா ஜோதிடர்களும் கையாளும் முறை. சிலர் சோழிகளை வைத்துப் பலன்கள் கூறுவர்.\nநிமித்தக்காரன் கதைகள் – 1\nSeptember 22, 2010 September 22, 2010 ஜோதிடரத்னா S சந்திரசேகரன்\t0 Comments Nimithakaran, நிமித்தகாரன், நிமித்தக்காரன், நிமித்தம்\nநிமித்தம் என்பது ஜோதிடத்தில் ஒரு முக்கிய அம்சம். சில சமயம் ஜாதகம் மூலமாக சொல்ல முடியாததை நிமித்தங்கள் மூலமாக சொல்ல முடியும். நிமித்தம் என்பது ஒருவர் வாழ்க்கையில் நிகழப்போவதை\nவருடப் பிறப்பில் எத்தனை வகைகள் – 2\nApril 21, 2010 April 28, 2010 ஜோதிடரத்னா S சந்திரசேகரன்\t0 Comments new year, ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டு, பஸஸி, பார்ஹஸ்ப���்யம், புத்தாண்டு, வருட பிறப்பு, ஹிஜிரி\nமுந்தைய பகுதி சென்ற பகுதியில் கொல்லம் ஆண்டைப் பற்றிப் பார்த்தோம். தமிழ்நாட்டிலும் சௌரமானத்தையே பின்பற்றுகின்றோம். அதாவது சூரியன் மேஷத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நாளே வருடப் பிறப்பாகும்.\nவருடப் பிறப்பில் எத்தனை வகைகள் – 1\nபுத்தாண்டு முடிந்து விட்டது. கோடையின் தாக்கமும் அதிகரித்து விட்டது. இப்புத்தாண்டில் புதிய பஞ்சாங்கங்கள் வாங்குவதும், அதற்குறிய பலன்கள் பார்ப்பதும், கேட்ப்பதும் எல்லாம் அடங்கி விட்டது. தொலைக்காட்சிகள் சில\nமேல் நாட்டு ஜோதிடம் – பாடம் 1\nநாம் இதுவரையில் \"நீங்களும் ஜோதிடர் ஆகலாம்\" என்ற பாடங்களின் வாயிலாக ஜோதிடத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம். நமது பாடங்களைத் தவிர மற்ற புத்தகங்களைப் படித்து இன்னும்\nநாம் நமது தமிழோவியத்தில் ஜோதிடப் பாடங்கள் (நீங்களும் ஜோதிடர் ஆகலாம்) சுமார் 53 பகுதி வரை எழுதி இருந்தோம். இது வாசகர்களின் வரவேற்பை நன்கு பெற்றிருந்தது. சில\nஜென்ம ராசி ஜோதிட பலன்கள்\nMarch 4, 2010 March 4, 2010 ஜோதிடரத்னா S சந்திரசேகரன்\t3 Comments ஜென்ம ராசி, ஜோதிடம், ராசி பலன், லக்கினம்\nபொதுவாகப் பலன் சொல்லும் போது லக்கினத்தியே முதல் பாவமாக வைத்துப் பலன் சொல்கிறோம். ஆனால் ராசிபலன் எழுதும் போது சந்திர லக்கினத்தையே முதல் பாவமாக வைத்து எழுதுகிறோம்.\nFebruary 5, 2009 January 3, 2010 ஜோதிடரத்னா S சந்திரசேகரன்\t2 Comments குழப்பம், தமிழ் புத்தாண்டு, திமுக, வானியல்\nஇது வரையில் ஏப்ரல் 14 – ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது. இந்த ஆண்டு முதல் பொங்கல் திருநாள் தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அரசாங்கத்தின்\nநாம் ஏற்கனவே நமது பாடங்களில் அயனாம்சத்தைப் பற்றி எழுதி இருக்கிறோம். இப்போது சிறிது விரிவாகப் பார்ப்போம். மேஷத்தின் ஆரம்ப இடத்தை ஆங்கிலத்தில் \"Vernal Equinox\" என்றழைப்பார்கள். இந்த\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2010/04/blog-post_3892.html", "date_download": "2020-08-05T01:18:29Z", "digest": "sha1:3SQYAVYAHWVBH2VIZFN5EULJYBPPHQGT", "length": 28118, "nlines": 171, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: பூகம்பம், நாடு, வீடு, மக்கள்", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nஅரசியல் மாற்றம். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ...\nஉயிரும் உயிரின் பிரிவும் பாகம்19\nமுந்தைய பாகம் கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய...\nகிஸ்ஸும் பிஸ்ஸும் ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ...\n (பாகம் 4) தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாரு...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nஇராகு கேது (பாகம் 3)\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள் 2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள் 3)...\nபூகம்பம், நாடு, வீடு, மக்கள்\nபூகம்பம், நாடு, வீடு, மக்கள்\n”பூகம்பத்தைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை திறந்தவெளியில் இருக்கும் வரை”\nஉலகில் பூகம்பம் ஏற்படும் நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமையைக் கொண்டு இது வரை ஏற்பட்ட பூகம்பங்களை கணக்கிட்டு மூன்று முக்கிய பூகம்பப் பகுதிகள் அடையாளம் கண்டுள்ளனர்.இங்குதான் இது வரை ஏற்பட்ட பூகம்பங்களில் 99% நடந்துள்ளன.\n1) சர்கம் பசிபிக் சீஸ்மிக் பெல்ட் 81%\n2) ஆல்பைட் பெல்ட் 17%\n3)மிட் அட்லாண்டிக் ரிட்ஜ் 1%\n1) சர்கம் பசிபிக் சீஸ்மிக் பெல்ட்\nதென் அமெரிக்காவின் தென் முனை தொடங்கி மேற்கு கரை யோர நாடுகளான சிலி, பெரு ஆகியவை வழியாக வட அமெரிகாவின் மெக்சிகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், கலி போர்ணியா,அலாஸ்கா வழியாக ஜப்பான், பிலிப்பைன்ஸ், நியுகினியா, நியூஜிலாந்து, ஆகிய நாடுகளை கடந்து ஆஸ்திரேலியாவில் முடிவடைகிறது. இந்த பெல்ட்டில்தான் 81% பூகம்பங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் மெக்சிகோ, அமெரிக்கா, ஜப்பான், ஆகிய முன்னேறிய நாடுகள் நவீன தொழில் நுட்ப உதவியுடனும், மக்களின் விழிப்புணர்வுடனும் சேர்ந்து பூகம்பத்தை எதிர் கொள்கிறார்கள். வானாளவிய கட்டிடங்கள் எதிர்ப்பு சக்தியுடன் கட்டப்பட்டுள்ளன. இங்கு பூகம்ப விழிப்புணர்வு அதிகம்.\nஜாவா சுமத்ரா தீவுகளில் தொடங்கி சீனா வழியாக இந்தியாவின் அஸ்ஸாம், பூடான்,நேபாளம் ,பீகார், டெல்லி, குஜராத், (கட்ச்ரன்) ,பாகிஸ்தான், ஈரான், துருக்கி, வழியாக மத்திய தரைக் கடலில் முடிவடைகிறது. இங்கு 17% பூகம்பங்கள் ஏற்படுகிறது. இந்த பெல்ட்டில் உள்ள மக்களுக்கும், அரசுக்கும் பூகம்ப விழிப்புணர்வு குறைவு. ஆதலால் உயிர்ச் சேதம் அதிகம்.\n3) மிட் அட்லாண்டிக் ரிட்ஜ்\nஇது அட்லாண்டிக் கடலில் முழுவதுமாக உள்ளதால் இதனால் பாதிப்பு ஏதுமில்லை.\nபூகம்பத்தின் அளவு ரிக்டர் ஸ்கேலில் குறிப்பிடப் படுகிறது. இதன் ஒரு எண்ணிக்கை கூடுதல் என்பது 10 மடங்கு அதிக அதிர்வும் 30 மடங்கு அதிக சக்தியுடனும் இருக்கும். இதுவரை உலகில் அதிக பட்சமாக பதிவானது 9.5 ரிக்டர் ஆகும்.\nபூமி பந்தானது ஒரு உடைந்த முட்டைக்கு ஒப்பாக உள்ளது. பூமியின் மையத்திலிருந்து 3500 கி.மீ அளவுக்கு உருகிய மாக்மா என்னும் குழம்பும் அதன் மீது முட்டை ஓடுகளைப் போல் மிதக்கும் பூமித்தகடுகளும் கொண்டதுதான் பூமி. பூமியின் மேற்பரப்பு இது சுமார் 70 கி.மீ ஆழம் கொண்டது.இது கிட்டதட்ட 12 தட்டையான தகடுகளால் ஆனது. இந்த தகடுகளின் மாறுபட்ட இயக்கங்களால் பூகம்பம் மற்றும் எரிமலை ஏற்படுகிறது. தகடுகளின் இடை வெளியில் எ���ிமலை வெடிக்கிறது.\nஇந்தியத் தகடு என்னும் இந்தியப் பகுதியின் பயணம் தென் ஆப்ரிக்காவின் அருகிலிருந்து தொடங்கி ஆசியக் கண்டத்தை முட்டி மோதி தொடர்வதால் தான் இமயமலை உருவாகி, வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியத் தகட்டின் வேகம் வருடத்திற்கு 5 செ.மீ என்ற கணக்கில் உள்ளது. இதன் மோதலால் ஏற்படும் அதிர்வுகள் வெளிப்படும் இடங்களே பூகம்ப மையங்கள் எனப் படுகிறது. இந்த தகடு ஆசியாவில் மோதி பல்லாயிர்க் கணக்கான வருடங்கள் ஆனாலும் அதன் இயக்க வேகம் இன்னும் குறைய வில்லை.\nபூகம்பம் இந்தியாவிற்கோ அதன் மாநிலமான குஜராத்திற்கோ புதியது அல்ல.1935 ஆம் வருடத்திய நில அதிர்வு சர்வேப் படி பூகம்பம் தாக்க அதிக வாய்ப்புள்ள பகுதி குஜராத்திலுள்ள கட்ச்ரன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 1994ல் ஐ.நா வின் திட்டத்திற் கிணங்க மத்திய நகர்ப் புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழில் நுட்ப முன்னேற்ற கவுன்சில் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இயற்கை சீற்ற ஆபத்து பற்றி விரிவான ஆய்வுகள் நடத்தியது. இதன் முடிவுகள் 1998ல் வல்னரபிலிட்டி அட்லஸ் ஆப் இந்தியா என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக வெளியிட்டது. நாட்டின் வெவ்வேறு கட்டுமானங்களால் ஏற்படும் ஆபத்துகளை அது விவரித்து ஒவ்வொரு பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நுட்பங்கள், விதிமுறைகள், நடைமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கான பரிந்துரைகள் இதில் அடங்கியுள்ளன். வேறு எந்தநாட்டிற்கும் இப்படியொரு மேப் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு மாநிலம் குறித்தும் இரு சிறு தொகுதி நூலகள் அந்தந்த அரசுகளுக்கு அனுப்பபட்டன. இது வரை ஒரு மாநிலம் கூட இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.\nகுஜராத்தின் கட்ச் பகுதி பூகம்ப மேப்பின் V Zone என்று குறிப்பிடப் பட்டுள்ளது. (அதாவது அதிக தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதி). டில்லி, மும்பை, மற்றும் பல நகரங்கள் இந்த ஆல்பைட் பெல்ட்டில் உள்ளது என்னும் உன்மை பயங்கரமாக உள்ளது. வட இந்தியாவில் இமய மலைப் பகுதியில் 300 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதனிடையே 20 வருடங்களுக்கு ஒரு முறை 8 ரிக்டர் அளவுள்ள பூகம்பம்மும் ஏற்படும் என்றும் கூறப் படுகிறது. வட இந்தியாவில் கங்கைச் சமவெளிப் பகுதியில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட வேண்டிய காலக் கெடு கடந்து விட்டதால் அது எந்நேரமும் ஏற்படலாம் என்று கொலடாரோ யுனிவர்சிட்டியின் பேராசிரியர் டாக்டர் ரோஜர் பில்காம் கூறியுள்ளார். மேலும் அதன் அதிர்வு 7.8 லிருந்து 8.3 வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் ஏற்படுவதால் அதன் அழிவும் பெரிதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.\nகட்ச் பகுதியில் வந்த பூகம்பம் முன் அறிவிப்போடுதான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 24 ஆம் தேதி கட்ச்ரன் பகுதியில் 4.3 அளவுள்ள பூகம்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து புவனேஸ்வரிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டது. காந்தி நகரில் வாழும் நிபுணர் பி.என் நாயரின் குரலுக்கு செவி மடுத்து ஒரு சில கோடி செலவிட்டு ஒரு நில அதிர்வு சர்வே நடத்தியிருந்தால் இன்றைக்கு ஏற்பட்ட விலை மதிப்பற்ற உயிர்ச் சேதத்தையும் பொருள் இழப்பையும் தவிர்த்திருக்கலாம்.\nபூகம்பம் ஒரு போதும் மக்களை கொல்வதில்லை. மோசமான கட்டிடங்கள் தான் கொல்கின்றன. பாதுகாப்பு சட்டங்களை அமலாக்க மக்களிடையெ விழிப்புணர்வு தேவை. அரசாங்கத்தின் கடமையும் , மக்களின் உணர்வும் மங்கும் போது இயற்கையின் சீற்றம் உயிர்ச் சேதமாய் உணரப் படுகிறது. அரசாங்கத்தின் மெத்தனப் போக்கால் மக்கள் தங்கள் சமாதிகளை தாங்களே கட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. கட்ச் பகுதியில் இரண்டு மாடி கட்டிடங்களுக்கு மேல் கட்டக் கூடாது என்ற விதி உள்ளது. மக்கள் செவி சாய்க்கவில்லை, அரசாங்கம் வலியுறுத்தவில்லை, விதி விடவில்லை.\n1906 ல் காங்க்ரா 20000 பேர் 8.0 R\n1930 ல் துப்ரி 100 பேர் 7.1 R\n1950 ல் அஸ்ஸாம் 1500 பேர் 8.6 R\n1958 ல் அஞ்சார் 115 பேர் 7.0 R\n1967 ல் கொய்னா 200 பேர் 6.7 R\n1988 ல் பீகார் 1005 பேர் 6.6 R\n1991 ல் உத்தரகாசி 215 பேர் 6.6 R\n1993 ல் லாக்தூர் 10000 பேர் 6.3 R\n1999 ல் சாமோலி 105 பேர் 6.8 R\nஉலகின் மிகப் பெரிய பூகம்பம் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி சீனாவில் ஏற்பட்டது. இதன் அளவு 9.5 R. இந்த பூகம்பத்தில் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் இரண்டு நிமிடங்களில் உயிர் இழந்தனர்.\nபூகம்பத்தால் ஏற்படும் உயிரிழப்பிற்கு வீடுகளே காரணம்.ஆகவே வீட்டை வடிவமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நில நடுக்கத்தால் மூன்று வெவ்வேறு திசைகளில் அதிர்வு ஏற்படுகிறது. இதனால் கட்டிடங்கள் தாறுமாறாக ஆடுவதால் விழுகிறது.ஆகவே வலுவான கான்கிரீட் தூண்களும், அஸ்திவாரமும் முக்கியம். சுவர்களும் கான��கிரீட் அமைப்புடன் பின்னப் பட்டிருக்க வேண்டும். அடுக்கு மாடி கட்டிடங்கள் பூகம்ப பகுதியில் கட்டக் கூடாது. கட்டிடங்கள் நடுவில் எடை கூடியும் ஓரங்களில் எடை குறைவாகவும் உள்ள முறையில் கட்டப் பட வேண்டும். சுத்தமான ஜியோமிதி வடிவ முறையில் (சதுரம், செவ்வகம், முக்கோணம் ) உள்ள கட்டிடங்கள் அதிச்சியை தாங்கக் கூடியவை. துருத்திய வடிவங்கள், ஒழுங்கற்ற வடிவஙகள், அஸ்திவாரமில்லாத இணைப்புகள் பூகம்பத்தால் அதிகம் பாதிப்படையும். வீடுகளின் வாசல்கள் எளிதான முறையில் எல்லாப் பக்கங்களிலிருந்தும் விரைந்து வந்து சேரக் கூடியதாக இருக்க வேண்டும்.\nநம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதுதான் சிறந்த வழி. நமது வசிப்பிடத்தின் பூகோள ரீதியான பாதிப்புகளை தெரிந்து நீர், காற்று, நெருப்பு, பூகம்பம் ஆகியவற்றால் பாதிக்காதவாறு வீட்டை அமைக்க வேண்டும். திறமையான என்ஞீனியரின் மேற்ப் பார்வையில் வீட்டை கட்ட வேண்டும். பூகம்ப அறிகுறிகள் ஏற்பட்டால் மினசாரம், தண்ணீர் கேஸ் ஆகியவற்றை நிறுத்தி விட வேண்டும். செல்லப் பிராணிகளின் விநோத நடவடிக்கைகளை கூர்ந்து கவணிக்க வேண்டும்\nதமிழகத்தில் திருப்பூர் அருகில் பூலாத்தூரில் உள்ள நிபுணர் டி.எஸ் ஆனந்தன் என்பவர், “ நான் பூகம்பத்தை பற்றி குறந்தபட்சம் 2 மணி நேரத்திற்கும் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு முன்பும் அது எங்கே ஏற்பட போகிறது என்று அறிவிப்பேன்” என்று சவால் விடுகிறாரே. அவரது கூற்றில் உள்ள உன்மையை அரசு ஆராய்ந்து அறிந்து பயன் படுத்த முன்வர வேண்டும்.இன்னொரு பேரழிவு ஏற்படாதிருக்க பாடு படுவோம்.\nஇந்தக் கட்டுரை குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்காக நிவாரண நிதி திரட்டும் முகமாக பழனியில் 2001ல் போட்டோ கிளப்பினர் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது வந்திருந்த மக்களுக்கு பூகம்ப விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அளிக்கப் பட்ட செய்திக்குறிப்பு.\nஅறிவுப் பூர்வமாய் ஏனைய தகவல்களை திரட்டி எழுதியிருக்குறீர்கள்.\nமக்களைக் கவர்ந்தா போதும்னு இருக்கிற அரசியல்வாதிகளுக்கு எங்கே மக்களை காக்கனும்ன்ற எண்ணம் வரப்போகுது..\nந‌ல்ல‌ ப‌ல‌ விப‌ர‌ங்க‌ளை கொடுத்துள்ளீர்க‌ள்.இப்ப‌திவை படிக்கும் போது நான் போட்ட‌ குஜ‌ராத் பூக‌ம்ப‌ம் ப‌ற்றிய‌ ப‌திவு ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/?filter_by=review_high", "date_download": "2020-08-05T01:47:48Z", "digest": "sha1:EMNH23X3CG3GLSWJ5RSKGGMPUQWU2ONP", "length": 6088, "nlines": 150, "source_domain": "saivanarpani.org", "title": "சமயம் | Saivanarpani", "raw_content": "\n115. சிவ ஆசான் வெளிப்படல்\n18. சீரார் பெருந்துறை நம் தேவன்\n21. அழுதால் அவனைப் பெறலாம்\n31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்\n45. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2011/06/blog-post_15.html", "date_download": "2020-08-05T01:53:46Z", "digest": "sha1:6UBNQYNVCIORQGAAKDIWOWEWLCJGTDNR", "length": 16734, "nlines": 27, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: ஒரு ஊர்ல ஒரு தாதாவாம் - ஆரண்ய காண்டம்", "raw_content": "\nஒரு ஊர்ல ஒரு தாதாவாம் - ஆரண்ய காண்டம்\nஒரு ஊர்ல ஒரு தாதாவாம் இன்னொரு தாதா சோதாவாம். அதுல ஒரு ஹீரோவாம் அவனுக்கு ஒரு தாராவாம்.. படம் முழுக்க யுத்தமாம் அதுல வந்தது ரத்தமாம். கிளைமாக்ஸ்ல சண்டையாம்.. உடைஞ்சது வில்லன் மண்டையாம். தமிழில் வெளியான எல்லா கேங்ஸ்டர் திரைப்படங்களுக்குமே இதுதான் அடிப்படை கதை. மாதம் ஒரு படமாவது இதுபோல வெளியாவது சமகாலத்தில் தவிர்க்க முடியாதது. அவ்வகையில் இன்னொன்று ஆரண்யகாண்டம்.\n‘ஆரண்யகாண்டம்’ படம் வெளிவருவதற்கு முன்பிருந்தே இது நல்லபடம் உலகபடம் விருதுபெற்ற படமென செய்திகளும் பேட்டிகளும் தொடர்ந்து வெளியாயின. படமும் வெளியானது. இது ஏதோ நியோ நாயர் வகை படமென்று படத்தின் குழுவினரே சொல்லிக்கொண்டனர். பலரும் ஆகா இதுதான் தமிழ்சினிமாவின் மைல்கல் , வைரக்கல், கோமேதகக்கல் என பாராட்டித்தொலைத்தனர். பத்திரிகைகளும்... பாராட்டின. எல்லோரும் பாராட்டினால் அது நிச்சயம் நல்லதாகத்தானே இருக்கவேண்டும். அப்பாடா அறிவுஜீவிகள் முதல் ஆட்டோக்காரர்கள் வரை��்கும் கொண்டாடும் ஒரு நல்ல தமிழ்சினிமா தமிழில் வெளியாகிவிட்டது போலிருக்கிறதே என்கிற ஆர்வம் மேலிட படத்திற்கு சென்றோம்.\nவடசென்னையை பின்புலமாக கொண்டு வெளியான தாதா தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை மூன்றிலக்க எண்களில் இருக்கலாம். இரண்டு தாதா கோஷ்டி அதில் சில ரவுடிகள் , அதில் ஒருவன் அதாவது கதையின் நாயகன் தனியாக பிரிந்துசெல்வதால் தாதாக்களிடையே ஹீரோவை மையமாக்கி உருவாகும் சிக்கல்கள்... டமால் டுமீல் பட் படார் வெட்டு குத்து கிளைமாக்ஸ். சுபம். இந்த தாதா கும்பல் கதையொன்றும் தமிழுக்கு புதிதில்லை. அண்மையில் வெளியான சுந்தர்சி நடித்த நகரம் மற்றும் தலைநகரம் படங்களின் கதையுங்கூட இதைப்போன்ற பின்னணியிலேயே அமைந்திருக்கும். கொடுமையாக ஆரண்யகாண்டம் படத்திலும் இதே மாதிரியான கதையே கதையில் எந்த புதுமையும் கிடையாது. சொல்லப்போனால் படத்தில் கதையே கிடையாது. திரைக்கதை மட்டும்தான். திரைக்கதையிலும் புதுமையொன்றும் கிடையாது.\nபடம் முழுக்க லாஜிக் ஓட்டைகள். அதாவது மற்ற தாதா படங்களில் நாம் காணுகிற அதே மாதிரியான மொக்கை லாஜிக் ஓட்டைகள் அவை தெரிந்தே பகடிக்காக செய்யப்பட்டிருந்தால் அடடாவென கைத்தட்டி வரவேற்றிருக்கலாம்.. குவான்டின் டாரன்டினோவின் படங்கள் அதைத்தான் செய்ன. ஆனால் இதிலோ அவை திரைக்கதையின் ஒருபகுதி என்பதை உணரும்போது இதுவும் ஒரு சாதாரண படமே , இதில் நியோ நாயரும் இல்லை திவ்யா நாயரும் இல்லை என்கிற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.\nபடத்தின் முதல் காட்சியிலேயே ஒரு பெண்ணோடு உறவு கொள்ள முயன்று தோற்றுப்போகிறான் வில்லன். உடனே அவளை அடிக்கிறான். ஷகிலா படங்களில் இதுபோன்ற காட்சிகள் ஏராளமாக பார்த்திருக்கிறேன். அதற்கு பிறகு வில்லன் பல்விளக்கிக்கொண்டே கொர கொர குரலில் (வேலு நாயக்கர் போல பேசுகிறார்). தமிழ்சினிமா இதுவரை கண்டிராத புதுமையான காட்சி. பிறகு ஒருகாட்சியில் நல்லவன் ஒருவனை போட்டு அடித்துவிட்டு வெளியே வந்து ஏதோ பாட்டுக்கு ரத்தம் வழியும் சட்டையோடு உற்சாக நடனமாடுகிறான் வில்லன். இதுவும் தமிழ்சினிமா கண்டிராத புதுமையான காட்சியில்லையா\nபோலீஸில் மாட்டிக்கொள்ளும் ஹீரோ ஜீப்பில் ரகளை செய்து தப்பிப்பது, அதற்கு பிறகு போலீஸும் அவரை ஒன்றுமே செய்யாமல் விட்டுவிடுவது, மனைவியை கடத்தப்போகிறார்கள் என்பது தெரிந்த���ுடன் போலீஸிடமிருந்து தப்பிக்கும் ஹீரோ, போகும் வழியில் ஒரு போன் பண்ணி மனைவியை தப்பிக்க சொல்லக்கூடவா அவனுக்கு சிந்தனையிருக்காது.. இத்தனைக்கும் அதற்கு முந்தைய காட்சியில் அவன் செல்போனில் மனைவியோடுதான் பேசிக்கொண்டிருப்பான்\nஇதுதவிர வில்லன்கள் கூட்டம் ஹீரோவை துரத்தும்.. டுப்பாக்கியோடு மாய்ந்து மாய்ந்து சுட்டாலும் ஹீரோ மேல் ஒரு குண்டு கூட பாயாது.. கிளைமாக்ஸில் நூறு பேர் மோதும் ஒரு பெரிய சண்டையில் முக்கிய வில்லனை குறிவைத்து கொன்றுவிடுவார் ஹீரோ.. அதுவும் எப்படி அவர் கையை சுழற்றினால் பத்து பேர் பறந்துபோய் விழுவார்களாம்.. ரத்தம் வேறு கிராபிக்ஸில் பல் இளிக்கிறது இதற்கு நடுவில் தேவையே இல்லாமல் ஆங்காங்கே திணிக்கப்பட்ட சூப்பர் ஸ்லோ மோஷனும் படுத்துகிறது. இவையெல்லாம் பகடி நக்கல் நையாண்டி என்கிற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால் வாவ் என்று சொல்லியிருக்கலாம்\nமுதல் பகுதியில் பொறுமையாக நீளும் திரைக்கதை.. இடைவேளைக்கு பிறகு வேகம் பிடித்தாலும்.. முடிவை நோக்கி நீண்டுகொண்டே போவது சலிப்பை உண்டாக்கி விடுகிறது.\nமணிரத்னமே கைவிட்டுவிட்ட இருட்டில் படமெடுக்கும் புராதன யுக்தியை இயக்குனர் கையாண்டிருக்கிறார். ஒருவேளை பிளாக் காமெடி வகை படமென்பதால் இருட்டிலேயே படமெடுத்திருக்க கூடும் என நினைக்கிறேன். அதற்காக இப்படியா அதற்காக ஒட்டுமொத்தமாக ஒளிப்பதிவை நிரகாரிக்கவும் இயலவில்லை. சில இடங்களில் கேமரா நன்றாகவே இருக்கிறது.\nஇசை யுவன்ஷங்கர் ராஜாவென்பது படத்தின் பெரிய பலம். பல இடங்களில் பலமுறை கேட்ட ஹாலிவுட் படங்களின் பிண்ணனி இசை சாயலை கேட்க முடிந்தாலும், குட்டிப்பையன் ஒருவன் கையில் போதைப்பொருளை எடுத்துக்கொண்டு ஓடுவான்.. அதை மறைத்துவைக்க.. அருமையாக படம்பிடிக்கப்பட்ட காட்சி மற்றும் பின்னணி இசை. நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். ஏனோ படத்தில் வருகிற சிறுவன் மற்றும் அவனுடைய அப்பா தொடர்பான காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ‘’பைசைக்கிள்தீவ்ஸ்’’ படத்தின் காட்சிகளை நினைவூட்டினாலும் மிகமிக பிடித்திருந்தது\nபடத்தில் பாராட்டப்படவேண்டிய அம்சங்களில் ஒன்று அவ்வப்போது கேமரா, எப்போதும் இசை, அருமையான நடிகர் தேர்வு. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ற நடிகர்களை தேர்வு செய்தது, அதற்கு உதாரணம் சப்பை���ாக வருகிற ரவிகிருஷ்ணா. ஜாக்கி ஷெராப் பாத்திரத்தின் பாத்திரம் விளக்கப்படவில்லையென்றாலும் அவருடைய நடிப்பு கச்சிதம் (வேலுநாயக்கரை நினைவூட்டினாலும்)\nஇவைதவிர இயக்குனரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. ஏற்கனவே முதல் அடி சறுக்கலாக இருந்தாலும் முயற்சி முக்கியமானது. அதற்காகவேனும் பாராட்டலாம். குவான்டின் டாரன்டினோவின் பல்ப் ஃபிக்சன் படத்தினை நூறுமுறையாவது பார்த்திருப்பேன்.. அப்படியொரு படம் தமிழில் வராதா என்கிற ஏக்கம் எப்போதுமிருந்தாலும்.. இது அம்மாதிரியான ஜஸ்ட் பாஸ் முயற்சி என்பதே மகிழ்ச்சிதான்.\nநாலைந்து கெட்டவார்த்தைகள், முகத்திலடிக்கும் நிறைய ரத்தம், ஆர்ப்பாட்டமில்லாத வன்முறை, புத்திசாலித்தனமான வசனங்கள் மட்டுமே போதும் என இயக்குனர் நினைத்திருக்கலாம். அதற்கும் மேல் ஒரு முழுமையான திரைப்பட அனுபவத்தில் ஏதோ மிஸ்ஸிங்.\nசென்னையில் ஆங்கில நாடகங்கள் அடிக்கடி அரங்கேற்றப்படும். கதை சென்னையின் பின்புலத்தில் அமைந்திருந்தால் சொல்லவே வேண்டாம் நம் பீட்டர்வாழ்தமிழர்கள் சேரிகளை பற்றிய காட்சிகளில் மிகுந்த உற்சாகத்தோடு கலாய்க்கும் வேலையை செவ்வனே செய்வதை பார்த்திருக்கிறேன். அது எனக்கு எப்போதுமே எரிச்சலையே உண்டுபண்ணும். சேரிகளின் மீதான பீட்டர்களின் பார்வை எப்போதுமே ஒரே மாதிரியாகவே மேலோட்டமாகவே இருந்துதொலைக்கும். இப்படமும் அதே வேலையை செய்வதாக உணர்ந்தேன்.\nகெட்ட வார்த்தைகள் நிறையவருவதாலும், படத்தின் நிர்வாணத்தன்மையினாலும் பலரையும் குறிப்பாக ஆண்களை கவரலாம்... கெட்டவார்த்தைகளும் நிர்வாணத்தன்மையும்தான் ஒரு படத்தை சிறந்ததாக மாற்றுகிறது என நான் நினைக்கவில்லை. இப்படம் எனக்கு பிடிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2013/08/blog-post_8203.html", "date_download": "2020-08-05T02:14:57Z", "digest": "sha1:2SC36CPSHZNJRYW3FCHV46D25GKFBYMZ", "length": 33406, "nlines": 693, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற கோரிக்கை முழக்க போரட்டத்தின் புகைப்படங்கள்-தகவல்திரு.நிவாஸ் சண்முகவேல்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nபொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற கோரிக்கை முழக்க போரட்டத்தின் புகைப்படங்கள்-தகவல்திரு.நிவாஸ் சண்முகவேல்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅரசாணை -237 தேர்வுநிலை/சிறப்புநிலை-மாதிரி உத்திரவு...\nஉயர்கிறது செல்போன் அழைப்புக் கட்டணங்கள்\nகல்வித்துறை செயலர் வெப் கேமிராவில் CEO கள் உடன் உ...\nஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்கள...\nஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் - I - விடைகள்\nநாமக்கல் மாவட்டம் - கபிலர் மலை ஒன்றிய ஆர்பாட்ட காட...\nகாஞ்சிபுரம் மாவட்டம் - ஆர்பாட்ட காட்சிகள்\nசிறப்பு வழிகாட்டி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்\nகடினமாக உழைத்தால் மட்டுமே சிறந்த எதிர்காலத்திற்கான...\nஒரு பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அ...\nடி.இ.டி., தேர்ச்சி, 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு:...\nஅடிப்படை ஊதியத்தில் மத்திய மாநில ஆசிரியர்களுக்கு ம...\nகேள்விகளில் அச்சுப்பிழை தமிழாசிரியர் தேர்வு முடிவு...\nஅரசு அலுவலகக் கோப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும்....\n45ஆயிரம் பள்ளிகளில் 23.ல் செஸ் போட்டி\nநல்லி திசைஎட்டும் மொழிஆக்க விருது-4ஆம் வகுப்பு மாண...\nசிபிஎஸ்இ மாணவர்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய...\nபாரதிதாசன் பல்கலை: இளங்கலை தொலைநிலை தேர்வு முடிவுக...\nஇன்று ஆசிரியர் தகுதித் தேர்வு\nமுதுநிலை நூலக மற்றும் தகவல் அறிவியல் படிப்பு பற்றி...\n\"பாஸ்' வைத்திருந்தால் ஓட்டம் பிடிக்கும் பஸ் : சிறை...\nபிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ...\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nகுரூப்-1 முதன்மை தேர்வு அறிவிப்பு\nகோவை மாவட்டம் - கிணத்துகடவு வட்டாரம் ஆர்பாட்ட புகை...\nஆசிரியர் தகுதித் தேர்வு : உயர்நீதிமன்றம் தடை விதிக...\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் நிலை குறித்து ���ிரி...\nமண்டல மையங்களில்பி.எட்., மதிப்பெண் பட்டியல் வினியோகம்\nதாய்மொழியைப் புறக்கணித்து நிலை நின்றார் இலர்-By தம...\nவீடே பள்ளி, பெற்றோரே ஆசிரியர் By பாறப்புறத் இராதா...\nசத்தீஷ்கார் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும...\nநாளை டி.இ.டி., தேர்வு ஆரம்பம்: 73 சதவீதம் பேர் பெண...\nசிபிஎஸ்சி புதிய உத்தரவு : சி.பி.எஸ்.சி பள்ளிகளைத் ...\n7வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு சதுரங்...\nபள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் நடைபெற்ற 67வது சுதந...\nடி.இ.டி., தேர்வுக்கு \"சூப்பர் டிப்ஸ்\"\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - நாமக்கல் மாவட்டம் - ச...\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nகோவை மாவட்டம்ஆனைமலை ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆசிரியர...\nG.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட R...\nதொடக்கக் கல்வி - பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பேரேட...\nதொடக்கக் கல்வி - பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பேரேட...\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - இணை இயக்குநர் மற்றும்...\nCommunicate English என்ற தலைப்பில் வட்டார வள மைய அ...\nதொடக்கக் கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை...\nநீதிக் கதைகள் - தெனாலி ராமன் கதைகள் (Thenali Raman...\nதிருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி கிளை ச...\nஈரோடு மாவட்டம் பெருந்துரை வட்டார தமிழ்நாடு ஆசிரியர...\nஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டார தமிழ்நாடு ஆசிரியர் ...\nஅரசு ஊழியர்களுக்கான இயல்பான பணியிடமாற்ற உத்தரவுகளி...\nதிருச்சி மாவட்ட ஊராட்சி / நகராட்சி தொடக்க மற்றும் ...\nஇடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் பற்றிய சிறப்பு கட்...\nசேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டார ஆர்பாட்ட புகைப்படங...\nடி.இ.டி., தேர்வு பணிகளை புறக்கணிப்பதாக,தமிழ்நாடு...\nபள்ளிகளில் கல்வி வளர்ச்சிக்குழு கூட்டம், நாளை நடத்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி – கிருஷ்ணகிரி மாவட்டம் ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி – சிவகங்கை மாவட்டம் – இ...\nபள்ளிக்கல்வி - பாரதியார் தின, குடியரசு தின சதுரங்க...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சுதந்தி...\nஓய்வூதியம் - தமிழ்நாடு ஓய்வூதிய விதி 1978 - திருத்...\nபுதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மே...\nஇன்று ஆசிரியர்கள் மத்தியில் பெரும் த...\nபள்ளிக்கல்வி - மேல்நிலைத் தேர்வு - பழைய பாடத் திட்...\nசுமார் 60 ஆண்டுகள் போராடிப் பெற்ற உரிமைகளை இன்றைய ...\nஉடுமலைப்பேட்டை வட்டார ஆர்பாட்ட புகைப்படங்கள்\nப���ள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற கோரிக்கை ம...\nசேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம்வட்டார கோரிக்க...\nஇடைநிலை ஆசிரியர் தர ஊதியம்4200 ஆக உயர்த்தக்கோரி அர...\nசென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி வட்டார கவன ஈர்ப்பு...\nஇன்று மாலை நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யின...\n17.08.2013 அன்று TET முதல் தாள் தேர்வை முன்னிட்டு ...\nடி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்க...\nஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம்...\nஇரு அதிகாரிகளின் பணியிட மாற்றம், டி.இ.டி., தேர்வுக...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார பொறுப்பாளர்களுக்...\nஇது தான் இன்றைய இடைநிலை ஆசிரியரின் கதை .\nபி.எட். கலந்தாய்வு: இரண்டு நாள்களில் 4,000 விண்ணப்...\nகுழந்தைகள் கடத்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு போலீசார் ...\nசுதந்திர தினத்தன்று பள்ளிகளுக்கு, \"டிமிக்கி' கொடுக...\nவரலாறு: 14 ஆம் நூற்றாண்டின் அரிய \"செப்பு காசு\" கண்...\n35 சத்துணவு ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம்\nமாணவர்களுக்கு பாஸ் வழங்குவதில் தாமதம்; பாதியில் இற...\nஊரகத் திறனாய்வு தேர்வு: பள்ளிகளில் விண்ணப்பம் சேகர...\nஇணை இயக்குநர்கள் மாற்றம் | பள்ளிக்கல்வித்துறையில் ...\nகல்வியோடு காலை உணவு - சென்னை, திருவல்லிக் கேணி M.O...\nதொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன நாளில் ...\nசான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர...\nடி.ஆர்.பி யின் அற்புதச் சேவை: தொலைப்பேசியில் புகார...\nதொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன நாளில் ...\nஅகஇ - SABL / SALM - 30 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ...\nஆசிரியர் தகுதித்தேர்வு மாவட்ட வாரியாக கண்காணிப்பு ...\nபள்ளி ஆசிரியர்கள் உ யர் கல்வி விவகாரம்... உண்மையில் நடப்பது என்ன\n'படிப்பதற்கும் அனுமதி வாங்க வேண்டுமா, அப்படி அனுமதி வாங்கிடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயுமா...' என்ற அதிர்ச்சிக் கேள்விகள் சாமான...\nG.O 65-ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு\nInspireAward பதிவு செய்யும் முறைகள்\n2021-2022 ம் ஆண்டிற்கான எண்வகைப் பட்டியல் மற்றும் நிலையான ��டிகள் தயாரித்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/natural/03/111281?ref=archive-feed", "date_download": "2020-08-05T02:43:37Z", "digest": "sha1:BRBHYAMPD5ORRKXPAC6XFYKS3JQ6MOU7", "length": 9390, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "பூமி மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கிறது! அதிர்ச்சியளிக்கும் உண்மை புகைப்படங்களுடன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபூமி மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கிறது\n750 கோடி ஜனத்தொகையுடன் இந்த உலகமானது தற்போது இயங்கி வருகிறது.\nநாம் சாப்பிடுகிறோம், வாழ்க்கையை பல விதங்களில் அனுபவிக்கிறோம். ஆனால் எத்தனை பேர் இந்த பிரபஞ்சத்தை பற்றி கவலைப்படுகிறோம்\nஇந்த பூமியானதுஅழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் சரி என்னென்ன பிரச்சனைகளை இந்த கிரகமும் பூமியும் சந்தித்து வருகின்றது\n2050 ஆண்டுக்குள் மீன்களே உலகில் இருக்காது என ஒரு ஆய்வு கூறுகிறது. ஜனத்தொகை அதிகரித்து கொண்டே இருக்கிறது என்ற எச்சரிக்கை மணியே மீன்களின் அழிவு நமக்கு உணர்த்துகிறது. மனிதனாலும், ரசாயன கலப்புகள் கடலில், ஆறுகளில் கலப்பதாலும் மீன்கள் பெருமளவில் இறக்கின்றன.\nஇயற்கையின் கொடையான காடுகள், வனங்கள் அழிந்து வருகின்றன மற்றும் அழிக்கப்படுகின்றன. காட்டு மரங்களை வெட்டுவது, காட்டை வெட்டி அந்த நிலத்தை தரிசாக மாற்றுவதெல்லாம் காடழிப்பாகும். காடுகள் அழிக்கப்படுவதால் இயற்க்கையாகவே தட்ப வெட்பங்கள் மாறி மழையானது பொழியாமல் பொய்க்கிறது.\nடயரை கொளுத்துவதால் அந்த மாசு புகையானது பூமிக்கு தீங்கு விளைவிக்கிறது, மனித உடலுக்கு கேடு தருகிறது.\nமனித நேயம் மறுத்து விட்டது என்பதற்கு எடுத்துகாட்டாய் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்பு, கலவரங்கள் நடக்கிறது. உலக போரிலிருந்து இன்று வரை பல லட்சம் மக்கள் இதனால் இறக்கிறார்கள்.\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் எங்கு பார்த்தாலும் மாசு புகை���ள் என திண்டாடி வருகிறது அந்நாடு.\nமேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/598148", "date_download": "2020-08-05T01:17:01Z", "digest": "sha1:WBMP2MZLQA6GHRUIJ2AKZPRYNGKBFVWM", "length": 7270, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "19 killed in Pakistan train accident | பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பஞ்சாப் அருகே ஷேக்குபுராவில் பேர���ந்து மீது ரயில் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர். சீக்கிய பயணிகள் சென்ற சுற்றுலா பேருந்து மீது ரயில் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர்.\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,03,360 பேர் பலி\nவேகமாக பரவுகிறது பாக்டீரியா காய்ச்சல் சிவப்பு வெங்காயமா... அமெரிக்காவில் அலறல்: கடைகளில் விற்பனை செய்ய அதிரடி தடை\nஎச்1பி விசாதாரர்களுக்கு கிடையாது அரசு ஒப்பந்த பணிகள் இனி அமெரிக்கர்களுக்கு மட்டுமே: அதிபர் டிரம்ப் உத்தரவு\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: பதுளையில் கோத்தபய ராஜபக்சே கடைசிகட்ட வாக்குச் சேகரிப்பு..\nகொரோனா நோய்க்கு உடனடி தீர்வு தற்போதைக்கு இல்லை.. தடுப்பு மருந்தே கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் : பீதியை கிளப்பிய உலக சுகாதார நிறுவனம்\nடிக்டாக்கை திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்காது...: சீன அரசு ஊடகத்தில் செய்தி வெளியீடு\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\n× RELATED பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 331 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/02/04/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-05T02:48:53Z", "digest": "sha1:CKZKCUVDLP45TRYAARLUZ7IQ5XSTORTA", "length": 19926, "nlines": 324, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "சந்திரன் துதிகள் – nytanaya", "raw_content": "\nஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி\nஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே அம்ருத தத்வாய தீமஹி\nஅஸ்ய ஸ்ரீஸோம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய, கௌதமரிஷி: அனுஷ்டுப் ச்சந்த: ஸோமோ தேவதா, ஸோமக்ரஹ ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக:\nவாம் அங்குஷ்ட்டாப்யாம் நம: வீம் தர்ஜனீப்யாம் நம: வூம் மத்யமாப்யாம் நம: வைம் அநாமிகாப்யாம் நம: வௌம் கநிஷ்டிகாப்யாம் நம: வ: கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:\nவாம் ஹ்ருதயாய நம: வீம் ஶிரஸே ஸ்வாஹா, வூம் ஶிகாயை வஷட், வைம் கவசாய ஹும், வௌம் நேத்ரத்ரயாய வௌஷட், வ: அஸ்த்ராயபட், பூர்ப்புவஸ் ஸுவரோமிதி திக்பந்த:\nதோர்ப்யாம் த்ருதாபயகதம் வரதம் ஸுதாம்ஶும்\nஸ்ரீவத்ஸ மௌக்த���கதரம் ப்ரணமாமி சந்த்ரம் 1\nஆக்நேயபாகே ஸரதோ தஶாஶ்வஶ் சாத்ரேயஜோ யாமுந தேஶஜஶ்ச\nப்ரத்யங்முகஸ்த்தஶ் சதுரஶ்ரபீடே கதாதரோ நோ:வது ரோஹிணிஶ: 2\nசந்த்ரம் நமாமி வரதம் ஶ்ங்கரஸ்ய விபூஷணம்\nகலாநிதிம் காந்தரூபம் கேயூர மகுடோஜ்வலம் 3\nவரதம் வந்த்ய சரணம் வாஸுதேவஸ்ய லோசநம்\nவஸுதாஹ்லாதந கரம் விதும் தம் ப்ரணமாம்யஹம் 4\nஸ்வேத மால்யாம் பரதரம் ஶ்வேதகந்தாநு லேபநம்\nஶ்வேதச் சத்ரோல்லஸந் மௌளிம் ஶஶிநம் ப்ரணமாம்யஹம் 5\nஸர்வம் ஜகஜ்ஜீவயஸி ஸுதாரஸமயை: கரை:\nஸோம தேஹி மமாரோக்யம் ஸுதா பூரித மண்டல 6\nராஜா த்வம் ப்ராஹ்மணா நாஞ்ச ரமாயா அபி ஸோதர:\nராஜா நாதஶ்சௌஷதீநாம் ரக்ஷமாம் ரஜநீகர 7\nஶங்கரஸ்ய ஶிரோரத்நம் ஶார்ங்கிணஶ்ச விலோசநம்\nதாரகாணா மதீஶஸ் த்வம் தாரயாஸ்மாந் மஹாபத: 8\nகல்யாணமூர்த்தே வரத கருணாரஸ வாரிதே\nகலஶோததி ஸஞ்ஜாத கலாநாத க்ருபாம்குரு 9\nக்ஷீரார்ணவ ஸமுத்பூத சிந்தாமணி ஸஹோத்பவ\nகாமிதார்த்தாந் ப்ரதேஹி த்வம் கல்பத்ரும ஸஹோதர 10\nஶ்வேதாம்பர: ஶ்வேத விபூஷணாட்யோ கதாதர: ஶ்வேதருசிர் த்விபாஹு:\nசந்த்ர ஸுதாத்மா வரத்: கிரீடி ஶ்ரேயாம்ஸி மஹ்யம் ப்ரததாது தேவ: 11\nஇதம் நிஶாகர ஸ்தோத்ரம் ய; படேத் ப்ரத்யஹம் நர:\nஸ ஸர்வரோக நிர்முக்த: ஶதாயு: ஸுகமேததே 12\nஸ்ரீ சந்த்ர ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்\nஸ்ரீ சந்த்ராஷ்டோத்தர சத நாமாவளி:\nஓம் ஸ்ரீமதே நம: ஓம் ஶஶிதராய நம: ஓம் சந்த்ராய நம: ஓம் தாராதீஶாய நம: ஓம் நிஶாகராய நம: ஓம் ஸுதாநிதயே நம: ஓம் ஸதாராத்யாய நம: ஓம் ஸத்பதயே நம: ஓம் ஸாதுபூஜிதாய நம: ஓம் ஜிதேந்த்ரியாய நம: 10\nஓம் ஜயோத்யோகாய நம: ஓம் ஜ்யோதிஶ்சக்ர ப்ரவர்த்தகாய நம: ஓம் விகர்த்தநாநுஜாய நம: ஓம் வீராய நம: ஓம் விஶ்வேஶாய நம: ஓம் விதுஷாம்பதயே நம: ஓம் தோஷாகராய நம: ஓம் துஷ்டதூராய நம: ஓம் புஷ்டிமதே நம: ஓம் ஶிஷ்டபாலகாய நம: 20\nஓம் அஷ்டமூர்த்தி ப்ரியாய நம: ஓம் அநந்தாய நம: ஓம் கஷ்டதாரு குடாரகாய நம: ஓம் ஸ்வப்ரகாஶாய நம: ஓம் ப்ரகாஶாத்மனே நம: ஓம் த்யுசராய நம: ஓம் தேவபோஜனாய நம: ஓம் களாதராய நம: ஓம் காலஹேதவே நம: ஓம் காமக்ருதே நம: 30\nஓம் காமதாய நம: ஓம் ம்ருத்யு ஸம்ஸாரகாய நம: ஓம் அமர்த்யாய நம: ஓம் நித்யானுஷ்ட்டானாய நம: ஓம் க்ஷபாகராய நம: ஓம் க்ஷீணபாபாய நம: ஓம் க்ஷயவ்ருத்தி ஸமன்விதாய நம: ஓம் ஜைவாத்ருகாய நம: ஓம் ஶுசயே நம: ஓம் ஶுப்ராய நம: 40\nஓம் ஜயினே நம: ஓம் ஜயஃபலப்ரதாய நம: ஓம் ஸுதாமயாய நம: ஓம் ஸுரஸ்வாமினே நம: ஓம் பக்தானாமிஷ்டதாயகாய நம: ஓம் புத்திதாய நம: ஓம் முக்திதாய நம: ஓம் பத்ராய நம: ஓம் பக்த தாரித்ர்ய பஞ்ஜனாய நம: ஓம் ஸாமகான ப்ரியாய நம: 50\nஓம் ஸர்வரக்ஷகாய நம: ஓம் ஸாகரோத்பவாய நம: ஓம் பயாந்தக்ருதே நம: ஓம் பக்திகம்யாய நம: ஓம் பவபந்த விமோசனாய நம: ஓம் ஜகத் ப்ரகாஶ கிரணாய நம: ஓம் ஜகதானந்த காரணாய நம: ஓம் நிஸ்ஸபத்னாய நம: ஓம் நிராஹாராய நம: ஓம் நிர்விகாராய நம: 60\nஓம் நிராமயாய நம: ஓம் பூச்சாயாச்சாதிதாய நம: ஓம் பவ்யாய நம: ஓம் புவன ப்ரதிபாலகாய நம: ஓம் ஸகலார்த்தி ஹராய நம: ஓம் ஸௌம்ய ஜனகாய நம: ஓம் ஸாதுவந்திதாய நம: ஓம் ஸர்வாகமஜ்ஞாய நம: ஓம் ஸர்வஜ்ஞாய நம: ஓம் சனகாதி முனிஸ்துத்யாய நம: 70\nஓம் ஸிதச்சத்ர த்வஜோபேதாய நம: ஓம் ஸிதாங்காய நம: ஓம் ஸித பூஷணாய நம: ஓம் ஶ்வேதமால்யாம் பரதராய நம: ஓம் ஶ்வேத கந்தானு லேபனாய நம: ஓம் தஶாஶ்வரத ஸம்ரூடாய நம: ஓம் தண்ட பாணயே நம: ஓம் தனுர்தராய நம: ஓம் குந்தபுஷ்போ ஜ்வலாகார நயனாப்ஜ ஸமுத்பவாய நம: ஓம் ஆத்ரேய கோத்ரஜாய நம: 80\nஓம் அத்யந்தவினயாய நம: ஓம் ப்ரியதாயகாய நம: ஓம் கருணாரஸ ஸம்பூர்ணாய நம: ஓம் கர்கடப்ரபவே நம: ஓம் அவ்யயாய நம: ஓம் சதுரஶ் ராஸனா ரூடாய நம: ஓம் சதுராய நம: ஓம் திவ்யவாஹனாய நம: ஓம் விவஸ்மன் மண்டல ஜ்ஞேயவாஸாய நம: ஓம் வஸுஸம்ருத்திதாய நம: 90\nஓம் மஹேஶ்வர ப்ரியாய நம: ஓம் தாந்தாய நம: ஓம் மேருகோத்ர ப்ரதக்ஷிணாய நம: ஓம் க்ரஹமண்டல மத்யஸ்த்தாய நம: ஓம் க்ரஸிதார்க்காய நம: ஓம் க்ரஹாதிபாய நம: ஓம் த்விஜராஜாய நம: ஓம் த்யுதிலகாய நம: ஓம் த்விபுஜாய நம: ஓம் த்விஜ பூஜிதாய நம: 100\nஓம் ஔதும்பர நகாவாஸாய நம: ஓம் உதாராய நம: ஓம் ரோஹிணீபதயே நம: ஓம் நித்யோதயாய நம: ஓம் முனிஸ்த்துத்யாய நம: ஓம் நித்யானந்த ஃபலப்ரதாய நம: ஓம் ஸகலாஹ்லா தனகராய நம: ஓம் பலாஶ ஸமித ப்ரியாய நம: 108\nஓம் ஸ்ரீ சந்த்ரமஸே நம: 109\nஸ்ரீ சந்த்ர அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தா:\nNext Next post: செவ்வாய் துதிகள்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (35)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (151)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-08-05T02:01:38Z", "digest": "sha1:6QQQVHVUHQVLUJDYI2JUESMG47ILMMEV", "length": 8900, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிராக சர்வதேசப் பிடியாணை - விக்கிசெய்தி", "raw_content": "விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிராக சர்வதேசப் பிடியாணை\nஞாயிறு, நவம்பர் 21, 2010\n22 ஆகத்து 2013: விக்கிலீக்சிற்கு இரகசியங்களைக் கசிய விட்ட பிராட்லி மானிங்கிற்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை\n4 சூன் 2013: விக்கிலீக்ஸ் ரகசியங்களை வெளியிட்டது குற்றமில்லை, டேனியல் எல்ஸ்பெர்க்\n17 ஆகத்து 2012: விக்கிலீக்ஸ் நிறுவனர் அசான்ச்சிற்கு எக்குவடோர் அரசு புகலிடம் அளித்தது\n23 திசம்பர் 2011: பலருக்கு விக்கிப்பீடியா இன்னும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது, ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார்\n23 திசம்பர் 2011: விக்கிலீக்ஸ் வெளியிடவிருக்கும் இராசதந்திர ஆவணங்கள் தொடர்பாக அமெரிக்கா எச்சரிக்கை\nவிக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ச் மீது பன்னாட்டுப் பிடியாணை ஒன்றை சுவீடனில் குற்றவியல் காவல்துறையினர் பிறப்பித்துள்ளனர். பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் தொந்தரவு போன்ற குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளுக்காக அசென்ச் தேடப்படுபவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nவிக்கிகசிவுகள் நிறுவனர் ஜூலியன் அசான்ச்\nவெள்ளிக்கிழமை இரவு சர்வதேச காவல் துறை மூலம் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக சுவீடன் காவல்துறையினர் நேற்று அறிவித்தனர்.\n\"உலகில் உள்ள அனைத்து காவல்துறையினரும் இந்தப் பிடியாணையைக் காணுவார்கள்,\" என சுவீடனின் தேசிய குற்றவியல் காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஆத்திரேலியாவைச் சேர்ந்த அசான்ச் தற்போது பிரித்தானியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த ஆகத்து மாதத்தில் இக்குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தாலும், பின்னர் அது கைவிடப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுகளை அசான்ச் மறுத்திருந்தார்.\nஈராக், மற்றும் ஆப்கானித்தான் போர்களில் அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பல்லாயிரக்கணக்கான இரகசிய ஆவணங்களை சென்ற மாதம் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டிருந்தது.\nஅசான்ச் சுவீடனில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார் என்றும், மேலும் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nவிக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டது, ஆகத்து 22, 2010\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இ��்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/465", "date_download": "2020-08-05T02:41:29Z", "digest": "sha1:OO4CWVMJBNY3ZLH7TYZRIYSNKEHMMPNK", "length": 4774, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/465\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/465\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/465 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அகத்திணைக் கொள்கைகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-5-smartphones-under-rs-20000-november-2017-in-tamil-015922.html", "date_download": "2020-08-05T02:35:04Z", "digest": "sha1:IJMSZRLNCFAAU735VP464R6MRW6CLQ5S", "length": 21932, "nlines": 275, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 5 Smartphones under Rs 20000 November 2017 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n11 hrs ago இரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n12 hrs ago சோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\n13 hrs ago சத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\n14 hrs ago Philips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nNews அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடு���் பிரதமர் மோடி\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா : ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.\nஇந்த ஆண்டு முதல் காலண்டில் அதிக ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன, குறிப்பாக சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது முதல் பல்வேறு ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைந்த வண்ணம் உள்ளது.\nஇப்போது வரும் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன, அதற்கு தகுந்த விலை மதிப்புடன் விற்பனைக்கு வெளிவருகிறது ஸ்மார்ட்போன்கள். இந்திய மொபைல் சந்தையில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களை பார்ப்போம்.\nஇந்த ஹானர் 9ஐ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யும்போது ரூ.19,999-என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது, இப்போது விலை\nகுறைக்கப்பட்டு ரூ.17,999-என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இக்கருவ 5.9-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் (2160-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. ஆக்டோ-கோர் கிரின் 659 செயலி இவற்றுள்ள அடக்கம். மேலும் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது, அதன்பின் 3340எம்ஏஎச் பேட்டரி\nசியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nசியோமி மி ஏ1 கேமரா:\nசிய���மி மி ஏ1 ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 12மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு செல்பீ கேமரா 5மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 3080எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு தற்போது ரூ.14,999-ஆக உள்ளது.\nலெனோவோ கே8 நோட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ எக்ஸ்23 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nலெனோவோ கே8 நோட் விலை:\nலெனோவோ கே8 நோட் ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு செல்பீ கேமரா 8மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு தற்போது ரூ.13,999-ஆக உள்ளது.\nமோட்டோரோலா மோட்டோ ஜி 5 பிளஸ்:\nமோட்டோரோலா மோட்டோ ஜி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nமோட்டோரோலா மோட்டோ ஜி 5 பிளஸ் விலை:\nமோட்டோரோலா மோட்டோ ஜி 5 பிளஸ் ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு செல்பீ கேமரா 13மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு தற்போது ரூ.15,999-ஆக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:\nசாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பொதுவாக 5.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7879 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பேட்டரி:\nஇக்கருவி 3600எம்ஏஎச் பேட்டரி அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு செல்பீ கேமரா 13மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு தற்போது ரூ.20,990-ஆக உள்ளது.\nஇரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nஇது புதுவகை செல்பீ கேமராவா இருக்கே. லெனோவா லீஜியன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\nரைசன் பிராசஸர் வசதி கொண்ட லெனோவா லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nசத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\nவிரைவில் களமிறங்கும் லெனோவா கே11 பவர் ஸ்மார்ட்போன்..\nPhilips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nலெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 இந்தியாவில் அறிமுகம். என்ன விலை\nஐக்யூ 5 இந்த மாதத்தில் வெளியிட வாய்ப்பு: இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nலெனோவா குரோம்புக் 3 அறிமுகம். என்ன விலை\nமலிவு விலையில் Lava Z66 இந்தியாவில் அறிமுகம் இது ஒரு 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு\n13எம்பி கேமரவுடன் அட்டகாசமான Lenovo A7 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n2ஜி தொழில்நுட்பத்திலிருந்து முற்றிலும் வெளியே வரவேண்டும்.\nSBI YONO ஆப்ஸ் இன் இன்ஸ்டா சேமிப்பு வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா\nசத்தமின்றி பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/facebook-just-lost-600-million-bid-livestream-ipl-matches-015231.html", "date_download": "2020-08-05T02:17:03Z", "digest": "sha1:RASMIRGCL5O52ARKIHQL727Z5OBRQQXI", "length": 17378, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook just lost a $600 million bid to livestream IPL matches - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n11 hrs ago இரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n12 hrs ago சோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\n13 hrs ago சத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இ���்தியாவில் தடை.\n14 hrs ago Philips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nNews அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை நூலிழையில் இழந்த ஃபேஸ்புக்\nசமுக வலைத்தளங்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஃபேஸ்புக், அவ்வப்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது சலுகைகளை செய்து தரும் நிலையில் தற்போது மேலும் சலுகையை கொடுக்க முன்வந்து அதில் தோல்வி அடைந்துள்ளது.\nஇந்தியாவில் மிக அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக், இந்திய வாடிக்கையாளர்களுக்காக செய்த ஒரு முயற்சி $600 மில்லியன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதுதான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஒளிபரப்பு உரிமை\nஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஏலம் எடுக்க முனைந்த ஃபேஸ்புக்கின் முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டியது. இதுவொரு தைரியமான முடிவு. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஃபேஸ்புக்கில் ஸ்ட்ரீம்லைவ் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை இந்நிறுவனம் ஏலம் எடுக்க முயன்றது.\nஆனால் தொலைக்காட்சி, டிஜிட்டல் உள்பட அனைத்து உரிமைகளை ரூ.16347.50 கோடிக்கு ஸ்டார் இந்தியா ஐந்து வருடங்களுக்கு ஏலம் எடுத்ததால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமை கிடைக்காமல் போனது.\nஜியோ LTF மாடல்களுக்கு 20% டேட்டாவுடன் மேலும் சில சலுகைகள்\nஇருப்பினும் ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் அவர்களின் இந்த முயற்சி பாராட்டும��� வகையில் உள்ளது. விளையாட்டு துறைக்காக அவர் இத்தனை கோடியை முதலீடு செய்ய முன்வந்தது உண்மையிலேயே பெரிய விஷயம்தாம்\nஒருவேளை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஐபிஎல் போட்டியின்ஹ் டிஜிட்டல் உரிமை கிடைத்திருந்தால் உண்மையிலேயே மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்திருக்கும்.\nஇருப்பினும் ஃபேஸ்புக் பல ஒரிஜினல் வீடியோக்களை லைவ்ஸ்டீர்ம் மூலம் தற்போது ஒளிபரப்பி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறாது.\nகடந்த பிப்ரவரி மாதம் மெக்சிகோ கால்பந்து லீக் போட்டிகளின் 46 போட்டிகளை லைவ்ஸ்டீரீம்கள் மூலம் ஒளிபரப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த முறை ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை ஃபேஸ்புக் இழந்திருந்தாலும், மீண்டும் இதுபோன்ற கிரிக்கெட் போட்டிகளை எதிர்காலத்தில் நிச்சயம் உரிமம் எடுத்து வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nஇந்தியாவில் கற்றதை பிற நாடுகளில் அமல்படுத்துவோம் - கூகிள் மற்றும் பேஸ்புக் உறுதி\nசோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\nபேஸ்புக் மெஸ்சேன்ஜரில் களமிறங்கிய முக்கியமான 'பாதுகாப்பு' அம்சம்\nசத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\nஎல்லையில் நடந்த பரபரப்பு: சார்.,காதலியை பார்க்கனும் ஒரு எட்டு பாகிஸ்தான் போயிட்டு வரேன்\nPhilips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nஎன்னமா யோசிக்கிறாங்க- ஹலோ நான் ஸ்காட்லாந்து பைலட் பேசுறேன்., ஆசிரியையிடம் ரூ. 58 லட்சம் அபேஸ்\nஐக்யூ 5 இந்த மாதத்தில் வெளியிட வாய்ப்பு: இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியுடன் இணையும் பேஸ்புக் மெசஞ்சர்.\nமலிவு விலையில் Lava Z66 இந்தியாவில் அறிமுகம் இது ஒரு 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு\nஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமலிவு விலையில் டச் கண்ட்ரோல் வசதியுடன் வயர்லெஸ் இயர்போன் அற��முகம்.\n2ஜி தொழில்நுட்பத்திலிருந்து முற்றிலும் வெளியே வரவேண்டும்.\nவைரல்: பூமியின் அழகான புகைப்படத்தை வெளியிட்ட நாசா விண்வெளி வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/07/28153757/1746772/Coronavirus-542-new-cases-in-Tiruvallur.vpf", "date_download": "2020-08-05T02:25:28Z", "digest": "sha1:OPUKH3FL4UOSKWB77IMEJYS6TAG6VKEB", "length": 14199, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவள்ளூரில் இன்று மேலும் 542 பேருக்கு கொரோனா || Coronavirus 542 new cases in Tiruvallur", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருவள்ளூரில் இன்று மேலும் 542 பேருக்கு கொரோனா\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,862 ஆக உயர்ந்துள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: எல்.கே. அத்வானி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை\n15 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து என்ஜினீயரிங் மாணவர் பலி\nசிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அள��ில் 7-வது இடம் பிடித்த நாகர்கோவில் என்ஜினீயர்\nதென் மாவட்டங்களுக்கு இன்று எடப்பாடி பழனிசாமி பயணம்\nதமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 41 சதவீதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nகொரோனா உயிரிழப்புகளின் தாக்கத்தை உணர 3 ஆண்டுகால மரண விவரங்களை வெளியிட கோரிக்கை\nநேற்று 52 ஆயிரம் பேருக்கு பரிசோதனை - தமிழகத்தில் குறைக்கப்படுகிறதா கொரோனா பரிசோதனை எண்ணிக்கை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 55 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nகுழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும் - ரஷிய நிறுவனம் தகவல்\nபுதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது - மத்திய அரசு தகவல்\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/08/02201659/1747762/Anil-Kumble-says-Would-have-gotten-all-10-wickets.vpf", "date_download": "2020-08-05T01:17:58Z", "digest": "sha1:ETIK6RI5RVJFMRRV7EXHC4SZGFKW54TR", "length": 22103, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "டி.ஆர்.எஸ். மட்டும் இருந்திருந்தால் ஒரே இன்னிங்சில் எப்போதே 10 விக்கெட் வீழ்த்தியிருப்பேன்: கும்ப்ளே || Anil Kumble says Would have gotten all 10 wickets against Pakistan", "raw_content": "\nசென்னை 04-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடி.ஆர்.எஸ். மட்டும் இருந்திருந்தால் ஒரே இன்னிங்சில் எப்போதே 10 விக்கெட் வீழ்த்தியிருப்பேன்: கும்ப்ளே\nபாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார் அனில் கும்ப்ளே.\nபாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் ���ோட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார் அனில் கும்ப்ளே.\nஇந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக திகழ்ந்தவர் அனில் கும்ப்ளே. இவர் 132 போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 1999-ம் ஆண்டு டெல்லியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தியது இவரது சாதனையாகும்.\nஇங்கிலாந்தை சேர்ந்த ஜிம் லேகருக்கு அடுத்தப்படியாக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேதான்.\nதற்போது டி.ஆர்.எஸ். முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடுவர் கொடுக்கும் முடிவில் சந்தேகம் இருந்தால், 3-வது நடுவரிடம் முறையிட முடியும். கள நடுவர் கொடுத்தது தவறு என்றால், சரி செய்து கொள்ள முடியும்.\nஆனால் அனில் கும்ப்ளே விளையாடிய காலத்தில் டி.ஆர்.எஸ். கிடையாது. கள நடுவர் என்ன சொல்கிறாரோ அதுதான் இறுதி தீர்ப்பு. பொதுவாக அனில் கும்ப்ளே வீசும் பந்து பேட்ஸ்மேனில் காலில் படும்போது எல்.பி.டபிள்யூ அப்பீல் கேட்டால் ஸ்டமிற்கு மேல் பந்து செல்ல வாய்ப்புள்ளதாக கருதி நடுவர்கள் அவுட் கொடுக்க மறுத்துவிடுவார்கள். ஆனால் வார்னே பந்து வீசும்போது நடுவர்கள் கொடுத்து விடுவார்கள். இதுகுறித்து வெளிப்படையாக ரசிகர்கள் விமர்சிப்பது உண்டு.\nஇந்நிலையில் டி.ஆர்.எஸ். மட்டும் இருந்திருந்தால் நான் எப்போதே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தியிருப்பேன் என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘நான் பாகிஸ்தானுக்கு எதிராக 1999-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதல் ஆறு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தபோது தேனீர் இடைவேளை வந்தது. ஆகவே, தேனீர் இடைவேளைக்குப்பிறகு மீண்டும் களம் இறங்கியபோது கொஞ்சம் சோர்வாக இருந்தேன். ஏனென்றால், உணவு இடைவேளையில் இருந்து தேனீர் இடைவேளை வரை தொடர்ச்சியாக பந்து வீசினேன்.\nதேனீர் இடைவேளைக்குப்பிறகு, முன்னதாக பந்து வீசியதுடன் சிறப்பாக பந்து வீச முடிவும் என்று எண்ணினேன். ஆனால் 10 விக்கெட் வீழ்த்துவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.\nபோட்டியின்போது நீங்கள் 10 விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு செல்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை அதற்கு ஏற்றபடி நீங்கள் தயாரானாலும் அணியில் முதல் வீரரில் இருந்து 11-வது வீரர் வரைக்கும் எப்படி பந்து வீச முடியும். அதனால் 10 விக்கெட் வீழ்த்துவது குறித்து நினைக்க முடியாது.\n8-வது மற்றும் 9-வது விக்கெட்டை வீழ்த்தியபின் என்னுடைய ஓவர் முடிவடைந்தது. ஓவர் முடிந்து தேர்டு மேன் நிலையில் பீல்டிங் செய்ய சென்றபோது, ரசிகர்கள் கவலைப்படாதீர்கள், 10 விக்கெட் வீழ்த்துவீர்கள் என்றார்கள்.\nஅப்போது ஸ்ரீநாத் ஒருபக்கம் பந்து வீசி கொண்டிருந்தார். நான் ஸ்ரீநாத்திடம் 10 விக்கெட் வீழ்த்துவது குறித்து ஏதும் கூறவில்லை. ஆனால் நான் 10 விக்கெட் வீழ்த்த அனைவரும் முயற்சி மேற்கொண்டனர்.\nஒருவர் தொடர்ச்சியாக வைடாக பந்து வீசுவது எளிதான காரியம் இல்லை. ரமேஷ் வேண்டுமென்றே கேட்ச் மிஸ் செய்தார் என்று நினைக்க வேண்டாம். அவர் இதுகுறித்து அறிந்திருக்கவில்லை. ரசிகர்கள் கேட்ச்-ஐ விடுங்கள் என்று கூச்சலிட்டனர். பந்து அவரை விட்டு விலகிச் சென்று விட்டது. இல்லையென்றால் அவர் பிடித்திருப்பார்.\nஎன்னுடைய அடுத்த ஓவரை வாசிம் அக்ரம் எதிர்கொண்டார். அவர் தாக்குப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் அக்ரம் மிட்-ஆஃப், மிட்-ஆன் திசையில் பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் அடிக்க விட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் இரண்டு பந்துகள் வீசிய பின்னர், அவர் ஒரு ரன் அடிக்க விரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.\nஅதனால் பீல்டர்களை அருகில் கொண்டு வந்து பந்து வீசினேன். ஸ்ரீநாத் மேலும் ஒரு ஓவரை அப்படி வீசுவார் என்று என்னால் நினைக்க முடியவில்லை. வாசிம் அக்ரம் பந்து டர்ன் ஆகும் என்று நினைத்தார். ஆனால் பந்து டர்ன் ஆகவில்லை. பந்து எட்ஜ் ஆகியது. லட்சுமண் சிறப்பாக கேட்ச் பிடித்தார். ஆகவே, என்னுடைய சாதனை ஒரு அணியின் ஒட்டுமொத்த முயற்சி. எனக்கு 10 விக்கெட் வீழ்த்தும் அதிர்ஷ்டம் இருந்தது.\nடி.ஆர்.எஸ். வாய்ப்பு மட்டும் வழங்கப்பட்டிருந்தால் பாகிஸ்தானுக்கு முன்னதாகவே நான் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பேன்’’ என்றார்.\nAnil Kumble | அனில் கும்ப்ளே\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: எல்.கே. அத்வானி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல�� டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\n2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை என் மீது டோனி நம்பிக்கை வைத்து இருந்தார் - யுவராஜ்சிங் பேட்டி\nஐ.பி.எல். போட்டியின் போது 5 நாட்களுக்கு ஒரு முறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்\nஇங்கிலாந்து தொடரை டிரா செய்தாலே, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி: அப்ரிடி சொல்கிறார்\nஒரு பந்திற்கு 4 ஷாட் வைத்திருப்பார்: நான் பார்த்ததிலேயே அவர்தான் மிகவும் கடினமான பேட்ஸ்மேன்- அனில் கும்ப்ளே\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ravindhar-kuzhanthai-ilakkiyam-10010579", "date_download": "2020-08-05T01:27:57Z", "digest": "sha1:WSKX7KSTBEELAIQI7YHHPBOZC2UYUGI2", "length": 5715, "nlines": 157, "source_domain": "www.panuval.com", "title": "இரவீந்தர் குழந்தை இலக்கியம் - த.நா.சேனாபதி - சாகித்திய அகாதெமி | panuval.com", "raw_content": "\nCategories: மொழிபெயர்ப்புகள் , இலக்கியம்‍‍\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 1\nதமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்மு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MjYwNTAwMjM5Ng==.htm", "date_download": "2020-08-05T01:31:52Z", "digest": "sha1:A2GVFIGZRQX2XHQPU5R2UIKCR44OE2FE", "length": 20785, "nlines": 140, "source_domain": "www.paristamil.com", "title": "தொலைந்து போன உறவுகளும், குலைந்து போன மன நிம்மதியும்...- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nதொலைந்து போன உறவுகளும், குலைந்து போன மன நிம்மதியும்...\nகற்காலம் ஆயினும் கலிகாலம் ஆயினும் ஒரு தனி மனிதனால், உறவுகள் இல்லாமல், மன நிம்மதியோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மையான விஷ��ம். ஒரு தனி குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு நடக்குமெனில் தங்களுடைய உறவினரிடையே பகிர்ந்து கொள்ளும் போது அந்த மகிழ்ச்சியானது பல மடங்கு பெருகி அனைவருக்கும் ஆத்மார்த்தமான உணர்வை நிச்சயம் அளிக்கும். அதுவே நமக்கு ஏதேனும் ஒரு வகையில் துன்பம் நேர்ந்தால் நம்மை தேற்றவும், நமக்காக முன் வந்து நிற்கவும், நமக்காக ஆறுதல் அளிக்கவும் நமது உற்றார் உறவினர் முன் வருகையில், மனதிற்கு யானை பலம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும்.\nமேற்கூறிய அனைத்தும் இப்போதைய காலகட்டத்தில் முக்கால்வாசி குடும்பங்களில் காண முடியாது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமாக கூட்டுக் குடும்பம் என்ற கலாசாரமே தொலைந்து அனைவரும் தனித்தனி குடும்பங்களாக வசிக்கத் தொடங்கிவிட்டோம். கால சூழ் நிலைகளுக்கு ஏற்பவும் வேலைக்கு தகுந்தாற் போலவும் தனி குடும்பங்களாக மாறிப்போனதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் உறவு முறைகளையும் உறவினர்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டே வருகிறோம்.\nஎதற்கெடுத்தாலும் தற்போதைய வேகமான உலகத்தில் எங்கே நேரம் இருக்கிறது என்று குறைபட்டுக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். என்னதான் உலகம் பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்தாலும் தனக்கான தனித்துவத்தை காட்டுவது நம் பாரம்பரியத்தால் மட்டுமே முடியும். ஒரு குடும்பத்தில் எடுத்துக்கொண்டால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் கடை பிடித்து வரும் பழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.\nமேலும் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே அவற்றை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். ஆனால் இப்போதைய பெற்றோர்களில் நிறைய பேர் இச்செயலை செய்யத் தவறுவதோடு மட்டுமல்லாமல், இவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று வேறு கூறிக் கொண்டிருக்கின்றனர். நிறைய குழந்தைகளுக்கு உறவு முறைகளே தெரிவதில்லை.\nஇந்த செயலால் பெரிதும் வீட்டில் உள்ள குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வேகமான உலகத்தில் பள்ளியையும், வீட்டையும் தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரிவதில்லை. முன்பெல்லாம் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர் அனைவரும் ஆளுக்கு ஒருவராக அக்குழந்தையை தங்கள் குழந்தையாக எண்ணி வளர்ப்பார்கள்.\nஅக்குழந்தை வளரத் தொடங்கிய உடன் சக குழந்தைகளோடு ஓட���யாடி விளையாடி குழந்தைப் பருவத்தை மிக அருமையாக அனுபவிக்கும். ஆனால் தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் ஏதோ எந்திர பொம்மைகளைப் போல குழந்தைகள் அடைந்து கிடக்கின்றனர். நகரத்தில் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மாதம் ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊர்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அப்படிச் செய்யும்போது குழந்தைகளால் உறவு முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். அந்த இளம் வயதில் அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தம் உருவாகாமல் தவிர்க்கப்படும்.\nஒரு வீட்டில் திருமணம் நடக்கப் போகிறது என்றால் உறவினர்களால் ஒரு வாரம் முன்னதாகவே வீடே நிறைந்து காணப்பட்ட காலமானது மாறி, ஒரு நாளுக்கு முன் கூட வீட்டில் யாரையும் பார்க்க முடிவதில்லை. கல்யாண பத்திரிகைகளை தங்களால் முடியாத பட்சத்தில் தான் தபாலில் அனுப்பிக்கொண்டிருந்தனர்.\nஆனால் இப்போதோ தபாலும் கூட நின்று வாட்ஸ்-ஆப் பத்திரிகையாக மாறிப்போய்விட்டது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நமது நண்பர்களின் பத்திரிகையையோ, உறவினரின் பத்திரிகையையோ, குடும்பத்துடன் பிரித்துப் படிக்கும்போது ஒருவித மனமகிழ்ச்சியை, டிஜிட்டல் பரிமாற்றம் செய்யப்பட்ட வாட்ஸ்-ஆப் பத்திரிகையால் எக்காலத்திலும் தர முடியாது. உலகத்துக்கு ஏற்ப அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமே தவிர தனது அடையாளமான பாரம்பரியத்தை ஒருபோதும் விட்டுத்தரக்கூடாது.\nசதாகாலம் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை வாரம் ஒருமுறை தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை ஆகியோரிடத்தில் பேசச் செய்ய வேண்டும். கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க அனேகம் பேர் தவறுகின்றனர்.\nநம்முடைய குழந்தைகளுக்கு நிறைய பணம் சம்பாதித்து வைக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியத்துடன் வளர்க்கிறோமா என்பதை மனதில் கொள்வதில்லை. இந்த சூழலில் வளரும் குழந்தைகள் சிறுவயது முதலே அதீத மன அழுத்தத்துடன் வளரத் தொடங்குகின்றனர். சிறுவயதில் பெற்றோர்கள் இழைக்கும் இந்த தவறினால் குழந்தைகள் வளர்ந்த பின் ஒரு சிறிய பிரச்சினைக்குக்கூட மனம் உடைந்து தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.\nஞாயிற்றுக்கிழமைகளில் தியேட்டர்களுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்வதை வெகுவாக குறைத்து அவரவர் வழிபடும் கோவில்களுக்கு அழைத்துச் செல்லத் தொடங்க வேண்டும். இது நிச்சயம் குழந்தைகளுக்கு மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்த வழிவகுக்கும். முன்பெல்லாம் மாதத்தில் ஒருமுறை நெருங்கிய உறவினர்களோடு ஒன்றாக புறப்பட்டு குலதெய்வ வழிபாடு செய்து ஒன்றுகூடி கோவில்களில் சமைத்து மகிழ்ந்தனர். அந்த நிலைமையானது 80 சதவீத குடும்பங்களில் காணாமல் போய்விட்டது.\nபண்டிகை என்ற ஒரு தருணம் வந்தாலே அனைவரது வீட்டிலும் சத்தான இனிப்புகளையும் பலகாரங்களையும் செய்து நெருங்கிய உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இப்போதோ அவரவர் வீட்டிற்கு தேவையான பலகாரங்களை கூட செய்வதில்லை. உறவுகளின் எடையை அவர்கள் வைத்திருக்கும் பணத்தை பொருத்து நிர்ணயிக்க தொடங்கிவிட்டது இக்காலம். நாம் நாகரிகம் என்ற பெயரில் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கு தவறி ஆரோக்கியமான வாழ்விற்கு பெரிய அளவில் பாதிப்பை பெருக்கிக்கொண்டே போகிறோம். இதை உணர்ந்து பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு காலம் காலமாக நம் முன்னோர்கள் காப்பாற்றிய பாரம்பரியத்தை நம் சந்ததியினருக்கு கொண்டு செல்வோம்\nஉடலுறவின் போது உடலில் ஏற்படும் 7 ஆச்சரியமான நிகழ்வுகள்.\nமுதலில் காதல்.. முழுவதும் நேசம்..\nதாம்பத்திய மகிழ்ச்சி அதிகரிக்க ....\n40 வயதிற்கு மேல் தாம்பத்தியம் நன்மைகள்...\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yacaicosmetic.com/ta/7pcs-brush-set/57109619.html", "date_download": "2020-08-05T01:09:52Z", "digest": "sha1:W5BWU5BTQ76NDYNHVGE5XERTXOUFIFIR", "length": 15120, "nlines": 183, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "மினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவிளக்கம்:சுற்றுலாப்பயணிகளுக்கான ஒப்பனை தூரிகை தொகுப்பு,தூரிகைகள் செட் ஒப்பனை,ஒப்பனைக்கான தூரிகைகள் அமைக்கிறது\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nHome > தயாரிப்புகள் > தூரிகை அமை > 7pcs தூரிகை அமை > மினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது\nமினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது\nபேக்கேஜிங்: கார்ட்டன் பெட்டியுடன் கூடிய பை, தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளை மறுக்க முடியும்\nமினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது\nஇந்த மினி 7 பிசிஎஸ் ஒப்பனை தூரிகை சுற்றுலா பயணிகளுக்காக மினி வூட் ஹேண்டில், அலுமினிய ஃபெரூல், 100% சூழல் நட்பு செயற்கை இரண்டு வண்ண முடி.\nஇந்த கிட் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nகுறுகலான, மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற முட்கள்\nமென்மையான, இயற்கையான தோற்றத்திற்கு சமமாக கலப்பு தூள் ப்ளஷ்\nஅடுக்கு மற்றும் கிரீம் மற்றும் தூள் ஐ ஷேடோக்களை கண் மடிப்புக்கு சமமாக கலக்கவும்\nமென்மையான மற்றும் பஞ்சுபோன்ற முட்கள்\nஇயற்கையான தோற்ற வெளிச்சத்திற்கு துல்லியமாக பொடிகளை முன்னிலைப்படுத்த அல்லது அமைப்பதில் தூசி\nதட்டையான கோண தூரிகை முகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்துகிறது. கண் வட்டங்கள் மற்றும் கறைகள், சிவத்தல் மற்றும் மூக்கில் பிற தோல் குறைபாடுகள் ஆகியவற்றின் கீழ் மறைக்க மறைப்பான் பயன்படுத்துவதற்கு குறிப்பாக சரியானது.\nகனிம அடித்தளம் அல்லது ஆல்-ஓவர் பவுடருடன் சமமான பூச்சு உருவாக்க ஏற்றது.\nஆல்-ஓவர் பவுடரைப் பயன்படுத்துவதற்கு அல்லது உங்கள் முகத்தில் எங்கும் அதிகப்படியான தயாரிப்புகளை அகற்ற சிறந்தது.\nவெதுவெதுப்பான நீரின் கீழ் மெதுவாக கை கழுவுதல் + பாத்திரங்கழுவி பாதுகாப்பானது\nஉதவிக்குறிப்பு: கடுமையான ஒப்பனை கறைகளுக்கு ஆல்கஹால் தேய்த்தல் பயன்படுத்தவும்\nமேற்பரப்பில் மீண்டும் விண்ணப்பிப்பதற்கு முன் உலர அனுமதிக்கவும்\nஉறிஞ்சும் கப், பசைகள் அல்லது சுவர் ஏற்றங்கள் தேவையில்லை\nதயாரிப்பு வகைகள் : தூரிகை அமை > 7pcs தூரிகை அமை\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n7 பிசி மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை இப்போது தொடர்பு கொள்ளவும்\nரெயின்போ கண்ட் சிண்ட்ரடிக் ஹேர் ஒப்பனை ஒப்பனை தூரிகைகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n7PCS ஸ்டோன் டியூன் மேக் அப் தூரிகை மரத்தை அமைத்தது இப்போது தொடர்பு கொள்ளவும்\nஸ்மட்ஜ் பிரஷ் ஸ்டைல் ​​7 பீஸ் ஒப்பனை தூரிகையை உருவாக்குகிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\nமிகவும் அழகான 7 பிசிக்கள் ஒப்பனை மினி ஒப்பனை தூரிகை தொகுப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nமினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது இப்போது தொடர்பு கொள்ளவும்\nதொழில்முறை ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு\nநிபுணத்துவ பிரீமியம் ஒப்பனை கருவி\nஐ ஷேடோ பிரஷ் செட் ஒப்பனை கண் தூரிகை செட்\nவண்ண மர கைப்பிடி ஒப்பனை தூரிகை\nமிகவும் அழகான 7 பிசிக்கள் ஒப்பனை மினி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nமினி 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகை சுற்றுலாப்பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது\nதொழிற்சாலை நேரடி விற்பனை தங்க கலர் மினி ஒப்பனை தூரிகைகள்\n6 பி.சி. மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\ngaot முடி ஒற்றை தூரிகை தூள் தூரிகை\nகலப்பு பவுடர் பெரிய நிபுணத்துவ முகம் தூரிகை\nபெட்டல் பிரஷ் பிளாட் இல்லை ட்ரேஸ் ஃபவுண்டேஷன் பிரஷ்\nபிங்க் காகுபி எல்.டி.எல் பவுடர் பிரஷ் ஒற்றை தூரிகை\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nஅல்லாத லேடெக்ஸ் கடற்பாசி பிபி கிரீம் ஏர் குஷன் பஃப்\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\nஆழமான சுத்தமான சாம்பல் வண்ண ஒப்பனை பஃப்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nசுற்றுலாப்பயணிகளுக்கான ஒப்பனை தூரிகை தொகுப்பு தூரிகைகள் செட் ஒப்பனை ஒப்பனைக்கான தூரிகைகள் அமைக்கிறது ஒப்பனை தூரிகைகள் ஒப்பனை தூரிகை தொகுப்பு செயற்கை ஒப்பனை தூரிகை தொகுப்பு முக ஒப்பனை முக ஒப்பனை ஒப்பனை தூரிகைகள் ஒப்பனை தூரிகைகளுக்கான ஒப்பனை தூரிகை வூட் ஒப்பனை தூரிகை தொகுப்பு\nசுற்றுலாப்பயணிகளுக்கான ஒப்பனை தூரிகை தொகுப்பு தூரிகைகள் செட் ஒப்பனை ஒப்பனைக்கான தூரிகைகள் அமைக்கிறது ஒப்பனை தூரிகைகள் ஒப்பனை தூரிகை தொகுப்பு செயற்கை ஒப்பனை தூரிகை தொகுப���பு முக ஒப்பனை முக ஒப்பனை ஒப்பனை தூரிகைகள் ஒப்பனை தூரிகைகளுக்கான ஒப்பனை தூரிகை வூட் ஒப்பனை தூரிகை தொகுப்பு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33696/", "date_download": "2020-08-05T02:43:17Z", "digest": "sha1:A4TO472I3NRDUJ7ES2QLAQG3FPJVYKJJ", "length": 10110, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை – நிதி அமைச்சு – GTN", "raw_content": "\nசமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை – நிதி அமைச்சு\nசமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளரை கடத்தும் முயற்சிக்கு நிதி அமைச்சின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nநிதி அமைச்சின் வெள்ளை வான் ஒன்றைப் பயன்படுத்தி இந்த கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என நிதி அமைச்சு திட்டவட்டமாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.\nTagsnot true social media white van உண்மையில்லை சமூக ஊடகங்கள் தகவல்கள் நிதி அமைச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதிவு செய்துள்ள ஊடகங்களே தோ்தல் முடிவினை அறிவிக்கலாம்\nதன் தலையை தொட்டுக்காட்டி கல்வி அமைச்சரை எச்சரிக்கை செய்தார் எதிர்க்கட்சி தலைவர்:-\nஐ.நா துணைச் செயலாளரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களில் பிழையான தகவல்களும் இ���ுக்கக் கூடும் – ஜனாதிபதி\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-08-05T02:10:39Z", "digest": "sha1:GYJIAYTOQ7UFHMDSM724E2GZ6K6IEZ63", "length": 10253, "nlines": 83, "source_domain": "www.mawsitoa.com", "title": "புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்! - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\nபூண்டுகளை காற்றோட்டம் நிறைந்த இடத்தில் வைப்பதால், அது முளை கட்டி விடும். மேலும் சிலர் பூண்டு முளை கட்ட ஆரம்பித்து விட்டால் அவை உடலுக்கு தீங்கு தரும் என��று தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், அதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.\nமுளை கட்டிய பூண்டுகளை தூக்கி எறியாமல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்:\nமுளை கட்டிய பூண்டில் பைட்டோ கெமிக்கல்களின் உற்பத்தி தூண்டப்படுவதால், அது புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.\nஉடலில் நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதைத் தடுத்து, இதய நோய்கள் வருவதை தடுக்கிறது.\nரத்தம் உறைவதைத் தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்த அழுத்த பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.\nஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முளைக்கட்டிய பூண்டுகளில் ஏராளமாக இருப்பதால், இது சரும சுருக்கம் ஏற்படுவதை தடுத்து, முதுமைத் தோற்றத்தை தாமதமாக்குகிறது.\nஉடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்த் தொற்றுகள் மூலம் அடிக்கடி ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.\nஉடலினுள் பல்வேறு கிருமிகளை எதிர்த்துப் போராடி, ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டு பிரச்னைகள், வீக்கம் மற்றும் தைராய்டு பிரச்னைகளை குறைக்க உதவுகிறது.\nநரம்பு செல்கள் சீரழிவதைத் தடுத்து, உடலில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, அதன் செயல்பாட்டை சீராக்கி, நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒர�� தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/188194?ref=archive-feed", "date_download": "2020-08-05T02:18:21Z", "digest": "sha1:WQ5SFNVLQCXTDOK35SZXSXEH7AMYAIXE", "length": 7857, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கவலைப்படாதே பிரனய் ... ஆணவக்கொலைக்கு கணவனை பறிகொடுத்த கர்ப்பிணியின் போராட்டம் தொடங்கியது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகவலைப்படாதே பிரனய் ... ஆணவக்கொலைக்கு கணவனை பறிகொடுத்த கர்ப்பிணியின் போராட்டம் தொடங்கியது\nதிருமணமான 6 மாதத்தில் ஆணவக்கொலைக்கு கணவரை பறிகொடுத்த 3 மாத கர்ப்பிணி அம்ருதா பேஸ்புக் பக்கத்தில் கணவருக்கு நீதி வேண்டி பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.\nஇந்தப் பக்கத்தை செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 64 ஆயிரம் பேர் 'லைக்' செய்துள்ளனர்.\n''கவலைப்படாதே பிரனய்.. நீ தனியாக இல்லை.. என்னுடன் சேர்ந்து கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இருக்கிறாய்.. நீதிக்காக ஏராளமான மக்கள் போராடி வருகின்றனர்'' என்று எழுதியிருந்தார்.\nதெலங்கானா மட்டுமல்லாது இந்தியா, உலகம் முழுவதும் உள்ள பேஸ்புக் பயனாளிகள் இப்பக்கத்தைப் பின் தொடர்கின்றனர்.\nஏராளமானோர் பிரனய்க்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தி வரும் புகைப்படங்களையும், ஆணவக் கொலைக்கு எதிரான பேரணி படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.\nமுன்னதாக சாதியத்துக்கு எதிராகப் போராடத் தான் பல்வேறு விதமான மக்களைச் சந்திக்க உள்ளதாக அம்ருதா கூறியிருந்தார்.\nட்விட்டரில் #SayNoToCaste என்ற ஹேஷ்டேக் திங்கட்கிழமை மாலை 6 மணி வாக்கில் ட்ரெண்ட் ஆனது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/598149", "date_download": "2020-08-05T01:05:32Z", "digest": "sha1:FYYIOMECAGLVH7FVDHQDSBFGUI5Q5RGP", "length": 10551, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "PM Modi's trip to Ladakh's Chinese border: China denies involvement in any conflict | லடாக்கின் சீன எல்லையோரத்திற்கு பிரதமர் மோடி பயணம் : மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என சீனா கண்டனம்!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் ���ாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nலடாக்கின் சீன எல்லையோரத்திற்கு பிரதமர் மோடி பயணம் : மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என சீனா கண்டனம்\nபெய்ஜிங் : லடாக்கில் இந்திய ராணுவ நிலைகளை பார்வையிட சென்ற மோடிக்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சூழ்நிலையை மோசமாக்கும் எந்த நடவடிக்கையிலும் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என்று அவர் கூறியிருக்கிறார். இந்தியாவும் சீனாவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை குளிர்வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.\nபதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு இருக்கும் போது, சூழலை மோசமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். ஆனால் மோடியின் பெயரையோ அவரது லடாக் பயணத்தையே குறிப்பிடாமல் பொதுப்படையாக இந்த கருத்தை சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் தெரிவித்து இருக்கிறார். கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15ம் தேதி நடைபெற்ற மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சீன ராணுவத்தினர் லடாக் எல்லைப் பகுதியில் அத்துமீறும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எந்த முன்னறிவிப்பும���ன்றி லடாக் பகுதிக்கு இன்று விரைந்தார். நிம்மு ராணுவ முகாம் பகுதியில் ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,03,360 பேர் பலி\nவேகமாக பரவுகிறது பாக்டீரியா காய்ச்சல் சிவப்பு வெங்காயமா... அமெரிக்காவில் அலறல்: கடைகளில் விற்பனை செய்ய அதிரடி தடை\nஎச்1பி விசாதாரர்களுக்கு கிடையாது அரசு ஒப்பந்த பணிகள் இனி அமெரிக்கர்களுக்கு மட்டுமே: அதிபர் டிரம்ப் உத்தரவு\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: பதுளையில் கோத்தபய ராஜபக்சே கடைசிகட்ட வாக்குச் சேகரிப்பு..\nகொரோனா நோய்க்கு உடனடி தீர்வு தற்போதைக்கு இல்லை.. தடுப்பு மருந்தே கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் : பீதியை கிளப்பிய உலக சுகாதார நிறுவனம்\nடிக்டாக்கை திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்காது...: சீன அரசு ஊடகத்தில் செய்தி வெளியீடு\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\n× RELATED எல்லையை கடந்து வந்த நபரால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_5,_2017", "date_download": "2020-08-05T01:55:41Z", "digest": "sha1:D5ZPEF3OXYXBDTNKL4TWTHKGBX5WUIBY", "length": 4572, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:செப்டம்பர் 5, 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:செப்டம்பர் 5, 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:செப்டம்பர் 5, 2017\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:செப்டம்பர் 5, 2017 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:செப்டம்பர் 4, 2017 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:செப்டம்பர் 6, 2017 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2017/செப்டம்பர்/5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2017/செப்டம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2_%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T03:30:37Z", "digest": "sha1:4LS4YG2TDD4PL24EBPNMBZPSR7HH7PRI", "length": 15642, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொங்கு மண்டல சதகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கொங்கு மண்டல சதகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nகொங்கு மண்டல சதகங்கள் கார்மேகக் கவிஞர், வாலசுந்தரக் கவிராயர், கம்பநாதசாமி ஆகியோர் இயற்றிய மூன்று சதக நூல்களைக் குறிக்கும்.[1]\n2 கொங்கு மண்டல சதகங்கள்\n3 கொங்கு நாட்டின் அரிய செய்திகள்\nசதகம் என்பது வடமொழிச் சொல். நூறு என்பது இதன் பொருள். சதம் என்றால் வடமொழியில் நூறு என்று பொருள்படும். சதம் என்ற சொல்லுக்கு இடையே 'க' சேர்ந்துள்ளது. சதகம் என்பது நூறு என்ற எண்ணிக்கையில் அமைந்த பாடல்களை கொண்ட தமிழ் இலக்கிய நூல். சதக இலக்கியங்களின் கருப்பொருளும் நோக்கங்களும் பற்பல. சதகம் தனியொரு சிற்றிலக்கியமாக வளர்ச்சி பெற்ற காலம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டு ஆகும். கொங்கு மண்டலச் சதகம் போன்றனவற்றை வரலாற்று சதக நூல்களாகப் பகுப்பர். இறைவனை போற்றிப் பாடப்பட்ட சாதக நூல்கள் போற்றி என்ற சதக நூல் வகையில் பகுப்பர். நீதி கூறும் சதகங்கள் நீதி நூல் வகையில் பகுக்கப்படும்.\nகொங்கு மண்டல சதகம் என்பது கொங்கு மண்டலத்தைப் பற்றிப் பாடிய சதகம். சதகம் என்பது நூறு செய்யுட்களாற் பாடுவது. \"விளையுமொருபொருண் மேலொருநூறு, தழையவுரைத்தல் சதகமென்ப\" என்பது இலக்கண விளக்கப்பாட்டியல் - 86.\nசதகம் பல பொருள் பற்றிப் பாடப்பெறும். இது வரலாறு பற்றிப் பாடப்பெறும் சதகவகையைச் சார்ந்தது. இந்நூலின்கண் வரும் முதல் மூன்று பாடல்களும் பாயிரமாகவமைந்த ஆசிரிய விருத்தங்கள், நூலுக்குரியனவாகப் பாடப்பெற்ற பாடல்கள் நூற்றொன்றும் கட்டளைக் கலித்துறைகள்.\n\"வடித்தமிழ் நூலையாசான் வாலசுந்தரம் யான் சொன்னேன்\" எனப் பாயிரம் கூறுவதால் இந்நூலாசிரியரின் பெயர் வாலசுந்தரக்கவிஞர் எனத் தெரிகின்றது.\n\"இம்முடிவாரணவாசியெங்கள் வடமலை முன்னவன்\" என விசயமங்கலத்தில் வாழ்ந்த வாரணவாசி முதலியோரை 'எங்கள்' என உரிமை பாராட்டிக் கூறுதலின் இந்நூலாசிரியர் குறும்பு நாட்டு விசயமங்கலத்தைச் சார்ந்தவரெனத் தெரிகிறது.\nஇந்நூல்(கொங்கு மண்டல சதகம்) முகப்பில் விநாயகர் காப்புக் கூறுதலின் ஆசிரியர் சைவ சமயத்தினரென்பது துணிபு. ஆசிரியர் வெண்ணைநல்லூர்ச் சடையன் (சடையப்ப வள்ளல்) வாழ்ந்த காலமாகிய கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனப்புலப்படுகின்றது. கொங்கு மண்டல சதகம் 7ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தது எனவும் கருதப்படுகின்றது\nசதகம் வரலாற்றை கூறுவதால் 13, 17ஆம் நூற்றாண்டுகளிலும் கார்மேகக் கவிஞர், கம்பநாதசாமி ஆகியோராலும் கொங்கு மண்டல சதகம் பாடப்பெற்றது. ஆக \"கொங்கு மண்டல சதகம்\" என்பது கார்மேகக் கவிஞர்,[2] வாலசுந்தரக் கவிராயர், கம்பநாதசாமி ஆகியோர் இயற்றிய கொங்கு மண்டல சதக நூல்கள் மூன்றினையும் கொண்டதாகும்.\n13ஆம் நூற்றாண்டில் கார்மேகக்கோனார் கொங்கு மண்டல சதகத்தை எழுதினார். கொங்கு நாட்டு பிரிவுகளையும், ஊர்தொகையையும் இதில் விரிவாகக் கூறினார். 7 ஆம் நூற்றாண்டிலேயே இப்பிரிவு இருந்தது என்றாலும் 13ஆம் நூற்றாண்டினது விரிவாக உள்ளது\n'கொங்கு மண்டல சதகங்கள்' என்னும் பெயரில் மூன்று நூல்கள் கிடைத்துள்ளன. திரு. முத்துசாமிக் கோனார் அவர்கள் கார்மேகக்கவிஞரின் கொங்கு மண்டல சதகத்தை உரையுடன் வெளியிட்டார். நூறு கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களாற் கொங்கு மண்டலச் சிறப்பை உணர்த்தக் கருதிப் பாடப்பட்ட ஒரு நூல். திரு. வே.ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் அவர்கள் 1971ஆம் ஆண்டில் உரைவிளக்கக் குறிப்புகளுடன் வாலசுந்தரக் கவிராயரின் கொங்கு மண்டல சதகத்தை வெளியிட்டுள்ளார்கள். இப்பொழுது கம்பநாதசாமிகளின் கொங்கு மண்டல சதகமும் கிடைத்த��ள்ளது.\nகொங்கு நாட்டின் அரிய செய்திகள்[தொகு]\nகொங்கு நாட்டின் எல்லைகள், நாடுகள், மலைகள், ஆறுகள், தலங்கள் என நிலவியல் நிலையில் கொங்குநாட்டின் அத்துணைச் செய்திகளையும் இந்நூல்கள் தொகுத்துத் தந்துள்ளன. காவிரியின் உற்பத்தியிலிருந்து தொடங்கி, இறைவன் எழுந்தருளியுள்ள தலங்கள் குறித்தும், அந்நாட்டில் வாழ்ந்த புலவர்கள் புரவலர்கள் குறித்தும் அரியபல செய்திகள் காணக்கிடக்கின்றன. இந்நூல்களில் காணப்பெறும் பல்வேறு செய்திகளால் கொங்கு நாட்டின் பண்பாடும், வரலாறும் பழக்கவழக்கங்களும் இனிது புலனாகின்றன.\nஅக்காலத்தில் வரலாறு என்பது புராணக் கதைகள், வாய்மொழிக் கதைகள் உள்ளிட்ட அனைத்தையும் தொகுப்பது எனக் கருதப்பட்டுள்ளது. அவ்வகையில் கொங்கு நாடு தொடர்பான புராணக் கதைகள், இலக்கியம் முதலியவற்றைத் தொகுத்துச் செய்யுள் வடிவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், சதக நூல்களில் கிடைக்கப்பெறும் சேதிகளுக்கு ஏற்ப கல்வெட்டுகள், செப்பேடுகள், என அனைத்தும் மிக சரியாக துணை நிற்பதால், இதனை புராணமாகக்கொள்ளாமல் முதல் நிலை வரலாற்று மூலம் எனக் கொள்வதில் வரலாற்று ஆசிரியர்கள் கொள்கின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2018, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/latest-samsung-galaxy-s9-leak-reveals-new-position-fingerprint-sensor-016023.html", "date_download": "2020-08-05T01:42:33Z", "digest": "sha1:XYZT77REAFXNHV3SDUFW54MLJZATCNWD", "length": 23347, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Samsung Galaxy S9 leak reveals new position for fingerprint sensor - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 hrs ago இரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n11 hrs ago சோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\n12 hrs ago சத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\n13 hrs ago Philips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nNews உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதில�� பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாம்சங் நிறுவனம் கொடுக்கும் இரண்டு பெரிய சர்ப்ரைஸ் & ஒரு மினி ஷாக்.\nசாம்சங் நிறுவனம், அதன் தலைமை ஸ்மார்ட்போன்களின் பின்புற கைரேகை சென்சார் அம்சத்திற்கான நிலையான இடத்தை பற்றி இன்னும் கவலைப்பட்டு கொண்டிருப்பது போல தெரிகிறது.\nநிறுவனத்தின் எஸ் ஹெல்த் ஆப்பின் புதிய லீக்ஸ் ஸ்கிரீன் ஷாட் உண்மை என்றால், வரவிருக்கும் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சார் ஒரு நம்பமுடியாத இடத்தில பொறிக்கப்படவுள்ளது. வெளியான தகவலின்படி, கேலக்ஸி எஸ்9 கருவியில் கைரேகை ஸ்கேனர் அம்சமானது அதன் பின்புற கேமராவின் கீழ் ஒரு புதிய நிலையைப் பெறும்.\nஇதய துடிப்பு சென்சார் திரை\nவெளியான ஸ்க்ரீன்ஷார்ட் ஆனது எஸ் ஆப் வழியான இதய துடிப்பு சென்சார் திரையை காட்டுகிறது. அதில் இடம்பெறும் கேலக்ஸி ஸ்மார்ட்போனின் வரைபடமானது, முன்னர் கூறப்பட்டபடி ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டிருக்காமல் சிங்கிள் ரியர் கேமரா அமைப்பை வெளிப்படுத்துகிறது.\nஇந்த இடத்தில பல நம்பகத்தன்மை சார்ந்த கேள்விகள் எழுகின்றன. மறுபக்கம் சாமொபைல் தளமோ \"இது ஒரு சுவாரஸ்யமான சாத்தியம்\" என்று கருத்து தெரிவித்துள்ளது. இந்த வடிவமைப்பு உண்மையாகும் என்று நம்புகிறது. ஸ்கிரீன்ஷாட்டில் காணப்படும் தொலைபேசியானது - முன்னர் லீக்ஸ் தகவலில் சிக்கிய - மினி கேலக்ஸி எஸ்9 ஆகவும் வாய்ப்புள்ளது.\nஇரட்டை கேமராக்கள் என்னது பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு பிரதான அம்சமாகி விட்டதால், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் உடன் நேரடி போட்டி நிகழ்த்தும் நோக்கத்தில் உருவாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 அல்லது கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போனில் டூயல் கேம் அம்சத்தினை புறக்கணிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n4 இன்ச் அளவிலான டிஸ்பிளே\nகேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், அடுத்த தலைமுறை கருவிகளான சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெளியாகும் எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டில், 4 இன்ச் அளவிலான டிஸ்பிளே கொண்ட எஸ்9 மினி ஸ்மார்ட்போனும் வெளியாகலாமென கூறப்படுகிறது.\n5 அங்குல திரையை விட அளவில் சிறியதாக இருக்கலாம்\nகேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனின் வன்பொருள் அம்சங்கள் பற்றிய எந்த விவரங்களையும் தற்போது கணிக்கமுடியாத அளவிற்கு இருப்பினும், தொலைபேசி வட்டமான அல்லது வளைந்த விளிம்புகளுடன் 5 அங்குல திரையை விட அளவில் சிறியதாக இருக்கலாம் என்பது உறுதி.\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனில் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே இடம்பெறாவிட்டாலும் கூட ஒரு அசாதாரணமான 18.5: 9 என்ற திரை விகிதத்தை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இந்த மினி ஸ்மார்ட்போன் தவிர்த்து, அடுத்த ஆண்டு வெளியாகும் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள்கே தற்போதைய கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ கருவிகளின் இன்பினிட்டி டிஸ்பிளே மற்றும் திரை அளவை) தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த காரணத்தினால் தான் சாம்சங் நிறுவனம், சிறிய அளவிலான மொபைல்களை விரும்பும் மக்களுக்காக ஒரு மினி பதிப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கூறப்படும் மினி கேலக்ஸி எஸ்9 ஆனது ஐபோன்களின் அளவில் வெளியாகும் மறுகையில், 2018-ஆம் ஆண்டில் வெளியாகும் ஐபோன்கள், சாம்சங் கருவிகளை போன்ற 6 இன்ச் அளவில் வெளியாகலாம் என்ற தகவல் நேற்று வெளியானது. இதுவொரு வேடிக்கையான போட்டியாக காணப்படுகிறது.\nதிரை அளவுகளில் ஒற்றுப்போனாலும், கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆனது அதன் முந்தைய கருவிகளுடன் வன்பொருள் துறையடன் ஒற்றுப்போக அதிக வாய்ப்பில்லை. ஆக, நிச்சயமாக மினி பதிப்பு ஒன்று வெளியாகுமென கூற முடியாது. கடந்த காலங்களில் கூட சாம்சங் அதன் பிரதான தொலைபேசிகளின் மினி பதிப்பு அறிமுகப்படுத்தலாம் என்ற வதந்திகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nகேலக்ஸி எஸ்8 மினி பதிப்பு\nஇதேபோன்றதொரு மினி பதிப்பு கேலக்ஸி எஸ்8 உடன் இணைந்து வெளியாகும் என்று வதந்திகள் வெள���யாகின. அவ்வளவு ஏன். முன்பு கேவெளியான கேலக்ஸி எஸ்7 உடன் இணைந்தும் ஒரு மினி பதிப்பு வெளியாகுமென வதந்திகள் தெரிவித்தன. ஆக இந்த குறிப்பிட்ட தகவலை, உப்பின் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.\n6.2 அங்குல திரை மற்றும் 6 ஜிபி ரேம்\nகேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், அது 6.2 அங்குல திரை மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டு வரலாம். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஆனது, ஒரு 5.8 அங்குல காட்சி மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டுவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.\nகேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் உலகளாவிய பதிப்பானது நிறுவனத்தின் புதிய எக்ஸிநோஸ் 9 தொடர் 9810 செயலி உடனான ஸ்னாப்டிராகன் 845 சிபியூ கொண்டு இயங்கலாம். மேலும் இரண்டு தொலைபேசிகளுமே பிக்ஸ்பை ஏஐ பொத்தான் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் இடம்பெறுமென்றும் ஊகிக்கப்படுகிறது.\nஇரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nSamsung கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\n4ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nசத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\nSamsung கேலக்ஸி M01 கோர் வெறும் ரூ.5,499 விலையில் அறிமுகம்\nPhilips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nசாம்சங் நிறுவனத்தின் புதிய டிவி மாடல்கள் அறிமுகம்.\nஐக்யூ 5 இந்த மாதத்தில் வெளியிட வாய்ப்பு: இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nSamsung கேலக்ஸி இசட் பிளிப் 5 ஜி அறிமுகம்\nமலிவு விலையில் Lava Z66 இந்தியாவில் அறிமுகம் இது ஒரு 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு\nமலிவு விலையில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n2ஜி தொழில்நுட்பத்திலிருந்து முற்றிலும் வெளியே வரவேண்டும்.\nSBI YONO ஆப்ஸ் இன் இன்ஸ்டா சேமிப்பு வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா\nசத்தமின்றி பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/brazil-has-35-000-new-cases-in-just-one-day-390364.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-05T02:24:01Z", "digest": "sha1:DB37XP2CV3XTDVOZHEHXEHAOBMDENARD", "length": 16692, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. விழிபிதுங்கும் போல்சோனேரோ அரசு | Brazil has 35,000 new cases in just one day - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nலெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. விழிபிதுங்கும் போல்சோனேரோ அரசு\nவாஷிங்டன்:உலகளவில் கொரோனாவால் பாதி��்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.32 லட்சமாகும்.\nஉலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,13,71,646 பேராகும்.\nபலியானோர் எண்ணிக்கை 5.32 லட்சமாகும். இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 64 லட்சமாகும். 44 லட்சம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 58,530 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது. இங்கு 29,35,427 ஆக உள்ளது. அது போல் பலி எண்ணிக்கையும் 1.32 லட்சமாகியுள்ளது. பிரேசிலில் 15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇங்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது. ரஷ்யாவில் 6.74 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் பலியானோர் எண்ணிக்கை 10,027 ஆகும்.\nசென்னை.. 6ம் தேதி முதல் புதிய தளர்வுகள்.. கட்டுப்பாடுகளுடன் கடைகள் இயங்கலாம்.. முதல்வர்\nஇந்தியாவில் 6.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு நேற்று ஒரே நாளில் 24,015 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலி எண்ணிக்கை 19,279 பேராகும். பெருவில் 2.99 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலி எண்ணிக்கை 10,412 பேர் பாதிக்கப்பட்டுளளார்கள்.\nஸ்பெயினில் 2.97 லட்சம் பேரும், சிலியில் 2.91 லட்சம் பேரும், பிரிட்டனில் 2.84 லட்சம் பேரும், மெக்சிகோவில் 2.45 லட்சம் பேரும், இத்தாலியில் 2.41 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nபுதிய நோயாளிகள் எண்ணிக்கை... உலக அளவில் இந்தியாவுக்கு 4வது இடம்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஆன் லைன் கல்வி...வெளிநாட்டு மாணவர்கள் புதிய தடை... ட்ரம்ப்பின் அடுத்த அஸ்திரம்\nஅமெரிக்காவில் மோசமான நிலைமை.. 40 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nகுழந்தைகளுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உண்டு.. அவர்களுக்கு கொரோனா பரவாது.. டிரம்ப் தடாலடி\nடம்மி கொரோனா வைரஸை உருவாக்கிய அமெரிக்கா.. செம்ம கிராக்கி.. இதனால் என்ன பயன்\nஇந்தியாவிடம் அத்துமீறல்.. சீன செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது..அமெரிக்க வெளிய���றவு செயலாளர் அதிரடி\nஇந்த விஷயத்தில்...சீனாவுடன் உறவு வைக்கத் தயார்...டொனால்ட் ட்ரம்ப்\nஅலாஸ்காவில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி வார்னிங்\nகொரோனா டெஸ்டிங்கில் அமெரிக்காதான் முன்னணி.. இந்தியா கூட நமக்கு அடுத்துதான்.. வம்பிழுக்கும் டிரம்ப்\nதிருடுவதுதான் தொழில்.. கொரோனா வைரஸ் ஆராய்ச்சியை குறி வைத்த சீன ஹேக்கர்கள்.. அரண்டு போன அமெரிக்கா .\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டால்.. ரஷ்யா, சீனாவுக்கு ஜோ பிடென் கடும் எச்சரிக்கை\nஒரு நாளில் கொரோனாவால் அதிக மரணம்.. அமெரிக்காவை முந்தி இந்தியா 2வது இடம்\nஒரு நாள் பாதிப்பில் இந்தியா 2வது இடம், ஒரு நாள் அதிக மரணத்திலும் 2வது இடம்.. டாப் 10 நாடுகள்.\nஅமெரிக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டுமென உத்தரவிட முடியாது - டொனால்ட் டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbrazil coronavirus பிரேசில் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/coronavirus-priest-arrested-in-kerala-for-conducting-mass-prayer-380609.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-05T03:18:29Z", "digest": "sha1:ZMZVJRKXHBXK6JXYC6R6MHF7U275RGSK", "length": 15122, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளா: தடை உத்தரவை மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் அதிரடி கைது | Coronavirus: Priest arrested in Kerala for conducting Mass Prayer - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளா: தடை உத்தரவை மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் அதிரடி கைது\nதிருவனந்தபுரம்: கேரளாவில் தடை உத்தரவை மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்தியதாக பாதிரியாரை அம்மாநில போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nநாட்டில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இதனால் கேரளாவில் பொதுமக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகேரளா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு அளவில் செயல்படுத்தி வருகிறது. கேரளா கத்தோலிக் பிஷப் கவுன்சிலும் தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனைகளுக்கு தடை விதித்திருக்கிறது.\nஇந்த நிலையில் திரிசூர் மாவட்டத்தில் 100 பேர் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டத்தை பாதிரியார் பாலி பாதயாத்தி நடத்தியிருக்கிறார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து தடை உத்தரவுகளை மீறியதாக பாதிரியார் பாலிய் பாதயாத்தியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபோய் குரான் படிங்க முதல்ல.. இதென்ன அலங்கோலம்.. குழந்தையை வச்சுக்கிட்டு.. ரெஹனாவுக்கு நீதிபதி கண்டனம்\nதாண்டவமாடும் கொரோனா.. இழுத்துப் பூட்ட ரெடியாகும் கேரளா.. முழு ஊரடங்கு அமல்படுத்த முதல்வ���் சூசகம்\nதங்கக்கடத்தல் ஸ்வப்னா மலையாள சினிமாவிற்கும் பினாமி பைனான்ஸ் - என்ஐஏ விசாரணையில் அம்பலம்\nகொட்டித் தீர்த்த கனமழை.. வெள்ளம் சூழ்ந்து தனித்தீவான கேரளாவின் குட்டம்புழா கிராமம்\n\"சேட்டா சேட்டா நிறுத்துங்க\".. ஓடி வந்த தேவதைக்கு .. கைவசமானது அழகான வீடு.. காரணம் அந்த ஈர மனசு\nகேரளா கடலோரப் பகுதிகளில் கொரோனா சமூகப் பரவலாக மாறியது- முதல்வர் பினராயி விஜயன்\nகேரளா கடத்தல் ராணி ஸ்வப்னா கூட்டாளி சிவசங்கர் ஐ.ஏ.எஸ் சஸ்பென்ட்- முதல்வரின் மாஜி முதன்மை செயலாளர்\nகேரளாவில் மீண்டும் விஸ்வரூபம்- ஒரேநாளில் 608 பேருக்கு கொரோனா\nசயன கோலத்தில் திருமால்.. கணக்கிட முடியாத பொக்கிஷங்கள்.. பத்மநாப சுவாமி கோவில் வரலாறு என்ன\nகடத்தல் ராணி ஸ்வப்னா கர்நாடகா தப்பியது எப்படி உதவியது யார் பாஜக, காங். கிடுக்குப் பிடி கேள்வி\nஅவர்களிடம் கெஞ்சினோம்.. கேரளாவில் மாதிரி வாங்க சென்ற மருத்துவர்களுக்கு நேர்ந்த கொடுமை.. ஷாக்\nசிக்கிய மாஸ்டர் மைண்ட்.. தங்க கடத்தல் \"ஸ்வப்னா சுரேஷ்\" அதிரடி கைது.. பெங்களூரில் வளைத்த என்ஐஏ\nமருத்துவர்களுக்கு நேர்ந்த அவலம்... காருக்குள் தலையை நுழைத்து இருமிய கொரோனா நோயாளிகள்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2020-08-05T01:18:08Z", "digest": "sha1:RCUS7HH6HWVHOW4MB3XKM6QUAF6QVRJB", "length": 10631, "nlines": 116, "source_domain": "tamilmalar.com.my", "title": "உலக குத்துச்சண்டை தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார், இந்திய வீரர் அமித் பன்ஹால் - Tamil Malar Daily", "raw_content": "\nHome SPORTS உலக குத்துச்சண்டை தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார், இந்திய வீரர் அமித் பன்ஹால்\nஉலக குத்துச்சண்டை தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார், இந்திய வீரர் அமித் பன்ஹால்\nஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள்ள அம்மானில் அடுத்த மாதம் (மார்ச்) நடக்கிறது. இந்த நிலையில் நிதி நிர்வாக பிரச்சினை காரணமாக ஏற்கனவே உலக குத்துச்சண்டை சங்கம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் தற்போது அதனை நிர்வகித்து வரும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் குத்துச்சண்டை பணிக்குழு உலக குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளின் தரவரிசை பட்ட���யலை நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 420 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். விஜேந்தர் சிங்குக்கு பிறகு (2009-ம் ஆண்டு) நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் அமித் பன்ஹால் ஆவார். அரியானா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான அமித் பன்ஹால் கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்‌ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ஆசிய சாம்பியன்‌ஷிப் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநம்பர் ஒன் இடத்தை பிடித்து இருப்பது குறித்து அமித் பன்ஹால் கருத்து தெரிவிக்கையில், ‘முதலிடத்தை பிடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் தர நிலையில் முன்னிலை கிடைக்கும். அத்துடன் நம்பிக்கையிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். முதல் தகுதி சுற்று போட்டியிலேயே ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை எட்ட முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.\nஉலக தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம் 51 கிலோ எடைப்பிரிவில் 5-வது இடத்தையும், லவ்லினா போர்கோஹைன் 69 கிலோ எடைப்பிரிவில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்\nPrevious articleமலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கத்தின் பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு\nNext articleகொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை – இது வடகொரியா ‘ஸ்டைல்’\nகால்பந்து வீரர் கிருஷ்ணசாமி மறைவிற்கு மாமன்னர் தம்பதியர் அனுதாபம்\nபெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடக்கும்- கங்குலி தகவல்\nஅகில உலக யோகா போட்டியில் 54 மலேசியர்கள் பங்கேற்பு\nபாஸ் எந்தக் கூட்டணியில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்\nபாஸ் எந்தக் கூட்டணியில் உள்ளது பெரிக்காத்தான் நேஷனலிலா, முவாஃபக்காட் நேஷனலிலா என்ற தனது நிலைப்பாட்டை அந்த இஸ்லாமியக் கட்சி வெளிப்படுத்த வேண்டும் என...\nஅடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூரை பக்காத்தான் தற்காத்துக் கொள்ளும்\nஅடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்துக் கொள்ளும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.மாநில சட்டமன்றத்...\nதனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nவெளிநாடுகளில் இருந்து திரும���பி வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறியதற்காக 80 பேருக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக மூத்த அமைச்சர்இஸ்மாயில்...\nபாஸ் எந்தக் கூட்டணியில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்\nபாஸ் எந்தக் கூட்டணியில் உள்ளது பெரிக்காத்தான் நேஷனலிலா, முவாஃபக்காட் நேஷனலிலா என்ற தனது நிலைப்பாட்டை அந்த இஸ்லாமியக் கட்சி வெளிப்படுத்த வேண்டும் என...\nஅடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூரை பக்காத்தான் தற்காத்துக் கொள்ளும்\nஅடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்துக் கொள்ளும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.மாநில சட்டமன்றத்...\nதனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nவெளிநாடுகளில் இருந்து திரும்பி வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறியதற்காக 80 பேருக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக மூத்த அமைச்சர்இஸ்மாயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vloggest.com/watch/39-30-2950039-1093781958/", "date_download": "2020-08-05T01:30:05Z", "digest": "sha1:EK2PL6I4H35SJ52LPYQS5LFA4DWTLXKC", "length": 4159, "nlines": 130, "source_domain": "vloggest.com", "title": "'காலி இடம் மற்றும் வீட்டு மாடியில் செல்போன் டவர்.. முன்பணம் 30 லட்சம்.. மாத வாடகை ரூ29,500' - - Vloggest", "raw_content": "\n'காலி இடம் மற்றும் வீட்டு மாடியில் செல்போன் டவர்.. ம...\n'காலி இடம் மற்றும் வீட்டு மாடியில் செல்போன் டவர்.. முன்பணம் 30 லட்சம்.. மாத வாடகை ரூ29,500' -\nமேலும் இது போன்ற வீடியோக்களுக்கும் உடனடி செய்திகளை அறிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்\n8 ரூபாய்க்கு ஒரு லிட்ட...\nவானில் தோன்றிய மர்மம் ...\nஉள் வாங்கும் கடல் வரண்...\n786 எண்ணின் அபரீத சக்த...\nபல கோடி விலை 1000 மடங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/search.asp?q=virtual+rally&tit=%27%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%27%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C;%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%B7%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-05T02:54:16Z", "digest": "sha1:LABHKGUXUBXBE5WXXQW4BMEOHCSNFGXU", "length": 8190, "nlines": 213, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Top News, Top News Stories & Headlines, Top India & World News Detail", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தேடுதல் முடிவுகள் virtual rally\nஒரு கோடியே 19 லட்சத்து ஆயிரத்து 950 பேர் மீண்டனர் மே 01,2020\nகாங்கிரஸ் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு; பிரசாந்த் அறிக்கையால் திமுக அதிர்ச்சி ஆகஸ்ட் 05,2020\nஇம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம் ஆகஸ்ட் 05,2020\n'புதிய கல்வி கொள்கையை தடுத்திட வேண்டாம்' ஆகஸ்ட் 05,2020\nராமர் கோவில் பூமி பூஜைக்காக அயோத்தி தயார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/563775-defence-minister-of-republic-of-korea.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-05T02:29:33Z", "digest": "sha1:AJ5GSDAW3QUMKICETPBBNF567LGO4F7D", "length": 15933, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "பாதுகாப்பு தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்பு: தென்கொரியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய திட்டம் | Defence Minister of Republic of Korea - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nபாதுகாப்பு தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்பு: தென்கொரியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய திட்டம்\nதென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் பிரதமர் மோடி: கோப்புப் படம்\nபாதுகாப்பு தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்பு தொடர்பாக தென்கொரியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது..\nகொரிய நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடினார்\nபாதுகாப்பு அமைச்சர் .ராஜ்நாத் சிங், கொரிய நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு.ஜியோங் கியோங்–டூ-வுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார்.\nகோவிட்-19 பெருந்தொற்று சூழலால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து இரண்டு அமைச்சர்களும் விவாதித்தனர். கோவிட்-19-க்கு எதிரான சர்வதேச செயல்பாடுகளில் இந்தியாவின் பங்களிப்புக் குறித்து ராஜ்நாத் சிங், ஜியோங் கியோங்– டூ-விடம் எடுத்துரைத்தார்.\nஇந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான உலக அளவிலான போரில், இருதரப்பு ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சிக்கலான சவால்களைச் சமாளிக்க, இணைந்து பணியாற்றுவதற்கு அமைச்சர்கள் இருவரும் ஒப்புக் கொண்டனர்.\nதொலைபேசி உரையாடலின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள், ஆயுதப்படைகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு செயல்பாடுகளை மேலும் மேம்படு��்துவது என உறுதிபூண்டனர்.\nஇரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு தொழில் துறை மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத் துறை ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nDefence Minister of Republic of Koreaபாதுகாப்பு தொழில்நுட்பத் துறைதென்கொரியாஇந்தியா ஒப்பந்தம்புதுடெல்லி\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nராமர் கோயில் பூமி பூஜை; வரலாற்று தினம்: அத்வானி பெருமிதம்\nராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம்: விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தல்\nஅசாமிற்கு பிரத்யேக முழுநேர தூர்தர்ஷன் சேனல் தொடக்கம்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை ஆரத்தழுவினர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோவிந்தாச்சார்யா\nஅயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்...\nபொருளாதாரத்தை மீட்டு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nகல்பாக்கம் நகரில் ஆம்புலன்ஸ்களுக்கு அனுமதி மறுப்பு\nலஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய மேலும் சில ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்\nசட்டப்பேரவை தேர்தலை சந்திக்க ஐடி பிரிவை வலுப்படுத்தும் அதிமுக: 80 ஆயிரம் நிர்வாகிகளை...\nதிருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை திட்டங்களின் பதாகை திறப்பு\nதிருப்பத்தூர் அருகே தூர்வாருவதாகக் கூறி 30 டன் பழமையான மரங்கள் வெட்டி சாய்ப்பு: தமிழக ஆளுநரிடம்...\nஒரு தாயின் சபதம்: போகோ ஹராம் பயங்கரவாதிகளை அமைதி வழிக்குத் திருப்பப் போராடும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/10/08/13951/?lang=ta", "date_download": "2020-08-05T01:33:09Z", "digest": "sha1:MCPEZPZEFPOGUE5SFT5OHRPKMFRQALKP", "length": 24035, "nlines": 87, "source_domain": "inmathi.com", "title": "புயல் காலங்களில் ஆழ்கடல் மீனவர்களை எச்சரிக்கை செய்ய நவீன தொழில்நுட்ப வசதி | இன்மதி", "raw_content": "\nபுயல் காலங்களில் ஆழ்கடல் மீனவர்களை எச்சரிக்கை செய்ய நவீன தொழில்நுட்ப வசதி\nஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் கனமழை, கடல்சீற்றம், சூறைக்காற்று, புயல், சுனாமி, போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும், கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மீனவக்குடும்பத்தினர்களும் தான் என்பது நிதர்ச்சனமான உண்மையாகும். புயல் மற்றும் மழையை உருவாக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் உருவாகி முதலில் கடற்கரையையும், பின்னர் உள்பகுதிகளையும் தாக்குவதால் முதன்மையான பெரும் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் மீனவர்கள் என்பதால் அவர்களுடைய கூரை வீடுகள், மீன்பிடி படகுகள், கட்டுமரங்கள், வலைகள், உபகரணங்கள் பெரும் சேதத்துக்குள்ளாவது வாடிக்கையாகிவிட்டது.\nகடற்கரை அருகே பெரும்பாலும் அரசு புறம்போக்கிலும், வம்பா மணல் மேடுகளிலும், வீடுகட்டிக்கொண்டு வாழ்வதால் பட்டா போன்ற ஆவணங்கள் இல்லாததால் உரிய அரசு அனுமதி மற்றும் ஒப்புதல் பெற்று வீடு கட்ட அவர்களால் இயலாது. உரிய ஒப்புதல் இன்றி வீடுகள் கட்டப்படுவதால் வங்கிக்கடன் பெற முடியாது. இதனால் பெரும்பாலும் கூரை வேய்ந்த வீடுகள், ஓடுபோட்ட வீடுகள் போன்ற தற்காலிக குடியிருப்புகளில்தான் நாடு முழுவதும் பெரும்பாலான மீனவர்கள் வாழ்கிறார்கள்.\nமீனவர்களின் வாழ்வாதாரங்கள் எதுவுமே நிரந்தரமானவை அல்ல என்பதுடன் லட்சக்கணக்கான ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்படும் விசைப்படகுகள் நொடியில் இயற்கை பேரிடரில் அழிவுக்கு ஆளாகக்கூடியவை.\nதமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்காளம் கர்நாடக, கோவா, மகாராஷ்ட்ரா, ��ுஜராத் , டையூ – டாமன் , அந்தமான் – நிக்கோபார் , லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 13 கடற்கரை மாநிலங்களிலும் வாழும் மீனவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது . அதிலும் ஆந்திரா, ஒரிசா , மேற்கு வங்கம் ஆகிய மாநில மீனவர்களின் குடியிருப்புகளும் அவர்களின் வாழ்வாதார சூழலும் மிகவும் பரிதாபத்துக்குரியது. அனைத்து கடற்கரை மாநிலங்களிலும் குறிப்பாக சில வளைகுடா பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் புயலால், சூறாவளி , மழை வெள்ளம், ஆகியவற்றால் பெரும் சேதம் அடைவதை நேரில் காணும் எவரும் கண்ணீர் விட்டு அழ வேண்டியிருக்கும்.\nமீனவர்களின் வாழ்வாதாரங்கள் எதுவுமே நிரந்தரமானவை அல்ல என்பதுடன் லட்சக்கணக்கான ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்படும் விசைப்படகுகள் நொடியில் இயற்கை பேரிடரில் அழிவுக்கு ஆளாகக்கூடியவை. இந்த நிலையில் கடற்கரையில் அவர்கள் வாழும் குடியிருப்புகளும் அதே போல் ஆண்டுதோறும் பெருஞ்சேதாரம் அடைந்து சில நேரங்களில் முழுமையாக அழிந்து விடவும் கூடியவை. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறி தான் டீசல், ஐஸ், சமையல் பொருட்களுக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கி கொள்முதல் செய்து கடலுக்கு சென்றால் செலவு செய்த முன்முதலீட்டை திரும்ப பெற முடியுமா என்பது பல நேரங்களில் சந்தேகத்துக்கிடமானதே.\nமீனவர்கள் உயிரோடு திரும்ப முடியுமா என்பதும் சந்தேகமே உயிரிழந்தால் பிணமாவது கரைக்கு திரும்புமா என்பதும் கேள்விக்குரியதே பிணம் கிடைத்து உரிய பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர் குடலில் ஆல்கஹால் இருந்தால் அரசு தரும் சொற்ப நிவாரணமும் கிடைக்காது. பிணம் கரைக்கு கொண்டு வரப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட்டால் தான் அந்த மீனவர் இறந்துவிட்டதாக சான்றிதழ் பெறப்பட்டு அவருடைய குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்கும்.\nகடலில் மூழ்கி பிரேதம் கிடைக்காவிட்டால் 7 ஆண்டுகள் வரை அவர் இறந்து விட்டதாக அறிவிக்க இயலாது என்று இந்திய குற்றவியல் சட்டம் கூறுவதால் அந்த மீனவனின் மனைவி மற்றும் குழந்தைகளில் நிலை அதோ கதிதான். வாழ்வாதாரம் பறிபோய், வருவாய் இழந்து, கல்வி தொடர முடியாமல் அவர்கள் குடும்பம் படும் பாடு சொல்லி மாளாது. கடற்கரையை ஒட்டி வாழ்வதால் பிற சமுதாய மக்கள் தொடர்பு இல்லாமல் வேறு எந்த தொழிலிலும் அனுபவமும் இல்லாததால் அந்த மீனவரின் வருவாயை மட்டுமே நம்பிய குடும்பத்தினர் நிலை மிகவும் பரிதாபகரமானது.\nகடந்த “ஒக்கி” புயல் சமயத்தில் கன்னியாகுமரி மீனவர்களின் கதறல்களையும் துயரங்களையும் அறிந்து கொண்ட நாட்டின் பிற பகுதி மக்கள் மீனவர்களின் வலியை அப்போது தான் முதல் முறையாக உணர நேர்ந்தது. உலகம் அறிந்த ஒட்டு மொத்த பேரிடர் என்பதால் மத்திய மாநில அரசுகளின் கணிசமான நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கிடைத்தது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் இயற்கை பேரிடரின் போதோ அவ்வப்போது நிகழும் கடல் விபத்துகளின் போதோ உயிரிழக்கும் வாழ்வாதாரம் இழக்கும் மீனவர்கள் குடும்பத்துக்கு அத்தகைய அரசு நிதி உதவியோ, வேலை வாய்ப்பு உதவியோ வழங்கப்படுவதில்லை.\nஅனைத்து கடற்கரை மாநில அரசுகளாலும் தலா ரூ. 2 லட்சம் அல்லது ரூ 3 லட்சம் மட்டுமே நிவாரண நிதி உதவியாக மீனவ குடும்பத்துக்கு அளிக்கப்படுகிறது. பிற மாநிலங்களுக்கு சட்ட விரோத காரியங்களுக்காக சென்று சிக்கலில் மாட்டி உயிரிழக்கும் பிற தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கருணையுடன் வழங்கப்படும் நிதியும், வேலை வாய்ப்பும், வாழ்வாதாரத்துக்காக சென்று விபத்தில் உயிரிழக்கும் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. பிற கடலோர மாநில மீனவர்களின் நிலையும் அது தான்.\nஇந்த கருவியின் மூலம், படகு பயணிக்கும் இடம், கரையில் இருந்து கடலில் 200 நாட்டிகல் மைலாக இருந்தாலும் கரையில் இருந்து ஆண்ட்ராய்ட் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும் வகையிலும், படகு இருப்பிடத்தை கரையில் உள்ள அலைபேசி மூலம் துல்லியமாக நேரலையில் காணக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nதற்பொழுதுதான் மீனவ சமுதாயத்தில் இருந்து அமைச்சராகி இருக்கும் புதுச்சேரி மாநில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புதிய திட்டம் ஒன்றை நடப்பு ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளார். இனிமேல் கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழக்கும் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். மீனவர்கள் பிற விபத்துகளில் உயிரிழந்தால் ரூ. 5 லட்சம் வழங்கப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. (இந்தியாவிலேயே புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்ற பெயரில் செயல்படுகிறது) . இந்தியா முழுவதும் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மிக முக்கியமான பிரச்சினை புயல் காலங்களில் அவர்களுக்கு அது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உயிரோடு கரை திரும்பச் செய்வது தான்.\nஇதற்கு ஒரே வழி அவர்கள் கடலில் பயணித்துக்கொண்டோ தங்கி மீன் பிடித்துக் கொண்டோ இருக்கும்போது திடீரென ஏற்படும் புயல், சூறைக்காற்று மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் குறித்த தகவல் மீனவர்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டியது அரசின் கடமை. “சேட்டிலைட்” தொடர்புடன் கூடிய அலைபேசி வழங்கப்பட வேண்டும் உரிய அனுமதியுடன் மானிய விலையில் அவை வழங்கப்பட்டால் மீனவர்களின் உயிர்களை காப்பாற்ற இயலும். அத்தகைய தொலை தொடர்பு சாதனங்களை வழங்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.\n“இஸ்ரோ” வானவெளி, ஆய்வு நிலை இயக்குனர் திரு சிவன் அவர்களும் அதற்கான செயலிகளை அறிமுகப்படுத்த முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். சில மீனவ அமைப்புகளும் அத்தகைய செயலிகளை உருவாக்கி மீனவர்களிடம் கொண்டு சேர்க்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எங்கள் தேசிய மீனவர் பேரவையின் சார்பில் விமானத்தின் கருப்பு பெட்டி போன்று மீன்பிடி விசைப்படகுகளுக்கான கருவி ஒன்றை வடிவமைக்க தென் கொரிய நிறுவனம் ஒன்றுடன் பேசியிருந்தோம். அதனடிப்படையில் அத்தகைய கருவி தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த கருவி ஆழ்கடலில் விசைப்படகுகள் மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த கருவியின் மூலம், படகு பயணிக்கும் இடம், கரையில் இருந்து கடலில் 200 நாட்டிகல் மைலாக இருந்தாலும் கரையில் இருந்து ஆண்ட்ராய்ட் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும் வகையிலும், படகு இருப்பிடத்தை கரையில் உள்ள அலைபேசி மூலம் துல்லியமாக நேரலையில் காணக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடலின் ஆழத்தில் உள்ள மீன்கள் உள்ளிட்ட அனைத்து ஆழ்கடல் நடமாட்டங்களையும் அறிந்து கொள்ளக்கூடிய ஜிபிஎஸ் கருவியாகவும் இந்த கருவி செயல்படும்.\nமேலும் மீனவர்கள் தொலைக்காட்சி, ரேடியோ, போன்ற பொழுதுபோக்கு சாதனங்களாகவும் இதை பயன்படுத்திக்கொள்ளக் கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் மீனவர்களின் பயன்பாட்டுக்கு வர உள்ள இந்த “டேப்லட்” வடிவிலான கருவி அரசின் மான்ய உதவியோடு மீனவர்களுக்கு கிடைத்தால் அவர்கள் உயிர் காப்பாற்றப்படுவது உறுதியாகும்.\n(கட்டுரையாளர், தேசிய மீனவர் பேரவைத் தலைவர்)\nநெருங்கி வரும் புயல் ஆபத்து: அரசுகள் நடவடிக்கை எடுத்தும் 801 மீனவர்களின் கதி என்ன\nஇலங்கை அரசு விடுவித்தாலும் படகுகளை மீட்க புதிய சிக்கல் : இழப்பீடு கோரும் தமிழக மீனவர்கள்\nசரக்கு கப்பலுக்கும் மீன் பிடி படகும் மோதியதில் குமரியை சேர்ந்த மூன்று மீனவர்கள் இறப்பு\nகன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி\nபோராட்டத்துக்கு பிறகு விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து பாறாங்கல் எடுத்து செல்வது க...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › புயல் காலங்களில் மீனவர்கள் உயிரைக் காப்பாற்றும் நவீன தொழில்நுட்ப வசதி எப்போது சாத்தியம்\nபுயல் காலங்களில் மீனவர்கள் உயிரைக் காப்பாற்றும் நவீன தொழில்நுட்ப வசதி எப்போது சாத்தியம்\nஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் கனமழை, கடல்சீற்றம், சூறைக்காற்று, புயல், சுனாமி, போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடியவ\n[See the full post at: புயல் காலங்களில் மீனவர்கள் உயிரைக் காப்பாற்றும் நவீன தொழில்நுட்ப வசதி எப்போது சாத்தியம்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/598483", "date_download": "2020-08-05T01:12:02Z", "digest": "sha1:SI7YIWB2RRU5QVI6W36565AMYEEIVMRG", "length": 8431, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Man arrested for selling ganja in Kodanad case | கொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது\nகூடலூர்:கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரியை அடுத்துள்ள கொழுதன பகுதியைச் சேர்ந்தவர் ஜெம்சீர் அலி (35). இவர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ளார். தற்போது, ஜெம்சீர் அலி நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக வைத்திரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் வைத்திரி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு கஞ்சாவை பொட்டலமிட்டு கொண்டிருந்த ஜெம்சீர் அலி, மிதிலாஸ் (22), சாகாபு (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅமெரிக்காவில் நடைபயிற்சி சென்றபோது இந்திய பெண் ஆராய்ச்சியாளர் படுகொலை\nசிபிசிஐடி டிஎஸ்பி வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய், போதை பொருட்கள் பறிமுதல்: இன்ஸ்பெக்டர் துணையுடன் சோதனையை தடுத்ததால் பரபரப்பு\nமூதாட்டி வீட்டில் கொள்ளை வாலிபர் சிக்கினார்\nவேலூரில் வாட்ஸ் அப் குழு உருவாக்கி 2 மணி நேரத்தில் இ-பாஸ் தருவதாக விளம்பரம் செய்த வாலிபர் கைது: திருப்பூரை சேர்ந்த முக்கிய குற்றவாளிக்கு வலை\nசென்னையில் டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில் டீ, காபி போல கூவிகூவி மதுபானம் விற்றவர் கைது: கூட்டுறவு வங்கி தலைமை ஆபிஸ் வளாகத்தில் நடந்த கொடுமை\nதிருச்சி அருகே மணல் திருட்டை தடுத்த எஸ்ஐ டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி\nதுபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்திய 4 பேர் கைது\nவெளியூர் செல்வதற்காக ரூ.1,500-க்கு இ-பாஸ் வாங்கித் தருவதாக கூறிய ஜெகதீசன் என்பவர் கைது\nஆந்திராவில் மலைவாழ் பெண்ணிற்கு கணவன் கண் எதிரே பாலியல் வன்கொடுமை: குற்றவாளியை கைது செய்ய கோரி காவல்நிலையம் முற்றுகை..\nகாதல் திருமணம் செய்த இளைஞர் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: மாமனாரே மருமகனை கொலை செய்தது விசாரணையில் அம்பலம்..\n× RELATED வேலூர் மாவட்டத்தில் முறைகேடாக இ-பாஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onetune.in/category/life-history/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T02:27:34Z", "digest": "sha1:SJGJHYUXY5OGYR5OSM65CGVHDLEY7GP5", "length": 4394, "nlines": 127, "source_domain": "onetune.in", "title": "cinema", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » Life History » சமூக சீர்திருத்தவாதிகள்\nCategory - சமூக சீர்திருத்தவாதிகள்\nLife History • ஆன்மீக தலைவர்கள் • சமூக சீர்திருத்தவாதிகள் • சமூக சேவகர்கள்\nராஜா ராம் மோகன் ராய்\nLife History • சமூக சீர்திருத்தவாதிகள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dr-anbumani-ramadoss-warning-on-corona-spread-q80khu", "date_download": "2020-08-05T02:39:54Z", "digest": "sha1:7FH4CZEHHWTW3LZ5PYWGMA5J56NSQGQ6", "length": 16432, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க அவுங்கள முதல்ல பாதுகாக்கணும்... அன்புமணி ராமதாஸ் வார்னிங்! | Dr. Anbumani ramadoss warning on corona spread", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க அவுங்கள முதல்ல பாதுகாக்கணும்... அன்புமணி ராமதாஸ் வார்னிங்\nதமிழ்நாட்டிலுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் அவர்கள் பணியாற்றிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உள்விளையாட்டரங்குகளில் தங்க வைக்க வைக்கவும், அவர்களுக்கு சமுதாய சமையலறைகள் மூலம் சூடான உணவு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும்.”\nதமிழகத்தில் எந்த வசதிகளும் இல்லாத தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் கூடியுள்ள நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால், அது தமிழகத்திலுள்ள மற்றவர்களையும் தாக்கக் கூடும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து தொழில்களும், கட்டுமானப் பணிகளும் முடங்கிவிட்ட நிலையில், உள்ளூர் தொழிலாளர்களைப் போலவே பிற மாநிலங்களிலிருந்து, குறிப்பாக வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக உள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட முடக்கத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வாதாரம் தேடி பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான். தலைநகர் டெல்லி மற்றும் தேசியத் தலைநகரப் பகுதிகளில் வாழ்வாதாரம் இழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக நடந்தே தங்களின் சொந்த ஊர்களை நோக்கி செல்லும் காட்சிகள் வேதனை அளிக்கின்றன. இதே நிலை அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகிறது. மராட்டியம், கோவா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிட வசதிகளை செய்து தர வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது.\nஅதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் தமிழக முதலமைச்சரும், அதிகாரிகளும் பேசி, அங்குள்ள தமிழர்களுக்கு உணவு, இருப்பிடம் கிடைக்க வகை செய்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டிலும் இந்த பிரச்சினை உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வட மாநிலங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், அவர்கள் தங்க இடமின்றி, உணவின்றி தவித்து வருகின்றனர். வெளிமாநிலத் தொழிலாளர்களை எந்த நிறுவனங்கள் பணிக்கு அமர்த்தினவோ, அந்த நிறுவனங்கள் தான் அவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிட வசதிகளை செய்து தர வேண்டும் என்று முதலமைச்சஎர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டார். அதன்படி அவர்களுக்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.\nஆனால், தனியார் நிறுவனங்களில் அமைப்பு சார்ந்த பணிகளில் இருந்தவர்களுக்கு மட்டுமே இந்த வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அமைப்பு சாராத தினக்கூலி பணியாளர்களாகப் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கு இந்த வசதிகள் செய்து தரப்படவில்லை. தமிழகத்தில் பணியாற்றும் பிற மாநில தொழிலாளர்களில் 20 விழுக்காட்டினருக்கு மட்டுமே தங்குமிட வசதியும், உணவு வசதியும் செய்து தரப்பட்டுள்ளன. மீதமுள்ள 80 விழுக்காட்டினருக்கு எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை. அந்த தொழிலாளர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக பொது இடங்களில் கூடியுள்ள நிலையில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால், அது தமிழகத்திலுள்ள மற்றவர்களையும் தாக்கக் கூடும். அவர்களை பாதுகாப்பான சூழலில் தங்க வைப்பதன் மூலம் தான் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்.\nஎனவே, தமிழ்நாட்டிலுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் அவர்கள் பணியாற்றிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உள்விளையாட்டரங்குகளில் தங்க வைக்க வைக்கவும், அவர்களுக்கு சமுதாய சமையலறைகள் மூலம் சூடான உணவு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும்.” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஎஸ்.எஸ்.ராஜமெளலியைத் தொடர்ந்து மற்றொரு முன்னணி இயக்குநருக்கும் கொரோனா... பதற்றத்தில் டோலிவுட்...\nமகிழ்ச்சியான செய்தி... பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு.. உயிரிழப்பு புதிய அச்சம்..\nகொரோனாவிற்கு சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம்.. உலக சுகாதார அமைப்பு பகீர்..\nஇனிமே தான் நீங்க உஷாரா இருக்கணும்... மக்களை எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..\nஎடியூரப்பாவை தொடர்ந்து முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா... அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைமை..\nகுட்நியூஸ் சொன்ன சுகாதாரத்துறை செயலாளர்... தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபயங்கர சத்தத்துடன் தலைநகரையே அதிரவைத்த வெடி விபத்து..\nகள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.\nசூர்யாவிற்கு நடிப்பு சுத்தமா வராது.. சிவகுமாரின் குடும்பம் மிகப்பெரிய கோலிவுட் மாஃபியா\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nபயங்கர சத்தத்துடன் தலைநகரையே அதிரவைத்த வெடி விபத்து..\nகள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.\nசூர்யாவிற்கு நடிப்பு சுத்தமா வராது.. சிவகுமாரின் குடும்பம் மிகப்பெரிய கோலிவுட் மாஃபியா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.\nராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா: என் இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது. உற்சாகத்தில் அத்வானி.\nஸ்டாலின் குடும்பத்தினர் இந்தி ஸ்கூல் நடத்துறாங்க... இனி வீட்டு வாசலில் போராட்டம்தான்... ஹெச்.ராஜா ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T02:46:36Z", "digest": "sha1:OC54UK6UD4RARFVQHNB5Q2TN3V2JVUML", "length": 9156, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "எழும்பூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்\nஎழும்பூர் வட்டம், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். எழும்பூர் வருவாய் கோட்டத்தின் ஐந்து வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் எழும்பூரில் இயங்குகிறது.\nஎழும்பூர் வட்டம் 4 உள்வட்டங்களும், 4 வருவாய் கிராமங்களும் கொண்டது. [1]\n↑ சென்னை மாவட்ட வருவாய் கோட்டங்கள், வட்டங்கள், உள்வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்\nசென்னை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம்\nதண்டையார்பேட்டை வட்டம் · அமைந்தக்கரை வட்டம் · அயனாவர��் வட்டம் · எழும்பூர் வட்டம் · கிண்டி வட்டம் · மாம்பலம் வட்டம் · மயிலாப்பூர் வட்டம் · பெரம்பூர் வட்டம் · புரசைவாக்கம் வட்டம் · வேளச்சேரி வட்டம் · திருவொற்றியூர் வட்டம் · மதுரவாயல் வட்டம் · ஆலந்தூர் வட்டம் · சோழிங்கநல்லூர் வட்டம் · மாதவரம் வட்டம் · அம்பத்தூர் வட்டம் ·\nபெருநகர சென்னை மாநகராட்சி · மண்டலங்கள்\nதிருவல்லிக்கேணி· மயிலாப்பூர்· தியாகராய நகர்· சைதாப்பேட்டை· ஆழ்வார் பேட்டை· கிண்டி· சாந்தோம் · அடையாறு · திருவொற்றியூர்· ராதாகிருஷ்ணன் நகர்· பெரம்பூர்· கொளத்தூர்· திரு.வி.க.நகர்· இராயபுரம் · வில்லிவாக்கம்· எழும்பூர் · துறைமுகம்· சேப்பாக்கம்· அண்ணா நகர்· மணலி ·\nபுழல் ஏரி · சோழவரம் ஏரி · செம்பரம்பாக்கம் ஏரி\nகபாலீஸ்வரர் கோயில் · திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் · காரணீசுவரர் கோவில் · வடபழநி முருகன் கோவில்\nஅண்ணா பல்கலைக்கழகம் · சென்னை பல்கலைக்கழகம் · தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் · சென்னை கிருத்துவக் கல்லூரி · மாநிலக் கல்லூரி · பச்சையப்பன் கல்லூரி · லயோலா கல்லூரி · அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nவள்ளுவர் கோட்டம் · விவேகானந்தர் இல்லம் · மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் · அரசு அருங்காட்சியகம், சென்னை · கிண்டி தேசியப் பூங்கா · அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா · சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை · தட்சிண சித்ரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2019, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E8%BF%99", "date_download": "2020-08-05T02:05:53Z", "digest": "sha1:3YHNHRKWENRGL54TT7YKTEWKXQ2P5J62", "length": 4382, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "这 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - this; (ADJT)) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; க��டுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/241/articles/6-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-150", "date_download": "2020-08-05T01:19:57Z", "digest": "sha1:44X2UX2ULKBVRHKOL2H42LIILTT6HJZ4", "length": 10977, "nlines": 126, "source_domain": "www.kalachuvadu.com", "title": "காலச்சுவடு | காந்தி 150", "raw_content": "\nஅஞ்சலி: நஞ்சுண்டன் (1961 - 2019)\nஞானாம்பாள் சமேத பிரதாப முதலியார் சரித்திரம்\nபெண்ணியக் கருத்தியலின் முதல் வித்து\nசுகுண சுந்தரி (சில பகுதிகள்)\nஊர் வந்து சேர்ந்தேன்; என்றன் உளம் வந்து சேரவில்லை\nஇஸ்தான்புல், 2017 ஆகஸ்ட் 26\n‘திரைகள் ஆயிரம்’: கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்\n‘சிறிய ஆனால் திடமான குரல்’\nகாந்தி - வைதிகர் உரையாடல்\nசம்ஸ்கிருத உறவோடு வளர்ந்த ஈழத்தமிழர் மரபுகள்: சில சான்றுகள்\nதமிழ் வடமொழி உறவு: வரலாற்றின் வழியே ஒரு காதல் - மோதலின் கதை\nதமிழ் - சமஸ்கிருத உறவு: சங்ககாலம்\nதமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை\nதமிழ், சமஸ்கிருதம், பாலி இலக்கண உறவு\nகிறிஸ்தவத் திருமறையும் வடசொல் கலப்பும்\nதிருவள்ளுவரின் ‘இல்வாழ்வான்’ என்ற கருத்துருவாக்கம்\nசங்க இலக்கியங்களில் வைதிகநெறியின் சூழலும் செல்வாக்கும்\nபண்பாட்டுத் தளத்தில் தமிழ்மரபும் வடமரபும்\nசென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/248/articles/8-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3F", "date_download": "2020-08-05T02:03:16Z", "digest": "sha1:W6BDIRMK5S5B33UAXO4K6C35X2IFCVQZ", "length": 10750, "nlines": 101, "source_domain": "www.kalachuvadu.com", "title": "காலச்சுவடு | சங்கர் ஆணவப் படுகொலை நியாயம்தானா தீர்ப்பு?", "raw_content": "\n\"பாலியல் குற்றச்சாட்டை விசாரித்துத்தான் தீர வேண்டும்\"\nஊரடங்கிலும் அடங்காத சாதிய வன்முறைகள்\nசங்கர் ஆணவப் படுகொலை நியாயம்தானா தீர்ப்பு\nவண்ணநிலவன்: வாசனைகளால் நிரம்பிய உலகம்\nமோசவலை: இருபதாம் நூற்றாண்டு அரசியல் சொல்லாடல்\nகோடைகால ஒருத்தி, முதல் காதலியின் கணவன்\nபூனைக்குட்டிகளைத் தடவித்தருவது. . .\n‘கரம் சிரம் புறம் (அகம்) நீட்டாதீர்’ வாழ்க்கை . . .\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\nகாலச்சுவடு ஆகஸ்ட் 2020 கட்டுரை சங்கர் ஆணவப் படுகொலை நியாயம்தானா தீர்ப்பு\nசங்கர் ஆணவப் படுகொலை நியாயம்தானா தீர்ப்பு\n2016 மார்ச் மாதம் 13ஆம் தேதி உடுமலைப் பேட்டையில் நடத்தப்பட்ட கொலை பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியது. அ��ுவொரு சாதி ஆணவக்கொலை. சங்கர் படுகொலை செய்யப்பட்டார். அவர் மனைவி கௌசல்யா பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பினார். இதில் சங்கர் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்த்தவர். கௌசல்யா இடைநிலை வகுப்பை சேர்த்தவர். அதுவே கொலைக்கான காரணம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அவ்வழக்கு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் வெளியானது. அது கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் சந்தித்திருக்கிறது. அவ்வழக்கில் என்ன நடந்திருக்கிறது எவையெல்லாம் விடுபட்டிருக்கின்றன\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-05T01:50:02Z", "digest": "sha1:FUPTZUWKVICGW3MDYMSSBHADXPFGPVRR", "length": 8635, "nlines": 75, "source_domain": "www.inidhu.com", "title": "பூண்டு - மருத்துவ பயன்கள் - இனிது", "raw_content": "\nபூண்டு – மருத்துவ பயன்கள்\nபூண்டு சிறுகட்டிகள், காது மந்தம், நாட்பட்ட இருமல், இரைப்பு, வயிற்றுப் புழுக்கள், வாத நோய்கள், வாய்வு தொல்லை, தலைவலி, ஜலதோஷம், வாய் நோய், சீதக் கழிச்சல் போன்றவற்றை குணமாக்கும்.\nபூண்டு குமிழ் போன்ற பருத்த தண்டுகளைக் கொண்ட சிறுசெடி. இலைகள் தட்டையானவை. நீண்டு மெலிந்தவை. இலையின் அடிப் பகுதி உறை போன்று காணப்படும்.\nபூ, பாளை போன்ற வட்ட அமைப்பில் தொகுப்பாக காணப்படும். பூ இதழ்களுக்குள் ஒடுங்கி இருக்கும். ஒரு கனியில் 6 விதைகள் வரை காணப்படும். வேரின் கீழிருந்து வளரும் மலர்க்கொத்து தடித்தது. கெட்டியானது.\nமத்திய ஆசியா முழுவதும் உணவு உபயோகங்களுக்காக பூண்டு பயிரிடப்படுகின்றது. வெள்ளைப் பூண்டு, உள்ளி, வெள்ளுள்ளி, வெள் வெங்காயம், காயம் போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. காய்ந்த பூண்டு மளிகைக் கடை, நாட்டு மருந்து கடைகளிலும் எப்போதும் கிடைக்கும்.\nபூண்டை நசுக்கி பிழிந்த சாறு 2 துளி அளவு காதில் விடவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் 3 நாள்கள் வரை செய்தால் காதுவலி குணமாகும்.\nபூண்டு, மிளகு, கரிசாலை இலைகள் இந்த மூன்றையும் சம எடையாக எடுத்துக் கொண்டு அரைத்து பசையாக்கி எலுமிச்சம் பழ அளவு ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னர் சாப்பிட வயிற்று உப்புசம் சரியாகும்.\n100கிராம் உரித்த பூண்டை நசுக்கி 1 ½ லிட்டர் தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அந்த எண்ணெயை வலியுள்ள இடத்தில் தேய்த்து வர வாதநோய்கள் குணமாகும்.\nபூண்டு சாறு 10 துளிகள் அளவு இரவு உணவுக்குப் பின்னர் சாப்பிட வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.\nபூண்டு பல மருத்துவப் பயன்கள் உடையது. மருந்துகளை விட உணவில் அதிகமாகச் சேர்கின்றது. பூண்டை உணவில் முறையாக சேர்த்து வர வாத நோய்கள், சீதபேதி, வாய்வுத் தொல்லை, குன்மம் போன்றவை குணமாகும். மேலும் இதய நோய் வராமல் காக்கும்.\nபூண்டு எண்ணெய் கக்குவான், குடல் புண், மலேரியா, யானைக்கால், ஆஸ்துமா ஆகியவற்றைக் கட்டுப் படுத்தும் திறன் கொண்டது. மேலும் இது இரத்த அழுத்த நோயையும் குணப்படுத்தும். கீல் பிடிப்புக்கான பூசு மருந்தாகவும் பயன்படும்.\nபூண்டும், பூண்டு எண்ணெயும் பல மேல் நாட்டு மருந்துகளிலும், இலேகியங்களிலும் மாத்திரைகளிலும் சேர்க்கப்படுகின்றன.\nCategoriesஉடல் நலம் Tagsசித்த மருத்துவம், மருத்துவ பயன்கள், மூலிகை\n2 Replies to “பூண்டு – மருத்துவ பயன்கள்”\nPingback: வெஜ் ரோல் சப்பாத்தி செய்வது எப்படி\nPingback: முட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி\nPrevious PostPrevious மிளகு – மருத்துவ பயன்கள்\nNext PostNext மாதுளை – மருத்துவ பயன்கள்\nகொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்தத் தேவையில்லை\nசொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்\nபாம்பனின் சாலைப் பாலம் இரவில்\nடாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்\nபல் மருத்துவ‌ கல்லூரிகளின் தரவரிசை 2020\nதவால் வடை செய்வது எப்படி\nஅன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் ச���றுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97143/", "date_download": "2020-08-05T02:59:03Z", "digest": "sha1:4GDIHT5NJMOY7QBCM32TMO2QP6PNZYTK", "length": 67397, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு மாமலர் ‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68\nதன் குடிலுக்குச் சென்றதும் தேவயானி சர்மிஷ்டையிடம் “ஏன் முகத்தை வாழைக்கூம்புபோல வைத்துக்கொண்டிருக்கிறாய் இப்போது என்ன ஆயிற்று” என்றாள். “ஒன்றுமில்லை, எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றாள் சர்மிஷ்டை. “என்ன அச்சம் இன்றுவரை நீ இளவரசி, இதே இடம்தான் அரசிக்கும். எவரோ சொல்வதைக் கேட்டு ஏன் அஞ்சுகிறாய் இன்றுவரை நீ இளவரசி, இதே இடம்தான் அரசிக்கும். எவரோ சொல்வதைக் கேட்டு ஏன் அஞ்சுகிறாய்” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை “இல்லை…” என சொல்லவந்து அப்படியே விழிகரைந்து விசும்பலானாள். “என்னடி இது…” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை “இல்லை…” என சொல்லவந்து அப்படியே விழிகரைந்து விசும்பலானாள். “என்னடி இது…\nசாயை “நாம் நீராடச் செல்வோம்…” என்றாள். “நீந்தினால் இளவரசி மீண்டுவிடுவார்கள்.” சர்மிஷ்டை “இல்லை, நான் அந்த உளநிலையில் இல்லை” என்றாள். “முதலில் வந்து நீந்துங்கள். உளநிலை அதுவே அமையும்” என சாயை அவள் கையை பிடித்தாள். “இந்த ஆடைகளுடனா” என்றாள் சர்மிஷ்டை. “உன் சேடியும் வரட்டும். அவள் ஆடைக்கு காவலிருப்பாள். விருஷபர்வனின் அரசில் அரசுப்பொருளை எவர் திருடமுடியும்” என்றாள் சர்மிஷ்டை. “உன் சேடியும் வரட்டும். அவள் ஆடைக்கு காவலிருப்பாள். விருஷபர்வனின் அரசில் அரசுப்பொருளை எவர் திருடமுடியும்\nதயங்கியபடி சர்மிஷ்டை கிளம்பினாள். “இங்கே நீராடினால் அத்தனைபேரும் பார்ப்பார்கள். நான் சில நாட்களாகவே வெறிக்கும் விழிகள் முன்னால் வாழ்கிறேன்” என்றாள். “அஞ்சாதே. நாம் புதிய ஓரிடத்திற்கு செல்லலாம். பிரதமை ஒரு சிற்றருவியாக கொட்டுகிறது, பார்த்திருக்கிறாயா” என்றாள் தேவயானி. “இந்த ஆறா” என்றாள் தேவயானி. “இந்த ஆறா கேள்விப்பட்டதே இல்லையே” என்றாள் சர்மிஷ்டை. “இங்கிருந்து சற்று அப்பால். நாம் புரவிகளில்கூட செல்லலாம். அங்கே முன்னொரு காலத்தில் வித்யாதர முனிவரின் தவக்குடில் இருந்திருக்கிறது. இன்று காடாகிவிட்டது. ஆனால் அவர்கள் நட்ட மலர்மரங்கள் பெருகி மலர்க்காடாக மாறி நின்றிருக்கின்றன. காடு அலையிளகி வண்ண நுரை எழுந்ததுபோலிருக்கும்” என்றாள் தேவயானி.\nஅவள் நீராடக் கிளம்பியதைக் கேட்டதும் அணுக்கச்சேடி “வேண்டாம் இளவரசி, இது நன்றல்ல என என் உணர்வு சொல்கிறது” என்றாள். “விரைவில் மீண்டுவந்துவிடுவோமடி. புரவிகளிலேயே செல்லலாம் என்கிறார்கள். எனக்கும் இவ்வுள மாறுதல் தேவையாக உள்ளது” என்றாள் சர்மிஷ்டை. சேடி “நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன், இளவரசி” என்றாள். “நீ உடன் வந்தால் போதும். ஆடையணிகளை நோக்கிக்கொள்” என்றாள் சர்மிஷ்டை. சாயை சென்று நான்கு புரவிகளை ஓட்டிவந்தாள். “இங்கே அரசகாவலருக்குரிய இரு புரவிகளே இருந்தன. இருபுரவிகள் உங்கள் தேரில் கட்டப்பட்டிருந்தவை. மானுடர் ஏறினால் தாங்கும் முதுகுகள் உள்ளவை என நினைக்கிறேன்” என்றாள்.\n“நாம் நெடுந்தொலைவு செல்லப்போவதில்லை அல்லவா” என்றாள் சர்மிஷ்டை. “அருகேதான்… நான்கு நாழிகை தொலைவு” என்ற தேவயானி “ஏற்றம்கூட இல்லை. காட்டுவழியானாலும் நிகரமைந்த மண்” என்றாள். அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். சர்மிஷ்டை “காட்டுக்குள் புரவியில் செல்வது ஒரு அரிய விளையாட்டு. வரும் கிளைகளை எல்லாம் முன்னரே உய்த்துணர்ந்து தலைகுனியவேண்டும். சிறுமியாக இருக்கையில் நான் எந்தையுடன் சென்று ஆடியதுண்டு…” என்றாள். தேவயானி “கிளைகளுக்கு தலைகுனியாமலேயே செல்லலாம். அது மேலும் நுண்ணிய விளையாட்டு… பார்” என்றாள் சர்மிஷ்டை. “அருகேதான்… நான்கு நாழிகை தொலைவு” என்ற தேவயானி “ஏற்றம்கூட இல்லை. காட்டுவழியானாலும் நிகரமைந்த மண்” என்றாள். அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். சர்மிஷ்டை “காட்டுக்குள் புரவியில் செல்வது ஒரு அரிய விளையாட்டு. வரும் கிளைகளை எல்லாம் முன்னரே உய்த்துணர்ந்து தலைகுனியவேண்டும். சிறுமியாக இருக்கையில் நான் எந்தையுடன் சென்று ஆடியதுண்டு…” என்றாள். தேவயானி “கிளைகளுக்கு தலைகுனியாமலேயே செல்லலாம். அது மேலும் நுண்ணிய விளையாட்டு… பார்” என்றபடி புரவியை தட்டினாள்.\nஎதிர்வந்த கிளைகளுக்கெல்லாம் தலைதிருப்பியும் புரவியை ஒதுக்கியும் சாரைப்பாம்பென நெளிந்து விரைந்து சென்றாள் தேவயானி. கிளைகளுக்கு குனிந்தும் சில தருணங்களில் புரவிக்கழுத்துடன் முகத்தை பதியச்செய்தும் அவளைத் தொடர்ந்து சர்மிஷ்டை சென்றாள். மிக விரைவிலேயே அவள் உளநிலை மாறியது. கூச்சலிட்டு நகைத்தபடி “வளைவது ஆணவக்குறைவாக இருக்கலாம், ஆனால் பயணத்தை எளிதாக்குகிறது, மூத்தவளே. நீங்கள் புரவிமேல் அமர்ந்து நடனமிடுகிறீர்கள்” என்றாள். சாயை பின்னால் வந்தபடி “அது நடனமல்ல, போர். போரில் வளைவதென்பது தோற்பதே” என்றாள்.\nதொலைவிலேயே அருவியின் ஓசை கேட்கத்தொடங்கியது. “பெரிய அருவியா” என்று அவள் கேட்டாள். “நின்று நீராடலாம்… அதற்குமேல் அது எத்தனை பெரிதாக இருந்தாலும் என்ன” என்று அவள் கேட்டாள். “நின்று நீராடலாம்… அதற்குமேல் அது எத்தனை பெரிதாக இருந்தாலும் என்ன” என்றாள் சாயை. மலர்க்காட்டின் வண்ணங்கள் மரங்களுக்கு அப்பால் தெரிந்தன. அங்கே மாபெரும் ஓவியப்பட்டுத்திரை ஒன்று தொங்குவதுபோல என அவள் எண்ணினாள். கொன்றையின் பொன், வேங்கையின் அனல், செண்பகத்தின் நீலம். கலவையான மணம் வந்து மூக்கை சீண்டியது. அவள் முகம் சுளித்து தும்மலிட ஐயம்கொண்டு புரவி நின்றது. அவள் அதை தட்டி முன் செலுத்தினாள்.\nவித்யாதர முனிவரின் குடிலிருந்த பகுதி முழுமையாகவே மலர்க்காடாக மாறிவிட்டிருந்தது. “இங்கே அவர்கள் பெய்த ஞானமே மலர்களாக செறிந்துள்ளது என்கிறார்கள். அவருடைய சிறிய ஆலயம் ஒன்று நடுவே அரசமரத்தின் அடியில் அமைந்துள்ளது. சித்திரை முழுநிலவன்று அவருடைய மாணவநெறியினர் இங்கே வந்து வணங்கி அருள்கொண்டு செல்வதுண்டு” என்றாள் சாயை. தேவயானி “மரங்களை ஒழித்து அவர்கள் அமைத்த வெட்டவெளியை எளிதில் வளரும் மலர்மரங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. வண்டொலியை அசுரவேதத்தின் முதலோசை என்பது மரபு. ஆகவே இதை வேதவனம் என்றும் அழைக்கிறார்கள்” என்றாள்.\nமலர்க்கிளைகள் காற்றில் உலைய வண்ணம் அலையடித்தது. காற்றில் வண்டுகளும் தேன்சிட்டுகளும் எழுந்து அமைந்து பிறிதொரு அலையாயின. “வா, அருவிக்குச் செல்ல பாறைகளால் ஆன பாதையொன்றை முனிவரின் மாணவர்கள் முன்பு அமைத்திருக்கிறார்கள்” என்றாள் தேவயானி. “இந்த இடத்தை எப்படி அறிந்தீர்கள்” என்றாள் சர்மிஷ்டை. “நம் குருநிலையில் வித்யாதர மரபின் மாணவன் ஒருவன் வந்துசேர்ந்திருக்கிறான். அவனிடமிருந்து அறிந்தேன்…” என்றாள் தேவயானி. “நானும் இவளும் மட்டும் இங்கே வந்து நீராடினோம். மலராடை அணிந்து விளையாடினோம். அப்போதே உன்னையும் இங்கே அழைத்துவர எண்ணினோம்.”\nமலர்களை நோக்க நோக்க சர்மிஷ்டையின் உள்ளம் விம்மியது. உவகை என்பது ஒரு கொந்தளிப்பாக ததும்பலாக நிலையழிவாக மட்டுமே ஏன் இருக்கிறது அது அமைதியாக நிலைகொள்ளலாக ஏன் ஆகக்கூடாது அது அமைதியாக நிலைகொள்ளலாக ஏன் ஆகக்கூடாது இன்பமென்பது அலை, துன்பமென்பதும் அலையே என சுக்ரர் சொன்ன வரி நினைவிலெழுந்தது. எந்த வகுப்பில் இன்பமென்பது அலை, துன்பமென்பதும் அலையே என சுக்ரர் சொன்ன வரி நினைவிலெழுந்தது. எந்த வகுப்பில் நானும் அரிய நூலுரைகளை நினைவில்கொள்ளத் தொடங்கிவிட்டேன் நானும் அரிய நூலுரைகளை நினைவில்கொள்ளத் தொடங்கிவிட்டேன் நானும் அரசியாகிவிட்டேன். “புன்னகைக்கிறார்… இங்கு வந்தது வீணாகவில்லை” என்றாள் சாயை. “நீராடுவோம்” என்றாள் தேவயானி.\nசர்மிஷ்டை ஆடை களையத்தொடங்கியபோது தேவயானி “இங்கே முற்றிலும் ஆடை களையவேண்டும் என்பது நெறி” என்றாள். “எவர் நெறி” என்று சர்மிஷ்டை அச்சத்துடன் கேட்க “இந்த மலர்க்காட்டை ஆளும் கந்தர்வர்களின் ஆணை” என்றாள் சாயை. “அய்யோ” என்று சர்மிஷ்டை அச்சத்துடன் கேட்க “இந்த மலர்க்காட்டை ஆளும் கந்தர்வர்களின் ஆணை” என்றாள் சாயை. “அய்யோ” என்றாள் சர்மிஷ்டை. “விளையாடாதே” என்றாள் சர்மிஷ்டை. “விளையாடாதே ஏற்கெனவே அஞ்சிக்கொண்டிருக்கிறாள்” என்ற தேவயானி “இங்கே எவரும் வருவதில்லை. இக்காட்டுக்கு அப்பால் அடர்காடு எழுந்து கடக்கமுடியா மலையென்றாகிறது. ஆகவே முழு விடுதலையை நம் உடலுக்கு அளிக்க இதைவிட உகந்த இடம் வேறில்லை” என்றாள். “ஏன் ஏற்கெனவே அஞ்சிக்கொண்டிருக்கிறாள்” என்ற தேவயானி “இங்கே எவரும் வருவதில்லை. இக்காட்டுக்கு அப்பால் அடர்காடு எழுந்து கடக்கமுடியா மலையென்றாகிறது. ஆகவே முழு விடுதலையை நம் உடலுக்கு அளிக்க இதைவிட உகந்த இடம் வேறில்லை” என்றாள். “ஏன்” என்று அவள் மிரண்ட விழிகளுடன் கேட்க “இரு சிறுகுழவிகள் அவை, இளவரசி. அவற்றை நாம் எப்போதும் கட்டி சிறையிட்டிருக்கிறோம்” என்றாள் சாயை. “யார் சிறையிட்டது” என்று அவள் மிரண்ட விழிகளுடன் கேட்க “இரு சிறுகுழவிகள் அவை, இளவரசி. அவற்றை நாம் எப்போதும் கட்டி சிறையிட்டிருக்கிறோம்” என்றாள் சாயை. “யார் சிறையிட்டது” என சர்மிஷ்டை புரியாமல் கேட்க “வாடி” என சர்மிஷ்டை புரிய��மல் கேட்க “வாடி” என அவள் கையை பற்றினாள் தேவயானி.\nதேவயானி தயக்கமே இல்லாமல் விரைவாக தன் ஆடையை களைந்தாள். உடன் சாயையும் ஆடையைக் களைந்து வெற்றுடலுடன் இளங்குதிரைகள் போல இறுகிய தொடைச்சதைகள் அசைய குருத்தொளி கொண்ட முலைகள் துள்ள அருவியை நோக்கி ஓடினாள். அணுக்கச்சேடி தயங்கி நிற்க தேவயானி “வாடி” என அதட்டினாள். சர்மிஷ்டை அந்த நீர்ப்படலத்திற்குள் சென்று நிற்பது ஓர் ஆடையை சூடுவதுபோல என உணர்ந்தாள். சேடியின் விழிகளை தவிர்த்தபடி ஆடையைக் களைந்து வெற்றுடலை தன் கைகளால் மூடிக்கொண்டு தோள்குறுக்கி நடந்து அருவியை நோக்கி சென்றாள்.\nசாயை நீரை அள்ளி அவள் மேல் தெறிக்க சிலிர்த்துச் சிரித்தபடி பாய்ந்தோடி நீருக்குள் புகுந்துகொண்டாள். குளிர்ந்த நீர் அவளை அக்கணமே முழுமையாக ஆட்கொண்டது. நீரோசை எண்ணங்களையும் மூடியது. குறுக்கிய உடலை மெல்ல விடுவித்து கைகளை விரித்தபடி சுழன்றாள். கூச்சலிட்டபடி துள்ளிக்குதித்தாள். மூச்சுக்காக வெளிவந்தபோது முன்காலையின் ஒளியில் நீர்வழியும் முலைகளுடன் சாயையும் தேவயானியும் நிற்பதை கண்டாள். “விடுதலை ஆகிவிட்டாள்” என்று தேவயானி சொன்னபோது பற்கள் வெண்ணிறமாக மின்னின.\n“நீருக்கு கன்னியைத் தழுவும் உரிமை உண்டு என்கின்றன நூல்கள்” என்றாள் சாயை. எதிர்பாராதபடி தேவயானி சர்மிஷ்டையை நீருக்குள் தள்ளிவிட்டாள். மூச்சுத் திணறி அவள் கூச்சலிட்டு திமிறி விலகி தேவயானியின் கையைப்பற்றி உள்ளே இழுத்தாள். ஓடிவந்து சேர்ந்த சாயை அவர்கள் இருவரையும் பிடித்து மேலும் விசையுடன் நீர்பொழிந்த இடம் நோக்கி தள்ளினாள். மூவரும் கைகள் பிணைத்தபடி ஒருவரை ஒருவர் உந்தினர். கூவிச்சிரித்து துள்ளிக்குதித்தனர்.\nஅருவியில் அதற்கு முன்னரும் சர்மிஷ்டை ஆடியதுண்டு. சேடியரும் செவிலியரும் துணைவர, ஆடைகளும் அணிகளுமாக. அருவிக்குக் கீழே ஆடையின்றி நிற்பதில் மட்டுமே முழுமையுள்ளது என அப்போது தோன்றியது. நீர்தழுவ உடல்நெகிழ்ந்து நின்றிருக்கும் பாறைகளுடன் ஒரு பாறையாக ஆகிவிடுவதுபோல. முழுமையாக ஒப்படைத்துவிடுவதன் விடுதலை அது என எண்ணிக்கொண்டாள். கைகளை விரித்து நீரின் அடிகளை பெற்றுக்கொண்டாள். குனிந்து அதன் எடையை தாங்கினாள். நீர் பெருகிவருவதுபோல் தோன்றியது. அலையலையாக எதையோ சொல்வதுபோல செவிமயக்கு ஏற்பட்டது.\nவெளியே சென்று நின்ற சாயை “செல்வோம்” என்றாள். “இன்னும் சற்றுநேரம்” என்றாள் சர்மிஷ்டை. “நீதான் செல்லவேண்டும் என்றாய்” என்றாள் சாயை. “இதோ” என மீண்டும் நீருக்குள் புகுந்தாள் சர்மிஷ்டை. சாயை கரைக்குச் சென்று மலர்க்காட்டுக்குள் நுழைந்தாள். நீருக்குள் இருந்து வெளிச்சென்று தலைமயிரை வழித்து பின்னால் கொண்டுசென்று சுருட்டி உதறினாள் தேவயானி. “கரையேறுகிறீர்களா” என்றாள். “இன்னும் சற்றுநேரம்” என்றாள் சர்மிஷ்டை. “நீதான் செல்லவேண்டும் என்றாய்” என்றாள் சாயை. “இதோ” என மீண்டும் நீருக்குள் புகுந்தாள் சர்மிஷ்டை. சாயை கரைக்குச் சென்று மலர்க்காட்டுக்குள் நுழைந்தாள். நீருக்குள் இருந்து வெளிச்சென்று தலைமயிரை வழித்து பின்னால் கொண்டுசென்று சுருட்டி உதறினாள் தேவயானி. “கரையேறுகிறீர்களா” என்றாள் சர்மிஷ்டை. “இல்லை, வர்த்தினி அங்கே மலராடை செய்கிறாள். அதை அணிந்துகொண்டு மலர்கள் நடுவே திளைப்பேன். உடலெங்கும் மலர்ப்பொடி பரவி மணம் தோலுக்குள் சென்றபின் மீண்டும் வந்து ஒருமுறை உடல்கழுவி மீண்டுசென்று ஆடையணிவேன். அதுதான் வழக்கம்” என்றாள்.\n” என்றாள் சர்மிஷ்டை. “அங்கே பன்னிரண்டு வகையான மலர்கள் உள்ளன. அவையனைத்தும் கலந்தால் எழுவது மலர்மணம்… வானிலுள்ள மலரொன்றின் மணம் அது.” சர்மிஷ்டை கரைக்குச் சென்று அவளருகே நின்று உடலுக்குக் குறுக்கே கைகளைக் கோத்து நடுங்கியபடி “என்ன மணம்” என்றாள். “கல்யாண சௌகந்திகம் என அதை சொல்கிறார்கள். அந்த மலரின் மணத்தை நான் காவியங்களில்தான் பயின்றேன். எண்ணும் மலரின் மணத்தை தான் எனக் காட்டுவது அது. இங்கு வந்து இந்த மலர்க்குவையில் ஆடிச்செல்லும்போது அதை நானும் உணர்ந்தேன்…”\nசாயை அப்பால் வந்து நின்று கைகாட்டி அழைத்தாள். “மலராடையா” என்றாள் சர்மிஷ்டை. “அது நம்மை மறைக்குமா” என்றாள் சர்மிஷ்டை. “அது நம்மை மறைக்குமா” தேவயானி சிரித்து “மறைக்காது, காட்டும்… வாடி” என்றபடி கைகளைப் பற்றி அழைத்துச்சென்றாள். அவள் நடையை நோக்கியபடி உடன்சென்ற சர்மிஷ்டை அறியாமல் நின்றுவிட்டாள். “என்னடி” தேவயானி சிரித்து “மறைக்காது, காட்டும்… வாடி” என்றபடி கைகளைப் பற்றி அழைத்துச்சென்றாள். அவள் நடையை நோக்கியபடி உடன்சென்ற சர்மிஷ்டை அறியாமல் நின்றுவிட்டாள். “என்னடி” என்றாள் திரும்பிநோக்கிய தேவயானி. “யானையின் நடை… கஜர��ஜவிராஜிதமந்தகதி” என்றாள் சர்மிஷ்டை. தேவயானி புன்னகைத்து “நீயும் கவிதைக்குள் வந்துவிட்டாய், வா” என்றாள் திரும்பிநோக்கிய தேவயானி. “யானையின் நடை… கஜராஜவிராஜிதமந்தகதி” என்றாள் சர்மிஷ்டை. தேவயானி புன்னகைத்து “நீயும் கவிதைக்குள் வந்துவிட்டாய், வா” என நடந்தாள். “சாயை நடப்பது புலி போலிருக்கிறது” என்றாள் சர்மிஷ்டை. “அதன் பெயரென்ன” என நடந்தாள். “சாயை நடப்பது புலி போலிருக்கிறது” என்றாள் சர்மிஷ்டை. “அதன் பெயரென்ன” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை மெல்லிய குரலில் “சார்த்தூல விக்ரீடிதம்” என்றாள். “நன்று” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை மெல்லிய குரலில் “சார்த்தூல விக்ரீடிதம்” என்றாள். “நன்று” என்றபடி தேவயானி முன்னால் சென்றாள்.\nபின்னால் சென்றபடி சர்மிஷ்டை “என்னால் மட்டும் ஏன் அப்படி நிமிர்ந்து நடக்கமுடியவில்லை என் உடலை பற்றியிருப்பது எது என் உடலை பற்றியிருப்பது எது” என்றாள். தேவயானி “உடல் என்பது உள்ளிருப்பதன் வெளிப்பாடு. உன்னுள் உறைவது அவ்வாறு தன்னை காட்சியாக்கவே விழைகிறது” என்றாள். “நீ நடப்பதும் அழகுதான். அதை மயில்நடனம் என்கிறார்கள்” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை பாறைமேல் மெல்ல காலெடுத்துவைத்து மலர்க்காட்டை அடைந்தாள்.\nதேவயானி ஓடிச்சென்று சாயையிடமிருந்து மலராடை ஒன்றை வாங்கி இடையில் கட்டிக்கொண்டாள். சாயை “இதோ” என ஒரு மலராடையை சர்மிஷ்டையிடம் அளித்தாள். அதை வாங்கி அணியும்போது சர்மிஷ்டைக்கு சிரிப்பு வந்தது. “என்ன சிரிப்பு” என்றாள் சாயை. “இதை ஆடை என்று எப்படி சொல்வது” என்றாள் சாயை. “இதை ஆடை என்று எப்படி சொல்வது” என்றாள். “இந்த ஆடையைக் கண்டு காற்று ஏமாந்துபோகும். இதை அதனால் மேலும் விலக்கமுடியாது” என்றாள் தேவயானி. “நாம் மலர்களுக்குள் புகுவதற்கு இதுவே வழி. அருவிக்குமுன் முழுமையாக நம்மை அளிப்பதுபோலத்தான் இதுவும்” என்றாள் சாயை.\nமலராடைகளுடன் அவர்கள் மலர்க்காட்டுக்குள் நுழைந்தனர். தாழ்ந்த கிளைகள் மலர்செறிந்து ஆட தரையெங்கும் உதிர்ந்த மலர்கள் கம்பளமென பரவியிருக்க காற்றலைகளில் மலர்மழை பொழிந்துகொண்டெ இருக்க அது மலர்களால் ஆன அருவியென்றே தோன்றியது. அவள் கிளைகளை கைகளால் பற்றி ஒதுக்கி ஒதுக்கி நடந்தாள். எதிர்பாராதபடி அவளை தேவயானி பிடித்து தள்ள தடுமாறி பூஞ்சருகு மெத்தையில் விழுந்தாள். ��வள்மேல் தேவயானியை சாயை பிடித்து தள்ளினாள். இருவரும் புரண்டு எழுந்தபோது உடலெங்கும் மகரந்தமும் தேனும் பரவியிருந்தன.\nஅதன்மேல் ஒட்டிய மலரிதழ்களை தட்டிவிட்டுக் கொண்டிருக்கையிலேயே மீண்டும் அவளை கால்தட்டி புரளவிட்டாள் சாயை. தேவயானியும் சர்மிஷ்டையும் சேர்ந்து அவளைப் பிடித்து இழுத்துவந்து பூஞ்சருகுமேல் உருட்டினர். கால்களைப்பற்றி இழுத்தனர். சாயை கூச்சலிட்டு நகைத்து சருகுகளை அள்ளி அவர்கள்மேல் வீசினாள். கால்பின்னி மல்லாந்து விழுந்த சர்மிஷ்டைமேல் உதிர்ந்த மலர்களை அள்ளி அள்ளிக் குவித்து எழாதபடி மேலும் மேலும் போட்டாள். சிரித்து மூச்சுத்திணறி எழுந்து அமர்ந்தபோதுதான் சர்மிஷ்டை ஆண்குரல் ஒன்றை கேட்டாள். “யார்” என அவள் திகைப்புடன் கேட்க தேவயானியும் அதை கேட்டுவிட்டாள்.\nதேவயானியும் சாயையும் “உடைகள் எங்கே உடைகள்” என்று கூவியபடி ஓடினர். அவர்களை நோக்கி சேடி ஓடிவர தேவயானி அவள் கையிலிருந்த ஆடையைப் பறித்து விரைந்து அணிந்து மேலாடையால் தன் உடலை மூடிக்கொண்டாள். எழுந்து செயலற்றவள்போல நின்ற சர்மிஷ்டை நிலையுணர்ந்து உடல்பதற ஓடிச்சென்றபோது சாயை தன் ஆடையை அணிந்தபின் எஞ்சியிருந்த தேவயானியின் ஆடையை எடுத்து அவளை நோக்கி வீசினாள். குனிந்து அந்த ஆடையை கையில் எடுத்தபின் திரும்பி தேவயானியை நோக்கிய சர்மிஷ்டை தன்னுள் முற்றிலும் அறியாத ஒன்று பொங்கி எழுவதை உணர்ந்தாள்.\nதேவயானியின் ஆடையைச் சுருட்டி அப்பால் வீசிவிட்டு வெறியுடன் பாய்ந்துசென்று தேவயானி அணிந்திருந்த தன் ஆடையைப் பற்றி “கழற்றுடி என் ஆடையை…” என்று கூச்சலிட்டாள். அவள் முகம் சுருங்கி பற்கள் சீறித்தெரிந்தன. “என்னடி இது… இரு” என்று தேவயானி பதற “என் ஆடையைக் கழற்று… என் ஆடையைக் கழற்று….” என்று சர்மிஷ்டை பூனைபோன்ற குரலில் கூவினாள். “உன் ஆடைதான்… இரு. அதை இப்போதைக்கு அணிந்துகொள். அக்குரல் எவர் என பார்ப்போம்” என்றாள் தேவயானி சினத்தை அடக்கியபடி. “உனக்கு பேரரசியின் ஆடைதான் வேண்டும் அல்லவா இரு” என்று தேவயானி பதற “என் ஆடையைக் கழற்று… என் ஆடையைக் கழற்று….” என்று சர்மிஷ்டை பூனைபோன்ற குரலில் கூவினாள். “உன் ஆடைதான்… இரு. அதை இப்போதைக்கு அணிந்துகொள். அக்குரல் எவர் என பார்ப்போம்” என்றாள் தேவயானி சினத்தை அடக்கியபடி. “உனக்கு பேரரசியின் ஆடைதான் ���ேண்டும் அல்லவா இதை அணியத்தான் இந்த நாடகமா இதை அணியத்தான் இந்த நாடகமா\n“சொல் எண்ணிப்பேசு… நீ இளவரசியாக இருப்பது எந்தையின் அருளால்” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை ஆடையைப்பிடித்து இழுத்தபடி “வாயை மூடடி… நீ யார் என் அரசில் அண்டிவாழும் அந்தணனின் மகள். என் தந்தையின் கையிலிருந்து கொடைபெற்று உண்ணுபவள். என் கருணையால் உன்னை நான் நிகரெனக் கருதினால் நீ பேரரசியாக நினைக்கிறாயா என் அரசில் அண்டிவாழும் அந்தணனின் மகள். என் தந்தையின் கையிலிருந்து கொடைபெற்று உண்ணுபவள். என் கருணையால் உன்னை நான் நிகரெனக் கருதினால் நீ பேரரசியாக நினைக்கிறாயா அரசியின் ஆடையை அணிந்துகொண்டால் மிச்சில் பெற்று உண்ணும் குலத்தவள் அரசியாக ஆகிவிடுவாயா அரசியின் ஆடையை அணிந்துகொண்டால் மிச்சில் பெற்று உண்ணும் குலத்தவள் அரசியாக ஆகிவிடுவாயா நெய்க்கரண்டி ஏந்தும் கைக்கு செங்கோல் வேண்டுமா என்ன நெய்க்கரண்டி ஏந்தும் கைக்கு செங்கோல் வேண்டுமா என்ன கழற்று இப்போதே, அந்த ஆடையை… இல்லையேல் இதன்பொருட்டே உன்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்காலடிக்க ஆணையிடுவேன்” என்றாள் சர்மிஷ்டை.\nஅவள் அணுக்கச்சேடி அஞ்சியவள்போல பின்னடைந்துவிட்டிருந்தாள். தேவயானி சில கணங்கள் சுருங்கிய கண்களுடன் நோக்கிவிட்டு ஆடையை கழற்றினாள். அதை எடுத்து சர்மிஷ்டை அணிந்தாள். எடைமிக்க இரும்புக்கம்பியை வளைத்து அணிவதைப்போல பற்களைக் கடித்து கழுத்துநரம்புகள் புடைக்க ஆடையை சுழற்றிக் கட்டினாள். அவள் பற்கள் அரைபடும் ஒலி அவள் காதிலேயே கேட்டது. தேவயானி சீரான நடையுடன் தன் ஆடையை நோக்கி செல்வதைக்கண்டு மீண்டும் எரிந்தெழுந்து “உன் திட்டம் என்ன என்று அறிந்துதான் வந்தேன்… என்னைக் கொன்றுவிடவே நீ அழைத்து வந்தாய்… சென்றதுமே தந்தையிடம் சொல்கிறேன். உன்னையும் உன் கிழத்தந்தையையும் நாடுகடத்த ஆணையிடச் செய்கிறேன்” என்றாள்.\n“இளவரசி…” என சாயை அழைத்து ஏதோ சொல்லவந்தாள். அவள் குரல் அடைத்திருந்தது. “வாயைமூடு, கீழ்மகளே நீ யார் என் அரண்மனை மிச்சிலுண்ணும் அடிமை. நீ என்னை ஒருமையில் அழைக்கிறாயா எனக்கு நீ ஆணையிடுகிறாயா உன்னை குதிரைச்சவுக்கால் அடிக்க ஆணையிடுகிறேன்…” என்று கையை ஓங்கி அடிக்கப்போனபடி கத்தினாள் சர்மிஷ்டை. “உன் ஆடை கிடைத்ததல்லவா கிளம்பு” என்றாள் தேவயானி. “ஆடை கிடைத்தத��. ஆனால் இந்நாட்களில் என் அணிகள் எத்தனை காணாமலாகியிருக்கின்றன என்று நான் அறிவேன்… அரசப்படைகளை அழைத்து உங்கள் குடில்களை நோக்கச்சொல்கிறேன்” என்றாள் சர்மிஷ்டை.\nதன் ஆடையை எடுக்கக் குனிந்த தேவயானி ஆத்திரத்துடன் திரும்பி “சீ, கீழ்பிறப்பென்று காட்டிவிட்டாய் நீ” என்றாள். பின்னர் என்ன நிகழ்ந்ததென்று சர்மிஷ்டை உணரவில்லை. அடிபட்ட விலங்கென உறுமியபடி பாய்ந்து தலையால் முட்டி தேவயானியை தள்ளினாள். அவள் தடுமாறி பின்னால் நகர்ந்து விழுந்து எழுவதற்குள் எவராலோ பற்றி இழுக்கப்பட்டவள்போல தடுமாறி மல்லாந்து விழுந்தாள். “அரசி” எனக்கூவியபடி சாயையும் அவளருகே ஓட இருவரும் என்னவென்றறியாமல் கைகால்கள் பதற விழுந்து எழமுயன்று மீண்டும் விழுந்தனர்.\nஅவர்கள் காலடியில் வண்ணவிரிப்பு போன்ற மலர்ச்சருகுப் பரப்பு இழுபட்டுக் குவிந்து புதைந்து அவர்கள் அதில் அமிழ்ந்துகொண்டே இருப்பதை சர்மிஷ்டை திகைப்புடன் நோக்கி நின்றாள். “பள்ளம், அங்கு ஒரு பள்ளம் இருக்கிறது, இளவரசி” என்றாள் சேடி. சர்மிஷ்டை “வாடி” என தன் புரவியை நோக்கி ஓடினாள். சேடி “அவர்கள் உள்ளே விழுந்துவிட்டார்கள், இளவரசி” என்று மூச்சுக்குரலில் கூவினாள். “வாடி…” என்று சர்மிஷ்டை புரவியை அணுகி அதன்மேல் ஏறினாள். “அவர்களால் ஏறிவர முடியாது… மலர்க்குவை உள்ளே சரிந்துகொண்டே இருக்கும்” என்றாள் சேடி. “வீரர்களை அனுப்புவோம்…” என்றபடி சர்மிஷ்டை புரவியை தட்டினாள். அது பாய்ந்து குளம்படிகள் எதிரொலிக்க கிளைகளுக்குள் புகுந்தது.\nசேடி திரும்பிப்பார்த்தாள். சாயையின் குரல் மிக ஆழத்திலென கேட்டது. “வாடி” என சர்மிஷ்டை அழைக்கும் ஓசை. அவளும் புரவியில் ஏறிக்கொண்டு சர்மிஷ்டையைத் தொடர்ந்து சென்றாள்.\nகாட்டுப்பாதையில் நாய்களின் துணையில்லாது செல்வதென்பது வழிபிறழச்செய்யும் என்பதை யயாதி முன்பும் பலமுறை அறிந்திருந்தான். ஆயினும் ஹிரண்யபுரியை அணுகும் பாதையில் ஓர் இடத்தில் சிறிய ஊடுவழி ஒன்று காட்டுக்குள் செல்வதைக் கண்டதும் உடன்வந்த படைத்தலைவன் பார்க்கவனிடம் “இவ்வழி செல்லலாம்” என்றான். பார்க்கவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். “ஆம், சுற்றுப்பாதையாகவே இருக்கமுடியும். ஆனால் மையச்சாலை வழியாக நகருக்குள் நுழைவது எளிதல்ல. நம்மை அறிந்த வணிகர் எவரேனும் இருக்கக்கூடும். இது வேட்ட���ப்பாதை என்று நினைக்கிறேன்… இதன் கிளைகளில் ஒன்று கோட்டைக்குள் சிறுவாயில் ஒன்றினூடாக நுழையும்” என்றபடி புரவியைத் திருப்பி தழைகிளைகளின் இலைச்செறிவுக்குள் நுழைந்து மூழ்கினான்.\nகாட்டுக்குள் நுழைந்ததுமே யயாதி விடுதலையை உணர்ந்தான். “இதுவரை கண்களையே உணர்ந்துகொண்டிருந்தேன். எவரும் என்னை அடையாளம் காணவில்லை. ஆனால் என் ஏதோ ஒரு துளியை அனைவரும் அறிந்துகொண்டிருந்தனர்” என்றான். “அத்துளியில் இருந்து என்னை முழுதறிய அவர்களுக்கு சற்றுநேரத் தனிமையே போதுமானது. இங்கே விழிகள் இல்லை என்பதே என்னை வெட்டவெளிமுன் நிறுத்துகிறது.” முதுவேனிலில் பெய்த மழையால் காடு பசுமை சூடியிருந்தது. “கொன்றைப்பெருக்கு…” என்றான் யயாதி. “கொன்றைக்கு தானிருக்கும் இடத்தை முழுதும் நிறைக்கவேண்டுமென்ற வீம்பு உண்டு.”\nமலர்களையும் பறவைகளையும் நோக்கியபடி சென்றபோது வழிதவறிவிட்டதை உணர மிகவும் பிந்திவிட்டது. ஒரு யானை முதுகு முழுக்க கொன்றைமலர்களை அணிப்போர்வையெனக் கொண்டு புதர்களுக்குள் இருந்து அவர்கள் முன் எழுந்தது. துதிநுனி நீட்டி மணம் பெற்றது. யயாதி புரவியைப் பற்றி அசைவிழக்கச்செய்து காத்து நின்றான். யானை மெல்ல வயிற்றுக்குள் பிளிறியபின் பின்காலெடுத்து வைத்து பச்சை இருளுக்குள் அமிழ்ந்தது. “இது வேட்டைப்பாதை அல்ல, யானைவழி” என்றான் பார்க்கவன். “ஆம்” என்றான் யயாதி.\n“மீண்டும் பழைய வழியிலேயே செல்லவேண்டியதுதான்” என்றான் பார்க்கவன். “அது காட்டிடம் தோற்பது… பார்ப்போம், அவள் நம்மிடம் விளையாடுகிறாள்” என்ற யயாதி புரவியைத் திருப்பி பிறிதொரு தடம் தேர்ந்தான். அவர்கள் கிளம்பி வந்ததே பார்க்கவனுக்கு பிடிக்கவில்லை. அவனிடம் காட்டுக்குள் புகுவதுவரை ஹிரண்யபுரிக்குள் செல்வதாக சொல்லியிருக்கவில்லை. சொன்னதும் திகைத்து புரவிக்கடிவாளத்தை இழுத்து நின்றுவிட்டான். “அசுரர்களுக்கு நம் நெறிகள் ஏதும் இல்லை. அவர்கள் உங்களை சிறைப்படுத்திவிட்டால் அனைத்தும் முடிந்துவிட்டதென்றே பொருள்” என்றான். “நாம் அவர்களின் குடியில் பெண்கொள்ளப்போகிறோம். அவர்களின் குருதியை நம்புவோம் என்றால் நெறிகளை ஏன் நம்பக்கூடாது\nபார்க்கவன் அந்த மணவுறவையே உள்ளூர ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அவன் சொல்லெடுக்காமல் வந்தான். “அவளை ஒருமுறை பார்க்கவேண்டும். அழ��ியல்ல என்று அறிவேன். ஆனால் அவள் என் உளம்நிறைபவள் என்று எவ்வண்ணமோ என் ஆழம் சொல்கிறது” என்றான் யயாதி. “அதைவிட ஒன்றுண்டு. அவள் என் அரசியான பின்னர் அவளை நான் தேடிவந்ததை சொல்லும்போது அவள் முகம் மலர்வதை எண்ணிக்கொள்கிறேன். சிறிய வீரச்செயல்கள் இன்றி ஆணும் பெண்ணும் அணுகக்கூடாது.” பார்க்கவன் “நம்மை எவராவது அறிந்துவிடக்கூடும்” என்றான். “இவ்வண்ணம் குருநாட்டரசன் எதிரி மண்ணுக்குள் தனியாக நுழைவான் என அவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள். அதனாலேயே அவர்களால் நம்மை அறியமுடியாது. தேடாத எதையும் மானுடர் அறிவதில்லை” என்றான் யயாதி.\nவிந்தையான மணம் ஒன்று வந்தது. “கொன்றை” என்றான் யயாதி. “வேங்கை அல்லவா” என்றான் பார்க்கவன். “ஆம், அப்படியும் தோன்றுகிறது. செண்பகம் என்றும் தெரிகிறது” என்ற யயாதி “தேவமலரா என்ன” என்றான் பார்க்கவன். “ஆம், அப்படியும் தோன்றுகிறது. செண்பகம் என்றும் தெரிகிறது” என்ற யயாதி “தேவமலரா என்ன எண்ணும் மணத்தை காட்டுகிறதே” என்றான். “அங்கே ஒரு மலர்க்காடு உள்ளது. அங்கிருந்து எழுகிறது அந்த மணம்” என்றான் பார்க்கவன். “அங்கே அத்தனை மலர்களும் உள்ளன. காற்றுவீசும் திசைக்கேற்ப மணம் மாறுபடுகிறது.” யயாதி புன்னகையுடன் “நான் அதை கல்யாண சௌகந்திகம் என்று சொல்லவே விழைவேன். சூதர்கள் நாளை பாடுவதற்கு சில அரிய நிகழ்வுகள் அமையட்டுமே எண்ணும் மணத்தை காட்டுகிறதே” என்றான். “அங்கே ஒரு மலர்க்காடு உள்ளது. அங்கிருந்து எழுகிறது அந்த மணம்” என்றான் பார்க்கவன். “அங்கே அத்தனை மலர்களும் உள்ளன. காற்றுவீசும் திசைக்கேற்ப மணம் மாறுபடுகிறது.” யயாதி புன்னகையுடன் “நான் அதை கல்யாண சௌகந்திகம் என்று சொல்லவே விழைவேன். சூதர்கள் நாளை பாடுவதற்கு சில அரிய நிகழ்வுகள் அமையட்டுமே\n“செறிந்த காடு… அதைக் கடந்து அப்பால் செல்லமுடியாது” என்றான் பார்க்கவன் “அப்பால் எங்கோ ஓர் அருவி உள்ளது” என்று யயாதி சொன்னான். “அது காற்றின் ஓசை” என்று சொன்ன பார்க்கவன் “இல்லை, அருவிதான். நீராவி மணம் எழுகிறது” என்றான். உக்கில்பறவை ஒன்று அவர்களுக்குக் குறுக்காக புதர்கள் நடுவே ஓடியது. “இதற்கு மணமறியும் உணர்விருந்தால் பித்து பிடித்திருக்கும்” என்றான் யயாதி. “முதுவேனிலில் விலங்குகள் மதம்கொள்கின்றன… கரடியும் யானையும் காட்டெருதும் கட்டுகளை இழக்கின்றன” என்றான் பார்க்கவன். “கந்தர்வர்கள் அவற்றின்மேல் ஏறிக்கொள்கிறார்கள் என்பார்கள் சூதர்கள்.”\n“விந்தையான நிலம். இங்கே ஒரு ஊர் இருந்திருக்கக்கூடும். விரைவில் வளரும் மரங்கள் மட்டுமே உள்ளன” என்றான் பார்க்கவன். “இரவில் நிலவில் இங்கு வந்தால் நாமும் நிலையழிந்துவிடக்கூடும்” என்று சொன்னபடி புரவியில் வளைந்து மரக்கிளை ஒன்றை கடந்துசென்ற யயாதி சிரிப்பொலியை கேட்டான். “பெண்கள்” என்றான். பார்க்கவன் “காட்டணங்குகளா” என்றான் அச்சத்துடன். “மூடா, இது பெண்களின் நகைப்பொலி…” என்ற யயாதி உரக்க “யாரங்கே” என்றான் அச்சத்துடன். “மூடா, இது பெண்களின் நகைப்பொலி…” என்ற யயாதி உரக்க “யாரங்கே” என்றான். சிரிப்பொலி நின்றது. “யாரங்கே” என்றான். சிரிப்பொலி நின்றது. “யாரங்கே” என்று அவன் மீண்டும் கேட்டான். ஓசையெழவில்லை.\n“காட்டணங்குகளேதான்” என்று பார்க்கவன் புரவியை இழுத்து நின்றுவிட்டான். “அவர்கள் நம் குரல்கேட்டு அஞ்சிவிட்டனர். போய் பார்ப்போம்” என்றபடி யயாதி முன்னால் சென்றான். “மகளிர் நீராடும் இடம்போலும்” என்றபடி பார்க்கவன் தொடர்ந்தான். “ஆம், இத்தனை விலகிய இடத்தில் இப்படி ஒரு மலர்க்காட்டில் நீராட வருவதென்றால் அவர்கள் அரசகுடியினரே. அதில் அவளும் இருக்கக்கூடும்” என்றான் யயாதி. “சர்மிஷ்டை… அழகிய பெயர். அவளிடம் அதைத்தான் முதலில் சொல்லப்போகிறேன்.”\nஅப்பால் மீண்டும் பெண்களின் குரல்கள் கேட்டன. பூசல்போல உரத்த பேச்சுக்கள். “எவரோ அவர்களுக்கு இடர் அளிக்கிறார்கள்” என்று யயாதி சொன்னான். “வா, சென்று பார்ப்போம்” அவர்கள் மலர்மரங்களினூடாக குனிந்தும் நெளிந்தும் சென்றனர். புரவிகள் விலகிச்செல்லும் ஓசை கேட்டது. பின்னர் அமைதி. “அங்கே என்ன நிகழ்கிறது” அவர்கள் மலர்மரங்களினூடாக குனிந்தும் நெளிந்தும் சென்றனர். புரவிகள் விலகிச்செல்லும் ஓசை கேட்டது. பின்னர் அமைதி. “அங்கே என்ன நிகழ்கிறது சென்றுவிட்டார்களா” என்றான் பார்க்கவன். யயாதி பேசாமல் மரங்களினூடாக சென்றுகொண்டே இருந்தான்.\nமுந்தைய கட்டுரைஅரசின்மைவாதம் -ஐரோப்பாவும் இந்தியாவும்\nஅடுத்த கட்டுரைபாரதியும் தேசிகவினாயகம் பிள்ளையும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன���’ – 31\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 90\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -7\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/08/500.html", "date_download": "2020-08-05T01:56:49Z", "digest": "sha1:ODO2E5DQ4GS3J7P3Q36UH42RFRCL3BQI", "length": 7045, "nlines": 42, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "500 தியேட்டர்களில் சாஹோ - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nபிரபாஸ் நடித்து எதிர்வரும் 30 ஆம் திகதி வெளியாகவுள்ள படம் 'சாஹோ'.\nதமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெள���யிடப்படும்\nஇந்தப் படம் பாகுபலி படத்தைவிட அதிக தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.\nஇன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் இப் படத்தை சுமார் 550 தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்துள்ளார்களாம்.\n'பாகுபலி' இரண்டாம் பாகத்தை தமிழ்நாட்டில் சுமார் 500 தியேட்டர்களில் வெளியிட்டார்களாம். அதைவிட அதிகமான தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடவுள்ளார்கள்.\n'சாஹோ' படத்தின் வெளியீட்டால் தமிழில் கூட பல படங்களின் வெளியீடுகளை தள்ளி வைத்துவிட்டார்கள். பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ள 'சாஹோ' படம் 'பாகுபலி 22 வசூலை முறியடிக்குமா\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளிய���கியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=43&Itemid=67", "date_download": "2020-08-05T02:05:24Z", "digest": "sha1:OAGUDKJ5RNAGRJQTXRJZ2WIUISSK5HXX", "length": 10793, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "அரசியல்", "raw_content": "\n1\t \"I CAN NOT BREATH\" அமெரிக்காவெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் போர்க் குரல் Tuesday, 02 June 2020\t 90\n2\t அமெரிக்கா-தாலிபான் இடையே அமைதி ஒப்பந்தம்\n3\t இந்திய முஸ்லிம்களின் \"இரண்டாவது விடுதலைப் போராட்டம்\n4\t திரும்பப் பெறப்படுமா தேசியக் குடியுரிமைப் பதிவேடு\n5\t இந்தியாவில் உண்மையான தேசப்பற்று உள்ளவர்கள் யார்\n6\t பாசிசமும் முதலாளித்துவமும் Tuesday, 18 February 2020\t 296\n7\t வரலாறு படைக்கும் ஷஹீன் பாக் (Shaheen Bagh) பெண்களின் போராட்டம் Thursday, 06 February 2020\t 206\n8\t \"கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு\" Sunday, 02 February 2020\t 99\n9\t ரோஹிங்யாக்களைப் பாதுகாக்க வேண்டும் - சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இந்தியாவின் நிலையும் Wednesday, 29 January 2020\t 179\n பொது விவகாரங்களில் மூக்கை நுழையுங்கள்\n11\t முஸ்லிம் சமூகத்துடன் இணக்கமான போக்கைக் கடைபிடிக்க துவங்கியுள்ள சிவசேனாவா உத்தவ் தாக்கரே\n13\t முதன்முதலாக அரசியலில் ஒரு பாகவி Wednesday, 10 April 2019\t 380\n14\t இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றினைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் Friday, 15 February 2019\t 253\n15\t ப.ஜ.க.வின் பொம்மையும் ஸிலீப்பர் ஸெல்லும்\n16\t 'ஹராத்தில்' மூழ்கி 'ஹலாலை' தேடுகிறோம்\n17\t நீ ஒரு வாக்கு வங்கி மட்டுமே...\n19\t சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற 80 பாட்டில் ரத்தம்: நடந்தது என்ன\n20\t இந்திய முஸ்லிம்களின் வசந்த காலம் Tuesday, 15 August 2017\t 288\n21\t பிரிட்டன் காலனி ஆட்சியை விலக்கிக்கொண்ட இந்திய சுதந்திரத்தின் பின்னணி Thursday, 13 July 2017\t 365\n23\t திப்பு சுல்தானின் ஏவுகணைக் குவியல் வேட்டையாடத் துடிக்கும் “நாசா”\n24\t அமெரிக்க சிலுவைத் தளபதியின் சீனப்பார்வை... Thursday, 02 February 2017\t 372\n25\t சூழும் ஓநாய்கள் வடிக்கும் கண்ணீர்... Saturday, 17 December 2016\t 444\n26\t டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது ஏன்\n27\t அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்\n29\t அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை Wednesday, 10 August 2016\t 405\n30\t ஜெர்மன் ஜனநாயகம் என்றால் என்ன\n31\t யார் இந்த பினராயி விஜயன்\n32\t ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n33\t தேர்தலில் முஸ்லிம்களின் கடமை என்ன\n34\t தேர்தல் சூதாட்டம் கலை கட்டுகிறது\n35\t இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு..\n36\t முஸ்லிம் கைதிகளும், அரசின் பார்வையும்\n38\t பாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும் Friday, 18 December 2015\t 594\n39\t ஏன் இந்தியாவில் அரசியல் இத்தனை அசிங்கமாக இருக்கிறது\n40\t இஸ்லாம் மீதான ஐஎஸ்ஸின் யுத்தம் Wednesday, 02 December 2015\t 485\n41\t ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போர் ஏன் வெற்றி பெறாது\n42\t ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஏன் ஒழிக்கமுடியவில்லை\n43\t இஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை\n44\t \"செந்நீரால் வளர்த்தப் பயிரை வெந்நீர் ஊற்றி சாய்த்தல் தகுமோ\n எங்களுக்கு உதவி செய்\" -கண்ணீருடன், எம். தமீமுன் அன்சாரி Tuesday, 06 October 2015\t 930\n46\t நரேந்திர மோடியின் தொடர் வெளிநாட்டுப் பயணங்கள் பின்னணியில் உள்ள திட்டம் என்ன பின்னணியில் உள்ள திட்டம் என்ன\n47\t இயக்கச் சிந்தனையும் சிந்தனை இயக்கமும்\n48\t வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா\n49\t யாகூப் மேமன் கொலை – இந்து மனசாட்சிக்கு இன்னொரு பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/196210?ref=archive-feed", "date_download": "2020-08-05T01:59:40Z", "digest": "sha1:D4EJS74DVBUCVYJMZNVOMKZALXBH6L74", "length": 8502, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சூரிச்சில் கால்பந்து ரசிகர்கள்மீது தாக்குதல்: பத்து ரவுடிகள் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசூரிச்சில் கால்பந்து ரசிகர்கள்மீது தாக்குதல்: பத்து ரவுடிகள் கைது\nசூரிச்சிலுள்ள ஜேர்மன் கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பத்து ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nFC சூரிச் அணிக்கும் (FCZ) Bayer Leverkusen அணிக்கும் நடந்த Europa லீக் போட்டியின்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.\nசென்ற புதனன்று கைது செய்யப்பட்ட அந்த 21 முதல் 34 வயதுள்ள பத்து பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்வரை காவலில் வைக்கப்படுவார்கள் என்று நேற்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஅவர்கள் நடத்திய தாக்குதல்களில் பலர் காயமடைந்ததோடு, மோசமாக காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nதாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டிருந்த பொலிசார், கடந்த வாரம் அந்த பத்துபேரையும் கைது செய்தனர்.\nசூரிச்சில் கடந்த சில மாதங்களாகவே கால்பந்து ரகிகர்களிடையேயான மோதல் அதிகரித்து வருகிறது.\nஇந்த மோதல்களின் பின்னணியில் இருக்கும் குழுவில் 200 முரட்டு ரசிகர்கள் இருப்பதாக பொலிசார் கருதுகின்றனர்.\nசுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ரவுடியிசம் ஒரு ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.\n2016ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து, ரவுடிகள் என தெரிய வந்த, சுமார் 800 பேருக்கு பிரான்சில் நடைபெற்ற யூரோ 2016 கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு செல்ல தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T01:53:57Z", "digest": "sha1:O5GKLL5APNTAUBPROIZS3PREURNQZRE7", "length": 4861, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:போர் திறன்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தற்காப்புக் கலைகள்‎ (5 பகு, 19 பக்.)\n\"போர் திறன்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nதேசிய மாணவர் படை (இந்தியா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2008, 15:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்த���ப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF2%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2020-08-05T02:45:48Z", "digest": "sha1:LFZL34HHUIHHH3MFACJCQSK6IME22JCW", "length": 11182, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீடியோகான் டி2எச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதொலைக்காட்சி அணுக்கப் பெட்டி, உயர் வரையறு எண்ணிம அணுக்கப் பெட்டி, உயர் வரையறு எண்ணிம ஒளித பதிவுக்கருவி, விண்ணின்று வீடு சேவை, கட்டணத் தொலைக்காட்சி, காட்சிக்குக் கட்டணம்\nவீடியோகான் டி2எச் (Videocon d2h) இந்தியாவின் பெரும் கட்டணத் தொலைக்காட்சி சேவையாளர்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் விண்ணின்று வீடு சேவைகளை வழங்கி வருகிறது. எம்பெக்-4 எண்ணிம சுருக்கத் தொழினுட்பத்தையும் எண்ணிமத் தொலைக்காட்சி பரப்புகை S2 தொழினுட்பத்தையும் பயன்படுத்தி தனது அலைவரிசைத் தொகுப்பை வழங்கி வருகிறது. 2009ஆம் ஆண்டு ஆகத்தில் தொடங்கிய இச்சேவை தனது தனித்தன்மையாக தனது சேவைக்கு அணுக்கம் தரும் செட் டாப் பாக்சை ஒருங்கிணைத்த படிகநீர்மைத்திரை தொலைக்காட்சிப் பெட்டிகளை விற்பனைக்கு வழங்கியது.\nநவம்பர் 2012இல் இதன் சந்தாதாரர்கள் 7.5 மில்லியனாக இருந்தனர்.\nஏர்செல் · ஏர்டெல் · பிஎஸ்என்எல் · சியர்சு நகர்பேசி சேவை · ஐடியா செல்லுலார் · லூப் நகர்பேசி (முன்னதாக பிபிஎல்) · எம்டிஎன்எல் · ரிலையன்ஸ் · ஸ்பைஸ் டெலிகாம் · டாட்டா டொகோமோ · வோடபோன் இந்தியா · யூனிநார் · வீடியோகான் மொபைல் சர்வீஸ் · எஸ் டெல் · வெர்ஜின் மொபைல் (எம்விஎன்ஓ) · ஜியோ\nபிஎஸ்என்எல் · எம்டிஎன்எல் · எம்டிஎஸ் இந்தியா · ரிலையன்ஸ் · டாட்டா இண்டிகாம் · வெர்ஜின் மொபைல் (எம்விஎன்ஓ)\nபிஎஸ்என்எல் · ஏர்டெல் · எம்டிஎன்எல் · ரிலையன்ஸ் · டாட்டா இண்டிகாம் · சியாம் டெலிலிங்க்\nரெயில்டெல் · கெயில்டெல் · யூ டெலிகாம் · சிஃபி · பிஎஸ்என்எல் · பாரதி ஏர்டெல��� · ரிலையன்ஸ் · எம்டிஎன்எல் · எச்எஃப்சிஎல் · டாட்டா டெலிசர்விசசு · இசுபைசு கம்யூனிகேசன்சு · டிகோணா பிராட்பாண்டு ·\nஏர்டெல் டிஜிட்டல் டிவி · பிக் டிவி · டிடி டைரக்ட்+ · டிஷ் டிவி · சன் டைரக்ட் · டாட்டா ஸ்கை · வீடியோகான் டி2எச்\nபிஎஸ்என்எல் · பாரதி ஏர்டெல் · ரிலையன்ஸ் · எம்டிஎன்எல்\nகட்டுடைய அணுக்க முறைமை, கம்பிவடம், வான்முனையம்\nஆத்வே · டென் நெட்வொர்க் · டிஜிகேபிள் · எஸ்சிவி · வையர் & வையர்லெஸ் இந்தியா\nகொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் · சூரியன் எப். எம் · ரேடியோ மிர்ச்சி · ரெயின்போ எப். எம்\nஇந்தியத் தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2020, 14:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cpm-madurai-constitution-343751.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:09:52Z", "digest": "sha1:32XP3Z2OPCXHNKEUH6SJECDROXUXQPQL", "length": 19604, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் ஏன் போட்டியிடலை.. தொண்டர்கள் அப்செட்.. அழகிரிக்கு பயந்து நடுங்குகிறதா திமுக? | CPM in Madurai Constitution - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள��� கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரையில் ஏன் போட்டியிடலை.. தொண்டர்கள் அப்செட்.. அழகிரிக்கு பயந்து நடுங்குகிறதா திமுக\nசென்னை: உண்மையை சொல்வதானால், அழகிரிக்கு திமுக பயந்து நடுங்குவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.\nதிமுகவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இந்த கட்சிக்கு 2 தொகுதிகளையும் திமுக ஒதுக்கி உள்ளது. தற்போது 2-ல் ஒரு தொகுதி மதுரைக்கு ஒதுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.\nஏனெனில், மதுரையை பொறுத்தவரை, காங்கிரஸ் இதுவரை 8 முறை வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி 3 முறையும் வென்றுள்ளது. இதனால் இந்த முறை இதே தொகுதியை கேட்கிறதாம் சிபிஎம்.\nஆனால் இந்த 3 முறையும் சிபிஎம் வெற்றி பெற முக்கிய காரணம் மோகன் என்ற வேட்பாளர்தான்.இவர்மீது தனிப்பட்ட முறையில் மக்களுக்கு மரியாதை உண்டு. தன்னலம் பாராமல் உழைத்ததால்தான் மோகனால் மதுரையில் சிபிஎம் சார்பில் வெற்றி பெற முடிந்தது.\nஇப்போது அல்ல.. 2012ல் இருந்தே நடந்தது.. 7 வருடமாக பொள்ளாச்சி கும்பல் சிக்காமல் இருந்தது எப்படி\nகடந்த 2009 தேர்தலில் முக அழகிரியை எதிர்த்து போட்டியிட்டார் மோகன். ஆனால் அழகிரியோ 1,40,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். இது நடந்து 10 வருஷம் ஆகிவிட்டது. இப்போது, 10 ஆண்டுகளுக்குப் பிறகுதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி மதுரை தொகுதியை கேட்டுப் பெறவுள்ளது. அதற்கு திமுக தரப்பும் ஓகோ சொல்லிவிட்டதாம்.\nஇதெல்லாம் சு��்மா ஒரு ஒப்புக்கு சப்பாணியாக சொல்லப்படும் காரணமாம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அழகிரிக்கு பயந்துதான் திமுக தன் வேட்பாளரை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கட்சியில் சேர்த்து கொள்ளாத ஆத்திரத்தில் உள்ள அழகிரி, திமுகவை ஒரு தொகுதியிலும் ஜெயிக்க விடமாட்டேன்\" என்று கர்ஜித்து வருகிறார். அப்படி இருக்கும்போது மதுரையில் திமுகவை பெவற்றி பெற வைத்துவிடுவாரா என்ன\nகண்டிப்பாக உள்ளடி வேலைகளில் இறங்குவார் என்று பயந்துதான் திமுக நேரடியாக களமிறங்காமல் கூட்டணியை இறக்கிவிட்டுள்ளதாம். \"தைரியம்இருந்தால் எங்கள் அஞ்சாநெஞ்சனை எதிர்த்து ஒரு திமுக வேட்பாளர் மதுரையில்நிற்கட்டும் பார்க்கலாம்\" என்று கொக்கரிக்கிறார்களாம் அழகிரி ஆதரவாளர்கள்\nஇப்படி திமுக ஒரு பக்கம் என்றால், அதற்கு மேல் அதிமுக ஒரு அலப்பறையை கொடுத்து வருகிறதாம். ஏனெனில் மதுரையை பாஜக கேட்டு வரும்நிலையில் அதற்கு அதிமுக எடுத்த எடுப்பிலேயே நோ சொல்லிவிட்டதாம். இதற்கு காரணம், எப்படியோ மதுரையில் திமுக களம் இறங்கவில்லை, என்பதால் இது தங்களுக்கு சாதகமான விஷயமாக அமையும் என அதிமுக யோசிக்கிறதாம்.\nபலமான வேட்பாளர் மதுரைக்கு இல்லை என்பதால், ரொம்பவும் ஈஸியாக ஜெயிக்க கூடிய தொகுதியாக இப்போது அதிமுகவுக்கு தென்படுகிறது. அதனால்தான் அந்த தொகுதியில் தாங்களே நின்று வெற்றிபெற திட்டமிட்டு வருகிறது. திமுக இப்படி பயந்து சிபிஎம் வேட்பாளரை நிறுத்துவது அதிமுகவுக்கு ரொம்பவும் சாதமாகிவிட்டதால், பாதி வெற்றி கிடைத்தமாதிரி என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண���டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 mk azhagiri madurai cpm முக அழகிரி மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/china-s-anti-india-draft-statement-has-been-delayed-in-unsc-by-twice-390104.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-05T02:34:09Z", "digest": "sha1:NCIYGHA5D7AKLVRL22NV3ECNCUIAJNAJ", "length": 21525, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவுக்கு எதிராக ஐநாவில் அறிக்கை.. 2 முறை மூக்குடைத்த அமெரிக்கா... கடுப்பான சீனா!! | China's anti India draft statement has been delayed in UNSC by twice - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nலெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்\nAutomobiles சைலண்��ாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுக்கு எதிராக ஐநாவில் அறிக்கை.. 2 முறை மூக்குடைத்த அமெரிக்கா... கடுப்பான சீனா\nநியூயார்க்: ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் கராச்சி பங்குச் சந்தை தாக்குதலை கண்டித்து சீனா கொண்டு வந்த கண்டன வரைவு அறிக்கையை சமர்ப்பிக்க விடாமல் அமெரிக்கா தாமதம் செய்ததால், சீனா கடுப்படைந்துள்ளது.\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nபாகிஸ்தானின் கராச்சியில் இருக்கும் பங்குச் சந்தைக்குள் கடந்த வாரம் நான்கு தீவிரவாதிகள் நுழைந்தனர். இவர்களுக்கும், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது, தீவிரவாதிகள் கையுடன் கொண்டு வந்து இருந்த வெடிகுண்டுகளை பங்குச் சந்தைக்குள் வீசினர். இந்தச் சண்டையில் நான்கு தீவிரவாதிகளும் இறந்தனர். போலீசார் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.\nஇந்த தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷியும் குற்றம்சாட்டி இருந்தனர்.\nஇதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த சூழலில் இதுகுறித்து கண்டன வரைவு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய சீனா முடிவு செய்து இருந்தது. இந்த நகலை புதன் கிழமை தாக்கல் செய்ய சீனா திட்டமிட்டு இருந்தது. ஆனால், இதை அமெரிக்கா தாமதப்படுத்தியது. இதற்கு முன்னதாக ஜெர்மனியும் தாமதப்படுத்தியது. மறைமுக��ாக இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நகலை சீனா தயாரித்து இருந்தது.\nஇதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சீனாவின் அறிக்கை இந்தியாவை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு இருந்ததுதான்.\nடேட்டாக்களை வைத்து சீனாவின் பகீர் முயற்சி.. சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னணி\nசீனா தயாரித்து இருந்த நகலில், ''குற்றவாளிகள், அமைப்பினர், நிதியுதவி அளித்தவர்கள், இந்த தாக்குதலுக்கு துணை போனவர்கள் என்று அனைவரின் மீதும் சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக் கொள்கிறோம். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மற்றும் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇந்த நகலில் மறைமுகமாக இந்தியாவை சீனா குற்றம்சாட்டி இருந்தது. ஆதலால், மறைமுகமாக இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஜெர்மனும், அமெரிக்காவும் தாமதப்படுத்தின. இந்த செயல் சீனாவை எரிச்சல்படுத்தியுள்ளது.\nஇந்த அறிக்கையை கடந்த செவ்வாய் கிழமை நியூயார்க்கில் இருக்கும் ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் சீனா அறிமுகம் செய்தது. இந்த அறிக்கை வழக்கமான தீவிரவாத கண்டன அறிக்கைதான். இந்த அறிக்கைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், குறிப்பிட்ட கால வரையறை முடிந்த பின்னர் தானாக இந்த அறிக்கை நிறைவேற்றப்படும்.\nஆனால், இந்த வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அதே நேரத்தில் ஜெர்மன் எதிர்ப்பு தெரிவித்தது. ''இந்தியா மீது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி குற்றம்சாட்டி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியது. இதற்கு சீன பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அறிக்கையை நிறைவேற்றுவதற்கான காலக் கெடு ஜூன் 1ஆம் தேதி காலை 10 மணி என்று மாற்றி அமைக்கப்பட்டது.\nஅப்போதும் அமெரிக்கா தலையிட்டு அறிக்கையை தாமதப்படுத்தியது. இதனால் சீனா மேலும் கடுப்படைந்தது.\nஎப்படி இருந்தாலும் இந்த அறிக்கை பாதுகாப்புக் கவுன்சிலில் நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், உலக நாடுகள் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் எதிராக இருக்கிறது என்பதை ஐநா அரங்கில் உணர்த்தப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெ���ுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசாதித்த நாசா ஸ்பேஸ்எக்ஸ்.. பூமிக்கு திரும்பிய விண்வெளியில் வீரர்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி\nபில்கேட்ஸ் முதல் ஒபாமா வரை.. 130 டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த மாஸ்டர்மைண்ட்.. சிக்கிய 17 வயது இளைஞர்\nஉறுதியளிக்க முடியாது.. அப்போதே எச்சரித்த ராஜ்நாத் சிங்.. லடாக்கில் வேலையை காட்டும் சீனா.. பின்னணி\nதொடங்கிய வேக்சின் யுத்தம்.. ரஷ்யா, சீனாவின் மருந்துகளை பயன்படுத்த மாட்டோம்..அமெரிக்கா முடிவு.. பகீர்\nபீர் குடித்துவிட்டு.. பால் கொடுத்த தாய்.. புளு கலரில் மாறி குழந்தை மரணம்.. கோர்ட்டில் வினோத தீர்ப்பு\nபடுவேகமாக பரவும் கொரோனா.. அலறும் அமெரிக்கா.. நிமிஷத்துக்கு ஒரு உயிர் போவதால் பரபரப்பு\nநிலைமை சரியில்லை.. தேர்தலை தள்ளி வைக்கலாம்.. டிரம்ப் போடும் மாஸ்டர் பிளான்.. அமெரிக்காவில் திருப்பம்\nராட்சச நதி.. செவ்வாய்க்கு வெற்றிகரமாக நாசா அனுப்பிய ரோபோட், ஹெலிகாப்டர்.. அசர வைக்கும் மார்ஸ் மிஷன்\nமர்ம விதைகள்.. அமெரிக்க மக்களுக்கு சீனாவிலிருந்து சென்ற பார்சல்.. திறந்து பார்த்தால்.. ஷாக் சம்பவம்\nஅயோத்தியில் பூமி பூஜை...நியூயார்க் டைம் ஸ்கொயரில் ராமர் புகைப்படம்...வீடியோ...சிறப்பு ஏற்பாடு\nஅப்ப தான் நைட் டூட்டி முடிஞ்சது.. வெளியே வந்த நர்ஸ்.. இழுத்து கொண்டு போய்.. அலறி போன அமெரிக்கா\nசரமாரி.. சுந்தர் பிச்சை, ஜுக்கர்பெர்கிடம் நீதிக்குழு மாறி மாறி கேள்வி.. பரபரத்த \"பிக்-டெக்\" விசாரணை\nமார்க், சுந்தர் பிச்சை, பெஸோஸ், டிம்.. கடும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 4 சிஇஓக்கள்.. பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina unsc pakistan india imran khan இந்தியா அமெரிக்கா ஐநா பாதுகாப்பு கவுன்சில் கராச்சி இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rahul-dravid", "date_download": "2020-08-05T03:14:32Z", "digest": "sha1:YZULZJQBV527L3SP3EIRIFTPKIQDZ6K3", "length": 7708, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rahul Dravid News in Tamil | Latest Rahul Dravid Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதேர்தல் ஆணைய விளம்பர தூதர் டிராவிட்தான்.. ஆனால் ஓட்டு மட்டும் இல்லை.. பின்னணி என்ன\nஓட்டு போடுமாறு ஊரெல்லாம் பிரச்சாரம் ச��ய்த டிராவிட் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்\nதனி அறையில் நெருங்கிய பெண் பத்திரிகையாளர்.. ராகுல் டிராவிட் என்ன செய்தார் தெரியுமா\nகர்நாடக தேர்தலில் வாக்களித்த அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட்\nகர்நாடகா சட்டசபை தேர்தல்... டிராவிட் மற்றும் கும்ப்ளேவுக்கு வலை வீசுகிறது பாஜக\nஉலக்கோப்பையை வென்ற ஜூனியர்களுக்கு சீனியர்கள் வாழ்த்து\nஎல்லாப் புகழும் டிராவிட்டுக்கே.. பிசிசிஐ, சச்சின், சேவாக் வாழ்த்து\nஜூனியர் உலகக்கோப்பையை வென்று அசத்திய இந்தியா.. டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசு அறிவித்தது பிசிசிஐ\n'இந்திய பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட்: சுவாரஸ்ய தகவல்கள் #HappyBirthdayDravid\nஎன்னை நம்ப வைத்து, நடித்து ஏமாற்றி விட்டார் ஸ்ரீசாந்த் - டிராவிட் விரக்தி வாக்குமூலம்\nடாக்கா சென்றது இந்திய கிரிக்கெட் அணி\nஇந்திய வீரர்கள் தேர்வு-இனி, சுழற்சி முறையில்..\nடிராவிட் தாயாருக்கு விக்ரம் சம்மன் விருது\nகொல்கத்தா டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/mental-health-matters/understanding-mental-health/role-of-art-therapy-in-schizophrenia", "date_download": "2020-08-05T02:01:40Z", "digest": "sha1:JXVVYWEUC2RTIT25SDKJRIC27N3FTHQ7", "length": 23535, "nlines": 51, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "ஸ்கிஜோஃப்ரெனியாவுக்கு ஓவியச் சிகிச்சை", "raw_content": "\nஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை உள்ளவர்களுக்கு ஓவியக்கலையின் மூலமாகச் சிகிச்சை தரும்போது அவர்கள் ஆரோக்கியமான உணர்வுகளையும் எண்ணங்களையும் கலையின் மூலமாக வெளிப்படுத்தப் பழகுகிறார்கள்\nஓவியக் கலைச் சிகிச்சை என்றால் என்ன\nஓவியக்கலைச் சிகிச்சை என்பது மனநலப் பிரச்னை கொண்டோர், தங்களுடைய வெளிப்பாடு ஊடகமாக ஓவியங்களைப் பயன்படுத்தவேண்டும் என தூண்டுகிறது. சிகிச்சையாளர் இதற்கு வழிகாட்டுகிறார். ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்கள் வண்ணச்சாயங்கள், களிமண், அல்லது வேறு பல காலைப்பொருட்களைப் பயன்படுத்தி தங்களுடைய மனதிலுள்ள கருத்துகளை வெளிப்படுத்தலாம். இதற்கு அவர்கள் சொற்களை உபயோகப்படுத்தவேண்டிய அவசியமே இருக்காது. ஓவியக்கலைச் சிகிச்சை என்பது பொதுவாக மற்ற மாற்று சிகிச்சைகளுடன் இணைத்து பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, இசை, நடனம், அசைவு, ஆகியவற்றை சிகிச்சையாக பயன்படுத்தும்போது, ஓவியக்கலையையும் சேர்ப்பார்கள், அது மனநலம் பாதிக்கப்பட்டவருக��கு பெரும் உதவியாக அமையும். ஓவியக்கலைச் சிகிச்சையின் நோக்கம் ஒருவருக்கு வரையக் கற்றுக்கொடுப்பதல்ல, அவரை ஒரு பெரிய ஓவியராக ஆக்குவதல்ல. அதற்கு பதிலாக மனநலம் பாதிக்கப்பட்டவர் தன்னுடைய உணர்வுகளுக்கு ஒரு குரலைத் தருவதற்கு இது உதவுகிறது, தன்னுடைய உணர்வுகளை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ள துணைபுரிகிறது.\nகுறிப்பு: கலைச் சிகிச்சை என்பதில், இசை, நடனம், நாடகம், போன்ற மற்ற பல வடிவங்களும் பயன்படுத்தப்படுவதுண்டு, ஆனால் இந்தக் கட்டுரை காட்சி அடிப்படையிலான கலைகளை மட்டுமே, அதாவது ஓவியம் போன்ற கலைகளை மட்டுமே பேசுகிறது.\nஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்களுக்கு ஓவியக்கலைச் சிகிச்சை\nஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவர்கள் பலவிதமான அறிகுறிகளுக்கு உட்படுகிறார்கள். உதாரணமாக, அவர்களுக்கு மாயத்தோற்றங்கள் வருகின்றன, சிதைந்த அல்லது தவறான, நம்பிக்கைகள் ஏற்படுகின்றன, இவற்றை அவர்களது நண்பர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ புரிந்துகொள்வதில்லை. அதுபோன்ற நேரங்களில் ஓவியக்கலை அடிப்படையிலான சிகிச்சை அதற்கு உதவுகிறது.\nஓவியக்கலையின் மூலம் அவர்கள் தங்களுடைய உணர்வுகளை ஓவியங்களாக வெளிப்படுத்தலாம், சொற்களைப் பயன்படுத்தாமலே தங்கள் மனதில் உள்ளதைச் சொல்லலாம். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அவர்களை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.\nஸ்கிஜோஃப்ரெனியாவை குணப்படுத்த தரப்படும் மருந்துகளின் பக்க விளைவுகளை, சரிசெய்யலாம்: பொதுவாக ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னைக்கு தரப்படும் மருந்துகள் அவர்களுக்கு தூக்கக்கலக்கம், சோம்பல் போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கும். ஒருவர், ஓவியம் வரைதல் அல்லது கோலாஜ் உருவாக்குதல் போன்ற கலை சார்ந்த பணிகளில் ஈடுபடும்போது, அவர்களுடைய மனம் வேளையில் மூழ்கிவிடுகிறது, ஆகவே இந்தப் பக்க விளைவுகளுக்கு அவர்கள் ஆளாவதில்லை.\n“ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை உள்ளவர்களுக்கு, தங்களுக்கு வரக்கூடிய பல்வேறு தொந்தரவான அறிகுறிகளிலிருந்து மனத்தை திசை திருப்புவதற்கு ஓவியக்கலை ஒரு நல்ல மாற்று ஆகும். இதனால் அவர்களை தொந்தரவு செய்கிற சிந்தனைகள், அவர்களுக்கு கேட்கின்ற குரல்களின் தாக்கம் குறையத்தொடங்குகிறது, ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ ஓவியக்கலையிலேயே ஈ���ுபட்டு அதையே சிகிச்சையாக எடுத்துக்கொள்ளும்போது, அவர்கள் தங்களுக்கூ வழங்கப்பட்டிருக்கிற வேலையில் முழு கவனம் செலுத்தத் தொடங்குகிறார்கள், தங்களுக்குள் கேட்கின்ற குரலை அலட்சியப்படுத்தத் தொடங்குகிறார்கள். தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்வதை நிறுத்துகிறார்கள், இது அவர்களுடைய படைப்புணர்வை தூண்டுகிற ஒரு வெளிப்பாடு ஆகிறது.” இப்படிச் சொல்பவர் ஆஷா என்கிற புனர்வாழ்வு அமைப்பில் பணியாற்றும் ஒரு நிபுணர். ஆஷா என்கிற இந்த அமைப்பு, ஸ்கிஜோஃப்ரெனியா மற்றும் இருதுருவக் குறைபாடு கொண்டவர்களுக்கான ஒரு பாதிதூர இல்லமாகச் செயல்படுகிறது, இது பெங்களூருவில் இருக்கும் ரிச்மண்ட் பெல்லோஷிப் சொஸைட்டியின் ஆதரவில் இயங்கிவருகிறது.\nஓவியக்கலைச் சிகிச்சை எவ்வாறு வழங்கப்படுகிறது\nகாட்சி அடிப்படையிலான கலையை சிகிச்சையாகப் பயன்படுத்தும்போது, தனிநபருக்கும் சிகிச்சை அளிக்கலாம், குழுக்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம். குறிப்பாக, குழுச் சிகிச்சையில் சில கூடுதல் பலன்கள் உண்டு. இங்கே பாதிக்கப்பட்டவர் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த மட்டும் பழகுவதில்லை, அவர் இங்கே சமூகத் திறன்களையும் கற்றுக்கொள்கிறார்.\nமனநலப் பாதிப்பில் இருக்கிறவர்கள், ஓவியக்கலைச் சிகிச்சைக்கு வரும்போது பிறருடன் உரிய முறையில் பேசாப் பழகுகிறார்கள், எளிய தகவல் தொடர்பு முறைகளை மீண்டும் கற்றுக்கொள்கிறார்கள், குழுவாக இணைந்து செயல்படுவது எப்படி என்று புரிந்து கொள்கிறார்கள், ஒருவருக்கொருவர் பணிபுரியக் கற்றுக்கொள்கிறார்கள், அதன்மூலம் அவர்களுடைய குழுவாகச் செயல்படும் திறன்கள் மேம்படுகின்றன.\n“ஓவியக்கலைச் சிகிச்சைக்கு வருகிறவர்களை நாங்கள் சிறு குழுக்களாகப் பிரிக்கிறோம், அவர்களிடையே ஒரு சிறிய போட்டியையும் உண்டாக்குகிறோம், அவர்களுக்கு ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்து, இந்த வேலையை நீங்கள் இருவரும் செய்யவேண்டும், யார் முதலின் நன்றாக செய்கிறார்கள் என்று பார்ப்போம் என்று குறிப்பிடுவோம், இது ஓர் ஆரோக்கியமான போட்டியாக அமைகிறது. இதன்மூலம் அந்த வேலையை சிறப்பாகச் செய்யவேண்டும் என்கிற அவர்களுடைய ஊக்கம் அதிகரிக்கிறது. அதன் மூலம் அவர்களுடைய சுய மதிப்பும் சமூக குழு உருவாக்கமும் மேம்படுகிறது.“ என்கிறார் ஒரு புனர்வாழ்வு நிபுணர்.\nதனி நபர்களுக்கு வழங்கப்படும் ஓவியக்கலைச் சிகிச்சையின் போது சிகிச்சை வழங்குகிறவரும், சிகிச்சை பெறுகிறவரும்தான் அதில் பங்கேற்பார்கள். அதாவது, சிகிச்சை பெறுகிறவருக்கு தனித்துவமான அலசலும் அவருக்கேற்ற சிகிச்சையும் வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில், ‘நீங்கள் எந்தப் பொருளைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள்’ என்று சிகிச்சை பெறுகிறவரிடமே கேட்கப்படும். அவர் வண்ணங்களைப் பயன்படுத்துவதா அல்லது களிமண்ணைப் பயன்படுத்துவதா என்று தானே தீர்மானிப்பார், அதன் பிறகு அவர் விரும்பும் பொருட்கள் அவருக்கு வழங்கப்படும்.\nஇந்தச் சிகிச்சையின் நோக்கம் சிகிச்சை வழங்குகிறவருக்கும் பெறுகிறவருக்கும் இடையே ஓர் உரையாடலை உண்டாக்குவது, அதன்மூலம், பாதிக்கப்பட்டவருடைய மனநிலையைப் புரிந்து கொள்வது. ஒரு சிறந்த கலைப் படைப்பை உண்டாக்கும் நோக்கத்துடன் இந்தச் சிகிச்சை செய்யப்படுவதில்லை. பாதிக்கப்பட்டவரை இன்னும் நன்றாகப் புரிந்து கொண்டு அதன்மூலம் அவருக்கு ஏற்ற சிகிச்சையை / அணுகுமுறையைத் தீர்மானிப்பதுதான் இங்கே முக்கியம். இப்போது சிகிச்சை பெறுகிறவர் தனக்குத் தரப்பட்ட கலைப்பொருட்களைக் கொண்டு தான் விரும்பிய கலைப் படைப்பை உருவாக்குகிறார், பிறகு அதைப்பற்றி சிகிச்சை வழங்குகிறவரும் அவரும் பேசுகிறார்கள், அந்தக் கலை வடிவம் அவருக்கு எப்படி பலன் தந்திருக்கிறது என்பதைப்பற்றி சிந்திக்கிறார்கள்.\nஸ்கிஜோஃப்ரெனியா போன்ற தீவிர மனநலப் பிரச்னைகளைக் கொண்டவர்கள், தாங்கள் விரும்பி ஒரு கலை வடிவத்தை உண்டாக்கும்போது, அதைப் பகிர்ந்துகொள்ளவும், அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசவும், விரும்பக்கூடும் அல்லது தாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை விவரிக்க அவர்கள் விரும்பக்கூடும். இதற்குமுன் அவர்கள் சொற்களால் பகிர்ந்துகொள்ள விரும்பாத ஒரு நிகழ்வு அல்லது அனுபவத்தை இப்போது அவர்கள் கலையின் வழியாக வெளிப்படுத்தக்கூடும். இது அவர்களைப் புரிந்துகொள்ளவும் அவர்களுடைய சிகிச்சையை மேம்படுத்தவும் உதவுகிறது.\nஓவியக் கலை என்பது மனநல சிகிச்சையை முழுமைப்படுத்துகிறது\nஸ்கிஜோஃப்ரெனியா என்பது ஒரு நாள் பட்ட, தீவிரமான மனநலப் பிரச்னை ஆகும். இது ஒருவரின் தினசரி செயல்பாடுகளை பாதிக்கிறது. இந்தப் பிரச்னை கொண்டவர்களுக்கு எதிலும் ஊக்கம் இருப்பதில்��ை, சமூகத்திலிருந்து அவர்கள் விலகிக்காணப்படுகிறார்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு திறன்களும் சொற்களைப் பயன்படுத்தாமல் தங்களை வெளிப்படுத்தும் திறன்களும் குறைந்து காணப்படும். இந்த எதிர்மறையான அறிகுறிகளைக் குறைப்பதற்கு ஓவியக்கலைச் சிகிச்சை பயன்படும்.\nமற்ற சிகிச்சைகளோடு சேர்த்து ஓவியக்கலைச் சிகிச்சையைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, ஒருவருக்கு ஸ்கிஜோஃப்ரெனியாவுக்கான மருந்துகளைத் தந்தபடி அவர்களை ஓவியம் வரையும்படி சொல்லலாம். இதன்மூலம் அவர்களுடைய சிகிச்சை இன்னும் மேம்படுகிறது. அவர்களுடைய இந்தப் பிரச்னையைப் புரிந்துகொண்டு அதனைச் சமாளித்து வாழக்கூடிய நிலை மேம்படுகிறது. குறிப்பாக ஸ்கிஜோஃப்ரெனியா போன்ற மனநலப் பிரச்னைகளை அனுபவிக்கிறவர்களுக்கும் அவர்களைப் பார்த்துக்கொள்கிறவர்களுக்கும் ஏற்படுகிற கோபம், எரிச்சல் மற்றும் பிற உணர்வு ஏற்ற தாழ்வுகளை ஓர் ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்துவதற்கு ஓவியக்கலைச் சிகிச்சை பயன்படுகிறது. ஓவியக்கலைச் சிகிச்சை சூழலானது பாதிக்கப்பட்டவர், அவரைக் கவனித்துக்கொள்கிறவர் ஆகியோருக்கு ஆதரவளிக்கிறது, களங்கமற்றதாக உள்ளது.\nஓவியக்கலைச் சிகிச்சையை எங்கே பெறுவது\nபொதுவாக ஓவியக்கலைச் சிகிச்சை நிகழ்வுகள், மருத்துவமனைகளிலும், சமூகம் சார்ந்த மறுவாழ்வு மையங்களிலும் நடத்தப்படுகின்றன. மனநல சிகிச்சை பெற்று வருபவர் அல்லது அவரைக் கவனித்துக்கொள்பவர் தங்களுடைய மனநல மருத்துவரை அணுகி இதுபற்றிப் பேசலாம். ஓவியக்கலையில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்ற ஒரு நிபுணரை அவர் சிபாரிசு செய்வார். ஒருவேளை ஸ்கிஜோஃப்ரெனியா பிரச்னை கொண்டவரின் வீட்டிற்கு அருகே ஏதாவது புனர்வாழ்வு மையம் இருந்தால், அவர்கள் அங்கே நேரடியாகச் சென்று அங்கே ஓவியக்கலைச் சிகிச்சை நிகழ்வுகள் எவையேனும் நடைபெறுகின்றனவா என்று விசாரிக்கலாம். அப்படி நடைபெறுவதாக இருந்தால் அங்கே நேரடியாகச் சேர்ந்து பலன் பெறலாம்.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colourmedia.lk/archives/15329", "date_download": "2020-08-05T02:15:42Z", "digest": "sha1:R45MPOMTTOUAQBVL7NXOVCNVQAFZLWOO", "length": 17981, "nlines": 163, "source_domain": "www.colourmedia.lk", "title": "ட்விட்டர் அரசாங்க கண்காணிப்பு கோரிக்கைகள் மீதான சட்டப் ��ோரை இழக்கிறது |", "raw_content": "\nHome தொழில்நுட்பம் ட்விட்டர் அரசாங்க கண்காணிப்பு கோரிக்கைகள் மீதான சட்டப் போரை இழக்கிறது\nட்விட்டர் அரசாங்க கண்காணிப்பு கோரிக்கைகள் மீதான சட்டப் போரை இழக்கிறது\nஏறக்குறைய ஆறு ஆண்டுகால சட்டப் போருக்குப் பின்னர் இது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று அரசாங்க வாதங்களை ஒரு கூட்டாட்சி நீதிபதி ஏற்றுக்கொண்டதை அடுத்து, அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட கண்காணிப்பு கோரிக்கைகளை ட்விட்டர் வெளியிட முடியாது.\n2014 ஆம் ஆண்டில், சமூக ஊடக நிறுவனம், அதன் நீதி வெளிப்படைத்தன்மை அறிக்கையின் ஒரு பகுதியாக, அது பெற்ற கண்காணிப்பு கோரிக்கைகளை வெளிப்படுத்த அனுமதிக்குமாறு அமெரிக்க நீதித்துறை மீது வழக்குத் தொடர்ந்தது. விவரங்களை வெளிப்படுத்த அனுமதிக்காததன் மூலம் அதன் சுதந்திரமான பேச்சு உரிமைகள் மீறப்படுவதாக அது வாதிட்டது.\nவடக்கு கலிபோர்னியாவிற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதினொரு பக்க உத்தரவில் ட்விட்டரின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை அமெரிக்க மாவட்ட நீதிபதி யுவோன் கோன்சலஸ் ரோஜர்ஸ் வழங்கினார். ட்விட்டரின் கோரிக்கையை வழங்குவது “தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அல்லது உடனடி தீங்கு விளைவிக்கும்” என்று நீதிபதி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.\nட்விட்டரின் வழக்கு அரசாங்கத்துடன் பல மாதங்களாக பலனற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தனியார் பயனர் தகவல்களுக்கான கோரிக்கைகளின் தன்மை மற்றும் எண்ணிக்கைகள் குறித்த அரசாங்கத்தின் காக் உத்தரவுகளை எதிர்த்து இணையத் துறையின் போரில் தீவிரமடைந்தது.\nஅமெரிக்க உளவுத் திறன்களின் ஆழத்தை கோடிட்டுக் காட்டிய முன்னாள் தேசிய பாதுகாப்பு முகமை ஒப்பந்தக்காரர் எட்வர்ட் ஸ்னோவ்டென் வெளிப்படுத்தியதை அடுத்து, தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க சட்ட அமலாக்க மற்றும் உளவு நிறுவனங்களுடனான தங்கள் உறவை தெளிவுபடுத்த முயன்றன.\nPrevious articleஉலகையே அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்பட்டதா\nNext articleநீர்கொழும்பு தமிழர் இளைஞர் அணியினர் உதவிக்கரம்\n2021 ஜூலை வரை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கூகுள் நிறுவனம் அனுமதி\n2021 ஜூலை வரை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கூகுள் நிறுவனம் அனுமதி கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 2021 ஜூலை வரை அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்து பணியாற்றும்படி தனது ஊழியர்களை கூகுள்...\nகூகுள் மீட், ஸூம் ஆகியவற்றுக்கு போட்டியாக களமிறங்கிய ’ஜியோ மீட்’\nகொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீடித்து வருகின்றது. இதனால், பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள், வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் வழியாக பாடங்களை பயிற்றுவிக்கின்றன. இதற்காக, Zoom,...\nஏர்டெல் பங்குகளை வாங்குகிறது முன்னணி நிறுவனம்\nமுன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக திகழ்ந்து வரும் அமேசான், ஏர்டெல் நிறுவனத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஒரு கோடி 63 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி\nஇம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதேர்தல் ஆணைக்குழுவின் புதிய நம்பிக்கை \nபொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற...\n7 தனிப்படை அமைத்தது இந்தியா விசாரணை ;\nஇலங்கையில் தேடப்பட்டுவந்த நிலையில் இந்தியாவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அங்கொட லொக்கா குறித்து விசாரணை செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக இந்தியாவின் சி.பி.சி.ஐ.டி. தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை...\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வருகை தரும் நபர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே...\nஒரு கோடி 63 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி\nஇம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பத���்கு தகுதி பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதேர்தல் ஆணைக்குழுவின் புதிய நம்பிக்கை \nபொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற...\n7 தனிப்படை அமைத்தது இந்தியா விசாரணை ;\nஇலங்கையில் தேடப்பட்டுவந்த நிலையில் இந்தியாவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அங்கொட லொக்கா குறித்து விசாரணை செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக இந்தியாவின் சி.பி.சி.ஐ.டி. தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை...\nஒரு கோடி 63 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி\nஇம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nதேர்தல் ஆணைக்குழுவின் புதிய நம்பிக்கை \nபொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற...\n7 தனிப்படை அமைத்தது இந்தியா விசாரணை ;\nஇலங்கையில் தேடப்பட்டுவந்த நிலையில் இந்தியாவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அங்கொட லொக்கா குறித்து விசாரணை செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக இந்தியாவின் சி.பி.சி.ஐ.டி. தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/youth-arrested-for-conceiving-a-school-girl-in-vilaththikulam/", "date_download": "2020-08-05T01:47:26Z", "digest": "sha1:6B24FDS7LWCALDR2OC55DYXHY5V3L7IL", "length": 7599, "nlines": 76, "source_domain": "www.toptamilnews.com", "title": "பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது! - TopTamilNews", "raw_content": "\nபள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது\n20 வயதான இவர் அரசு உறுப்பு கல்லூரியில் பி��� மூன்றாமாண்டு படித்து வருகிறார்.\nஊரடங்கு காலகட்டத்தில் பல திருமணங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இளம்வயது காதலர்களுக்கு திருமணம் என்பது ஊரடங்கில் அதிகம் நடந்து வருவதாக தெரிகிறது. அதேபோல் பல குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் அன்புதாசன். 20 வயதான இவர் அரசு உறுப்பு கல்லூரியில் பிஏ மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனால் இவர்கள் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.\nஇதனால் ஒன்பதாம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். இது குறித்து அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவர் அன்புதாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் . பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒருபக்கம் கடன்காரர்களின் டார்ச்சர் மறுபக்கம் மாமியாரின் தொல்லை… கணவனின் இறப்பால் உயிரை மாய்த்த மனைவி… உயிருக்கு போராடும் மகள், மகன்கள்\nதேவகோட்டை அருகே கணவன் இறந்த நிலையில் கடனை கட்டச்சொல்லி டார்ச்சர் செய்ததால் வேதனை அடைந்த மனைவி, மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்தார். இதில் தாய் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் பிள்ளைகள் உயிருக்கு போராடி...\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது\nஇன்றைய ராசிபலன்கள் 05-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...\n12 மணிக்கு பூமி பூஜை..12.40-க்கு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.. மேடையில் 5 பேர் மட்டும்\nஅயோத்தியில் இன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கியது. 100 கோடி இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது இன்று நிஜமாக...\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்குக்கும், ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு கிடையாது.. முட்டு கொடுக்கும் சிவ சேனா\nமும்பையை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அதுல் பட்கல்லர் அண���மையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/88741-how-to-cure-mouth-odour", "date_download": "2020-08-05T02:19:30Z", "digest": "sha1:2U65RY57BBHJBOMJSQLPDCGQHQEV2TJ2", "length": 15153, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "தர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்... தவிர்க்க எளிய வழிகள்! | How to cure mouth odour?", "raw_content": "\nதர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்... தவிர்க்க எளிய வழிகள்\nதர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்... தவிர்க்க எளிய வழிகள்\nதர்மசங்கடம் தரும் வாய் துர்நாற்றம்... தவிர்க்க எளிய வழிகள்\nபேசுபவர், கேட்பவர் இருவருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது வாய் துர்நாற்றம். நெருங்கிப் பழகுகிறவர்களே சொல்லத் தயங்கும் பிரச்னை; நெருக்கமானவர்களை முகம் சுளிக்கவைக்கும் சங்கடம். இந்தப் பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால், தகுந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், இதைக் கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் முடியும்.\nவாய் துர்நாற்றத்துக்கு என்ன காரணம்\nவாய் அடிக்கடி வறண்டு போவது `க்சீரோஸ்டோமியா’ (Xerostomia) என்று அழைக்கப்படுகிறது. இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்கும். தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருத்தல், புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவை வாய் வறண்டு போவதற்கான காரணங்களாகும்.\nபூண்டு, வெங்காயம் போன்ற உணவு வகைகளில் மணமுள்ள சல்ஃபர் உள்ளது. பால், இறைச்சி, மீன் போன்றவற்றில் அடர்த்தியான புரதம் உள்ளது. இவை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன. காபி, ஜூஸ், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவையும் இந்த பாக்டீரியாக்கள் உருவாகக் காரணமாகின்றன.\nஇறந்த செல்களை தோல் தானாகவே வெளியேற்றுவதுபோல், பல்லால் வெளியேற்ற இயலாது. பல்லை தினமும் சுத்தம் செய்வதன் மூலம் மட்டுமே பாக்டீரியாக்களை வெளியேற்ற முடியும். பல் பராமரிப்பில் கவனக்குறைவாக இருந்தால், வெளியேற்றப்படாத பாக்டீரியாக்கள் பல்லின் மேல் படலமாகப் படிந்துவிடும். இது `பற்காரை’ எனப்படும். இதுதான் துர்நாற்றத்துக்கு காரணமாக அமையும்.\nசிறுநீரக நோய்கள், நுரையீரல் நோய்கள், கல்லீரல் நோய்கள், புற்றுநோய், சர்க்கரைநோய் பிரச்னைகள் இருப்பவர்களின் வாய் சீக்கிரம் வறண்டு போகும். எனவே இவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை ஏற்படும். நோய்களுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்துகளின் காரணமாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.\nதுர்நாற்றம் போக்க என்ன வழி\nபோதுமான அளவு தண்ணீர் குடித்தால், வாய் வறண்டுபோவதைத் தடுக்க முடியும். வாயில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களும் உணவுத் துகள்களும் வாய் துர்நாற்றத்துக்கான முதன்மைக் காரணங்களாகும். போதுமான அளவுக்குத் தண்ணீர் குடித்தால், இவை வாயிலிருந்து வெளியேற்றப்படும்.\nசிகரெட், புகையிலை சார்ந்த பொருள்கள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். புகையிலைப் பொருட்கள் வாயை வறண்டு போகச் செய்து துர்நாற்றத்தை வாயிலேயே தங்கியிருக்கச் செய்துவிடும்.\nதினமும் இரண்டு முறை பல் துலக்குவது பல் இடுக்குகளில் தங்கியிருக்கும் உணவுப் பொருள்களை வெளியேற்றவும், பல்லில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கவும் உதவும். இரவு தூங்கப்போவதற்கு முன்னர் ஒரு முறை பல் துலக்கவேண்டியது மிகவும் அவசியம்.\nபிளாக் டீ அல்லது கிரீன் டீயில் வாயைக் கொப்பளிப்பதால், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறையும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் சில துளிகள் மிளகுக்கீரை எண்ணெயைக் கலந்தும் வாய் கொப்பளிக்கலாம். பல் சார்ந்த பிரச்னைகள் மூலம் வாய் துர்நாற்றம் ஏற்பட்டிருந்தால், இது நிரந்தரமான தீர்வு தராது. தற்காலிகமாக வாய் துர்நாற்றத்தைக் குறைக்கும். சில வேளைகளில் இது நிலைமையை மோசமாக்கவும்கூடும்.\nமிட்டாய்கள், பபுள் கம்களை சாப்பிடுவதால் அதிக அளவில் எச்சில் சுரக்கும். இதனால் வாய் வறண்டு போகாது. உற்பத்தியாகும் எச்சில் வாயிலுள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும். இதனால் துர்நாற்றம் குறையும். சர்க்கரைநோயாளிகள் இவற்றைத் தவிர்த்துவிடலாம். இதேபோல் கிராம்பு, சீரகம் போன்றவற்றையும் மெல்லலாம்.\nஉணவு உண்ட பிறகு கேரட், ஆப்பிள் போன்றவற்றைச் சாப்பிட்டால், எச்சில் சுரப்பு அதிகமாகும். இதனால் வாயிலுள்ள பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும். காலையிலிருந்து சாப்பிடாமல் வெறும் வயிற்றிலேயே இருந்தால், வயிற்றில் அமிலச் சுரப்பு உண்டாகும். இதுவும் துர்நாற்றத்துக்குக் காரணமாக அமைய���ம். இதற்கும் பழங்களும், காய்கறிகளும் நல்ல தீர்வு தரும்.\nநாக்கின் சுவை நரம்புகளில் சேர்ந்துள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றுவது துர்நாற்றத்தைப் போக்க உதவும். இதற்குக் கடைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சுத்தப்படுத்தும் கருவியை (Tongue cleaner) வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது பிரெஷ் பயன்படுத்தியும் நாக்கைச் சுத்தம் செய்யலாம்.\nஇந்த வழிமுறைகளைப் பின்பற்றியும் வாய் துர்நாற்றம் நீங்கவில்லையென்றால், பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். வாய் துர்நாற்றம் ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம் என்பதால் மருத்துவரைச் சந்திக்கத் தயங்கக் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/karnataka-police-activities-becomes-controversy-in-thiruvarur-murugan-case", "date_download": "2020-08-05T02:40:40Z", "digest": "sha1:72FAU5AM4V7KJMWRVHW7DGA74DGHRELO", "length": 18472, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "`பூமிக்கடியில் 12 கிலோ தங்கம்; விதிமீறிய அதிகாரிகள்?’- திருவாரூர் முருகன் விவகாரத்தில் புதிய சர்ச்சை | karnataka police activities becomes controversy in thiruvarur murugan case", "raw_content": "\n`பூமிக்கடியில் 12 கிலோ தங்கம்; விதிமீறிய அதிகாரிகள்’- திருவாரூர் முருகன் விவகாரத்தில் புதிய சர்ச்சை\nசசிகலா பாணியில் முருகனை சட்டவிரோதமாக பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள் கர்நாடக மாநில போலீஸார்.\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை தொடர்புடைய முக்கிய குற்றவாளி முருகன் நேற்று காலை கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிட்டி சிவில் 11வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் முருகனை 15 நாள் நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வைக்க நீதித்துறை நடுவர் நாகம்மா மகாதேவ இச்சாந்தி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த வாலிகண்டபுரம் பகுதியில் கர்நாடக போலீஸார் முருகனுடன் வந்து புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளைத் தோண்டி எடுத்ததாகக் கூறப்பட்டது. இதனால் காலையில் இருந்து பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்ட போலீஸார் பரபரப்பாகவே இருந்தனர்.\nமேலும் கர்நாடக போலீஸார், லோக்கல் போலீஸார் அனுமதி மற்றும் பூமிக்கு அடியில் புதைத்த பொருளை எடுக்க லோக்கல் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் எடுப்பது உள்ளிட்ட வி��ிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇப்படியிருக்க, கர்நாடக மாநில போலீஸார் லோக்கல் போலீஸாருக்கு தகவல் கொடுக்காமல், கடந்த சில மாதங்களாக திருச்சியில் முருகன் தங்கியிருந்ததாக சொல்லப்படும் திருவெறும்பூர் அடுத்த வேங்கூரில் உள்ள வாடகை வீட்டுக்கு சென்று, பூட்டை உடைத்து அங்கிருந்து 12 கிலோ தங்க நகைகளை அள்ளிச் செல்வதாக, திருச்சி எஸ்.பி தனிப்படைக்கு வந்த தகவலின் பேரில், திருச்சி மண்டல போலீஸார் அலர்ட் செய்யப்பட்டனர். அதன்படி கர்நாடக பதிவு எண் கொண்ட கார்களில், பெரம்பலூர் அடுத்த கிருஸ்ணாபுரம் வழியே பெங்களூர் நோக்கி சென்ற கார்களை பெரம்பலூர் போலீஸார் மடக்கி பிடித்தனர். அப்போது முருகன், ஒரு இன்னோவா காரின் டிக்கியில் மறைந்திருந்தார். மேலும் அவர்கள் தங்க நகைகளை மறைத்து வைத்திருந்தனர்.\nஅடுத்து அவர்களை பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்து வைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மற்றும் திருச்சி தனிப்படை அதிகாரி திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், பெரம்பலூர் டி.எஸ்.பி கோபால்ராஜ் ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தினர்.\n`அவர் வேறமாதிரி இருந்தார்; ரோடு போட்டுத் தர்றேன்னு சொன்னார்’ - புது கெட்-அப்பில் திருவாரூர் முருகன்\nதோண்டி எடுக்கப்பட்ட நகைகள் எவ்வளவு எனப் போலீஸார் எடை போட்டு வருகிறார்கள். மொத்தத்தில் அதில் 12 கிலோ தங்க நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வரும் ஆயுதப்படை மைதானத்துக்குள் வெளியாட்களை உள்ளே அனுமதிக்காத போலீஸார், பத்திரிகையாளர்களை வெளியே தடுத்து நிறுத்தினர்.\nதிறந்த நீதிமன்றத்தில் நீதிபதி 15 நாள்கள் காவலில் வைக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் முருகனை கர்நாடக போலீஸார் திருச்சி அழைத்துவந்தது, நேற்று இரவு தங்க வைத்திருந்ததுடன், காலை நகைகளை தோண்டி எடுத்தது எப்படி... கர்நாடக போலீஸார் முருகனை போலீஸ் கஸ்டடி எடுக்க அனுமதி வாங்கினார்களா... இல்லை சட்டத்துக்கு விரோதமாக அழைத்து வந்தார்களா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை தொடர்கிறது. ஏற்கெனவே பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா சட்டவிரோதமாக வெளியில் வந்த விவகாரம் பெரும் பூதாகரமான நிலையில், முருகனை திருச்சி அழைத்து வந்த கர்நாடக போலீஸார் நகைகளைத் தோண்டி எடுத்த விவகாரம் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.\nலலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளையில் முருகனுக்குத் தொடர்பிருக்கிறது என்கிற தகவல் வெளியானதிலிருந்து பெங்களூரு போலீஸார் தமிழ்நாட்டிலும் திருச்சி தனிப்படை போலீஸார் பெங்களூரிலும் முகாமிட்டு இருந்தார்கள். நேற்று முருகன் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததும் லாவகமாக அவரை அழைத்து வந்து, புதைத்து வைத்திருந்த நகைகளை கர்நாடக போலீஸார் தோண்டி எடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ளே நடப்பது எதுவும் வெளியே தெரியாமல் போலீஸார் ரகசியம் காப்பதால் பரபரப்பு தொடர்ந்தது.\nஇந்நிலையில், ``நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனை பெங்களுரூ பொம்மனஹள்ளி காவல் நிலைய குற்ற எண்.238/19 வழக்கில் காவல் ஆய்வாளர் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை 6 நாட்கள் போலீஸ் காவல் எடுத்துள்ளதாகவும், அதன்படி ஆய்வாளர் ஆளிநர்களுடன் இன்று காலை திருச்சி வந்து, திருச்சி மாநகர காவல்துறை தனிப்படையுடன் சேர்ந்து குற்றவாளி முருகன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின்பேரில் திருவெறும்பூர் அடுத்த பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருச்சி லலிதா ஜூவல்லரியில் திருடப்பட்ட சுமார் ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 12 கிலோ தங்க நகைகளை கைப்பற்றியதாகவும், அந்த நகைகளை பெங்களுரூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்'' என திருச்சி மாநகர போலீஸ் ஆணையர் அமல்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n`படத்தயாரிப்பு... பல மொழிகள் பேசுவார்' - யார் இந்த`திருவாரூர்' முருகன்\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21509", "date_download": "2020-08-05T01:55:40Z", "digest": "sha1:7GRDUH7BJDJTYSLUIRCFFNGKRQXXLWME", "length": 17683, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 5 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 370, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 20:08\nமறைவு 18:37 மறைவு 07:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவுக்குப் புதிய ஆசிரியர் நியமனம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1049 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவுக்குப் புதிய ஆசிரியராக, தீவுத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.ஏ.காதிரி அவர்களது மகன் ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n11.07.2019. வியாழக்கிழமையன்று காலையில் – மத்ரஸா வளாகத்தில் இதற்கான எளிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஹாமிதிய்யா ஆசிரியர்களும், பொறுப்பாளர்களுமான மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ தலைமையேற்க, மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர��� ரஹ்மானீ, மவ்லவீ எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, திருக்குர்ஆன் மனனப் பிரிவு முதன்மை ஆசிரியர் மவ்லவீ அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ, ஹாமிதிய்யா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.\nஒய்.எஸ்.முஹம்மத் ஃபாரூக் – புதிய ஆசிரியருக்கு மத்ரஸா நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.\nஹாமிதிய்யா ஆசிரியர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, செய்கு ஹுஸைன் பள்ளி இமாம் ஹாஃபிழ் என்.டீ.ஷெய்க் சுலைமான் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், மத்ரஸாவின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 18-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/7/2019) [Views - 525; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/7/2019) [Views - 518; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2019) [Views - 347; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2019) [Views - 291; Comments - 0]\nஇ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனீக்கு வரவேற்பு திரளானோர் பங்கேற்பு\nஜித்தா கா.ந.மன்றத் தலைவரின் தாயார் காலமானார் நாளை (ஜூலை 15) 08.00 மணிக்கு நல்லடக்கம் நாளை (ஜூலை 15) 08.00 மணிக்கு நல்லடக்கம்\nஉள்ஹிய்யா 1440: ஐ.ஐ.எம்.இல் மாடு ஒரு பங்குக்கு ரூ.4,000 நேரில் பதிவு செய்ய வேண்டுகோள் நேரில் பதிவு செய்ய வேண்டுகோள்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2019) [Views - 349; Comments - 0]\nஉள்ஹிய்யா 1440: ஜாவியாவில் மாடு ஒரு பங்குக்கு ரூ.4,000 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஉள்ஹிய்யா 1440: குருவித்துறைப் பள்ளியில் மாடு பங்கொன்றுக்கு ரூ.3,800 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஅப்பா பள்ளித் தெருவில் புதிய சாலைக்காக பேவர் ப்ளாக் கற்கள் இறக்கம்\nதொடர் வெயிலுக்கிடையே திடீர் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 13-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2019) [Views - 336; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2019) [Views - 250; Comments - 0]\nதி.மு.��. நகர இளைஞரணி முன்னாள் செயலாளர் காலமானார்\nசமூக ஆர்வலரின் தாயார் காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 11-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/7/2019) [Views - 233; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/7/2019) [Views - 224; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/7/2019) [Views - 217; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_195220/20200620174849.html", "date_download": "2020-08-05T02:28:24Z", "digest": "sha1:YIJGJOYJ337ZJFF7MT4EIOSV6M5E7BKU", "length": 8068, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம்? விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவு!", "raw_content": "2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவு\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\n2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவு\n2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததா என விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.\n2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சங்கக்கரா தலைமையிலான இலங்கையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.\nஇந்த உலக கோப்பையை நாங்கள் விற்று விட்டோம். இறுதி ஆட்டத்தில் மேட்ச் பிக்சிங் என்ற சூதாட்டம் நடந்துள்ளது. இல்லாவிட்டால் இலங்கை அணி கோப்பையை வென்றிருக்கும். இதில் வீரர்களுக்கு தொடர்பு கிடையாது. ஆனால் பிக்சிங்கில் குறிப்பிட்ட சில குழுக்கள் ஈடுபட்டது என்று இல���்கை முன்னாள் விளையாட்டுத்துறை மந்திரி மகிந்தானந்தா அலுத்காமகே சில தினங்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.\nஅவரது குற்றச்சாட்டை முன்னாள் கேப்டன் சங்கக்கரா திட்டவட்டமாக மறுத்தார். இந்த நிலையில் அலுத்காமகேயின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும்படி அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி துலாஸ் அலஹப்பெருமா உத்தரவு பிறப்பித்துள்ளார். 2 வாரத்துக்கு ஒரு முறை விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்பிக்கும்படி விளையாட்டுத்துறை செயலாளர் ருவான்சந்த்ரா தலைமையிலான கமிட்டிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை : ஸ்டார்க் உறுதி\nஉள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் : பிசிசிஐ அறிவிப்பு\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்.19-ல் தொடங்குகிறது : நவ.10-ல் இறுதி போட்டி\nமான்செஸ்டர் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து\nசமூக வலைதளத்தில் இனவெறி சாடல் : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஜோப்ரா ஆர்ச்சர் புகார்\nசெப்டம்பரில் ஐபிஎல் டி20 போட்டிகள் துவங்கும் அனுமதி கோரி மத்திய அரசுக்கு பிசிசிஐ கடிதம்\nவெஸ்ட் இன்டீஸை வீழ்த்திய இங்கிலாந்து: ஆல்ரவுண்டர் வரிசையில் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/uncategorized/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-08-05T01:14:11Z", "digest": "sha1:NJGIJ6MWVTYQ2JAC7LE6HVTJA2XBHDNV", "length": 11357, "nlines": 80, "source_domain": "www.mawsitoa.com", "title": "ரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை\nரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இரு நாள் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வர இருக்கிறார். இருநாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெறும் இந்திய -ரஷிய வருடாந்திர சந்திப்பில் பங்கேற்பதற்காக வருகை தரும் அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார். இப்போது 19-ஆவது ஆண்டாக இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது.\nபுதினின் இந்தப் பயணத்தின்போது ரஷியாவிடம் இருந்து எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மதிப்பு ரூ.36,792 கோடியாகும். இந்த ஏவுகணை வாங்கப்பட்டால், சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு வலுவடையும். ஏனெனில், இது ரஷியாவின் அதிநவீன ஏவுகணையாகும். இதனை வாங்க சீனா கடந்த 2014-ஆம் ஆண்டே ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுவிட்டது.\nஇது தவிர, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கியமாக, ரஷியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள்; ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க இருக்கின்றனர். பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் விதமாக புதினின் இந்தப் பயணம் அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை புதின் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச இருக்கிறார். இந்திய-ரஷிய தொழிலதிபர்கள் கூட்டத்திலும் புதின் பங்கேற்கிறார்.\nஇதற்கிடையே, இந்தியாவும், ரஷியாவும் இணைந்து நவம்பர் 18 முதல் 28 வரையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து ரஷிய ராணுவத்தின் கிழக்கு மாவட்டப் பிரிவு சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்தப் படைப் பிரிவைச் சேர்ந்த 250 வீரர்கள் இந்தியாவுடனான பயிற்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம், பாபினா நகருக்கு அருகேயுள்ள பயிற்சி மைதானத்தில் இருநாட்டு கூட்டு ஒத்திகை நடைபெறவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\nஉலகின் மிகப்பெரிய சந்தை: சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கும் டெஸ்லா January 20, 2020\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது January 20, 2020\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-05T01:23:52Z", "digest": "sha1:5RGJRPXOAD3DY4NUOW7QKZA7SJ67NT66", "length": 16750, "nlines": 156, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஒபாமா பதவி விலகுவதை ஏற்க மறுத்து அழுது அடம்பிடிக்கும் சிறுமி: ஆறுதல் கூறினார் அதிபர்- (வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nஒபாமா பதவி விலகுவதை ஏற்க மறுத்து அழுது அடம்பிடிக்கும் சிறுமி: ஆறுதல் கூறினார் அதிபர்- (வீடியோ)\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவிக்காலம் நிறைவடைந்ததும் பதவி விலக வேண்டும் என்பதை கேள்வியுற்ற சிறுமி ஒருவர் தேம்பித் தேம்பி அழுத வீடியோ ஒன்றை மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.\nபராக் ஒபாமா அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்ற செய்தி அவரது குட்டி ரசிகையின் காதுகளுக்கு இப்போதுதான் எட்டியுள்ளது.\n(`நான் புதிய அதிபரை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை’)\nஇதைக் கேள்விப்பட்டது முதல் அந்த சிறுமி அழும் வீடியோவை அலாபாமாவை சேர்ந்த அவரது பாட்டி கப்ரீனா ஹரிஸ் ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார்.\n`பராக் ஒபாமா அதிபர் பதவியில் தொடர்ந்தும் இருக்கமாட்டார் என்பதை எமது குழந்தை அறிந்து கொண்டது. அவரது வாழ்நாள் முழுவதும் பராக் ஒபாமாவே அமெரிக்காவின் அதிபராக இருந்துள்ளார்.\nஅவளது பிறந்த நாளும் ஆகஸ்ட் 4 இல் வருகிறது’, என்ற தகவலுடன் அந்த வீடியோவை பதிவேற்றியிருந்தார்.\nபராக் ஒபாமா பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார், நான் புதிய அதிபரை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை’, என அச்சிறுமி சொல்லி அழுவது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅந்த வீடியோவை கிட்டத்தட்ட 2,750,000 பேர் பார்வையிட்டிருந்ததுடன் அந்த சிறுமிக்கு ஆறுதல் தெரிவித்து ஏராளமான கருத்துக்களும் பதிவிடப்பட்டிருந்தன.\n`சரித்திரத்திலே மிகவும் மோசமான அதிபர் ஒருவர் பதவி விலகுவதை நீ ஏன் விரும்பவில்லை’ என்ற எதிரான கருத்து ஒன்றும் அந்தப் பதிவில் இருந்ததைக் காண முடிந்தது.\nஆனாலும் சிறுமியை ஆறுதல் படுத்தும் வகையில் வீடியோவிற்கு பாராக் ஒபாமாவும் பதில் ஒன்றை பதிவிட்டிருந்தார்.\n`சிறுமியை கண்ணீரைத் துடைக்கச் சொல்லுங்கள். ஏனென்றால் நான் எங்கும் போகப் போவதில்லை. நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினாலும் நான் அவளைப்போல ஒரு அமெரிக்க பிரஜையாக இ��்கேதான் இருப்பேன்.\nஅவள் வளர்ந்ததும் என்னுடன் சேர்ந்து வேலை செய்யலாம். அவளது கடிதங்களுக்காக காத்திருப்பேன். நாம் எமது பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடுவோம்’, என ஒபாமா தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.\nபெண்கள் குழு சோதித்த பின்னரே உணவு உண்ட ஹிட்லர்: ரகசியம் வெளியானது எப்படி\n: தமிழ் நாட்டில தமிழன் வேட்டி கட்டக்கூட தடை… உங்களுக்கு தெரியுமா: (ஜெயலலிதா அற்புதமான பேச்சு- வீடியோ) 0\nகுவார்ட்டரும், பிரியாணியும் கொடுத்து என் படத்தை 225 நாள் ஓட்டினேன்: பவர் ஸ்டார் 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் – சாத்தியமானது எப்படி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். ���லக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-05T02:08:27Z", "digest": "sha1:5BVDXN3SAHVLYFSR4UAONAT3TVAM3BBN", "length": 21537, "nlines": 165, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சசிகலாவை எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தால் இப்படி சரண்டர் ஆயிட்டாங்களே? | ilakkiyainfo", "raw_content": "\nசசிகலாவை எதிர்ப்பார்கள் என்று எதிர்பார��த்தால் இப்படி சரண்டர் ஆயிட்டாங்களே\nசென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்குக் பிறகு தமிழக முதல்வரானார் ஓபிஎஸ். அவர் ஏற்கனவே ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே முதல்வராக பதவியேற்றவர் என்பதால் இதில் எந்த சர்ச்சையும் எழவில்லை.\nஅதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாதான் வரவேண்டும் என்று ஒருமித்த குரலில் கூறி வருகின்றனர். அதில் மாறுபட்ட கருத்துக்கள் எழப்போவதில்லை.\nசின்ன அம்மாவே கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டு போயஸ்கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்து அந்த தீர்மானத்தை கொடுத்து வருகின்றனர்.\nகோயிலுக்குள் நுழையும்போது எப்படி படிக்கட்டை தொட்டுக் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வார்களோ, அதைப்போலத்தான் போயஸ் கார்டன் வாசலில் காலெடுத்து வைக்கும்போதே தொட்டு கும்பிட்டுக் கொண்டு அதிமுக நிர்வாகிகள் உள்ளே நுழைகின்றனர்.\nபாதுகாப்புப் படையினர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். வாசல் வராண்டாவில் அந்தக் கயிற்றை ஆளுக்கொரு பக்கம் இழுத்து பிடித்துக் கொள்கிறார்கள்.\nஅந்தக் கயிற்றுக்கு இந்தப்பக்கம் நிர்வாகிகள் வரிசையாக நிற்கிறார்கள். அந்தப்பக்கம் சசிகலா நின்று கொண்டு தீர்மானத்தை பெற்றுக் கொள்கிறார்.\nசென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான அதிமுக-வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nசேலம் புறநகர் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை கட்டிக் காத்திடவும் கழகத்தைக் காப்பாற்றிடவும் பெருமதிப்புக்குரிய சின்னம்மா கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும்.\nமேலும் முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை சிறப்பாகச் செய்திடவும் தமிழகத்தை முன்னேற்றி, நல்லாட்சி தந்திடவும் தமிழகத்தின் முதல்வராக சின்னம்மா பொறுப்பேற்க வேண்டும் என்றார்.\nஈரோடு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் தோழியாக, சகோதரியாக இருந்து கழகத்தின் நடவடிக்கையைக் கவனித்து வந்த சின்னம்மா, ஜெயலலிதாவுக்குப் பிறகு, கழகத்தை காப்பாற்றுவதற்காக கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தையும் தமிழக மக்களைக் காப்பாற்றவும் அவர் முதல��வராகவும் பதவியேற்க வேண்டும் என்றார்.\nவிருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி பேசியபோது, அம்மாவின் நெருங்கிய தோழியுமாகவும், அவருக்குத் தாயாகவும் இருந்து கண்ணின் இமைபோல் இதயதெய்வம் அம்மாவை கவனித்துவந்த சின்னம்மா, கழகத்தை கட்டிக் காப்பாற்றுவதற்காக கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.\nகடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சம்பத் பேசும் போது, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்த புரட்சித்தலைவியின் மறைவுக்குப் பிறகு, கழகத்தை கட்டிக் காப்பாற்றிடவும்அதிமுக உறுப்பினர்களை பாதுகாக்கவும் வேண்டி சின்னம்மா அவர்கள் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.\nதர்மபுரி மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான கே.பி.அன்பழகன் அளித்த பேட்டியில், புரட்சித்தலைவி அம்மா முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற சிறப்பான பணிகளை தொடர்ந்து செய்திட கழகத்தின் பொதுச் செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் சின்னம்மா பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய கையோடு இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.\nகொங்கு மண்டலத்தில் இருந்து சசிகலாவிற்கு எதிர்ப்பு அலைகள் கிளம்பும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒட்டு மொத்தமாக இப்படி அனைவரும் சரண்டர் ஆவார்கள் என்பது யாரும் எதிர்பாராத ஒன்றுதான்.\nஅதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் இந்த கோரிக்கையை வைத்து வரும் நிலையில், சசிகலா இதுவரை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவே இல்லை. அவர் மவுனம் கலைத்தால் மட்டுமே ஓபிஎஸ் முதல்வராக நீடிப்பாரா அல்லது வழக்கம் போல அவர் தற்காலிக முதல்வர்தானா அல்லது வழக்கம் போல அவர் தற்காலிக முதல்வர்தானா\nபாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியையை விமானத்தில் அழைத்துச் சென்று கவுரவித்த விமானி 0\n13 வயது சிறுவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய 24 வயது ஆசிரியை\nமருத்துவமனையில் தள்ளுவண்டி தராததால் கணவரை கையால் இழுத்துச்சென்ற மனைவி – அதிர்ச்சி காணொளி 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nவடக்கில் மட்���ும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் – சாத்தியமானது எப்படி\nதிருமணத்திற்காக கடத்தப்படும் பெண்கள்: இந்தோனீசியாவில் அதிர்ச்சி வழக்கம்\nபத்மநாபசுவாமி கோயில்: சித்திரைத் திருநாள் மகாராஜா ஒப்பந்தமும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும்\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/209122", "date_download": "2020-08-05T01:47:53Z", "digest": "sha1:5Q7V26QZBWAYBZJYWCTU54NXZD6IC2ZJ", "length": 7697, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "காஷ்மீர் பிரச்சனையால் பங்குசந்தையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாஷ்மீர் பிரச்சனையால் பங்குசந்தையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி\nஅமெரிக்கா சீனாவின் வர்த்தக பிரச்சனைகள், காஷ்மீர் பிரச்சனைகள் அன்னிய முதலீட்டாளர்களிடையே ஒரு அழுத்தத்தை கொடுத்து வரும் நிலையில் இந்திய பங்கு சந்தைகளும் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.\nஅதன்படி திங்களன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 134.75 புள்ளிகள் குறைந்து 10,862.60ஆக உள்ளது.\nமும்பை பங்கு சந்தையானது 418.38 புள்ளிக��் சரிந்து 36,699.84 ஆக உள்ளது.\nஅமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போரின் காரணமாகப் பங்கு வர்த்தகச் சந்தையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.\nஇதோடு இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாறுதலும் முக்கிய காரணம் என தெரிகிறது.\nமேலும் காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பதற்றம் நிறைந்த சூழலில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.\nமொபைல் இன்டர்நெட் சேவை தற்காலிக ரத்து, பல்வேறு தலைவர்களை வீட்டு காவலில் வைப்பது மற்றும் கைது ஆகிய அடுத்தடுத்த நடவடிக்கைகள் பங்கு சந்தைகளில் முதலீட்டாளர்களை அச்சமடைய செய்துள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/197423?_reff=fb", "date_download": "2020-08-05T01:39:58Z", "digest": "sha1:WZQ5DH7MXYUON62EM5NJPMD2JBWMJT5P", "length": 9682, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nமுந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 2018இல் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3000 வரை குறைந்திருப்பதாக புலம்பெயர்தல் மாகாண செயலகம் (SEM) தெரிவித்துள்ளது.\n2018 ஆம் ஆண்டில் சுமார் 15,255பேர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக மாகாண செயலரான Mario Gattiker தெரிவித்துள்ளார். இது 2017ஐ ஒப்பிடும்போது 15 சதவிகிதம் குறைவாகும்.\n2017���ல் 18,088பேர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்தனர். அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 33 சதவிகிதம் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் குறைவு காணப்பட்டது.\nஇதற்கு காரணம் அதிக தனிமைப்படுத்தப்படுதலும் பயமும் என சுவிஸ் அகதிகள் கவுன்சில் என்னும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆனால் Mario Gattiker விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவதற்கு, விண்ணப்பங்கள் குறித்து விரைவாக முடிவெடுக்கும் சுவிட்சர்லாந்தின் கொள்கையும் ஒரு முக்கிய காரணம், அதாவது இதன் பொருள் என்னவென்றால், அதிக அகதிகள் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பதாகும்.\nமுன்பு மத்தியதரைக்கடல் வழியாக இத்தாலியியில் புகலிடம் கோரி வந்தவர்கள் இப்போது மொராக்கோ வழியாக இல்லாமல் ஸ்பெயின் வழியாக வருவதும் முக்கியகாரணமாகும் என்கிறார் அவர்.\nஇவற்றை மறுத்துள்ள சுவிஸ் கவுன்சில், ஐரோப்பாவில் அகதிகள் குறித்த கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம், மனித உரிமைகள் காலுக்குக் கீழ் மிதிக்கப்படுவதற்கும், வன்முறைக்கும், துன்பத்திற்கும் மரணத்திற்கும் வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கிறது.\nஆனால் இது நிரந்தரம் அல்ல என்று தெரிவித்துள்ள Mario Gattiker, 2019இல் இந்நிலை மாறலாம், புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_2%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T02:20:51Z", "digest": "sha1:LPBOY3XSZLPB3WJYLVWAADNMNJDK23VN", "length": 12513, "nlines": 110, "source_domain": "ta.wikinews.org", "title": "பெரியார் பல்கலைக்கழகத்தில் 2ஆம் கட்ட தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம் - விக்கிசெய்தி", "raw_content": "பெரியார் பல்கலைக்கழகத்தில் 2ஆம் கட்ட தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்\n5 ஏப்ரல் 2016: பனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது\n23 திசம்பர் 2015: அண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது\n9 ஏப்ரல் 2015: கோவையில் பெப்ரவரி 2010 இல் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு\n1 ஏப்ரல் 2015: பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்\n25 மார்ச் 2015: சேலம் நடுவண் சிறையில் தமிழ்க்கணிமை, திறவூற்று மென்பொருள் பயிலரங்கம்\nபுதன், நவம்பர் 13, 2013\nதமிழ்நாடு, சேலம் மாவட்டப் பொது மக்களுக்கும், கல்லூரி, பல்கலைக்கழக, மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப் பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு, பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்தல் மையம், விக்கிப்பீடியா, தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையுடன் இணைந்து சேலம் சுழற்சங்கம் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தின் இரண்டாம் கட்டப்பயிற்சியினை பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள பெரியார் கலையரங்கிலும் பெரியார் பல்கலைக்கழக கணினி மையத்திலும் நவம்பர் 9 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தியது. இப்பயிலரங்கில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nபெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்தல் மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி வரவேற்புரையாற்றி, பயிலரங்கம் குறித்த அறிமுத்தை வழங்கினார். பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றமு மக்கள் தொடர்பாடல் துறையைச்சார்ந்த பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி ‘‘கணித்தமிழ் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா’’ குறித்து இணைய வழி நேரிடை செயல் விளக்க படக்காட்சியுன் சிறப்புரை ஆற்றினார்.\nஇரண்டாம் அமர்வாக பெரியார் பல்கலைக்கழக கணினி மையத்தில் நடைபெற்ற செய்முறைப்பயிற்சியினை தகவலுழவன், திருமதி. பார்வதிஸ்ரீ, ஆகியோர் அளித்தனர்.\nதமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகியப் பொருண்மைகளில் நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வை பெரியார் பல்கலைக்கழக பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்தல் மைய ஒருங்கிணைப்பாளர், அலுவலர் பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி ஒருங்கிணைத்தார்.\nஇப்பயிலரங்கத்தின் முதலாவது அமர்வு சென்ற மாதம் அக்டோபர் 26 ஆம் நாளன்று பெரியார் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருந்தது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-05T02:52:43Z", "digest": "sha1:S67NZGYPWWS7S7TI5WOLJX2ECPRM5M2B", "length": 4542, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "தடியடி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகலவரத்தை அடக்க, கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் தடியால் அடித்தல்\nதடியடி = தடி + அடி\nஆதாரங்கள் ---தடியடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nதடி - அடி - அடிதடி - கலவரம் - சண்டை - தடிபிணக்கு - தடிவரிசை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 சனவரி 2012, 08:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/10/08/tn-puducherry-dmk-cadres-dash-5000-telegrams-to-pm.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:41:23Z", "digest": "sha1:DNG7RUMGJAKVQ5SXM7PZQCEOBURUNDT3", "length": 15347, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுவை திமுக சார்பில் பிரதமருக்கு 5000 தந்திகள் | Puducherry DMK cadres dash 5000 telegrams to PM, பிரதமருக்கு புதுவையிலிருந்து 5000 தந்தி - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலெபனான் பயங்கர வெடிவிபத்து.. இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு\nலெபனானில் அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப் போல் வெடி விபத்து.. பக்கத்து நாட்டிலும் நில அதிர்வு\nலெபனான் குண்டு வெடிப்பு பயங்கரம்.. ரத்த காயத்துடன் சிதறி ஓடிய மக்கள்.. பலர் பலி\nகர்நாடக அணைகளில் இருந்து 34,713 கன அடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ளம்.. மக்களுக்கு எச்சரிக்கை\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nMovies கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுவை திமுக சார்பில் பிரதமருக்கு 5000 தந்திகள்\nபுதுச்சேரி: இலங்கையில் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு புதுச்சேரி மாநில திமுக சார்பில் 5,000 தந்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் உக்கிரமான போர் நடந்து வருகிறது. இதில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். லட்சக் கணக்கான தமிழர்கள் வீடின்றி உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். பாதுகாப்பற்ற சூழலில் திக்கற்றுள்ளனர். இதனை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா தலையிட வேண்டும் என்று பிரதமரை தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார்.\nமேலும் பிரதமருக்கு லட்சக்கணக்கான தந்திகள் அனுப்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து திமுகவினர் கடந்த இரு தினங்களாக ஆயிரக்கணக்கான தந்திகளை அனுப்பி வருகின்றனர்.\nஇதைத் தொடர்ந்து புதுவை திமுக அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் தந்திகளை பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதேபோன்று விடுதலை வேங்கை, பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் சார்பில் தலா 100 தந்திகள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஆயுதங்கள் சப்ளை-ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்- வடகிழக்கில் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்கிறது சீனா\n ஒரே நாளில் புதிதாக நோய் தொற்று பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம்.. அமெரிக்காவுக்கு 2வது இடம்\nசீனாவுடன் எல்லையில் பதற்றமான நிலை.. இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்க முன்வந்துள்ள சூப்பர் ஆயுதம்\nசீன இராணுவத்தின் ரகசிய பிரிவு '61398'.. இந்தியாவுக்கு எதிராக செய்து வரும் உளவு வேலை.. ஷாக் தகவல்\nவாக்சின் தருவதை.. இப்போதிருந்தே மெதுவா ஆரம்பிங்க.. ஆலோசனை தரும் நிபுணர்கள்\nலடாக் பேச்சுவார்த்தை.. பாங்காங் திசோ பற்றி பேச முடியாது.. மறுக்கும் சீனா.. எல்லையில் தொடரும் சிக்கல்\nஅமித் ஷா, எடியூரப்பா, ஆளுநர் புரோஹித்.. ஒரே நாளில் 5 விவிஐபிக்களுக்கு கொரோனா.. என்ன நடந்தது\nகொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு: இந்தியாவில் அடுத்த 2 கட்ட மனித பரிசோதனைக்கு டிசிஜிஐ அனுமதி\nபேசக்கூட தயாராக இல்லை.. அப்படியே ஆக்கிரமிக்க விரும்பும் சீனா.. விடாத இந்தியா.. இனி நடக்கும்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி\nஎவ்வளவு திமிர்.. மீண்டும் சீண்டும் நேபாளம்.. புதிய மேப்பை இந்தியாவிற்கு அனுப்ப பிளான்.. பின்னணி\nநீண்ட காலம்.. அணிவ���ுக்க போகும் வீரர்கள்.. லடாக்கில் இந்தியா போடும் வின்டர் பிளான்.. சீனாவிற்கு கேட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா திமுக புதுச்சேரி pm பிரதமர் ஈழத்தமிழர் telegram land grabbing case\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/3-mlas-in-sachin-pilot-s-camp-says-we-are-congressmen-391158.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-05T03:11:46Z", "digest": "sha1:SBB7FUWSTKFZ7T2YBWYSQJY5PXQ5F73C", "length": 18622, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 MLA's in Sachin Pilot Side: நாங்க பக்கா காங்கிரஸ்காரங்க.. யூ டர்ன் அடிக்கும் 3 சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள்! | 3 MLAs in Sachin Pilot's camp says We are Congressmen - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாங்க பக்கா காங்கிரஸ்காரங்க.. யூ டர்ன் அடிக்கும் 3 சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள்\nடெல்லி: நாங்கள் உண்மையான காங்கிரஸ்காரர்கள். நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கடமைப்பட்டுள்ளோம் என சச்சின் பைலட்டின் கூடாரத்தில் இருந்த 3 எம்எல்ஏக்கள் தற்போது திடீரென தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவம் ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்த பரபரப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nராஜஸ்தானில் ரிசார்ட் அரசியல்.. மனதில் நிழலாடும் கூவத்தூர் அதிரடிகள்\nமத்திய பிரதேசத்திற்கு பின்னர் தற்போது ராஜஸ்தான் அரசியலிலும் புயல் கிளம்பியுள்ளது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n.. ஆளுநரை சந்திக்கும் திட்டத்தில் அசோக் கெலாட்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஇந்த நிலையில் சச்சின் பைலட் தனக்கு ஆதரவாக உள்ள 30 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இன்று ராஜஸ்தான் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதில் கலந்து கொள்ளாமல் டெல்லியில் இவர்கள் முகாமிட்டுள்ளது அரசியல் களத்தில் பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் சனிக்கிழமை டெல்லிக்கு சென்ற 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்பியுள்ளனர். அவர்கள் அங்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் ஒற்றுமையாக உள்ளது. நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் உண்மையான காங்கிரஸ்காரர்கள் என தெரிவித்துள்ளார்கள்.\nடெல்லிக்கு சென்றது குறித்து அந்த 3 எம்எல்ஏக்களில் ஒருவரான ரோஹித் போரா கூறுகையில், அது எங்கள் தனிப்பட்ட விவகாரம் என்றார். பைலட் சச்சினுக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். 16 பேர் சொந்த கட்சியினர், மீதமுள்ள 3 பேர் சுயேச்சைகள் உள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த தேர்தலின் போது ரேஸில் இருந்தும் முதல்வர் பதவியை இழந்தவர் சச்சின் பைலட்.\nஇவர் லாக்டவுன் தொடங்குவதற்கு முன்பிருந்தே பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவு��் அவருக்கு 30 முதல் 35 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் சச்சினுக்கு முதல்வர் பதவியை தர பாஜக ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் சச்சின் பைலட்டுடனான பேச்சுவார்த்தையை பாஜக மறுக்கிறது. இந்த நிலையில் சச்சின் பைலட்டின் கூடாரத்தில் இருந்த 3 எம்எல்ஏக்கள் யூ டர்ன் அடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஐந்து ஆண்டு கட்டாய விடுப்பு.. கணக்கெடுக்க குழு அமைப்பு\nசமுக பரவலை இனியும் மறுக்க முடியாது காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்\nசெம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா\nப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nபதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்\nஇந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nகுவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி\nசுதந்திர தின விழா 2020.. கொரோனா முன்கள போராளிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.. மத்திய அரசு அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/farmer-leader-ayyakannu-gave-special-interview-oneindia-292476.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:07:34Z", "digest": "sha1:U427B3ZZOETC46LC5M5FDBKDM6UBE6F3", "length": 20278, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர் எடப்பாடியார் விவசாயிகளைக் கைவிடமாட்டார்: அய்யாகண்ணு எக்ஸ்ளூசீவ் பேட்டி - வீடியோ | farmer leader Ayyakannu gave special interview to Oneindia - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்வர் எடப்பாடியார் விவசாயிகளைக் கைவிடமாட்டார்: அய்யாகண்ணு எக்ஸ்ளூசீவ் பேட்டி - வீடியோ\nடெல்லி: விவசாயிகளை கை விட மாட்டேன். கண்டிப்பாக உதவி செய்வேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளிடம் உறுதியளித்ததாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஒன் இந்தியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.\nடெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் இரண்டாம் கட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி சென்ற தமிழக முதல்வரை சந்தித்து விவசாயிகள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள்.\nதமிழக விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும்- அய்யாக்கண்ணு பேட்டி-வீடியோ\nஇதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு ஒன் இந்தியாவுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது: ''விவசாயப் பொருட்களுக்கு லாபகரமான விலை வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், தனிநபர் இன்ஸ்சூரன்ஸ் வேண்டும், 60 வயது மேலான விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வாங்க வேண்டும், நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறோம்.\nஇந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் ரோட்டிலேயே உண்டு, உறங்கி, போராடி வருகிறோம். மழை பெய்தாலும் கடும் வெயில் அடித்தாலும் ரோட்டிலேயே படுத்துள்ளோம்.\nஇன்று டெல்லி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை 36 விவசாயிகள் சென்று சந்தித்தோம். பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை சொன்னோம். அதற்கு அவர் பிரதமர் மோடியை சந்திக்கும் போது கண்டிப்பாக சொல்கிறேன் என உறுதியளித்துள்ளார்.\nஅரியலூரில் உள்ள மருதையாறு மற்றும் விருதுநகர் மாவட்டம் குண்டாறு ஆகிய இரு ஆறுகளில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்குகிறேன் என வாக்குறுதி அளித்தார். விவசாயிகளை நான் ஏமாற்ற மாட்டேன். உதவி செய்வேன் என முதல்வர் உறுதிமொழி அளித்திருக்கிறார்.\nதமிழ்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எங்களை சந்தித்தார். சோனியா காந்தி மற்றும் குலாப் நபி ஆசாத்திடம் எடுத்துக்கூறி நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனை குறித்து பேசச் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.\n102 எம்.பிக்கள், இந்திய விவசாயிகள் சப்போர்ட்\nஅதுமட்டுமில்லாமல் 102 எம்.பிக்கள் பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை சந்திக்க வேண்டும் என எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார்கள். அதை இன்று பிரதமர் அலுவலகத்தில் கொடுக்க உள்ள��ம். அதுமட்டுமில்லாமல் 29 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இன்று பொதுக்குழு கூட்டத்தை டெல்லியில் கூடுகிறார்கள். அவர்கள் தமிழக விவசாயிகள் வறட்சியால் வாடுவதால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அரசை வலியுறுத்தி தீர்மானம் இயற்றவுள்ளார்கள். அந்த தீர்மானத்துடன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்கள்.\nஅதோடு, திருப்பூரைச் சேர்ந்த நாராயணசாமி மற்றும் திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற கோரிக்கையுடன் மூன்றுநாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி எங்களை ச்ந்திக்கும்வரை போராட்டம் தொடரும். எங்கள் முயற்சி வெற்றியடையும் என நம்புகிறோம்''- இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவிவசாய கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் மறியல் போராட்டம்: அய்யாக்கண்ணு எச்சரிக்கை\nஅறிவாலயத்தின் கதவுகள் எப்பப்பா திறக்கும்.. காத்திருக்கும் அய்யாக்கண்ணு\nபிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன அய்யாக்கண்ணு.. கர்நாடக அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வலியுறுத்தல்\nசர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்\nஏன் வெயிலில் கிடந்து போராடறீங்க.. வாங்க போலாம்னு.. ஸ்டாலின், கனிமொழி சொன்னாங்க.. அய்யாக்கண்ணு\n\"கர்ர்ர்ர்ர்...தூ.. கஸ்தூரி உண்மையில் யாரைக் காரி துப்பியிருக்கிறார்.. புது டிவீட்டால் பரபரப்பு\n அதனால மோடியை எதிர்க்கல.. அய்யாக்கண்ணு பேட்டி\nஅமித் ஷா - அய்யாக்கண்ணு திடீர் சந்திப்பு... \"ராஜ்யசபா எம்பி சீட்\"... பரபரக்கும் பின்னணி\nவாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராக களமிறங்கும் தமிழக விவசாயிகள்.. அய்யாகண்ணு அதிரடி அறிவிப்பு\nவாரணாசிக்கு போகிறோம்… மோடிக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்வோம்… அய்யாக்கண்ணு பேச்சு\nகுலுங்கப் போகுது டெல்லி.. 10 லட்சம் விவசாயிகள் திரள்கிறார்கள்.. மாபெரும் போராட்டத்திற்குத் திட்டம்\nமெரினாவில் போராட தடை.. அய்யாக்கண்ணு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/564470-kerala-cm-pinarayi-vijayan.html", "date_download": "2020-08-05T02:07:52Z", "digest": "sha1:B35DO4J5MP7MC74UGDLUFGTDA5DTYH2X", "length": 25731, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரளாவில் இன்று 608 பேருக்கு கரோனா தொற்று; தமிழக மீனவர்களை கேரளாவுக்குள் அனுமதிக்க முடியாது: பினராயி விஜயன் | Kerala CM Pinarayi Vijayan - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகேரளாவில் இன்று 608 பேருக்கு கரோனா தொற்று; தமிழக மீனவர்களை கேரளாவுக்குள் அனுமதிக்க முடியாது: பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று 608 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:\nகேரளாவில் கரோனா தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று இதுவரை இல்லாத அளவிற்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நம்மை பெரிதும் கவலை கொள்ள வைக்கிறது. பீதியையும் ஏற்படுத்துகிறது. இன்று மட்டும் 608 பேருக்கு நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் தான் மிக அதிகமாக 201 பேருக்கு நோய் பரவியுள்ளது.\nநோய் பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை தொடுகிறது என்பது தான் இதன் அர்த்தம் ஆகும். இன்று கரோனா பாதிப்பால் ஒருவர் மரணமடைந்துள்ளார். ஆலப்புழா மாவட்டம் சுனக்கரை பகுதியை சேர்ந்த 47 வயதான நசீர் உஸ்மான் குட்டி என்பவர் மரணமடைந்துள்ளார்.\nஇன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 130 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 68 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 396 பேருக்கு நோய் பரவி உள்ளது. சுகாதாரத் துறையை சேர்ந்த 8 பேருக்கும், எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவருக்கும், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேருக்கும், மத்திய தொழிற் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேருக்கும் இன்று நோய் பரவி உள்ளது.\nகரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியவர்களில் 26 பேருக்கு எப்படி, எங்கிருந்து நோய் பரவியது என தெரியவில்லை. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 70 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், தலா 58 பேர் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், 44 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 42 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 34 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 26 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 25 பேர் கோட்டய��் மாவட்டத்தையும், 23 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா 12 பேர் வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், 3 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.\nகடந்த 24 மணி நேரத்தில் 14,227 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,81,847 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 4,780 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளனர். கேரளாவில் இதுவரை 8,930 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇன்று மட்டும் 720 பேர் நோய் அறிகுறிகளுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது 4,454 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4,35,043 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் 7,745 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன.\nசுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 79,723 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 75,338 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. கேரளாவில் தற்போது 227 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. கேரளாவில் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட கலெக்டர்களுக்கு உதவ அனைத்து மாவட்டங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதிருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று நோய் பாதிக்கப்பட்ட 201 பேரில் 158 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது. பூந்துறை, கோட்டக்கல் மற்றும் வெங்கானூர் பகுதிகளில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. இம்மாவட்டத்தில் 4 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு நோய் பரவியுள்ளது.\nதிருவனந்தபுரத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்களில் 19 பேருக்கு எப்படி, எங்கிருந்து நோய் பரவியது என்று தெரியவில்லை. இதுவரை ஆலப்புழா மாவட்டத்தில் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 130 பேருக்கு நோய் பரவியுள்ளது. பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை பொது இடங்களில் வீசக்கூடாது. இது நோய் பரவ காரணமாக அமையும். கேரளா நோய் பரவலில் தற்போது மூன்றாவது கட்டத்தில் உள்ளது.\nதிருவனந்தபுரம், மலப்புரம் உட்பட சில மாவட்டங்களில் நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. சமூக பரவல் இதன் அடுத்த கட்டமாகும். இதை நாம் தடுத்தே ஆகவேண்டும். எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கேரளாவில் இதற்கு முன் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. அதை ஒரு மாதத்தில் அதை நாம் கட்டுப்படுத்தினோம். ஆனால் தற்போது கரோனா நோய் பரவத் தொடங்கி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த வருட இறுதியில் மட்டுமே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nநோய் பரவல் தடுப்பு பணிகள் நீண்டு கொண்டே செல்வதால் சுகாதாரத்துறை ஊழியர்கள் களைப்படைந்து வருகின்றனர் என்பதை நாம் உணர வேண்டும்.\nகேரளாவில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. கடந்த மார்ச் 10ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கின. ஆனால் கரோனா பரவல் காரணமாக 19ஆம் தேதியுடன் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் மே 26-ஆம் தேதி சிலரின் எதிர்ப்புக்கிடையே மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நாளை தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திலிருந்து மீனவர்களை கேரளாவுக்கு மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n‘‘உண்மையை தோற்கடிக்க முடியாது’’ - சச்சின் பைலட் ஆவேசம்\nஅவர் சச்சின் ‘பைலட்’ எனவே மாற்றுப் பாதையை தெரிந்து வைத்திருப்பவர்: ராஜஸ்தான் பாஜக தலைவர் சூசகம்\nகரோனாவுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள்: எலிக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதனை: ஐசிஎம்ஆர் தகவல்\nஇந்திய சுகாதார துறை 10 ஆண்டுகளில் 275 பில்லியன் டாலராக வளர்ச்சியடையும்: ஹர்ஷ வர்த்தன்\nதிருவனந்தபுரம்கேரளாகரோனா தொற்றுதமிழக மீனவர்பினராயி விஜயன்Kerala CM Pinarayi Vijayan\n‘‘உண்மையை தோற்கடிக்க முடியாது’’ - சச்சின் பைலட் ஆவேசம்\nஅவர் சச்சின் ‘பைலட்’ எனவே மாற்றுப் பாதையை தெரிந்து வைத்திருப்பவர்: ராஜஸ்தான் பாஜக...\nகரோனாவுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள்: எலிக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதனை: ஐசிஎம்ஆர்...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nகாஞ்சி, செங்கல்பட்டில் 150 போலீஸாருக்கு கரோனா தொற்று: காவல் துறையினர் அச்சம்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,023 பேர் பாதிப்பு:...\nஅயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்...\nபொருளாதாரத்தை மீட்டு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nகடனை வசூலிக்க இழிவாக நடந்துகொள்ளும் நுண் கடன் நிறுவனங்கள்: நடவடிக்கை எடுக்கக் கோரி...\nகரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு காவல்துறை வசம் ஒப்படைப்பு: கேரள முதல்வர்...\nகேரளத்தில் இன்று புதிதாக 1,169 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத் துறை அமைச்சர்...\nகுழந்தைத் தொழிலாளர்களாக மாறும் மலைக் கிராமத்து மாணவர்கள் - அரசு தலையிட சமூக...\nராமநாதபுரத்தில் 2,000-ஐ தாண்டிய கரோனா பாதிப்பு\nமத்திய அரசின் புதிய அறிவிப்பால் குறு தொழில்களுக்குப் பாதிப்பு: கோவை தொழில் அமைப்புகளின்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6628/", "date_download": "2020-08-05T03:00:04Z", "digest": "sha1:34THRANIBWWIAVOSZFOH7O5LEKJUUODE", "length": 36147, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்? | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சமூகம் ஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்\nநீங்கள் ஒரு மாபெரும் படைப்பாளிதான் , புனைவுலகில் அசைக்க முடியாத இடத்தை அடைந்துவிட்டீர்கள் ,\nஆனால் அந்த இடத்தில் இருந்து கொண்டு சமகால எல்லா விஷயங்களையும் பேச வேண்டுமா மருத்துவம்,குப்பை குறித்த��� எல்லாம் பேச நீங்கள் யார்\n உங்கள் படைப்பால் இழுக்க படுபவர்களை மற்ற அபுனைவுகள் மூலம் தொடர்ந்த தக்க வைத்துக் கொள்ள செயல்படுகிறிர்கள் ,\n(என்னுடைய கேள்வியல்ல , சில நண்பர்களுடையது , பதில் அளிக்க வேண்டுமெனில் மட்டுமே அளிக்கலாம் , எனக்கு பதில் உண்டு ,மனதுக்குள் , அவர்களுக்கு தெளிவாக சொல்ல இயலவில்லை )\nஅடிக்கடிக் கேட்கப்படும் கேள்விதான். ஆனால் அடிக்கடி நான் பதில் சொல்லிவிட்ட கேள்வியும்கூட.\nஇம்மாதிரி கேள்விகளை முன்வைப்பதற்கு முன்னதாக கேட்பவர்கள் இக்கேள்வியை பொதுமைப்படுத்த முயலவேண்டும். ஜெயமோகன் இதையெல்லாம் எழுதலாமா என்ற கேள்வியை எழுத்தாளர்கள் இதையெல்லாம் எழுதலாமா என்று கேட்டுக்கொண்டு, தானறிந்த எழுத்தாளர்களை எல்லாம் அதைச்சார்ந்து பரிசீலித்துவிட்டு, அதன்பின்னரும் அதே கேள்வி எஞ்சுமென்றால் மட்டுமே என்னிடம் கேட்க வேண்டும்.\nதமிழையே எடுத்துக்கொள்வோம். இலக்கியதளத்திற்கு வெளியே விரிவாக கருத்துக்களை முன்வைத்த எழுத்தாளர்களை நிராகரிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் நாஞ்சில்நாடன் அரசியல், ஆன்மீகம், இசை, சமூகம் என எல்லா தளங்களிலும் ஆணித்தரமான கருத்துக்களை எழுதிவருகிறார். அதற்கு முந்தைய தலைமுறையில் சுந்தர ராமசாமி விரிவாக பிற விஷயங்களை எழுதினார். ஜெயகாந்தன் முப்பது வருடம் அரசியல் சமூகத் தளங்களில் கருத்து உருவாக்குநராகச் செயல்பட்டார். அதற்கு முன் பாரதி… அவன் தொடாத துறைகளே இல்லை. இவர்கள் அனைவரையும் நிராகரித்துவிட்டு எஞ்சியவர்களை வைத்து தமிழிலக்கிய உலகைப்பற்றிப் பேசப்போகிறோமா என்ன\nமலையாளத்தில் சி.வி.ராமன்பிள்ளை, குமாரன் ஆசான் முதல் சக்கரியா வரை அத்தனை முக்கியமான எழுத்தாளர்களும் அரசியல் சமூகத்தளங்களில் கருத்துச் சொல்லிவந்தவர்கள். குவெம்பு , சிவராம காரந்த் முதல் யூ.ஆர்.அனந்தமூர்த்தி வரை அப்படித்தான். அவர்கள் தேவையில்லை என்றால் எழுத்தாளர்களில் எஞ்சுவது எவராக இருக்கும்\nஎழுத்தாளனின் சமூக இடம் குறித்து தமிழ்நாட்டில் உள்ள ஆழமான அவநம்பிக்கையில் இருந்தே இந்த கேள்வி எழுகிறது. அவனை ஒருவகை கேளிக்கையாளன் என்றே நம் சமூக ஆழ்மனம் இன்றும் நினைக்கிறது. இது நம் நிலப்பிரபுத்துவ பாரம்பரியத்தில் இருந்து வந்த நம்பிக்கை. அவனை சிந்தனையாளனாக, ஏதேனும் முறையில் சமூகத்திற்கு வழிகாட்டுபவனாக, சமூகத்தின் முதன்மைப் பிரஜையாக நம் சமூக ஆழ்மனம் நினைப்பதில்லை.\nஆகவேதான் கவிஞன் ஓர் ஆட்சியாளன் முன் குனிந்து நின்று பரிசுபெற்று முகத்துதி செய்வதைக் கண்டால் நம் சமூகமனதுக்கு அது கேவலமாக படவில்லை. அவன் அதைச் செய்யலாம், இலக்கியவாதிதானே என்றே நாம் எண்ணுகிறோம். நம் மக்களில் தொண்ணூறு சதவீதம்பேருக்கு இலக்கியவாதிகள் என்பவர்கள் சமூகத்தின் ‘பரிசிலை’ வாங்கிக்கொண்டு தொழுது நிற்க வேண்டியவர்கள் மட்டுமே. நாதஸ்வரக் கலைஞர்கள் ஊர்ப்பெரியமனிதர்களுக்கு சந்தனம்பூசிவிடவேண்டும் என்று எண்ணிய சமூகமனதின் பிம்பம் இன்றும் தொடர்கிறது.\nநம் பெரியமனிதர்கள் இலக்கியவாதிகளை நடத்தும் பாவனையில் அதைக் கண்டிருக்கிறேன். ஒருவகை ‘புரவலர்’ பாசத்துடன், ‘கருணை’யுடன் நடந்துகொள்வார்கள். உபதேசங்கள் அளிப்பார்கள். தங்கள் வீட்டில் எப்படி எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் சோறு போடுவதுண்டு என்பார்கள். நம் கல்வித்தந்தைகள், துணைவேந்தர்கள் நடந்துகொள்ளும் முறையும் இதுவே. தமிழ்நாட்டில் இந்த நுண் அவமானத்தைச் சந்திக்காத எழுத்தாளனே இருக்கமாட்டான் — அவன் அதை அவமானமாகக் கொண்டானென்றால்.\nஆனால் நவீன இலக்கியவாதி என்பவன் நிலப்பிரபுத்துவகாலக் கலைஞன் அல்ல. அவன் தன்னை கேளிக்கையாளனாக நினைத்துக்கொண்டவன் அல்ல. அவன் தன்னை சமூகத்தின் அதிகபட்ச நுண்ணுணர்வுகொண்ட உறுப்பினனாக ,அதனால் சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புள்ளவனாக, சமூகத்தின் குரலாக ஒலிப்பவனாக உருவகம் செய்துகொண்டவன். பாரதி அப்படித்தான் தன்னை உருவகம் செய்துகொண்டான். ஆகவேதான் அரசியல், கல்வி ,சுகாதாரம் ,தொழில் ,வர்த்தகம் என எல்லாவற்றைப்பற்றியும் அவன் எழுதினான். ஆனால் அவனை அவன் வாழ்ந்த சமூகம் நிலப்பிரபுத்துவ நோக்குடன் பார்த்தது. இதுவே அவனது அவலம். நக்கலாகவும் கிண்டலாகவும் புதுமைப்பித்தனும் இந்தச் சமூக அணுகுமுறையைக் குறித்து கடும் விமரிசனம் எழுதியிருப்பதைக் காணலாம்.\nஏன் எழுத்தாளன் இவற்றை எழுத வேண்டும் மூன்று காரணங்கள். சமூகத்தின் அதிக நுண்ணுணர்வுள்ள குடிமகனாக பிறரை விட அதிகமாக அவனை சமூகப்பிரச்சினைகள் பாதிக்கின்றன. ஆகவே அவன் இயல்பாகவே எதிர்வினையாற்றுவதில் முதலாவதாக முன்வருகிறான். இரண்டாவதாக, பிற குடிமகன்களிடம் இல்லாத ஒன்று, மொழித்திறன், அவனிடம் உள்ளது. ஒரு எளிய குடிமகனின் குரலை எழுத்தாளன் மேலும் தீவிரமாக, உக்கிரமாக, முன்வைத்துவிட முடியும். அந்தப்பங்களிப்பை அவன் செய்வது என்றும் சமூகத்திற்கு உதவியானதே\nமூன்றாவதாக, எந்தத் துறையிலும் நிபுணர்கள் சொல்வதற்கு வெளியே உள்ள சிலவற்றை எழுத்தாளன் அவனது நுண்ணுணர்வு மற்றும் அவன் கருவியாகக் கொள்ளும் கற்பனை மூலம் கண்டு சொல்ல முடியும். ஆய்வுமுறைபப்டி சொல்லபப்டும் கருத்துக்களுக்கு வெளியே நின்று உள்ளுணர்வு சார்ந்து அவன் பேச முடியும். ஆரோக்கியமான சமூகங்களில் அந்தக் கோணம் எப்போதுமே பொருட்படுத்தவும் படுகிறது.சிலசமயம் அவனது தரப்பு தர்க்கபூர்வமானதாக இல்லாமலிருக்கலாம். சிலசமயம் குழப்பமானதாக இருக்கலாம். சிலசமயம் போதிய தகவல்சார்பு இல்லாததாக இருக்கலாம். ஆனாலும் அவன் குரல் முக்கியமானது, காரணம் அவன் வேறு நுண்கருவி ஒன்றை கையில் வைத்திருக்கிறான்.\nஆனால் இந்தப் பேச்சுக்கு ஓர் எல்லை உண்டு என்று நான் நினைக்கிறேன். ஓர் எழுத்தாளன், ஒரு சமூகக்குடிமகனாக, குடிமக்களில் ஒருவனாக நின்று தன் கருத்துக்களை பதிவுசெய்யலாம். அதற்கு மேல் அவனுக்கு ஓரளவேனும் ஆர்வமும் பயிற்சியும் உள்ள துறைகள் சார்ந்து கருத்துக்கள் சொல்லலாம். முற்றிலும் தெரியாத துறைகள் சார்ந்து கருத்துச் சொல்வது பெரும்பாலும் சரியானதல்ல. நான் எப்போதுமே இந்த எல்லைக்குள் நின்றுகொண்டே என் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன்.\nஎன் தெருவில் குப்பை அள்ளப்படாததைப் பற்றி, எனக்கு பேருந்துப்பயணத்தில் நிகழ்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேச நான் ஒரு சமூகக் குடிமகன் என்ற தகுதியே போதும். ஒழுங்காக வரிகளைக் கட்டியிருந்தாலே போதும். பொதுப்பிரச்சினைகளில் இந்த எல்லையை நான் தாண்டுவதில்லை. உதாரணமாக சமீபத்தில் ஒரு ஆவணப்படத்திற்காக மரபணுமாற்ற கத்தரிக்காய் குறித்து என் கருத்தைக் கேட்டார்கள். அதில் ஒரு குடிமகனாக இத்தகைய அறிவியல் சோதனைகளுக்கு நம் நாடு களமாக ஆக்கப்படுவதைப்பற்றிய என் அச்சத்தையும் குழப்பத்தையும் மட்டுமே சொல்லியிருக்கிறேன்.\nநான் ஆர்வமும் பயிற்சியும் கொண்டிருக்கும் தளங்கள் சில உண்டு. இலக்கியத்திற்கு அப்பால் இந்தியதத்துவம், தென்தமிழகம் மற்றும் கேரள வரலாறு, தென்தமிழக சமூகவியல், காந்திய சிந்தனைகள் ஆகியவை அந்தத் தளங்கள். அவற்றில் கருத்துச்சொல்ல எனக்கு தகுதியில்லை என்று அந்தத் தளங்களைப் பற்றி ஓரளவேனும் அறிமுகம் உடைய எவரும் சொல்ல மாட்டார்கள். அந்தத் தளங்களில் என்னுடன் விவாதிக்கத் தகுதியுடையவர்களாக நான் அவற்றின் நிபுணர்களையே தேர்வுசெய்வேன்.\nஇதைத்தவிர தொழிற்சங்க அரசியல், மற்றும் அதன் பொருளியல் தளங்கள் சார்ந்து எனக்கு இருபதாண்டுக்கால அனுபவம் உண்டு. மாற்றுமருத்துவம் என்னுடைய நெடுங்கால ஆர்வங்களில் ஒன்று. என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதியிடம் இருந்து பெற்றுக் கொண்டது அது.\nஇந்த தளங்களுக்கு வெளியே எந்த அறிவுத்துறை குறித்தும் ஒரு எளிய பார்வையாளன், சமூகக் குடிமகன் என்ற அடையாளத்துக்கு அப்பால் சென்று நான் கருத்துக்கள் சொல்வதில்லை. சினிமா, இசை போன்ற தளங்களில்கூட நான் இந்த அடையாளத்தை எனக்கெனச் சொல்லிவிட்டே கருத்துச் சொல்கிறேன் என்பதைக் காணலாம். அறிவியல், தொழில்நுட்பம், பொருளியல் போன்ற பல தளங்களில் கருத்துச் சொல்ல முன்வருவதேயில்லை. என் எல்லைகளுக்குள் நான் கருத்துச் சொல்கிறேன் என்றே நினைக்கிறேன்.\nஇத்தனைக்கும் அப்பால், என் கருத்துக்கள் பொருட்படுத்தத் தக்கன அல்ல என்றால் அவற்றை எளிதில் எவரும் புறக்கணித்துவிடலாமே. பல தளங்களைச் சார்ந்த முக்கியமான நிபுணர்கள் என் கருத்துக்களை வாசித்து வருகிறார்கள். அவர்கள் கவனிக்கிறார்கள் என நானும் அறிவேன்.\nஇந்த விவாதத்தில் கடைசியாக நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் தனிப்பட்ட முறையில் எனக்கென ஓர் எல்லையை வகுத்துக்கொண்டே கருத்துச் சொல்கிறேன். காரணம் நான் என்னை ஏற்கனவே அடையாளம் உருவாகிவிட்ட எழுத்தாளன் என நினைப்பதுதான். ஆனால் எளிய குடிமக்கள், செய்தித்தாள்கள் மூலம் கருத்துக்களை தெரிந்துகொள்பவர்கள் இத்தகைய எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.\nநிபுணர்கள் எனப்படுவோர் இத்தகைய சாதாரண குடிமக்களின் அறிதலின் எல்லைகளைச் சுட்டிக்காட்டி அவர்களின் கருத்துச்சொல்லும் உரிமையை அல்லது தகுதியை நிராகரிப்பதென்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதே என் எண்ணம். ஏனென்றால் இந்த நிபுணர்கள் ஒரு தனி சமூக அமைப்பு போலச் செயல்படுகிறார்கள். அவர்களின் சொந்த அறிவுத்துறைகளின் ஒழுக்கக்கெடுபிடிகளுக்கும் அதிகாரத்துக்கும் கட்டுப்படுகிறார்கள். அத்துடன் பற்பல சுயநல நோக்குகளுடன் அனைத்து மானுட அறங்களையும் எளிதில் மீறுகிறார்கள். சாமானிய மக்களை தங்கள் சோதனை எலிகளாக நினைக்கிறார்கள்.\nஅந்த அறிவுத்திமிருக்கு எதிராக சமானிய மக்களின் அறவுணர்ச்சி அல்லது அச்சம் குரலெழுப்பும்போது அறிவின் அகங்காரத்துடன் ‘நீ ஏன் கருத்துச் சொல்ல வேண்டும்’ என்று கேட்கும் நிபுணரின் குரல் ·பாசிசத்தின் எதிரொலியே. ஏனென்றால் இன்று சாமானியனுக்காக போராட சாமானியன்தான் இருக்கிறான். அவனை நவீனத்துவ தொழில்நுட்பமும் அறிவியலும் இரக்கமில்லாமல் கைவிட்டுவிட்டன. இன்றைய அறிவியலும் தொழில்நுட்பமும் அற அடிப்படை இல்லாதவையாக, தங்கள் சொந்த விதிகள் கொண்டவையாக ஆகிவிட்டன.\nநான் அணுஉலைகளின் பாதுகாப்பைப் பற்றியோ, மரபணுமாற்ற கத்தரிக்காய் பற்றியோ, புவிவெப்பமாதல் பற்றியோ ஏதும் எழுதியதில்லை. எனக்குத்தெரியாத தளங்கள் அவை என்பதே காரணம். ஆனால் இந்தியமொழிகளில் என்னைப்போன்ற எழுத்தாளர்கள் அவற்றைப்பற்றி தீவிரமாகப் பேசியிருக்கிறார்கள், பேசுகிறார்கள். அவர்களிடம் ‘நீ ஏன் இதையெல்லாம் பேசவேண்டும், போய் கதை மட்டும் எழுது போ’ என்று சொல்லும் குரலின் ஆணவத்தை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். அங்கே எழுத்தாளன் மொழியில்லாத சாதாரண மனிதர்களின் மொழியாக நின்று பேசுகிறான் என்பதே அதற்குக் காரணம்.\nமுந்தைய கட்டுரைஉலோகம் – 16\nஇவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு\nஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\nவிஷ்ணுபுரம் விருதுவிழா இன்று முதல்\nதினமலர் 28, குருதியோட்டத்தில் இணைவது\nமொழி, வானில் அலைகின்றன குரல்கள் -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்��டம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: jeyamohan[email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/thai-recipes/thai-rice-recipes/pad-thai-chicken/", "date_download": "2020-08-05T01:13:30Z", "digest": "sha1:CAYCQWJ7UQ6I3RLMEK7R3KBL3J4PEYFD", "length": 11024, "nlines": 127, "source_domain": "www.lekhafoods.com", "title": "சிக்கன் ரைஸ் நூடுல்ஸ்", "raw_content": "\nரைஸ் நூடுல்ஸ் (Rice Noodles) தேவையான அளவு\n(Tofu) டோஃபு அல்லது பனீர் 50 கிராம்\nஎலும்பு நீக்கிய கோழிக்கறி (Boneless Chicken) 500 கிராம்\nவறுத்த வேர்க்கடலை 3 மேஜைக்கரண்டி\nசில்லி ஃப்ளேக்ஸ் (Chilli Flakes) தேவையான அளவு\nபுளித் தண்ணீர் 3 மேஜைக்கரண்டி\nவெள்ளரிக்காய் (மெலிதாக நீளமாக நறுக்கியது) 2 மேஜைக்கரண்டி\nபிஷ் ஸாஸ் தேவையான அளவு\nஇதயம் நல்லெண்ணெய் 100 மில்லி லிட்டர்\nதண்ணீரைக் கொதிக்க வைத்து இறக்கி ரைஸ் நூடுல்ஸைப் போட்டு 15 நிமிடங்கள் ஆன பின் வடிகட்டி வைக்கவும்.\nபனீர் / டோபுவை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\nவெங்காயம், பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nகோழிக்கறியை நீள நீளமாக சற்று மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nவறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு, பரபரப்பான தூளாக்கிக் கொள்ளவும்.\nநெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து, நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தாளின் பச்சை நிறப் பகுதியை 1 அங்குலத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவ��ம்.\nவாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பனீர் / டோபு துண்டுகளைப் போட்டு அதிகம் சிவக்காமல் லேஸாக வறுத்துக் கொள்ளவும். இவற்றில் இருந்து 3 துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.\nவேறொரு வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும்.\nகோழிக்கறித் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் போட்டு வதக்கவும்.\nகோழிக்கறித் துண்டுகள் வெந்து நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள ரைஸ் நூடுல்ஸைப் போட்டுக் கிளறவும்.\nவெல்லத்தூள், ஃபிஷ் ஸாஸ், புளித் தண்ணீர் இவற்றை சேர்த்துக் கொள்ளவும்.\nமுட்டையை உடைத்து ஊற்றி, நன்றாகக் கிளறவும்.\nவறுத்து வைத்துள்ள டோபு / பனீர் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.\nஅனைத்தும் நன்றாகக் கலந்துக் கிளறி இறக்கி வைக்கவும்.\nஅழகிய பரிமாறும் தட்டில் எடுத்து இதன் மீது தனியாக எடுத்து வைத்துள்ள டோஃபு / பனீர் துண்டுகளையும், வெள்ளரித் துண்டுகளையும் பரவலாகப் போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.\nரைஸ் நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்து கண் மதிப்பாக நமக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம்.\nFish Sauce கிடைக்காவிட்டால் லோயா ஸாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.\nFish Sauce சேர்த்து தயாரிப்பதாக இருந்தால் உப்பு சேர்க்கத் தேவை இல்லை. அல்லது உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் மட்டுமே சேர்க்க வேண்டும்.\nசிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்\nதாய் யெல்லோ சிக்கன் கறி\nஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்\nஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்\nசிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்\nஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)\nஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி\nஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/147155/", "date_download": "2020-08-05T01:22:22Z", "digest": "sha1:QGEWK7ZTJYZRHGOUJP4HZQPDGOGZOGKC", "length": 10277, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "உக்ரைனில் 10 பேரைப் பணயக் கைதிகளாக வைத்திருந்த ஆயுததாரி கைது… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉக்ரைனில் 10 பேரைப் பணயக் கைதிகளாக வைத்திருந்த ஆயுததாரி கைது…\nஉக்ரைனில் பேருந்து ஒன்றை வழிமறித்து 10 பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்த ஆயுததாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுததாரியின் கோரிக்கைகளை நிவர்த்திப்பதாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky காணொளியொன்ற��� வௌியிட்டதை தொடர்ந்து பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த ஆயுததாரி வெடிபொருட்களையும் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்த ஆயுததாரி ஜனாதிபதியின் காணொளியை தொடர்ந்து முதற்கட்டமாக மூவரை விடுவித்துள்ளார். எனினும் பணயக் கைதிகள் அனைவரும் பின்னர் காவற்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த ஆயுததாரி – மாநில பாதுகாப்பு சேவை பிரிவில் கடமையாற்றிய 44 வயதான Maksym Kryvosh என்பவர் தெரியவந்துள்ளது.\nTagsஆயுததாரி கைது உக்ரைன் பணயக் கைதிகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஉயிர் அச்சுறுத்தல் – சிறைச்சாலை ஆணையாளர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது…\nபயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து, பவுண் நகைகளை கொள்ளையடித்தனர்..\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/147812/", "date_download": "2020-08-05T02:27:15Z", "digest": "sha1:GOEL3T7QN6ZI6W3B3VBZI5T5OBF6VH6C", "length": 13769, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "விக்டோரியா மாநிலத்தில் பேரிடர் எச்சரிக்கை -பல நகரங்களில் இரவு நேரக் கட்டுப்பாடு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவிக்டோரியா மாநிலத்தில் பேரிடர் எச்சரிக்கை -பல நகரங்களில் இரவு நேரக் கட்டுப்பாடு\nஅவுஸ்திரேலியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதனையடுத்து அங்குள்ள விக்டோரியா மாநிலத்தில் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களில் இரவு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த பெப்ரவரி மாதம் பரவிய போதும் அதன்பின்னா் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் அங்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இதுவரை அவுஸ்திரேலியாவில் 17,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 208 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று சனிக்கிழமையிலிருந்து 671 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதை அடுத்து, விக்டோரியா மாநிலத்தில் பேரிடர் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மெல்போர்ன் நகரில் இரவு நேரத்தில் மக்கள் நடமாடக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமாநிலத்தில் பேரிடர் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 671 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் வெளியே செல்ல இரவு நேரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது. பணிபுரியும் இடங்களில் எவ்வாறு பாதுகாப்புடன் இருப்பது குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும். சில நிறுவனங்களை மூடவும் உத்தரவிடுவோம் என விக்டோரியா மாநில ஆளுநர் டேனியர் ஆண்ட்ரூஸ் தொிவித்துள்ளாா்.\nஅதேவேளை பல்பொருள் அங்காடிகள், உணவகம், மளிகைக் கடைகள், போன்றவற்றின் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்காது என உறுதியளிப்பதாகவும் அவா் தொிவித்துள்ளாா். . மெல்போர்ன் நகரில் வசிக்கும் மக்கள், தாங்கள் வாழும் பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கு மட்டும் செல்லவே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே பாடங்களைக் கற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் விக்டோரியா மாநில ஆளுநர் தொிவித்துள்ளாா். #விக்டோரியா #பேரிடர்எச்சரிக்கை #மெல்போர்ன் #அவுஸ்திரேலியா #கொரோனா\nTagsஅவுஸ்திரேலியா கொரோனா பேரிடர்எச்சரிக்கை மெல்போர்ன் விக்டோரியா\nஉலகம் • பிரதான செய்திகள்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\n2020 பொது தேர்தலும் தமிழர்களும்- சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலம் இது..\nவேட்பாளா்கள்களுக்கு 7 வருட அரசியல்தடை விதிக்க வேண்டும்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திர���விழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/hundred-days-per-year-with-families-new-offer-for-central-soldiers/", "date_download": "2020-08-05T01:55:48Z", "digest": "sha1:AARA6U3ECSNMUUJ7G7KQKKQFASFS4RZM", "length": 9913, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் இருக்கலாம் – மத்திய படையினருக்கு புதிய சலுகைKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nமார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் தற்கொலை முயற்சி\nகடலில் தவறி விழுந்த குமரி மீனவரை தேடும் பணி தீவிரம்\nகொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள்- தளவாய்சுந்தரம் வழங்கினார்\nகுமரி மாவட்டம் திட்டுவிளையில் வாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்\nநாளுக்கு நாள் வேகமெடுக்கும் தொற்று: நாகர்கோவிலில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது – தடுப்பு பணிகள் தீவிரம்\nகுமரி மாவட்ட கொரோனா நிலவரம்\nHome » இந்தியா செய்திகள் » ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் இருக்கலாம் – மத்திய படையினருக்கு புதிய சலுகை\nஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் இருக்கலாம் – மத்திய படையினருக்கு புதிய சலுகை\nமத்திய படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்பு படையின் 55-வது ஆண்டு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வர இயலாததால், மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பங்கேற்றார்.\nஎல்லை பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வீர தீர செயல்கள் மற்றும் சிறப்பான செயல்பாட்டுக்கான பதக்கங்களை வழங்கினார்.\nஎல்லை பகுதிகளில் உள்ள சூழ்நிலையை சீர்குலைக்க தேசவிரோத சக்திகள் முயற்சிக் கிறன. அந்த சக்திகளின் ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சிகளை எல்லை பாதுகாப்பு படை முறியடித்து வருகிறது.\n370-வது பிரிவு ரத்தால், காஷ்மீரில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தேசவிரோத சக்திகள், அங்கு பிரச்சினை உண்டாக்க முயற்சிக்கின்றன. எல்லை பாதுகாப்பு படை, சுவர் போல் நின்று அத்தகைய முயற்சிகளை முறியடித்து வருகிறது. அதனால், தீய சக்திகள், ஆயிரம் தடவை யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கூட கர்தார்பூர் வழித்தடத்தை பாதுகாக்கும் பொறுப்பு, இந்த படைக்கு அளிக்கப்பட்டது.\nஇந்த படையினரின் கடினமான பணிச்சூழல், மத்திய அரசுக்கு தெரியும். அதனால், எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட அனைத்து மத்திய படைகளில் பணியாற்றும் வீரர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 100 நாட்கள், தங்கள் குடும்பத்துடன் இருக்க அனுமதிக்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஅவர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படும். ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nPrevious: அயோத்தி தீர்ப்பில் மறுஆய்வு மனு: ஸ்ரீ ரவிசங்கரும் எதிர்ப்பு – ‘இரட்டை நிலைப்பாடு’ என சாடல்\nNext: ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் கற்பழித்து கொலை: வழக்கு பதிவில் தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்\nமார்த்தாண்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் தற்கொலை முயற்சி\nகடலில் தவறி விழுந்த குமரி மீனவரை தேடும் பணி தீவிரம��\nகொரோனா தடுப்பு பணிக்கு மருத்துவ உபகரணங்கள்- தளவாய்சுந்தரம் வழங்கினார்\nபேச்சிப்பாறை முதல் காக்கச்சல் சாலைப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு\nகுமரி மாவட்டம் திட்டுவிளையில் வாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்\nநாளுக்கு நாள் வேகமெடுக்கும் தொற்று: நாகர்கோவிலில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது – தடுப்பு பணிகள் தீவிரம்\nகன்னியாகுமரியில் கடல் சீற்றம் நீடிப்பு: படித்துறை கட்டும் பணி பாதிப்பு\nஉடைந்த பல்புகளை மாலையாக அணிவித்து அவமதிப்பு: குழித்துறை அண்ணா சிலையில் காவி கொடி கட்டியதால் பரபரப்பு தி.மு.க.வினர் போராட்டம்\n‘மாநிலத்தின் மீது எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது’ மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தமிழில் ‘டுவிட்டர்’ பதிவு\nஅமித்ஷா நலம்பெற குஜராத் மக்கள் பிரார்த்தனை முதல்-மந்திரி விஜய் ரூபானி தகவல்\nகொரோனா தொற்றில் இருந்து அமித்ஷா குணமடைய தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-133-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-1321-1326.16047/", "date_download": "2020-08-05T02:11:53Z", "digest": "sha1:PWYOMSGS2TTUVVRA2YMMEGZSJ67CWNJF", "length": 9753, "nlines": 189, "source_domain": "mallikamanivannan.com", "title": "பிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 133. ஊடலுவகை, குறள் எண்:- 1321 & 1326. | Tamil Novels And Stories", "raw_content": "\nபிரிவு : இன்பத்துப்பால், இயல் : கற்பியல், அதிகாரம் : 133. ஊடலுவகை, குறள் எண்:- 1321 & 1326.\nஇல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்\nபொருள் :- அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.\nஉணலினும் உண்டது அறல்இனிது காமம்\nபொருள் :- உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.\nஊடல் உவகை என்பது ஊடல் கொள்வதில் மகிழ்ச்சி அடைதலைக் குறிக்கும். இருவர் பூசலிடும்போது மகிழ்ச்சி எப்படி உண்டாகும் ஊடலுக்குப் பின் கூடினால் இன்பம் மிகும் என்பதை அவர்கள் அறிந்தவர்களாதலால் ஊடலில் ஈடுபட்டு இன்பம் காண்கின்றனர். பொதுமையான ஒரு ஊடற்காட்சியில் காமம் மிகக்கூடிய தலைவன் காதலியைத் தழுவ நெருங்��ும்போது அவள் அகன்று நிற்பாள். அப்பொழுது அவன் படும் ஏக்கத் துயரத்தைக் கண்டு அவள் மகிழ்வாள். பின் அவள் பொய்க்காரணம் கற்பித்து அவன்மேல் சினம் கொண்டவள்போல் நடிப்பாள். அப்பொழுது உள்ளுக்குள் நகைத்து உவகை கொள்வாள் தலைவி கொள்ளும் ஊடலைத் தீர்க்கத் தலைவன் பணிந்து இன்மொழி கூறுவான். அது தலைவிக்கு வேடிக்கையாகத் தோன்றும். ஆனால் அதை வெளிகாட்டாமல் ஊடிக்கொண்டிருப்பாள். அதுபோலவே தலைவனும் சில சமயங்களில் ஊடலைத் தொடங்கி வைப்பான். இந்த விளையாட்டு இரவு முழுவதும் நீடிக்க வேண்டும் என இருவரும் விரும்புவர்.\nதவறே செய்யாத பொழுதும் பிணங்குவது இன்பம்தர வல்லமை உள்ளதாக இருக்கிறது. பிணங்குவது சிறிய துன்பம் தந்தாலும் நல்ல பயனை தரும். புணர்ந்து மகிழ்ந்தவர் புதிய ஒன்றை நாடமுடியாது காரணம் அவர்கள் நிலத்தின் தன்மை அடைந்த நீர் போல் இணைந்த அகத்தை பெறுகிறார்கள். கூடி மகிழ்வதே அதிகபடியான கூடி மகிழ ஊக்குவிக்கும் இதிவே உள்ளத்து நாணத்தினை அழிக்கும். தவறு செய்யாமலேயே ஆறுதலாக தோள் தழுவுதலில் சுகம் இருக்கிறது. செரித்தபின் உண்ணுவது இனிமையானது அது போல் ஊடலுக்கு பின் காமம் இனிமையானது. ஊடலில் தோற்றவரே வேற்றி பெற்றவர் அதை கூடி மகிழ்வதில் அறியலாம். ஊடலின் சிறப்பு கூடி மகிழ்ந்து நெற்றி வியர்வையின் வந்த உப்பால் அறியலாம். ஊடலே இரவின் நீளத்தை அதிகமாக்கும். ஊடுவதே காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி மகிழ்வது.\nஇல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்\nபொருள் :- அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nசெவ்வானில் ஒரு முழு நிலவு Epilogue\nP15 எந்தன் காதல் நீதானே\nPRECAP: தச்சனின் திருமகள் - 16\nஎன் இதய விழி நீயே -episode 10\nஎன் இதய விழி நீயே-Episode 9\nகாதலுக்கு என்ன வயது - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-08-05T01:59:03Z", "digest": "sha1:S6Z5YVPKHO3BYNGJIQHO4DPEWOTJTEYA", "length": 16379, "nlines": 151, "source_domain": "ilakkiyainfo.com", "title": "முல்லை முஸ்லீம் குடியேற்ற விவகாரம் : முதல்வர் விக்கி வெளிநடப்பு | ilakkiyainfo", "raw_content": "\nமுல்லை முஸ்லீம் குடியேற்ற விவகாரம் : முதல்வர் விக்கி வெளிநடப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்றையதினம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந்த கூட்டத்தில் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர் அமைச்சர் ரிசாத் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், டெனிஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீகந்தராஜா, வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.\nஇதில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் முஸ்லீம் குடியேற்றம் அமைக்கும் விவகாரம் தொடர்பான விவாதம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லை மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையே வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் வடக்கு முதல்வர் சிவி.விக்னேஸ்வரன் கூட்டத்தை வெளிநடப்பு செய்தார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லீம் குடியேற்றம் ஒன்றிற்கான ஏற்பாடுகள் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் குடியேற்றம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடந்தன.\nஅன்றைய தினம் அப்பிரதேச மக்கள் அதற்கு தமது எதிர்ப்பினை தெரிவிதிருந்தார்கள். இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அது தொடர்பான விடயம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nமுல்லை மாவட்டத்தை சேர்ந்த வட மாகண உறுப்பினர் கௌரவ ரவிகரனுக்கும் முஸ்லீம் மக்களை பிரநிதுத்துவப்படுத்தும் முல்லை வடமாகாண உறுப்பினர் ஜெனோபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் முற்றிய நிலையில், அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியூதினுக்கும் ரவிகரனுடன் கடும்தொனியில் வாக்குவாதத்துடன் ஈடுபட்டிருந்த நிலையிலேயே கூட்டத்தின் இடைநடுவே முதல்வர்; வெளிநடப்பு செய்தார்.\nமேற்படி கூட்டத்தில் பங்குபற்றிய வடமாகண அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nசுவிஸ் மாணவி பாலியல் துஷ்பிர���ோகம் ; முச்சக்கரவண்டிச் சாரதி கைது 0\nவிலங்குகள் நலவாரிய தூதராக நியமனம்: சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஅரசாங்கத்தை எச்சரிப்பதற்கு இரா. சம்பந்தன் ஐயாவுக்கு சங்கரியாரின் ஐடியா\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்��நாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padaippu.com/coffeewithkavithai/90", "date_download": "2020-08-05T02:12:42Z", "digest": "sha1:FEVPJVEIKDQTIFV4GUQRT4ZH5B2IIVQ3", "length": 3031, "nlines": 96, "source_domain": "padaippu.com", "title": "காஃபி வித் கவிதை - 10 | கடவுள் மறந்த கடவுச்சொல் - ஜின்னா அஸ்மி", "raw_content": "\nகாஃபி வித் கவிதை - 10 | கடவுள் மறந்த கடவுச்சொல் - ஜின்னா அஸ்மி\nகாஃபி வித் கவிதை - காஃபியை போன்றே கவிதையும் சுவையானது | அத்தியாயம் 10 | படைப்பு: \"கடவுள் மறந்த கடவுச்சொல்\"-கவிஞர்.ஜின்னா அஸ்மி\nபார்வை: படைப்பாளி. ஆண்டன் பெனி | தொகுப்பாளர்: செல்வகுமார் | ஒலிக்கலவை: ஜெயந்த் | வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்\nகாஃபி வித் கவிதை - 12 | நட்புக் காலம் - பாவலர் அறிவுமதி\nகாஃபி வித் கவிதை - 7 | லிங்கூ - லிங்குசாமி\nகாஃபி வித் கவிதை 1 | ஒளி உன்னால் அறியப்படுகிறது- கவிஞர் பாடலாசிரியர் பழநிபாரதி\nகாஃபி வித் கவிதை - 3 | பூனை எழுதிய அறை - கவிஞர் கல்யாண்ஜி\nகாஃபி வித் கவிதை 2|புதிய பானையில் பழைய சோறு - கவிஞர் பாடலாசிரியர் அருண்பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmdk-general-secretary-vaiko-shocking-and-condemning-admk-government-q9wg15", "date_download": "2020-08-05T02:10:56Z", "digest": "sha1:FWZM72OF7OFSIMNYWTI3KZT7LOZH2RQG", "length": 16016, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீனாவின் வுஹானாக மாறியது கோயம்பேடு..!! சமூக பரவல் ஏற்பட்டு விட்டது... தலையில் அடித்துக் கதறும் வைகோ..!! | dmdk general secretary vaiko shocking and condemning admk government", "raw_content": "\nசீனாவின் வுஹானாக மாறியது கோயம்பேடு.. சமூக பரவல் ஏற்பட்டு விட்டது... தலையில் அடித்துக் கதறும் வைகோ..\nமே 7 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு 5 பேருக்கு மிகாமல் கூடி, கறுப்புச் சின்னம் அணிந்து எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக 15 நிமிடங்கள் கண்டன முழக்கம் எழுப்ப வேண்டும்.\nதமிழ்நாட்டில் கொரோனா தொற்று சமூகப் பரவலாகி, பெரும் ஆபத்தில் சிக்கி இருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசின் நிர்வாகக் கோளாறும், பொறுப்பற்ற நடவடிக்கைகளுமே காரணம் என வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார் அத்துடன் இதற்கிடையில் டாஸ்மாக் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதற்கு மே 7 ஆம் தேதி கறுப்புச் சட்டை அணிந்து கண்டன முழக்கம் எழுப்புவீர் என மதிமுக தொண்டர்களுக்கு அவர் அழைப்பி விடுத்துள்ளார் அது குறித்து அவர் வெளியிட்டுள் அறிக்கை யின் முழு விவரம் :- கடந்த மார்ச் 12 ஆம் தேதி கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து எச்சரிக்கை செய்தார். மீண்டும் மார்ச் 21 ஆம் தேதி கொரோன தொற்றுச் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசோதனைக் கருவிகள், வென்டிலேட்டர்கள் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எடுத்துரைத்தார்.\nஆனால் தமிழக அரசு எதிர்க்கட்சித் தலைவரின் எச்சரிக்கைகளை புறந்தள்ளியது மட்டுமின்றி, கொரோனா பேரிடரை பெரும் குழப்பத்துடனும் அலட்சியப் போக்குடனும் கையாண்டதால், இன்று மக்கள் அச்சத்தில் உறையும் நிலைமை உருவாகி இருக்கிறது. மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கையும், அதன் பிறகு இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கையும் மக்கள் கடைப்பிடித்து வந்தபோது, திடீரென்று சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். எவ்வித முன்தயாரிப்புகள் இன்றி, தமிழக அரசு அறிவீனமான முறையில் இந்த அறிவிப்பை வெளியிட்டதால் மக்கள் பதற்றமடைந்து, ஏப்ரல் 25 ஆம் தேதி கடைகளில், சந்தைகளில் அணை உடைத்து வெள்ளம் பாய்ந்தது போல குவியத் தொடங்கினர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஊரடங்கில் வீடுகளுக்குள் முடங்கி இருந்த மக்களைத் தெருவுக்கு வரவழைத்ததன் விளைவு, கோயம்போடு என்பது தமிழ்நாட்டின் ‘வூகான்’ போல இன்று கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறுவதற்கு வழி கோலிவிட்டது.\nஎடப்பாடி பழனிச்சாமி அரசின் படு மோசமான நிர்வாக நடவடிக்கைகளால் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் பரவலாகி விட்டது. இந்நிலையில், மேலும் தமிழ்நாட்டைப் படுகுழியில் தள்ளிவிடும் வகையில் மே 7 ஆம் தேதி முதல் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளை திறப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு அனுமதி வழங்கி இருப்பது மேலும் மேலும் கொரோனா கொள்ளை நோய் காட்டுத் தீ போன்று பரவுவதற்குத்தான் வழி வகுக்கும். மதுக்கடையில் குவியும் குடிகாரர்களிடையே சமூக விலகல் கட்டுப்பாடு என்று எதுவும் காதில் விழப்போவது இல்லை. கொரோனா தொற்று அதிகரிப்பதையும் தடுக்கப்போவது இல்லை.மக்களை பேராபத்தில் தள்ளி வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் பொறுப்பற்ற நிர்வாகச் சீரழிவைக் கண்டித்தும், டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் முடிவைக் கண்டித்தும் மே 7 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு 5 பேருக்கு மிகாமல் கூடி, கறுப்புச் சின்னம் அணிந்து எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக 15 நிமிடங்கள் கண்டன முழக்கம் எழுப்ப வேண்டும்.\nகொரோனா கொள்ளை நோய் பேரிடரைக் கையாள்வதில் தோல்வி அடைந்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கட்சி, அரசியல் எல்லைகளைத் தாண்டி தமிழக மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பொதுமக்களும், கழகக் கண்மணிகளும் வீடுகளின் வாயில்களில் நின்��ு கறுப்புச் சின்னம் அணிந்து, விண்ணதிர கண்டன முழக்கம் எழுப்பி இந்த அறப்போர் இயக்கத்தை வெற்றி அடையச் செய்வோம்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.\nகொரோனாவில் தப்பி பேய் மழையில் சிக்கிய மும்பை.. லட்சக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது..\nபோறபோக்க பாத்தா தமிழகத்தில் தாமரை மலர்ந்திடுமோ பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்.\nவருத்தம்தான்.. கோபம்தான்.. யார் மீது தெரியுமா அந்தர் பல்டி அடித்த நயினார் நாகேந்திரன்..\nசெருப்பு போட்டு வள்ளலார் மடத்துக்கு சென்ற திமுக -விசிக விஐபிகள்... அடுத்தடுத்து அவமானம்..\nதேசிய கல்விக் கொள்கை நவீன அறிவியல் மருத்துவத்தை பாழாக்கும். ஆபத்தை விவரிக்கும் மருத்துவர்கள் சங்கம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபயங்கர சத்தத்துடன் தலைநகரையே அதிரவைத்த வெடி விபத்து..\nகள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.\nசூர்யாவிற்கு நடிப்பு சுத்தமா வராது.. சிவகுமாரின் குடும்பம் மிகப்பெரிய கோலிவுட் மாஃபியா\nமுழு ஊரடங்கின் போது சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் போலீஸ்.. சென்னை கமிஷ்னரின் அதிரடி..\nநடிகர் ரஜினிகாந்த் இயக்குனரிடம் கேட்ட மன்னிப்பு.. அனைவரையும் நெகிழவைத்த ஆடியோ கால்..\nபயங்கர சத்தத்துடன் தலைநகரையே அதிரவைத்த வெடி விபத்து..\nகள்ளத்தொடர்பால் கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. மருத்துவமனையில் கதறும் கணவரின் வீடியோ.\nசூர்யாவிற்கு நடிப்பு சுத்தமா வராது.. சிவகுமாரின் குடும்பம் மிகப்பெரிய கோலிவுட் மாஃபியா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.\nராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா: என் இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறத��. உற்சாகத்தில் அத்வானி.\nஸ்டாலின் குடும்பத்தினர் இந்தி ஸ்கூல் நடத்துறாங்க... இனி வீட்டு வாசலில் போராட்டம்தான்... ஹெச்.ராஜா ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.hdfc.com/sitemap", "date_download": "2020-08-05T01:28:11Z", "digest": "sha1:ISHKEUYR4JLBC3SE5GXQ7CVJP36QEJFM", "length": 28576, "nlines": 437, "source_domain": "tamil.hdfc.com", "title": "வலைத்தள வரைபடம் | எச் டி எஃப் சி", "raw_content": "\nபுதிய வீட்டு கடன் பெற மிஸ்டு கால் தரவும்: +91 9289200017\nடெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் (தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள்) உடன் ஏச் இ-மேண்டேட் பதிவு\nஉங்கள் வட்டி விகிதத்தை குறைக்க\nவட்டி விகிதம் / திருப்பி செலுத்தும் விவரங்கள் (மாறுபட்ட கடன்கள்)\nபடிவம் 16A (TDS சான்றிதழ்)\nமற்ற வீட்டு கடன் தயாரிப்புகள்\nவீட்டு மறு சீரமைப்பு கடன்கள்\nவீட்டு கடன்கள் அல்லாத கடன்கள்\nவணிக மனை இடம் கடன்கள்\nஎச்டிஎப்சி இலக்கை அடை ய கடன்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nNRI/ PIO நபர்களுக்கான கடன்கள்\nஎனக்கு தேவைப்படும் வீட்டு கடன் தொகையின் அளவு\n- தேர்ந்தெடுக்கவும் -ஆக்ராஅகமதாபாத்அகமத் நகர்அஜ்மீர்அகோலாஅலிகர்அலகாபாத்அல்வர்அம்பாலாஅமராவதிஅம்ரித்சர்ஆனந்த்அங்கலேஷ்வர்அவுரங்காபாத்பெங்களூர்பரேலிபதிண்டாபருச்பிலாய்பில்வாராபிவாடிபோபால்புவனேஸ்வர்பிக்னர்பிலாஸ்பூர்புல்தானாபுதிபோரிகாலிகட்சண்டிகர்சந்திராபூர்சென்னைசிப்ளுன்கோயம்புத்தூர்கட்டாக்டேராடூன்தேவாஸ்தூலேதுர்காபூர்ஈரோடுகாந்திதாம்காந்தி நகர்கோவாகோரக்பூர்குல்பர்காகுண்டூர்குருகிராம்கவுகாத்திகுவாலியர்ஹல்த்வாணிஹரித்வார்ஹிசார்ஓசூர்ஹுப்ளிஹைதராபாத்இந்தூர்ஜபல்பூர்ஜெய்ப்பூர்ஜலந்தர்ஜல்கான்ஜம்முஜாம்நகர்ஜமஷெத்பூர்ஜான்சிஜோத்பூர்காட்பி சௌக்கிகாக்கிநாடாகண்ஹங்கத்கண்ணூர்கான்பூர்கர்னல்காஷிபூர்கழகூட்டம்கம்லாகொச்சிகோலாப்பூர்கொல்கத்தாகொல்லம்கோட்டாகோட்டயம்லக்னோலுதியானமதுரைமலப்புரம்மங்களூர்மார்த்தாண்டம்மாவேலிக்கராமீரட்மேசனாமோகாமொராதாபாத்மும்பைமூவாட்டுப்புழாமுசாபர்நகர்மைசூர்நாகர்கோயில்நாக்பூர்நாசிக்நெல்லூர்புது தில்லிநொய்டாபாலக்காடுபானிபத்பத்தனம்திட்டாபட்டியாலாபட்னாபித்தம்புராபான்டா சாகிப்புதுச்சேரிபுனேராய்ப்பூர்ராஜமண்ட்ரிராஜ்கோட்ராஞ்சிரத்லாம்ரிஷிகேஷ்ரூர்கீரோபர்ரூர்கேலாருத்ராபூர்ஷாரன்பூர்சே��ம்சாங்கலிசத்தாராசிம்லாசிலிகுரிசோலாப்பூர்சோனிபட்சூரத்டேக்நோபார்கதிருச்சூர்திருநெல்வேலிதிருப்பதிதிருப்பூர்திருச்சிதிருவனந்தபுரம்தூத்துக்குடிஉதய்பூர்உஜ்ஜைன்வதோதராவாபிவாரணாசிவிஜயவாடாவிசாகப்பட்டினம்விசாகப்பட்டினம்வாசிம்யமுனாநகர்யவத்மால்\nஎனது அறிவின்படி, நான் அளித்துள்ள தகவல்கள் துல்லியமானது மற்றும் நிறைவானது என்று அறிவிக்கிறேன். எச் டி எஃப் சி லிமிடெட் மற்றும் அதனுடன் இணைந்தவர்களின் தயாரிப்புகள் தொடர்பாக என்னை அழைக்கவோ அல்லது எனக்கு குறுஞ்செய்தி சேவை (SMS)-ஐ அனுப்பவோ நான் அனுமதியளிக்கிறேன்.\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nஎவ்வளவு வாங்கலாம் என்பதை சரிபார்க்கவும்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசாங்கம்\nஎச் டி எஃப் சி பற்றி\nஇதற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்\nஎச் டி எஃப் சி கார்ப்பரேட் அலுவலகம்\nஎச் டி எஃப் சி வைப்பு மையங்கள்\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள் +91-9289200017\nHDFCHOME என டைப் செய்து 56767-க்கு அனுப்பவும்\nகேள்விகள்/பரிந்துரைகள் அல்லது எச் டி எஃப் சி வங்கி தொடர்பான ஏதேனும் வினவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஒரு மிஸ்டு கால் கொடுங்கள்\nவீட்டுக் கடன்கள் (இந்திய குடிமக்களுக்கு)\nவீட்டு மறு சீரமைப்பு கடன்கள்\nஎச் டி எஃப் சி ரீச்\nபிரதான் மந்திரி அவாஸ் யோஜனா / CLSS\nவீடு தவிர மற்றவைகளுக்கான கடன்கள்\nவணிக மனை இடம் கடன்கள்\nவீட்டு மறு சீரமைப்பு கடன்கள்\nவீட்டு மறு சீரமைப்பு கடன்கள்\nவீட்டு மறு சீரமைப்பு கடன்கள்\nவீட்டு மறு சீரமைப்பு கடன்கள்\nமிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஎச் டி எஃப் சி குழுமம்\nமற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஎச் டி எஃப் சி கார்ப்பரேட் அலுவலகம்\nஎச் டி எஃப் சி வைப்பு மையங்கள்\nவீட்டு மறு சீரமைப்பு கடன்கள்\nபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா\nவீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்\nவீட்டுக் கடன் EMI கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் தகுதி வரம்பு கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nமுந்தைய காலாண்டில் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட முன்தொகைகளுக்கான வட்டி விகித மாற்றம்\nமையம் (எடைகூட்டப்பட்ட சராசரி) (%)\nமையம் (எடைகூட்டப்பட்ட சராசரி) (%)\nரீடெய்ல் பிரைம் ��டன் விகிதம் (RPLR) 16.20%, 12 ஜுன், 2020 முதல்\nரீடெய்ல் பிரைம் கடன் விகிதம் (RPLR) - வீட்டு வசதி அல்லாதவை 9.70% முதல். 12வது ஜூன், 2020\nஎச் டி எஃப் சி குழுமம்\nபிரதான சில்லறை கடன் விகிதம்\nமிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\n© 2020. HDFC லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/murder-case-accused-arrest-379288.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-05T03:12:36Z", "digest": "sha1:Y3W7VUTM33FQ27VPJ4RWRJXR7HBJKDWI", "length": 19100, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாலையோரம் உறங்கிய கூலித் தொழிலாளி கொலை.. காரணம் துண்டு பீடி.. பரபர தகவல்கள் | Murder case accused arrest - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வ��லை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாலையோரம் உறங்கிய கூலித் தொழிலாளி கொலை.. காரணம் துண்டு பீடி.. பரபர தகவல்கள்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் குடிபோதையில் சாலையோரம் உறங்கிய கூலித் தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளி கைது. பீடிக்காக கொலை செய்ததாக கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nசாலையோரம் உறங்கிய கூலித்தொழிலாளி.. தலையில் கல்லைப் போட்டு கொலை\nகடலூர் மாவட்டம் வன்னியர்பாளைம் பகுதியை சேர்ந்தவர் டேனியல் (52). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.\nமது அருந்தும் பழக்கம் உள்ள டேனியல், அவ்வப்போது புதுச்சேரி எல்லைப்பகுதியான கன்னியகோவிலுக்கு வந்து மதுகுடித்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். சில நேரங்களில் மது குடித்துவிட்டு மதுக்கடைக்கு வெளியே டேனியல் படுத்து உறங்குவதுண்டு.\nஇதனிடையே வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கன்னியகோவில் பகுதியில் உள்ள சாராயாக்கடையில் மது குடித்த டேனியல், பச்சைவாழியம்மன் கோவில் அருகே படுத்து உறங்கியுள்ளார். அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் தலையில் கல்லைபோட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.\nஇந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய கிருமாம்பாக்கம் காவல்நிலைய போலீசார், கொலை நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த டேனியலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் எழுப்பி வாக்குவாத்தில் ஈடுபட்டு, பின்னர் டேனியல் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது பதிவாகியிருந்தது.\nசிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த நபரின் படத்தை வைத்து கன்னியகோவில் சாராயாக்கடையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜாராம் டேனியலை கொலை செய்தது தெரியவந்தது.\nஇதனைத்தொடர்ந்து ராஜாராமை கைது செய்து விசாரணை நடத்தியதில், நேற்று முன்தினம் இரவு கன்னியகோவிலில் உள்ள சாராயக்கடையில் மத��� குடித்துவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, பச்சைவாழியம்மன் கோவில் அருகே டேனியல் குடிபோதையில் படுத்திருந்துள்ளார்.\nஇதனை பார்த்த ராஜாராம் பீடி இருக்கும் என்று நினைத்து டேனியலின் சட்டை பையில் கையை விட்டுள்ளார்.\nஅப்போது கண்விழித்த டேனியல் அவரை திட்டியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அருகில் கிடந்த கல்லை எடுத்து டேனியலின் தலையில் போட்டு தாக்கினார். இதில் படுகாயமடைந்த டேனியல் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்துள்ளார். புதுச்சேரியில் பீடிக்காக கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n\"வாங்கண்ணா வணக்கங்கண்ணா\".. நாராயணசாமியுடன் கிரண் பேடி நெகிழ்ச்சி சந்திப்பு.. மகிழ்ச்சி பேச்சு\nபுதுவையின் புதிய ஆளுநராக இல. கணேசன் அதிகாரப்பூர்வமாக எதுவும் வரவில்லை என விளக்கம்\nதினகரன் மகள் நிச்சயதார்த்தை ஒட்டி அழகிரி- தினகரன் சந்திப்பு- புது கூட்டணிக்கு பிள்ளையார் சுழியா\nடிடிவி தினகரன் மகளுக்கும் பூண்டி வாண்டையார் பேரனுக்கும் புதுவையில் எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்\nஇந்தியாவில் முதல்முறை.. மொத்தமாக மரத்தடியில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடர்.. புதுச்சேரியில் செம\nபுதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி\nஎம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு.. ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்.. கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகருணாநிதி பெயரில் சிற்றுண்டி- புரட்சி முதல்வர் நாராயணசாமி என ஸ்டாலின் புகழாரம்\nபுதுவையில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் பட்ஜெட் தாக்கல்- கலைஞர் பெயரில் சிற்றுண்டி, இலவச மின்சாரம்\nஅடேங்கப்பா.. என்னா மாதிரி சூறாவளி.. சுற்றி சுழன்றடித்த காற்று.. பதறிப் போன ஏனாம்.. வீடியோவ பாருங்க\nபாகூர் எம்எல்ஏ பதவி பறிப்பு வழக்கு - புதுச்சேரி சபாநாயகர் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nவங்கி ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்... சேமிப்பு பணத்தை எடுக்க அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி\nஇப்பதான் வெளியில் வந்தார்.. அதற்குள் புது பஞ்சாயத்து.. \"தாதா\" எழிலரசியை வலைவீசி தேடும் புதுவை போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder crime arrest puducherry கொலை குற்றம் கைது புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivu-iyaltamizh.blogspot.com/2019/09/blog-post.html", "date_download": "2020-08-05T01:25:34Z", "digest": "sha1:2ZQJ5N3JI33SIUVHQW3ER7BABLHN3QSI", "length": 6005, "nlines": 41, "source_domain": "arivu-iyaltamizh.blogspot.com", "title": "அறிவு-இயல் தமிழ் : சிறந்த ஆசிரியன்", "raw_content": "\nவியாழன், 5 செப்டம்பர், 2019\nநண்பரொருவர், உங்கள் அலைபேசியில் MS word இருக்கிறதா என்றார், இருக்கிறதே, ஆனால் தேடுவது கடினம் என்று மைய பொத்தானை (Home key) நீண்ட நேரம் அழுத்தி, Hey google, open MS word என்றேன், உடனே MS word திறக்கப்பட்டது. அதைக் கண்டு அசந்து போன அதில் பரிச்சயம் இல்லா அந்த நண்பர், Google தான் சிறந்த ஆசிரியரென்றார்.\nஅவர் கூற்றுப்படி, கற்பிப்பவரெல்லாம் ஆசிரியரென்றால் இவ்வுலகின் மிகப்பெரிய அறிவு களஞ்சியமும், செயற்கை நுண்ணறிவை சிறுகச்சிறுக பெற்றுக்கொண்டிருக்கும் கையடக்க மிடுக்கலை பேசியே உலகின் ஆகச்சிறந்த ஆசிரியராக இருக்கமுடியும்\nஆனால், அறிவாற்றல் மட்டுமே ஒருவனை ஆசிரியனாய் உருமாற்றிவிடாது. அஃது அறிவுடன் கூடிய மனிதத்தின் உச்சமாகவே நான் எண்ணுகிறேன். பொருளிருந்தால் போதும் இவ்வுலகில் எதனையும் எளிதில் பெற்றுவிடமுடியும் என்ற பொதுபுத்திக்குள் அடங்காத ஒரே பண்டம் அறிவுதான். அப்படிப்பட்ட அறிவை ஊட்டவல்ல ஒருவர் எப்படி இருக்கவேண்டும், எப்படியான ஆடையை அணிய வேண்டும், ஆங்கில மொழியில் பேசவேண்டும், என்பதான தட்டை வடிவத்தைதான் சுற்றத்தார் பலர் சிறந்த ஆசிரியனுக்கு கொடுக்கிறார்களே ஒழிய ஆசிரியனின் கற்பித்தல் திறனை மதிப்பிடுவதே இல்லை. கற்பித்தல் திறனென்பது, ஆசிரியர் எவ்வாறு தாம் பெறும் அறிவை, தம்மின் உணர்வுகளுக்கோ, தற்பிடித்தத்திற்கோ, இடமளிக்காமல், ஒரு மாணவனுக்கு மடைமாற்றம் செய்கிறார் என்பதைப் பொறுத்தது\nஉணர்வு மற்றும் தற்பிடித்தம் என்பது ஒருவற்கு பாலினம், குடும்பம், அரசியல், மதம், சாதி என்று எந்தவித தளத்திலும் இருக்கலாம். அப்படியான தமக்கான இறுக்கத்தையெல்லாம் பொருட்படுத்தாது, அறிவுக்கு எது உகந்ததோ அதனை மட்டும் மூளைகளுக்கிடையே பகிர்பவரே சிறந்த ஆசிரியராக இருக்க முடியும். மற்றபடி அவ்விறுக்கத்தை, தற்பிடித்தத்தை சார்ந்தே ஒருவரின் கற்பித்தல் இருக்குமாயின், அவர் சிறந்த பேச்சாளனாய் ஆகலாம், சிறந்த ஆசிரியனாய் அல்ல\nவாருங்கள் சிறந்�� ஆசிரியனை உருவாக்க\nஇடுகையிட்டது Sakthi நேரம் பிற்பகல் 2:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2012/04/6.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1320517800000&toggleopen=WEEKLY-1333218600000", "date_download": "2020-08-05T02:40:12Z", "digest": "sha1:PVI3PI4G477J6ZTO25W35JXUZ55RIKA5", "length": 24927, "nlines": 180, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: சதுரங்கம் : வரலாறும், மூலமும் ( பாகம் 6)", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nஅரசியல் மாற்றம். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ...\nஉயிரும் உயிரின் பிரிவும் பாகம்19\nமுந்தைய பாகம் கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய...\nகிஸ்ஸும் பிஸ்ஸும் ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ...\n (பாகம் 4) தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாரு...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, த���க்கு தமிழன் என்றொரு பெ...\nஇராகு கேது (பாகம் 3)\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள் 2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள் 3)...\nசதுரங்கம் : வரலாறும், மூலமும் ( பாகம் 6)\nசதுரங்கம் : வரலாறும், மூலமும் ( பாகம் 6)\nவினோத் குமார் என்பவரின் கேள்வி:\nஜோதிடத்தில் உள்ள உச்சம், நீசம், வக்கிரம் போன்றவை சதுரங்கத்தில் இருக்கிறதா \nவிளையாட்டு, ஆட்சி நிலையில் ஆரம்பிக்கப் படுகிறது. உச்சத்தில் (அதிகபட்ச இட மதிப்பு) வெற்றியும், நீசத்தில் (மிகக் குறைந்த பட்ச இடமதிப்பு) தோல்வியும், வக்கிரத்தில் தற்காப்பு ஆட்டமும் எனக் கொள்ள வேண்டும். பொதுவாக சதுரங்க ஆட்டத்தின் பிரச்னைகள் பாதி மூவைக் கொண்டு ஆராயப் படும் விதம் அறிவோம். அது போன்றுதான் ஜாதகப் பொருத்தமும். சதுரங்கத்தில் ஆரம்பம், இடை, முடிவு என்று ஆட்டங்கள் பலவிதமாக அலசப்படுகிறது. (Opening Game, Middle Game, End Game,)\nபொதுவாக ஜாதகம் என்பது பாதி விளையாடிய விளையாட்டின் நிலைமை எனக் கொள்ள வேண்டும். இந்த கேம்மில் யார் ஜெயிப்பார்கள் என்று அலசுவதே ஜாதகப் பொருத்தம் பார்ப்பதுதான். பொதுவாக நீங்கள் பார்த்திருக்கலாம், செஸ் பற்றிய புத்தகங்கள் எல்லாம் செஸ்ஸை எப்படி விளையாடுவது என்பதைப் பற்றி இருக்காது. ஏனென்றால் அதன் விதிகள் மிகவும் எளிமையானவை அதை இரண்டு பக்கங்களில் முடித்துவிடலாம்.\nஆனால் செஸ் புத்தகங்கள் முற்றிலும், 99 சதவீதம், பாதி விளையாடிய, பலவிதமான விளையாட்டின், திருப்பு முனைகளால் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் தீர்வுகள் (Chess problems and solutions) பற்றியவையாகத்தான் இருக்கும்.\nஉங்கள் கருத்தின் தேவைக்கு தகுந்த மாதிரி அறிவியலை மாற்றிக் கொள்வீர்களா ஒரு நேரம் சூரிய மைய சித்தாந்தம் தான் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது என்கிறீர்கள் மற்றொரு நேரத்தில் பூமி மையச் சித்தாந்தத்தை கலந்து சொல்கிறீர்கள் எதை எடுத்துக் கொள்வது.\nஇதில் என்னுடைய திணிப்பு, மறைப்பு என்று எதுவுமில்லை. உங்களுக்கு ஜாதகம் தெரியும் என்றால் இந்த விஷயம் எவ்வளவு உண்மை என்பது சொல்லப்பட்ட விஷயத்தில் தெளிவாகி இருக்க வேண்டும். ஜோதிட அறிவியலைத்தான் உள்ளது உள்ளபடி எடுத்தாண்டுள்ளேன். மேலும் அவற்றிலுள்ள அறிவியலை எடுத்து விளக்கியுள்ளேன்.\nநாம் ஒன்றும் இந்த சூரிய மண்டலத்தின் மேலே இருந்து பார்வையிடும் பார்வையாளர்கள் அல்லவே நாம் இந்த சூரிய மண்டலத்தின் உள்ளே, அதுவும் பூமியின் மேற்பரப்பில் தானே இருக்கிறோம். அதிலும் ஜோதிடம் என்பது அக்காலத்தின் தேவையை ஒட்டி, மனிதனை மையப் படுத்தி உருவாக்கப் பட்ட அறிவியல், ஆகவே நாம் கணக்கிட வேண்டியது மனிதனை மையமாக கொண்ட, பூமி மையச் சித்தாந்தம் தான். மனிதனுக்கு, மனிதன் சொல்லி எளிதில் விளங்கிக் கொள்வதற்காகத் தான் பூமி மையச் சித்தாந்தம்.\n\"சூரியமண்டல பார்வையாளர்\" களுக்கு கிழக்கு, மேற்கு என்று நாம் திசை சொல்லிக் கொள்வது படு கேலிக் கூத்தாகத் தெரியும். ஆனால் நமது அன்றாட வாழ்வில் கிழக்கு, மேற்கில் எந்த சிக்கலும் இல்லையே அது போன்றுதான் பூமி மையச் சித்தாந்தத்தினால் எந்தச் சிக்கலும் இல்லயே. எல்லாமே ஏதோ கற்பனையில் தோன்றியதை எழுதி வைத்தவை அல்ல. ஒவ்வொன்றும் பலநூறு வருடங்கள் தினசரி கவணிக்கப் பட்டு ஆவணப்படுத்தப் பட்டவைதானே. தவறு இல்லாத வரை எந்தச் சித்தாந்தமாக இருந்தால் என்ன அது மட்டுமில்லாமல் நமது முன்னோர்கள் இரண்டு விதமான சித்தாந்தங்களையும் தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளது. அதை தேவைப்பட்டால் இன்னொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம்.\nகேள்வி: அது சரி, புதன் அஸ்தங்கத்தில் சிக்கிவிடும் என்றால் என்ன\nஅஸ்தி என்றால் சாம்பல். அஸ்தமனம் என்றால் எரிந்து மறைவது. ஆகவே அஸ்தங்கம் என்றால் எரிதல் எனப் பொருள் கொள்ளலாம். எந்த கிரகமாவது சூரியனின் திசையில் சூரியனுக்கு முன்பாகவோ பின்புறமாகவோ குறிப்பிட்ட டிகிரிவரை நின்றால் அவர்கள் அல்லது அவர்களது சக்தி சூரியனால் எரிக்கப்பட்டு விடும். அதாவது சூரியனின் சக்திக்கு முன் அவர்கள் சக்தி எடுபடாது. இதைத்தான் சூரியனின் நட்சத்திர அந்தஸ்து என்பேன். இதில் முக்கியமான விஷயமே இந்த எரிக்கும் குணாதிசயம்தான். இது வேறு எந்த கிரகத்துக்கும் கிடையாது. \"கிரகம்\" என்பது ஜோதிடத்தைப் பொறுத்தவரை \"வானியல் சார்ந்த பொருள்\" என்பதுதான் சரியான விளக்கம். இது புரியாத அரை வேக்காட்டுப் பகுத்தறிவு வாதிகள் சூரியனை கிரகமாக வைத்திருக்கிறார்களே என்று முட்டாள்தனமாக, கழுதையாய் கத்துகிறார்கள். இவர்களுக்கு யார் எடுத்துக் சொல்லி புரிய வைப்பது எனத் தெரியவில்லை.\nஅது மட்டுமல்ல ஜோதிடத்தை கண்டுபிடித்தவன், ஒவ்வொரு கிரகத்தி���் அளவுக்குத் தகுந்தவாறு குறிப்பிட்ட டிகிரி வரை தான் சூரியனின் சக்தி மறைக்கும் என்பதையும் அளந்து சொல்லியுள்ளான். எத்தனை டிகிரி என்பது கிரகத்தின் அளவு, மற்றும் தூரம் ஆகியவற்றைப் பொறுத்து கணக்கிட்டு கூறியுள்ள பாங்கை நோக்கும் போது இது தெய்வீக வாய் மொழியோ எனக் கூட எண்ணத் தோன்றுகிறது.\nபுதனுக்கு அஸ்தங்கம் மட்டுமல்ல அடிக்கடி வக்கிரத்திலும் சஞ்சரிப்பதால் அதை விளையாட்டில் எடுத்துக் கொள்ளவில்லை போலும்.\nயுத்தகளத்திற்கு ராஜா சரி, ஆனால் இங்கு எப்படி ராணி வந்தார். சூரிய, சந்திரர்கள் ஆண்கள்தானே\nஆதியில் இந்தியரின் செஸ் விளையாட்டுப்படி அது ராணியாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை ஒரு சிறிய ஆராய்ச்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் எந்த அரசனாவது யுத்தகளத்திற்கு ராணியை அழைத்துச் செல்வானா அல்லது ராணி யுத்தத்தில் பங்கு பெறுவார்களா அல்லது ராணி யுத்தத்தில் பங்கு பெறுவார்களா அரசன் போர்க்களத்தில் தோற்று விட்டான் என்று தெரிந்தாலே அரன்மனையில் தீக்குளிக்கும் வழக்கமுடையோர், இந்நாட்டவர், அவர்களை போர்க்களத்தில் போராடுவது போல் சித்தரிப்பது விளையாட்டை தத்து எடுத்தவன், இட்டுக் கட்டிய கதை என்பது தெளிவாகப் புரியவில்லையா அரசன் போர்க்களத்தில் தோற்று விட்டான் என்று தெரிந்தாலே அரன்மனையில் தீக்குளிக்கும் வழக்கமுடையோர், இந்நாட்டவர், அவர்களை போர்க்களத்தில் போராடுவது போல் சித்தரிப்பது விளையாட்டை தத்து எடுத்தவன், இட்டுக் கட்டிய கதை என்பது தெளிவாகப் புரியவில்லையா. \"யுத்தக்களத்தில் பெண்கள்\" என்பது பண்டைய மரபுக்கு ஒத்து வராத ஒன்று. (தவிர்க்க முடியாத விதி விலக்குகளை உதாரணம் காட்டி மொக்கையா விவாதத்திற்கு இழுக்காதீர்கள்). அதிலும் ராஜாவை விட ராணிக்கு அதிகாரம் அதிகம் தரப்படுவது இந்திய மரபுக்கு முரணானது. ஆகவே அது ராணி அல்ல உண்மையில் அது தளபதி அல்லது மந்திரியாகத்தான் இருக்கமுடியும். அவருக்குத்தான் யுத்தகளத்தில் ராஜாவை விட அதிக அதிகாரம் உள்ளது. ராஜா ஒருவர்தான் இருக்கமுடியும் அது போல் மந்திரியும் ஒருவர்தான் இருக்கமுடியும்.\nவெளி நாட்டினர் தங்களது சீட்டுக் கட்டில் ராணியை வைத்து இருப்பதால் செஸ் ஆட்டத்திலும் மந்திரிக்கு பதிலாக ராணி என மாற்றி விட்டனர் போலும். நல்லவேளை ஜோக்கர் என்று யாருக்கும் பெயர் மாற்றவில்லை. மதகுரு என்பவருக்கு எல்லா மனித இனங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப் படுவதால் இங்கும் அவர் பிஷப் என பெயர் மாற்றம் பெற்றார். அது மட்டுமில்லாமல் ராஜாவின் தலையில் சிலுவையும் வைத்து விட்டனர். உண்மையில் ராஜாவின் தலையில் சூரியனும் மந்திரியின் தலையில் பிறைநிலவும் இருக்க வேண்டும்.\nஆராய்ந்து பார்த்தால் சீட்டுக் கட்டும் ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம். ஒரு வருடத்தின் நாட்களாகிய 364 ஐ சந்திரனின் சுழற்சிக் காலமாகிய 28 நாட்களால் வகுத்தால் (13 மாதம் ) வருகிறது. 13 என்பது சீட்டுக்களின் எண்ணிக்கை. ஒருவருடத்தின் மொத்த வாரங்களை கணக்கிட்டால் 52, இது மொத்த சீட்டுக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். மற்றபடி ராஜா-சூரியன்,ராணி-சந்திரன், ஜாக்-சுக்கிரன்,ஜோக்கர்-சனி. இதனுடைய தோற்ற காலத்தின் வரலாற்றை நோக்குங்கால் இதுவும் சதுரங்கத்தை ஒட்டி வருகிறது.\nகுருவாக தான் இருக்க வேண்டும்...என நினைக்கேரன்..\nஇன்னொரு கேள்வி .. சூரியன் சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் ஏன் இரண்டாக உள்ளது..\n2 யானை , 2 தலைபத் i 2 குதிரை . ஏன் ..\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/92719/", "date_download": "2020-08-05T01:42:07Z", "digest": "sha1:2BG7OK7IYEMY5WUKA4FJXU35MDQKRGGH", "length": 13378, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு – நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா…. – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு – நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா….\nபிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோரை பிரசார தூதர்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்துள்ளார்.\nசுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு எதிர்வரும் 2019 ஜனவரி முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கும் வகையிலும், இது தொடர்பாக அரசுத் துறைகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், சிரேஸ்ட ஐ.ஏ.எஸ். ஊத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு��்ளனர்.\nஅண்மையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட, ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ இலச்சினை, மற்றும் வலைதளத்தை ஆரம்பித்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களையும் வெளியிட்டார்.\nதிரைப்பட பிரபலங்கள் மூலமாக மக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள், சணல் பைகள், காகித பைகள் போன்றவற்றை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கை முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.\nஅத்துடன் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்வதற்கு விளம்பரத் தூதுவர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன் தொடாச்சியாக, மாவட்ட அளவில் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ பிரச்சாரம் இன்று 25-ம் திகதி மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆரம்பித்து வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsகார்த்தி சூர்யா ஜோதிகா நடிகர்கள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு விவேக்\nஉலகம் • பிரதான செய்திகள்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன\nஅபிவிருத்திகள் இடம்பெற்ற போதிலும் மக்களுடைய வாழ்வாதாரம் முன்னேறவி��்லை…\nபேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணத்தில் காலமானார்…..\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம் August 4, 2020\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா August 4, 2020\nநுவரெலியா மாவட்ட முடிவுகள் 6ம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் August 4, 2020\nஇடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்தில் வாக்களித்தவுடன் வாக்குப்பெட்டிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும்- August 4, 2020\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிவிலகியுள்ளாா் August 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-05T03:19:05Z", "digest": "sha1:VCTNWVQIDYCO6HITZMCLPQ44JWPTOSRI", "length": 23931, "nlines": 651, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுநாதவினோதினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசுநாதவினோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65ஆவது மேளகர்த்தா இராகமாகிய, \"ருத்ர\" என்றழைக்கப்படும் 11ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.\nசுநாதவினோதினி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ க3 ம2 த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ம2 க3 ஸ\nஇது ஒரு ஔடவ இராகம்.\nரிஷபம், பஞ்சமம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும், உபாங்க இராகம் ஆகும்.\nசுநாதவினோதினி இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nஇதன் தைவத, நிஷாத முறையே கிரக பேதத்தின் வழியாக சிவரஞ்சனி, ரேவதி ஜன்னிய இராகங்களை கொடுக்கும்.\nகிருதி\t: தேவாதி தேவ ஸ்ரீ வாசுதேவ, மைசூர் வாசுதேவச்சாரியார், ஆதி\nகிருதி\t: ஸாமகாண சுநாதவினோதினி, குருராகாசார்யா, ஆதி\nகிருதி\t: முத்தமிழ் மன்னவனே, ராமநாதன் செட்டியார், ஆதி\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2018, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/06/29/tha-pandian-denies-president-tamil-meet.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:33:37Z", "digest": "sha1:HBZARSXJZAZBNUQPL22TJT3MX6EXNLXB", "length": 16135, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜனாதிபதி வரக் கூடாது என்று கடிதம் எழுதவில்லை: தா.பாண்டியன் | Tha.Pandian denies asking President to avoid Coimbatore Tamil meet | ஜனாதிபதி வர கூடாது என்று கடிதம் எழுதவில்லை-தா.பா - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணி முதல் விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - முதல்வர் ஓபிஎஸ்\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி ச���ங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜனாதிபதி வரக் கூடாது என்று கடிதம் எழுதவில்லை: தா.பாண்டியன்\nசென்னை: கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு வரக்கூடாது என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடிதம் எழுதவில்லை என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.\nநேற்று கோவையில் நிருபர்களுக்கு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தபோது, செம்மொழி மாநாட்டுக்கு வரக் கூடாது என்று குடியரசுத் தலைவரிடம் ஜெயலலிதா, வைகோ, தா.பாண்டியன் ஆகியோர் சார்பில் மனு கொடுக்கப்பட்டதே என்று கேட்கப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த கருணாநிதி, அவர்கள் மனு கொடுத்தார்களா என்று தெரியாது. அப்படியே மனு கொடுத்திருந்தாலும் அதையும் மீறித்தான், அதை அலட்சியப்படுத்தி விட்டுத்தான் தமிழர்களை மதிக்கும் வகையில் ஜனாதிபதி மாநாட்டுக்கு வருகை தந்தார்.\nமாநாட்டுக்கு ஜனாதிபதி வரக்கூடாது என்ற கருத்தில் தா.பாண்டியன் கையெழுத்திட்டிருந்தாலும் அந்தக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட��சியின் சட்டமன்றத் தலைவர் சிவபுண்ணியமும் மாநாட்டிற்கு வந்திருந்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nஇந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்த தா.பாண்டியன், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் நகலை வெளியிட்டார்.\nஅவர் கூறுகையில், அந்தக் கடிதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிடும் உரிமை வேண்டும் என்று மட்டுமே கூறப்பட்டிருந்ததே தவிர, செம்மொழி மாநாட்டுக்கு வர வேண்டாம் என்று எழுதப்படவில்லை என்றார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் இந்திய கம்யூனிஸ்ட் செய்திகள்\nஅப்போதும் நேருவுடன்தான் நின்றோம்.. இப்போதும் தேசத்துடன்தான் இருக்கிறோம்.. சந்தேகம் வேண்டாம்.. சிபிஐ\nரஜினி கட்சி தொடங்கமாட்டார்... அவரை ரசிகர்கள் கைவிட்டுவிட்டனர் -முத்தரசன்\n87 ஒன்றிய கவுன்சிலர்கள்; 8 மாவட்ட கவுன்சிலர்கள்- எங்களுக்கும் செல்வாக்கு இருக்கு-இடதுசாரிகள் கெத்து\nExclusive: இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்... இந்திய கம்யூ. முத்தரசன் சிறப்புப் பேட்டி\nஇந்தியை திணிக்க முயன்றால் வேடிக்கை பார்க்க மாட்டோம்.. போராட்டம் வெடிக்கும்.. முத்தரசன் எச்சரிக்கை\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சந்தேகத்திற்குரியதாக உள்ளது.. இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு\nஅள்ளிக் கொடுக்கும் ஸ்டாலின்.. இந்திய கம்யூனிஸ்டுக்கும் 2 சீட்.. திமுக கூட்டணி கையெழுத்தானது\nDMK Alliance: இனிமேதான் டிவிஸ்ட்டே ஆரம்பம்.. 2 கட்சிகள் வெளியேற ரெடி.. சமாளிக்குமா திமுக\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட்\nநீட் தேர்வு குறித்து பாஜக தலைவர்கள் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது : முத்தரசன்\nவிரைவில் கருணாநிதி பேசுவார் எழுதுவார்.... நேரில் சந்தித்த முத்தரசன் நம்பிக்கை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டம் தொடரும்.. முத்தரசன் திட்டவட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/2020/07/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-08-05T01:10:29Z", "digest": "sha1:VCEU7KE3LYRFAQT763ECEYFQXYUNO4ZF", "length": 76869, "nlines": 485, "source_domain": "www.capitalnews.lk", "title": "பாகிஸ்தான் தொடரில் இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை! - CapitalNews.lk", "raw_content": "\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\n3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு\nவாக்களிப்பு நிலையங்களில் 100% சுகாதாரப் பாதுகாப்பு உறுதி – மஹிந்த தேஷபிரிய\nAllஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்வீடியோ செய்திகள்வெளிநாட்டு செய்திகள்\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\n3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை\n3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...\nவாக்களிப்பு நிலையங்களில் 100% சுகாதாரப் பாதுகாப்பு உறுதி – மஹிந்த தேஷ���ிரிய\nவாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் சகல வாக்காளர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார். எனவே எந்தவித அச்சமும் சந்தேகமும் இன்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nலெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்வு\nலெபனான் தலைநகர் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயரவடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது 6...\nபிலிப்பைன்ஸில் முடக்க செயற்பாடுகள் மீண்டும் அமுல்\nபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முடக்கசெயற்பாடுகளை அந்த நாட்டு அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸில் மனிலா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 4 பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு...\nபோலி சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியேகத்தருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற வழக்கொன்றுடன் தொடர்பில் போலியான சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட...\nஅவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று சட்டங்களை மீறுவோருக்கு அபராதம்\nஅவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டங்��ளை மீறுவோருக்கு சுமார் 5 ஆயிரம் அவுஸ்திரேலியா டொலர்...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பிரபலமானவர் லொஸ்லியா மரியநேசன் இவர் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார் இந்த நிலையில் இவர் புதிதாக நிழற்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்ரகிராமில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய...\nபிக்பொஸ் சீசன் நான்கு எப்போது ஆரம்பிக்கிறது தெரியுமா\nஅதிகமான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் எல்லோரும் சொல்வது பிக்பொஸ் தான் இந்த நிலையில் தெலுங்கில் பிக்பொஸ் சீசன் 4 ஓகஸ்ட் 30 திகதி ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டியில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் PCR...\nஓய்வு நேரத்தில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் ஆர்யா\nஇந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் சினிமா கலைஞர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போய் இருக்கின்றனர். ஆனாலும் சிலர் ஓய்வு நாட்களை குடும்பத்துடன் சந்தோஷமாக செலவிட்டு வருகின்றனர். View this post on Instagram Eid...\nஶ்ரீகாந்தின் மனைவியை உங்களுக்கு தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தாலும் நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்தியவர் நடிகர் ஶ்ரீகாந்த் இவர் தற்போது மஹா திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் இந்த நிலையில் இவருடைய மனையும் இவரும் சேரந்து எடுத்துக் கொண்ட...\nஅஜித் இப்படி நடனம் ஆடுவாரா\nதமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையால் இன்று அதிகமான ரசிகர்களை சேர்ந்தவர் நடிகர் அஜித். அவர் அதிகமாக வெளி நிகழ்ச்சிகளுக்கு வருவது கிடையாது என்பது ரசிகர்களில் அன்பான குற்றச்சாட்டு. இந்தநிலையில் அஜித் வில்லன் படம் வந்த...\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்”புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா”\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்\"புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா\"கதிர்காமக்கந்தனின் மாணிக்க கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த திருவிழா மற்றும் கந்த வேல் அலங்கார பூஜை...\nமனிதனின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றுதான் விழும்பியங்கள் ஒருவகையில் எங்களுடைய எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்���தே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படுகின்றது அவையாவன தனி மனித விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் தனி மனித...\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோயில் எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்த ஆலயம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் தீர்த்தத்திருவிழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் கும்பம் அன்று நிறைவடைவதாக...\nஇலங்கையில் பிரசித்திப் பெற்ற ஆலயமாக காணப்படுவது பொன்னம்பலவாணேசுவரர் ஆலயமாகும் இந்த ஆலயம் கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆலயம் பொன்னம்பல முதலியார் என்பவரால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டுள்ளது ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...\nஇந்து சமயத்தில் இந்து சமயத்தில் மும் மூர்த்திகளில் ஒருவர் சைவர்களில் முழுமுதல் கடவுள் இவர் பரம்பொருளாகவும் என்பதால் பரமசிவன் என்று அழைக்கப்படுகின்றது மேலும் சதாசிவம் என்றும் அழைக்கப்படுகிறார் சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று...\nதரிசு நிலங்களில் மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு DIMO நிறுவனம் ஆதரவு\nநாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும்...\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, பாவனையாளர்கள் தமது அன்றாட பணிகளை எவ்வித...\nஇன்றைய நாணய மாற்று வீதம் -2020/07/30\nநாணய மாற்று வீதங்கள் Rate: Rupees per unit of foreign currency as at 2020/07/30 Currency வாங்கும் விலை விற்கும் விலை அவுஸ்திரேலிய டொலர் 126.4259 136.8472 பஹ்ரெய்ன் தினார் 454.2494 508.0436 யூரோ 210.6895 223.5665 ஜப்பான் யென் 1.6817 1.8167 குவைத் தினார் 548.1374 625.0966 ஓமான் ரியால் 435.6556 496.1517 பவுண்ட்ஸ் ஸ்டேர்லிங் 231.3403 246.3409 சவூதி ரியால் 44.6904 50.6824 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...\nபுதிய இயல்பு நிலைக்கு முகங்கொடுக்க உதவும் Dell தொழிநுட்பங்கள்\nவீட்டிலிருந்து கற்கும் புதிய முறைமையை ஊக்குவ���க்கும் தனித்துவமான மாணவர் சலுகைகள். 10ம் தலைமுறை Intel® Core™ processor மற்றும் பலவகைப்பட்ட புதிய பாகங்களினாலும் வலுவூட்டப்படும் Dell Inspiron 15 5593 மற்றும்...\nசிறந்த சேவைகளுக்காக கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH\nவாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் இன்று\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான...\nமோசடியில் ஈடுபடும் வீரர்களுக்கு இரண்டு வருடத்தடை : இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை\nவயது மோசடியில் ஈடுபடும் வீரர்களுக்கு இரண்டு வருடத்தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மோசடியில் ஈடுபடும் வீரர்களினால் தடைக்குப் பிறகு எந்தவொரு இளையோர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க...\nபெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாறு இடம்பெறும்\nபெண்களுக்கான இருபது ஓவர்கள் அடங்கிய ஆசிய சவால் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாறு இடம்பெறும் என இந்திய கிரிக்கெட் சபை தலைவர் சவ்ரவ் கங்குலி உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக...\nநீண்டகாலத்தின் பின்னர் ஆரம்பமாகும் சர்வதேச டென்னிஸ் போட்டிகள்\nகொரோனா தொற்று பாதிப்புக்களின் பின்னர் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 மாதங்களுக்கு பின்னர் 31-வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் (palemo ladies open) சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று...\nநாங்கள் எவ்வாறான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்\nநாங்கள் தினம் ஐந்து வகையான மரக்கறி வகைகளை நீங்கள் உணவில் எடுத்துக்கொள்பவரா அப்படியானால் எப்போது நீங்கள் அழகாக இருப்பீர்கள் நாள் தோறும் ஒரு கிண்ணம் பழரசம் எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் நச்சுத்தன்மை என்பன குறையும் அதே...\nகிராமிய விளையாட்டுக்கள் : படங்கள் உள்ளே\nஇப்போதுள்ள பிள்ளைகள் அதிகமாக சுட்டித்தனமாக இருக்கின்றார்கள். இதனைக் கட்டுப்படுத்தவும் பிள்ளைகளை நல்லவழியில் கொண்டு செல்வதற்கும் பெற்றோர்கள் அடித்து வளப்பது சரியான விடயமா என்று கேட்டால் தவரான விடயம் என்று தான் சொல்ல வேண்டும் பிள்ளைகளை...\nபுத்தகம் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஅறிவு திறனை வழப்படுத்திக்கொள்வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் தேடிப்படிக்க வேண்டும் அதுவும் நல்ல நூல்களை தேடி வாசிக்க வேண்டும் அவ்வாரு புத்தகங்கள் தேடி வாசிக்கும் போது வாசிப்பு திறமை அதிகரிக்கும் சொற்...\nஅழகான கோலம் போடுவது எப்படி : படங்கள் உள்ளே\nAllஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்வீடியோ செய்திகள்வெளிநாட்டு செய்திகள்\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\n3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை\n3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ���க அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...\nவாக்களிப்பு நிலையங்களில் 100% சுகாதாரப் பாதுகாப்பு உறுதி – மஹிந்த தேஷபிரிய\nவாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் சகல வாக்காளர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார். எனவே எந்தவித அச்சமும் சந்தேகமும் இன்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nலெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்வு\nலெபனான் தலைநகர் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயரவடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது 6...\nபிலிப்பைன்ஸில் முடக்க செயற்பாடுகள் மீண்டும் அமுல்\nபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முடக்கசெயற்பாடுகளை அந்த நாட்டு அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸில் மனிலா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 4 பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு...\nபோலி சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியேகத்தருக்கு விளக்கமறியல்\nநீதிமன்ற வழக்கொன்றுடன் தொடர்பில் போலியான சாட்சிகளை உருவாக்கிய குற்றச��சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட...\nஅவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று சட்டங்களை மீறுவோருக்கு அபராதம்\nஅவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை மீறுவோருக்கு சுமார் 5 ஆயிரம் அவுஸ்திரேலியா டொலர்...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் பிரபலமானவர் லொஸ்லியா மரியநேசன் இவர் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார் இந்த நிலையில் இவர் புதிதாக நிழற்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்ரகிராமில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய...\nபிக்பொஸ் சீசன் நான்கு எப்போது ஆரம்பிக்கிறது தெரியுமா\nஅதிகமான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் எல்லோரும் சொல்வது பிக்பொஸ் தான் இந்த நிலையில் தெலுங்கில் பிக்பொஸ் சீசன் 4 ஓகஸ்ட் 30 திகதி ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டியில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் PCR...\nஓய்வு நேரத்தில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் ஆர்யா\nஇந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் சினிமா கலைஞர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போய் இருக்கின்றனர். ஆனாலும் சிலர் ஓய்வு நாட்களை குடும்பத்துடன் சந்தோஷமாக செலவிட்டு வருகின்றனர். View this post on Instagram Eid...\nஶ்ரீகாந்தின் மனைவியை உங்களுக்கு தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தாலும் நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்தியவர் நடிகர் ஶ்ரீகாந்த் இவர் தற்போது மஹா திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் இந்த நிலையில் இவருடைய மனையும் இவரும் சேரந்து எடுத்துக் கொண்ட...\nஅஜித் இப்படி நடனம் ஆடுவாரா\nதமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையால் இன்று அதிகமான ரசிகர்களை சேர்ந்தவர் நடிகர் அஜித். அவர் அதிகமாக வெளி நிகழ்ச்சிகளுக்கு வருவது கிடையாது என்பது ரசிகர்களில் அன்பான குற்றச்சாட்டு. இந்தநிலையில் அஜித் வில்லன் படம் வந்த...\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்”புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா”\nகொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் 18வது ஆண்டாக நடாத்தும்\"புனித கதிர்காம வேல் பூஜை திருவிழா\"கதிர்காமக்கந்தனின் மாணிக்க கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த திருவிழா மற்றும் கந்த வேல் அலங்கார பூஜை...\nமனிதனின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றுதான் விழும்பியங்கள் ஒருவகையில் எங்களுடைய எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படுகின்றது அவையாவன தனி மனித விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் தனி மனித...\nயாழ்ப்பாணம் கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோயில் எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்த ஆலயம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் தீர்த்தத்திருவிழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் கும்பம் அன்று நிறைவடைவதாக...\nஇலங்கையில் பிரசித்திப் பெற்ற ஆலயமாக காணப்படுவது பொன்னம்பலவாணேசுவரர் ஆலயமாகும் இந்த ஆலயம் கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆலயம் பொன்னம்பல முதலியார் என்பவரால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிறது. விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டுள்ளது ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...\nஇந்து சமயத்தில் இந்து சமயத்தில் மும் மூர்த்திகளில் ஒருவர் சைவர்களில் முழுமுதல் கடவுள் இவர் பரம்பொருளாகவும் என்பதால் பரமசிவன் என்று அழைக்கப்படுகின்றது மேலும் சதாசிவம் என்றும் அழைக்கப்படுகிறார் சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று...\nதரிசு நிலங்களில் மீண்டும் பயிரிடும் தேசிய முயற்சிக்கு DIMO நிறுவனம் ஆதரவு\nநாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும்...\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P\n4GB RAM + 64GB சேமிப்பகம், நீடித்து நிலைக்கும் 5000mAh மின்கலத்தால் வலுவூட்டப்படும் Huawei Y6P தடையில்லா ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது புதுமையான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, பாவனையாளர்கள் தமது அன்றாட பணிகளை எவ்வித...\nஇன்றைய நாணய மாற்று வீதம் -2020/07/30\nநாணய மாற்று வீதங்கள் Rate: Rupees per unit of foreign currency as at 2020/07/30 Currency வாங்கும் விலை விற்கும் விலை அவுஸ்திரேலிய டொலர் 126.4259 136.8472 பஹ்ரெய்ன் தினார் 454.2494 508.0436 யூரோ 210.6895 223.5665 ஜப்பான் யென் 1.6817 1.8167 குவைத் தினார் 548.1374 625.0966 ஓமான் ரியால் 435.6556 496.1517 பவுண்ட்ஸ் ஸ்டேர்லிங் 231.3403 246.3409 சவூதி ரியால் 44.6904 50.6824 ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...\nபுதிய இயல்பு நிலைக்கு முகங்கொடுக்க உதவும் Dell தொழிநுட்பங்கள்\nவீட்டிலிருந்து கற்கும் புதிய முறைமையை ஊக்குவிக்கும் தனித்துவமான மாணவர் சலுகைகள். 10ம் தலைமுறை Intel® Core™ processor மற்றும் பலவகைப்பட்ட புதிய பாகங்களினாலும் வலுவூட்டப்படும் Dell Inspiron 15 5593 மற்றும்...\nசிறந்த சேவைகளுக்காக கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH\nவாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் இன்று\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான...\nமோசடியில் ஈடுபடும் வீரர்களுக்கு இரண்டு வருடத்தடை : இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை\nவயது மோசடியில் ஈடுபடும் வீரர்களுக்கு இரண்டு வருடத்தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், மோசடியில் ஈடுபடும் வீரர்களினால் தடைக்குப் பிறகு எந்தவொரு இளையோர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க...\nபெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாறு இடம்பெறும்\nபெண்களுக்கான இருபது ஓவர்கள் அடங்கிய ஆசிய சவால் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டவாறு இடம்பெறும் என இந்திய கிரிக்கெட் சபை தலைவர் சவ்ரவ் கங்குலி உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக...\nநீண்டகாலத்தின் பின்னர் ஆரம்பமாகும் சர்வதேச டென்னிஸ் போட்டிகள்\nகொரோனா தொற்று பாதிப்புக்களின் பின்னர் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 மாதங்களுக்கு பின்னர் 31-வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் (palemo ladies open) சர்வதேச டென்னிஸ் போட்டிகள் இன்று...\nநாங்கள் எவ்வாறான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்\nநாங்கள் தினம் ஐந்து வகையான மரக்கறி வகைகளை நீங்கள் உணவில் எடுத்துக்கொள்பவரா அப்படியானால் எப்போது நீங்கள் அழகாக இருப்பீர்கள் நாள் தோறும் ஒரு கிண்ணம் பழரசம் எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் நச்சுத்தன்மை என்பன குறையும் அதே...\nகிராமிய விளையாட்டுக்கள் : படங்கள் உள்ளே\nஇப்போதுள்ள பிள்ளைகள் அதிகமாக சுட்டித்தனமாக இருக்கின்றார்கள். இதனைக் கட்டுப்படுத்தவும் பிள்ளைகளை நல்லவழியில் கொண்டு செல்வதற்கும் பெற்றோர்கள் அடித்து வளப்பது சரியான விடயமா என்று கேட்டால் தவரான விடயம் என்று தான் சொல்ல வேண்டும் பிள்ளைகளை...\nபுத்தகம் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஅறிவு திறனை வழப்படுத்திக்கொள்வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் தேடிப்படிக்க வேண்டும் அதுவும் நல்ல நூல்களை தேடி வாசிக்க வேண்டும் அவ்வாரு புத்தகங்கள் தேடி வாசிக்கும் போது வாசிப்பு திறமை அதிகரிக்கும் சொற்...\nஅழகான கோலம் போடுவது எப்படி : படங்கள் உள்ளே\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\n3 அரை வயதுடைய மக���ை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை\n3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...\nபாகிஸ்தான் தொடரில் இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை\nமேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் இடம்பெற்ற அதே அணியையே பாகிஸ்தானிற்கு எதிராக மீண்டும் களமிறக்கவுள்ளதாக இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது.\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் தமது அணி சிறப்பாகப் பிரகாசித்துள்ள நிலையில், இது ஒரு சிறந்த தீர்மானமாக இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் அடங்கிய தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nகுறித்த போட்டிகளில் இங்கிலாந்து அணி Joe Root தலைமையில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமலையக மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும் : செந்தில் தொண்டமான்\nNext articleஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கே கூட்டமைப்பு முயற்சிக்கின்றது: கஜேந்திரகுமார்\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான...\n3 அரை வயதுடைய மகளை...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின்...\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர்...\nவாக்களிப்பு நிலையங்களில் 100% சுகாதாரப்...\nலெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில்...\n2020 ஆம் ஆண்டு பொதுத்...\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்...\nமோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின்...\nஅங்கொட லொக்காவின் மரணம் குறித்து...\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி பிரித்தானியாவில் Southampton மைதானத்தில் நேற்று மாலை 6.30...\n3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை\n3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...\nவாக்களிப்பு நிலையங்களில் 100% சுகாதாரப் பாதுகாப்பு உறுதி – மஹிந்த தேஷபிரிய\nவாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் சகல வாக்காளர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார். எனவே எந்தவித அச்சமும் சந்தேகமும் இன்றி வாக்களிப்பு நிலையங்களுக்க��� சென்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/563867-covid-19-experience.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-05T02:00:19Z", "digest": "sha1:U5CDLWT5KD5UJDSVNMVOR7QIXRCCGJNL", "length": 19253, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவிட்டும் நானும் 4- பார்வையை மாற்றிய கரோனா | covid 19 experience - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகோவிட்டும் நானும் 4- பார்வையை மாற்றிய கரோனா\nபுதுடெல்லியைச் சேர்ந்த வணிகர் ரோஹித், இப்போது தன் மகளுடன் பாம்பும் ஏணியும் விளையாட்டை விளையாடிவருகிறார். வீட்டிலிருக்கும்போது பெற்றோர்கள்தானே குழந்தைகளுடன் விளையாட முடியும், வேறு யார் விளையாடுவார்கள் என்றுதானே கேட்கிறீர்கள். இல்லை, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர் ரோஹித். தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொள்கிறார்:\nகோவிட்-19 என்னுடைய பார்வையை மாற்றிவிட்டது. குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் மிக முக்கியம் என்பதை இப்போது நான் உணர்ந்துவிட்டேன்.\nபிப்ரவரி மாதம் இத்தாலியில் இருந்து திரும்பியவுடன் காய்ச்சலும் தொண்டை எரிச்சலும் தொடங்கின. இது சாதாரணக் காய்ச்சல்தான் என்று என்னுடைய மருத்துவர் கூறினார். ஆனால், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் தெரியாத நிலையில், ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் நானே சென்று சேர்ந்துகொண்டேன். என்னுடன் இரண்டு பேர் சேர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் கோவிட்-19 நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்தபோது, நானும் பையை எல்லாம் எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராக இருந்தேன். ஆனால், நீங்கள் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறீர்கள் என்றார் மருத்துவர்.\nசப்தர்ஜங் மருத்துவமனையில் பாதுகாப்புக் கவச உடை அணிந்த மூன்று மருத்துவர்கள், எனக்குக் கோவிட்-19 இருப்பதாகக் கூறினார்கள். அதேநேரம் என்னை அச்சுறுத்தாமல் மனநல ஆலோசனையும் வழங்கினார்கள். இடைப்பட்ட காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த 50 பேரும் பரிசோதிக்கப்பட்டார்கள். யாருக்கும் கோவிட்-19 இல்லை.\nமூன்றாவது நாளில் இடைவிடாது இருமத் தொடங்கினேன். ஆனால், செல்போனை அணைப்பதற்கு வழியே இல்லை. ஏனென்றால், என் வீட்டினருடன் பேசுவதற்கான ஒரே வழி, அதுவாக மட்டுமே இருந்தது.\nகோவிட்-19 இந்தியாவில் அப்போதுதான் பரவத் தொடங்கியிருந்தது என்பதால், என்ன சி���ிச்சை அளிப்பது என்பது குறித்து மருத்துவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் என்னை மிகவும் கவனமாகவும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை உடனடியாகத் திட்டமிடுபவர்களாகவும் இருந்தார்கள். காய்ச்சலுக்கு எதிரான மருந்துகளைக் கொடுத்தார்கள். எளிமையான உணவு, பால் போன்றவை தரப்பட்டன.\nமருத்துவமனையில் இருந்த காலத்தில் என்னுடைய குழந்தைகளை வீடியோ கால் வழியாக மட்டுமே பார்க்கவும் பேசவும் முடியும். வீடு திரும்பிய பிறகும் நான் தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டேன். அப்போதும்கூட அவர்களுடன் நெருக்கமாக இருக்க முடியவில்லை. மருத்துவமனையில் இருந்த காலமா அல்லது வீட்டில் தனித்திருந்த காலமா, இரண்டில் எது மோசமானது என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமருந்தகங்களில் குவியும் கூட்டம்; ஹோமியோபதிக்கு திரும்பிவிட்டார்களா மக்கள்\n10 கிராம மக்களுக்கு இலவசக் குடிநீர்; பொதுக் கிணறுகள் தூர்வாரல்- நாகையில் சூழியல் சார்ந்து பயணிக்கும் நபர்\nகரோனா நோயாளிகளுக்கு மூளை, நரம்பியல் பிரச்சினை ஏற்படுமா- பிரிட்டன் ஆய்வு பற்றி மருத்துவர் விளக்கம்\nஃப்யூஷனில் ஒலிக்கும் பாலமுரளி கிருஷ்ணாவின் குரல்\nCovid 19 experienceCovid 19Coronavirusகோவிட்டும் நானும்பார்வையை மாற்றிய கரோனாBlogger specialகோவிட்-19ரோஹித்\nமருந்தகங்களில் குவியும் கூட்டம்; ஹோமியோபதிக்கு திரும்பிவிட்டார்களா மக்கள்\n10 கிராம மக்களுக்கு இலவசக் குடிநீர்; பொதுக் கிணறுகள் தூர்வாரல்- நாகையில் சூழியல்...\nகரோனா நோயாளிகளுக்கு மூளை, நரம்பியல் பிரச்சினை ஏற்படுமா- பிரிட்டன் ஆய்வு பற்றி மருத்துவர்...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த ��ளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nபிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 6,352 பேர் கரோனாவால் பாதிப்பு\nரெய்னாவின் ‘அடுத்த தோனி’ கருத்தை வரவேற்காத ரோஹித் சர்மா\nவாக்சின் செயல்பாட்டுத் திறனுக்கு நம்பிக்கையூட்டும் ‘நல்ல செய்தி’- கரோனா வைரஸ் வகையில் அதிக...\nபாடல் பழசு; பாடுவோர் புதுசு\nகரோனாவை வெல்வோம்: நேர்மை, பொறுப்புணர்வு, கரிசனம் நமக்கு இல்லையா\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா - குரூப் போட்டோ\nகரோனாவும்... வேலை வாய்ப்பு இழப்பும்\nகாஞ்சி, செங்கல்பட்டில் 150 போலீஸாருக்கு கரோனா தொற்று: காவல் துறையினர் அச்சம்\nதொழில் முனைவோராக மாறிய இளைஞர் அரசுக்கு நன்றி\nமீனவர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்\nகோயம்பேடு சந்தையை திறக்க கோரி ஆகஸ்ட் 10-ம் தேதி கடையடைப்பு போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா...\nவிகாஸ் துபே என்கவுன்டர்; யாரும் அரசியல் செய்ய வேண்டாம்: சிவசேனா வலியுறுத்தல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/563102-corona-period.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-05T02:26:11Z", "digest": "sha1:PA3XFFPG3YPIUEOZJWBUWPNZLQA2CO5C", "length": 16714, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா காலம்: தனிமையின் பிடியில் இளைஞர்கள்! | Corona period - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகரோனா காலம்: தனிமையின் பிடியில் இளைஞர்கள்\nகரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று, தனிமை. இந்தத் தனிமை பெரியவர்களைவிட இளைஞர்களை அதிகமாகப் பாதிப்பதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nஆய்விதழ் ஒன்றில் வெளியாகியிருக்கும் இந்த முடிவுகள், இளைஞர்கள் தனிமையால் கூடுதலாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 237 உலக நாடுகளைச் சேர்ந்த 16 வயது முதல் 99 வயது வரையுள்ள 46,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வயது அதிகரிக்க அதிகரிக்க தனிநபர்களின் தனிமை குறைவதாகத் தெரிவிக்கப்பட��டுள்ளது.\nசமூக எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், இளைஞர்கள் கூடுதலாகத் தனிமையால் அவதிப்படுவதாக இந்த ஆய்வுத் தெரிவிக்கிறது. அத்துடன், இளைஞர்களுக்குத் தங்களைத் தாங்களே ஏற்றுக்கொள்வது கடினமாக இருப்பதாகவும், தனிமையில் நேரத்தைக் கழிப்பதால் அவர்கள் முழுமையாக ஆசுவாசமடைவதில்லை என்றும் இந்த ஆய்வுத் தெரிவிக்கிறது. சீனா, பிரேசில் போன்ற கூட்டுச் சமூகங்களில் வாழும் இளைஞர்களைவிட பிரிட்டன், அமெரிக்கா போன்ற தனிநபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகத்தில் வாழும் இளைஞர்கள் தனிமையால் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள்.\n“தனிமை என்பது முதுமையடைந்தவர்களையே அதிகமாகப் பாதிக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் அதற்கு நேரெதிரான கருத்தை வெளிப்படுத்தியுள்ளன. இன்னும் சொல்லப்போனால், இளைஞர்களே அதிகமான தனிமையை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் விரும்பும்படியான சமூகத்தொடர்புகள் கிடைக்காதபட்சத்தில், முதுமையானவர்களைவிட இளைஞர்கள் கூடுதலாகத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள். அத்துடன், கரோனா பெருந்தொற்றுக் காலம் ஏற்படுத்தியிருக்கும் சமூக மாற்றங்கள் இளைஞர்களைக் கூடுதலாகப் பாதிக்கும்” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான எக்ஸெட்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் மனுவேலா பேர்ரெட்டோ.\nகரோனா பெருந்தொற்றுடன் சேர்த்து தனிமையாலும் பாதிக்கப்படாமல் இருக்கும்வகையில் இளைஞர்கள் தங்களைப் பார்த்துக்கொள்வது இன்றைய காலத்தின் தேவை\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்வ��க் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nகரோனாவால் இறந்த காவல் துறையினரின் வாரிசுகளுக்கு அரசுப் பணி கிடைக்க டிஜிபி நடவடிக்கை\nகாஞ்சி, செங்கல்பட்டில் 150 போலீஸாருக்கு கரோனா தொற்று: காவல் துறையினர் அச்சம்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nஇது வேற குட்டி ஸ்டோரி\nகரோனா தொடர்பான 28 சந்தேகங்களும் பதில்களும்: உலக சுகாதார நிறுவனம் விளக்கம்\nலஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய மேலும் சில ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்\nசட்டப்பேரவை தேர்தலை சந்திக்க ஐடி பிரிவை வலுப்படுத்தும் அதிமுக: 80 ஆயிரம் நிர்வாகிகளை...\nதிருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை திட்டங்களின் பதாகை திறப்பு\nபாஜகவில் இருந்து விலக திட்டமா- நயினார் நாகேந்திரன் விளக்கம்\nகரோனா காலம்: வீட்டில் இருக்கும்போது, சும்மா இருப்பானேன்\nஉடலால் ஒட்டிபிறந்து பிரிக்கப்படாமல் நீண்டகாலம் வாழ்ந்த இரட்டை சகோதரர்கள் மரணம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564675-sp-velumani.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-05T02:04:17Z", "digest": "sha1:OXSZIAUSKB224QXLUMBL2ELJ75BVMYIF", "length": 16464, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னையில் கரோனா தொற்று குறைகிறது; பிற மாவட்டங்களிலும் தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல் | SP velumani - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nசென்னையில் கரோனா தொற்று குறைகிறது; பிற மாவட்டங்களிலும் தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்\nசென்னையில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தடுப்பு பணிகளை பிற மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.\nதமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக்க���ட்டத்தில் அவர் பேசியதாவது:\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என வீடுதோறும் சென்று கணக்கெடுக்கும் பணியில் 12 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\nமேலும், மாநகராட்சி முழுவதும் 17 ஆயிரத்து 134 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மூலம் 10 லட்சத்து 65 ஆயிரத்து 981 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.\nஅதில் 12 ஆயிரத்து 237 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நாள்தோறும் சராசரியாக 10 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.\nஇதனால் சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.\nசென்னையைப் போன்று பிற பகுதிகளிலும் கரோனா தொற்று தடுப்பு பணி களை மேற்கொண்டு, கரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்த நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா தொற்றுதடுப்பு பணிஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிதமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புஆலோசனை கூட்டம்SP velumani\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nகாஞ்சி, செங்கல்பட்டில் 150 போலீஸாருக்கு கரோனா த���ற்று: காவல் துறையினர் அச்சம்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு\nகாஞ்சி, செங்கல்பட்டில் 150 போலீஸாருக்கு கரோனா தொற்று: காவல் துறையினர் அச்சம்\nதொழில் முனைவோராக மாறிய இளைஞர் அரசுக்கு நன்றி\nமீனவர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்\nகோயம்பேடு சந்தையை திறக்க கோரி ஆகஸ்ட் 10-ம் தேதி கடையடைப்பு போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா...\nகாஞ்சி, செங்கல்பட்டில் 150 போலீஸாருக்கு கரோனா தொற்று: காவல் துறையினர் அச்சம்\nதொழில் முனைவோராக மாறிய இளைஞர் அரசுக்கு நன்றி\nமீனவர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்\nகோயம்பேடு சந்தையை திறக்க கோரி ஆகஸ்ட் 10-ம் தேதி கடையடைப்பு போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா...\nஇந்தியப் புள்ளியியலின் தந்தை மஹலனோபிஸ்\nஅடர்ந்த வனத்தில் 10 ஆண்டுகள் நடந்தே சென்று தபால் பட்டுவாடா- அயராது சேவையாற்றி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33589/", "date_download": "2020-08-05T02:21:45Z", "digest": "sha1:6TNDFRNMRVHO5ERWYDDCLTMS6OMZVGSB", "length": 27011, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "குகைகளின் வழியே – 1 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கட்டுரை குகைகளின் வழியே – 1\nகுகைகளின் வழியே – 1\nஅதிகாலை பெங்களூரில் இருந்து கிளம்பியபோது வழக்கமான பயணத்தின் உற்சாகம் சற்றே குறைவாக இருந்தது. காரணம் தூக்கக் களைப்பு. நான் சரியாகத் தூங்கி இரண்டுநாட்களாகின்றன. கார் கிளம்பியதுமே சிலநிமிட உற்சாகப்பேச்சுகள் கழிந்ததும் நான் தூங்க ஆரம்பித்துவிட்டேன்\nகாரின் மீது பைகளை வைத்துக்கட்டுவது ஒரு பெரிய வேலை. முதல்நாள் அதைச்செய்யும்போது அடடா இதை தினம் இருமுறை எப்படி செய்யப்போகிறோம் என்ற பயம் ஏற்படும். கட்டி முடிக்கையில் ஒரு கூட்டு உழைப்பு முடிந்த அலுப்பு. ஆனால் இரண்டுநாட்களில் அதில் தேறி சட்டென்று கட்டிக் கிளம்பிவிடுவோம்.\nபயணம் இப்போதெல்லாம் பழைய பயணங்களின் நினைவு���ளால் ஆனதாக மாறிவிட்டிருக்கிறது. ஒரு பயணத்துடன் எல்லாப் பயணங்களும் வந்து கலந்துகொள்கின்றன. ஒரு காட்சியுடன் பல பிம்பங்கள் ஊடுருவுகின்றன. கிருஷ்ணன் பழைய பயணங்களைப்பற்றித்தான் உற்சாகமாகப்பேசிக்கொண்டிருந்தார்.\nபெங்களூரில் இருந்து கிளம்புவது கிருஷ்ணனின் திட்டம். ஏன் என்று எனக்கு இன்னும்கூட சரியாகப் புரியவில்லை. முதல் குகை பெங்களூரில் இருந்து 360 கிமீ தள்ளி இருக்கிறது. செல்லும் வழியில் சும்மா போகவேண்டாமே என இரு புராதனமான கோயில்களைப் பார்த்துக்கொண்டு செல்லத் திட்டமிட்டோம். வழியில் தும்கூரில் ஒரு ஓட்டலில் தட்டு இட்லி. பெங்களூரில் இருந்து தும்கூர் செல்லும் பலருக்கும் இந்த ஓட்டலில் தட்டு இட்லி சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. பெயரைச்சொல்லப் போவதில்லை- அப்படிப்பட்ட பயணக்குறிப்பு அல்ல இது.\nமுதல் கோயில் சிபி என்ற ஊரில் இருந்த நரசிம்மசுவாமி ஆலயம். ஒரு காலத்தில் முக்கியமான கோயிலாக இருந்திருக்கவேண்டும். இப்போது அந்தப்பிராந்தியமே இடிந்து கற்குவியல்களாகக் கிடக்கிறது சிப்பூரு என்பது ஊரின் கன்னடப்பெயர். 18 ஆம் நூற்ராண்டின் ஹைதர் அலியின் தளபதியாக இருந்த நல்லப்பா என்பவரால் கட்டப்பட்ட கோயில் இது.\nஇந்த ஆலயத்தில் உட்கூரையின் சுதைமேல் வண்ண ஓவியங்கள் உள்ளன. ராமாயண மகாபாரதக் காட்சிகளுடன் ஏராளமான மைதுன – கேளி- ஓவியங்களும் இருக்கின்றன. பொதுவாக கோயில் இடிந்து கிடந்து பின்பு எடுத்துக்கட்டப்பட்ட நிலையில் இருந்தாலும் அப்பகுதி எங்குமே ஓர் அவலத்தோற்றம் எஞ்சியிருக்கிறது. பிரம்மாண்டமான ஓர் குளம் பாசிநீர் தேங்கிக்கிடக்கிறது. நான்கு பக்கமும் பெரிய படிக்கட்டுகளால் சூழப்பட்ட அழகிய தெப்பக்குளம்.\nசிபியிலிருந்து கிளம்பியபோது பத்துமணி ஆகிவிட்டது. வழியில் இன்னொரு முக்கியமான பண்டைய நகரம் இருந்தது. ஹேமாவதி. இது ஒரு பெரிய கோட்டையாக இருந்திருக்கிறது இன்று அனேகமாக இடிந்து சில பகுதிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கோட்டைக்குள் இருந்த சித்தேஸ்வர தொட்டேஸ்வர் கோயில்கள் சிதைந்த நிலையில் உள்ளன. தொல்லியல்துறையின் ஒரு அருங்காட்சியகம் உள்ளது\nஅருங்காட்சியகத்தில் அழகிய கருங்கற்சிலைகள். பெரும்பாலும் இந்திராண்டி நந்தி சப்தகன்னியர் சிலைகள். சிலைகளில் பூவராக மூர்த்தியும் வராஹியும் எனக்கு ஒரு அலாத��யான மன எழுச்சியை அளிப்பவை. பன்றிமுகம் கொண்ட தெய்வங்கள். மூர்க்கமும் கம்பீரமும் அழகாகப் பிணைந்து தோன்றும் ஒரு கணத்தை ஓர் அசைவை சிற்பி அவற்றில் நிகழ்த்தியிருப்பான்.\nஹேமவதி எட்டாம் நூற்றாண்டில் சிறப்புடன் இருந்த தொல்நகரம். நொளம்ப பல்லவர்கள் கட்டிய இந்நகரம் பின்னர் கல்யாணி சாளுக்கியர்களால் ஆளப்பட்டது. பல்லவர் காலகட்டத்தில் இந்நகரம் ஹென்சேரி என்று அழைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்நகரைத் தாக்கிக் கைப்பற்றிய ராஜேந்திரசோழன் இங்கிருந்த அழகிய தூண்களைக் கண்டு வியந்து அவற்றில் 44 முக்கியமான அலங்காரத்தூண்களைப் பெயர்த்து சோழநாட்டுக்குக் கொண்டுசென்றதாகவும் வரலாறு. இங்குள்ள கல்வெட்டுகள் அதை உறுதி செய்கின்றன.\nஇன்று இங்குள்ள ஆலயம் கிட்டத்தட்ட சிதைந்த நிலையில் உள்ளது கதம்ப-கல்யாணி சாளுக்கிய பாணியைச்சேர்ந்த உருட்டப்பட்ட பளபளப்பான உருளைகள் கொண்ட தூண்கள் மிக அழகானவை.\nதொட்டேஸ்வர் ஆலயத்தில் மூலவராக இருக்கும் சிலை அமர்ந்த கோலத்தில் சிவன் என்று கவனித்தபோது ஆச்சரியமாக இருந்தது. அழகிய சிலை. பொதுவாக சிவாலயங்களில் சிலை இருப்பதில்லை. லிங்கம்தான் மூலச்சிலையாக இருக்கும். இக்கோயில் பிற்காலத்தில் வரங்கலின் காகதீயரால் கைப்பற்றப்ப்பட்டு விரிந்து கட்டப்பட்டிருக்கிறது. வாரங்கல்லில் நிறைய காணப்படும் அற்புதமான கரிய கல்லால் ஆன அலங்கார நந்தி சிலைகள் இரண்டு இங்கே உள்ளன. சென்ற 2009 பயணத்தில் வாரங்கல்லில் கண்ட அதியற்புதமான நந்திகளை நினைவில் மீட்டிக்கொள்ள அரிய தருணமாக அமைந்தது\nஹேமாவதி முழுக்க இடிந்த சிலைகள்தான். கர்நாடகம் ஆந்திரம் முழுக்க காணப்படும் இடிந்து கைவிடப்பட்ட பழங்கால நகரங்களில் ஒன்று. பன்வாசி ஹலசி போல. அந்நகரில் நடக்கையில் ஒரு கனவு நம்மைத் தொடர்வதை உணரலாம். ஒவ்வொரு கல்லிலும் சிலையிலும் வரலாறு. காலம். அல்லது மானுடவாழ்க்கை என்ற நிலைக்காத துயரநாடகம். அந்த சுமையேற்று ஒவ்வொன்றும் படிமங்களாகிவிடுகின்றன. இடிந்த கோயில்கள் ஆழ்பிரதிகள் பெற்றுக் கவிதைகளாகின்றன போலும்\nமதியம் கையில் இருந்த சப்பாத்திச்சுருள்களை ஒரு புளியமரச்சோலையில் அமர்ந்து சாப்பிட்டோம். அங்கே ஏதோ நாட்டுப்புற தெய்வத்தின் பிரதிஷ்டைகள் இருந்தன. குளிர்ந்த இடம். தூங்கு ராஜா தூங்கு என்று சொல்லும் மெல்லிய குளிர்காற்று\nம���லையில் ராய்துர்க் என்ற கோட்டையை வந்தடைந்தோம். புராதனமான கோட்டை. ராயலசீமாவின் கரடுமுரடான பாறைக்குவியல்மலைகள் நடுவே ஒரு மலையை சுற்றி வளைத்துக் கட்டப்பட்டது. மலைக்குக் கீழே இன்றைய ராய்துர்க் என்ற சாக்கடை வழிந்த கடப்பைக்கல் பாவப்பட்ட சாலைகளும் கடப்பைக்கல் சுவர்கள் கொண்ட சிறிய வீடுகளும் கொண்ட நெரிசலான நகரம். அதன் சிறிய சந்துகள் வழியாகப் பன்றிகளை விலக்கி நடந்து கோட்டையை அடைந்தோம்.\nமேலே செல்ல பழங்காலப்படிகள். குதிரைகள் செல்வதற்காகக் கட்டப்பட்டவை. பெரும்பாறைகள் சரிந்து சிதறிக்கிடந்த பரப்பினூடாகப் படிகள் சென்றன. பருமனான அர்விந்த் கொஞ்சம் மூச்சிரைத்தார் என்றாலும் வந்து விட்டார்\nராயதுர்க் ,பாளையக்காரர்களின் தலைநகரம். இவர்கள் விஜயநகரத்து நாயக்க அரசர்களின் சிற்றரசர்கள். சிற்றரசர்கள் விஜயநகருக்கு அடங்க மறுக்கவே மன்னர் கோட்டையைத் தன்வசம் எடுத்துக்கொண்டு பூபதிராயகோண்டா என்று பெயரிட்டு வைத்துக்கொண்டார். தக்காணப்போர்களில் மிக முக்கியமான இடம் வகித்த கோட்டை இது. பின்னர் பிதார் சுல்தான் இதை விஜயநகரிடமிருந்து கைப்பற்றினார் .கடைசியாக திப்புசுல்தானின் படைநகரமாக இருந்திருக்கிறது\nகோட்டைக்குமேல் ஒரு பெருமாள் கோயிலும் ஒரு சிவன் கோயிலும் மசூதியும் உள்ளன. அங்கே எங்கும் வேறு மனிதர்கள் இல்லை. மேயச்சென்ற சில எருமைகள் மட்டும் எங்களை சந்தேகமாக பார்த்துக்கொண்டு திரும்பின. பாறைகள் நடுவே அந்தத் தனிமையில் வரலாற்று நெடிகொண்ட காற்றில் இந்தப் பயணத்தின் முதல் அஸ்தமனம்\nமுந்தைய கட்டுரைஇந்துக்கல்லூரி கருத்தரங்கு படங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-5\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9\nஒளியை அறிய இருளே வழி .\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பத���ல் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/nenjam-kavarum-vangaali-kathaigal-10010665", "date_download": "2020-08-05T02:45:23Z", "digest": "sha1:P2D3JJP4QK47RGNF2XKNDR55XPXT3VTZ", "length": 6024, "nlines": 175, "source_domain": "www.panuval.com", "title": "நெஞ்சங் கவரும் வங்காளிக் கதைகள் - விபூதிபூசன் வந்த்யோபாத்யாய, ஆனைவாரி ஆனந்தன் - சாகித்திய அகாதெமி | panuval.com", "raw_content": "\nநெஞ்சங் கவரும் வங்காளிக் கதைகள்\nநெஞ்சங் கவரும் வங்காளிக் கதைகள்\nநெஞ்சங் கவரும் வங்காளிக் கதைகள்\nவிபூதிபூசன் வந்த்யோபாத்யாய (ஆசிரியர்), ஆனைவாரி ஆனந்தன் (தமிழில்)\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\nதமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்மு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-10.16463/", "date_download": "2020-08-05T02:15:44Z", "digest": "sha1:EEWHTQTMZUWGFRC6NAGSX4HI7MYYNKYX", "length": 34172, "nlines": 269, "source_domain": "mallikamanivannan.com", "title": "தீராத தேடல்... அத்தியாயம் 10 | Tamil Novels And Stories", "raw_content": "\nதீராத தேடல்... அத்தியாயம் 10\nதாரா சென்றதும் வெகு நேரம் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்த அவனை , அம்மா அழைத்த பிறகே நினைவுகளில் இருந்து மீண்டான்..\n\" ஏன் டா தாராவ போக சொன்ன..\n\" ரொம்ப நாள் இங்க இருக்க முடியாதுல \" என்று சமாளித்தான்.. அவனுக்கு மட்டும் முன்பே தெரிந்திருந்தால் அவளை நிச்சயம் போக விட மாட்டான்..அவளை விட்டுக் கொடுக்கமால் இவன் போக சொன்னதாகவே அம்மாவிடம் சொன்னான்..\n\" போடா..எனக்கு தாரா இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு \" என்று சொல்லிக்கொண்டே அவர் ராஜ்ஜியம் செய்யும் சமையலறைக்குள் நுழைந்தார்..\nஅவனோ அமைதியாக அவன் அறைக்கு செல்ல, என்றும் இல்லாத மனப்போராட்டம் அவனை பாடாய் படுத்தியது..தாரா அருகில் இல்லை என்பதை நினைக்க நினைக்க கனவாக இருக்க கூடாத என்று எண்ண , மூளையோ அவள் சென்று விட்டாள் என்பதை அழுத்தமாக அறிவுறுத்தியது..\nஅடுத்த நாளில் உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த அவசர செய்தியால் விரைவாக காவல் நிலையத்திற்கு சென்றான்..அங்கே ஓர் அறையில் அனைவரும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கும் போது அனுமதி கேட்டு உள்ளே சென்றான்..அப்போ,\n\" ஆதவ் இதுக்கு மேலையும் இந்த கேஸ் முடிப்பீங்கனு எங்களுக்கு நம்பிக்கை இல்லை..அதோட உங்களுக்கு கொடுத்த டைம் முடிஞ்சிடுச்சு..சோ கேஸ் தற்கொலைனு முடிக்க போறோம்.. இனிமேல் இத பத்தி நீங்க யாரு கிட்டயும் என்கொயரி பண்ண கூடாது \"\nஆதவ், \" சார்..ப்ளீஸ் ஐ நீட் எக்ஸ்ட்ரா டைம்.. கண்டிப்பா இது தற்கொலை இல்ல சார் ‌\"\n\"போதும்..நீங்க இதுவரைக்கும் சொல்லிட்டு தான் இருக்கீங்க..கேஸ் சம்பந்தமா எந்தவொரு எவிடன்ஸ்ம் கொடுக்கல..இதுல வேற மனநிலை சரியில்லாத பொண்ண வேற டார்ச்சர் பண்ணி இருக்கீங்க..\"\n\" சார்..அவங்க நார்மல்ஆ தான் இருந்தாங்க \" கனல் தெறிக்கும் பார்வையில் கோபமாக குரல் உயர்த்தி வார்த்தைகளை கூற,\n\" ���ீங்க பேசிட்டு இருக்கறது சீனியர் ஆஃபிஸர் கிட்ட..மைண்ட் டிட்..\"\n\" சாரி சார் \" வேறு வழியில்லாமல் கூறினான்..\n\" இனிமேல் இந்த கேஸ் பத்தின டிஸ்கஷன் கூட நீங்க பண்ண கூடாது.. இப்போ போலாம் \"\nஅவர்களுக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வந்த சில நிமிடங்களிலேயே கோபம் அவனைச் சூழ, யாருக்கும் அனுமதி அழிக்காமல் அவனுடைய கேபினில் அமர்ந்து நடந்ததை யோசிக்க யோசிக்க, அவனது மனமோ அவன் சந்தேகப்படுவதை உறுதிப் படுத்த எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்தான்..\nஇரவில் வெகு நேரத்திற்கு பிறகு ஆதவ் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல, அம்மாவோ எப்பொழுதும் போல அவனுக்காக ஹாலில் வெய்ட் பண்ணிட்டு இருக்க, எப்போதும் போல அக்கறையுடன் சில அர்ச்சனை செய்ய அவரும் சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டு அவனுக்கு உணவு பரிமாறினார்..\n\" இனிமேல் சீக்கிரம் தூங்கல..நான் பேச மாட்டேன் \"\n\" அப்போ நீயும் சீக்கிரமே வாடா..\"\n\" வர வர ரொம்ப அடம் பண்றீங்க..தாரா சாப்பிட்டாளா.. \" அவள் இல்லை என்பதை உணராமல்,\n\" ஆதவ்..தாரா இல்லப்பா..\" என்று சோகமாக சொல்ல, அவர்களின் சோகத்தை மாற்ற,\n\" மா..அவ கிட்ட பேசுனேன்.. சீக்கிரமே நம்மள பார்க்க வரேன்னு சொன்னா..\" என்றான் பொய்யாக..\n\" அவ வர அப்போ வரட்டும் நாம நாளைக்கு போய் பார்க்கலாம் டா.. எனக்கு அவள பார்க்கனும் ஆசையா இருக்கு டா\"\nஅவரின் உணர்வுகளை புரிந்த அவனோ அதை ஆமோதித்தான்.. அவனுக்கும் தாரா சென்ற நாளில் இருந்து இதுவரை அவளிடம் எந்தவொரு அழைப்பும் இல்லாமல் இருக்க இதுவே சரியான தருணம் என்று அவளை பார்க்க போகும் நாளை முடிவு செய்தனர்..\nஆழ்ந்த நித்திரையில் இருந்த அவனை ஏதோ சத்தம் கேட்டு கண் விழிக்க அவனறியாது தாரா அறைக்கு சென்று பார்க்க, அங்கே வெற்று அறையே அவனை வரவேற்றது.. யாரேனும் வந்து இருப்பாரோ.. என்ற சிந்தனையில் உள்ளே செல்ல சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக சில விஷயங்கள் தென்பட அமைதியாக அறையை நோட்டமிட்டு வெளியேறினான்..\nதன் கடமையை சரியாக செய்ய சூரியன் மெல்ல மெல்ல மேகத்தில் இருந்து வெளி வர, இதற்காகவே காத்திருந்த பல பேர் அவர்களது கடமையை செய்யத் தொடங்கினார்..\nஎப்பொழுதும் இல்லாமல் லேட் ஆக எழுந்து கீழே வர , அங்கே அவனுடைய அம்மா தயாராகி இருக்க , அவனைக் கண்டதும் வேகமாக ரெடி ஆகி வர ஆணையிட்டார்.. போகும் வழியில் அவளுக்காக பழங்களை வாங்கி கொண்டு கெளம்ப , அவளுடைய வீட்டை அடைய மூன்று மணி நேரம் ஆகியது..\nஅவளுடைய வீட்டிற்கு வந்ததும் ஆதவ் அம்மாவோ அவளை காணும் ஆவலில் சிறு குழந்தையாக மாறிப் போனார்.. உள்ளே சென்ற அவர்களை, வரவேற்க சிவ சுந்தரம் மட்டுமே இருந்தார்..அவர்களை கண்டதும் இன்முகத்தோடு வரவேற்று அமர வைத்தார்..ஆதவ் அம்மா,\nசிவ சுந்தர், \" உங்க கிட்ட சொல்லலையா.. துருவ்வோட ப்ரண்ட்ஸ் எல்லாரும் அவங்க வீட்டுக்கு இன்வைட் பண்ணி இருக்காங்க ‌.சோ அவன் கூட மும்பை போய்யிருக்கா..\"\nஅதனைக் கேட்டு ஆதவ் அம்மாவின் முகமோ வாட, ஆதவ் \" இல்ல சார் என்கிட்ட சொன்ன‌.. அதுக்குள்ள பார்க்கலாம்னு இருந்தோம்..எப்போ கெளம்புனாங்க..\nசிவ சுந்தர், \" நைட் தான் போனாங்க..\"\nஆதவ் , \" ம் சரிங்க.. அப்போ நாங்க கெளம்பறோம்..\"\n\" அட போலாம் இருங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல என்னோட மனைவி வந்துடுவாங்க..\"\n\" இல்ல சார் வேலை இருக்கு.. இப்போ நாங்க கெளம்பறோம்..தாரா இங்க வந்ததும் சொல்லுங்க.. மறுபடியும் உங்கள பாக்க வரோம்..\"\n\" உங்க ஃப்ரன்ட்அ பாக்க முடியாத சூழ்நிலை ஆகிடுச்சே..\"\n\" பராவல்ல..நாங்க வரோம் \" என்று அவரிடம் இருந்து விடைபெற்று வந்தனர்..\nவாசலைத் தாண்டியதும் தாரா, உள்ளே தான் இருக்கிறாள் என்பதை மனம் உணர்த்த, அப்படி இருந்தால் இவர் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று தனக்கு தானே சமாதானம் செய்து வெளியே வரும் அவனை வெகு நேரமாக யாரோ பார்ப்பதாக தோன்ற அவனது பார்வை மேலே இருந்த அறையை நோக்க, திரைச்சீலை ஆட சற்றே சிந்தித்தவன் அதன் பக்கத்தில் யாரோ இருக்க கூடும் என்பதை மட்டும் மூளை ஆழமாக பதிவு செய்தது.‌.இருந்தும் முன்னேற விருப்பமின்றி நகர்ந்தவன் சிறிது தூரம் போக மறுபடியும் அவ்விடத்தை பார்த்தவன் அவனது கண்களை நம்பாமல் மறுபடியும் அதே இடத்தைப் பார்க்க, அங்கே ஒரு பெண்ணின் நிழல் உருவம் திரைச்சீலையின் முன்புறம் அப்பட்டமாக தெரிய , அவனது மனமோ அவன் பார்த்தது உண்மை என்பதை இடைவிடாது உணர்த்தியது.. ஏனெனில் அவன் பார்த்தது தாராவே தான்..அவள் ஏன் இவர்களைப் பார்க்க கூட வரவில்லை ஒருவேளை என்னிடம் கோபம் கொண்டதனால் என்னவோ.. அப்படியே இருந்தாலும் அவன் மீது கோபம் பட்டாலும் அவனது அம்மா மீது என்ன கோபம்..\nஅவள் வீட்டுக்கு வந்த நாள் முதலே அவளுக்கான கவனிப்பு அதிகமாகவே இருந்தது.. காலையில் கூட தாராவை பார்க்க போலாம் என்று சொன்னதும் சிறு குழந்தையாக மாறி அவளைக் கா��ும் ஆவலில் வந்தவரை நேராக பார்க்க விருப்பமில்லாமல் இப்படி ஒழிந்து பார்க்க வேண்டிய அவசியம் என்ன ‌ என்று மனம் குமற‌, இதைச் சொன்னால் அவரது மனம் துடியாய் துடிக்கும் என்பதை உணர்ந்த பின் எதுவும் கேட்காமல் அவ்விடத்தை விட்டு வெளியேறினார்கள்..\nஅம்மாவை வீட்டில் இறக்கி விட்டு அவனது வேலையை பார்க்க சென்றான்..அங்கே வேலையை கவனிக்க முடியாமல் மனமோ உறுத்த அதில் இருந்து மீண்டவன் அடுத்த கட்ட நிலையை நோக்கி நகர்ந்தான்..அவனது கேபின்க்கு அடுத்த கேஸ்க்கான ஃபைல் வரவும் அதனை ஆராயத் தொடங்கினான்..அதை முடித்ததும் கேபினை விட்டு வெளியே வரும் நேரம் அவனின் மொபைலைக்கு அவனுடைய அம்மா அழைத்திருந்தார்..\n\" ஆதவ் வர லேட் ஆகுமா டா..\n\" இல்லமா.. சொல்லுங்க..நான் வேலையை முடிச்சிட்டேன் \"\n\" மூட்டுவலிக்கு ஆயில்மெண்ட் வேணும் பா.. வாங்கிட்டு வா..\"\n\" சரிமா.‌.வாங்கிட்டு வரேன்..ரொம்ப நேரம் சாப்படமா வெய்ட் பண்ணாதீங்க..\"\n\" சரிடா.. சீக்கிரம் வா..\" என்று கட் செய்திட, வண்டியை நேராக மெடிக்கல் ஷாப்பிற்கு சென்றான்..அவனுக்கான தேவை முடிந்ததும் காரை ஸ்டார்ட் செய்த போது, பின்னாடி வரும் வாகனங்களை கவனிக்க முன்னாடி இருந்த கண்ணாடியை பார்க்க அவன் மீதான பார்வையை விலகாமல் சந்தேகத்துடன் ஒரு ஜோடி கண்கள் அவனை பார்க்க, அதனை அறிந்து கொள்ள அவர்கள் நின்ற இடத்திற்கு சென்றான்..\n\" மேடம் ஏதாவது பிரச்சனையா..\nஅந்த பெண்ணோ திருதிருவென முழிக்க, அதனை உணர்ந்தவன்\n\" பயப்படாதீங்க..நான் போலிஸ் தான்.. ஏதாவது என்கிட்ட சொல்லனுமா..\nஅவளுடைய விழி விரியவே, அதன் வழியே அவனிடம் ஏதோ பேச நினைக்கிறாள் என்பதை உணர , அதே நேரம் அவள் நினைத்ததை அவன் கூற சில நொடிகளில் சிலையானாள்..\n\" மேடம் \" என்று அழைக்க, அதில் உணர்ந்தவள் அவனிடம் சொல்லலாமா..‌ வேண்டாமா... நினைக்க, அவளின் முகம் வழியே அதையும் உணர்ந்தவன்,\nஅவன் கூறியதும் தீர்க்கமான முடிவுடன் அவனிடம் நடந்ததை அவள் விளக்க, இப்பொழுது தலை சுற்றுவது ஆதவ் முறையானது..இதை அனைத்தும் கூறியவள் அவள்தான் இவை அனைத்தும் சொன்னாள் என்பதை எக்காரணம் கொண்டும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சி கேட்டு வந்த சுவடு அறியாமல் விடைபெற்றுச் சென்றாள்..\nஅவள் கூறிய பின்பு மனதில் இருந்த ஏகப்பட்ட குழப்பத்திற்கான விடை தற்போது தெரிய வரை செய்வதறியாது திகைத்து போனான்.. வீட்டை அடைந்தும் கூட குழப்பத்தோடு இருந்த அவனை கவனிக்க தவறவில்லை அவனுடைய அம்மா..\n\" ஆதவ் என்னப்பா ஆச்சு..முகமே சரியில்ல \"\n\" ஒன்னும் இல்லமா..கேஸ் பத்தின டென்ஷன்.. வாங்க சாப்படலாம் பசிக்குது..\" என்று பேச்சை மாற்றியவன் , பிள்ளையின் பசியை போக்க நிறைய உணவுகளை அவனுடைய தட்டில் வைத்தார்..\nவேகமாக உண்டு முடித்தவன் தாரா இருந்த அறையில் ஆராயத் தொடங்கினான்..எந்த தடயமும் கிடைக்காமல் திரும்பிய அவனை குப்பைத்தொட்டி ஒருமுறை என்னையும் சோதித்து பார் என்றது..அதனை ஆராய்ந்தவன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வெறும் ஐந்து அல்லது ஆறு பேப்பரே ஒட்டி இருக்க அதனை கொட்டியவன் , ஒன்றோடு ஒன்று சேர்க்க முயல அதில் பாதி பேப்பர் இல்லாமல் போக, சில நாள் முன்பு அவள் அறைக்குள் நடந்ததை எண்ணி மனம் நகர்ந்தது..\nதாராவை பார்க்க மனம் போக சொல்ல , இந்த நேரத்தில் செல்வது சரியாகாது என்றும் , அவளுடைய மாமனாரே மும்பை சென்று விட்டாள் என்று சொல்லியதை நம்பாமல் அவர்கள் முன்னாடி போனால் என்ன நினைப்பார்கள் என்று மனம் ஆராய , மூளையோ அவர்கள் தான் அவள் அங்கே இருப்பதை மறைத்து பொய் சொன்னார்கள் என்று உரைக்க,இதற்கு மேலும் தாங்காமல் அவளைக் காணும் ஆவலில் வேகமாக கீழே வந்து காரை எடுத்துக்கொண்டு அவளின் வீட்டை நோக்கிச் சென்றான்..\nஆரவாரமற்ற சாலையில் சில மணி நேரம் சென்றதும் எங்கிருந்தோ வந்த பெண் சாலையின் நடுவே ஓட, தீடிரென வந்ததால் தடுமாறி சுதாரித்து சிறிது இடைவெளி விட்டு ப்ரேக் பிடித்தான்..கீழே இறங்கும் நேரம் சில ரவுடிகள் தூரத்தில் செல்ல , அந்த பெண்ணை தேடி வந்தவர்கள் என்பதை உணர்ந்த பின்பு அவளைத் தேடிச் சென்றான்.. ஆனால் அங்கே அவனை மேலும் அதிர்ச்சியாக்க கால் மற்றும் கைகளில் சிராய்ப்பு காயங்களோடு தாரா நின்றிருக்க அவனையே நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்..\nசிறிது நேரத்தில் அவளின் நிலை அறிந்து அவளை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தான்..அங்கு வரும் வரை தாரா குனிந்த தலை நிமிராமல் இருந்தாள்..அவளை இறங்கச் சொல்ல, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க அவளை வேகமாக இழுத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றான்..அதே நேரம் ஆதவ் அம்மா தண்ணீரை எடுக்க கிட்சன் பக்கம் வந்தவர் காரின் சவுண்ட் கேட்டு ஹாலிற்கு வரவும் , ஆதவ் அவளை இழுத்துக்கொண்டு வருவதும் சரியாக ஆக அமைத்தது..\n\" ஆதவ்..ஏன்டா இப்படி இழுத்துட்டு வர \"\n\" மா.. அமைதியா இருங்க \" என்ற கோபத்தில் கத்த..அந்த சத்தத்தில் தாராவும் பயந்து போனாள்..அவரோ தாராவை பார்த்ததும்,\n\" தாரா என்னாச்சு மா.. கையில அடிப்பட்டு இருக்கு \" என்று அருகில் வர அவரை தூரத்தில் இருக்கும் படி சைகை செய்தான்..\n\" தாரா என்னாச்சு \" கோபத்தின் உச்சியில் கேட்க, பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தவளை விடாது அதையே கேட்க , அவளும் அமைதியாகவே இருந்தாள்..அவனோ,\n\" இப்போ சொல்ல போறீயா.. இல்லையா.. \" என்று அறைந்ததில் திணறி கீழே விழுந்தாள்..\n\" ஆதவ் \" அவனின் அம்மா குரல் உயர்த்த.‌.\n\" நீங்க அமைதியா இருங்க‌.. இவ நல்லா இருக்கானு நாம நிம்மதியா இருந்தோம்..ஆனா இவள ரவுடி எல்லாம் துரத்தராங்க..நாம போன அப்போ வீட்ல இருந்துட்டே இல்லைனு பொய் சொன்ன..\nஅவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியாக‌, அவனோ விடாப்பிடியாக அவளது முகத்தை நிமிர்த்தி,\n\" என்ன தான் டி.. உன்னோட லைஃப்ல நடந்துச்சு..இப்போவாது சொல்லு..\"\nஅவனோ கோபத்தில் பேச, இவளோ அமைதியாக அழுக அதில் மேலும் சினமுற்றவன்,\n\" உன்கிட்ட ஏன் கேட்கனும்..உன்ன இங்க இருந்து கூட்டிட்டு போனாங்களே துருவ் அப்பா கிட்ட கேட்கறேன்..\" அடுத்த நொடியே பேசியவள்,\n\" இல்ல வேணாம் யாரு கிட்டயும் கேட்க வேணாம்..\" என்றாள். அழுகையோடு..\nஅவள் பேசியதும் சற்றே கோபத்தை குறைத்து,\n\" அப்பறம் ஏன் இந்த டைம்ல அதும் ரவுடிங்க கிட்ட இருந்து ஓடி வந்த..\n\" என்னால யாருக்கும் பிரச்சினை வேணாம்..ப்ளீஸ் இத பத்தி கேட்காதீங்க \"\nஅவளை அவனது முகத்திற்கு நேராக பார்க்க வைத்தவன்,\n\" ஏன் இங்க இருந்து போன...\nஇப்போ மட்டும் சொல்லல..உன்ன காயப்படுத்தியதற்காக உன்னோட மொத்த குடும்பமும் கம்பி எண்ணணும் \"\n\" ப்ளீஸ்..என்ன விடுங்க நான் எங்கயாவது போறேன்‌..\"\n\" உன்ன விட்டா தானே போவ.. ஒழுங்கா உண்மைய சொல்லு \" என்று அவளது கைகளை அழுத்தியவன், வலி தாங்காமல் கத்த மேலும் பிடியை இறுக்கினான்..அவனது செயலில் ஆதவ் அம்மாவோ பதற , அதற்கு மேலும் முடியாமல்\n\" என்னால உங்களுக்கு ஏதாவது ஆகிடும்னு தான் உங்கள விட்டு போனேன்..ஏன்னா. \" என்று வலியில் மட்டுமல்ல பயத்திலும் உதடுகள் துடிக்க , இப்பொழுது பிடியை தளர்த்தியதும் அவள் அழுக,\n\" ரக்ஷனா மாதிரி உங்களுக்கும் ஏதாவது ஆகிட்டா... \" என்று திணற மேலும் எதுவும் சொல்ல முடியாமல் மண்டியிட்டு முகத்தை மூடி அழுதாள்..\n\" ஆமா..நான் தான் கொலை பண்ணேன் \" என்று கதற,\nஇப்பொழுது ஆதவ் மட்டும் அல்ல ஆதவ் அம்மாவிற்கு அவள் கூறியதில் சிலையாகினர்...\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nசெவ்வானில் ஒரு முழு நிலவு Epilogue\nP15 எந்தன் காதல் நீதானே\nPRECAP: தச்சனின் திருமகள் - 16\nஎன் இதய விழி நீயே -episode 10\nஎன் இதய விழி நீயே-Episode 9\nகாதலுக்கு என்ன வயது - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/43733", "date_download": "2020-08-05T01:58:00Z", "digest": "sha1:CKDLLEUOQIKVYVC5RLY46FRBV2FAZK4G", "length": 8923, "nlines": 134, "source_domain": "www.cinemamurasam.com", "title": "‘தேர்தல் நெருங்குது’ செயலில் இறங்குங்கள்! கட்சியினருக்கு கமல் வேண்டுகோள்!! – Cinema Murasam", "raw_content": "\n‘தேர்தல் நெருங்குது’ செயலில் இறங்குங்கள்\nமக்கள் நீதிமய்யம் இன்று 3 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இது குறித்து அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,\n“அன்புகொண்டோர் அனைவருக்கும் வணக்கம். 21/02/2020 இன்று நாம் அனைவரும் மூன்றாம் ஆண்டின் துவக்கத்தில் நிற்கின்றோம்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்சி ஆரம்பித்த பொழுதில் இருந்த அதே எழுச்சியோடும் வேகத்தோடும் நாம் இன்றும் களம் காண்கிறோம்.\nதமிழக அரசின் பட்ஜெட்; தமிழ் மக்களின் வளங்களை வாரிச் சுருட்டி செல்வது போல உள்ளது-கமல் கடும் தாக்கு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மு.க .ஸ்டாலின் தொடங்கிய கையெழுத்து இயக்கம்\nபுரோக்கர்களிடம் கொடுத்து, பின் அரசிடம் சம்பளமாக பெறும் முறை தான்குரூப் தேர்வு\nஇதற்கு முதல் காரணம், நாம் களம் கண்ட முதல் தேர்தலில் பெருமளவில் வாக்குகள் அளித்து, நம்மீது அவநம்பிக்கை கொண்டோரையும் ஆச்சரியத்தில் இமை உயர்த்த வைத்த நம் மக்களே.நம் மனதிற்கு உரமேற்றிய அவர்களுக்கு நன்றி சொல்லும் தருணமிது.\nஅரசியலை வெகுதூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு,\nநான் கட்சி ஆரம்பித்தவுடன் கொஞ்சமும் தயங்காமல் என்னோடு கைகோர்த்து கட்சி வளர்க்கும் நம் நிர்வாகிகள் களவீரர்கள் அனைவரும் கரம் குலுக்கி பாராட்டப்பட வேண்டியவர்களே.\nஎன் கனிவோடு, என் கண்டிப்பையும் பொறுத்துக்கொண்டு, கடந்த 38 ஆண்டுகளாக என் நிழலில��ம், எனக்கு நிழலாகவும் இருக்கும், என்றைக்கும் எனது அடையாளமாக இருக்கப்போகும் “நற்பணி இயக்கத்தை” கட்டிக்காத்து வரும் என் தோழர்களை நன்றியுடன் நினைக்கிறேன்.\nஇதுவரை என்ன செய்தோம் என்று கேட்போர் பாராட்ட நாம் சில செய்திருக்கிறோம்.\nஆனால் இன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது.அதற்கான பரிட்சை வெகு அருகில்.“ஓய்விற்கு மட்டுமல்ல, யோசிக்கவும் நம்மிடம் நேரமில்லை”\nஅடுத்து வரும் நாட்களெல்லாம் “செயல்” “செயல்” மட்டுமே…..\nஇன்று தொடங்குவோம் அதற்கான பணிகளை…..\n2021 ல் வென்று தொடங்குவோம் மக்கள் பணிகளை…..\nஇவ்வாறு அதில் கூறியுள்ளார் .\nபெரிய 'பட்ஜெட்' படங்களை இனிமேல் பார்க்காமல் வாங்க மாட்டோம்\nகுல தெய்வ கோயிலில் குடும்பத்துடன் தனுஷ்\nதமிழக அரசின் பட்ஜெட்; தமிழ் மக்களின் வளங்களை வாரிச் சுருட்டி செல்வது போல உள்ளது-கமல் கடும் தாக்கு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மு.க .ஸ்டாலின் தொடங்கிய கையெழுத்து இயக்கம்\nபுரோக்கர்களிடம் கொடுத்து, பின் அரசிடம் சம்பளமாக பெறும் முறை தான்குரூப் தேர்வு\n‘மன் கி பாத்’நிகழ்ச்சியில் தமிழகத்தை பாராட்டிய பிரதமர் மோடி\nரஜினியின் பேச்சு அ.தி.மு.க.வையும் உடைக்கிறது \nகுல தெய்வ கோயிலில் குடும்பத்துடன் தனுஷ்\nவலிமை படக்குழுவுக்கு தல அஜித் போட்ட உத்தரவு.\nநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து 'தல' அஜித்,மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் ,இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை.படத்த்தில் நடித்து வருகிறார். அஜித் காவல்...\nசினம் டப்பிங் வேலை ஆரம்பம்.\n தலைவி பட நடிகை விளாசல்.\nமறைந்த நடிகரின் குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்திய குழந்தை.\nபிரபலங்களுக்கு குறி வைக்குதா கொரானா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/kashmir/", "date_download": "2020-08-05T02:05:45Z", "digest": "sha1:VCTHF56VYIT76Z6MDGA6VAPRDWNZZTD5", "length": 72392, "nlines": 224, "source_domain": "www.satyamargam.com", "title": "காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள்? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nவெனிசுவேலாவின் அதிபர் ஹியூகோ சாவேசை நோக்கி நடைபெற்ற சதிபுரட்சியில் எப்படி ஊடகங்கள் எல்லாம் மக்களை நோக்கி கலவரக்காரர்கள் சுடுவதைப் போல திரும்ப திரும்பக் கூறி மனித உரிமை படுகொலைகள் நிகழ்ந்து விட்டதாக உண்மைக்கு புறம்பாக சித்தரித்தன‌வோ, அதே போல காஷ்மீரிகள் கல்லெற��வதை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி கல்லெறிவதை ஏதோ பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் போல சித்தரிக்க முயல்கின்றன‌‌ செய்தி ஊடகங்கள். இதன் ஒரு பகுதியாக தான் “நல்ல வேளை என் மீது செருப்பைத் தான் எறிந்தார், கல்லை அல்ல என்ற காஷ்மீரின் முதல்வர் பரூக் அப்துல்லாவின்” பேச்சைக் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. இந்த பொய்யை மட்டுமே கூறும் ஊடகங்களுக்கு நடுவே க‌ட‌ந்த‌ வார‌ம் தெக‌ல்கா வார‌இத‌ழில் வெளிவ‌ந்துள்ளது இந்த‌ க‌ட்டுரை. காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை. கட்டுரையாளர் ஜாஹித் ரஃபிக் (zahid@tehelka.com) ஒரு காஷ்மீரி, இவர் தில்லியில் வாழ்ந்துவரும் ஒரு ஊடகவியலாளர்.\nநான் எப்பொழுதும் ச‌ண்டையை விரும்பிய‌து கிடையாது. க‌ல்லூரி கால‌ங்க‌ளில் என் ந‌ண்ப‌ர்க‌ள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விம‌ர்ச‌ன‌ம் செய்வார்க‌ள். என்னால் ஒரு உட‌ல் வ‌லு இல்லாத‌வ‌னை கூட‌ அடிக்க‌ இயலாது என்றும் கூட சொல்வார்க‌ள். ஆனால் நான் கோழை அல்ல‌. என்னை பொருத்த‌வ‌ரை பெரும்பான்மையான‌ ச‌ண்டைக‌ள் ப‌ய‌னில்லாத‌வை. அகிம்சாவாதி என்ற வார்த்தை என‌க்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வ‌ன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, க‌ருத்து விவாத‌ங்கள் போன்ற ப‌‌ல‌ ந‌ல்ல‌ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌ என்ப‌தே என் க‌ருத்து.\nஆனால் இன்று நான் ஒரு ஊட‌க‌விய‌லாள‌னாக‌ எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான்‌ கொண்டிருக்காவிட்டால், என‌து ந‌ண்ப‌ர்க‌ளை போலே நானும் காஷ்மீர‌த்து ந‌க‌ர‌வீதிக‌ளில் க‌ல்லெறிந்து கொண்டிருப்பேன்.\nஆரம்ப காலங்களில் காஷ்மீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், ப‌டுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை ம‌ட்டுமே ஏற்ப‌டுத்தி வ‌ந்த‌ன‌. ஆனால் க‌ட‌ந்த‌ இரு மாத‌ங்க‌ளாக‌ காஷ்மீரில் ந‌ட‌ப்ப‌வை எல்லாம் தெளிவான நீரோடையை போல‌‌ உள்ளது‌. உல‌க‌ம் காஷ்மீரில் ந‌ட‌ப்ப‌தை க‌ண்டும் காணாம‌ல் வாய் மூடி மௌனித்துள்ள‌து. இந்த‌ மௌன‌ம் அகிம்சாவாத‌த்தை தின‌மும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தின்றுகொண்டே வ‌ருகின்ற‌து. இந்த கள்ள மௌனமே எல்லா வ‌ன்முறைக‌ளும் ஆர‌ம்பிக்க‌ கார‌ண‌மாகும்.\nவீட்டிலிருந்து வ‌ருகின்ற‌ எல்லா அலைபேசி அழைப்புக‌ளுமே இத‌ய‌த்தை பிள‌க்க‌க் கூடிய‌ செய்��ிகளாக‌ உள்ள‌ன‌. என்னுள் வ‌ன்முறை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் வ‌ள‌ர்வ‌தை உண‌ர்கின்றேன் நான். எங்க‌ள் வீட்டின் அருகிலுள்ள‌ காய்க‌றி க‌டைக்கார‌ர் அர‌ச ப‌டைக‌ளால் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டார் என்று என் அம்மா என‌க்கு கூறிய‌ போது நான் தில்லியில் இருந்தேன். நான் காஷ்மீரிலிருந்து தில்லிக்கு வ‌ரும் முன்பு என் ப‌க்க‌த்து வீட்டிலிருந்து க‌டைசி ந‌ப‌ர் அவர் ஒருவர் ம‌ட்டும் தான். விடைபெறும் முன் இருவ‌ரும் புன்ன‌கையை ப‌ரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பொழுது என் மனதை க‌டுங்கோப‌ம் சூழ்ந்துகொண்டுள்ள‌து. ம‌த்திய‌ ஆயுத‌ப் படையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் மிக‌க்க‌டுமையான‌ கோப‌த்துடன் வீடுகளின் சாளரக் கண்ணாடிகளை உடைத்து, வீட்டினுள்ளே உள்ள‌ அனைவ‌ரையும் க‌டுமையாக‌ தாக்குகின்ற‌ன‌ர் என‌ என்னிட‌ம் கூறினான் என் த‌ம்பி.\nதில்லியில் காஷ்மீரை மேற்பார்வையிடும் நிறுவ‌ன‌ம் ஒன்றில் வேலை செய்யும் என் ந‌ண்ப‌ன் க‌ட‌ந்த‌ வார‌ம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவ‌ன‌து ப‌ணிக‌ளுக்கு இடையிலும் அவ‌ன் காஷ்மீரில் அர‌ச‌ ப‌டையினால் அடித்தே கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒன்ப‌து வ‌ய‌து சிறுவ‌ன் ச‌மீர் அக‌ம‌தின் உட‌லை அவனும் பார்த்திருப்பான் என‌ நினைக்கின்றேன்.அவ‌ன‌து உட‌லெங்கும் ல‌த்தி குச்சியின் வ‌ரிக‌ள் சாரை, சாரையாக‌ உள்ள‌ன‌. அவ‌ன் தின்று கொண்டிருந்த‌ மிட்டாயின் மீத‌ம் இன்னும் அவ‌ன‌து வாயில் அப்ப‌டியே உள்ள‌து. நான் அவ‌னை ச‌மாத‌ன‌ப்ப‌டுத்த முயல‌ இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் ச‌மாத‌ன‌ப்ப‌டுத்திக் கொண்டோம். அடுத்த‌ நாள் காலை அவ‌ன் தில்லியிலிருந்து காஷ்மீருக்கு செல்ல‌ப் போவ‌தாக‌ கூறினான். “இங்கு எல்லோரும் பொய்யை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌ர். மேலும் அவ‌ர்களின் பொய்யை அவ‌ர்க‌ள் உண்மையென்று ந‌ம்புகின்றார்க‌ள்” என்றான் அவ‌ன்.\nஇந்தியாவில் ஒரு “பொய்” எல்லோராலும் ப‌ர‌வ‌லாக‌ ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து, அதாவ‌து அர‌ச‌ ப‌டைக‌ள் காஷ்மீர‌த்து ம‌க்க‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்ப‌தே அந்த‌ “பொய்”. ஆனால் காஷ்மீரிக‌ள் தாங்க‌ள் அர‌ச‌ப‌டைக‌ளால் பாதுகாக்க‌ப்ப‌டுவ‌தாக‌ ந‌ம்புவ‌தே இல்லை. இந்தியாவில் உள்ள‌வ‌ர்க‌ள் அர‌ச‌ப‌டையை “பாதுகாவ‌ல‌ர்கள்” என்றும், அவ‌ர்க‌ள் தான் தீவிர‌வாதிக‌ளிட‌ம் இருந்து காஷ்மீரிக‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்றும் எ��்ணுகின்ற‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து தான் காஷ்மீரிக‌ளை பாதுகாக்க‌ வேண்டியுள்ள‌து என்ப‌தே உண்மை. காஷ்மீரிக‌ள் த‌ங்க‌ளை ஆக்கிமிர‌த்துள்ள‌ இந்த‌ ப‌டைக‌ள் த‌ங்க‌ள் நில‌த்தை விட்டு வெளியேற‌ வேண்டும் என்று கோருகின்ற‌ன‌ர். அர‌ச‌ப‌டைக‌ள் மீது அவ‌ர்க‌ள் கொண்டுள்ள‌ உண‌ர்வு ப‌யம், வெறுப்பு, பழிஉணர்ச்சி போன்ற‌வை ம‌ட்டுமே.\nக‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ம‌ட்டும் காவ‌ல் துறை ம‌ற்றும் ம‌த்திய‌ பாதுகாப்பு ப‌டை சுட்ட‌தில் 55 ஆயுத‌ம் ஏந்தாத‌ பொதும‌க்க‌ள் காஷ்மீரில் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் சிறுவ‌ர்க‌ள். ஒன்று இவ‌ர்க‌ள் க‌ல்லெறிந்து கொண்டிருந்திருக்க‌லாம் அல்ல‌து அண்டை வீடுக‌ளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம். காஷ்மீரில் ப‌த‌ட்ட‌நிலை ஆர‌ம்பிக்கும் கால‌க‌ட்ட‌ங்க‌ளில் நான் அங்கு இருந்தேன். ஒவ்வொரு இறுதி ஊர்வ‌ல‌த்திற்கும் சென்ற‌ நான் ம‌க்க‌ள் மிகக்கடுமையான‌ கோப‌த்துட‌ன் இருப்ப‌தை க‌ண்டேன். க‌ங்ப‌க் என்ற‌ ப‌குதியில் 17 வ‌ய‌து சிறுவ‌னின் இறுதி ஊர்வ‌ல‌த்தில் ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி ஆயிர‌க்க‌ண‌க்கானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். அவ‌ன‌து இரு ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌னை காவ‌ல்துறை அழைத்துச் சென்ற‌தாக‌வும், பின்னால் அவ‌ன் நீரில் மூழ்கி இற‌ந்துவிட்டான் என‌ காவ‌ல் துறையை கூறிய‌தாக‌வும் ஊட‌க‌ங்க‌ளுக்கு சொன்னார்க‌ள். ஆனால் இற‌ந்த‌ சிறுவ‌ன் ந‌ன்கு நீச்ச‌ல் தெரிந்த‌வ‌ன், ர‌ண‌ அறுவை சிகிச்சையில் த‌லையில் இரண்டு ப‌ல‌த்த‌ காய‌ங்க‌ள் இருப்ப‌து தெரிந்த‌து.\nஇத‌ற்கு ம‌று நாள் “NDTV” என்ற‌ செய்தி ஊட‌க‌த்தில் பேசிய‌ மாநில‌ முத‌ல்வ‌ர் ப‌ரூக் அப்துல்லா “அவ‌ன‌து ந‌ண்ப‌ன‌து உயிர் முக்கிய‌ம் என‌த் தெரிந்திருந்தால், இந்த‌ இருவ‌ரும் அவ‌னை நீரிலிருந்து காப்பாற்றியிருக்க‌ வேண்டிய‌து தானே” என‌ கேட்டார். இவ்வாறு கேட்ப‌த‌ற்கு ப‌ரூக் அப்துல்லாவால் ம‌ட்டும் தான் முடியும், அதிகார‌வ‌ர்க்க‌த்தின் பார்வை இவ்வாறு தான் இருக்கும். இவ‌ர்க‌ளை பொருத்த‌ வ‌ரையில் காஷ்மீரிக‌ள் “PDP” யின் ப‌ண‌த்திற்காக‌வும், பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளுக்காக‌வும் உயிரை விடும் த‌ர‌க‌ர்க‌ள் தானே. இந்தியாவில் 40 ஆண்டு கால‌ம் வாழ்ந்த‌தால் ப‌ரூக் அப்துல்லாவிற்கு இந்த உ���கப்பார்வை வ‌ந்துள்ள‌து. முஃப்திக‌ளோ இவ‌ர்க‌ளை விட‌ மோச‌ம், அவ‌ர்க‌ள் எப்பொழுது பிரிவினை கோருவார்க‌ள், எப்பொழுது இந்திய‌ தேசிய‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள் என்ப‌து யாருக்குமே தெரியாத‌ ஒன்று. அவ‌ர்க‌ளின் தேவை எல்லாம் ஆட்சி அதிகார‌ம் ம‌ட்டும் தான். ம‌த்திய‌ அர‌சு ப‌ரூக் அப்துல்லாவை தூக்கியெறிந்து விட்டு மெக‌பூபாவை முத‌ல் ம‌ந்திரி ஆக்க‌வேண்டும் என்ப‌தே அவ‌ர்க‌ள் எண்ண‌ம்.\nகாஷ்மீரிக‌ளுக்கும், அப்துல்லாக்க‌ளுக்கும் இடையில் மிக‌ப்பெரிய‌ இடைவெளி உள்ள‌து. காஷ்மிரீக‌ளை நோக்கி எப்பொழுதும் துப்பாக்கிக‌ள் த‌யாராக‌ இருக்கும், அப்துல்லாக்க‌ளை நோக்கி அல்ல. தங்கள் உயிரை பற்றிய கவலையில்லாமல் ஏன் தடையையும் மீறி இறுதி ஊர்வலத்திலும், அரச படைகளை எதிர்த்தும் கல்லெறிந்து கொண்டிருக்கின்றனர் என அப்துல்லாக்க‌ளும், முப்திக்க‌ளும் புரிந்து கொள்ள‌ ம‌றுக்கின்ற‌ன‌ர். இருப‌து வ‌ருட‌ கால‌ங்க‌ளில் இங்கு கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ 70,000 ம‌க்க‌ளின் புதைகுழிக‌ளில் த‌ங்க‌ள் பொய்யையும் சேர்த்தே அவ‌ர்க‌ள் புதைத்து வ‌ந்துள்ள‌ன‌ர். ஒரு கால‌த்தில் தேசிய‌ காங்கிர‌சின் தீவிர‌மான‌ ஊழிய‌ராக‌ இருந்த‌ எங்க‌ள் உற‌வின‌ர் ஒருவ‌ர் பிற்கால‌த்தில் அதே க‌ட்சி காஷ்மீரிக‌ளுக்கு துரோக‌ம் செய்து விட்ட‌து என‌க் கூறினார் என்பத‌ன் பொருள் என‌க்கு இப்பொழுது தான் புரிகின்ற‌து. சேக் அப்துல்லா டோர்கா ம‌ன்ன‌ர்க‌ளின் இரும்புப் பிடியிலிருந்து காஷ்மீரை மீட்டு அதை விட‌ மோச‌மான‌ அட‌க்குமுறை அர‌சிட‌ம் ஒப்படைத்து விட்டார் என‌ அவ‌ர் தின‌மும் கூறுவார்.\nசிறீந‌க‌ரின் க‌சூரி பாக் ப‌குதியில் வ‌ய‌தான த‌ந்தை ஒருவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ த‌ன‌து ம‌க‌னின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்ப‌ட்ட‌ காவ‌ல்துறையின‌ர் அவ‌ரை அவ‌ர‌து ம‌க‌னின் உட‌லை விட்டு பிரித்துச் செல்ல‌ முய‌ன்று கொண்டிருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர் ம‌க‌னின் உட‌லை விட்டு பிரியாம‌ல் அருகிலேயே இருந்தார். அவ‌ர‌து ச‌ட்டை ம‌க‌னின் இர‌த்த‌தில் ந‌னைந்து போன‌து, அவ‌ர‌து வெள்ளை தாடி இர‌த்தத்தால் சிக‌ப்பு நிற‌மான‌து. அந்த‌ ப‌ட‌த்தை நான் பார்க்க‌ பார்க்க‌ என்னுள் ஏற்ப‌டும் வ‌லியின் ர‌ண‌ம் அதிக‌ரித்துக் கொண்டே சென்ற‌து. இற‌ந்த‌ த‌ன‌து ம‌க‌னின் உட‌லை க‌ட்டிய‌ணைத்து த‌ன‌து சோக‌த்தை ஒரு தந்தை வெளிப‌டுத்துவ‌தை த‌விர‌ அவ‌ரால் என்ன‌ செய்ய‌ முடியும் என்று என‌க்கு தெரிய‌வில்லை. ப‌ரூக் அப்துல்லாவால் அந்த‌ த‌ந்தையை அட‌க்குமுறையை மீறி அர‌ச‌ ப‌டைக்கு எதிராக‌ க‌ல்லெறிவ‌தை த‌டுக்க‌ குடியுமா அந்த‌ வ‌ய‌தான‌ ம‌னித‌ரின் இட‌த்தில் ப‌ரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்ப‌டி ந‌ட‌ந்திருப்பார், ஒரு த‌ந்தையைப் போல‌வா அந்த‌ வ‌ய‌தான‌ ம‌னித‌ரின் இட‌த்தில் ப‌ரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்ப‌டி ந‌ட‌ந்திருப்பார், ஒரு த‌ந்தையைப் போல‌வா ஒரு முத‌ல்வ‌ரை போல‌வா. இந்நேர‌ம் இந்ந‌க‌ரமே துண்டாட‌ப்ப‌ட்டிருக்காதா\nத‌ங்க‌ளின் நேச‌த்திற்குரிய‌ இற‌ந்த‌ உற‌வுக‌ளை க‌ல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌ந்தைக‌ள், ச‌கோத‌ர‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள். இது மட்டும் எப்ப‌டி த‌வறாகும்\nகாஷ்மீரை ச‌ட்ட‌ ஒழுங்கு பிர‌ச்ச‌னை என்று சுருக்கி பார்த்திட‌ முடியாது, அது ஒரு மீக‌ நீண்ட குருதி தோய்ந்த‌ வ‌ர‌லாற்றை கொண்டது. ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையால் அனாதையாக‌ ஆக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ள் ம‌ட்டும் க‌ல்லெறிய‌ ஆர‌ம்பித்தால் உங்க‌ளால் 60,000 க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளை காண‌ முடியும், இவ‌ர்க‌ளுட‌ன் அர‌ச‌ ப‌டையால் வித‌வையாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் சேர்ந்தாலே 30,000 பெண்க‌ள் ஒவ்வொரு ப‌துங்கு குழி மற்றும் ஒவ்வொரு ப‌டை வீர‌ரை நோக்கியும் க‌ல்லெறிவ‌தை நீங்க‌ள் காண‌லாம்.\nகையில் க‌ல்லுட‌ன் ஒரு சிறுவ‌ன் ப‌டை வீர‌ருக்கு எதிராக‌ வ‌ந்து நிற்கும் போது அவ‌னுக்கு படை வீரனுக்கும், தனக்கும் இடையே உள்ள‌ ப‌டை வ‌லுவின் வித்தியா‌ச‌ம் ந‌ன்கு தெரியும். அவ‌ன் என்ன தான் ச‌ரியாக‌ குறி பார்த்து எறிந்தாலும் ஒரு சிறிய‌ காய‌மோ அல்ல‌து ஒன்றிர‌ண்டு தைய‌ல்க‌ளுட‌னான‌ காய‌த்தை ம‌ட்டும் தான் ப‌டை வீர‌னுக்கு கொடுக்க‌ முடியும் இத‌ற்கே அவ‌ன் ப‌டைவீர‌னின் காலில் உள்ள‌ பாதுகாப்பு உறை, குண்டு துளைக்காத‌ மேல் ச‌ட்டை, த‌லைக் க‌வ‌ச‌ம் இதை எல்லாம் மீறி அவ‌ன் எறியும் க‌ல் செல்ல‌ வேண்டும். ஆனால் படை வீர‌னின் துப்பாக்கியில் இருந்து வ‌ரும் துவ‌க்கு(Bullet) ம‌ற்றும் படை வீரன் எறியும் க‌ண்ணீர் புகைக்குண்டுக‌ளினால் அந்த‌ சிறுவ‌ன் மிக��க் க‌டுமையாக‌ பாதிக்க‌ப்ப‌ட‌லாம் அல்ல‌து உயிரையும் கூட‌ இழ‌க்க‌க்கூடும் என்ப‌து அந்த‌ சிறுவ‌ன் ம‌ற்றும் ப‌டைவீர‌ன் என இருவ‌ருக்குமே தெரியும்.\nத‌ன‌து ஆயுத‌மாக‌ எப்பொழுது அந்த‌ சிறுவ‌ன் க‌ல்லை கையிலெடுக்க‌த் தொட‌ங்கினானோ அப்பொழுதே அவ‌ன‌து போராட்ட‌ம் ச‌மூக‌ நெறிகளின் படி(Social Moral) உய‌ர் நிலையை அடைந்துவிடுகின்ற‌து. அந்த‌ சிறுவ‌ன‌து நோக்க‌ம் ப‌டைவீர‌னை கொல்வ‌து தான் என்ப‌து மிக‌வும் முட்டாள்த‌ன‌மான‌ ஒரு க‌ருத்து. இந்த‌ ஒரு கார‌ண‌த்தினால் தான் க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌டைபெற்றுவ‌ரும் க‌ல்லெறியும் போராட்ட‌ங்களில் ஒரு ப‌டை வீர‌னோ, காவ‌ல் துறையைச் சேர்ந்தோரோ கூட‌ இதுவ‌ரை இற‌க்க‌வில்லை. ஐந்து க‌ல்லெறியும் போராளிக‌ளுக்கு ந‌டுவே சிக்கிக்கொண்ட‌ காவ‌ல்துறை அல்ல‌து ப‌டை வீர‌ர்க‌ள் ப‌ல‌ர‌து புகைப்ப‌ட‌ங்க‌ளை நாம் பார்த்திருக்கின்றோம் ஆனால் இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் கூட‌ இது வ‌ரை இற‌ந்த‌தில்லை என்ப‌து ம‌றுக்க‌முடியாத‌ உண்மை.\nஉலகமும், இந்தியாவும் தங்கள் துயரமான வரலாற்றை கேட்பார்கள் என பல காலம் காஷ்மீரிக‌ள் காத்திருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளின் மொழியை யாரும் புரிந்துகொள்ள‌வில்லை. இத‌னால் எல்லா ம‌னித‌ர்க‌ளும் புரிந்த‌ ஒரு மொழியில் பேச‌ வேண்டும் என‌ காஷ்மீரிக‌ள் எண்ணினார்க‌ள். க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌ங்க‌ளாக‌ க‌ல்லெறியும் மொழியின் மூல‌மாக‌ த‌ங்க‌ள் துய‌ர‌த்தை காஷ்மீரிக‌ள் உல‌க‌த்தாரிட‌ம் எடுத்துக் கூறுகின்றார்க‌ள்.\nஎந்த‌ தாயிட‌ம் உங்க‌ள் குழ‌ந்தைக‌ளை வெளியே அனுப்ப‌ வேண்டாம் என‌ ப‌ரூக் அப்துல்லா கேட்டுக் கொண்டாரோ அந்த‌ தாயே வீதிக‌ளுக்கு வ‌ந்து க‌ல்லெறிய‌ துவ‌ங்கியுள்ளார். க‌ட‌ந்த‌ மாத‌ம் தொலைக்காட்சியில் “இல‌சுக‌ர் இ தொய்பாவின்” பணத்திற்காக‌ இந்த‌ க‌ல்லெறித‌ல் நிக‌ழ்வ‌தாக‌ காட்டிய‌ போது அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” நான் என‌க்கு அடையாள‌ம் தெரிந்த‌ சில‌ரை பார்த்தேன். அவ‌ர்க‌ள் இருவ‌ரும் எனது வீட்டிற்கு ப‌க்க‌த்தில் வ‌சிக்கும் இரு பெண்க‌ள். 2005ஆம் ஆண்டு அந்த‌ பெண்க‌ளின் த‌ம்பியை ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை கைது செய்து அழைத்துச் சென்ற‌ பொழுது இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் வெறும் கால்க‌ளில் ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை வ‌ண்டியை துரத்திக் கொண்டு நெடுதூர‌ம் சென்���ார். ப‌த்து நாட்க‌ளுக்கு பிற‌கு அந்த‌ பெண்ணின் த‌ம்பியின் உட‌ல் ப‌க்க‌த்து தெருவில் கிட‌ந்த‌து. அவ‌ன‌து தோல்க‌ள் எரிந்த‌ நிலையில் இருந்த‌ன‌. அவ‌ன‌து உட‌லில் க‌ன‌ர‌க‌ ச‌க்க‌ரங்கள் ஏறிய‌து போலிருந்த‌து. அவ‌ன‌து பிற‌ப்புறுப்பில் மின்சார‌ க‌ம்பிக‌ள் இருந்த‌ன‌. இந்த‌ நிகழ்வுக்கு பின்னால் அந்த‌ பெண்க‌ள் முன்பு போல் இல்லை. 1995ல் த‌ன‌து க‌ண‌வ‌னை தொலைத்து விட்ட‌ (காணாம‌ல் போன‌) ஒரு பெண்ணையும் நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அர‌ச‌ ப‌டையால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌க‌னை ப‌றிகொடுத்த‌ தாயை நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அந்த‌ கூட்ட‌த்தில் இருந்த‌ ஒவ்வொருவ‌ரின் பின்னும் கடந்த‌ 20 வருடங்களாக சொல்லாத துய‌ர‌மான‌ க‌தை உண‌டு அதை அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் கைக‌ளில் உள்ள‌ க‌ல்லின் மூல‌மாக‌ சொல்லுகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள் எறியும் க‌ல் ப‌டைவீர‌ரை நோக்கி செல்கின்றதா என்ப‌து அவ‌ர்க‌ள் நோக்க‌ம‌ல்ல‌. அவ‌ர்க‌ள் நோக்க‌ம் க‌ல்லை எறிவ‌து ம‌ட்டும் தான். குறிபார்த்து அடிப்ப‌து அல்ல‌. இத‌ற்காக‌ தான் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளை விட்டு வெளியில் வ‌ந்துள்ள‌ன‌ர்.\nபெண்க‌ள் தான் இந்த‌ பிர‌ச்ச‌னையில் மிக‌வும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். க‌ற்ப‌ழிப்புக‌ளும், பாலிய‌ல் வ‌ன்முறைக‌ளும் அர‌ச‌ ப‌டைக‌ள் ந‌ட‌த்தும் உள‌விய‌ல் தாக்குத‌ல்க‌ளாகும். ஆனால் இவை எல்லாம் மிக‌வும் குறைத்தே இது வ‌ரை ம‌திப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ஆனால் அந்த‌ வ‌லி பெண்க‌ளுக்கும், ம‌ன‌விய‌ல் ம‌ருத்துவ‌ர்க‌ளுக்கும் ம‌ட்டுமே தெரிந்த‌ ஒன்றாகும். க‌ல்லெறிவ‌தை அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு த‌ரும் பேதி ம‌ருந்தாக‌ பார்க்கின்ற‌ன‌ர். ஒவ்வொரு முறை க‌ல்லை எறியும் போதும் த‌ங்க‌ள் இத‌ய‌க்கூட்டினுள் எரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பாட‌த்தையும் அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு க‌ற்பிக்கின்ற‌ன‌ர்.\nசில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பு பாட்டிமலூவில் உள்ள த‌ன‌து வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த‌ என‌து அத்தையின் மகன் அதாரை உன்னை நாங்க‌ள் கொன்று விடுவோம் என‌ மிர‌ட்டி உள்ள‌ன‌ர் ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையைச் சார்ந்த‌வ‌ர்க‌ள். அவ‌ன் உள்ளே சென்று ஒழிந்து கொண்டான். என‌து அத்தையின் ப‌த்து நிமிட‌ கெஞ்ச‌லுக்கு பின்ன‌ரே அவ‌ன் ப‌டைவீர‌ர்க‌ள் அவ‌னை பார்த்து மிர‌ட்டிய வார்த்தைக‌ளை சொன்னான். என‌து அத்தை வ‌ணிக‌வியலில் இளங்கலை ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர். கோப‌த்தில் த‌ன் க‌ண்க‌ளில் வ‌ந்த‌ க‌ண்ணீரை துடைத்துக் கொண்டு த‌ன‌து வீட்டின் அருகே ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ விடுத‌லை போராட்ட‌ ஊர்வ‌ல‌த்தில் த‌ன்னையும் த‌ன் ம‌க‌னையும் இணைத்து கொண்டு, தங்களின் பயன் போகும் வரையில் விடுத‌லை முழக்கங்க‌ளை எழுப்பினார். இது அவர்களுக்கு பயனும் தந்தது. அவ‌ர்க‌ள் இருவ‌ருமே வீட்டை விட்டு வ‌ந்து இது போன்ற‌ ஊர்வ‌ல‌த்தில் க‌ல‌ந்து கொள்வ‌து இது தான் முத‌ல் முறை. என‌து அத்தை த‌ன‌து கைக‌ளில் உள்ள‌ ரூபாய் நோட்டுக‌ளில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு, இந்தியாவே திரும்பி போ (Go India, Go Back)” என்ற‌ வாச‌க‌ங்க‌ளையும், அந்த‌ ஐந்து வ‌ய‌து சிறுவ‌னோ அதே வாச‌க‌ங்க‌ளை த‌ன‌து வீட்டு சுவ‌ர்க‌ளில் எழுதிவைத்தான். இந்த‌ ஒரு வாக்கிய‌ம் ம‌ட்டும் தான் அவ‌னுக்கு ஆங்கில‌த்தில் அவ‌னுக்குத் தெரியும்.இது போன்ற‌ சிறுவ‌ர்க‌ள் தான் சிறீந‌க‌ரின் அடைக்க‌ப்ப‌ட்ட‌ க‌டைக் க‌த‌வுக‌ளிலும், யாருமில்லாத‌ சாலைக‌ளிலும், சுவ‌ர்க‌ளிலும் இது போன்ற‌ விடுத‌லை முழ‌க்க‌ங்க‌ளை எழுதுகின்ற‌ன‌ர்.\nபாகிசுதான், ஆப்கானிசுதான் போன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளை எல்லாம் தாண்டி காஷ்மீர் விடுத‌லை நிக‌ழ்வு சென்று விட்ட‌து. காஷ்மீர் துப்பாக்கிக‌ளிலிருந்து விடுதலை முழ‌க்க‌ங்க‌ளுக்கு மாறிவிட்ட‌து. இதில் க‌ல்லெறிவ‌து கூட‌ த‌ங்க‌ள் அமைதி வழி போராட்ட‌ம் அர‌சால் மிக‌க்க‌டுமையாக‌ அட‌க்க‌ப்ப‌டும் போது ம‌ட்டுமே நிக‌ழ்கின்ற‌து. 2008ல் 3 இல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் வீதிக‌ளுக்கு வ‌ந்து ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளுக்கு எதிராக‌ ம‌னித‌ ச‌ங்க‌லி போராட்ட‌ம் ந‌ட‌த்தின‌ர். அப்பொழுது ஒருவ‌ர் கூட‌ எந்த‌ ஒரு ப‌துங்கு குழியையும், ப‌டை வீர‌ரையும் தொட‌க்கூட‌ இல்லை. ஆனால் இந்த‌ வ‌ருட‌ம் காஷ்மீர் ம‌க்க‌ளின் அமைதி ஊர்வ‌ல‌ங்க‌ள் அரசால் க‌ட்டாய‌மாக‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. கூட்ட‌த்தை க‌லைப்ப‌தற்காக‌ ம‌க்களை சுடுவதற்கு இராணுவ‌த்திற்கு அனும‌தி கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த வருடத்தில் எந்த‌ ஒரு சூழ்நிலையிலும் ம‌க்க‌ள் கூடுவ‌த‌ற்கு இராணுவ‌ம் அனும‌தியே கொடுக்க‌வில்லை. இறுதி ஊர்வ‌ல‌த்தில் சென்ற‌வ‌ர்க‌ளை நோக்கி அவ‌ர்க‌ள் ப‌ல‌முறை சுட்��‌ன‌ர். இத‌னால் ப‌ல‌ர் க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளாக‌ ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.\nகாஷ்மீரில் இன்று இராணுவ‌த்தினால் ஒரு ம‌ருத்துவ‌மனையையோ, த‌ங்க‌ளுக்கு உத‌வக் கூடிய‌ வீட்டையோ காண்ப‌து அரிதான‌ ஒன்று. காஷ்மீரிக‌ள் இந்தியாவுட‌னான‌ த‌ங்க‌ள் பிர‌ச்சனையை துப்பாக்கிக‌ள் இல்லாம‌ல் தீர்வு காணுகின்ற‌ன‌ர். ஊட‌க‌ங்க‌ள் காஷ்மீரிக‌ளை பாகிஸ்தானின் உள‌வு நிறுவ‌ன‌த்தின் காசுக்காக‌வும், PDP யின் காசுக்காக‌வும் போராடுப‌வ‌ர்க‌ளை போல‌ காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீந‌க‌ரின் எல்லா தொகுதிக‌ளையும் வென்ற‌து தேசிய‌ காங்கிர‌சு, PDP அல்ல‌. இந்த‌ இட‌ம் தான் க‌ல்லெறித‌லில் மிக‌ முக்கிய‌மான‌ ந‌க‌ர‌மாகும். இந்த‌ வ‌ருட‌த்தின் ஆர‌ம்ப‌த்தில் ஒரு நேர்காண‌லில் ப‌ரூக் அப்துல்லாவிட‌ம் இந்த‌ கேள்வியை கேட்டேன், நீங்க‌ள் உங்க‌ளை காஷ்மீரிக‌ளின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்களா, அல்ல‌து காஷ்மீரில் உள்ள‌ ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்க‌ளா, அல்ல‌து காஷ்மீரில் உள்ள‌ ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்க‌ளா. அவ‌ர் மிக‌வும் கோப‌மாக‌ சொன்னார் நான் 60 விழுக்காடு வாக்குக‌ள் வாங்கி வெற்றி பெற்றுள்ளேன். இப்பொழுது அந்த‌ வாக்குக‌ள் எல்லாம் எங்கு சென்று விட்ட‌ன‌ என‌ எண்ணுகிறார் அவ‌ர்\nக‌ல்லெறிப‌வ‌ர்க‌ளும், அமைதி வ‌ழியில் போராடுப‌வ‌ர்க‌ளும் தீவிர‌வாதிக‌ள் என்று முத்திரை குத்த‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால் காஷ்மீரிக‌ள் தாங்க‌ள் முன்பு வைத்திருந்த‌ துப்பாகிக‌ளை க‌ண்டிப்பாக‌ மீண்டும் கையிலெடுப்பார்க‌ள். உல‌கிலேயே அதிக‌ ஆயுத‌ கொள்வ‌ன‌வு செய்யும் நாடான‌ இந்தியாவிற்க்கும், காஷ்மீரில் உள்ள‌ 7,00,000 துருப்புக‌ளுக்கும் எதிரான‌ இன்னொரு ஆயுத‌ புர‌ட்சியும் தீவிர‌வாத‌ம் என்ற பெயரில் மறைத்து அழிக்கப்படும். AK 47 துப்பாக்கிக்கு எதிராக‌ கையில் க‌ல்லுட‌ன் மோதும் இன்றைய‌ த‌லைமுறை இளைஞ‌ர்க‌ள் கையில் உள்ள‌ க‌ல்லை கீழே வைத்து விட்டு தாங்க‌ளும் AK 47 துப்பாக்கியை கையிலெடுத்தால் நிலைமை 1990க‌ளில் இருந்த‌தைவிட‌ மிக‌ மோச‌மாக‌ மாறிவிடும். காஷ்மீர்க‌ளுக்கு தெரியும் எவ்வாறு ஆயுத‌ப் போராட்ட‌ம் த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளையே அரித்து தின்னும் என்று, ஆனாலும் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் விடுத‌லைக்காக‌ அதைச் செய்வார்க‌ள். ஆனால் த‌ற்போது காஷ்மீர் போராட்ட‌ம் வெறும் க‌ற்க‌ளுட‌ன் ம‌ட்டுமே ந‌டைபெறுகின்ற‌ன‌து. ஆனால் த‌ங்க‌ளைச் சுற்றி உள்ள‌ இந்த‌ க‌ண்ணாடி மாளிகைக‌ள் அப்ப‌டியே இருக்காது. போர் மிக‌த் தீவிர‌மான‌ ஒன்றாக‌ மாறும், இருந்த‌போதிலும் என்னுள் உள்ள‌ அமைதி விரும்பி அந்த‌ நிலைக்கு காஷ்மீர் த‌ள்ள‌ப்ப‌டாது என்று கூறுகிறான்.\nகாஷ்மீரில் இசுலாம் என்ற‌ வார்த்தை தொன்று தொட்டு இருந்து வ‌ருகின்ற‌து, இதை காஷ்மீரிக‌ள் த‌ங்க‌ளுக்கே உரிய‌ த‌னித்துவ‌ முறையில் புரிந்துகொண்டுள்ள‌ன‌ர். என‌து தாயார் புனித‌ த‌ள‌ங்க‌ளுக்கு செல்வார். என‌து பெண் தோழியும் கூட‌. என‌க்கு தெரிந்த‌ எல்லா பெண்க‌ளும் அங்கே செல்வார்கள். ம‌சூதிக‌ளை விட‌ அதிக‌மான‌ கூட்ட‌ம் இந்த‌ புனித‌ த‌ள‌ங்க‌ளில் எப்போதும் இருக்கும். சூபி இசுலாம் இங்கு ப‌ல‌ நூறு வ‌ருட‌ங்க‌ளாக‌ இருந்து வ‌ருகின்ற‌து. இந்த‌ புர‌ட்சிக‌ளும் கூட‌ ஒழுக்கு நெறிக‌ளை பின்ப‌ற்றியே ந‌ட‌க்கின்ற‌து. காஷ்மீரிக‌ள் ப‌ணிவான‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் விட்டுக் கொடுப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தை எப்பொழுது எங்களின் ப‌ல‌வீன‌மாக‌ அர‌சு க‌ருத‌ ஆர‌ம்பிக்கின்ற‌தோ அப்பொழுது அர‌சு அட‌க்குமுறை த‌க‌ர்க்க‌ப்ப‌டும்.\n1990க‌ளில் காஷ்மீர் ப‌ண்டிட்டுக‌ளுக்கு என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து என‌க்கு தெரியாது. நான் அப்பொழுது சிறிய‌வ‌ன். ஆனால் இன்று அந்த‌ நிக‌ழ்வு ப‌ல‌ திரிபுக‌ளுக்கு உள்ளாகிவிட்ட‌து. காஷ்மீரில் ப‌ண்டிட்டுக‌ளையே காணாத‌ இசுலாமிய‌ இளைய‌ த‌லைமுறைக‌ளில் நானும் ஒருவ‌ன். ஆனால் அந்த‌ வ‌ருட‌ம் என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து ப‌ற்றிய‌ ப‌ல‌ க‌தைக‌ளை நான் கேள்விப்ப‌ட்டுள்ளேன். எப்பொழுதெல்லாம் அன்று என்ன‌ ந‌டைபெற்ற‌து என‌ தெளிவாக‌ தெரிந்துகொள்ள‌ ஆர‌ம்பிக்கின்றோனோ அப்பொழுதே அது தெளிவில்லாம‌ல் செல்ல ஆரம்பிக்கின்றது. எங்க‌ள‌து பழைய குடும்ப‌ புகைப்ப‌ட‌ங்க‌ளில், ப‌ல‌ காஷ்மீர் ப‌ண்டிட்டுக‌ளை நான் பார்த்த‌துண்டு. எங்க‌ள‌து குடும்ப‌த்தை பொருத்த‌வ‌ரையில் ப‌ண்டிட்டுக‌ளுக்கு எதிராக‌ பேசுவ‌து த‌வ‌று, அவ‌ர்க‌ள் விடுத‌லையை எதிர்க்கும் வ‌ல‌து சாரி இய‌க்க‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ளாக(இதை ஒரு மத போராட்டமாக பார்ப்பவர்கள்) இருந்தாலும் ச‌ரி. ப‌ண்டிட்டுக‌ள் மீண்டும் அவ‌ர்க‌ளின் ���ூர்விக‌ நில‌ங்க‌ளில் வ‌ந்து குடியேற‌ வேண்டும். என்னை போன்ற‌ இளைஞ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை வேறு யாரோ ஒருவ‌ர் என‌ எண்ணாம‌ல் ந‌ண்ப‌ர்க‌ள் போல‌ ப‌ழ‌க‌வேண்டும் என்ற‌ எண்ண‌ம் என்னுள் எப்போதும் உண்டு.\nஎன்னை பொருத்த‌வ‌ரை காஷ்மீர் என்ப‌து கென்றி காரிட்ட‌ர் பிர‌ச‌னின் புகைப்ப‌ட‌த்தை போல‌. அந்த‌ புகைப்ப‌ட‌த்தில் ஒரு பெண்க‌ள் கோ.இ.மார‌ன் ம‌லை உச்சியில் நின்று கொண்டு த‌ங்க‌ள‌து தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்கிக் கொண்டிருப்பார்க‌ள். ஒருவ‌ர் ப‌ழைய‌ காஷ்மீரி ப‌ர்காவிலும், இன்னொருவ‌ர் காஷ்மீரின் பாரம்பரிய‌ உடையுட‌னும் ம‌லைக‌ளையும், அக‌ண்ட‌ வான‌வெளியை பார்த்த‌ மாதிரி இருப்பார்க‌ள். அவ‌ர்க‌ளின் இறைவ‌ழிபாட்டு முறைகளில் வேறுபாடிருப்பினும், அவ‌ர்க‌ளின் கோரிக்கை ஒன்றாக‌ இருந்த‌து. இந்த‌ பிர‌ச்ச‌னை ஏற்க‌ன‌வே அவ‌ர்க‌ள் பாதுகாப்பின்மையை ஏற்ப‌டுத்தியுள்ள‌து. அமைதி வ‌ழி போராளிக‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால் இந்த‌ பெண்க‌ளும் ஒரு நாள் காணாம‌ல் போய் விடுவார்க‌ள். நாம் க‌ன‌வு க‌ண்ட‌ காஷ்மீர் க‌ன‌விலேயே போய்விடும் போல் உள்ளது.\nஐந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் நானும் “விடுத‌லை” போராட்ட‌ம் முடிவ‌டைந்து விட்ட‌தாக‌ நினைத்தேன். ஆனால் துப்பாக்கிக‌ளிலிருந்து க‌ல் என்ற ஆயுதமாக‌ மாற எடுத்துக் கொண்ட‌‌ கால‌ம் தான் அது என்ப‌து என‌க்கு இன்று புரிகின்ற‌து. 1953க‌ளில் ச‌ர்வ‌ச‌ன‌ வாக்கெடுப்பு என்று இருந்த‌து. 1970க‌ளின் ஆர‌ம்ப‌த்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமான “Al Fatah” (அல் பாத்தா என்பதற்கு வெற்றி எனப் பொருள். இந்த இயக்கம் முன்னெடுத்த போராட்டமே சுய நிர்ணய உரிமை போராட்டம் ஆகும்) என்றானது , 1989க‌ளில் ச‌ம்மு காஷ்மீர் விடுத‌லை அமைப்பு என்றான‌து, இன்று ஒன்ப‌து வ‌ய‌து க‌ல்லெறியும் சிறுவ‌ன் என்றிருக்கும் போராட்ட‌ நிலையில் என்றும் விடுத‌லை முழ‌க்கம் ம‌ட்டும் மாற‌வே இல்லை. போராட்ட‌ வ‌ழிமுறைக‌ள் ம‌ட்டுமே மாறியுள்ள‌ன‌.\n“பெரிய‌ பொருளாதார மற்றும் அதிகார‌ போட்டியில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் நாடான‌ இந்தியா” காஷ்மீரி ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை க‌வ‌ர ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ கோடிக‌ளை செல‌வு செய்து முய‌ற்சி செய்த‌து. பெரும்பான்மையானோர் அந்த‌ ப‌ண‌த்தை பெற்றிருப்பினும் த‌ங்க‌ள் உண‌ர்வுக‌ளை ஒரு பொழுதும் அவர்கள் மாற்றிகொள்வ‌த��யில்லை. இது வ‌ழிமுறை 1. இது ச‌ரியாக‌ ந‌டைபெறாத‌தால் வ‌ழிமுறை 2ல் த‌வ‌றான‌ ந‌ப‌ர்க‌ளுக்கு ந‌ட்ச‌த்திர‌ விடுதிக‌ளில் க‌வ‌னிப்பு ந‌ட‌ந்த‌து. ஆனால் அதுவும் வேலை செய்ய‌வில்லை. இந்தியா த‌ன‌து ப‌ண‌த்தையும், ஆயுத‌த்தையும் கீழே வைத்து விட்டு காஷ்மீர் பிர‌ச்ச‌னையை காஷ்மீரிக‌ளுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி தீர்க்க‌ வேண்டும். இர‌ண்டு வ‌ழிக‌ளில் இப்பிர‌ச்ச‌னைக்கு தீர்வு காண‌லாம். முதலில் இதை பிரச்சனை என்றுணர்து, பிர‌ச்ச‌னையில் ச‌ம‌ ப‌ங்குள்ள‌வ‌ர்க‌ள் என‌ க‌ருதி தில்லி காஷ்மீரி ம‌க்க‌ளுட‌ன் ச‌ரியான‌ முறையில் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி தீர்வு காண்ப‌து. அல்ல‌து இது ச‌ட்ட‌ம் ஒழுங்கு பிர‌ச்ச‌னை என‌க் கூறி நோயை அல்லாம‌ல் நோயின் அறிகுறிக‌ளை ம‌ட்டும் குண‌ப்ப‌டுத்தும் வேலையில் ஈடுப‌டுத‌ல். தேசிய‌ காங்கிர‌சு PDP போன்ற‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் கூறும் இந்திய‌ அர‌சமைப்பின் எல்லைக்குள் “சுயாட்சி” போன்ற‌வ‌ற்றை எல்லாம் மைய‌ அர‌சு தூக்கியெறிந்து ப‌ல‌ நாளாகி விட்ட‌து.\nம‌க்க‌ள் கூட்ட‌மைப்பின் த‌லைவ‌ர் “சாச்ச‌த் லோனோ கூறும் “அடையக்கூடிய‌ தேசிய‌ம்” என்ப‌தை ப‌ற்றி இர‌ண்டு வ‌ருட‌மாக‌ ஒருவ‌ர் கூட இதுவரை வாயே திற‌க்க‌வில்லை. குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் “தில்லியுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்துவ‌த‌ன் மூல‌ம் நா‌ங்கள் எங்கள் நேர்மை ம‌ற்றும் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை ஊசலாட்ட‌தில் வைத்துள்ளோம்” என்கிறார். இந்தியா வெறும் புகைப்ப‌ட‌த்திற்கு ம‌ட்டும் அல்லாம‌ல் குறைந்த‌ப‌ட்ச‌ம் நேர்மையுட‌ன் பேச்சு வார்த்தை ந‌ட‌த்தும் என‌ நாங்க‌ள் ந‌ம்புகின்றோம் என்றார் அவ‌ர்.\nஇந்திய‌ ப‌டை வீர‌ர்க‌ளோ மிக‌வும் ஏழ்மையான‌ கிராம‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையை யாரும‌ற்ற‌ ப‌துங்கு குழிக‌ளில் க‌ழிக்கின்ற‌ன‌ர். கல்லுக்கு பதிலாக காஷ்மீர‌த்து சிறுவ‌ர்க‌ளின் வாழ்க்கையை முடித்து விடுகின்றார்க‌ள். சுற்றி போட‌ப்ப‌ட்டுள்ள‌ முள்வேலிகள், உளவிய‌ல் ரீதியான‌ கோளாறுக‌ளால் அதிக‌ ப‌ட்ச‌மான‌ த‌ற்கொலைக‌ளும், தங்க‌ள் குடும்ப‌த்தின‌ரையே கொலை செய்த‌ல் போன்றவையும் காஷ்மீரில் மிக‌ அதிக‌ அள‌வில் உள்ள‌ன‌. இந்தியா இவ‌ர்க‌ளை தேச‌ ப‌க‌திக்காக‌ எரியும் மெழுகாய் ம‌ட்டும் பார்க்காம‌ல் த‌குதி வாய்ந்த‌ குடிம‌கன்க‌ளாய் என்று பார்க்க‌த் தொட‌ங்குகின்ற‌தோ அன்று தான் காஷ்மீரிக‌ளுக்கும், ப‌டையின‌ருக்கும் உண்மையான‌ விடுத‌லை ஆகும்.\nஇந்தியா ஒன்று காஷ்மீரை விட்டு வெளியேற‌லாம் அல்ல‌து அங்குள்ள ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌லாம். ஆனால் 63 வ‌ருட‌ங்க‌ளாகியும் இந்தியாவால் காஷ்மீர் ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌ முடிய‌வே இல்லை.\n : ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை\nமுந்தைய ஆக்கம்அறிவுப்போட்டி – 3 : விடைகளும் வெற்றியாளர்களும்\nஅடுத்த ஆக்கம்இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nசத்தியமார்க்கம் - 18/10/2006 0\nகேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள். பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ\" என்பதன் பொருள் என்னவெனில் \"தொடர்ந்து...\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/56782/10-dead-after-building-collapses-following-cylinder-blast-in-UP%E2%80%99s-Mau", "date_download": "2020-08-05T02:33:27Z", "digest": "sha1:EIX45XK43SXRYCFCNIMG6AKJ2JQ7W7EP", "length": 7548, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிலிண்டர் வெடித்து இடிந்தது வீடு: 10 பேர் உயிரிழப்பு! | 10 dead after building collapses following cylinder blast in UP’s Mau | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூ��ல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசிலிண்டர் வெடித்து இடிந்தது வீடு: 10 பேர் உயிரிழப்பு\nஉத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்ததில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஉத்தரபிரதேச மாநிலம் மாவ் மாவட்டத்தில் உள்ளது, மொஹமதாபாத் பகுதி. இங்கு இரண்டு மாடிகளை கொண்ட வீடு ஒன்றில், இன்று காலை திடீரென பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இதையடுத்து வீடு மொத்தமாக இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. காயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.\nதீயணைப்புத் துறையினரும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்களும் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nஉயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.\nகார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\n2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..\nRelated Tags : cylinder, building, collapse, மத்திய பிரதேசம், கட்டிடம், சிலிண்டர் வெடிப்பு,\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார் ��ரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\n2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/09/29/13476/?lang=ta", "date_download": "2020-08-05T01:48:26Z", "digest": "sha1:XFGV2VI5OCB3VZH2Q6QYUTR2HACKQ4LG", "length": 18765, "nlines": 84, "source_domain": "inmathi.com", "title": "அறியாத முகங்கள்:தந்தையின் வழியே தனக்கேயுரிய நடையில் குடும்பத் தொழிலை முன்னெடுத்த தனையன் | இன்மதி", "raw_content": "\nஅறியாத முகங்கள்:தந்தையின் வழியே தனக்கேயுரிய நடையில் குடும்பத் தொழிலை முன்னெடுத்த தனையன்\nவாசிக்கவும் – அறியாத முகங்கள் 1:பாலக்காடு மணி ஐயர் வாசிப்பதற்கு மிருதங்கம் தயாரித்துத் தந்த கிறிஸ்தவர்\nமிருதங்க வினைஞர் பர்லாந்தைப் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். அவர் பெயரில் விருது ஒன்று 2013-ல் தொடங்கப்பட்டது. அதனை முதலில் பெற்றவர் பர்லாந்தின் மகன் செல்வம். இவரும் தன் தந்தையாரைப் போலவே மிருதங்கம் தயார் செய்வதில் தேர்ச்சியும் தனித்தன்மையும் பெற்றிருந்தார்.\nதன் இளமைக்காலங்களை ஒருமுறை நினைவுகூர்ந்த செல்வம்,\n“என் தந்தையார் மிருதங்க வேலையில் பேர் பெற்றவர் என்றாலும் நான் அவரிடம் தொழில் கற்கவில்லை. பள்ளிக்குச் சென்று ஈ.எஸ்.எல்.சி வரை படித்தேன். 1950-களின் கடைசியில் அப்பாவுக்கு சர்க்கரை நோய் கட்டுக்கடங்காமல் ஆகிவிட்டது. வேலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அதனால் படிப்பைத் தொடராமல் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். மாஜிஸ்டிரேட் அலுவலகத்தில் “பங்கா” (மின்விசிறிக்கு முந்தைய காலத்தில் இருந்த கையால் இழுத்து இயக்கப்பட்ட விசிறி) இழுக்கும் வேலை கிடைத்தது.\nஎங்கள் குடும்பத்துக்கு மணி ஐயரும், அவர் குருநாதரும் நிறைய ஆதரவு அளித்துள்ளனர். என் தாத்தா செபாஸ்டியனுக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது வைத்தியநாத ஐயர்தான். குடிசைவீட்டை கட்டிடமாக்க மணி ஐயர் உதவியுள்ளார். அப்படி அவர்கள் ஆதரவு இருந்தும் நான் ஏன் இந்த வேலையில் இருக்கவேண்டும் என்று பலர் கேட்ட போதும் எனக்கு அவர்களிடம் செல்லத் தோன்றவில்லை. ஒருநாள் மணி ஐயரே அழைத்தார்.\n“உன் அப்பாவுக்கு முடியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. உன்னால் செய்ய முடியுமா\nநான் சற்றும் தயங்காமல், “செய்ய முடியும்”, என்றேன்.\n”இதுவரை என்ன வேலை செய்திருக்கிறாய்\n“அப்பாவும் சித்தப்பாவும் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். நான் வேலை செய்ததில்லை”, என்றேன்.\nஅப்போது அப்பாவும் மணி ஐயர் வீட்டுக்குள் நுழைந்தார்.\n உன் பையன் வேலை செஞ்சது இல்லை. பார்த்ததை வெச்சே செய்வேன்கறானே\nஅதற்கு என் அப்பா, “அவன் செய்வேன்னு சொன்னா நிச்சயம் செய்வான்.”, என்று அடித்துக் கூறினார்.\nமகிழ்ந்த மாஸ்டரும், “மாடிக்குப் போ உனக்குத் தெரிஞ்ச வேலையை செய் உனக்குத் தெரிஞ்ச வேலையை செய்\nஅன்று வேளாங்கன்னி மாதாவிடம், “என்னை மாஸ்டருக்கு கெட்ட பெயர் வரவழைக்காத படியும், என் தந்தையைவிட அதிக பேர் வாங்காதபடியும் வைக்க வேண்டும்”, என்று வேண்டிக் கொண்டு வேலையில் இறங்கினேன்.\nஅந்த அறைக்குள் 60 மிருதங்கங்கள் இருப்பது கண்டு மிரண்டு போனேன். பெரும்பாலான மிருதங்கங்களில் ஒரு துண்டு பேப்பர் சொருகியிருந்தது. அதில் இருந்த குறிப்புகள்தான் என் குரு. அவற்றில் எந்த மிருதங்கத்தில் எந்த வேலை செய்ய வேண்டும் என்று மாஸ்டர் எழுதியிருந்ததை வைத்து என் வேலையைத் தொடங்கினேன்.\nஎன் அப்பா மாஸ்டரைப் பார்த்தாலே எழுந்துவிடுவார். என்னிடம் மாஸ்டர் இன்னும் நெருக்கமாக பழகினார் என்றே தோன்றுகிறது. நான் அவர் அருகில் தைரியமாக அமர்ந்து பேசுவேன். என்னிடம் என் அப்பாவின் வேலையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.\n“காசுக்காக என்றைக்கும் உன் அப்பா வேலை செய்ததில்லை. கச்சேரிக்கு நிறைய ஊர் ஊராகப் போகும் போது வீட்டுக்கு வரக் கூட நேரமிருக்காது. அந்த மாதிரி சமயங்களில் இடையில் எதோ ஒரு ஊரின் பிளாட்பாரத்தில் அமர்ந்து கூட வேலை செய்திருக்கிறார். நேரமில்லாவிட்டால் அடுத்த ஸ்டேஷன் வரை டிக்கெட் வாங்கி ஓடும் வண்டியில் கூட வேலை செய்திருக்கிறார். அந்த ஸ்ரத்தை உனக்கு வர வேண்டும்”, என்று அவர் சொன்னதுதான் எனக்கு வேத வாக்கு.\nஅந்த அறையிலேதான் இருப்பேன். தூக்கம் வந்தால் மிருதங்கங்களுக்கிடையிலேயே தூங்குவேன். சாப்பாடு மாஸ்டர் வீட்டிலிருந்தே வந்துவிடும். என் அப்பாவைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான். ஒரு வாத்யத்தை தொட்டதும் அதில் என்ன வேலைகள் செய்ய வேண்டும், எந்த ஸ்ருதிக்கு சரியாக இருக்கும், எப்படி வார் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் உள்ளணர்வில் தெரிய வேண்டும். அந்த உள்ளுணர்வு கிட்டிவிட்டால் வேலை சிறப்பாக இருக்கும். மாஸ்டரின் குறிப்புகள் என் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ள வழி வகுத்தன.\nநாளடைவில் எனக்கு சரியாகப்பட்டதையே செய்ய ஆரம்பித்தேன். இது மாஸ்டருக்குத் தெரியும். ஒருமுறை, என் அப்பாவிடம் பேசும் போது, “இப்போது பாரு, நான் இந்த மிருதங்கத்தில் சில வேலைகள் சொல்கிறேன். செல்வம் பேசாமல் கேட்டுவிட்டு தனக்கு சரியென்று தோன்றும் வகையில் செய்து முடிப்பான்”, என்று கூறி என்னை அழைத்து அந்த வேலையைக் கொடுத்தார். நானும் அவர் எதிர்பார்த்தபடியே என் பாணியில் வாத்தியத்தை தயார் செய்து கொடுத்தேன். இருவரும் அதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியுற்றது ஒருவகையில் என் வேலைக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.\nபெங்களூரில் ஆலத்தூர் பிரதர்ஸ் கச்சேரிக்கு மாஸ்டர் வாசிக்க இருந்தார். ஏதோ காரணத்தினால் அவர்கள் வரமுடியாததால் மாலியின் கச்சேரி மாற்றாக ஏற்பாடாகியது. ஆலத்தூரின் ஸ்ருதி ஒரு கட்டை. மாலியின் ஸ்ருதியோ ஐந்து கட்டை. அரை நாளில் வாத்தியங்களை மாற்றி தயார் செய்தேன். கச்சேரி முடிந்ததும் மாஸ்டர் என்னை அழைத்து மாலி என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். மாலியைச் சென்று பார்த்த போது என்னை மிகவும் பாராட்டி, மிருதங்கத்தின் நாதம் தன்னை வாசிக்கத் தூண்டியதாகக் கூறினார்.\nமணி ஐயர் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த போது செல்வமும் சென்னைக்கு வந்து தொழிலைத் தொடர்ந்தார்.\nசெல்வத்தை குடும்பத்தில் ஒருவராக பார்த்த மணி ஐயரின் மகன் ராஜாராம்,\n“என் அண்ணாவின் காம்பஸ் போன்ற உபகரணங்களை மிருதங்க வேலையில் உபயோகிப்பதில் அப்பா, செல்வம் இருவருக்கும் பெரிய ஆவல் உண்டு. ஒருமுறை வெட்டுத்தட்டு எடுக்க காம்பஸில் வட்டம் போட செல்வம் அண்ணாவை அணுகிய போது அண்ணா ஏதோ வேலையாய் இருந்தார். இரண்டு மூன்று அழைத்தும் அண்ணா செவி சாய்க்காதலால் செல்வம் கோபத்தில் வெறும் கையால் எடுத்த வெட்டுத்தட்டு கச்சிதமாய் காம்பஸில் போட்ட வட்டம் போல் வந்ததைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போனோம்.”\nவேலையில் அசகாயசூரந்தான் என்றாலும், செல்வத்திடம் குறும்பும் உண்டு.\nஒருமுறை அப்பா தன் விருப்பத்திற்கு ஏற்றார் போன்ற நாதம் மிருதங்கத்தில் வரவில்லை என்று மீண்டும் மீண்டும் மாற்றச் சொல்லிக் கொண்டிருந்தார். செல்வமும் செய்து செய்து அலுத்துப் போய், “நாளைக்கு செஞ்சுத் தரேன் பாருங்க, உங்களுக்கு ஏற்றார் போல் இருக்கும்”, என்று கிளம்பிவிட���டார். அடுத்த நாள் கொண்டு வந்த வாத்யம் அப்பா எதிர்பார்த்த ஒலியை ஏற்படுத்தியது ஆனால் அதை வாசித்ததுமே, “என்னமோ சரியில்லையே, எதோ பெரிய சில்மிஷம் பண்ணி இருக்க, என்ன பண்ணினாய்\nசெல்வமும் சிரித்துக் கொண்டே, பன்றியின் தோலை உபயோகித்ததாகவும், நீங்கள் கேட்ட ஒலி அதில்தான் வரும் என்றும் கூறிச் சிரித்தார். பர்லாந்திடம் இல்லாத இது போன்ற தைரியம் செல்வத்திடம் நிறைய உண்டு.\nமணி ஐயர் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த போது செல்வமும் சென்னைக்கு வந்து தொழிலைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக 1995-ல் நடந்த சாலைவிபத்தில் செல்வம் தன் வலது கரத்தை இழந்தார்.\n2017 ஃபெப்ரவரியில் செல்வம் மறைந்தார். அவர் மகன்கள் இன்றும் மிருதங்க வினைஞர்களாகத் தொழில்புரிந்து வருகின்றனர்.\nவெற்றிக்கொடி கட்டிய எஸ்.பி.பி. இளையராஜா கூட்டணி\nஅன்னக்கிளி பாடல் பதிவு முன் 'கெட்ட சகுனங்கள்'.... இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்ச...\nரீ-ரிக்கார்டிங்க் அரசன் இளையராஜாவிற்கு அன்னக்கிளி படத்தில் இடிபோல் வந்த தடை\nஇசைக் கலைஞர்களை சிலுவையில் அறையும் போக்கை அலசுகிறார் சித்திர வீணை வித்துவான் ரவிக்கிரண்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/make-the-most-of-ms-paint-014848.html", "date_download": "2020-08-05T01:18:02Z", "digest": "sha1:D4S5YYPP4YUIBSJP52R5DLDK5B55M7WQ", "length": 19131, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "Make the most out of MS Paint - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 hrs ago இரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n11 hrs ago சோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\n12 hrs ago சத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\n13 hrs ago Philips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nNews தெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர��-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMS பெயிண்ட்டில் உள்ள முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டர் உபயோகிக்கும் அனைவருக்கும் MS பெயிண்ட் குறித்து தெரிந்திருக்கும் இந்த பெயிண்ட் படங்கள் வரைதல் மற்றும் கலர் கொடுத்தல் மற்றும் பல வகைகளில் பயன்படுகிறது. குறிப்பாக வரைதல், கலர் கொடுத்தல், படத்தை எடிட் செய்தல், மற்றும் கேமிராவில் இருந்து படத்தை இம்போர்ட் செய்தல் ஆகிய பல வழிகளில் பயன்படுகிறது\nஇவைகள் தவிர எழுத்துக்களுடன் கூடிய வார்த்தைகள் இணைக்க, கோடு போட மற்றும் வடிவத்தை மாற்றவும் இந்த பெயிண்ட் பயன்படுகிறது. மேலும் ஒரு படத்தை அழிக்க, அழகூட்ட, வண்ணங்கள் தீட்ட, என்று பயன்படுத்தப்படும் நிலையில் மேலும் என்னென்ன பயன் பெயிண்டால் உண்டு என்பதை தற்போது பார்ப்போம்\nஒரு படத்தின் அளவுகளை உடனே வெகு எளிதாக மாற்ற நீங்கள் போட்டோஷாப் போக வேண்டிய அவசியம் இல்லை. பெயிண்ட்டை ஓப்பன் செய்து அதில் படத்தில் பதிவேற்றி ரீசைஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்து உங்களுக்கு தேவையான அளவுகளில் படத்தை மாற்றி கொள்ளலாம். பின்னர் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அந்த படத்தை சேவ் செய்து கொள்ளலாம்\nபடங்களை எடிட் செய்வது பெயிண்டில் மிக எளிது. பெயிண்டில் உள்ள வியூ-கிரிட்லைன்ஸ் ஆப்சன் சென்றால் உங்கள் இஷ்டம் போல் படங்களை விதவிதமாக தொகுக்கலாம்\nசிறப்பாக எடிட் செய்ய உதவும் டூல்ஸ்கள்\nஒரு படத்தை சிறப்பாக எடிட் செய்ய பெயிண்டில் நல்ல டூல்ஸ்கள் உள்ளன. உதாரணமாக கண்கள் சிவப்பாக இருந்தால் அதை நீக்க படத்தை பெரிதாக்கி சிவப்பை சுத்தம் செய்யலாம். இதேபோல் பலவித சிறப்பு எடிட் டூல்ஸ்கள் பெயிண்டில் உண்டு\nஆண்ட்ராய்டில் டெக்ஸ்ட் செய்ய உதவும் டாப் 5 செயலிகள்\nசில சமயம் ஒரு படத்தின் பொசிஷனை மாற்றும்போது தவறாக மாறிவிடும். இந்த நேரத்தில் ஒரிஜினல் படத்தை பெற, பொசிஷன் மாற்றப்பட்ட படத்திற்கு வேறு பெயர் கொடுத்துவிட்டால், நம்முடைய ஒரிஜினல் படத்திற்கு எந்தவித பாதிப்பும் நேராது.\nஎந்தெந்த பார்மேட்டில் சேவ் செய்யலாம்\nஒரு படத்தின் ஃபார்மேட்டை மாற்ற வேண்டும் என்றால் பெயிண்ட் மிக உதவிகரமாக இருக்கும். ஒரு GIF பைல் படத்தை JPG பைலாக மாற்ற வேண்டும் என்றால் அந்த படத்தை காப்பி செய்து பெயிண்டில் பேஸ்ட் செய்து பின்னர் மீண்டும் சேவ் செய்யும்போது JPGல் சேவ் செய்துவிட்டால் முடிந்தது வேலை\nஒரு படத்தில் உள்ள கலரை இன்னொரு கலருக்கு மாற்ற வேண்டும் என்றால் பெயிண்டில் கலர் மாற்றுவது மிக எளிது. இதை எரேசர் டூல் மூலம் மாற்றிவிடலாம். ஆம், எரேசர் டூலை எடுத்து தேவையான கலரை தேர்வு செய்தால் எரேஸ் செய்தால் கலர் தானாக மாறிவிடும்\nபெயிண்டில் பிரஷ்ஷை பொருத்தவரைய்யில் பல்வேறு அளவுகளில் இருக்கும் என்பதால் தேவையான படத்திற்கு தேவையான அளவுகளில் உள்ள பிரஷ்ஷை பயன்படுத்தலாம். இதில் மைக்ரோ xxxx ஸ்மால், மற்றும் xxx ஸ்மால் ஆகிய பிரஷ்கள் இருக்கும். இந்த பிரஷ்ஷை பெரிதாக்கவோ, அல்லது சிறிதாக்கவோ வேண்டும் என்றால் கண்ட்ரோலை அழுத்தி + அல்லது _ பட்டனை அழுத்தினால் போதுமானது.\nஇரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nஉலகத்தையே இந்தியாவால் தான் காப்பாற்ற முடியும்: பில்கேட்ஸ் நம்பிக்கை\nசோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\nகூகுள் மீட் மற்றும் கூகுள் டுயோ சேவைகளில் மிகிவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nசத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\nஇத பண்ணாதிங்க., தொடர்ந்தால் விளைவு கடுமையா இருக்கும்: மைக்ரோசாப்ட் சிஇஓ அளித்த எச்சரிக்கை\nPhilips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\n Microsoft சர்பேஸ் ஹப் 2S இவ்வளவு விலையா மெர்சல் காட்டும் புதிய சாதனம்\nஐக்யூ 5 இந்த மாதத்தில் வெளியிட வாய்ப்பு: இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nஇது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே. 250 பேருடன் க்ரூப் கால் வசதி. 250 பேருடன் க்ரூப் கால் வசதி.\nமலிவு விலையில் Lava Z66 இந்தியாவில் அறிமுகம் இது ஒரு 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு\nஇப்படி தான் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கிறோம்: பில்கேட்ஸ் சொன்ன விளக்கம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசா��்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு: இனி இந்த திட்டங்களில் எதுவும் கிடையாது., எல்லாம் காலி\nமலிவு விலையில் டச் கண்ட்ரோல் வசதியுடன் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்.\nSBI YONO ஆப்ஸ் இன் இன்ஸ்டா சேமிப்பு வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/6204.html", "date_download": "2020-08-05T01:32:14Z", "digest": "sha1:7SQB5BDXBYFUTLSDQWEBROPUTDA5KTRX", "length": 7965, "nlines": 60, "source_domain": "www.cinemainbox.com", "title": "கள்ளத்தொடர்பில் மின்னல் தீபா! - வைரலாகும் அந்தரங்க புகைப்படங்கள் இதோ", "raw_content": "\nHome / Cinema News / கள்ளத்தொடர்பில் மின்னல் தீபா - வைரலாகும் அந்தரங்க புகைப்படங்கள் இதோ\n - வைரலாகும் அந்தரங்க புகைப்படங்கள் இதோ\nசரத்குமாரின் ‘மாயி’ திரைப்படத்தில் வடிவேலுவுக்கு பெண் பார்க்கும் போது, “வாம்மா மின்னலே...” என்று அழைத்ததும் மின்னல் போல வந்து போனவர் தான் தீபா. அப்படத்தில் பெரிதும் பிரபலமான இந்த காட்சியால், தீபா தனது பெயருடன் மின்னல் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். அப்படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்த மின்னல் தீபா, தற்போது ‘யாரடி நீ மோகினி’ தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.\nஇதற்கிடையே, கணவரை பிரிந்து வாழும் மின்னால் தீபாவை யாரோ ஒரு நபர் படப்பிடிப்புத் தளத்தில் அடித்துவிட்டு, ”நான் அவரை காதலிக்கிறேன், இது அவரது கணவருக்கும் தெரியும்” என்று சத்தம் போட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த தீபா, தன்னை அடித்தவர் எனது குடும்ப நண்பர் என்றும், நட்பாக பழகியவர், தான் கணவரை பிரிந்து வாழ்வதை பயன்படுத்தி தன்னிடம் நெருக்கம் காட்டியதோடு, தன்னை காதலிப்பதாக தொந்தரவு செய்தவர், தற்போது படப்பிடிப்பு தளத்திற்கே வந்து தொந்தரவு கொடுத்ததாக கூறினார்.\nமேலும், அவர் குறித்து போலீஸில் புகார் அளிக்க விரும்பவில்லை. தனக்கும், தனது கணவருக்கும் தெரிந்தவர் என்பதால், அவர் மீது போலீஸில் புகார் கொடுக்க விருப்பமில்லை, என்றும் மின்னல் தீபா தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், தீபாவை படப்பிடிப்பு தளத்தில் அடித்ததாக சொல்லப்படும் நபர், இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ளார். சிட்டிபாபு என்ற அந்த நபர் ”தீபாவின் காதலர் தான் நான். அவர் சொல்���து போல, குடும்ப நண்பர் கிடையாது. தீபாவும், நானும் தி பார்க் ஓட்டலில் உள்ள பப்பில் தான் முதன் முதலாக சந்தித்துக் கொண்டோம். அதில் இருந்து நண்பர்களாக பழகினோம். பிறகு அவர் என்னை காதலிப்பதாக கூறினார். என்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை, என்று கூறியவர், நான் எப்போதும் அவருடன் மட்டுமே இருக்க வேண்டும், என்று விரும்பினார். ஆனால், நான் என் நண்பர்களுடன் அதிகம் நேரம் செலவிடுவதை விரும்பாத அவர், என்னை பற்றி என் நண்பர்களிடம் தவறாக கூறினார். அதனால் தான் நான் அவரிடம் சில நாட்கள் பேசாமல் இருந்தேன். எதற்காக இப்படி செய்தாய், என்று கேட்பதற்காக தான் படப்பிடிப்பு தளத்திற்கும் சென்றேன்.” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், தீபாவும் தானும் மிக நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும் சிட்டி பாபு வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதோடு, தீபா சொல்வது பொய் என்பதையும் நிரூபித்த அந்த புகைப்படங்கள் இதோ,\nகுடும்ப குத்துவிளக்காக இருந்த ’கல்யாண வீடு’ நடிகையா இது - வைரலாகும் ஹாட் புகைப்படம்\nபாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் - அதிர்ச்சியில் கோலிவுட் தயாரிப்பாளர்கள்\nவனிதாவிடம் அடிபணிந்த நாஞ்சில் விஜயன் - வைரலாகும் வீடியோ இதோ\nமீசை, தாடி வந்ததால் வாழ்க்கையில் வந்த பாதிப்பு - சோகத்தில் ’அம்பானி’ சங்கர்\n‘கோசுலோ’ படக்குழு அறிவித்திருக்கும் பரிசுப் போட்டி\nஅடுத்த லெவலுக்கு போறேன்.. - ஜாங்கிரி மதுமிதாவின் சர்பிரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=60645", "date_download": "2020-08-05T02:12:13Z", "digest": "sha1:FWI4OITTSVM5KLK3VS6KRI5QUI2T5NL3", "length": 38158, "nlines": 303, "source_domain": "www.vallamai.com", "title": "மக்கள் இல்லா மக்கள் சபை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 10 August 3, 2020\nமக்கள் இல்லா மக்கள் சபை\nமக்கள் இல்லா மக்கள் சபை\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 73-வது திருத்தத்தின்படி, கிராமசபை மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புக்களின் அடித்தளமாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி அடித்தட்டிலுள்ள கிராம மக்கள், தங்களைத் தாங்களே நேரடியாக நிர்வகித்துக் கொள்ளவும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் மறைமுக மக்களாட்சி நிர்வாக செயல்பாட்டுக்கும் ஒரு வழிகாட்டி. அதனைக் கண்காணிக்கும் ஒரு மேன்மையான அமைப்பாகவும் கிராமசபை உள்ளது. கிராம சபையே மக்களாட்சியின் ஆணிவேராகவும், மக்களின் ஒன்றுபட்ட குரலாகவும் செயல்பட வேண்டும். இது வெறும் கிராம சபை அல்ல முழுக்க முழுக்க மக்களுக்கான மக்கள் சபை. கிராம சபைதான் பஞ்சாயத்து நிர்வாகம் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மை கொண்ட பொறுப்பான நிர்வாகம் அமைப்பதற்கும் வழிவகுக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை, இதை மறுப்பதற்கில்லை. ஆனால் மக்களின் பங்களிப்பும், பங்கேற்பும் கிராம பஞ்சாயத்தின் அங்கமான கிராம சபை என்ற மக்கள் சபையில் குறைந்து வருகிறது என்பது தான் இன்றைய எதார்த்த நிலை.\nகடந்த அக்டோபர் 2-ஆம் நாள் நடப்பதாக இருந்த கிராம சபை கூட்டத்தை, சில காரணங்களினால் மாவட்ட நிர்வாகம் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. பிறகு 12-ஆம் தேதி நடக்கவிருந்த கிராம சபை கூட்டத்தில் பங்கு கொள்ளவும், ஒரு பார்வையாளனாகவும் இருப்பதற்காகத் தேனியில் உள்ள ஒரு பஞ்சாயத்திற்குச் சென்றேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முன்கூட்டியே அந்த பஞ்சாயத்திற்குச் செல்ல பேருந்தில் பயணமானேன். பேருந்திலோ கூட்டம் அலைமோத, பெரும் மோதல்களுக்கிடையே சிக்கிக் கொண்டு வியர்வை சொட்ட சொட்டப் பயணத்தை தொடங்கினேன். பேருந்து நடத்துனருடன் வாக்குவாதம் காரணம் சரியான பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாதது, மற்றும் சரியான சில்லறை கொடுக்க மறந்ததுமே. மக்களின் விழிப்புணர்வு மற்றும் உரிமைக்குக் குரல் கொடுப்பது போன்றவற்றையும் அந்தப்பயணத்தில் காணமுடிந்தது. நான் செல்வதென்னவோ கிராம சபை(எ)மக்கள் சபை கூட்டத்திற்கு, பேருந்தில் நடப்பதென்னவோ மக்கள் கூட்டத்தின் நடுவே ஜனநாயக மக்கள் சபை. மக்கள் தங்களின் உரிமை மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவது பஞ்சாயத்தில் மட்டுமல்ல அனைத்துப் பொது இடங்களிலும் என்பது அப்போதுதான் புரிந்தது எனக்கு.\nஇந்தச் சம்பவம் ஒரு ஒத்திகையாக இருக்கிறதே என்ற எண்ணம் மனதில் ஓட, மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அந்தப் பயணம் நான் செல்லவிருந்த ஊரை அடைந்தது. பேருந்தை விட்டு இறங்கியதும் ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டு ஊரை நோக்கி நடந்தேன். எதிரே ஓர் முதியவர் வந்து கொண்டிருந்தார். அவரிடம் பஞ்சாயத்து அலுவலகம் எங்கு உள்ளது என்று கேட்க அவரோ நேராக இந்த ரோட்டுல போய் மேற்கால திரும்புப்பா என்றார். முதியவர் கூறிய திசையை நோக்கி நடந்தேன். பஞ்சாயத்து அலுவலகம் தெரிந்தது, மனதுக்குள் ஒரு சிரு சந்தோசம், அந்தச் சந்தோசம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தின் பூட்டிய கதவை பார்த்தவுடன். கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடக்கவில்லை என்பது ஒரு பக்கம் மனதில் ஓட, மறுபக்கம் படித்தது நினைவிற்கு வந்தது. கிராம சபை கூட்டத்தைப் பஞ்சாயத்து எல்லைக்குள் ஏதேனும் ஒரு பொது இடத்தில்தான் நடத்த முடியும் என்று எண்ணியவாறே அருகிலிருந்த மளிகைக்கடையில் உங்கள் ஊரில் கிராம சபை கூட்டம் எங்கே நடக்கிறது என்றேன். அதற்கு அவர் கிராம சபையா அப்படி என்றால் என்ன என்பது போல பார்த்தார். அவருக்குப் புரியவில்லை என்றெண்ணி பஞ்சாயத்து கூட்டம் என்றேன். அதற்கு அவர் சட்டென்று தெரியவில்லை என்று கூறிக்கொண்டே கடையில் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சரி,பரவாயில்லை பஞ்சாயத்து அலுவலகம் பூட்டியுள்ளது எனவே பஞ்சாயத்து தலைவரின் தொலைபேசி எண் உங்களிடம் உள்ளதா என்று கேட்க, அவரோ அதோ அந்தப் பலகையில் உள்ளது பாருங்கள் அதுதான் என்று கூறினார். பலகையிலோ தலைவர் என்று எழுதி அதனருகில் தொலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது.\nஅந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் ஒரு ஆண் குரல். சார், நீங்கள் பஞ்சாயத்து தலைவரா என்று நான் கேட்க, அவரோ ஆம் என்றார். நான் வெளியூல் இருந்து இன்று நடக்கும் கிராம சபை கூட்டத்தை பார்வை இட வந்ததாகவும், கூறி கிராமசபை கூட்டம் எப்போது, எங்கு நடக்கும் என்று கூறுங்கள் நான் தற்போது பஞ்சாயத்து அலுவலகத்தில் இருக்கிறேன் என்றேன். அவரோ சிறிது நேரம் அலுவலகத்தில் காத்திருங்க���் என்றும் உடனே வந்துவிடுவதாகவும் கூறினார். இதற்கிடையில் அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் பஞ்சாயத்து பற்றியும் அவ்வூரைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். பின்பு நேரடியாகக் கிராம சபை கூட்டத்தை பற்றியும் கேட்டேன். அந்தக் கிராம மக்களோ தாங்கள் கூறும் பிரச்சனைகள் எதுவும் தீர்க்கப்படுவது இல்லை, அதனால் அதற்குத் தாங்கள் செல்வதும் கிடையாது என்றும்; அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பஞ்சாயத்து தலைவரிடமும், வார்டு உறுப்பினர்களிடமும் தான் கேட்க வேண்டும் என்றனர். மக்கள் இப்படி தங்களின் ஜனநாயக உரிமைகளையும், தங்களுக்கான அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் இருப்பதை அந்த ஊரின் மக்கள் சிலரிடம் பேசியதில் இருந்து எனக்குப் புரிந்தது.\nஇதற்கிடையில் பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்தார். அவருடன்பேசிய போது கிராமசபை கூட்டத்தை நான் பார்வையிடவந்துள்ளதாகக் கூற, அவரோ சற்று தயங்கிய குரலில் சார் … என்று இழுத்தார். ஒரு வேளைக் கிராம சபைக்கூட்டம் முடிந்துவிட்டதோ என்று எண்ணியவாறே கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 10.30 தான் ஆனது. இதைக் கவனித்த பஞ்சாயத்துத் தலைவர் எங்கள் ஊரில் கிராம சபை கூட்டம் என்று எதுவும் நடக்காது. அப்படி கூட்டம் கூட்டினாலும் மக்களும் வருவது இல்லை என்றார். அப்படி என்றால் கிராம மக்கள் தங்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கிராம சபையில் எடுத்துக் கூற மாட்டார்களா, அவர்களின் பங்கேற்பு இல்லாத பட்சத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கான பயனாளிகளின் பட்டியலை எப்படித் தயாரிப்பீர்கள், பஞ்சாயத்து அமைப்பின் ஆண்டறிக்கை மற்றும் நடைமுறையில் உள்ள திட்டங்களை பற்றியெல்லாம் எப்படி மக்களுக்குத் தெரியப்படுத்துவீர்கள் என்று கேள்விகளை அடுக்கினேன்.\nபஞ்சாயத்துத் தலைவரோ கூட்டம் கூட்டினாலும் மக்களும் வருவது இல்லை அதனால் நாங்களாகவே வார்டு உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி, கிராம சபை நடந்ததற்கான வருக்கைப்பதிவேட்டில் பொதுமக்கள் பங்கேற்பு இருப்பதைப் போன்றும், புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கான பயனாளிகளின் பட்டியல் மற்றும் தீர்மான போன்றவற்றைத் தயாரிக்க வார்டு உறுப்பினர்களே உதவுவதாகவும் கூறினார். பஞ்சாயத்துத் தலைவர் சொன்னதில் உண்மை கலந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அவர் கூறிய எதார்த்தத்தில் உள்ள உண்மை இரண்டு காரணங்களால் நிகழலாம். ஒன்று மக்களிடையே எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்பது, மற்றொன்று மக்கள் பஞ்சாயத்து தலைவரின் மீதும் வார்டு உறுப்பினர்களின் மீதும் நம்பிக்கையில்லா நிலை மற்றும் மக்கள் கிராம சபை (எ) மக்கள் சபையின் மீது விழிப்புணர்வு இல்லாததுமே தான் காரணங்களாக இருக்கக்கூடும்.\nவருடத்தில் நான்கு முறை நடக்கும் கிராம சபை கூட்டத்திற்கு கிராமசபை கூட்டத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள் யாரும் வருவதில்லையா என்றக்கேள்விக்கு; அதிகாரிகள் வருவார்கள் என்றும் அவர்கள் வருவதற்கு முன்பு போன் செய்துவிட்டுத்தான் வருவார்கள் என்றார். அதிகாரிகள் வரும்போது அவர்கள் கையொப்பமிட வேண்டிய ஆவணங்களைத் தயார்படுத்தி வைத்துக் கொள்வோம். வந்தவுடன் கையொப்பமிட்டுவிட்டு உடனடியாகச் சென்றுவிடுவார்கள் என்று கூறிய பஞ்சாயத்துத் தலைவரின் பதிலின் மூலம், அதிகாரிகளின் அலட்சியப்போக்கும் மற்றும் அக்கறையின்மையையும் தெரிகிறது. கிராமசபை கூட்டத்தை கண்காணிக்கும் அதிகாரிகளே கடமையை சரியாகச் செய்யாததினாலும், தவறுக்குத் துணைபோவதினாலும் மக்கள் இல்லா கிராம சபை (எ) மக்கள் சபை நடத்தப்பட்டு உருவாக்கப்படும் போலியான ஆவணங்கள் கூட உண்மையான கிராம சபை நடத்தப்பட்டு மக்கள் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் போல ஆகிவிடுகின்றது.\nஅதுமட்டுமின்றி வார்டு உறுப்பினர்களினால் உருவாக்கப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கான பயனாளிகளின் பட்டியல் போலியானதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகமக்களுக்கு மட்டும் சாதகமாகவும் உள்ளது. உண்மையிலேயே பாதிக்கப்பட்டு வளர்ச்சித் திட்டங்களை எதிர் நோக்கிக் காத்திருக்கும் பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை. சில சமயங்களில் உண்மையான பயனாளிகளுமே லஞ்சம் கொடுத்துத்தான் வளர்ச்சி திட்டத்தின் பயனை அடையவேண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலைதான் அந்தப் பஞ்சாயத்தின் நிலையாக இருக்கக் கூடும் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகப் பஞ்சாயத்து தலைவர் கூறுவதில் இருந்து அறிய முடிந்தது.\n73- வது இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கூறும் பஞ்சாயத்து அமைப்புகளின் அடித்தளமே கிராம சபை (எ) மக்கள் சபைதான். இதன் மூலமே மக்களின் நேரடி ஜனநாயகத்தை உருவாக்க முடியும், அந்த அமைப்பு தான் மக்களை அதிகாரப்படுத்து��் என்று கூறும் பஞ்சாயத்துச் சட்டங்கள் எழுதப்பட்டிருந்தாலும் கூட அது அதன் செயல் பாட்டில் பல குறைபாடுகளுடன் தான் உள்ளது. இதைச் சரிய செய்ய வேண்டிய அதிகாரிகளின் அலட்சியப் போக்குமே மக்கள், மக்கள் ஜனநாயகத்தையும், அவர்களின் அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாமல் போவதற்கு காரணமாக அமைகிறது. ஒருவேளை மக்களின் பங்கேற்பு மக்கள் சபையில் இல்லை என்றாலும் அதை விழிப்புணர்வு என்ற கோணத்திலாவது அதிகாரிகள் கிராம சபை (எ) மக்கள் சபையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூற முற்பட்டிருக்க வேண்டுமே தவிர கிராம சபை என்ற பார்வையில் நடத்தப்படும் அதிகார சபைக்கு துணை நிற்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.\nகிராம சபை (எ) மக்கள் சபையின் மூலம் பாமரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், நலிந்தோர், எளியோர் மற்றும் பெண்கள் என அணைத்து தரப்பினரையும் வேறுபாடின்றி நேரடியாக அடித்தள நிர்வாகத்தில் பங்குபெற முடியும். அவர்களே அவர்களின் முன்னேற்றத்திற்கு நேரடியாகவே திட்டமிடுதலும் திட்டச் செயலாக்கத்திலும் பங்கு கொள்ள வழிவகுக்கிறது. கிராம சபை (எ) மக்கள் சபை. எனவே, மக்கள் இல்லாத மக்கள் சபையை ஆதரிப்பதை விடுத்து உண்மையான மக்கள் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி மக்களை அதிகாரப்படுத்தும் கிராம சபை (எ) மக்கள் சபையை முறையாகக் கட்டமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதிகாரங்களும் மக்களும் தங்களின் முழுமையான பங்கேற்பையும் கொடுக்க முற்பட்டாலொழிய மக்கள் இல்லா மக்கள் சபை பல பஞ்சாயத்துகளிலும் தொடரும் என்பது தான் எதார்த்தமான உண்மை.\nஅரசியல் மற்றும் முன்னேற்ற நிர்வாகவியல் துறை,\nகாந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராம்–624302.\nமனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.\n சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம் மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும் மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும் இந்த மூன்றெழுத்து மந்திரமோ 'அதுக்கும் மேலே' என்றும்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஒளிமிகுந்து சிதையும் பெரும் பூதவுரு விண்மீன் [Hypergiant Star] கண்டுபிடிப்பு\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரொளி வீசும் பெரும் பூதவுரு விண்மீன் தெரிந்தது விண்ணில் உஷ்ணம் ஏறும் விரைவாய் \nசெண்பக ஜெகதீசன் விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர். -திருக்குறள் -410(கல்லாமை) புதுக் கவிதையில்... அறிவுதரும் நூல்பல கற்றவரேர\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D&diff=prev&oldid=13372", "date_download": "2020-08-05T01:49:17Z", "digest": "sha1:HUOCFG7JA2TBH73AA4LTZ2A6D7FV34BL", "length": 20108, "nlines": 123, "source_domain": "heritagewiki.org", "title": "\"குறுந்தொகைக் காட்சிகள்: செம்புலப்பெயல் நீர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - மரபு விக்கி", "raw_content": "\n\"குறுந்தொகைக் காட்சிகள்: செம்புலப்பெயல் நீர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\n06:01, 27 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nThemozhi (பேச்சு | பங்களிப்புகள்)\n06:03, 27 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nThemozhi (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 330: வரிசை 330:\n06:03, 27 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்\nஆயிற்று; திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் இனிதே நிறைவேறி முடிந்தன. மணமகனின் வீடு பக்கத்தூரில்தான். எனவே வில்வண்டியில் மணமகள் முல்லையின் பெற்றோர் மணமகனின் வீட்டுக்கு வந்து பெண்ணை விட்டுச்செல்ல வந்திருந்தனர். அங்கும் எல்லாப் பேச்சுகளும் முடிந்தபின்னர் பொழுதுசாயும் நேரத்தில் முல்லையின் பெற்றோர் தம் ஊருக்குப் புறப்பட்டனர். வில்வண்டி ஆயத்தமாக நின்றது. முல்லையின் நெற்றியில் கலைந்துகிடந்த கூந்தலைத் தூக்கிவிட்டு வருடியவாறு அவளையே சற்று நேரம் உற்றுப்பார்த்தாள் அவளது தாய். இருவரின் கண்களும் கலங்கின. சமாளித்துக்கொண்ட தாய், “வர்ரோம்’மா” என்று சொல்லியவாறு வண்டியருகே சென்றாள். தந்தையின் பெருமிதத்தோடு நின்றுகொண்டிருந்த முல்லையின் தந்தையும் சற்று உணர்ச்சிவசப்பட்டவராகவே காணப்பட்டார்.\n“ஒண்ணுக்கும் கவலப்படாதீங்க, மதினி, முல்லை இனி எங்க பொண்ணு” என்று சிரித்தாள் முல்லையின் மாமியார்.\n“என்ன மச்சான் இது” என்று முல்லையின் தந்தையின் தோளைத் தழுவினார் முல்லையின் மாமனார். “பொண்ணு இல்லாத வீடு, இப்பத்தான் களையே வந்திருக்கு. முல்லை எனக்கும் பொண்ணுதான், நாங்க பாத்துக்கறோம்” என்று தழுவிய கைகளைத் தளர்த்தித் தோளைத் தட்டிக்கொடுத்தார்.\nமுல்லையின் பெற்றோர் எல்லாருக்கும் பொதுவாக வணக்கம் செலுத்தும் வண்ணம் கைகளைக் கூப்பிவிட்டு வண்டியில் ஏறினர். வண்டிக்காரன் மாடுகளை விரட்ட, ‘சல் சல்’-என்ற சதங்கை ஒலியுடன் வண்டி புறப்பட்டுச் சற்று நேரத்தில் தெருக்கோடியில் திரும்பி மறைந்தது.\nதன் மனைவியின் காதில் குனிந்து ஏதோ கூறினார் முல்லையின் மாமனார். “சரி சரி” என்று தலையை ஆட்டிவிட்டு முல்லையின் மாமியார் வீட்டுக்குள் வேகமாக நுழைந்தார்.\nஏறக்குறைய ஐந்து நாழிகைக்குப் பிறகு, சாப்பாட்டுக்கடையெல்லாம் முடிந்த பின்னர் மணமகன் தன் அறைக்குள் நுழைந்தான். மல்லிகை, முல்லை ஆகிய மலர்களின் நறுமணம் அறையெங்கும் ‘கமகம’-த்தது. மலர்ச் சரங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் அமர்ந்தவண்ணம் அவன் வாசற்கதவையே பார்த்துக்கொண்டிருந்தான். கதவும் திறந்தது. இருக்கிற மணத்தைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு மலர்களைத் தலைமுழுதும் சூடிக்கொண்டு முல்லை அறைக்குள் நுழைந்தாள். நாணத்துடன் அவனருகே வந்து அமர்ந்த அவளின் நாடியைச் சற்றுத் தூக்கிப்பிடித்தவன், “இதென்ன புது வெட்கம் இன்னிக்கித்தான் பாக்குறயா” என்றான். அவன் தோள்களில் முகம் புதைத்தாள் அவள். மெத்தென்ற அன்ற மலர்க்குவியலை அப்படியே அள்ளித் தழுவிக்கொண்ட அவன் ‘கல கல’-வென்று சத்தம்போட்டுச் சிரித்தான். திடுக்கிட்டு நிமிர்ந்துபார்த்தாள் முல்லை. அவன் சிரிப்பு ஓயவில்லை. சற்று நேரத்தில் அவனாக அடங்கியவன் கேட்டான்,\n“ஆமாம், உன் அம்மா என் அம்மாவப் பாத்து என்ன சொன்னாங்க\n“ ‘வர்ரோம் மதினி, பாத்துக்கங்க’ –ன்னு சொன்னாங்க”.\n எங்கம்மா ஒங்கம்���ாவுக்கு அண்ணன் பொஞ்சாதியா\n“சரி அது கெடக்கட்டும், எங்கப்பா ஒங்கப்பாவப் பாத்து என்ன சொன்னார்\n“ஒங்கப்பா ‘என்ன மச்சான் இது’-ன்னு எங்கப்பாவைத் தட்டிக்கொடுத்தாரு”\n எங்கப்பா ஒங்கப்பாவுக்குத் தங்கச்சி புருசனா\n“இதென்னங்க பேச்சு, நமக்குத்தான் கலியாணமாகிப்போச்சுல்ல”\n நீ கம்பங்கொல்லையில கிளிவிரட்ட கவண வீசுறப்ப, குறிதவறி கல்லு என் நெத்தியில பட்டு நெலம்முழக்க சிவப்பாகிப்போச்சே, அதுக்கு முன்னால நீ யாரு நான் யாரு\nஅவன் பழைய கதையைக் கிளறியதும் முல்லையின் மனம் கிறங்கிப்போனது.\nதனது தினைப்புனத்தில் மேயவந்த இளம் மானை விரட்டிக்கொண்டு நெடுந்தொலைவுக்கு வந்த அவன், முல்லையின் கம்பங்கொல்லைப் பக்கம் வந்தபோது எங்கிருந்தோ வந்த ஒரு கல்லுருண்டை அவன் நெற்றியைத் தாக்கியது. கொஞ்சம் தவறி நெற்றிப்பொட்டில் பட்டிருந்தால் அவன் கதை அன்றோடு முடிந்திருக்கும். “அம்மா” என்று காடே அதிரும்வண்ணம் அவன் அலறிக்கொண்டு சாய்ந்தான். பதறிக்கொண்டு ஓடிவந்த முல்லை தன் முன்தானையைச் ‘சரக்’-கென்று கிழித்து அவன் நெற்றியைச் சுற்றிக் கட்டுப்போட்டாள். இரத்தம் வடிவது நின்றவுடன் அவனைக் கைத்தாங்கலாக எழுப்பி உட்காரவைத்தாள். அப்படி ஆரம்பித்ததுதான் அவர்கள் உறவு. மூன்று திங்களுக்கு முன் தொடங்கிய அந்த உறவு இன்று திருமண உறவாக இறுகிவிட்டிருக்கிறது.\n“கிளி வெரட்ட விட்ட கல்லு, குறிதவறி ….” என்று இழுத்தாள் அவள்.\n“அந்தக் கிளி பறந்துபோச்சு, இந்தக் கிளி மாட்டிக்கிருச்சு” என்று அவன் சிரித்தான்.\n“ஆமா, நான் நுழையறபோது சிரிச்சுக்கிட்டு இருந்தீங்களே, அது என்னத்துக்கு\n“சொல்றேன் கேளு. போன திங்கள் என் அம்மாவும், ஒன் அம்மாவும் சந்தயில பாத்திருத்தாங்கனா, யாரோ’-ன்னுதான் அவங்கபாட்டுக்குப் போய்க்கிட்டு இருந்திருப்பாங்க”.\n“மாட்டுச் சந்தையில எங்கப்பாரும் ஒங்கப்பாரும் துண்டப்போட்டு வெலப் பேசியிருந்தாக்கூட ஒருத்தருக்கொருத்தரத் தெரிஞ்சிருக்காது”\n“கம்பங்கொல்லயில பாத்துக்கிறதுக்கு முன்னாடி நீயும் நானும் யார் யாரோதானே\n“எனக்கொரு பாட்டு நெனவுக்கு வருது”\n“யாயும் ஞாயும் யாராகியரோ – என்ன புரியுதா\n“புரியுதே என் தாயும் உன் தாயும் யார் யாரோ – சரிதானே , மேலே சொல்லுங்க”\n“எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\n“என் தந்தையும் உன் தந்தையும் எந்தவழியில் உறவினர் – சரியா\n“யானும் நீயும் எவ்வழி அறிதும்\n“நானும் நீயும் ஒருவரையொருவர் எப்படி அறிவோம்\n“செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே\n“புரிஞ்ச மாதிரி இருக்கு – ஆமா அதென்னங்க உவமை\n“செம்புலம் என்கிறது செம்மண் நிலம். பெயல் என்கிறது மழை. உழுதுபோட்ட செங்காட்டுல ஓங்கி மழை பேஞ்சா என்னாகும்\n“செக்கச் சிவீருன்னு சேறும் சகதியுமாப் போகும்”\n“ரத்தங் கெணக்கா செவப்பாப் போயிரும்”\n“அப்புறம் அந்தத் தண்ணியிலிருந்து அந்தச் செவப்பு நெறத்தப் பிரிக்க முடியுமா\n“முடியவே முடியாது, கலந்தது கலந்ததுதான்”\n“வானமும் பூமியும் யார் யாரோ\nமேகமும் காடும் எம்முறையில் உறவு\nநீருக்கும் நிறத்துக்கும் எப்படி அறிமுகம்\n‘டொப்’-புன்னு வந்து விழுந்த பிறகு உண்டாகும் சேர்க்கை – அதுதான் இந்தக் காதல்’-ங்கிற மாயம்” என்று இறுகத் தழுவிய அவனோடு ஒன்றுகலந்தாள் முல்லை.\nபாடல் – குறுந்தொகை 40\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே\nயாய் = என்னுடைய தாய்; ஞாய் = உன்னுடைய தாய்; எந்தை = என் தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்; செம்புலம் = செம்மண் நிலம்; பெயல் = மழை;\nஎன்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ\nஎன் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்\nநானும் நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்\nசெம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல\nஅன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:NileRiverValleyCivilization-0201.jpg", "date_download": "2020-08-05T01:33:07Z", "digest": "sha1:EYQEX35XEXHCJHU75VNUPLHIOETL5SL2", "length": 3269, "nlines": 52, "source_domain": "heritagewiki.org", "title": "படிமம்:NileRiverValleyCivilization-0201.jpg - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 449 × 599 படப்புள்ளிகள் .\nமுழு அளவிலான படிமம் ‎(500 × 667 படவணுக்கள், கோப்பின் அளவு: 57 KB, MIME வகை: image/jpeg)\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 04:46, 11 ஏப்ரல் 2016 500 × 667 (57 KB) Themozhi (பேச்சு | பங்களிப்புகள்)\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nஇக்கோப்பை வெளி மென்பொருள் கொண்டு தொகுக்க மேலும் தகவல்களுக்கு அமைப்பு அறிவுறுத்தல்கள் பக்கத்தைப் பார்க்கவும்.\nஇப் படிமத்துக்கு இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் எதுவும் இல்லை.\nஇப்பக்கம் கடைசியாக 11 ஏப்ரல் 2016, 04:46 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 901 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_195814/20200704153158.html", "date_download": "2020-08-05T01:25:25Z", "digest": "sha1:XH6FFWUYKBDDFDMGIQ5YGQ4AITBCQM4U", "length": 6557, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி", "raw_content": "அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஅமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி\nதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழக அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் செல்லூர் ராஜூ. இவரது மனைவி ஜெயந்தி. மதுரையில் வேகமாக பரவி வரும் கரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சரின் மனைவி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கரோனா இல்லை என பரிசோதனையில் உறுதியானது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் இன்று 5,063 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு : 108 பேர் பலி\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nஜெயலலிதாவின் நினைவு இல்லம் விவகாரம்: ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைப்பு\nஇ-பாஸ் வாங்கித் தர ரூ.2,500 வசூல்: வாலிபர் கைது\nபுதிய கல்விக் கொள்கை குறித்து குழு அளிக்கும் பரிந்துரைப்படி முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வழங்கலாம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு : நாகர்காேவில் இளைஞர் தமிழகத்தில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/71646/CM-PalaniSamy-to-hold-meet-tomorrow-on-Schools-opening", "date_download": "2020-08-05T01:03:13Z", "digest": "sha1:H3SKW4FK2Y3XHOERA2N3SUW4W56GTTL3", "length": 7601, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளிகள் திறப்பு; 10ம்வகுப்பு தேர்வு - முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை | CM PalaniSamy to hold meet tomorrow on Schools opening | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபள்ளிகள் திறப்பு; 10ம்வகுப்பு தேர்வு - முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nபள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்\nகொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17-ஆம் தேதி தொடங்கிய விடுப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாம் இடம் இருப்பதால் இப்போதைக்கு தேர்வை நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.\nதிமுக எம்எல்ஏ அன்பழகன் மீண்டும் கவலைக்கிடம் \nதிருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த விவகாரம்: பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதி���ாக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த விவகாரம்: பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D?page=1", "date_download": "2020-08-05T02:37:20Z", "digest": "sha1:26MUXB2ZRIUYIDOBW4SFIWMNQ3G5HU2R", "length": 4294, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தேர்தல் ஆணையம் நோட்டீஸ்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்...\n‘பாபர் மசூதி இடிப்பு பெருமைக்குர...\nயோகி ஆதித்யாநாத், மாயாவதிக்கு தே...\nநமோ டிவிக்கு அனுமதி கொடுத்தது ஏ...\nபிரச்சார போஸ்டரில் அபிநந்தன் படம...\nடிவியில் பேட்டி கொடுத்ததற்காக ரா...\nசசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்...\nசசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்...\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/10%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?page=1", "date_download": "2020-08-05T01:56:09Z", "digest": "sha1:JK6BHYU4BSQ6UBHGI3KBP5PJU3ALBNPM", "length": 4679, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 10 ரூபாய்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில��நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘10 ரூபாய்க்கு முழு சாப்பாடு’ மத...\n10 ரூபாய்க்கு சாதம், பருப்பு, கா...\n10 ரூபாய்க்கு சேலை.. கூட்ட நெரிச...\nதூத்துக்குடி மக்களுக்காக 10 ரூபா...\nவிரைவில் வருகிறது புதிய 10 ரூபாய...\n10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கு...\n10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த ...\n10 ரூபாய் நாணயங்கள் செல்லும்: ரி...\n10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்க...\n10 ரூபாய் நாணயம் செல்லுமா\n10 ரூபாய் பால் புதிய திட்டமா\nவங்கிகளிலேயே 10 ரூபாய் நாணயங்களை...\nவிரைவில் வருகிறது பிளாஸ்டிக் 10 ...\nவிரைவில் வருகிறது புதிய 10 ரூபாய...\n10 ரூபாய் நாணயங்கள் செல்லும்... ...\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/1/1960/", "date_download": "2020-08-05T02:37:33Z", "digest": "sha1:5OJVFTB7F2PBZPMEJD7D2H7GEPB2BW7H", "length": 7711, "nlines": 86, "source_domain": "eelam247.com", "title": "தர்பார் படம் பார்க்க ஒன்றாக சென்ற மஹிந்த - சஜித் - Eelam 247", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு சுவாரஸ்யம் தர்பார் படம் பார்க்க ஒன்றாக சென்ற மஹிந்த – சஜித்\nதர்பார் படம் பார்க்க ஒன்றாக சென்ற மஹிந்த – சஜித்\nபொங்கல் தின வெளியீடாக தற்போது வெளியாகி சினிமா பக்கத்தில் பெரிதாக பேசப்படும் படம் தர்பார்.\nஇந்த நிலையில் தர்பார் திரைப்படம் இலங்கையிலும் வெளியாகி வெற்றிநடைப் போட்டுவருகின்றது.\nஇதற்கிடையே தர்பார் படத்தை பார்ப்பதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பிலான படமொன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.\nமுந்தைய செய்திகள்பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளடக்கம்\nஅடுத்த செய்திஇந்தியாவில் நாளொன்றுக்கு 109 குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக தகவல்\nபிக்பாஸ் 4 விரைவில் தொடங்குகிறது – வெளியானது சூப்பர் தகவல்\nதனது கோடிக்கணக்கான சொத்துக்களை யானைகள் பெயரில் எழுதி வைத்துள்ள மாமனிதர்\nகொரோனாவால் உரிமையாளர் இறந்தது தெரியாமல்… சீனா- வுஹான் மருத்துவமனையில் காத்திருக்கும் நாய்\nவெங்காயம், கீரை சாப்பிட தடை… 33 குடிமக்களுடன் உலகின் மிகச்சிறிய குடியரசு\nஅமெரிக்காவில் ஊரடங்கு நேரத்தில் மர்மமாக காணமல் போன விலையுயர்ந்த கார்கள்\nபுகைப்படங்கள் சாட்சியாக…. காலியான தேவாலயத்தில் நடந்த விசித்திர திருமணம்\nவாக்களிப்பில் தமது ஜனநாயக உரிமையை வழமைப்போன்று பயன்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வாக்காளர்களுக்கு அழைப்பு\n8 ஆவது பாராளுமன்றத்தின் இறுதி அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில் இடம்பெற்றது என்ன \nவாக்களிப்பதற்காக விடுமுறை வழங்கப்படவில்லை என்றால் அதுதொடர்பாக தொழிலார்கள் அமைச்சிற்கு எழுத்து மூலமான முறைப்பாட்டினை வழங்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு\nவயற்காணித் சுத்தப்படுத்தலை தடுத்து இராணுவத்தினர் அடாவடி..\nநாளை முதல் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை\nஇன்று முதல் சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமுலில்\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள்கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ்ஊடகம் ஈழம் 247\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n© பதிப்புரிமை ஈழம் 247", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/598091/amp", "date_download": "2020-08-05T01:55:47Z", "digest": "sha1:CG35KVEGE2QGT4Z4336MQIOJFHLEHNTD", "length": 12054, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Over 350 elephants have died mysteriously in Botswana over the past two months | போட்ஸ்வானாவில் கடந்த இரு மாதங்களில் 350க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்! | Dinakaran", "raw_content": "\nபோட்ஸ்வானாவில் கடந்த இரு மாதங்களில் 350க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் மரணம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகேபரான்: போட்ஸ்வானாவில் கடந்த இரு மாதங்களில் 350க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் மரணமடைந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் உள்ள காடுகளில் கடந்த மே மாதம் முதல் மொத்தம் 350 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பிரிட்டனைச் சேர்ந்த வனவிலங்கு மீட்பு அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nயானைகள் எப்படி உயிரிழந்துள்ளன என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. உயிரிழந்துள்ள யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படாத காரணத்தால் இவை வேட்டையாடப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இறந்து கிடந்த யானைகள் பெரும்பாலும் முகம் தரையில் படுமாறு குப்புற விழுந்து உயிரிழந்துள்ளன உயிரிழந்துள்ளன. இதனால் நரம்பியல் தொடர்புடைய நோய் ஏதேனும் யானைகளுக்கு பரவி இருக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக யானைகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையில், சில யானைகள் உடல்நிலை மோசமான நிலையில் ஒரே பகுதியை தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருப்பதாகவும், அவைகளால் தங்கள் பாதைகளை ஏதோ காரணத்தால் மாற்ற முடியவில்லை என சரணாலயத்தை ஆய்வு செய்த விலங்குகள் நல ஆர்வலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உயிரிழந்த யானைகளின் உடலில் இருந்து பரிசோதனைகாக மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதக போட்ஸ்வானா வன விலங்குகள் மற்றும் தேசிய பூங்கா இயக்குனர் டாக்டர்.சைரில் தகவல் தெரிவித்துள்ளார். பரிசோதனை முடிவுகள் அடுத்த சில வாரங்களில் வரலாம் எனவும், அப்போது தான் யானைகளின் மரணம் தொடர்பான உண்மையான காரணம் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,03,360 பேர் பலி\nவேகமாக பரவுகிறது பாக்டீரியா காய்ச்சல் சிவப்பு வெங்காயமா... அமெரிக்காவில் அலறல்: கடைகளில் விற்பனை செய்ய அதிரடி தடை\nஎச்1பி விசாதாரர்களுக்கு கிடையாது அரசு ஒப்பந்த பணிகள் இனி அமெரிக்கர்களுக்கு மட்டுமே: அதிபர் டிரம்ப் உத்தரவு\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்\nலெபன��ன் தலைநகர் பெய்ரூட் துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப்பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: பதுளையில் கோத்தபய ராஜபக்சே கடைசிகட்ட வாக்குச் சேகரிப்பு..\nகொரோனா நோய்க்கு உடனடி தீர்வு தற்போதைக்கு இல்லை.. தடுப்பு மருந்தே கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் : பீதியை கிளப்பிய உலக சுகாதார நிறுவனம்\nடிக்டாக்கை திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்காது...: சீன அரசு ஊடகத்தில் செய்தி வெளியீடு\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 6,96,795 பேர் பலி\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\n45 ஆண்டுக்கு பின் அமெரிக்கா மீண்டும் சாதனை நாசா விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்: மெக்சிகோ வளைகுடா கடலில் இறங்கியது\n8,000 பேர் வெளியேற்றம் கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ\nஅமெரிக்காவில் கொரோனாவால் அடுத்த 21 நாட்களில் 20,000 பேர் பலியாக வாய்ப்பு: நோய் தடுப்பு மையம் அதிர்ச்சி தகவல்\nஜப்பான் நாகசாகியின் அணுகுண்டு தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய சிறுவன் அணு ஆயுதம் இல்லா உலகிற்காக 75 ஆண்டுகளாக பிரச்சாரம்\nகலிபோர்னியா செர்ரி பள்ளத்தாக்கில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீ: 8,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்..\nஇந்தியா - சீனா மோதல் குறித்து சமூகவலைத்தளங்களில் சீன மொழியில் தவறான தகவல்களை பரப்பிய பாகிஸ்தான்..\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் தொடக்கம் 7452 பேர் தேர்தலில் போட்டி.\n டிக் டாக்: டிக் டாக் நிறுவனத்தை விலைக்கு வாங்குவது குறித்து மைக்ரோசாப்ட் ஆய்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padaippu.com/about-us", "date_download": "2020-08-05T01:46:24Z", "digest": "sha1:KGBXXRC7ELWJHKIV5U2BBALWOOI53GB5", "length": 18194, "nlines": 92, "source_domain": "padaippu.com", "title": "படைப்பு - ABOUT US", "raw_content": "\nபடைப்பின் பயணம் - About Us\nபடைப்பு என்கிற ஒரு இலக்கிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்று படைப்பாளி ஜின்னா அஸ்மி அவர்களுக்கு நீண்ட நாள் கனவாக இருந்தாலும் அவரும் அவருடன் நட்பால் இணைந்த தமிழ் இலக்கிய ஆர்வம் கொண்ட அவரது இரு நண்பர்களின் சிறு உரையாடலிலும் கருவெடுத்து, இரண்டு பன்னிரண்டாகப் பெருகிய நண்பர் குழாமில் உருவெடுத்து மெல்ல இருபது உறுப்பினர்கள் கொண்ட ஒரு படைப்புக் குழுமமாகக் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முகநூலில் விதைக்கப்பட்டது. இப்போது மூன்றாம் வருடத்தில் வெற்றிகரமாகத் தொடரும் நமது படைப்புக் குழுமம் ஐம்பதாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட பெரும் ஆலமரமாக வளர்ந்து உங்கள்முன் பிரம்மாண்டமாக நிமிர்ந்து நிற்கிறது.\nஇந்தக் குழுமம் மற்ற குழுமங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு தனித்தன்மையோடு நிற்கின்ற நிலையை நாம் வியந்து பார்க்கிறோம். குழுமத்தில் பதியப்படும் கவிதைகளின் தரம், குழுமத்தில் படைப்பாளிகளின் ஈடுபாடு, படைப்பாளிகளின் தனியாற்றல் அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்து ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குக் கவிச்சுடர் என்ற விருதினை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல் குழுமத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இலக்கிய விழாவில் தமிழ் இலக்கிய உலகில் பெயர்பெற்ற மாபெரும் கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் முதுபெரும் இலக்கிய ஆர்வலர்கள் முன்னிலையில் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுப் பெருமைப்படுத்தப் படுகிறார்கள். அவ்வாறு மாதந்தோறும் இவ்விருதுக்குத் தேர்வான படைப்பாளிகளைக் கவிச்சுடர் என்ற பட்டம் கொடுத்து இதுவரை 30 படைப்பாளிகளைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அடையாளப்படுத்தி உள்ளது நம் படைப்புக் குழுமம்.\nகுழுமத்தில் பதியப்படும் பதிவுகளிலிருந்து சிறப்பான படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை மாதம்தோறும் அருமையான வடிவமைப்போடு கூடிய ஒரு மின்னிதழாக வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு வெளியிடப்படும் மின்னிதழ்களை எப்பொழுதும் குழுமத்தின் எழுத்துக் கருவூலத்திலிருந்து எடுத்து வாசிக்க வசதியாக வடிவமைப்பும் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்படும் சிறந்த படைப்புக்களிலிருந்து மாதம் ஒருமுறை சிறந்த படைப்பாளிகளுக்குச் சான்றிதழ் அளித்துப் பெருமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் குழுமத்தின் இலக்கிய விழாக்களின்போது மேடையேற்றி அறிமுகப்படுத்தும் பொறுப்பையும் இக்குழுமம் ஏற்றிருக்கிறது. அவ்வாறு மாதந்தோறும் தேர்வான படைப்பாளிகளைச் சிறந்த படைப்பாளிகள் என்ற அங்கீகாரமளித்���ு இதுவரையில் 150 படைப்பாளிகளை எழுத்துலகிற்கு அடையாளப்படுத்தி உள்ளது நம் குழுமம்.\nஅவ்வப்போது வெவ்வேறு கவிதைப் போட்டிகளையும் அறிவித்துத் தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற வல்லுநர்களால் சிறந்த படைப்புக்களைத் தேர்வு செய்து அந்தப் படைப்பாளிகளுக்குஅந்தந்த சிறப்பு நடுவர்களின் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்களும் பரிசு தொகைகளும் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் போட்டியில் பங்கு பெற்ற படைப்பாளிகளின் படைப்புக்களிலிருந்து சிறந்த படைப்புக்களையும் தேர்ந்தெடுத்துச் சிறப்பு மின்னிதழ்களும் அதை தொடர்ந்து அக்கவிதைகளை ஆவணப்படுத்தும் வகையில் நூலாகவும் வெளியிடப்படுகின்றன.\nதமிழ் கூறும் நல்லுலகில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் பல்வேறு படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்புகள் மட்டுமல்லாமல் சிறுகதைத்தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைகள், வாழ்வியல் மற்றும் புதினங்கள் போன்ற புத்தகங்களை ஆய்வுசெய்து சிறந்த புத்தகவடிவிலான படைப்புக்களுக்கும் விருது மற்றும் பரிசுகளும் வழங்கும் மாபெரும் திட்டத்தையும் முதலாம் ஆண்டு முதலே சிறப்பாகத் துவங்கியுள்ளது , அஃது இனியும் ஒவ்வொரு வருடமும் '' படைப்பின் இலக்கிய விருது'' எனும் பெயரில் அந்தந்த ஆண்டு வெளியிடப்படும் நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து வழங்கப்படும்.\nவெளியிடப்பட்ட மின்னிதழ்கள், சிறப்பு மின்னிதழ்கள் மூலமாகப் பதிக்கப்பெற்ற படைப்பாளிகளின் சிறந்த படைப்புக்கள் எல்லாம் தொகுக்கப்பட்டுப் படைப்புக் குழுமத்தின் சார்பில் புத்தகங்களாக வெளியிடவும், படைப்பாளிகளின் அவர்கள் சொந்த படைப்புகளில் சிறந்தவற்றை நூலாக்கவும் படைப்புப் பதிப்பகம் என்கிற அமைப்பையும் குழுமம் ஏற்படுத்திச் சென்ற ஆண்டு 2017ல் 8 நூல்களும் இந்த ஆண்டு 2018ல் 10 நூல்களும் வெளியிட்டு சாதனையைச் செய்துள்ளது.\nபடைப்பு மின்னிதழ்களில் வந்த சிறந்த கவிதைகளைப் படைப்புப் பதிப்பகம் தொகுப்பாக ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டுவருவது அனைவரும் அறிந்ததே. அதற்காகப் படைப்பாளிகளிடம் எந்தவிதமான பணத்தையும் குழுமம் பெற்றுக் கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டின் புதிய சாதனையாகப் படைப்பு குழுமத்தின் சார்பில் தகவு என்ற இலக்கிய மாத மின்னிதழ் தொடங்கப்பட்டு குறித்த நேரத்தில் சிறந்த படை���்புகளோடு மட்டுமல்லாமல் படைப்பு குழும உறுப்பினர்களின் படைப்புகளையும் வெளியிட்டு அவர்களையும் கௌரவிக்கிறது. தகவு - கலை இலக்கிய மின்னிதழிற்கு வரும் பாராட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, வாசகர்களின் வேண்டுகோளிற்கிணங்க விரைவில் தகவு மின்னிதழ் அச்சிதழாகக் கொண்டுவரும் முயற்சியிலும் குழுமம் செயல்பட்டுவருகிறது.\nஇதுமட்டுமில்லாமல் படைப்பின் சார்பில் படைப்பு யூடியூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இதில் சிறந்த படைப்பாளிகளின் கவிதைகளோடு பிரபல கவிஞர்களின் படைப்புகளையும் ஒளியும் ஒலியும் - கவிதைத் துளியும் என்கின்ற பெயரில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒளிபரப்பிவருகிறது. இதில் மேலும் சில மாற்றங்களைச் செய்து வரும் காலங்களில் இலக்கியத் தடத்தில் சில புதுமைகளையும் செய்ய நாடியுள்ளது.\nமேலும் படைப்புக் குழுமம் முறைப்படி அரசின் அங்கீகாரம் பெற்றே செயல்படுகிறது என்பது மட்டுமில்லாமல் தனக்கான இலச்சினையையும் முறைப்படி வைத்திருக்கிறது.\nஇத்தகைய இலக்குகளை நோக்கி ஒவ்வொரு படியாக நாம் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அதுவும் படைப்புக்குழுமம் ஆரம்பித்துச் சில மாதங்களிலேயே யாருமே எதிர்பார்க்காத ஒரு மாபெரும் விருது எம் குழுமத்துக்குக் கிடைத்தது... 12.11.2016 அன்று நடந்த \"மகாகவி ஈரோடு தமிழன்பன் 84 ஆம் பிறந்தநாள் விழாவில் சிறந்த சமூகப்பணி & தமிழ் சேவைக்காகத் தமிழன்பன் விருது எனும் உயரிய விருதை எமக்கு அளித்துக் கவுரவித்தது. இஃது எங்களின் செயல்பாடுகளுக்கு மேலும் ஓர் உந்துதலைத் தந்தது என்றால் மிகையாகாது.\nபடைப்பாளிகள் தங்களையும் தங்கள் எழுத்துப் பணியையும் வளர்த்துக் கொள்ளும் களமாகவே படைப்புக்குழுமம் வளர்ந்து வருகின்றது என்பதற்கு நாள்தோறும் குழுமத்தில் இணைந்து கொண்டிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையே சான்று. உறுப்பினர்கள் சேரும்போது எவ்விதத்தகுதியும் நிர்ணயிக்கப்படாத இந்தக் குழுமத்தின் தரத்தை எந்த விதத்திலும் குறைத்து விடாமல் ஒவ்வொரு பதிவுகளையும் கண்காணித்து வருகிறது.\nஉறுப்பினர்களின் கூடிவரும் எண்ணிக்கையை மனதில் வைத்து இந்தக் குழுமம் சமீபத்தில் ஒரு வலைத்தளமாக உருவெடுத்தது. படைப்பு..சமுகத்தின் இணைப்பு என்கிற குழுமத்தின் இலக்கை நோக்கிய அதன் பயணம் ஒரு இலக்கியம் தாண்டி சமூக சேவையிலும் கால் பதிக்கும் வண்ணம் அறக்கட்டளையாக மாற்றப்பட்டுள்ளது நம் வளர்ச்சியின் சான்று. அறக்கட்டளை மூலமாக இனி என்னென்ன நாம் செய்ய இருக்கிறோம் என கூடிய விரைவில் அறிவிக்கப்படும். படைப்புக் குழுமத்தின் வளர்ச்சிக்கு தோள்கொடுக்கும் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.\nவாழ்க படைப்பாளிகள்..வளர்க அவர்களின் தமிழ் இலக்கியப் பணிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-05T02:30:44Z", "digest": "sha1:TAFJLB5LTI3RXB25O26BVR2YXMNKASV6", "length": 11629, "nlines": 101, "source_domain": "ta.wikinews.org", "title": "டிஸ்கவரி சானல் தலைமையகப் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர் - விக்கிசெய்தி", "raw_content": "டிஸ்கவரி சானல் தலைமையகப் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்\nஅமெரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்\n15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்\n2 சனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்\n7 திசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\nஐக்கிய அமெரிக்காவில் \"டிஸ்கவரி சானல்\" தலைமையகத்தில் மூவரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், பணயக் கைதிகள் மூவரும் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.\nமேரிலாந்தில் உள்ள டிஸ்கவரி தலைமையகம்\nமேரிலாந்தில் உள்ள தலைமையகக் கட்டிடத்தினுள் கைத்துப்பாக்கியுடனும், வெடிபொருட்களை உடலில் கட்டியவண்ணமும் நேற்று பிற்பகல் அந்த நபர் உள்ளே நுழைந்து அங்கிருந்த மூவரைப் பணயக் கைதிகளாகப் பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டிடத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.\nபாதுகாப்பு அதிகாரிகள் பல மணி நேரம் அந்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அந்நபர் வெடிபொருட்களை வெடிக்க வைக்க இருந்த நேரத்திலேயே தாம் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nஜேம்ஸ் ஜேய் லீ என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபர் கிட்டத்தட்ட 40 வயதுடையவர். இவர் கட்டிடத்துக்கு வெளியே பல தடவைகள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகலிபோர்னியாவின் சான் டியேகோவைச் சேர்ந்த ஜேம் லீ 2008 ஆம் ஆண்டில் டிஸ்கவரி தலைமையகத்தின் முன்னால் அந்நிறுவனத்துக்கு எதிராகக் கூச்சலிட்டபடி ஆயிரக்கணக்கான டாலர் நோட்டுக்களை வீசி எறிந்தமைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார் என த கசெட் என்ற உள்ளூர்ப் பத்திரிகை தெரிவித்துள்ளது. புவியைப் பாதுகாக்க டிஸ்கவரி நிறுவனம் முயலவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டு ஆகும்.\nsavetheplanetprotest.com என்ற இணையத்தளத்தையும் அவர் பராமரித்து வந்தார். புவியைப் பாதுகாக்க டிஸ்கவரி சானல் உதவ வேண்டும் என அவ்விணையத்தளத்தின் மூலம் கோரி வந்தார்.\nஇம்மனிதரைத் தாம் முன்னரே அறிந்திருந்தனர் என்றும் ஆனால் “அவரது கோரிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் தாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை,” என டிஸ்கவரி பேச்சாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.\nடிஸ்கவரி சானல் உலகம் முழுவதிலும் சுமார் 180 நாடுகளில் 1.5 பில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.\nஇந்தப் பக்கம் பரணிடப்பட்டது, அதனால் இந்தப் பக்கத்தை இனி தொகுக்க முடியாது.\nஇப்பக்கம் கடைசியாக 15 செப்டம்பர் 2010, 14:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T03:24:40Z", "digest": "sha1:VGO7BAJNGFU3XONHMWTKLQSFBF6EDEZJ", "length": 5641, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:காவிரிப்பூம்பட்டினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் டிசம்பர் 28, 2011 அன்று வெளியானது.\nஎதற்காக என்னுடைய பூம்புகார் கட்டுரையை நீக்கிய காரணம் ணே்டுதல்[தொகு]\nதமிழ்நாடு அரசு 6 ம் வகுப்பு புதிய பாடதிட்டம் சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள 167,168,169 ஆதாரமாக வைத்து எழுதிய என்னுடைய கட்டுரையை எதற்காக தாங்கள் நீக்கினீர்கள்\n தமிழ்நாடு அரசு தனது பாடநூல்களை முழுமையாக இன்னும் கட்டற்ற உரிமத்தோடு வெளியிடவில்லை. நீங்கள் அதன் சாரத்தைக் கொண்டு கட்டுரையை எழுதினீர்களா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2018, 11:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/naam-tamizhar-party-seeman-supports-actress-jyothika-384474.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:31:29Z", "digest": "sha1:OMTLOVHO44AJIZVUFPWERTIGBPZ5J5ZX", "length": 20945, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐயா நியாயமார்களே.. உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.. கொரோனா வந்தா எங்க போவீங்க.. சீமான் சுளீர் | naam tamizhar party seeman supports actress jyothika - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணி முதல் விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - முதல்வர் ஓபிஎஸ்\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐயா நியாயமார்களே.. உங்களிடம் ஒரே ஒரு கேள்வி.. கொரோனா வந்தா எங்க போவீங்க.. சீமான் சுளீர்\nசென்னை: \"ஐயா நியாயமார்களே.. ஜோதிகா சொன்னதுக்கு இவ்ளோ கோவம் வருதே.. உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி.. இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. உங்களுக்கு ஒருவேளை கொரோனா வந்தால், நீங்க முதல்ல கோயிலுக்கு போவீங்களா ஆஸ்பத்திரிக்கு போவீங்களா இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க\" என்று சீமான் காட்டமான கேள்விகளை அடுக்கடுக்க கேட்ட ஒரு அறிக்கையை விடுத்துள்ளார்.\nசமீபத்தில் கோயில் சர்ச்சை விவகாரத்தில் ஜோதிகா சிக்கியிருந்தார்.. அது சர்ச்சையாக்கப்பட்டது.. திரித்து கூறப்பட்டது.. விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன... தடித்த வார்த்தைகள் வெளிப்பட்டன.. ஆனால் இவை எல்லாம் ஒரு தரப்பில் இருந்தே வெளியாகின.\nபெரும்பாலானோர் ஜோதிகா பக்கமே நின்றனர்.. ஜோதிகா அப்படி என்ன தப்பா கேட்டுவிட்டார் என்று எதிர்கேள்விகள் எழுப்பப்பட்டன. இப்போது ஜோதிகா பேசியதற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஏகப்பட்ட விஷயங்களை முன்வைத்து நறுக் நறுக்கென கேள்வியை எழுப்பி உள்ளார். அந்த அறிக்கை இதுதான்:\n\"ஊரடங்கால் 45 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பசி, பட்டினியோடு உறங்கும்போது வராத கோபம், பேரிடர் காலத்திலும் மத்தியில் அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்கள் பாதுகாப்புச் சாதனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்குக்கூடத் தடைவிதிக்கிறபோது வராத கோபம். மாநிலங்களிடமிருந்து வரி வருவாயைப் பெற்றுக்கொண்டு அதனைப் பேரிடர் காலத்திலும் திருப்பித் தர மறுக்கும்போது வராத கோபம்.\nஊரடங்கால் தாய்நிலம் திரும்ப முடியாததால் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் கால் கடுக்க நடந்தே சென்று உழைக்கும் மக்கள் உய���ரைவிடும்போது வராத கோபம். தெலுங்கானாவில் ஒரு குடும்பத்தினரும், உபியில் 5 குழந்தைகளும் அவர்களது தாயும் ஊரடங்கை எதிர்கொள்ள முடியாது உணவுக்கு வழியின்றித் தற்கொலை செய்து மாண்டபோது வராத கோபம்.\nஅடுப்பில் நெருப்பேற்ற வழியில்லாது அடித்தட்டு மக்கள் அல்லல்படும்போது விளக்கில் நெருப்பேற்றி வாசலில் வைக்கச் சொன்னபோது வராத கோபம். கையுறையும், பாதுகாப்புச் சாதனங்களும் சரிவரக் கிடைக்காதபோது மருத்துவர்களுக்காகக் கைதட்டுங்கள் எனக் கூறி கொண்டாட்ட மனநிலையை மக்களிடையே உருவாக்க முயன்றபோது வராத கோபம்.\nநாட்டின் பொருளாதாரத்தை அதாளபாதாளத்திற்குத் தள்ளிவிட்டு தனிப்பெரு முதலாளிகளுக்கு 68,000 கோடியைத் தாரைவார்த்தபோது வராத கோபம். நாட்டு மக்கள் பேரிடரில் சிக்கித் தவிக்கும்போதும் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி மதத் துவேசத்தை ஏற்படுத்த முயன்றபோது வராத கோபம்.\nஅத்தியாவசிய பொருட்களைச் சுமந்து செல்லும் வாகனங்களுக்கும் இந்த நேரத்திலும் சுங்கவரி உயர்த்தி மக்களின் தலையில் சுமையேற்றியபோது வராத கோபம். பல வருடம் போராடி பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை எந்தவித முன் அறிவிப்புமின்றி அதன் தன்னாட்சியைப் பறித்து மத்திய அமைச்சரவைக்குக்கீழ் கொண்டு வந்த பொழுது வராத கோபம். நாம் கோயில்களுக்குச் செலவு செய்வதைப் போல கல்விக்கும், மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யலாம் என ஜோதிகா சூர்யா கூறியதற்கு வருகிறதா\nஉலகமெல்லாம் எல்லா வழிபாட்டுத்தலங்களும் மூடியிருக்கும் பொழுது மருத்துவமனைகளின் கதவுகள் 24 மணிநேரமும் திறந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கோயிலுக்குள் நீட்டப்படும் தட்டில் விழும் பணம் காணிக்கையென்றும், கோயில் வெளியே நீட்டப்படும் தட்டில் விழும் பணம் பிச்சையென்றும் பார்க்கும் பார்வையை மாற்றுங்கள்\" என்று சீமான் தெரிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nக���்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseeman jyothika hindus சீமான் ஜோதிகா இந்துக்கள் மருத்துவமனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/life-stages/childhood/sailing-through-separation-anxiety", "date_download": "2020-08-05T02:09:15Z", "digest": "sha1:HYOZJHTPBSGBR7HVHNKVPNYAOJ4KRC4R", "length": 25151, "nlines": 52, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "பள்ளிசெல்ல விருப்பமில்லை!", "raw_content": "\nஇளம் குழந்தைகளிடையே பிரிவுப் பதற்றத்தைக் கையாளுதல்\nசமீபத்தில் நீங்கள் ஏதாவது குழந்தையைப் பார்த்தீர்களா அதன்முன்னே உங்கள் முகத்தைக் கைகளால் மறைத்து, பிறகு மீண்டும் திறந்துகாட்டினீர்களா அதன்முன்னே உங்கள் முகத்தைக் கைகளால் மறைத்து, பிறகு மீண்டும் திறந்துகாட்டினீர்களா அதைப்பார்த்து அந்தக்குழந்தை சிரித்து மகிழ்ந்ததா அதைப்பார்த்து அந்தக்குழந்தை சிரித்து மகிழ்ந்ததா நீங்கள் முகத்தை மூடியது சில விநாடிகள்தானே நீங்கள் முகத்தை மூடியது சில விநாடிகள்தானே பிறகு, மீண்டும் முகத்தைத் திறந்தபோது, அந்தக் குழந்தைக்கு ஏன் அவ்வளவு ஆச்சர்யம் வருகிறது பிறகு, மீண்டும் முகத்தைத் திறந்தபோது, அந்தக் குழந்தைக்கு ஏன் அவ்வளவு ஆச்சர்யம் வருகிறது அதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா இதற்கான பதில், பொருள்களின் நிரந்தரத்தன்மை, இந்தச் சொல்லை உருவாக்கியவர் ஸ்விட்ஸர்லாந்தைச்சேர்ந்த ஜீன் பியாகெட் என்ற உளவியலாளர். ஒரு குழந்தை பிறந்து எட்டு மாதம் ஆகும்வரை, தான் பார்க்கிறவைமட்டும்தான் காட்சி என்று அது நினைக்கிறது, அதற்கு வெளியேயும் பொருள்கள் உள்ளன என்பது அதற்குத் தெரிவதில்லை. அதாவது, பார்வையில் இல்லாதவை, மனத்திலும் இல்லை. 8 மாதம் முதல் 12 மாதமாகும் குழந்தைகளுக்கு, பொருள்களின் நிரந்தரத்தன்மை என்கிற விஷயம் புரியத்தொடங்குகிறது. அதாவது, தான் பார்க்காவிட்டாலும் அந்தப்பொருள் இருக்கிறது என்பதை அது உணர்கிறது. இது ஒரு முக்கியமான வளர்ச்சிநிலை. அதேசமயம், இத்துடன் சேர்ந்து நிறைய கண்ணீரும் பிடிவாதமும் வருகிறது. இந்தக் காலகட்டத்தில், குழந்தைகள் தங்களது அன்புக்குரியவர்களை அடையாளம் காண்கின்றன, அதாவது, பெற்றோர், தன்னை வளர்ப்பவர்களைப் புரிந்துகொள்கின்றன, அவர்கள் ஒருநிமிடம் அந்தப்பக்கம், இந்தப்பக்கம் சென்றாலும், அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிடுகின்றன.\nஇதனைப் பிரிவுப் பதற்றம் என்பார்கள், இது குழந்தைக்கு எட்டு மாதம் ஆகும்போது தொடங்குகிறது, குழந்தைகள் வளர வளர, பெற்றோர் அல்லது வளர்ப்பவர்களுடன் வலுவான பிணைப்பு ஏற்பட ஏற்பட, இதன் தீவிரமும் அதிகரிக்கிறது, குழந்தை நடக்கத்தொடங்கும்போது இது மிகவும் அதிகமாகிறது, குழந்தை முதன்முறையாக ப்ரீஸ்கூல் செல்லும்போது தீவிரமாக வெளியே தெரிகிறது. இந்த நிலையில், பிரிவுப் பதற்றம் பலவிதமாக வெளிப்படலாம்:\nபெற்றோர் அல்லது வளர்ப்பவர்களில் ஒருவருடன் அதிகம் ஒட்டியிருத்தல், அல்லது, எப்போதும் அவர்களுடனே இருத்தல்\nஅன்புக்குரியவர்கள் பிரிந்துசெல்லும்போது, அழுது ஆர்ப்பாட்டம் செய்தல் அல்லது, உடல்நலம் சரியில்லை என்று, அதாவது, தலைவலி, வயிற்றுவலி என்பதுபோல நடித்தல்\nஇதில் நல்லசெய்தி என்னவென்றால், பிரிவுப் பதற்றம் என்பது ஓர் இயல்பான வளர்ச்சிநிலைதான், இளம் குழந்தைகளிடம் இது பொதுவாகக் காணப்படுகிறது. சொல்லப்போனால், இது ஒரு நல்ல விஷயமே, குழந்தை தன் அன்புக்குரியவர்களை அடையாளம் காண்கிறது, அவர்களுடன் ஆரோக்கியமான பிணைப்புகளை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது என இது சுட்டிக்காட்டுகிறது. அதேசமயம், குழந்தையைப் பிரியவேண்டிய சூழ்நிலை ஏற்படும்போதெல்லாம், இந்த அழுகை, பிடிவாதத்தைப் பெற்றோர் சந்திக்கவேண்டியிருக்கும்.\nதங்கள் குழந்தை தினமு���் பள்ளி செல்ல மறுக்கிறதே என்று எண்ணி வருந்துகிற பெற்றோருக்குக் கவலை வேண்டாம், பிரிவுப் பதற்றத்தைச் சரி செய்ய ஆறு வழிகள் இங்கே:\nகுழந்தைக்குத் தெரியாமல் ஓடவேண்டாம்: குழந்தை கவனிக்காதபோது பெற்றோர் வெளியேறிவிட்டால், குழந்தை கைவிடப்பட்டதுபோல் உணரும். ஆகவே, அந்த எண்ணத்தை அவர்கள் விட்டுவிடவேண்டும். குழந்தையைப் பிரியவேண்டிய நேரங்களில், இப்படிதான் பிரியவேண்டும் என்று அவர்கள் தெளிவாக இருக்கவேண்டும். முதல் சில நாள்களுக்கு, திடீரென்று பிரிந்துசெல்லாமல், சிறிதுநேரம் அதனோடு இருக்கலாம். அதன்பிறகு, 'நான் போய்ட்டுவர்றேன்' என்று குழந்தையிடம் சொல்லிவிட்டுக் கிளம்பத்தொடங்கலாம். அதேநேரம், தான் திரும்ப வரப்போவதையும் அதனிடம் தெளிவாகச் சொல்லவேண்டும் (உதாரணமாக, நீ சாப்பிட்டு முடிச்சப்புறம் நான் வருவேன், நீ விளையாடி முடிச்சப்புறம் வருவேன் என்பதுபோல் சொல்லலாம்). தன் அன்புக்குரியவர்கள் எப்போது திரும்புவார்கள் என்று குழந்தைக்குத் தெரியவேண்டும்.\nஅவர்களை ஏதேனும் ஒரு வேலையில் ஈடுபடுத்தவேண்டும்: பெற்றோர் பிரிந்துசெல்வதற்குமுன்னால், குழந்தையின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு வேலையை அதற்குத் தருவது முக்கியம். உதாரணமாக, ப்ளாக்ஸ் வைத்து விளையாடுவது, வண்ணம் தீட்டுவது போன்ற பணிகளில் அதனை ஈடுபடுத்தலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு விஷயங்களில் ஆர்வம் இருக்கும். ஆகவே, பெற்றோர் தன் குழந்தைக்கு எந்த வேலையைக் கொடுத்தால் அதன் கவனம் வேலைமீது திரும்பும் என்று ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக, சில குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட கதைப்புத்தகம் அல்லது பாடலைக் கேட்டு அமைதியாவார்கள். இதுபற்றி ஆசிரியரிடம் விவாதித்து, சரியான செயலைத் தேர்ந்தெடுக்கலாம்.\nவீட்டிலும் இதைப்பற்றிப் பேசவேண்டும்: குழந்தை ப்ரீஸ்கூல் செல்லுமுன்பே, அதனை அங்கே சும்மா ஓரிருமுறை அழைத்துச்செல்லலாம், அங்கே உள்ள விளையாட்டுகள், கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்களைப்பற்றிச் சொல்லி ஆர்வமூட்டலாம். பள்ளி தொடங்கியபிறகு, அங்குள்ள ஆசிரியர்களின் பெயர்களைத் தெரிந்துகொள்ளலாம், அவர்களைப்பற்றிக் குழந்தைகளிடம் பேசலாம். இளம் குழந்தைகள் பிறருடன் உறவு அமைத்துக்கொள்ள, தங்களுடைய பெற்றோரையே பாலமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆகவே, ஆசிரியர்களைப்பற்றிப் பெற்றோர் பேசிவந்தால், குழந்தைக்கு அவர்களுடன் ஒரு சிறந்த உறவு ஏற்படும். குழந்தையைப் பள்ளிக்குத் தயார்செய்யும்போது, குழந்தைகளையும் அதில் ஈடுபடுத்தவேண்டும். உதாரணமாக, நொறுக்குத்தீனிகளை எடுத்துவைப்பது, ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற பணிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம்.\nபெற்றோர் பதற்றப்படக்கூடாது: பெற்றோரிடம் தெரிகிற உணர்வுகளைக் குழந்தைகள் தானே கற்றுக்கொண்டுவிடுவார்கள். ஆகவே, பெற்றோருக்குப் பதற்றம் இருந்தால், அதே பதற்றம் குழந்தைகளுக்கும் வரக்கூடும். குழந்தை சத்தம்போட்டு அழும்போது, பெற்றோரும் பதறினால், பிரச்னை பெரிதாகிவிடும். அமைதியாக அதனை எதிர்கொண்டால், கொஞ்சம்கொஞ்சமாக நிலைமையைச் சமாளிக்கலாம்.\nசவுகர்யம் தரும் பொருள்: சவுகர்யம் தரும் பொருள்கள் என்பவை, குழந்தைகளுக்கு உணர்வுரீதியில் முக்கியமானவை. உதாரணமாக, அவர்கள் ஒரு பொம்மையைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பார்கள், அதுதான் அவர்களுக்குச் சவுகர்யம் தரும் பொருள். இந்தப் பொருள்கள், அவர்களுடைய வீட்டின் இதமான உணர்வு மற்றும் பாதுகாப்பை நினைவுபடுத்துகின்றன. ஆகவே, பிரிவுப் பதற்றம் கொண்ட குழந்தை இந்தச் சவுகர்யம் தரும் பொருள்களைப் பள்ளிக்குக் கொண்டுசெல்ல அனுமதிக்கலாம். அதற்காக, அவர்கள் எப்போதும் இவற்றைக் கொண்டுசெல்லமாட்டார்கள். பள்ளி அவர்களுக்குப் பழகியவுடன், பிற நண்பர்களுடன் பழக ஆரம்பித்தவுடன், சவுகர்யம் தரும் பொருளைச் சார்ந்திருப்பது குறையும், அதன்பிறகு, அதை வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்வார்கள்.\nசிறு பிரிவுகளுக்கு அவர்களைப் பழக்கப்படுத்தவேண்டும்: எந்நேரமும் குழந்தையோடு இருக்கிற பெற்றோர், அவ்வப்போது நம்பிக்கையான இன்னொருவரிடம் அதனை விட்டுச்செல்லலாம். இவர்கள் குழந்தைக்குப் பிடித்தமானவர்களாக இருக்கவேண்டும். உதாரணமாக, தாத்தா, பாட்டி போன்றோர். இந்த மாற்றம் குழந்தைக்குப் புரியத்தொடங்கியதும், பிரிந்திருக்கும் நேரத்தைப் படிப்படியாக அதிகரிக்கவேண்டும்.\nஇத்தனைக்குப்பிறகும், குழந்தையிடம் இந்தப் பிரச்னை தொடர்ந்து காணப்பட்டால், என்ன செய்யவேண்டும்\nபொதுவாக, குழந்தைகளுக்கு மூன்று வயதாகும்போது, பிரிவுப் பதற்றம் குறைந்துவிடும். ஆனால், ஒரு குழந்தைக்கு 4.5-5 வயதானபிறகும் அதனிடம் பிரிவுப் பதற்ற அறிகுறிகள் காணப்பட்டால், இந்த அறிகுறிகள் ஒரு மாதத்துக்குமேல் தொடர்ந்தால், அது இன்னும் ஆழமான ஒரு குறைபாடாக இருக்கலாம். அதன் பெயர், பிரிவுப் பதற்றக் குறைபாடு (SAD). \"ஒரு குழந்தைக்கு SAD பிரச்னை இருக்கிறது என்றால், அது தொடர்ந்து பள்ளி செல்ல மறுக்கும், அதைப்பற்றி அதீதமாகக் கவலைப்படும்\" என்கிறார் டாக்டர் ஜான் விஜய் சாகர், இவர் NIMHANSல் குழந்தைகள் மனநல நிபுணராகப் பணியாற்றுகிறார். \"ஒருகட்டத்தில், இது குழந்தையின் தினசரிச் செயல்பாடுகளில் குறுக்கிடத் தொடங்கிவிடும். \" ஒரு குழந்தைக்கு SAD பிரச்னை இருக்கிறதா என்பதை உளவியலாளர்கள் அல்லது மனநல நிபுணர்கள் கண்டறிவார்கள். இதற்கென்று விசேஷமாக வடிவமைக்கப்பட்ட பேட்டிகள் மற்றும் மதிப்பீட்டுக் கருவிகள் உள்ளன. SADக்குப் பொதுவாக வழங்கப்படும் சிகிச்சைகள்: தெரபி, மருந்துகள், அல்லது, இரண்டும். \"குழந்தையின் வயது குறைவாக இருந்தால், விளையாட்டுச் சிகிச்சை அல்லது ஓவியச் சிகிச்சை போன்ற மறைமுகமான சிகிச்சைகள் நல்ல பலன் தரும்\" என்கிறார் டாக்டர் சாகர், \"சற்றே வயதான குழந்தைகளுக்கு, அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சை (CBT), மனத்தைத் தளர்வாக்கும் உத்திகள், பள்ளிகளை அவர்களுக்குப் படிப்படியாக அறிமுகப்படுத்துதல் போன்ற உத்திகள் நன்கு பயன்படும்.\" பொதுவாக, ஒரு குழந்தைக்குத் தீவிரப் பதற்றம் இருந்தால்மட்டுமே மருந்துகள் தரப்படும் என்றும் சொல்கிறார் அவர்.\nகுழந்தைகளின் பிரிவுப் பதற்றத்தைப்பற்றிய சில அருமையான நூல்கள் இவை. இந்தப் புத்தகங்களின்மூலம், குழந்தைகள் பெற்றோரைப் பிரிந்திருக்கிற சூழலைக் கையாளக் கற்றுக்கொள்வார்கள், முன்பின் தெரியாத சூழலில், முன்பின் தெரியாத முகங்களுடன் இருப்பது எப்படி என்றும் தெரிந்துகொள்வார்கள்.\nகிஸ்ஸிங் ஹேண்ட் : எழுதியவர்: ஆட்ரெ பென். இந்த அருமையான சிறுவர் புத்தகம், ஒரு சிறிய ரக்கூனின் கதையைச் சொல்கிறது. இந்த ரக்கூன் காட்டுப் பள்ளிக்கூடத்துக்கு முதன்முறையாகச் செல்கிறது. அதை எண்ணி பயப்படுகிறது. அந்த நேரத்தில், அதன் தாய் ஒரு மந்திர ரகசியத்தைச் சொல்லித்தருகிறது. அதன்மூலம் அந்த ரக்கூனின் பயங்கள் காணாமல்போய்விடுகின்றன.\nஔல் பேபீஸ் : எழுதியவர் மார்ட்டின் வாடெல். இது அழகிய ஓவியங்களைக்கொண்ட ஒரு புத்தகம், இதில் மூன்று ஆந்தைக்குஞ்சுகள் வருகின்றன, இவை ஒருந��ள் தூங்கி எழுந்து பார்த்தால், அவற்றின் தாயைக் காணவில்லை. அதன்பிறகு என்ன ஆகிறது\nல்லாமா ல்லாமா மிஸ்ஸெஸ் மாமா : எழுதியவர் அன்னா டெட்னெ. ல்லாமா முதன்முதலாகப் பள்ளிக்குச் செல்கிறான். ஆனால், அதில் அவனுக்கு விருப்பமே இல்லை. எப்படியோ அவனுடைய தாய் அவனைப் பள்ளிக்கு அழைத்துச்செல்கிறார். அங்கே புதிய முகங்களைப் பார்த்து ல்லாமா இன்னும் பயந்துவிடுகிறான். அதன்பிறகு என்ன ஆனது\nமம்மி, டோன்'ட் கோ : எலிசபெத் க்ரேரி மற்றும் மெரினா மெகலெ – மேத்யூவுக்கு ஒரு பிரச்னை; அவனுடைய தாய் எங்கோ ஊருக்குச் செல்கிறார், அதை எண்ணி அவன் பயப்படுகிறான். இந்தக் கதையை வாசிக்கிற குழந்தைகளும் மேத்யூவின் பிரச்னையைத் தீர்க்க உதவலாம்.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/07/03105103/Tamil-Nadu-government-does-not-support-projects-that.vpf", "date_download": "2020-08-05T01:54:34Z", "digest": "sha1:PHEQVM2BIVO5WT47XE4YC3RDURJZRVGX", "length": 8655, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Nadu government does not support projects that people do not like Jayakumar || மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி + \"||\" + Tamil Nadu government does not support projects that people do not like Jayakumar\nமக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nமக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nஅமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-\nசசிகலா, தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம். தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணம் ஆகியுள்ளது. டிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம். மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது.\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது குறித்த கேள்விக்கு மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு மட்டுமே ஆதரவு என முதல்-அமைச்சரே கூறியுள்ளார். தமிழகம் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறிய கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்: ஜூலையில் 1.5 லட்சம் பேர் பயணம்\n2. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n3. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n4. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தங்கநகை கடன் வட்டி குறைப்பு இந்தியன் வங்கி அறிவிப்பு\n5. தமிழகத்தில் இன்று மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: அதிகபட்சமாக 109 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/563383-vikas-dubey.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-05T02:13:15Z", "digest": "sha1:EEUB4XNIP5K2USFY5UOIMBYCVIP2ISVY", "length": 21600, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "கான்பூர் போலீஸ் படை வரும் தகவலை விகாஸ் துபேவிற்கு முன்னதாகக் கூறியதாக சவுபேபூரின் 2 ஆய்வாளர்கள் கைது | Vikas Dubey - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகான்பூர் போலீஸ் படை வரும் தகவலை விகாஸ் துபேவிற்கு முன்னதாகக் கூறியதாக சவுபேபூரின் 2 ஆய்வாளர்கள் கைது\nகைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள் கே.கே.சர்மா மற்றும் வினய் திவாரி\nகடந்த ஜூன் 2 இரவு உ.பி. ரவுடியான விகாஸ் துபேயை பிடிக்கச் சென்ற கான்பூர் காவல்துறையின் 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமாக தகவலை விகாஸிடம் முன்கூட்டியே கூறி உதவியதாக சவுபேபூரின் ஆய்வாளர் வினய் திவாரி, துணை ஆய்வாளர் கே.கே.சர்மா இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் நடந்த அன்று விகாஸ் துபேயை கைதுசெய்ய அப்பகுதி டிஎஸ்பியான தேவேந்திர மிஸ்ரா தலைமையில் பிக்ரு கிராமத்திற்கு ஒரு படை சென்றது. அப்போது, அங்கிருந்த விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் ���ிடீர் என துப்பாக்கி குண்டுகள் பொழிந்தனர்.\nஇதனால், நிலைதடுமாறிய கான்பூர் போலீஸாரில் டிஎஸ்பி, இரண்டு துணை ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சென்றிருந்த சவுபேபூர் காவல்நிலைய ஆய்வாளரான வினய் திவாரி எந்த காயமும் இன்றி தப்பி இருந்தார்.\nஇதனால், அவர் மீது சந்தேகம் எழுந்து கான்பூர் மாவட்ட காவல்துறையால் வினய் திவாரி மறுதினம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இவருடன் கே.கே.சர்மா உள்ளிட்ட 2 துணை ஆய்வாளர்களும், ஒரு காவலரும் பணியிடைநீக்கம் செய்து விசாரணைக்கு உள்ளாகி வந்தனர்.\nஇவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டதால் வினய் திவாரி மற்றும் கே.கே.சர்மா இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட மற்ற இருவரிடமும் விசாரணை தொடர்கிறது.\nஇது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கான்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் தமிழருமான பி.தினேஷ்குமார்.ஐபிஎஸ் கூறும்போது, ‘‘இவர்கள் முன்கூட்டியே அளித்த தகவலின் அடிப்படையில் கான்பூர் போலீஸ் படையினர் மீது விகாஸ் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.\nஇதனால் அவர்களில் 8 பேர் பலியாக இருவரும் விகாஸுக்கு அளித்த தகவல் காரணமாகி உள்ளது. இதுபோல், உ.பி. காவல்துறையின் உயிர்கள் பலியாகவும், பணிசெய்ய விடாமலும் தடுப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும்.’’ எனத் தெரிவித்தார்.\nஇதனிடையே, சவுபேபூர் காவல்நிலையத்தின் 68 போலீஸாரும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதும் விகாஸுக்கு ஆதரவாக செயல்பட்டதாகப் புகார் எழுந்து விசாரணை நடைபெறுகிறது.\nஇதேபோல், நேற்று முன் தினம் சமூகவலைதளங்களில் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி சர்ச்சை கிளம்பியது. இதில், விகாஸ் மீதான ஒரு புகாரில் அவர் கைதாகாத வகையில் ஆள்கடத்தல் பிரிவினை ஆய்வாளர் வினய் திவாரி நீக்கியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த கடிதம் மீது உ.பி. காவல்துறையின் ஐஜியான லஷ்மி சிங் விசாரணை நடத்தி வருகிறார். அப்போது கான்பூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அனந்த் தேவ் தற்போது டிஐஜியாக பணி உயர்வு பெற்ற உ.பி. அதிரடிப் படையில் பணியாற்றுகிறார்.\nஇந்த புகாருக்கு பின் உ.பி. அதிரட���ப் படையின் டிஐஜியான அனந்த தேவ் உ.பி.யின் பிஏசி சிறப்பு படையில் முராதாபாத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளார். இவர் மீதான விசாரணை அறிக்கை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமருத்துவராக விரும்பிய கான்பூர் டிஎஸ்பியின் மகள்: தந்தையின் மறைவால் காவல்துறையில் சேர்கிறார்\nவேறு மாநில நீதிமன்றங்களில் சரணடைய முயலும் விகாஸ் துபே: தீவிரத் தேடலில் உ.பி.யுடன் இணைந்தது டெல்லி, ஹரியாணா போலீஸ்\nராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு எந்த அச்சமும் இல்லை; இதே கேள்விகளை அரசுக்கு நெருக்கமான ‘3 அமைப்புகளிடம்’ கேட்பீர்களா\nராஜீவ் காந்தி அறக்கட்டளை விவகாரம்: மத்திய அரசின் உத்தரவில் அரசியல் இருந்தால் 6 ஆண்டுகளாக அமைதியாக இருந்திருக்காது: முரளிதர் ராவ் பேட்டி\nபுதுடெல்லிVikas Dubeyகான்பூர் போலீஸ்விகாஸ் துபேசவுபேபூரின் 2 ஆய்வாளர்கள் கைது\nமருத்துவராக விரும்பிய கான்பூர் டிஎஸ்பியின் மகள்: தந்தையின் மறைவால் காவல்துறையில் சேர்கிறார்\nவேறு மாநில நீதிமன்றங்களில் சரணடைய முயலும் விகாஸ் துபே: தீவிரத் தேடலில் உ.பி.யுடன்...\nராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு எந்த அச்சமும் இல்லை; இதே கேள்விகளை அரசுக்கு நெருக்கமான...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nராமர் கோயில் பூமி பூஜை; வரலாற்று தினம்: அத்வானி பெருமிதம்\nராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம்: விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தல்\nஅசாமிற்கு பிரத்யேக முழுநேர தூர்தர்ஷன் சேனல் தொடக்கம்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை ஆரத்தழுவினர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோவிந்தாச்சார்யா\nஅயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்...\nபொருளாதாரத்தை மீட்டு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nஅயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்...\nஅயோத்தியில் முஸ்லிம்களிடம் 5 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு: இங்கு கட்டப்படும் மசூதிக்கு பாபர்...\nராமர் கோயில் பூஜையன்று அயோத்தி குரங்குகளுக்கு அரசு சார்பில் சிறப்பு உணவு –உ.பி....\nஅயோத்தி கோயிலின் ராமருக்கு மீசையுடனான சிலைக்கு மகாராஷ்டிரா இந்துத்துவா தலைவர் வலியுறுத்தல்\nதயாரிப்பாளர்கள் ஆலோசனையில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை: எஸ்.ஆர்.பிரபு\nசாகுபடிக்கு தண்ணீர் திறக்கக் கோரி கன்னடியன் கால்வாயில் விவசாயிகள் குடியேறும் போராட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/527397-concerned-listening-ears.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-05T02:04:49Z", "digest": "sha1:5ELCKYCAOAF4W3QFQZYP5YNUCV7S2THB", "length": 22803, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆசிரியருக்கு அன்புடன்! - 8: அக்கறையோடு கேட்கும் காதுகள் | Concerned listening ears - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\n - 8: அக்கறையோடு கேட்கும் காதுகள்\nபள்ளியில் மணி ஒலிக்கிறது. வகுப்பறையில் ஆசிரியர் பேசுவதை கவனிக்காமல் மாணவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். புதிதாக பணியில் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் பார்த் வகுப்பறைக்குள் நுழைகிறார். உங்களுக்கு வகுப்பில் இருக்கப் பிடிக்கவில்லை என்றால் வெளியே போய்விடலாம் என்கிறார்.\nஅவர் சொல்லி முடித்ததும் ஒரு மாணவன் “ஹாய் என்ன சொல்ற இந்தாளு என்ன சொல்றாருன்னே புரியல” என்கிறான். அவனை அமைதியாக இருக்குமாறு சகமாணவி சொல்கிறாள். அவளை கெட்டவார்த்தையால் திட்டுகிறான். பார்த் கோபம் கொள்கிறார். நீ இப்போதே வகுப்பை விட்டு வெளியேறலாம் என்று விடாப்பிடியாக அவனை வெளியே அனுப்பி வகுப்பறையின் கதவுகளை அடைக்கிறார்.\nஒரு தலைப்பு கொடுத்து அத��� குறித்து மாணவர்கள் அனைவரும் கட்டுரை ஒன்றை எழுத பார்த் சொல்கிறார். ஒரு மாணவன் வேகமாக எழுந்து பார்த் அருகில் வந்து, “நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. என்னிடம் பேப்பர் இல்லை” என்று சொல்லும் போதே இடையிடையே கெட்ட வார்த்தை\nகளையும் பேசுகிறான். ஆசிரியரின் பையை எடுத்துக் கோபத்தோடு எறிகிறான்.\nஉங்களையும் இப்படி எறிந்துவிடுவேன் என்று கத்துகிறான். உனது கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நானும் அப்படிக் கோபப்பட்டிருக்கிறேன். உன்னிடம் பேப்பர் இல்லை அவ்வளவுதானே. நான் தருகிறேன் என்று பார்த்ஒரு தாளைத் தருகிறார். பேனா யார்தருவார் என்று அவன் மீண்டும் கோபமாகக் கத்துகிறான். அதையும் தருகிறார். வகுப்பு முடிந்தபின் எழுதிய தாட்களை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு மாணவர்கள் அனைவரும் வெளியேறுகின்றனர்.\nஇறுதியாக ஒரு மாணவி ஆசிரியரிடம் கேட்கிறாள், “முதலில் திட்டியவனை வெளியே அனுப்புனீங்க. உங்களிடம் அநாகரீகமாக நடந்து அதிகம் கெட்ட வார்த்தைகள் திட்டியவனை எதுவுமே சொல்லாமல் தாளும் பேனாவும் கொடுத்து எழுதச்சொல்றீங்க. உங்களது நடத்தைக்கான காரணம் என்ன\nபார்த் பதில் சொல்கிறார். முதலில் திட்டியவன் சக மாணவியை மதிக்காததால் வெளியே அனுப்பினேன். எனது வகுப்பில் இருப்பவர்களின் மரியாதையைக் காக்க வேண்டியது எனது கடமை. இரண்டாவது மாணவன் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டான். அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். அதனால் பொறுத்\nமெர்டித் என்ற அந்த மாணவி ஆச்சரியமுடன் கேட்கிறாள், “உங்களிடம் என்ன பேசினாலும் கேட்பீர்களா\nஆம். என்று புன்னகைக்கிறார் பார்த். மாணவ மாணவியர் எழுதியவற்றை வகுப்பறையில் வாசித்துக் காட்டுகிறார் பார்த். மாணவர்கள் என்ன பேசினாலும் அவர்களிடம் கனிவாகப் பேசுகிறார்.\nமெர்டித் என்ற மாணவி அவளே எடுத்த பல்வேறு புகைப்படங்களை ஒன்றாக்கி ஓவியமாக ஆக்கும் திறன் பெற்றிருக்கிறாள். ஆனால், “உடல் பருமனைக் குறைக்க ஏதாவது செய்யலாம்” என்று அவளது தந்தை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார்.\nஒருநாள், பார்த் தனியே வகுப்பறையில் இருக்கும்போது மெர்டித் வருகிறாள். “நான் உங்களுடன் பேசவேண்டும். என்னை பார்த்துக்கொண்டே என்னோடு பேசுவீர்களா” என்று கேட்கிறாள். “பள்ளியின் ஆற்றுப்படுத்துனரிடம் பேசுகிறாயா” என்று பார்த் கேட்கிறார். “உங்களிடம்தான் பேசவேண்டும். தயவு செய்து நான் சொல்தைக் கேளுங்கள்” என்று கண் கலங்குகிறாள்.\n“வாழ்க்கை சிக்கலானது. அதை எவ்வாறு கடக்க வேண்டும் என்று புரிந்துகொண்டால் போதும். அமைதியாக இரு” என்று பார்த் ஆறுதல் சொல்கிறார். அவள் அழுதபடியே அவர் மீது சாய்கிறாள். அவர் அவள் தன்மீது முழுமையாகச் சாய்ந்து விடாமல் மெதுவாகத் தள்ளுகிறார்.\n“நீங்கள் எதுவும் சொல்லவேண்டாம். என்னைத் தட்டிக்கொடுத்து ‘எல்லாமே சரியாகிவிடும்’ என்று மட்டும் சொல்லுங்கள்” என்று கதறி அழுகிறாள் மெர்டித். தற்செயலாக அந்த வகுப்பறைக்குள் ஆசிரியை ஒருவர் நுழைகிறார். அவரைப் பார்த்ததும் அழுதபடியே மெர்டித் வெளியே ஓடுகிறாள். மாணவியிடம் பெர்த் தவறாக நடந்துகொண்டதாக அந்த ஆசிரியை கோபம் கொள்கிறார்.\nநிரந்தர ஆசிரியர் வருவது உறுதியாகி விட்டதால் வேறு பள்ளிக்கு மாறிச் செல்லப்போவதாக தனது வகுப்பறையில் பார்த் சொல்கிறார். “நீங்கள் எங்கள் குரலுக்\nகுக் காது கொடுத்தவர். நீங்கள் இங்கேயே இருக்க முடியாதா” என்று மாணவர்கள் வருத்தத்துடன் கேட்கிறார்கள். சமூகம் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் அனைவருமே பாதிக்கப்படுகிறோம்.\nஅதனாலேயே வாழ்வில் பற்றுதல் இல்லாத நிலையிலேயே பெரும்பாலும் இருக்கிறோம். இளம் பருவத்தினரை அவர்களது தடம் புரளாமலும், விழுந்துவிடாமலும் வழி நடத்த வேண்டியதே ஆசிரியரின் கடமை என்பதில் பார்த் நம்பிக்கையோடு இருக்கிறார். இளம் பருவத்தினரின் குரல்களுக்கு அக்கறையான காதுகளே வேண்டும் என்பதை 'டிட்டாச்மெண்ட்' திரைப்படம் அழுத்தமாகக் காட்சிப்படுத்துகிறது.\nகட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஆசிரியருக்கு அன்புடன்அக்கறைகேட்கும் காதுகள்அணுகுமுறைListening ears\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தே��ைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nஅணுகுமுறையில் மாற்றம் தேவை; குற்றவாளிகளிடம் போலீஸார் கடுமையாகவும் மக்களிடம் மென்மையாகவும் நடக்க வேண்டும்:...\nஇந்தியாவுடனான உறவில் சீனாவின் அணுகுமுறை மூர்க்கமாக உள்ளது: அமெரிக்கா\n - இளைஞர்களின் சமூக அக்கறை\nஎன் கடை... என் பாத்திரம்- பாலித்தீன் பை பார்சல் டீக்குத் தடைபோட்ட தண்டபாணி\nபுதிய கல்விக் கொள்கையை மறுசீராய்வுக்கு உட்படுத்துக: மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பக் கோரி...\nசென்னை ஐஐடியின் ஆன்லைன் பிஎஸ்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: செப்.15 கடைசி நாள்\nயூபிஎஸ்சி தேர்வில் முத்திரை பதித்த கடலூர் மாவட்ட மாணவிகள்: தமிழக அளவில் 2...\nகேரளா நடத்தும் அகில இந்திய நீட் மாதிரித் தேர்வு: அனைத்து மாநில மாணவர்களும்...\n - 9: கூட்டைப் பிய்த்துப் பறக்கும் பட்டாம்பூச்சி\n - 7: கல்வி விக்கல்\n 6- போயிட்டு வாங்க, சார்\nஅறந்தாங்கி அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவருக்கு தையல் போடும் துப்புரவு பணியாளர்: சமூக வலைதளங்களில்...\nசமயபுரத்தில் புதிய சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டும் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் ‘யு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/07/31134853/1747315/Coronavirus-174-new-cases-in-Puducherry.vpf", "date_download": "2020-08-05T01:48:39Z", "digest": "sha1:IDCXL773GUDLV6K6XXJHLMOVA34QNSM5", "length": 16124, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுச்சேரியில் இன்று மேலும் 174 பேருக்கு கொரோனா || Coronavirus 174 new cases in Puducherry", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதுச்சேரியில் இன்று மேலும் 174 பேருக்கு கொரோனா\nபுதுச்சேரியில் இன்று மேலும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,467 ஆக உயர்ந்துள்ளது.\nபுதுச்சேரியில் இன்று மேலும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,467 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்தம் 16,38,871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 779 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,57,806 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,45,318 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஇந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 174 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,467 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 49 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 2,095 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: எல்.கே. அத்வானி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nதென் மாவட்டங்களுக்கு இன்று எடப்பாடி பழனிசாமி பயணம்\nதமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 41 சதவீதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nநேற்று 52 ஆயிரம் பேருக்கு பரிசோதனை - தமிழகத்தில் குறைக்கப்படுகிறதா கொரோனா பரிசோதனை எண்ணிக்கை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 55 ஆயிரம் பேர் - மாவட்ட வா��ியாக விவரம்\nஒரே நாளில் 6,501 பேர் டிஸ்சார்ஜ் - மாவட்டம் வாரியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் விபரம்\nகுழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும் - ரஷிய நிறுவனம் தகவல்\nபுதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது - மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தொற்றுபரவல் குறைவு - இறப்பு விகிதம் 2.10 சதவீதமாக சரிந்தது\nஅனைத்து கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படும் - ஆய்வில் அம்பலம்\nஅமித் ஷாவை சந்தித்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள்\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/07/28091231/1746663/Bhoomi-Puja-cannot-conducted-through-video-Uddhav.vpf", "date_download": "2020-08-05T02:16:13Z", "digest": "sha1:7AYDE7EUYOYZ4E743GDBQR2AAJDAIY5H", "length": 16309, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பூமி பூஜையை காணொலி மூலம் நடத்த முடியாது: உத்தவ் தாக்கரே கோரிக்கை நிராகரிப்பு || Bhoomi Puja cannot conducted through video Uddhav Thackeray request rejected", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபூமி பூஜையை காணொலி மூலம் நடத்த முடியாது: உத்தவ் தாக்கரே கோரிக்கை நிராகரிப்பு\nஉத்தவ் தாக்கரே யோசனை, அவரது கண்மூடித்தனமான எதிர்ப்பை காட்டுகிறது. மக்கள் ஆரோக்கியம் என்ற பெயரில் உத்தவ் தாக்கரே காட்டும் அக்கறை, வெறும் நடிப்புதான் என்று விசுவ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார்.\nஉத்தவ் தாக்கரே, அலோக் குமார்\nஉத்தவ் தாக்கரே யோசனை, அவரது கண்மூடித்தனமான எதிர்ப்பை காட்டுகிறது. மக்கள் ஆரோக்கியம் என்ற ப���யரில் உத்தவ் தாக்கரே காட்டும் அக்கறை, வெறும் நடிப்புதான் என்று விசுவ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார்.\nஅயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காணொலி காட்சி மூலம் நடத்துமாறு மராட்டிய மாநில முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே யோசனை தெரிவித்து இருந்தார். ஆனால், அதை விசுவ இந்து பரிஷத் நிராகரித்துள்ளது.\nஇதுகுறித்து அதன் செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது:-\nஉத்தவ் தாக்கரே யோசனை, அவரது கண்மூடித்தனமான எதிர்ப்பை காட்டுகிறது. ஒரு காலத்தில் பால்தாக்கரே தலைமையில் இயங்கிய இந்துத்துவா கட்சியின் வீழ்ச்சி, அனுதாபத்தை வரவழைக்கிறது. பூமி பூஜை என்பது புனிதமான, அவசியமான சடங்கு. கட்டுமான பணியை தொடங்கும் முன்பு, பூமியை தோண்டுவதற்கும், கட்டிடம் கட்டுவதற்கும் பூமித்தாயின் அனுமதி, ஆசி வேண்டி வழிபடுவதே இதன் நோக்கம்.\nஇதை காணொலி காட்சி மூலம் நடத்த முடியாது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் 200 பேர் மட்டுமே பங்கேற்க நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். எனவே, மக்கள் ஆரோக்கியம் என்ற பெயரில் உத்தவ் தாக்கரே காட்டும் அக்கறை, வெறும் நடிப்புதான்.\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: எல்.கே. அத்வானி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nபாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் - இந்தியா கடும் கண்டனம்\nராமர் கோவிலுக்கு புனே பல்கலைக்கழகம் ரூ.21 கோடி நன்கொடை\nமுதியோருக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகொரோனா உயிரிழப்புகளின் தாக்கத்தை உணர 3 ஆண்டுகால மரண விவரங்களை வெளியிட கோரிக்கை\nகனமழையால் வெள்ளக்காடாக மாறிய மும்பை - தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்த�� செல்லப்பட்டனர்\nராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது: எல்.கே. அத்வானி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்- எடப்பாடி பழனிசாமி\nராமர் கோவில் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம்: பிரியங்கா காந்தி\nஅயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் வெளியீடு\n25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவற்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nதிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_194876/20200612172506.html", "date_download": "2020-08-05T01:07:22Z", "digest": "sha1:CKDM6BHNSBCJTTMU57VPQNRLI47MBK32", "length": 8948, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "செப்டம்பர் - அக்டோபரில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம்: பிரிஜேஷ் பட்டேல் தகவல்", "raw_content": "செப்டம்பர் - அக்டோபரில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம்: பிரிஜேஷ் பட்டேல் தகவல்\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nசெப்டம்பர் - அக்டோபரில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம்: பிரிஜேஷ் பட்டேல் தகவல்\nசெப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியை விடத் தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இதனிடையே ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐ-க்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்தது. இது குறித்து நேற்றுமுன்தினம் பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ‘‘ஐபிஎல் போட்டிகளை இந்தாண்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றும் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டித் தொடரை நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறுகையில் ‘‘செப்டம்பர் - அக்டோபர் மாதம் ஐபிஎல் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆனால் அது ஐசிசியின் முடிவில்தான் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் உலக கோப்பை டி20 தொடரை ஐசிசி நடத்தவில்லை என்றால். அந்தத் தேதிகளை ஐபிஎல் போட்டிகளுக்காகப் பயன்படுத்திக்கொள்வோம். எனவே ஐசிசியின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அதன்பின்புதான் அடுத்தகட்டம் குறித்து யோசிக்க முடியும்’’ என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவில்லை : ஸ்டார்க் உறுதி\nஉள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் : பிசிசிஐ அறிவிப்பு\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்.19-ல் தொடங்குகிறது : நவ.10-ல் இறுதி போட்டி\nமான்செஸ்டர் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து\nசமூக வலைதளத்தில் இனவெறி சாடல் : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஜோப்ரா ஆர்ச்சர் புகார்\nசெப்டம்பரில் ஐபிஎல் டி20 போட்டிகள் துவங்கும் அனுமதி கோரி மத்திய அரசுக்கு பிசிசிஐ கடிதம்\nவெஸ்ட் இன்டீஸை வீழ்த்திய இங்கிலாந்து: ஆல்ரவுண்டர் வரிசையில் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/21125/MK-Stalin-Statement-to-DMK-volunteers-for-RK-Nagar-By-Election", "date_download": "2020-08-05T02:00:08Z", "digest": "sha1:4O5DZTKK234QGTP4VEVXETIRTXJGZVCC", "length": 8340, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆர்.கே நகரில் திமுக புதிய வரலாறு படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் | MK Stalin Statement to DMK volunteers for RK Nagar By Election | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஆர்.கே நகரில் திமுக புதிய வரலாறு படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஇடைத்தேர்தலில் ஆளும்கட்சிதான் வெல்லும் என்கிற தவறான வரலாற்றை மாற்றி ஆர்.கே. நகரில் திமுகவின் வெற்றி மூலம் புதிய வரலாறு படைக்க திமுக தொண்டர்கள் ஒத்துழைக்கவேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திமுக வேட்பாளருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளார். நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றால் திமுகவின் வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது என்பதை இடைத் தேர்தல் களத்திலிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nஇதைக் குலைக்கும் வகையில் மாநிலத்தில் ஆள்வோரும், மத்தியில் ஆள்வோரும் பலவிதங்களிலும் அதிகாரங்களைப் பயன்படுத்த முனைவார்கள் என கூறியுள்ளார். அதிகார அம்புகளின் முனை முறிந்திடும் வகையில் ஆர்.கே. நகரில் தேர்தல் பணியாற்றும் அனைத்து தரப்பு திமுகவினரும் முனைப்புடன் இயங்கிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வாக்குப்பதிவு நாள் வரை பணியாற்றி, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சித்தான் வெல்லும் என்கிற தவறான வரலாற்றை மாற்றி திமுகவின் வெற்றி மூலம் புதிய வரலாறு படைத்திட திமுகவினரின் உழைப்பும், ஒத்துழைப்பும் அவசியம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமனைவியை தீ வைத்துக் கொலை செய்த கணவன்\nவிஜயகாந்த் மீதான பிடிவாரண்ட் ரத்து\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனைவியை தீ வைத்துக் கொலை செய்த கணவன்\nவிஜயகாந்த் மீதான பிடிவாரண்ட் ரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/28114/IPL-2018:kolkata-Knight-Riders--beat-Delhi-Dardevils-By-71-Runs", "date_download": "2020-08-05T02:41:51Z", "digest": "sha1:MFRDTPINYBGN2JZ4DQKK3UJCF2FD2VTJ", "length": 10797, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொல்கத்தா மிரட்டலில் பணிந்தது டெல்லி | IPL 2018:kolkata Knight Riders beat Delhi Dardevils By 71 Runs | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொல்கத்தா மிரட்டலில் பணிந்தது டெல்லி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. டெல்வி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.\n11வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இந்தப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கொல்கத்தாவை பேட்டிங் செ���்ய பணித்தது.\nஅதன்படி கிறிஸ் லின், சுனில் நரைன் களமிறங்கினர். டெல்லிக்காக தனது முதல் ஒவரை வீசிய போல்ட் அந்த ஒவரை மெய்டனாக வீசி கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அவரது அடுத்த ஓவரில் சுனில் நரைன் 1 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். போல்ட்- கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி வீரர்கள் திணறினர். குறிப்பாக அதிரடி ஆட்டக்காரரான லின் முதலில் மிகவும் சிரமப்பட்டார். இதனை பார்க்கும் போது கொல்கத்தா அணி 150 - 160 ரன்கள் தான் எடுப்பார்கள் என ரசிகர்கள் எண்ணினர். ஆனால் பின்னர் களமிறங்கிய நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டனர் இவர்களின் அதிரடியால் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராணா 35 பந்துகளில் 59 ரன்களும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 12 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 41 ரன்களும் விளாசினர். ராபின் உத்தப்பா 35 ரன்களும், தொடக்க வீரர் கிறிஸ் லின் 31 ரன்களும் குவித்தனர்.\nடெல்லி அணியில் ராகுல் திவேதியா 3 விக்கெட்டுகளும், டிராவிஸ் போல்ட், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பின்னர் பெரிய இழக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி கொல்கத்தாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ரிஷப் பந்த், மேக்ஸ் வெல்லை தவிர அந்த அணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.\nரிஷப் - மேக்ஸ் வெல் ஆட்டம் அந்த அணி கவுரவமான ஸ்கோரை மட்டுமே எடுக்க உதவியது. முடிவில் டெல்லி அணி 14.2 ஓவர்களுக்கு 129 ரன்களுக்கு சுருண்டது. சுனில் நரைன், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தி கொல்கத்தாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். கொல்கத்தா அணி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nசுவீடன் சென்றார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு\nபோலீஸ் ரோந்து வாகனம் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியினர் அதிரடி கைது\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங���க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுவீடன் சென்றார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு\nபோலீஸ் ரோந்து வாகனம் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியினர் அதிரடி கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/58925/India-venture-faces-collapse:-Vodafone-CEO", "date_download": "2020-08-05T01:19:09Z", "digest": "sha1:EVPSHIPQTWAXQP2MNYUYM7VZJYYSV5TF", "length": 8864, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவிலிருந்து வெளியேறுகிறதா வோடஃபோன் ? | India venture faces collapse: Vodafone CEO | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமத்திய அரசு உதவ முன்வராவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில் இருப்பதாக வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொழில் செய்வது சவாலான விஷயமாக உள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த வோடஃபோன் நிறுவனத் தலைவர் நிக் ரீட் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுமார் 30 சதவிகித சந்தை பங்களிப்புடன் 3-ஆவது பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக வோடஃபோன் நிறுவனம் உள்ளது. இருப்பினும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் அந்நிறுவனத்திற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கு அதிக வரி விதிப்பு, உரிமம் பெறுவதற்கு அதிக கட்டணம், அரசின் விதிமுறைகள் தொழில் செய்வதற்கு சாதகமாக இல்லாதது போன்றவைகளே காரணம் என நிக் ரீட் தெரிவித்துள்ளார். தொலைதொடர்பு துறையில் ஏகபோகத்துக்கு இடமில்லை என அரசு அறிவித்தாலும், மற்ற நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளால் ‌ஏற்படும் தொழில் போட்டியை சமாளிப்பது கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, மத்திய அரசு ஊக்கத் திட்டங்களை அறிவிக்காவிட்டால் இந்தியாவில் தொழிலை தொடர்வது கடினமான விஷயமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.\nவோடஃபோன் முதலில் ஹட்ச் தொலைதொடர்பு நிறுவனத்தை வாங்கியபோதே வரி செலுத்தவில்லை என்ற பிரச்னை எழுந்து, உச்ச நீதிமன்றமும் வரி செலுத்த உத்தரவிட்டது. சமீபத்தில் ஐடியா நிறுவனத்தையும் ஃவோடோபோன் நிறுவனம் வாங்கிய நிலையில், வரி தொடர்பாக சிக்கல்கள் பிரச்னைகள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.\nவீடியோ எடுப்பதை கண்டு ஆக்ரோஷத்தில் பாய்ந்த புலி (வீடியோ)\nஎஸ்.ஐ. கையெழுத்து போட்டு போலி சான்று தயாரித்த 2 வழக்கறிஞர்கள் கைது\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீடியோ எடுப்பதை கண்டு ஆக்ரோஷத்தில் பாய்ந்த புலி (வீடியோ)\nஎஸ்.ஐ. கையெழுத்து போட்டு போலி சான்று தயாரித்த 2 வழக்கறிஞர்கள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/01/23/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-08-05T02:37:12Z", "digest": "sha1:SEZ3RNPFTDKMOMEGBEUNU77O2F6P7GSP", "length": 65488, "nlines": 443, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "தமிழ் இலக்கிய வரலாறு – nytanaya", "raw_content": "\nதமிழ் மொழியின் தொன்மையை பாடங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் பயனுற, நான் ஒரு மகத்தான கட்டுரையை கீழே தருகிறேன். இக்கட்டுரை நீளமாக இருப்பினும், தமிழ்மேல் ஆழ்ந்த நேசம் கொண்டவ���்களுக்கு இது பிடிக்கும் என நினைக்கிறேன்.\nஇப்பதிவு, பாரதியார் பல்கலைக்கழக பாடச் செய்தியாகhttp://bupart1tamilnots.blogspot.com/ என்னும் வலைப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த வலைப்பக்கத்தை இயக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. யான் பெற்ற இன்பம் பெறுக எல்லோரும் என்ற நோக்கத்தில் இதைப் பதிவு செய்கிறேன்.\nஇலக்கிய வரலாறு —- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்\n1)திருக்குறள் 2)நாலடியார் 3)பழமொழி 4)திரிகடுகம் 5)நான்மணிக்கடிகை 6)சிறுபஞ்சமூலம் 7)ஏலாதி8)இன்னா நாற்பது 9)இனியவை நாற்பது 10) முதுமொழிக்காஞ்சி 11)ஆசாரக்கோவை (12) கார்நாற்பது (13)ஐந்திணை ஐம்பது (14) திணைமொழி ஐம்பது (15) ஐந்திணை எழுபது 16.திணைமாலை நூற்றைம்பது(17) கைந்நிலை 18. களவழி நாற்பது.\nதமிழில் உள்ள அறநூல்களுள் காலத்தால் முந்தியதும் தன்மையால் தலைசிறந்ததும் திருக்குறளாகும்.ஈரடி வெண்பா, குறள் வெண்பா எனப்படும். அவ்வெண்பாவால் ஆன நூலும் ஆகுபெயராகக் குறள் என்றுபெயர் பெற்றது. அதன் சிறப்பு நோக்கித் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருக்குறள் என்று வழங்கிவருகின்றோம்.\nதிருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன.ஒவ்வொரு பெரும்பிரிவிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. இவை இயல்கள் எனப்படும். இயல்களின்உட்பிரிவுகளாக அதிகாரங்கள் அமைகின்றன. ஒவ்வோர் அதிகாரத்தி்லும் பத்துப்பத்துக் குறட்பாக்கள் இடம்பெறுகின்றன. இதில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன. மூன்று அதிகாரங்களிலும் அடங்கும்இயல்கள், அவற்றி்ற்குரிய அதிகாரங்கள் பற்றிய பட்டியலைக் கீழே காணலாம்.\nஊழ் இயல்1 முதல் 4 = 4\nஒழிபியல்39 முதல் 63 = 25\nகற்பு இயல்109 முதல் 115 = 7\nபெரும்புகழ்க்குரிய திருவள்ளுவர் பற்றிய உண்மையான வரலாறு, அறிய முடியாததாக உள்ளது. இவர்க்குரியஇயற்பெயர் யாது என்றும் தெரியவில்லை.\nதிருக்குறளுக்குப் பத்துப்பேர் இடைக்காலத்தில் உரையெழுதி உள்ளனர். இவ்வுரையாசிரியர் பெயர்களைப்பின்வரும் வெண்பாவால் அறியலாம்.\nதருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்\nமல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், வள்ளுவர் நூற்கு\nஎல்லை உரை செய்தார் இவர்\nஇவர்களுள் மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள், பரிதியார், பரிமேலழகர் ஆகியோர் உரைகளேஇப்பொழுது கிடைக்கின்றன. இவற்றுள் பரிமேலழகர் உரையே பெரியோர்களால் பெரிதும்பார���ட்டப்படுகின்றது. இக்காலத்தில் எண்ணற்ற புதிய உரைகள் நாளும் தோன்றிக் கொண்டே உள்ளன.\nவடமொழியில் உள்ள மனுநீதி முதலிய நீதி நூல்கள் வருணங்களின் அடிப்படையில் அறம் உரைப்பவை.திருக்குறள் ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கருத்தின் அடிப்படையில் மனித குலம்அனைத்திற்கும் பொதுவான அறம் கூறுவது.\nசங்கத்தமிழர் விரும்பி உண்ட கள்ளையும் ஊனையும் வள்ளுவர் கண்டித்தார்.என்றும் கூறியுள்ளார்.\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது பாரதியார் வாக்கு.\nதிருக்குறளுக்கு அடுத்த இடத்தில் வைத்து எண்ணப்படுவது நாலடியார். நாலடி வெண்பாக்கள் கொண்ட நீதிநூல்கள் வேறு பல உண்டு. எனினும், இதன் சிறப்புக் கருதி இதனை மட்டும் நாலடி என்று வழங்கினர்; மேலும்‘ஆர்’ விகுதி சேர்த்து நாலடியார் என்று வழங்குகிறது. நானூறு வெண்பாக்கள் உடைமையால் நாலடிநானூறு என்றும் வழங்கும். இதற்குவேளாண் வேதம் என்ற பெயரும் உண்டு.\nஇந்நூல் ஒருவரால் இயற்றப்பட்டதன்று. இதனை, சமண முனிவர் பலரும் இயற்றிய 8000 வெண்பாக்களில்இருந்து தொகுத்த 400 வெண்பாக்களைக் கொண்ட நூல் என்பர்.\nநாலடியார் சமணர்களின் நூல் என்பதும், அதிலுள்ள செய்யுட்கள் அழிந்து போன ஒரு பெருந்தொகுதியின்பகுதி என்பதும் அறிதற்கு உரியது.\nஇந்நூல் திருக்குறள் போன்றே முப்பால்களாகவும், பல இயல்களாகவும், அதிகாரங்களாகவும்பகுக்கப்பட்டுள்ளது.\nஅறத்துப்பாலில் துறவற இயல், இல்லற இயல் என்ற இரண்டு இயல்களும் 13 அதிகாரங்களும் உள்ளன.\nபொருட்பாலில் அரசு இயல், நட்பு இயல், இன்ப இயல், துன்ப இயல், பொது இயல், பகை இயல், பல்நெறி இயல்என ஏழு இயல்களும் 24 அதிகாரங்களும் அடங்கும்.\nகாமத்துப்பாலில் இன்ப துன்ப இயல், இன்ப இயல் என இரண்டே இயல்களும், 3 அதிகாரங்களும் உள்ளன.\nநாலடியாரில் சமண சமயத்திற்கே சிறப்பாகவுரிய பல உண்மைகள் அழகாகக் கூறப்பட்டுள்ளன.செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றை அழகிய உவமைகள்வாயிலாக இந்நூல் விளக்கியுள்ளமை சிறப்பாகும். இளமையின் கழிவினுக்குப் பயன்தரும் மரங்களில்இருந்து கனிகள் உதிர்வதனை உவமையாக்குகிறது ஒரு செய்யுள்.\nசமண சமயத்தின் உயிர்நாடியான கொள்கைகளுள் கொல்லாமையும், புலால்மறுத்தலும் அடங்கும். புலால்உண்பாரின் வயிற்றினைப் பறவைகளுக்கும், விலங��குகளுக்கும் உரிய சுடுகாடு என்று இழித்துரைக்கிறதுஇந்நூல்.இதனை, தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலம்கெட்ட புல்லறிவாளர்வயிறு என்கின்றது.\nநாலடி போலவே நானூறு வெண்பாக்கள் கொண்ட நீதிநூல்பழமொழியாகும். பழமொழிநானூறு என்றும் இது வழங்கும். இதிலுள்ள ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெறும்.பாட்டு முழுவதும் அப்பழமொழியின் விளக்கமாக அமையும். பழமொழிகளைத் தொகுத்துஇலக்கியமாக்கப்பட்டவற்றில் தொன்மையான தமிழ்நூல் இதுவேயாகும். திருக்குறள், நாலடியார் போன்றஅற நூல்களைத் தழுவிச் செல்வது இந்நூல்.\nபழமொழியின் ஆசிரியர் முன்றுறை அரையனார் என்பவர். அரையனார் என்பது இயற்பெயர்அன்று. அரையர் குடியில் பிறந்தவர் என்பதால் இவர் அரையனார் எனப்பட்டார் எனலாம் (அரையர் – அரசர்).எனவே இவர் ஒரு குறுநில மன்னராகவோ, அரசியலில் உயர் பதவி வகித்தவராகவோ இருந்திருக்கலாம்.முன்றுறை என்பது ஊர்ப்பெயர். இவ்வூர் எப்பகுதியில் இருந்தது என்று அறியமுடியவில்லை.\nஇவ்வாசிரியர் சமண சமயத்தினர் என்பது நூலின் தற்சிறப்புப் பாயிரத்தில் ‘பிண்டியின் நீழல்பெருமான் அடி வணங்கி ——- முன்றுறை மன்னவன் செய்து அமைத்தான்’ என்று வருவது கொண்டுஉணரலாம்.\nஇந்நூலகத்தே பண்டை மன்னர்கள் பலரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன.மனுநீதிச் சோழன் தன் மகனைத் தேரினைச் செலுத்திக் கொன்ற செய்தியும் (93), பாரிமுல்லைக்குத் தேரும், பேகன் மயிலுக்குப் போர்வையும் அளித்த வரலாறும் (361), கரிகாலன் இரும்பிடர்த்தலையார் உதவியால் அரசு பெற்று ஆண்ட வரலாறும் (105), கரிகாலனுக்கு யானை மாலையிட்டுமன்னனாக்கிய செய்தியும் (62), அவனே நரைமுடிந்து வந்து நீதி வழங்கிய வரலாறும் (21), வேறு பலவரலாறுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.\nஇந்நூலில் இடம் பெறும் குறிப்பிடத்தக்க சில பழமொழிகள் வருமாறு:\nகற்றலின் கேட்டலே நன்று (61)\nநுணலும் தன் வாயால் கெடும் (184)\nமுதல் இல்லார்க்கு ஊதியம் இல்(லை) (312)\nதிரிகடுகமும், நான்மணிக்கடிகையும், சிறுபஞ்சமூலமும் முறையே மூன்று, நான்கு, ஐந்து பொருள்களைஉடையனவாக அமைந்துள்ளமையைக் கண்டு மகிழலாம்.\nகடவுள் வாழ்த்தோடு சேர்ந்து 101 வெண்பாக்களைக் கொண்ட நீதிநூல் இது. இதில், திரிகடுகம் என்றமருந்தில் அடங்கியுள்ள சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று காரப் பொருள���கள் போன்ற மூன்றுஅறக்கருத்துக்களை ஒவ்வொரு பாடலும் கூறுவதால் இப்பெயர் பெற்றது. (திரி = மூன்று; கடுகம்=காரப்பொருள்) திரிகடுகச் சூரணம் உடல் நோயைத் தீர்ப்பது போல், அப்பெயர் கொண்ட இந்நூல்அகநோயைத் தீர்க்கவல்லது.\nஇதன் ஆசிரியர் நல்லாதனார். திருத்து என்னும் ஊரில் பிறந்தவர் இவர் என்பது செல்வத்திருத்து உளார்செம்மல் என்ற சிறப்புப்பாயிரச் செய்யுளால் தெரிகின்றது. இவ்வூர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளதுஎன்பர். இவ்வாசிரியர் இயற்றிய கடவுள் வாழ்த்தில் திருமாலின் புகழ் பேசப்படுவதால் இவர் வைணவநெறியினர் என்பது பெறப்படுகிறது.\nஇந்நூலாசிரியர் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகைஆகியவற்றின் கருத்துக்களைஎடுத்தாண்டுள்ளார். இதில் காணும் பழமொழிகளாவன (1) உமிக்குற்றுக் கை வருந்துவார் (2) தம் நெய்யில்தாம் பொரியுமாறு (3) துஞ்சு ஊமன் கண்ட கனா (4) தூற்றின்கண் தூவிய வித்து முதலியனவாகும்.\nஇந்நூலில் நெஞ்சில் நிறுத்தத்தக்க பொன்மொழிகளுள் சில வருமாறு:\nஊன் உண்டலையும், வேள்வியில் உயிர்க்கொலை செய்தலையும் இந்நூல் கண்டிக்கின்றது (36). சூதினால்வந்த பொருளை விரும்பல் ஆகாது (42). விருந்தின்றி உண்ட பகல் அறிவுடையவர்க்கு நோயாகும் (44). பொய்நட்பின் சிறப்பை அழித்து விடும் (83) முதலிய இந்நூற் கருத்துகள் என்றும் நினைவில் நிற்பனவாம்.\nநான்கு உயர்ந்த மணிகளால் ஆன அணிகலன் போல ஒவ்வொரு பாட்டிலும் நான்கு அரியஉண்மைகளைத் தொகுத்துக் கூறும் வெண்பாக்களைக் கொண்ட நூல் நான்மணிக்கடிகை. கடவுள் வாழ்த்துஇரண்டு உட்பட, இதில் 104 செய்யுட்கள் உள்ளன. வாழ்த்துச்செய்யுட்கள் திருமாலை வாழ்த்துவதால் இதன்ஆசிரியர் விளம்பி நாகனார் வைணவர் என்பது விளங்கும்.\nவெற்றுச்சொல் யாதும் இன்றி ஒவ்வொரு பாட்டிலும் மிக உயர்ந்த வாழ்வியல் உண்மைகள் நான்கினைத்திறம்படத் தொடுத்துக் கூறியுள்ள ஆசிரியர் திறம் பாராட்டத்தக்கது.\nசிறுபஞ்சமூலம் என்னும் தொடர் ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவ்வேர்களாவன :சிறுவழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி என்பனவற்றின் வேர்களாகும். இவ்வேர்கள்உடற்பிணி போக்கி நலம் செய்வது போல, மக்களின் உயிர்ப்பிணியாகிய அறியாமையைப் போக்கி அதன்ஈடேற்றத்திற்கு உதவும் அரிய பெரிய உண்மைகளை ஐந்து ஐந்தாகச் செய்யுள்தோறும் கூறும்நூலும்சிறுபஞ்சமூலம் என்று பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் காரியாசான். இவர் மதுரையாசிரியர்மாக்காயனார் என்பவரின் மாணாக்கர் என்றும், சைன சமயத்தினர் என்றும் நூலிலிருந்து தெரிய வருகிறது.இதில், சிறப்புப்பாயிரங்கள் இரண்டும் 104 வெண்பாக்களும் உள்ளன. இரு செய்யுட்கள் இடைச்செருகல் எனக்கருத இடமுண்டு.\nஉயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உண்பவன் நாக்கு அழியும் என்கிறார் ஆசிரியர். இவ்வாறேபொய்ச்சான்று கூறுபவன் நாக்கும் சாகும் என்கின்றார் (8). வலிமையில்லாதவன் சேவகம் செய்வதும்,செந்தமிழை அறியாதான் கவிபுனைதலும் நகைப்புக்கு இடமானவை என்கிறார் (10). கொல்லுதலும்,கொன்றதன் ஊனை உண்டலும் கொடும் நஞ்சு; தனக்கு நிகர் இல்லாதவனை எதிர்த்து வெல்லுதலும் கொடும்நஞ்சு என்கிறார் (11).\nஏலம், இலவங்கம், நாக கேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு என்னும் ஆறு பொருள்களையும் முறையே 1 : 2 : 3 : 4 : 5 : 6 என்ற விகிதத்தில் கலந்து செய்வது ஏலாதிச் சூரணமாகும். இம்மருந்து போல, ஒவ்வொருசெய்யுளாலும் ஆறு அரிய அறக்கருத்துக்களைக் கொண்ட 80 வெண்பாக்களால் ஆன நூலும் ஏலாதி எனப்பெயர் பெற்றது. உடல்நோய் தீர்க்கும் ஏலாதிச் சூரணம் போல, இச் செய்யுட்களில் வற்புறுத்தப்படும்அறங்களும் அகநோய் நீக்கி நலம் செய்யும் என்பது கருத்து.\nநூலாசிரியர்இதன் ஆசிரியர் கணிமேதையார். கணிமேதாவியார் என்றும் கூறுவர். இவர் சோதிட நூல்வல்லவர் என்பது இவர் பெயரால் அறியப்படுகின்றது.திணைமாலை நூற்றைம்பதின் ஆசிரியரும் இவரே.இவர் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கராவார். அருகனுக்கு வணக்கம் சொல்லி நூலைத்தொடங்குவதால் இவர் சமணர் எனக் கருதலாம்.\nஇந்நூலின் (2, 19, 42, 46) பாடல்கள் சமணர் சிறப்பாகப் போற்றும் கொல்லாமை, புலால்மறுத்தல்,கள்ளுண்ணாமை என்னும் ஒழுக்கங்களை வற்புறுத்துகின்றன.\nஇது கடவுள் வாழ்த்து உள்பட 41 வெண்பாக்களைக் கொண்ட அறநூல். இதிலுள்ள ஒவ்வொரு பாட்டும்இன்னது இன்னது துன்பம் தருவது என்று கூறுவதால் இன்னா நாற்பது என்று பெயர் பெற்றது.தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பைச் சார்ந்தது இது.\nஇதன் ஆசிரியர் கபிலர். இவர் சங்க காலத்துக் கபிலர் அல்லர்.\nஇந்நூலில் கூறியது கூறல் எனும் முறை காணப்படுகின்றது. கருத்தின் பெருமை கருதி, அக்கருத்து மக்கள்உள்ளத்தில் நன்கு பதிய வேண்டும் என்ற நோக்கத���தில் மீண்டும் மீண்டும் கூறியிருக்கக்கூடும் என்பர்.\nஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா (23)\nவாழ்விற்கு நன்மை தரும் இனிய அறக்கருத்துக்களைக் கூறும் நாற்பது வெண்பாக்களைக் கொண்டநூல் இனியவை நாற்பதாயிற்று. இதன் கடவுள் வாழ்த்தில் சிவபெருமானும், திருமாலும், நான்முகனானபிரம்ம தேவனும் வாழ்த்தப்படுகின்றனர்.\nஇந்நூலின் நான்கு பாடல்கள் மட்டும் (1, 3, 4, 5) நான்கு இனிய பொருள்களைக் கூறுகின்றன. ஏனையவற்றில்மும்மூன்று கருத்துகளே கூறப்பட்டுள்ளன. இந்நூல் திரிகடுகத்தினை அடியொற்றிச்செல்வதுஎன்பர்.இந்நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். பூதன் என்பது இவர்தந்தையார் பெயர் ஆகும்.\nமுதுமொழி என்பது மூதுரை அல்லது முதுசொல்லாகும். ஆண்டாலும் அறிவாலும் மூத்தோர்ஏனையோர்க்கு உலகியல் உண்மைகளை எடுத்துக் கூறுவது என்னும் பொருளில் முதுமொழிக் காஞ்சிஎனப்பட்டது. பலர் புகழ் புலவர் பன்னினர் தெரியும் உலகியல் பொருள் முடிவு உணரக்கூறின்றுஎன்பது புறப்பொருள் வெண்பாமாலையில் இடம்பெறும் முதுமொழிக்காஞ்சித் துறைக்கு உரியவிளக்கமாகும்.\nகாஞ்சியென்பது மகளிர் இடையில் அணியும் மணிக்கோவையும் ஆகும். அது போல முதுமொழிகள் பலகோக்கப்பட்ட நூல் என்னும் பொருளில் இப்பெயர் அமைந்தது என்றும் கூறலாம்.இந்நூலின் ஆசிரியர்மதுரைக் கூடலூர்கிழார் எனக் குறிக்கப்படுகின்றார். புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் என்ற சங்கப்புலவரினும் இவர் வேறானவர்.இந்நூலில் பத்துப்பத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு பத்திலும் பத்து அறிவுரைகள்உள்ளன. ஒவ்வொரு பத்தும் ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் என்று தொடங்குகின்றது. ஒவ்வொருபத்துக்கும் ஒவ்வொரு பெயர் தலைப்பாக அமைகிறது. அப்பெயர் அப்பத்தில் அமைந்த எல்லாப் பத்துப்பாடல்களின் அடிகளிலும் இடம்பெறும். சிறந்த பத்து, அறிவுப்பத்து, துவ்வாப்பத்து என்றவாறு அப்பெயர்கள்அமையும்.இந்நூலின் பாடல்களை உரையாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டியுள்ளனர். இதற்குத் தெளிவானபழைய பொழிப்புரை உள்ளது.திருக்குறளின் கருத்துக்களும் தொடர்களும் இதில் பரவலாகக்காணப்படுகின்றது.\n‘ஆசாரம்’ என்னும் வடசொல் ஒழுக்கம் என்று பொருள்படுவது. நல்லொழுக்கக் கோட்பாடுகளைத்தொகுத்துக் கோவையாகத் தருவதனால் இப்பெயர் பெற்றது. சிறப்பு���் பாயிரம் நீங்கலாக இதில் நூறுவெண்பாக்கள் உள்ளன. வெண்பா வகையில் குறள், சிந்தியல், நேரிசை, இன்னிசை, பஃறொடை ஆகிய பலவகையும் இதில் உள்ளன\nஇதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார் என்னும் சான்றோர். பெருவாயில் என்ற ஊரினர்இவர் என்று தெரிகிறது. கயத்தூர் என்ற பெரிய ஊர் இதன் அருகில் இருந்தது போலும் இவர் வடமொழி வல்லகல்வியாளர் என்பது நூலால் விளங்கும்.\nஅகந்தூய்மையளிக்கும் உயர்ந்த அறங்களை வற்புறுத்துவதோடு, அன்றாட வாழ்க்கையிலகடைப்பிடிக்க வேண்டிய நல்ல ஒழுகலாறுகளையும் இது வற்புறுத்தியுள்ளது. காலையில் எழுதல்,காலைக்கடன் கழித்தல், நீராடல், உணவு உட்கொள்ளல், உறங்குதல் ஆகிய நடைமுறைகளின் பொழுதுகடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை இது போல் வேறு எந்த நூலும் சொல்லவில்லை.\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அகப்பொருள் பற்றியன ஆறு நூல்களாகும். அவை (1) கார்நாற்பது (2)ஐந்திணை ஐம்பது (3) திணைமொழி ஐம்பது (4) ஐந்திணை எழுபது (5) திணைமாலை நூற்றைம்பது (6)கைந்நிலை என்பன.\nஇது முல்லைத்திணைக்குரிய ஆற்றியிருக்கும் ஒழுக்கத்தினை அழகிய நாற்பது வெண்பாக்களால்விளக்கும் நூலாகும். முல்லையின் பெரும்பொழுதான கார்காலம் ஒவ்வொரு பாட்டிலும் சிறந்த முறையில்பாடப்படுவதால் இது கார் நாற்பதாயிற்று.இதன் ஆசிரியர் மதுரைக் கண்ணங் கூத்தனாராவார். கண்ணனார்என்பவர் இவர் தந்தையார் என்பர். தம் முதற்பாட்டிலேயே வானவில்லைத் திருமாலின் மார்பில்அசைந்தாடும் பல வண்ண மாலையோடு உவமித்தமையாலும், பத்தொன்பதாம் பாட்டில் கடப்ப மலர்களின்வெண்ணிறத்திற்குப் பலராமன் வெண்ணிறத்தை உவமையாகக் கூறலாலும் இவரை வைணவர் எனஅடையாளம் காட்டுவர்.\nசிவபெருமானுக்காகப் பண்டைத் தமிழர் கொண்டாடிய கார்த்திகை விழாவையும் இவர் (பா. 26) சுட்டத்தவறவில்லை. இது இவருடைய சமயப் பொதுமைப் பண்பாட்டிற்கு சான்றாகும்.\nஅரசன் பொருட்டுப் போர்க்கடமை ஆற்றத் தன் காதலியைப் பிரிந்து போன தலைவன், தான் குறித்துச் சென்றகார்காலம் வந்தும் திரும்பவில்லை. அதனால் பிரிவாற்றாமல் தலைவி வருந்தினாள். அவளை அவள் தோழிஅன்பு மொழிகள் பல கூறித் தேற்றினாள். அப்பொழுது தலைவன் திரும்பி வந்தான். இதனை நாடகப் பாங்கில்கூறுவதே இந்த நூல்.\nதலைவி பிரிவாற்றாமல் கூறுவது, அதற்குத் தோழி ஆறுதல் கூறுவது, தலைவன் தன் உள்ளத்துஉண���்வுகளைத் தன் தேர்ப்பாகனிடம் வெளிப்படுத்துவது முதலியன இந்நூலில் இடம் பெறுவனவாகும்\nஒவ்வொரு திணைக்கும் பத்துப் பாக்களாக ஐந்து திணைகளுக்கும் ஐம்பது வெண்பாக்களைக் கொண்டநூல் ஐந்திணை ஐம்பது என்று பெயர் பெற்றது. முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்றவரிசையில் திணைகள் வைக்கப்பட்டுள்ளன. கருத்து வளமும் நடை வளமும்கொண்டது இந்நூல்.\nஇதனை இயற்றியவர் மாறன் பொறையனார். மாறன் என்பது இவருடைய தந்தையார் பெயராதல் கூடும்.எனவே பொறையனார் என்பது இவர் இயற்பெயர் எனலாம்.\nஇந்நூலின் முதற் செய்யுளிலேயே திருமால், முருகவேள், சிவபெருமான் என்னும் மூன்று கடவுளரின்திருப்பெயர்களும் இடம் பெறச் செய்தமையின் இவருடைய சமயம் வைதீகம் என்பது தெரிகின்றது.\nஇந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் ஒன்று உள்ளது. இதற்குப் பழைய உரையொன்று கிடைத்துள்ளது. இதன்செய்யுட்களைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பிறரும் மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர்.\nதலைவனால் தனியே விடப்பட்ட பெண்ணொருத்தி, தன் காம மிகுதியால் வாடுகின்றாள். தன் தலைவன்ஊர்ந்து சென்ற தேரின் சுவட்டைக் கண்டேனும் ஆறுதல் பெற விரும்புகின்றாள். எனவே, அங்கும் இங்கும்ஊர்ந்து மகிழும் நண்டினை அழைத்து, வளைந்த காலையுடைய நண்டே உன்னை யான் ஒன்றுவேண்டுகின்றேன். என்றும் ஒடுங்காத ஆரவாரமுடைய கடற்கரை நாட்டின் தலைவனாகிய என்காதலன் ஏறிச் சென்ற தேர் விட்டுச் சென்ற சுவட்டினை யான் கண்ணாரக் காணும்படியாக, அதனைநின் நடையாலே சிதைத்து விடாதே உன்னை யான் ஒன்றுவேண்டுகின்றேன். என்றும் ஒடுங்காத ஆரவாரமுடைய கடற்கரை நாட்டின் தலைவனாகிய என்காதலன் ஏறிச் சென்ற தேர் விட்டுச் சென்ற சுவட்டினை யான் கண்ணாரக் காணும்படியாக, அதனைநின் நடையாலே சிதைத்து விடாதே என்று வேண்டுகின்றாள் (42). இது போன்ற பாடல்களைக் கொண்டஇந்நூல் அகஉணர்வுகளை அழகுபடச் சித்திரிக்கின்றது.\nஇந்நூலும் ஐந்து திணைகளையும் பற்றிய ஐம்பது பாக்களைக் கொண்டதே. ஒவ்வொரு திணைக்கும்பத்துப்பாடல்களைக் கொண்டிருக்கும் இந்நூல் ஐந்திணை ஐம்பதிற்கு வழி காட்டிற்றா அன்றி ஐந்திணைஐம்பதுஇதற்கு வழி காட்டிற்றா என்பது விளங்கவில்லை. திணைகள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம்,நெய்தல் என்ற வரிசையில் அமைந்துள்ளன.\nஇதன் ஆசிரியர் கண்ணஞ்சேந்தனார். இவர் தந்தை பெ��ர் சாத்தந்தையார். கார்நாற்பதின் ஆசிரியர்கண்ணங்கூத்தனாரும், கண்ணஞ்சேந்தனாரும் உடன்பிறந்தவரோ என ஐயுறுவார் உளர்.\nபன்றிகள் தம் கொம்புகளால் தோண்டி வெளிப்படுத்திய மாணிக்கக் கற்கள் இரவில் ஒளிவிட்டமையால்,அதனைத் தீயெனப் பிறழ உணர்ந்த கானவர் தம் கைகயை நீட்டிக் குளிர்காய முனைந்தனர் என்பார் இவர்(4).என்பது இந்நூலின் மிக அழகிய பாட்டுகளுள் ஒன்றாகும்.“காயாச் செடி கண்மை போலப் பூக்க,குருக்கத்திச் செடி பெண்களின் பற்களைப் போன்று விளங்க, வெண் காந்தள் துடுப்பைப் போன்று மலர, நம்தலைவர் மணம் பேச வந்தார்; எனவே உன் தோள்கள் முன் போல் பூரிக்க” – என்பது இதன் பொருள்.\nஅன்பின் ஐந்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பவற்றுள்ஒவ்வொன்றுக்கும் 14 செய்யுட்கள் வீதம் எழுபது செய்யுட்களைக் கொண்டிருப்பதனால் இப்பெயர் பெற்றது.இப்பொழுது இந்நூலில் 66 வெண்பாக்கள் மட்டுமே உள்ளன. எஞ்சிய நான்கும் அழிந்து போயின (25, 26, 69, 70).\nஇன்னிசை வெண்பாக்களாலும் நேரிசை வெண்பாக்களாலும் ஆனது இது. இதில் கடவுள்வாழ்த்துப்பாவொன்று உண்டு. அது விநாயகர் வணக்கமாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் பிள்ளையார்வணக்கம் தமிழ்நாட்டில் வழக்கிற்கு வந்தது. எனவே கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு உரிய இந்நூலில் உள்ளஇவ்வாழ்த்துப் பிற்காலத்தில் இணைக்கப்பட்டது என்பர். இதற்குப் பழைய உரை இல்லாமை இதற்குச்சான்றாகும்.\nஇதனை இயற்றியவர் மூவாதியார். இவரைச் சமணர் என்பர் சிலர். ஆனால், நூலில் இதற்குச் சான்றுஇல்லை. இவருடைய பெயருக்கு உரிய காரணம் புலப்படவில்லை. ஒருவேளை அயன், மால், சிவன் என்னும்மூன்று கடவுளர்க்கும் மூலமான பரம்பொருள் என்று இப்பெயருக்கு விளக்கம் கூறலாம்.\nஇந்நூல் ஐந்திணை ஐம்பது என்ற நூலை அடியொற்றியது. பெயர் ஒற்றுமையும் வேறு சிலகுறிப்புகளாலும் இதனை உணரலாம். ஐந்திணை ஐம்பதின் 38 ஆம் செய்யுளில் வரும்.\nசான்றோருடனான நட்பு இப்பிறப்பில் சிதைவுபடாமல் ஊன்றி நின்று வலிமை பயப்பதோடு, வரும்பிறவிகளிலும் உறுதுணையாகும் என்கிறார் இவ்வறிஞர்.என்ற திருக்குறளின்எதிரொலியாகும்.பெண்களுக்குஇடக்கண் துடித்தல், நல்ல இடத்தில் பல்லி ஒலி செய்தல், நல்ல கனாக்கள் காணல் என்பன நல்லவைநிகழ்வதனை உணர்த்தும் அறிகுறிகள் என்று இந்நூலின் 41ஆம் செய்யுள் கூறுகின்றது. இது சமுதா��நம்பிக்கைகளின் வெளிப்பாடு.\nபதினெண்கீழ்க்கணக்கிலுள்ள அகநூல்களுள் பெரியது இதுவே. குறிஞ்சி முதலான அகத்திணைஒழுகலாறுகளை வரிசைப்படுத்தி மாலைபோலத் தொகுத்து அமைத்தமையால் திணைமாலை ஆயிற்று.பாடல் எண்ணிக்கையால் திணைமாலை நூற்றைம்பதாயிற்று. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்எனத் திணை வரிசை அமைந்துள்ளது. ஒவ்வொரு திணைக்கும் முப்பது செய்யுட்கள் அமைந்திருத்தல் முறை.எனினும் குறிஞ்சி, நெய்தல், முல்லை என்னும் திணைகள் தலைக்கு 31 செய்யுட்களைப் பெற்றுள்ளன. மூன்றுசெய்யுட்கள் மிகைப்பாடல்களாகக் கருதத்தக்கனவாகும். இதிலுள்ள 153 செய்யுட்களுக்கும் பழைய உரைகாணப்படுகிறது.\nஇந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். இவர் சமணர். மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியர் மாக்காயனாரின்மாணாக்கர் என்று இவர் அறியப்படுகிறார். தலைவியை, கோடாப்புகழ் மாறன் கூடல் அனையாள் (4) எனஇவர் குறித்தலால் இவர் மதுரையின்பாலும் பாண்டியன்பாலும், பேரன்புடையவர் என்பது உணரப்படும்.\nஇந்நூலின் மூன்று செய்யுட்களில் மாந்தர் நல்ல நாள் பார்த்துத் தம் கடமையாற்றுவது பற்றிய குறிப்புண்டு. (46, 52, 54) இவர் கணியர் என்பது இதனால் தெளியப்படும்.\nஅளகம், வகுளம், பாலிகை, சாலிகை, சுவர்க்கம், அலங்காரம் முதலிய வட சொற்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் எட்டாம் செய்யுளில் காமவேளின் அம்புகள் ஐந்து என்ற குறிப்புள்ளது.\nகடலுக்கும், கானலுக்கும் முறையே மாயவனும் பலராமனும், உவமையாகக் கூறப்பட்டுள்ளனர். (58)அவ்வாறே இருளுக்கும், நிலவுக்கும் இக்கடவுளர் உவமையாக்கப்பட்டுள்ளனர். (96, 97) இப்பிறவியில் செய்தநன்மை, தீமைகளின் பயன்களை அடுத்த பிறவியில் துய்ப்பர் என்ற நம்பிக்கைக்கு மாறாக, அப்பயன்களைஇப்பிறவியிலேயே துய்க்க வேண்டும் போலும் என்ற கருத்தை இவர் வெளியிடுகிறார்.\nசுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரம், கலித்தொகை, சீவக சிந்தாமணி, திருக்குறள் முதலான நூல்களின்கருத்துக்களோடு ஒத்த பகுதிகளை இந்நூலில் காண முடிகிறது. இதனால், இந்நூல் காலத்தால் பிற்பட்டதுஎன்ற உண்மை புலப்படுகின்றது.\nஇந்நூலுக்கு 127 ஆம் செய்யுள் வரை பழைய உரை கிடைக்கிறது. எஞ்சியவற்றுக்குக் கிடைக்கவில்லை.இந்நூல் உரையாசிரியர்கள் பலராலும் மேற்கோளாகக் காட்டப்பட்ட சிறப்புக்குரியது.\n‘கை’ என்பது ஒழுக்கம். இங்கு அகவொழுக்��த்தை இது குறிக்கும். ஐந்திணை ஒழுக்கம் பற்றிய நூல்என்பது ‘கைந்நிலை’ என்பதன் பொருள். திணைக்குப் பன்னிரண்டு வெண்பாக்கள் கொண்டது. எனவே இதுஐந்திணை அறுபது என்ற பெயர்க்குத் தகுதியானது. இதில் பாடல்கள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம்,நெய்தல் என்ற வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. இதன் 18 பாடல்கள் சிதைவுகளுடன் காணப்படுகின்றன.\nஇதன் ஆசிரியர் மாறோகத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார்.புல்லங்காடனார் இவரது இயற்பெயர். இவர் தந்தையார் காவிதிப்பட்டம் பெற்றவர் எனத் தெரிகிறது.மாறோகம் என்பது கொற்கையைச் சூழ்ந்த பகுதி. தென்னவன் கொற்கைக் குருகு இரிய என்ற தொடர்இந்நூலின் 60 ஆம் பாடலில் இடம் பெறுவதால் இவர் பாண்டியனால் ஆதரிக்கப்பட்டவர் என்று கருதலாம்.\nஅகப்பொருளைப்பாடுவதில் இந்நூலும் ஏனைய நூல்களையொத்தே காணப்படுகிறது. தாரா (40)பாசம் (3) ஆசை (3) இரசம் (5) கேசம் (12) இடபம் (36) உத்தரம் (48) முதலிய வடசொற்களை இதில் காணலாம்.\nஇதன் சில பகுதிகட்கு மட்டுமே உரை கிடைக்கிறது. இதன் செய்யுட்களை இளம்பூரணர் முதலான பழையஉரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ளனர்.\nNext Next post: இதயத்தின் ரசவாதம்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (35)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (151)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/category/live-better/", "date_download": "2020-08-05T02:24:00Z", "digest": "sha1:L3TJOBVKHGLHBTY2R2GGG4NBTRCKAKBI", "length": 12914, "nlines": 270, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "LIVE BETTER – nytanaya", "raw_content": "\nஅன்பு என்றால் என்ன எனக்கு அடிக்கடி ஒரு சமூக சேவை செய்யும் நிறுவனத்தில் இருந்து கை, கால் இல்லாதவர்கள் வரைந்த ஓவியங்கள் வரும். ஒவ்வொரு ஓவியத்தைப் பார்க்கும்போதும் எனக்கு கண்ணும் மனமும் நனைந்து போகும். அவர்களது தன்னம்பிக்கை பற்றி நினைக்கும்போது அவர்களைப் பற்றிய பிரமிப்பு நீண்ட நேரம் நீங்காது. உடலில் எல்லா வகையிலும் நம்மை நன்றாக வைத்திருக்கும் கடவுள் ஏன்தான் நம்மில் பலருக்கு இவர்களிடம் அன்பு செலுத்தக் கற்றுத் தரவில்லை என்பது … Continue reading அன்பு என்றால் என்ன\nஇறைசக்தியும் நம் சக்தியும் (35)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (151)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T01:39:38Z", "digest": "sha1:LPWREY7D3OA2VODBIRIHF5SZXTLWKHPL", "length": 11074, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஸ்திரோனீசிய மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆசுத்திரோனீசிய மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகடல்சார் தென்கிழக்காசியா, ஓசானியா, மடகாசுக்கர், தாய்வான்\nஉலகின் முக்கிய மொழிக் குடும்பங்களுள் ஒன்று; பிற மொழிக் குடும்பங்களுன் தொடர்புகள் இருப்பதாகக் காட்டும் சில ஆய்வுகள் இருந்தாலும் இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nமலாய-பொலினீசியம் (போர்மோசத்தின் ஒரு கிளையாக இருக்கலாம்)\nமலாய-பொலினீசிய மொழிகளின் முக்கிய கிளைகள்:\nபோர்னியோ-பிலிப்பைன்சு (புற மேற்கத்திய மலாய-பொலினீசியம்)\nசுன்டா-சுலவேசி (உள் மேற்கத்திய மலாய-பொலினீசியம்)\nஆத்திரனேசிய மொழிக்குடும்பம் என்பது தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தீவுகளிலும் பசிபிக்கு தீவுகளிலும் பேசப்படுகிற ஒரு மொழிக்குடும்பம் ஆகும். இம்மொழிக்குடும்ப மொழிகளை ஏறத்தாழ 380 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். மலாய் மொழியும் சாமிக்கு மொழிகளும் இம்மொழிக் குடும்பத்தையே சேரும். சில ஆத்திரனேசிய மொழிகள் ஆட்சி மொழிகளாகவும் உள்ளன. இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பம், நைகர்-காங்கோ மொழிக்குடும்பம், ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பம், யூரலிய மொழிக்குடும்பம் (Uralic) போன்று இந்த ஆத்திரனேசிய மொழிக்குடும்பமும் நன்றாக நிறுவப்பட்ட பழைய மொழிக்குடும்பம் ஆகும். ஓட்டோ தெம்புவுஃபு (Otto Dempwolff) என்னும் இடாய்ச்சு (செருமானிய) மானிடவியல் மற்றும் மொழியியல் அறிஞரே முதன்முதலாக ஒப்பீட்டு ஆய்வு முறையில் இம்மொழிகளை விரிவாக 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆய்ந்தார். பின்னர் வில்லெம் இசுமிட்டு (Wilhelm Schmid) என்னும் மற்றொரு இடாய்ச்சு அறிஞரே தென்றல் (தெற்கு திசைக் காற்று) என்னும் பொருள் படும் அவுசிட்டர் (auster) என்னும் சொல்லோடு தீவு எனப்பொருள்படும் கிரேக்கச் சொல்லான நெசோசு (nêsos) என்பதையும் இணைத்து இடாய்ச்சுச் சொல்லாகிய அவுசிட்ரோனேசிழ்சு (austronesisch) என்பதை உருவாக்கி இம்மொழிக்குடும்பத்தைக் குறித்தார். இது பின்னர் ���ங்கிலத்தில் Austronesian எனவும் தமிழில் ஆத்திரனேசிய மொழிக்குடும்பம் எனவும் பெயர் பெறுகின்றது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2019, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:117.207.116.92", "date_download": "2020-08-05T02:40:48Z", "digest": "sha1:N3CI23MRWXIEQHA32ERD4JQMOXBHK6RF", "length": 7989, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n02:40, 5 ஆகத்து 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொக��ப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி விக்கிப்பீடியா:மணல்தொட்டி‎ 12:55 -2,424‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nவிக்கிப்பீடியா:மணல்தொட்டி‎ 12:52 +2,424‎ ‎Helppublic பேச்சு பங்களிப்புகள்‎ →‎பெயர் மாற்றம்: புதிய பகுதி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T03:27:21Z", "digest": "sha1:WZCMHKSYZQJY2GAZTX3QTAY2I7CEZQ7S", "length": 5163, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அனூப்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThe main கட்டுரை for this பகுப்பு is அனூப்பூர் மாவட்டம்\n\"அனூப்பூர் மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஅனூப்பூர் அனல் மின் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2014, 10:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/05/05/business-american-private-cos-cut-742000-jobs.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:16:59Z", "digest": "sha1:6ZD2SRZLEFH2NJUSGH2MNWZAQQNK3BYC", "length": 14825, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்கா: ஒரே மாதத்தில் 742000 பேர் பணியிழப்பு! | American private cos cut 7,42,000 jobs in March, அமெரிக்கா: ஒரே மாதத்தில் 742000 பேர் பணியிழப்பு! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா: ஒரே மாதத்தில் 742000 பேர் பணியிழப்பு\nநியூயார்க்: அமெரிக்காவின் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த மார்ச் மாதம் மட்டுமே 742000 பணியாளர்களை நீக்கியுள்ள விவரம் தெரிய வந்துள்ளது. இது கடந்த 16 ஆண்டுகளில் நிகழ்ந்திராத படுமோசமான நிலையாகும்.\nஇவர்கள் விவசாயத்துறைச் சேராத நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து ஏடிபி நேஷனல் எம்ப்ளாய்மெண்ட் அறிக்கை கூறுவதாவது:\nபொருளாதார நெருக்கடி காரணமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெரும் வேலை இழப்புகள் ஏற்பட்டன. ஆனால் மார்ச் மாதம் மட்டும் அதைவிட அதிக வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஒரே மாதத்தில் மட்டும் 742000 பேர் பணியிழப்புக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇவர்களில் 415000 பேர் தனியார் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். 327000 பேர் உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்.\nஇதன் மூலம் அமெரிக்காவின் வேலையின்மை இன்னும் அதிகரித்த���ள்ளது, என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஸ்ப்ரே அடித்தால் போதும்.. தற்கொலை எண்ணம் ஓடிவிடும்.. அமெரிக்காவில் அறிமுகமான ஜான்சன்&ஜான்சன் மருந்து\nலடாக் பேச்சுவார்த்தை.. பாங்காங் திசோ பற்றி பேச முடியாது.. மறுக்கும் சீனா.. எல்லையில் தொடரும் சிக்கல்\nசாதித்த நாசா ஸ்பேஸ்எக்ஸ்.. பூமிக்கு திரும்பிய விண்வெளியில் வீரர்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி\nபேசக்கூட தயாராக இல்லை.. அப்படியே ஆக்கிரமிக்க விரும்பும் சீனா.. விடாத இந்தியா.. இனி நடக்கும்\nநீண்ட காலம்.. அணிவகுக்க போகும் வீரர்கள்.. லடாக்கில் இந்தியா போடும் வின்டர் பிளான்.. சீனாவிற்கு கேட்\nபடைகளை வாபஸ் வாங்காத சீனா.. நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கும் பதற்றம்.. லடாக்கில் மீண்டும் மீட்டிங்\nஉலக நாடுகளில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,17,100 ஆக அதிகரிப்பு\nஉறுதியளிக்க முடியாது.. அப்போதே எச்சரித்த ராஜ்நாத் சிங்.. லடாக்கில் வேலையை காட்டும் சீனா.. பின்னணி\nநம்ப முடியாது.. வேகமாக நகர்ந்து.. உத்தரகாண்ட் எல்லைக்கு வந்த சீன படை.. திடீரென மாற்றப்பட்ட வியூகம்\nவின்டர் அட்டாக்.. பனிக்காலத்திற்காக காத்திருக்கும் சீனா.. லடாக்கில் படைகள் குவிப்பு.. பகீர் திட்டம்\nஅம்பலமான தந்திரம்.. பாங்காங் திசோவில் படகுகளை இறக்கிய சீனா.. புதிய டென்ட்கள்.. படைகள் குவிப்பு\nஒன்று சேர்ந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா.. மொத்தமாக படைகளை இறக்கிய சீனா.. தென்சீன கடல் பகுதியில் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅமெரிக்கா வேலை இழப்பு john pandiyan employment வேலைவாய்ப்பு layoff தனியார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/corona-positive-minister-thangamani-meet-cm-edappadi-palanisamy-390721.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-05T03:35:12Z", "digest": "sha1:JPW5XCU3CPSIFPKVUJP7NBIO4662TU27", "length": 18782, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா பாதிப்புக்குள்ளான அமைச்சர் தங்கமணி.. நேற்று முதல்வருடன் சந்திப்பு! | Corona positive: Minister Thangamani meet CM Edappadi Palanisamy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணி முதல் விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - முதல்வர் ஓபிஎஸ்\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nSports திக் திக் கடைசி ஓவர்.. செம சேஸிங்.. 214 ரன் கூட்டணி.. உலகக்கோப்பை சாம்பியனை வீழ்த்திய அயர்லாந்து\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா பாதிப்புக்குள்ளான அமைச்சர் தங்கமணி.. நேற்று முதல்வருடன் சந்திப்பு\nசென்னை: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மின்விசை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ.5 கோடிக்கான காசோலையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கி இருந்தார். இந்த நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொற்றின் வீரியம் அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இ���்த நிலையில் இன்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகன் தரணிதரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, இருவரும் சென்னையில் உள்ள உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் வாழ்த்தியுள்ளார்.\nமுன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னை, மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.\nஇதைத் தொடர்ந்து ஶ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ .பழனி மற்றும் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஅமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று... தனியார் மருத்துவமனையில் அனுமதி\nகோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதிமுகவில் இருந்து ஜெ. அன்பழகன், சேப்பாக்கம் எம்.எல்.ஏ. (இறந்துவிட்டார்), ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கும், இவரது குடும்பத்தினருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. செய்யூர் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு, செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் ஆகியோருக்கும், அதிமுகவில் பாலக்கோடு எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான கே.பி.அன்பழகன், பரமக்குடி எம்.எல்.ஏ, சதன் பிரபாகர், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ, குமரகுரு, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ,பழனி, கோவை தெற்கு எம்.எல்.ஏ, அம்மன் அர்ஜுனன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்���ுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅமைச்சர் தங்கமணி கொரோனா வைரஸ் எடப்பாடி பழனிசாமி thangamani tamil nadu minister\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-08-05T01:19:47Z", "digest": "sha1:3HDKQFPTEHCHCDBFSJPY37QOIKWJR52M", "length": 6048, "nlines": 93, "source_domain": "www.techtamil.com", "title": "புயல் மழைக்கு நம்மாழ்வார் ​தரும் காரணமும் அதில்​ உள்ள அறிவியலும் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபுயல் மழைக்கு நம்மாழ்வார் ​தரும் காரணமும் அதில்​ உள்ள அறிவியலும்\nபுயல் மழைக்கு நம்மாழ்வார் ​தரும் காரணமும் அதில்​ உள்ள அறிவியலும்\nபருவமழை தவறி அடிக்கடி புயல் மழை வருவதற்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா. நம்மாழ்வார் தொடர்ந்து சொல்லி வரும் காரணமும், அதன் பின் உள்ள அறிவியலை அலசும் காணொளி இது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்��ில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nதாய்லாந்து திட்டமிடும் கடல் கால்வாய்\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.francetamils.com/?p=2584", "date_download": "2020-08-05T01:09:10Z", "digest": "sha1:FBAFFXG7LC5BAUEVMLKMLSVLLVWQ5Z3F", "length": 6878, "nlines": 49, "source_domain": "www.francetamils.com", "title": "கொரோனா கதாபாத்திரத்தின் தந்தை Albert Uderzo இயற்கை எய்தினார் ! - FranceTAMILS", "raw_content": "\nலூர்த்து மரியன்னையின் பெருநாள் – இணையவழியே தரிசித்த பக்தர்கள் பிரான்ஸ் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் பலரும் விரும்பித் தரிசிக்கின்ற வழிபாட்டுத்தளமான லூர்த்து மரியன்னையின் பெருநாள், நேற்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது....\n பிள்ளைகளின் பாடசாலை தொடக்கத்துக்காக ஆண்டுதோறும் CAFனால் வழங்கப்படும் l’allocation de rentrée scolaire கொடுப்பவினை பெறும் பயனாளிகளுக்கு (பெற்றோர்களுக்கு) ஒரு நற்செய்தியினை அரசாங்கம் அறிவித்துள்ளது....\nகொரோனா தீவிர கண்காணிப்பு வலயத்துக்குள் Saint-Ouen சென் சென்டனி 93 மாவட்டத்தின் Saint-Ouen பகுதி, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தீவிர கண்காணிப்புக்குள் வந்துள்ளதோடு, இன்று முதல் சுவாசக்கவசம் அணிவது அப்பகுதியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது....\nதலைநகர் பரிஸ் கூட்டத்திலும் கடுமையான விமர்சனத்தினை சந்தித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் தமிழர் தாயகம் சிறிலங்கா அரசாங்க��்தின் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், அத்தேர்தல் தொடர்பில் தலைநகர் பரிசில் இடம்பெற்றிருந்த விழிப்புணர்வு கூட்;டமொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடுமையான விமர்சனத்தினை எதிர்கொண்டுள்ளனர்....\nகொரோனா கதாபாத்திரத்தின் தந்தை Albert Uderzo இயற்கை எய்தினார் \nபிரான்சின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கின்ற சித்திரத்தின் தந்தை Albert Uderzo அவர்கள் தனது 92வயதில் இயற்கை எய்தினார். தற்போது முதியவர்களை தாக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றுகாரணமாக அவர்கள் இறக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது, மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.\n2017ம் ஆண்டு வெளிவந்திருந்த Astérix et la Transitalique சித்திரத் தொடரில் அமைந்திருத்த குதிரையோட்டி பாத்திரத்துக்கு இவர் வைத்திருந்த பெயர் : கொரோனா வரைஸ்.\n2003ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் குடும்ப சிறஸ் வைரஸ் தொற்றை அடிப்படையாக வைத்து இந்த பாத்திரத்துக்கான பெயர் சூட்டப்பட்டிருந்தது.\n1959ம் ஆண்டு எனும் வாரந்த சித்திர சஞ்சிகையூடாக அறிகமுகமாகிய இவர், 38 சித்திரத் தொடர்களை உருவாக்கியவர். அதில் ஒன்றாக இவர் உருவாக்கிய பிரசித்தி பெற்ற சித்திரத் தொடராக இருந்தது மட்டுமல்ல, அப்பாத்திரங்களை மையப்படுத்தி திரைபடமாகவும் வெளிவந்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.\n605 உயிரிழப்புக்களுடன் pic de l’épidémie உச்சநிலை காலம் தொடங்கியது \nஇனப்பாகுபாட்டுக்கு எதிராக வெள்ளை விளையாட்டு வீரர்கள் மௌனம் \nÎle-de-France ஐ நெருக்கடியில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை கடும் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-08-05T02:24:15Z", "digest": "sha1:DVL6HRDNJNBHUUSNCXTVGBQ7IS7CCECV", "length": 15641, "nlines": 165, "source_domain": "www.tamilfrance.fr", "title": "தாயின் மனநிலையே சேயின் மனநிலை! - Tamil France", "raw_content": "\nதாயின் மனநிலையே சேயின் மனநிலை\nதாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nதாயின் மனநிலையே சேயின் மனநிலை\nதாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.\nஅதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும். ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.\n* கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.\n* குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.\n* மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.\n* எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.\n* அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.\n* கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.\n* அதிக காரம், புளிப்பு உள்ள ���ணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.\n* சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.\n* மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.\n* கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.\n* தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.\n* மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.\n* அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.\n* இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.\nகரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.\nமிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.\nRelated Items:இருக்கும், உடலாலும், ஏற்படும், ஒவ்வொரு, கருவில், கருவுற்ற, குழந்தைக்கும், தாயின், மனதாலும், மாற்றமும்\nதாயின் இறுதிச் சடங்கின் பின்னர் காணாமல் போன மகன் பத்து நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு\nகொரோனா வைரஸிடம் இருந்து இது தான் நம்மை பாதுகாக்கும்\nதாயின் கருவில் சிசுவுக்கு கொரோனா பரவும் அபாயம்\nஇலங்கையில் விமான நிலையங்களை திறப்பது மிகவும் ஆபத்தானது\nதேர்தலுக்குப்பின் சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை – மாவை\nஇலங்கை ராஜபக்சாக்களின் பரம்பரை சொத்தல்ல\n100 இலங்கையர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய வாய்ப்பு\nலஞ்சம் வாங்கும் போது வசமாக சிக்கிய பெண் கிராமசேவை அலுவலர்\nபீட்ரூட்டில் சத்தான சுவையான சட்னி செய்யலாம்\nஎப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா\nஇது தமிழர் வரலாற்றில் மோசமான தேர்தல்\nவெளிநாடுகளில் சிக்கிய 119 பேர் இலங்கை வருகை…\nஅமிதாப்பச்சனின் கொரோனா அனுபவங்கள்- உருக்கமாய் ஒரு பதிவு\nநடக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை இலகுவாக நிறுத்த சில வழிகள்\nபெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் மார்பக வலி ஏற்படுவதற்கான காரணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-08-05T02:15:10Z", "digest": "sha1:G4K6XXWXKDAV2WBVBTT4XT3IV5RLJ4GQ", "length": 15523, "nlines": 97, "source_domain": "athavannews.com", "title": "பயங்கரவாதம் என்றால் என்னவென்று காட்டிவிட்டுச் சென்ற நாள்! | Athavan News", "raw_content": "\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு சம்பவம்\nதென்கொரியாவில் தொடர்ச்சியாக 42 நாட்கள் நீடித்த மழை – 14 பேர் உயிரிழப்பு\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ரீதியானது – பிரியங்கா\nபொதுத் தேர்தல் : வன்முறை இடம்பெறக்கூடிய பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர்\nநுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் 6 ஆம் திகதி மதியதிற்குள் வெளியிடப்படும் – மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி\nபயங்கரவாதம் என்றால் என்னவென்று காட்டிவிட்டுச் சென்ற நாள்\nபயங்கரவாதம் என்றால் என்னவென்று காட்டிவிட்டுச் சென்ற நாள்\nஏக்கம், துன்பம், வேதனை ஏன் சந்தோசத்தின் உச்சத்திலும் அதனை பகிர்ந்துகொள்ள இறைவனையே நாடிச் செல்கின்றோம். ஆறுதல் தேடிச் சென்ற இடத்தில் அதனை தொலைத்துவிட்டு ஏங்கும் நிலை எதிரிக்கும் ஏற்பட வேண்டாம்.\nஇற்றைக்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர், அதாவது ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அந்த கோரச் சம்பவம் நடந்தேறியது.\nகுடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இறையருளை நாடிச் சென்றவர்கள் நொடிப்பொழுதில் வெடித்துச்சிதறிய குண்டுகளில் சிக்குண்டு சின்னாபின்னமாகிய அந்த கோரச்சம்பவம் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்றது.\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு அதிர்ச்சியிலிருந்து மீள முன்னர், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய சென் செபயஸ்டியன் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் என மூன்று ஆலயங்கள் அடுத்தடுத்து இலககுவைக்கப்பட்டன. அதுமட்டுமா கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளும் இலக்குவைக்கப்பட்டன. விளைவு… சுமார் 250இற்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. ஐநூறிற்கும் அதிகமானோர் கடுமையான காயங்களுக்கு உள்ளானர்கள்.\nதாக்குதலுக்குள்ளான கொச்சிக்கடை பிரதேசத்தை நோக்கி இன்று நாம் பயணித்தோம்.\nஉயிருக்கு உயிரான சொந்தங்கள் தன் கண்முன்னே துடிதுடித்து இறக்க, அந்த சோகத்தின் வலியை கண்ணிலும் நெஞ்சிலும் தாங்கியவாறு சோகமே உருவான முகங்கள் எம்மை வரவேற்றன.\nகுடும்பமாக தேவாலயத்திற்குச் சென்றவர்கள், திரும்பி வரும்போது தாயை இழந்து, தந்தையை இழந்து, சிலர் இருவரையுமே இழந்து, சிலர் தமது பிள்ளைகளை இழந்து, நண்பர்களை இழந்து என ஒரு சில நிமிடங்களில் எல்லாம் நடந்தேறிவிட்டது.\nசர்வதேச பயங்கரவாதம் எந்தளவு கொடூரமானதென முதற்தடவையாக எமக்கு காட்டிவிட்டுச் சென்றிருக்கின்றது. தசாப்தங்கள் கடந்த போராட்டத்திலிருந்து மீண்டு நிலையான சமாதானத்தை நோக்கி பயணிக்கையில் இந்த தாக்குதல் ஒரு பேரிடியே.\nஇந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கை திருநாட்டின் அமைதி அன்று பறிபோனது. அன்று களையிழந்து போன நகரங்கள் பீதியின் உச்சத்திலிருந்து இன்னும் மீளவில்லை.\nஎமது நாட்டின் அழகில் ஈர்க்கப்பட்டு குடும்பத்துடன் குதூகலிக்க வந்த வெளிநாட்டு மக்கள், பாதி உறவுகளை தொலைத்துவிட்டு வெறுங்கையுடன் செய்வதறியாது தவித்த நொடிகள் இன்னும் எம்முன் நிழலாடுகின்றது.\nஒருவருடைய அனுமதியில்லாமல் அவர் சம்மந்தப்பட்ட எந்த விடயத்திலும் எவரும் தலையிட முடியாது. அவ்வாறிருக்கையில் உயிரைப் பறிக்கும் உரிமையை யார் கொடுத்தது\nதேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் இன்னும் பலமடங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எச்சரிக்கை இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதனை வெற்றிகொள்வதே அரசாங்கத்தின் சவாலாகும்.\nமாண்டோர் மீண்டுவர மாட்டார் என்ற போதிலும், இனியொருபோதும் அந்த அவலம் நிகழாதிர���க்க பிரார்த்திப்போம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு சம்பவம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பட்டாசு தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இர\nதென்கொரியாவில் தொடர்ச்சியாக 42 நாட்கள் நீடித்த மழை – 14 பேர் உயிரிழப்பு\nதென் கொரியாவில் தொடர்ச்சியாக 42 நாட்களாக பெருத்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில்\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ரீதியானது – பிரியங்கா\nஅயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாசார ரீதியானது எ\nபொதுத் தேர்தல் : வன்முறை இடம்பெறக்கூடிய பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர்\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ள நிலையில் வன்முறைகள் நிகழக்கூடும் என அடையாளப் படுத்\nநுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் 6 ஆம் திகதி மதியதிற்குள் வெளியிடப்படும் – மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி\nபொதுத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஓகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிட\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக 5,063 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்ப\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,834 ஆக அதிகரித்துள்ளது. இன்று இத\nகொவிட்-19 பரவல் அதிகரிப்பு: பிலிப்பைன்ஸில் மீண்டும் மில்லியன் கணக்கானோர் முடக்கம்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகள் அதிகரித்து வருவதால், சுகாதார அமைப்புகள் தடுமாற்றத்தை எதிர்கொள்ள ந\nஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு ரஷ்யாவில் குறைந்த கொவிட்-19 பாதிப்பு\nரஷ்யாவில், கடந்த ஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு குறைந்த அளவிலான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு பதிவாக\nதிருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி\nமுன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்ப��டுகள் அனைத்தும்\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு சம்பவம்\nகொவிட்-19 பரவல் அதிகரிப்பு: பிலிப்பைன்ஸில் மீண்டும் மில்லியன் கணக்கானோர் முடக்கம்\nஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு ரஷ்யாவில் குறைந்த கொவிட்-19 பாதிப்பு\nதிருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி\nபயணிகளின் அதிகரிப்பினால் விமான பயண சேவைகளை அதிகரிக்கும் ஈஸி ஜெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/216340?ref=archive-feed", "date_download": "2020-08-05T02:50:11Z", "digest": "sha1:ZQI3TB5LAR44GITBVJIEVYTIRSHEYSYN", "length": 8656, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "ஊழல் புகாரில் சிக்கிய இந்திய அணி வீரர்! சர்வதேச அணியில் விளையாடியவர் என்பதால் பரபரப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஊழல் புகாரில் சிக்கிய இந்திய அணி வீரர் சர்வதேச அணியில் விளையாடியவர் என்பதால் பரபரப்பு\nஊழல் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அபிமன்யூ மிதுனுக்கு பொலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பிரிமீயர் லீக் டி-20 போட்டிகள் நடந்து வருகின்றன.\nஇதேபோல கர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பிரிமீயர் லீக் போட்டியில், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சில கர்நாடக வீரர்கள் மீது புகார் எழுந்தது.\nஇதை விசாரித்து வந்த கிரைம் பிரிவு பொலிசார் பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அஸ்பக் தாரா, கிரிக்கெட் வீரர்கள் ஜி.எம்.கவுதம், அப்ரார் காஸி உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில் கர்நாடகவைச் சேர்ந்த, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யூ மிதுனுக்கும் விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nஇது குறித்து மாநில குற்றப்பிரிவின் இணை ஆணையர் சந்தீப் பட்டீல் கூறுகையில், மிதுன் குறித்த புகாரை விசாரிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணிக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என்றார். கர்நாடக பிரிமீயர் லீக் மேட்ச் பிக்சி��் வழக்கில், சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅபிமன்யூ மிதுன், இந்தியாவுக்காக 4 டெஸ்ட் போட்டிகளிலும் 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597779/amp", "date_download": "2020-08-05T01:26:09Z", "digest": "sha1:UFBYHBL4DEHZKDABXU2LZ5HLURVGYYQQ", "length": 8485, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "50 workers killed in Myanmar mine accident | மியான்மர் நாட்டில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி | Dinakaran", "raw_content": "\nமியான்மர் நாட்டில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி\nமியான்மர் : மியான்மர் நாட்டில் பச்சை மரகதக் கல் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 50 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். மியான்மர் நாட்டில் விலையுயர்ந்த மரகதக் கற்களை எடுக்கும் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். நிலச்சரிவில் சிக்கியுள்ள எஞ்சிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,03,360 பேர் பலி\nவேகமாக பரவுகிறது பாக்டீரியா காய்ச்சல் சிவப்பு வெங்காயமா... அமெரிக்காவில் அலறல்: கடைகளில் விற்பனை செய்ய அதிரடி தடை\nஎச்1பி விசாதாரர்களுக்கு கிடையாது அரசு ஒப்பந்த பணிகள் இனி அமெரிக்கர்களுக்கு மட்டுமே: அதிபர் டிரம்ப் உத்தரவு\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் காப்புரிமை மீறல்: ரூ.10,800 கோடி இழப���பீடு கோரி ஆப்பிள் நிறுவனத்தின் மீது சீன நிறுவனம் வழக்கு\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு: பதுளையில் கோத்தபய ராஜபக்சே கடைசிகட்ட வாக்குச் சேகரிப்பு..\nகொரோனா நோய்க்கு உடனடி தீர்வு தற்போதைக்கு இல்லை.. தடுப்பு மருந்தே கண்டுபிடிக்கப்படாமலும் போகலாம் : பீதியை கிளப்பிய உலக சுகாதார நிறுவனம்\nடிக்டாக்கை திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்காது...: சீன அரசு ஊடகத்தில் செய்தி வெளியீடு\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 6,96,795 பேர் பலி\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\n45 ஆண்டுக்கு பின் அமெரிக்கா மீண்டும் சாதனை நாசா விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்: மெக்சிகோ வளைகுடா கடலில் இறங்கியது\n8,000 பேர் வெளியேற்றம் கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ\nஅமெரிக்காவில் கொரோனாவால் அடுத்த 21 நாட்களில் 20,000 பேர் பலியாக வாய்ப்பு: நோய் தடுப்பு மையம் அதிர்ச்சி தகவல்\nஜப்பான் நாகசாகியின் அணுகுண்டு தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய சிறுவன் அணு ஆயுதம் இல்லா உலகிற்காக 75 ஆண்டுகளாக பிரச்சாரம்\nகலிபோர்னியா செர்ரி பள்ளத்தாக்கில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீ: 8,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்..\nஇந்தியா - சீனா மோதல் குறித்து சமூகவலைத்தளங்களில் சீன மொழியில் தவறான தகவல்களை பரப்பிய பாகிஸ்தான்..\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் தொடக்கம் 7452 பேர் தேர்தலில் போட்டி.\n டிக் டாக்: டிக் டாக் நிறுவனத்தை விலைக்கு வாங்குவது குறித்து மைக்ரோசாப்ட் ஆய்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/206837", "date_download": "2020-08-05T01:13:42Z", "digest": "sha1:N6FREBBSWKSYRT2F2BFQDLMP72EGOIL6", "length": 7525, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "தலைவராக புதிய பொறுப்பை ஏற்கும் ராகுல் டிராவிட்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதலைவராக புதிய பொறுப்பை ஏற்கும் ராகுல் டிராவிட்\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.\nஅவரது பயிற்சியில் ஜூனியர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nநேற்றைய தினம், டெல்லியில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டத்தில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக டிராவிட்டை நியமிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, அவர் 2 ஆண்டுகளுக்கு தலைவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாளை தனது புதிய பொறுப்பை ராகுல் டிராவிட் ஏற்க உள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-08-05T03:11:54Z", "digest": "sha1:Q7MSS7AS46Y2SIBMWCTSIGCZHOQI5V3P", "length": 12307, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "அராபிய எண்முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரபு எண்கள் (Arabic numerals), 0 முதல் 9 வரையான பத்து இலக்கங்கள்: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 இவற்றின் அடிப்படையில் அமைந்தவை. இவை இந்து–அரபு எண்கள் என்றும் அழைக்கப்படும். இந்து–அரபு எண் அமைப்பு இன்று உலகம் முழுவதும் பயன்படும் பொதுவானமுறையிலான எண்முறை முறை ஆகும். பூஜ்யம் என்பதனை முக்கிய அமைப்பாகக் கொண்டுள்ளது இதன் சிறப்பாகும்.[1][2][3]\nஇது பண்டைய இந்தியத்துணைக்கண்டத்தில் இந்திய கணித மேதைகளினால் கி.மு 500 க்கு முன்பே கண்டறியப்பட்டதாகும்.[3] பாக்தாத் நகரில் இருந்��� அரபு கணிதவியலாளர்கள் மூலம் மேற்கு உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. அவற்றின் தற்போதைய வடிவம் வட ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டது.அரபு கடிதங்கள் , மெக்ரப், மேற்குப் பகுதியில் அரபு உலகம்.[4] போன்ற பகுதிகளில் வளர்க்கப்பட்டது. மேலும் தற்போதைய வடிவம், கிழக்கு அரபு எண்கள் ஆகியவை வட ஆப்பிரிக்காவில் மேன்மை படுத்தப்பட்டது. அது வட ஆப்பிரிக்க நகரமான பிஜையா என்ற ஊரில் இருந்த இத்தாலிய அறிஞரான ஃபிபொனாச்சியால் ஐரோப்பாவில் அறிமுகமானது. பின்னர் ஐரோப்பிய வணிகம், நூல்கள், காலனித்துவத்தின் மூலம் உலகம் முழுவதும் பரவியது.\nகிபி முதலாம் நூற்றாண்டில் இந்தியாவில் பயன்பட்ட பிராமி எண்கள் (கீழ் வரிசை)\nஇந்தோ- அராபிய எண்முறை கி.மு 700 களில் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டது.[5] இந்த முறை மெதுவாக, உலகளாவிய அளவில் மேம்படுத்தப்பட்டாலும், முக்கிய பகுதியான பூச்சியம் பிரம்மகுப்தர் என்பவரால் கி.மு 628 ல் வழங்கப்பட்ட பின்பே முக்கிய நிலையை அடைந்தது. 0(எண்) கண்டறியப்பட்டு 10 இலக்கங்கள் வரையான எண் உருக்களைத் தாண்டி இடஞ்சார் குறியீடு, அறியப்பட்ட பின்னே இந்த எண்முறை புரட்சிகர வளர்ச்சி அடைந்தது. இதுவே கணிதத்தின் மிகமுக்கிய படிநிலை எனக்கருதப்படுகிறது. கால்புள்ளி இடும் முறையானது பொதுவாக எண்களை விரைவாகவும் எளிதாகவும் படிக்கப்பயன்படுகிறது. இது உலகின் பல்வேறு மண்டலங்களில் மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.\nஇலத்தீன் எழுத்துக்கள் மற்றும் நவீன காலத்திற்கும் 0 1 2 3 4 5 6 7 8 9. ஐ இணைப்பாக்கும் முறையாக எண்அச்சு முறை பயன்படுகிறது. 0 ஐ உள்ளாடக்கிய முதல் எழுத்துமுறை 9ஆம் நூற்றாண்டில் குவாலியர் என்னும் மத்திய இந்திய நகரத்தில் கி.பி 870 ல் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. பல்வேறு செப்புத் தகடுகளில் கண்டறியப்பட்ட இந்திய ஆவணங்கள் 0(எண்) ஆனது கி.மு 6 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப் பட்டு வருவதை விளக்குகிறது. . Inscriptions in இந்தோனேசியா மற்றும் கம்போடியா கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் இவை கி.மு 683 முதல் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கறது.[6]\nகோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nதுப்புரவு முடிந்த கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2019, 14:19 மணிக்குத் திரு���்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-05T02:58:08Z", "digest": "sha1:OUBUGDEIL7YEF3FSCE346VZB7JGNCNSW", "length": 17179, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "சவ்வாதோர், பாகையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனிதர்களின் விரிகுடாவை காப்பாற்றும் புனித காப்பாளரின்\nபெலூரின்கோ வரலாற்றுப் பகுதி (மேல்), லாசெர்டா மின்தூக்கி (நடுவில்), மாடலோ சந்தை (இடது)\nஅடைபெயர்(கள்): Capital da Alegria (மகிழ்ச்சியின் தலைநகரம்), Roma Negra (கருப்பு உரோமை) மற்றும் Bahia Judia (யூத விரிகுடா).\nகுறிக்கோளுரை: Sic illa ad arcam reversa est (இவ்வாறாக புறா பேழைக்கு மீண்டது)\nபாகையா மாநிலத்தில் சவ்வாதோரின் அமைவிடம்\nஅன்டானியோ கார்லோசு மகளேசு நெடோ\nசவ்வாதோர் (காப்பாளர், உள்ளூர் வழக்கில் Salvador da Bahia, பிரேசிலிய போர்த்துக்கீசம்: [sawvaˈdoʁ (da baˈi.a)] (ஐரோப்பிய போர்த்துகேயத்தில் உச்சரிப்பு: சால்வடோர் IPA: [saɫvɐˈdoɾ (ðɐ bɐˈi.ɐ)]); வரலாற்றில்: São Salvador da Bahia de Todos os Santos, தமிழில்: \"அனைத்துப் புனிதர்களின் விரிகுடாவை காப்பாற்றும் புனித காப்பாளரின் நகரம்\")[1][2] பிரேசிலின் வடகிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமும் பாகையா மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.\nஇங்கு நடக்கும் எண்ணிக்கையில்லா வெளிப்புற விருந்துகளாலும் தெரு விழாக்களினாலும் (கார்னிவல்) சவ்வாதோர் பிரேசிலின் மனமகிழ்வுத் தலைநகரம் என்று அறியப்படுகிறது. குடியேற்றக்கால பிரேசிலின் தலைநகரமாக விளங்கிய சவ்வாதோர் அமெரிக்காக்களிலேயே மிகவும் பழைமையான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. பெரும்பான்மையான நேரங்களில் இது பாகையா, என்றே அறியப்பட்டிருந்தது; மத்திய இருபதாம் நூற்றாண்டு வரை அவ்வாறே நிலப்படங்களிலும் நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேசிலில் இதே பெயரிலுள்ள மற்ற நகரங்களிலிருந்து பிரித்துக் காட்டவே சவ்வாதோர் டா பாகையா எனப்பட்டது. பிரேசிலில் சாவோ பாவுலோ, இரியோ டி செனீரோவை அடுத்து மூன்றாவது மிகுந்த மக்கள் வாழும் நகரமாக சவ்வாதோர் விளங்குகிறது. 3.5 மில்லியன் மக்கள்தொகையுடன் நகரின் பெருநகர் பகுதி பிரேசிலின் கூடிய மக்���ள்தொகை உடைய ஊரகப்பகுதிகளில் ஏழாவதாக உள்ளது.\nஉணவு, இசை மற்றும் கட்டிட வடிவமைப்பிற்காக இந்த நகரம் பெயர் பெற்றது. பிரேசிலின் வடகிழக்குப் பகுதியிலேயே மிகவும் செல்வச்செழிப்பு மிக்கதாக இதன் பெருநகர் பகுதி விளங்குகிறது. ஆபிரிக்கத் தாக்கத்தினால் சவ்வாதோர் பிரேசிலின் ஆபிரிக்க-பிரேசிலியப் பண்பாட்டு மையமாக உள்ளது. சவ்வாதோரின் வரலாற்று மையமான, பெலோரின்ஹோ போர்த்துக்கேய குடியேற்ற கட்டிட வடிவமைப்பிற்கு பெயர்பெற்றது; இங்கு 17வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டு வரையிலான வரலாற்றுச் சின்னங்களைக் காணலாம். 1985இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பெலோரின்ஹோவை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.\nSalஅத்திலாந்திக் பெருங்கடலிலிருந்து டோடெசு ஓசு சான்டோசு விரிகுடாவை பிரிக்கும் ஏறத்தாழ முக்கோண வடிவிலான சிறு மூவலந்தீவில் சவ்வாதோர் அமைந்துள்ளது. புனிதர் அனைவர் பெருவிழாவன்று கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த விரிகுடாவிற்கு அப்பெயரே சூட்டப்பட்டுள்ளது. சவ்வாதோர் ஓர் இயற்கைத் துறைமுகம் ஆகும்.\nஇந்த நகரத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்பாக நகரம் இரு உயரநிலைகளில் உள்ளது. மேல் நகரம் எனப்படும் Cidade Alta (\"பிற நகரம்\") கீழ் நகரம் எனப்படும் Cidade Baixa பகுதியிலிருந்து ஏறத்தாழ 85 m (279 ft) உயரத்தில்,[3] உள்ளது. நகரத்தின் தேவாலயமும் பெரும்பாலான நிர்வாக கட்டிடங்களும் உயரமான நிலப்பகுதியில் அமைந்துள்ளன. பிரேசிலில் கட்டப்பட்ட அத்தகைய முதல் வசதி, எலெவேடர் லாசெர்டா எனப்படும் உயர்த்தி 1873 முதல் இவ்விருபகுதிகளையும் இணைக்கின்றது.\n2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாக சவ்வாதோர் விளங்குகிறது. கூடுதலாக, 2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளும் இங்கு நடந்துள்ளன.\nசவ்வாதோரின் பெலோரின்ஹோ, பாகையா எண்ணிம ஊடக சேமிப்பகம் (படைப்பாக்கப் பொதுமங்கள்-உரிமத்துடன் ஒளிப்படங்கள், லேசர் உணரிகள், அகலப்பரப்புப் படங்கள்), data from a Federal University of Bahia/University of Ferrara/Leica Geosystems/CyArk research partnership\n(ஆங்கிலம்) (பிரெஞ்சு) (டச்சு) நகரத்தின் வலைத்தளம்\nஉலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2018, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங���களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/m-k-stalin-doubts-kodanad-bungalow-theft-murder-281369.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:02:39Z", "digest": "sha1:36YXFPLCP6XO4RHUU342YRZT7E3HLJKY", "length": 16762, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.வாட்ச்சை திருடவா கொடநாடு வந்தார்கள்...நம்புகிற மாதிரி இல்லையே... மு.க.ஸ்டாலின் சந்தேகம் | M.K.Stalin doubts in kodanad bungalow theft and murder - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும��� எப்படி அடைவது\nஜெ.வாட்ச்சை திருடவா கொடநாடு வந்தார்கள்...நம்புகிற மாதிரி இல்லையே... மு.க.ஸ்டாலின் சந்தேகம்\nசென்னை: ஜெயலலிதாவின் கைக்கடிகாரங்களையும்,அலங்காரப் பொருட்களையும் திருடிச் செல்லும் நோக்கத்தோடுதான் கொள்ளையர்கள் கொடநாடு எஸ்டேட் வந்தனர் என்று போலீசார் கூறுவது நம்பும்படி இல்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nகொடநாடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை உள்துறை செயலர் கண்காணிக்க வேண்டும். அதேபோல் வாகன விபத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் இறந்தது குறித்தும் விசாரிக்க வேண்டும். எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை, புதிய மர்மமாக உருவாகி இருக்கிறது.\nஅடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் திரைப்பட திகில் காட்சிகளை மிஞ்சும் வகையில் உள்ளது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் முக்கிய குற்றவாளி என்றால் அவர் எப்படி விபத்தில் இறந்தார்\nகொலை, கொள்ளையில் கனகராஜூக்கு உதவிய சயன் என்பவரும் எப்படி வேறு ஒரு விபத்தில் சிக்கினார். பல்வேறு கேள்விகளுக்கு காவல்துறை இதுவரை சரியான விளக்கம் தரவில்லை.\nகொடநாடு எஸ்டேட்டில் கை கடிகாரம் திருட சிலர் முயன்றதாக காவல்துறை சொல்வது நம்பும்படி இல்லை. கொள்ளையடித்த கை கடிகாரங்களை கொள்ளையர்கள் ஏன் ஆற்றில் வீசினார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.\nவிபத்தில் இறந்த கனகராஜ் முதல்வர் பழனிசாமிக்கு உறவினர் என்ற செய்தியை புறந்தள்ள முடியாது. கனகராஜ் திட்டமிட்டு சாகடிக்கப்பட்டதாக அவரது சகோதரர் தனபால் பேட்டி கொடுத்துள்ளார். கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் mk stalin செய்திகள்\nபாஜகவுக்குத் தாவும் கு.க... அதிர்ச்சியில் திமுக.. அறிவாலயத்தில் அவசர ஆலோசனை.. என்ன பேசினாங்க\nபிரதமர் மோடியுடன் திடீரென தொலைப்பேசியில் பேசிய முக ஸ்டாலின்\nடிரண்ட்டாகும் #TNRejectsNEP ஹேஸ்டேக்...பெரிய கதவில் சின்ன நாயும் செல்லலாமே...இது அண்ணா சொன்னது\nபுதிய கல்விக்கொள்கையே தவறானது.. மும்மொழித்திட்டத்தை எதிர்த்த முதல்வருக்கு நன்றி.. ஸ்டாலின் பாராட்டு\nபுதிய கல்வி கொ��்கையை எதிர்க்க 11 அம்சங்கள்- 11 கட்சி தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்\nஅமித்ஷா, ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்துக்கு கொரோனா- நலம்பெற வாழ்த்திய ராகுல், ஸ்டாலின்\nபுதிய கல்விக்கொள்கை... கருணாநிதி பயந்தது போலவே நடந்துள்ளது... மு.க.ஸ்டாலின் பேச்சு\nமூச்சுக்கு முந்நூறு முறை விவசாயி எனக்கூறும் முதல்வருக்கு... விவசாயிகள் மீது கவனமில்லை -மு.க.ஸ்டாலின்\nஅண்ணா சிலையில் காவிக்கொடி... விஷமிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும் -ஓ.பி.எஸ். எச்சரிக்கை\nநாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... அரசியல் நிலவரம் பற்றி ஆலோசனை..\nஓபிசி இடஒதுக்கீடு- சமூகநீதிக்கான சங்கநாதமாக அமைந்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: ஸ்டாலின்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/no-one-can-stop-me-from-participating-rss-functions-film-director-visu-289023.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:35:18Z", "digest": "sha1:G6LWAQAJWKNSVGH7WYBXZOJ56FAZ32YS", "length": 16115, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "யார் தடுத்தாலும் ஆர்எஸ்எஸ் மேடைகளில் பேசுவேன்... விசு கொந்தளிப்பு | No one can stop me from participating RSS functions, film director Visu says - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணி முதல் விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - முதல்வர் ஓபிஎஸ்\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nSports திக் திக் கடைசி ஓவ���்.. செம சேஸிங்.. 214 ரன் கூட்டணி.. உலகக்கோப்பை சாம்பியனை வீழ்த்திய அயர்லாந்து\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயார் தடுத்தாலும் ஆர்எஸ்எஸ் மேடைகளில் பேசுவேன்... விசு கொந்தளிப்பு\nநாகர்கோவில்: ஆர்எஸ்எஸ் மேடைகளில் யார் தடுத்தாலும் நான் பேசுவேன் என்று இயக்குநரும் நடிகருமான விசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசீதாராம் சுவாமி என்பவர் நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு அதனை நாகர்கோவிலில் முடித்துக்கொண்டார். அதை விழாவாக நடத்திய ஆர் எஸ் எஸ் அமைப்பு கொண்டாடியது. அதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், திரைப்பட இயக்குநர் விசு, கவிஞர் பிறைசூடன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nவிழாவில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் , \" நாட்டைச் சுற்றி சாலை அமைத்து அதற்கு பாரதமாதா சாலை என்று பெயரிட வேண்டும் \" என்று கூறினார்.\nபின்னர் பேசிய திரைப்பட இயக்குநர் விசு கூறுகையில், \" ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தும் இந்த விழாவில், நான் கலந்துகொள்ள கூடாது என்று சிலர் எதிர்ப்புக் காட்டினர். நான் கன்னியாகுமரிக்கு போகிறேன். அங்கு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் என்றதும், ஏன் சார் நீங்க போறீங்க...டிவி பத்திரிகை எல்லாம் பாக்கிறதில்லையா\nஆர் எஸ் எஸ் அமைப்பினர் பேசுவதை எல்லாம் கவனிப்பதில்லையா என்றும் கேட்டனர் என்னிடம். நான் அவர்களிடம் கூறினேன். எனக்கு 73 வயதாகிறது. இந்த வயதில் எனக்கு முடிவெடுக்க தெரியாதா கண்டிப்பாக நான் ஆர் எஸ் எஸ் மேடைக்குப் போவேன். பேசுவேன்\" என்று தெரிவித்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅயோத்தி ராமர் கோவில்... சேலத்தில் இருந்து 17.4 கிலோ வெள்ளி செங்கலை அனுப்பியது பாஜக, ஆர்எஸ்எஸ்\nஆர்எஸ்எஸ் முன்வைத்த திட்டங்கள்.. அப்படியே பிரதிபலித்த புதிய கல்வி கொள்கை..அடுத்த டார்கெட் சிலபஸ்\nகொரோனாவை வென்ற தாராவி.. ஆர்.எஸ்.எஸ். அமைப்பால்தான் சாத்தியமா பாஜக மீது ஆதித்யா அட்டாக்\nஒட்டகம் கூடாரத்துக்குள் தலையை நுழைப்பது போல.. இதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் திட்டம்.. கி.வீரமணி எச்சரிக்கை\nதனியாரிடம் 8 துறைகள்- தேச துயர தினம்.. மத்திய அரசுக்கு 'பங்காளி 'ஆர்.எஸ்.எஸ். தொழிற்சங்கம் செம சூடு\nபணி நேரத்தை உயர்த்த கடும் எதிர்ப்பு.. போராட்டத்தில் குதிக்கும் ஆர்எஸ்எஸ் தொழிலாளர் அமைப்பு\nபாலியல் ஆர்எஸ்எஸ் சமூக விரோதிகளை எப்படி பெண்கள் தெருவில் அனுமதிப்பார்கள்.. திருமுருகன் காந்தி கேள்வி\nயெஸ் வங்கி பிரச்சனை.. தவறான நிர்வாகம்.. மோடி அரசுக்கு நேர் எதிராக ஆர்எஸ்எஸ் கருத்து\nநாவடக்கம் வேண்டும்.. பேச்சில் நாகரீகத்தை கடைபிடியுங்கள்.. பாஜக தலைவர்களுக்கு ஆர்எஸ்எஸ் கண்டிப்பு\nஎப்பப் பார்த்தாலும்.. மோடியும், அமித்ஷாவுமே வந்து உதவ முடியாது.. டெல்லி தோல்வி குறித்து ஆர்எஸ்எஸ்\nஹிட்லரின் நாசிசத்தை குறிக்கும் Nationalism என்ற சொல்லே வேண்டாம்... ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் அட்வைஸ்\nவிவாகரத்து - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் விவகாரமான விமர்சனம்- விசிக ரவிக்குமார் விளாசல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrss meeting minister pon radhakrishnan cinema director mohan bhagwat ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திரைப்படம் இயக்குநர் விசு மோகன் பகவத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-nadu-committed-establishing-lokayukta-o-panneer-selva-258542.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:09:58Z", "digest": "sha1:NCAU54PP7QGF5QNI6FMKKKFZNU3E557S", "length": 15954, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்... சட்டசபையிலும் அறிவிப்பு | Tamil Nadu committed to establishing lokayukta: O panneer selvam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்... சட்டசபையிலும் அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என என சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று அறிவிக்கப்பட்டது.\nலோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போதும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை அமைப்பாகும்.\nதமிழகத்தில் 15-வது சட்டசபையை தேர்தலில், அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. கடந்த ஜுன் மாதம் கூடிய முதல் சட்டசபை கூட்டத் தொடரில். ஆளுநர் ரோசைய்யா உரையாற்றினார்.\nதமிழகத்தில் வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்தவும் ஊழலை ஒழிக்கவும் ஏதுவாக லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என ஆளுநர் தன் உரையில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு சட்டசபையில் 2016-17-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பல்வேறு நலத்திட்டங்ளை அறிவித்த போது, லோக் ஆயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதிஅமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதமிழக பட்ஜெட்: அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல்... ரூ.183.24 கோடி ஒதுக்கீடு\nதமிழக பட்ஜெட் அனைத்து மக்களுக்கும் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது: வைகோ கருத்து\nதமிழகத்தின் அமைதி, வளம், வளர்ச்சிக்காக 5 இயக்கங்களும் 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்களும்...\nநெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. எதிர்பார்த்ததை போல வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்த ஓ.பி.எஸ்\nஇந்த ஆண்டுக்குள் அனைவருக்கும் (கிழிஞ்சு போன ரேஷன் கார்டுக்குப் பதில்) ஸ்மார்ட் கார்டு.. ஓ.பிஎஸ்\nதமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதாம்... பட்ஜெட் உரையில் ஆதாரம் காண்பித்த ஓ.பி.எஸ்\nஉலமாக்களுக்கு உதவித்தொகை ரூ.1500-ஆக அதிகரிப்பு... தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு\nஇனிமேல் ஏழை மணப்பெண்களுக்கு 8 கிராம் தாலி ஈஸியாக கிடைக்கும்.. ரூ.703.16 கோடி ஒதுக்கீடு\nஅடேங்கப்பா.. 500 டாஸ்மாக் கடையை மூடியதால் அரசுக்கு இழப்பு ரூ.6,636 கோடி: ஓ.பி.எஸ்\nஐஐடி, ஐஐஎம், என்ஐடியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு முதல்முறையாக ரூ.2 லட்சம் உதவித்தொகை... விவரம்\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\n5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க திட்டம்.. மத்திய அரசு தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu budget 2016 scholarship o panneer selvam tamilnadu budget சட்டசபை கூட்டத் தொடர் ஓ பன்னீர் செல்வம் ஜெயலலிதா தமிழக பட்ஜெட் 2016\nதமிழகத்திலும் பாஜகவின் அரசியல் ஆட்டம் ஆரம்பமா பல தலைகளுக்கு வலையாம்...ரெக்கை கட்டும் யூகங்கள்\nகாங்கிரஸ் எப்போதும் இந்தி திணிப்பை ஆதரிக்கவில்லை... முதல்வர் குற்றச்சாட்டுக்கு கே.எஸ்.அழகிரி மறுப்பு\n96.. இதுவும் ஒரு மாதிரி காதல் கதை தான்.. ஆனா எது மேல காதல்னு கேட்டா நிச்சயம் ஆச்சர்யப்படு��ீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-05T01:43:34Z", "digest": "sha1:XICWH2JVHUE3ZRYPW4YRLSZYOH5GFVYP", "length": 6689, "nlines": 76, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநீலகிரியை புரட்டிப் போட்ட அதி கனமழை: தொடரும் மீட்புப் பணிகள்\nநொய்யல் ஆற்றில் வெள்ளத்தோடு, நுரையும் கிளம்பி அச்சுறுத்துகிறது\nநீலகிரிக்கு ரெட் அலர்ட்: நிலச்சரிவு அபாயம் உள்ளதாக ஆட்சியர் எச்சரிக்கை\nநொய்யல் ஆற்றில் வெள்ளத்தோடு, நுரையும் கிளம்பி அச்சுறுத்துகிறது\n2 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட், 10 மாநிலங்களில் கனமழை\n’இன்றைய தமிழ்நாடு’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்\n16 மாவட்டத்தில் இடியுடன் மழை, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு\nகோவை, நீலகிரி உள்பட 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு...\n16 மாவட்டத்தில் இடியுடன் மழை, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு\n’தமிழகம் இன்று’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\n’இன்றைய தமிழ்நாடு’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\nChennai Rains: இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கப் போகுது - தமிழகத்திற்கு வானிலை எச்சரிக்கை\n‘இன்றைய தமிழ்நாடு’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\nஇங்கிலாந்து அணியைச் சமாளிக்குமா அயர்லாந்து\nஆடையை கலைந்து சித்ரவதை செய்தார்: சாத்தான்குளம் வழக்கில் சிக்கியுள்ள ஸ்ரீதர் மீது மற்றொரு புகார்\nஇந்த இடங்களில் கனமழை பெய்யும், வானிலை மையம் எச்சரிக்கை\nஇந்த இடங்களில் எல்லாம் மழை கொட்டித் தீர்க்கப் போகுதாம்... மக்களே உஷார்\n’இன்றைய தமிழ்நாடு’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\nபலம் பெறும் இந்திய விமானப்படை; ஃபர்ஸ்ட் செட் ரெடி - சீறி வரும் ரபேல் போர் விமானங்கள்\nவிடிய விடிய வெளுத்து வாங்கும் மழை: மக்கள் ஹேப்பி அண்ணாச்சி\nஇந்த ஏரியாவுல எல்லாம் மழை வெளுத்து வாங்கப் போகுதாம்\nசென்னையில் திடீர் கனமழை: பொது மக்கள் மகிழ்ச்சி\n’இன்றைய தமிழ்நாடு’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\nஏழு மாவட்டங்களில் இன்று அடிச்சு வெளுக்கப் போகும் கனமழை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiyaku.wordpress.com/2011/04/15/another-favourite-song-of-mine-from-my-favourite-singer/", "date_download": "2020-08-05T01:51:56Z", "digest": "sha1:NBAUU4VTWTIOLMCNJGHSSXNXYHILT5UR", "length": 5187, "nlines": 114, "source_domain": "thiyaku.wordpress.com", "title": "Another Favourite song of mine from my Favourite singer….. – Thiyaku's Blog", "raw_content": "\nஒ மனமே ஒ மனமே\nஒ மனமே ஒ மனமே\nசில்லு சில்லாய் உடைந்தது ஏன் \nகண்ணீர் துளிகளை தந்தது யார் \nகூலான் கற்களை எரிந்தது யார் \nமேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து\nநம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து\nகனவு கலைந்து எழுந்து பார்த்தல்\nஇன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து\nதுன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து\nதுன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை\nஇன்பம் பாதி துன்பம் பாதி\nநெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/12/04005407/Leader-of-the-Opposition-Chief-Minister-To-ministers.vpf", "date_download": "2020-08-05T01:38:57Z", "digest": "sha1:JW5YLVY3JCASMCOIJLPKFPJ3ANOLC4AS", "length": 13783, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Leader of the Opposition Chief Minister To ministers Government Bungalow Allocation || எதிர்க்கட்சி தலைவர் முதல்-மந்திரி, மந்திரிகளுக்கு அரசு பங்களா ஒதுக்கீடு: சகன் புஜ்பால் மீண்டும் ராசியில்லாத வீட்டுக்கு செல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎதிர்க்கட்சி தலைவர் முதல்-மந்திரி, மந்திரிகளுக்கு அரசு பங்களா ஒதுக்கீடு: சகன் புஜ்பால் மீண்டும் ராசியில்லாத வீட்டுக்கு செல்கிறார் + \"||\" + Leader of the Opposition Chief Minister To ministers Government Bungalow Allocation\nஎதிர்க்கட்சி தலைவர் முதல்-மந்திரி, மந்திரிகளுக்கு அரசு பங்களா ஒதுக்கீடு: சகன் புஜ்பால் மீண்டும் ராசியில்லாத வீட்டுக்கு செல்கிறார்\nமுதல்-மந்திரி, மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சகன் புஜ்பால் மீண்டும் ராசியில்லாத வீட்டுக்கு செல்கிறார்.\nமும்பை மலபார்ஹில் பகுதியில் முதல்-மந்திரியின் அரசு குடியிருப்பான வர்ஷா பங்களா உள்ளது. உத்தவ் தாக்கரே மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றதை அடுத்து வர்ஷா பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.\nஇதுதவிர சட்டசபை எதிா்க்கட்சி தலைவர் மற்றும் மந்திரிகளுக்கு ஒ���ுக்கப்பட்ட அரசு பங்களாக்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதன்படி எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசுக்கு மலபார்ஹில் நாராயண் தபோல்கர் சாலையில் உள்ள சாகர் பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இருந்து அரபி கடலை பார்த்து ரசிக்க முடியும்.\nசகன் புஜ்பாலுக்கு அவர் ஏற்கனவே மந்திரியாக இருந்தபோது தங்கியிருந்த ராம்டெக் பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இருந்தபடியும் கடல் அழகை பார்த்து ரசிக்க முடியும். ராம்டெக் பங்களாவில் நீண்டகாலம் தங்கியிருந்தவர் சகன் புஜ்பால் ஆவார். இவர் பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தபோது, இந்த பங்களாவில் மிகப்பெரிய அளவிலான சீரமைப்பு பணிகளை செய்து இருந்தார். எனினும் இந்த பங்களா ராசியில்லாத வீடாக கருதப்படுகிறது. ராம்டெக் பங்களாவில் தங்கியிருந்த சகன்புஜ்பால் மகாராஸ்டிரா சதன் வழக்கில் சிக்கி 2 ஆண்டுகள் ஜெயிலில் இருந்தார்.\nஇதேபோல அந்த பங்களாவில் தங்கியிருந்த பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேயும் ஊழல் புகாரில் சிக்கி மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.\nமேலும் முன்னாள் முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் ராம்டெக் பங்களாவில் தங்கியிருந்த போது 1995-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவினார்.\nஇதேபோல முன்னாள் துணை முதல்-மந்திரி கோபிநாத் முண்டேவும் இந்த பங்களாவில் தங்கியிருந்த சமயத்தில் தான் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பதவி இழக்கும் நிலைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சகன்புஜ்பால் மீண்டும் அதே ராம்டெக் பங்களாவிற்கு செல்ல உள்ளார்.\nஇதுதவிர மந்திரி ஜெயந்த் பாட்டீலுக்கு முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே தங்கியிருந்த சேவா சதனும், மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு பங்கஜா முண்டே தங்கியிருந்த ராயல் ஸ்டோன் பங்களாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nபுதிய மந்திரிகளுக்கு பங்களாக்கள் ஒதுக்கப்பட்ட போதும் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரிகள் யாரும் இன்னும் சாவியை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n1. பஞ்சாபில் முதல்-மந்திரியின் வீட்டுக்கு மின்சார வினியோகத்தை துண்டிப்போம் - ஆம் ஆத்மி மிரட்டல்\nபஞ்சாபில் முதல்-மந்திரியின் வீட்டுக்கு மின்சார வினியோகத்தை துண்டிப்போம் என ���ம் ஆத்மி மிரட்டல் விடுத்தது.\n1. புதிய இடங்களிலும் கொரோனா தொற்று பரவி இருக்கிறது; மத்திய அரசு தகவல்\n2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்\n3. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\n4. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி தாமதமாகும்; ரஷிய நிறுவனம் தகவல்\n5. மும்பை: கொட்டி தீர்த்த கனமழையால் தாய், 3 குழந்தைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்\n1. புதுப்பெண் தற்கொலை: மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தற்கொலை\n2. ஊரடங்கால் வேலை இல்லாததால் வறுமை; கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய வாலிபர்\n3. காதலித்து ஏமாற்றிய வாலிபருடன் போலீஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு திருமணம்\n4. சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது: பூதப்பாண்டி திட்டுவிளையில் - வாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்\n5. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய கருவி - சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/07/28172210/1746800/Tevaram-near-boy-death-police-inquiry.vpf", "date_download": "2020-08-05T01:28:39Z", "digest": "sha1:7F7YWGEVXGTL32LMB24MIHDB5DLSCUYN", "length": 14161, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொட்டில் கட்டி விளையாடியபோது சேலையில் கழுத்து இறுகி சிறுவன் பலி || Tevaram near boy death police inquiry", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதொட்டில் கட்டி விளையாடியபோது சேலையில் கழுத்து இறுகி சிறுவன் பலி\nதேவாரம் அருகே தொட்டில் கட்டி விளையாடியபோது சேலையில் கழுத்து இறுகி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதேவாரம் அருகே தொட்டில் கட்டி விளையாடியபோது சேலையில் கழுத்து இறுகி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதேவாரம் அருகே உள்ள செல்லாயிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுகுமார். லாரி டிரைவர். இவரது மகன் செந்தமிழன் (வயது 11). இவன் வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையில் தொட்டில் கட்டி விளையாடி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அவனது கழுத்தில் சேலை சிக்கி இறுக்கியது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இட���்திலேயே செந்தமிழன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: எல்.கே. அத்வானி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்\nதமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 41 சதவீதம் குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nநேற்று 52 ஆயிரம் பேருக்கு பரிசோதனை - தமிழகத்தில் குறைக்கப்படுகிறதா கொரோனா பரிசோதனை எண்ணிக்கை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 55 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nஒரே நாளில் 6,501 பேர் டிஸ்சார்ஜ் - மாவட்டம் வாரியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் விபரம்\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்களில் சேர்க்க வேண்டும் - அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nதிருப்பத்தூர் அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி\n4 வயது சிறுவனை கடித்து கொன்ற சிறுத்தை - மக்கள் கண் எதிரே நடந்த சம்பவம்\nசாயல்குடி அருகே ஊருணி சேற்றில் சிக்கி சிறுவன் பலி\nவீரபாண்டி அருகே முல்லைப்பெரியாற்றில் மூழ்கி சிறுவன் பலி\nஆரல்வாய்மொழி அருகே வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து 5 வயது சிறுவன் பலி\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\n���ிமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2010/10/", "date_download": "2020-08-05T01:02:49Z", "digest": "sha1:PGC77KO5UICVBPATK6LULLUEE2JF72Z7", "length": 13932, "nlines": 417, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி (SAM): October 2010", "raw_content": "கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\nமுதல் இடுகை ... 1\nஇரண்டாம் இடுகை ... 2\nமூன்றாம் இடுகை ... 3\nநான்காம் இடுகை ... 4\nநரகம என்று ஒன்றிருந்தால் அது இதுவாகத்தானிருக்கும். கடவுள் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை. ஜெபங்கள் இல்லை; தேவ நம்பிக்கைகள் இல்லை; அன்பு என்றும் ஏதுமில்லை.\nமுதல் இடுகை ... 1\nஇரண்டாம் இடுகை ... 2\nமூன்றாம் இடுகை ... 3\nநான்காம் இடுகை ... 4\nமொழியாக்கம் செய்யப்பட்ட அன்னையின் கடிதம் ஒன்று கீழேயுள்ளது.\nமுதலில் இப்படியும் சில எண்ணங்கள் .....\nPhilip Pullman அதிகமாக குழந்தைகளுக்கான நூல்கள் எழுதியவர்.நடுவிலே இப்படி ஒரு நூல்.\nமுதல் இடுகை ... 1\nஇரண்டாம் இடுகை ... 2\nமூன்றாம் இடுகை ... 3\nநான்காம் இடுகை ... 4\n445. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (COMMON WEALTH GAMES)\nCOMMON WEALTH GAMES - (நடுவில உள்ள WEALTH எங்கெங்கேயோ போயிரிச்சாமே ..\nவகை: தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\n444. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\nசெல்லூர் ரோடு. நித்தம் நித்தம் கல்லூரிக்குச் சென்ற வழி; ஓய்வு பெற்ற பிறகும் தங்ஸின் பள்ளிக்கு நித்தம் நித்தம் சென்ற வழி.\nவகை: தருமியின் சின்னச் சின்ன கேள்விகள், மதுரை\nமதங்களும், சில விவாதங்களும் (2015)\nகடவுள் என்னும் மாயை (2017)\nநான் மொழியாக்கம் செய்த நூல்கள்\n445. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (COMMON WE...\n444. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎங்க காலத்திலெல்லாம் ... (7)\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nஒரு கிழவனின் புலம்பல் (4)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (3)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (34)\nநான் ஏன் இந்து அல்ல (8)\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (24)\nமரணம் தொட்ட கணங்கள் (4)\nயூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/soodhu-kavvum-karunakaran/", "date_download": "2020-08-05T01:38:40Z", "digest": "sha1:IOPMF346A5LACQJK3MNYBWHFLYFGFHQ5", "length": 2213, "nlines": 47, "source_domain": "www.behindframes.com", "title": "Soodhu Kavvum Karunakaran Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM “ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஎல்ரெட் குமார் படத்துக்கு ‘U/A’ சான்றிதழ்..\nவிண்ணைத்தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள் என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், தற்போது தயாரித்துள்ள படம் தான் ‘யாமிருக்க...\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=10", "date_download": "2020-08-05T02:07:24Z", "digest": "sha1:6B5GMR754OA2JUHTU6GKYTIPIOFW6NJM", "length": 4784, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மருந்து", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகாஞ்சிபுரத்தில் ரோட்டா வைரஸ் தடு...\nஉணவில் மயக்க மருந்து - பயணிகளிடம...\nகோழி முட்டையில் பூச்சிக்கொல்லி ம...\nஊக்க மருந்து உட்கொண்டால் கிரிமின...\nஊக்கமருந்து பரிசோதனை - டென்னிஸ் ...\nரூ.2 கோடி மருந்து மூலப்பொருட்கள்...\nகாய்ச்சலுக்கு நோ ஊசி, நோ மருந்து...\nமரணத்தை வெல்லும் மருந்து கண்டுபி...\nகும்பலாக யோகா செய்வது நோய் தெரிய...\nபாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிமர...\nகர்பப்பை புற்றுநோயை குணப்படுத்த ...\nமது இல்ல, அது மருந்து..\nஸ்டிரைக்: 3 மாவட்ட மருந்து வணிகர...\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2014/10/21/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?like_comment=2647&_wpnonce=73b7a27714", "date_download": "2020-08-05T01:11:08Z", "digest": "sha1:FMDZQ2WC7PTNWMHCMLPCVYNSYUZLSF2K", "length": 52747, "nlines": 195, "source_domain": "arunmozhivarman.com", "title": "நானும் நூலகங்களும் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nநூலகங்களுடனான என் உறவு எப்போது தொடங்கியது என்று யோசித்துப் பார்க்கின்றேன். மிகச் சிறுவவதில் இருந்தே புத்தகங்களுடனான என் உறவு ஆரம்பித்துவிட்டிருக்கின்றது. இதற்கு காரணம் என் பெரியப்பா அவர்கள். வாசிப்பின் மீது மிகப் பெரும் காதலுடன் இருந்த அவர் தனது உழைப்பின் பெரும்பங்கினை புத்தகங்களாகவே வாங்கிக் குவித்தார். கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் வந்த அனைது இதழ்களையும் வாங்கி வாசிப்பதுடன், தான் வாசித்தபின்னர், அவற்றை எமக்கும் அனுப்பி வைப்பார். இந்த வகையில் அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம், பாலமித்ரா,, பூந்தளிர், கல்கண்டு, முத்தாரம் என்பன எமது வீட்டிற்கு கொழும்பில் இருந்து அனுப்பிவைக்கப்படும். இது தவிர, மாலைமதி, ராணிமுத்து என்று அப்போது வந்துகொண்டிருந்த இதழ்கள் பைண்ட் செய்யப்பட்டு வரும், அவற்றை வீட்டில் அம்மாவும் மாமியும் வாசித்தபின்னர் எடுத்துக்கொண்டு ஆனைக்கோட்டையில் இருந்த பொது நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்க நான் மாமியுடன் செல்வேன். இதுவே எனது நினைவில் நூலகம் ஒன்றுடன் எனக்கேற்பட்ட முதலாவது தொடர்பு என்று சொல்வேன்.\nஅதன்பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் சேர்ந்த பின்னர், அப்போது எமது தமிழாசிரியராக இருந்த தங்கவேல் என்பவர் வகுப்பு நூலகம் ஒன்றினை ஆரம்பித்தார். அதாவது, 35 பேர் இருந்த எமது வகுப்பில் அனைத்து மாணவர்களும் ஆளுக்கு ஒன்று ஒரு புத்தகத்தினை கொண்டுவரவேண்டும் என்றும் வகுப்பு மாணவர்கள் சுழற்சிமுறையில் இப்புத்தகங்களை வாசிக்கலாம் என்பதும் ஏற்பாடு. ஜனார்த்தனன், கிருஷ்காந்தன் என்ற இரண்டு சகமாணவர்கள் இவ் வகுப்பு நூலகத்திற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். எனினும் அப்போது தீவிரமான போர்ச்சூழ்நிலையால் இரண்டாண்டுகளில் இத்திட்டம் மெல்ல மெல்ல கைவிடப்பட்டது. இதற்கு இன்னுமோர் காரணமாக, அப்போதுதான் யாழ் இந்துக்கல்லூரியில் அதிபராகப் பொறுப்பேற்றிருந்த பஞ்சலிங்கம் அவர்கள் யாழ் இந்துக்கல்லூரியில் ஆரம்பித்திருந்த சிறுவர் நூலகத்தின் உருவாக்கமும், அதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பெருமளவு புத்தகங்களும் வகுப்பு நூலகம் என்கிற தேவையை இல்லாமல் செய்தது எனலாம்.\nஇதேசமயம் 91ம் ஆண்டளவில் நவாலியில் YMCA நூலகத்திலும் இணைந்துகொண்டேன். தமிழ்வாணனின் அனேகமான நூல்களை வாசித்தது இங்குதான். அதுதவிர வாண்டுமாமாவின் நூல்கள் சிவசங்கரியின் சில கதைகள் என்று வாசித்ததும் நினைவுக்கு வருகின்றது. இங்கே சிறுவருக்குரிய நூல்கள் என்றும், அனைத்து நூல்களுக்கும் என்றும் இரண்டு பிரிவுகளாக நூலக உறுப்புரிமை வழங்கப்பட்டது. சிறுவர்கள் பிரிவிற்கு 15 ரூபாயாகவும், அனைத்து நூல்களுக்கான பிரிவிற்கு 20 ரூபாயாகவும் இருந்ததாக ஞாபகம். சில நாட்களில் யுத்தம் அகோரமாக, பாடசாலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அனேகமான பொழுதுகள் புத்தக வாசிப்பிலேயே கழிந்தன. ஏற்கனவே நண்பர்கள் பலர் எமது வீட்டிற்கு வந்து புத்தகங்களை இரவல் வாங்கிச்செல்வது வழமையாக இருந்தது. நானும் வீட்டில் புத்தகங்களை ஒரு கொப்பியில் பட்டியலிட்டு, ஒரு நூலகம் போல ஒழுங்குபடுத்தி வைத்திருந்தேன். புத்தகங்களை தொடர்ச்சியாக எமக்கு அனுப்பி வைத்த எனது பெரியப்பாவும் வளர்ந்து ஒரு நூலகம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று எமக்கு அடிக்கடி சொல்லிவந்திருந்ததுடன் அதற்கென Little Library என்ற பெயரையும் வைத்திருந்தார். அவர் அனுப்பும் புத்தகங்களில் அவர் கையெழுத்திலோ அல்லது ரப்பர் ஸ்ராம்ப்பாலோ இந்தப்பெயர் எழுதப்பட்டிருக்கும். இதே Little Library என்ற பெயரில் சிறிய நூலகம் ஒன்றினை எனது 12 வயதிலே வீட்டில் ஆரம்பித்தேன். இதேவேளை எமது ஊரிலேயே இருந்த என்னைவிட சில வயது மூத்தவரான சர்வேஸ்வரன் என்பவரும் வள்ளுவன் கோட்டம் என்ற நூலகத்தினை நடத்தினார். என்னிடம் புத்தகங்களை வாங்கிச்சென்ற பலர் புத்தகங்களை திரும்பித்தராத நிலையில் நூலகம் இடையில் நிறுத்தப்பட்டது. எனினும் நண்பர்களுக்கிடையில் புத்தக பரிமாற்றம் நடந்துகொண்டேயிருந்தது.\nமெல்ல மெல்ல சக மாணவர்கள் சரித்திர நாவல்களை வாசிக்கத் தொடங்கியிருந்தனர். வீட்டில் கல்கியில் தொடராக வெளியாகி பைண்ட் செய்து வைக்கப்பட்டிருந்த தொடர்கள் பெரிதும் கறையான் அரித்து அழிந்துபோயிருந்தன. எனவே மானிப்பாய் சென்ற் ஆன்ற்ஸ் சிறுவர் பாடசாலைக்கு அருகில் இருந்த நாயகபாலன் புத்தகநிலையம் என்ற கடையில் புத்தகங்களை கட்டணத்துக்���ு வாடகைக்கு விடப்படுவதை அறிந்து அங்கே இணைந்து பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பாண்டிமாராணி, வேங்கையின் மைந்தன், பார்த்திபன் கனவு, கடல் புறா, அலை ஓசை, யவன ராணி என்பவற்றை அடுத்தடுத்து வாசித்தேன். எனது நினைவில் அனேக நண்பர்கள் தமது 14வது வயது அல்லது அதற்கு முன்பாக சரித்திர நாவல்களை, குறிப்பாக பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவற்றை வாசித்தவர்களாக இருந்தனர். பின்னாட்களில் பாலகுமாரன் தனது சுயசரிதையாக எழுதிய முன்கதைச் சுருக்கத்தில் தான் தன் 12வதோ 13வதோ வயதில் பொன்னியின் செல்வன் வாசித்தை ஆச்சரியமாக எழுதியபோது இதிலென்ன ஆச்சரியம் என்ற உணர்வே உடனே எழ இதுவே காரணமாக அமைந்தது. சம காலத்திலேயே மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கு முன்னால் இருந்த கடையொன்றிலும், மானிப்பாய் மருதடிப்பிள்ளையார்கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு கடையிலும் கூட இவ்வாறு புத்தகங்களை வாடகைக்கு விடும் வழக்கம் இருந்தது. இவற்றிலும் உறுப்பினராக இணைந்திருந்தேன். அனேகமான கடைகளில் 25 – 50 ரூபாய்கள் வரை வைப்புத்தொகையாகப் பெறப்பட்டு மேலதிகமாக ஒவ்வொரு புத்தகத்தினை வாடகைக்கு எடுத்துச் செல்லும்போதும் 2 ரூபாய்கள் முதல் 5 ரூபாய்கள் வரை கட்டணமாகவும் அறவிடப்பட்டதாக ஞாபகம்.\nயாழ்ப்பாணத்தில் இருந்த பொது நூலகங்கள் எதிலும் அப்போது நான் உறுப்பினராக இருந்ததாக நினைவில்லை. ஆயினும், கொக்குவில் நாச்சிமார் கோவிலடியில் உள்ள பொது நூலகத்திற்கு வாரத்திற்கு ஒருமுறையேனும் செல்லும் வழக்கம் இருந்தது. அது போலவே இணுவிலில் மாணவர் அறிவியல் கழகத்திற்குள் இயங்கிவந்த நூலகத்திற்கும் தொடர்ச்சியாக செல்லும் வழக்கம் இருந்தது.\n97ல் கொழும்பு வந்து மாமா வீட்டில் தங்கியிருந்த சிறிய இடைவெளியில் ஹம்டன் லேனில் அப்போது இருந்த ஒரு புத்தக வாடகை நிலையத்தில் நண்பன் குணாளனுடன் போய் இணைந்துகொண்டேன். பாலகுமாரனையும், சுஜாதாவையும், ஒஷோவையும் தொடர்ந்து படிக்கத் தொடங்கியது அப்போதுதான். ஓஷோ பெரிதாக பிடிபடவில்லை. பாலகுமாரன் மிக நெருக்கமானவராக இருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்தவரை எனக்கு நெருக்கமாக இருந்த அனேகமான நட்புகள், புத்தகப் பரிமாற்றங்களூடாகவோ அல்லது வாசிப்புப் பழக்கத்தின் ஊடாகவோ அறிமுகமானவர்களே. முதன்முதலாக கொழும்பிலேதான் புத்தகம் சார்ந்த ரசனை தவிர்த்து, நண்பர்கள் அறிமுகமாயினர். ஆனால் நிலைமை இன்னும் மோசமானது புலம்பெயர்ந்து கனடா வந்த பின்னரே.\nகனடாவைப் பொறுத்தவரை முதல் பத்தாண்டுகளில் வாசிப்புப் பழக்கம் உள்ள எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை. ரொரன்றோ பொது நூலகக் கிளைகளிற்கு கனடா வந்த புதிதில் சென்றிருக்கின்றேன். இப்போதிருப்பதுபோல அருமையான புத்தக தேர்வுகள் அப்போது இருக்கவில்லை. இதனால் ரொரன்றோ நூலகங்களிற்கு செல்வதும் இல்லாதுபோயிருந்தது. ஆயினும் இந்த நிலை இன்று மாறி இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக அனேகமான புது நூல்களை ரொரன்றோ பொதுநூலகத்தில் இருந்து பெற்று வாசித்துவருகின்றேன்.\nஇன்றைய காலப்பகுதியில் இணையத்தின் பரவலாலும், வலைப்பதிவுகள், மற்றும் சமூக வலைத்தளங்களின் பாவனையில் ஏற்பட்ட பெருக்கத்தாலும், நூலகங்கள் குறைந்திருக்கலாம். குறிப்பாக ஈழத்தில் முன்னர் போர்ச்சூழலில் எத்தனையோ புத்தக வாடகைநிலையங்கள் இயங்கிவந்தன என்பதையும் எனையொத்த பதின்மங்களின் ஆரம்பத்தில் இருந்தோர் கூட அவற்றினை பயன்படுத்திக்கொண்டனர் என்பதையும் இந்தப் பதிவினூடாகவே அறியமுடியும். ஈழத்தில் நான் இருந்த காலப்பகுதியில், குறிப்பாக 90 முதல் 95 வரையான காலப்பகுதியில் அங்கே இயங்கிவந்த நூலகங்கள் பற்றிய ஒரு சிறிய பதிவினைச் செய்வதே இப்பகிர்வின் நோக்கமாகும்.\nகுறிப்பு : இக்கட்டுரை யாழ் உதயன் பத்திரிகையின் வார இறுதிச் சிறப்பிதழாக சூரியகாந்திக்காக எழுதப்பட்டது. 19.10.2014 இதழில் வெளியானது. பத்திரிகையில் பிரசுரமானபோது எனது பெயரை தவறுதலாக அருண்மொழித்தேவன் என்று குறிப்பிட்டுவிட்டார்கள்.\nஇக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97 வரை, தன் பதின்மங்களை ஒட்டிய வயதுகளிலும், பதின்மங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுத திட்டமிட்டுள்ளேன். அந்த வயதுக்குரிய ஆச்சரியங்களையும், அப்பாவித்தனத்தையும் இயன்றவரை பதிவுசெய்ய முயன்றுள்ளேன். இயன்றவை அன்றைய மாணவன் ஒருவனின் வாழ்வியலைப் பதிவுசெய்வதே இப்பதிவுகளின் நோக்கமாகும்.\nThe Lost Boys of Jaffna என்கிற விஷமத்தனம் பற்றி\nகையெழுத்துப் பிரதிக் கலாசாரமும், கடிதங்களும்\n4 thoughts on “நானும் நூலகங்களும்”\nநல்ல பதிவு, என் சிறுபராயமும் இப்படித்தான் இருந்தது…\nம்ம்ம். இவற்றையெல்லாம் நாம் பதிவுசெய்யவேண்டும். நான் வாழ்ந்த காலத்தில் “இன்றைய ஸ்பெசல், உருளைக்கிழங்கு கறியுடன் மசாலா தோசை” என்கிற விளம்பரத்தை நான் பார்த்துள்ளேன். இதை அக்காலத்தில் ஈழத்தில் வாழ்ந்தவர்களைத் தவிர பிறரால் புரிந்துகொள்ளமுடியாது. இதையெல்லாம் பதிவுசெய்யவேண்டும் என்ற ஆதங்கத்தின் விளைவே இத்தொடர்.\nஇந்தப்பின்னூட்டம் தங்களுக்கு வருகிறதோ இல்லையோ அறியேன்.\nதற்சமயம் என்னுடைய மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடவிரும்பாததாலேயே தள முகவரியில் இருந்து கருத்திடுகிறேன்.\nஎன் வாழ்வோடு ஒத்த அனுபவங்களை நீங்களும் கொண்டிருக்கிறீர்கள் என்றறியும் போது வியப்பு மேலிடுகிறது.\nராணி காமிக்ஸ், லயன் முத்து காமிக்ஸ் என்று படக்கதைகளில் தொடங்கிய வாசிப்புப்பயணம், அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னமாலா, என்று வளர்ந்ததும், கல்கி என் வாழ்வில் பிரவேசிக்கும் முன்பே சாண்டில்யன் கதைகளில் சிக்கிக் கிடந்ததும், ராஜேஸ்குமார் போன்ற இன்னொரு வாசிப்பினிடையே பாலகுமாரனைக் கண்டு அதிர்ந்ததும், ஜெயகாந்தனைத் தொட்டு , இவன் போல் எழுத எவன் இருக்கிறான் என்று வரிந்து கட்டியதும், புதுமைப்பித்தன், கு.ப.ரா. என லயித்ததும், இன்னொருபுறம் தி.ஜா.வோடு நெருக்கமானதும், என்னத்தான் எழுதுகிறான் என்று பார்க்கக் கோணங்கியன் மதனிமார் கதை தொட்டதும், வெங்கடேசனின் காவல் கோட்டம், ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் என நீள்வதுமான வாசிப்புத் தினவின் எதிரொலிப்பை உங்கள் பதிவில் கேட்டு அதிர்ந்து போகிறேன்.\nஅருள்மொழித்தேவன் பொன்னியின் செல்வனின் பாதிப்போ\nஇது முதல் வருகைதான் .\nநன்றி நண்பரே, தங்கள் தளத்தினை இன்றுதான் முதலில் பார்த்தேன்.\nஎனது இந்தப் பதிவில் வாசிப்பினைப் பற்றி கூறப்பட்டிருந்தாலும், இதனை 90களில் ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவன் நூலகங்களுடன் கொண்டிருந்த தொடர்புகள் என்றவகையிலேயே எழுதியிருந்தேன். ஆயினும் அதனூடு வாசிப்புப் பற்றிய பகிர்தல்களும் சாத்தியமாகியிருக்கின்றது. நன்றி நண்பரே, தொடர்பில் இருப்போம்\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\n\"புறநானூறு மீது தமிழ்ப்பண்பாடு வைத்த விமர்சனமே திருக்குறள் என்பார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை\"\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nசோளகர் தொட்டி மீட்டுத் தந்த போர்க்கால நினைவுகள்\nசாரு நிவேதிதா - பவா செல்லத்துரை - கிருத்திகா\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 1 month ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 2 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உ���்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்க��தமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்��நாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2013_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T03:34:11Z", "digest": "sha1:DB5MQ4ZUKDZVVPXIGYAAA6NB6LV64UL2", "length": 8171, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2013 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nஅக்னி பறவை (தொலைக்காட்சித் தொடர்)\nஅவள் அப்படித்தான் (தொலைக்காட்சித் தொடர்)\nஉறவுகள் சங்கமம் (தொலைக்காட்சித் தொடர்)\nசரவணன் மீனாட்சி (பகுதி 3)\nசரிகம கமகம (தொலைக்காட்சித் தொடர்)\nசித்திரம் பேசுதடி (தொலைக்காட்சித் தொடர்)\nதெய்வம் தந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்)\nநம்ம வீட்டு மகாலட்சுமி (தொலைக்காட்சி நிகழ்ச்சி)\nநல்ல நேரம் (தொலைக்காட்சித் தொடர்)\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\nபொன்னூஞ்சல் (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)\nமேளம் கொட்டு தாலி கட்டு (தொலைக்காட்சி நிகழ்ச்சி)\nவாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்)\n2013 இல் தமிழ்த் தொலைக்காட்சி\nதொடங்கிய ஆண்டு வாரியாகத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2013 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2020, 13:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-05T03:20:43Z", "digest": "sha1:AQHGLC5HST7FYCB7WJB2AAHP5QVDNOQT", "length": 6928, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "ப��ல் சுவிங்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுல்லிய அறிவியல்களுக்கான பிராங்கூயி பரிசு(1948)\nபோல் சுவிங்சு (Pol F. Swings) (24 செப்டம்பர் 1906 – 28 அக்தோபர் 1983)ஒரு பெல்ஜிய வானியற்பியலாலர் ஆவார். இவர் வால்வெள்ளிகள், விண்மீன்களின் கட்டமைப்பும் உட்கூறுகளும் குறித்த ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர். வான்பொருள்களில் உள்ள தனிமங்களைக் கண்டறிய, குறிப்பாக வால்வெள்ளிகளின் தனிமங்களைக் கண்டறிய, கதிர்நிரல்மானியைப் பயன்படுத்தினார். இவர் இலீகே பல்கலைக்கழகத்தில் பயின்றார். இங்கு இவர் வானியற்பியல் பேராசிரியராக 1932 முதல் 1975 வரை கதிர்நிரலியலிலும் வானியற்பியலிலும் பேராசிரியராக விளங்கினார். இவர் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் வருகைதரும் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார் (1939–43, 1946–52).\nமுதன்மைப் பட்டையில் உள்ள 1637 சுவிங்சு குறுங்கோள் இவரது பெயர் இடப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/4-244-coronavirus-positive-cases-in-tamil-nadu-today-391108.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-05T03:38:38Z", "digest": "sha1:PZOMVHERUF5OD3BD2USF2NMAMCFRJKDT", "length": 19991, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4244 பேர் பாதிப்பு.. சென்னையில் ஆச்சர்ய மாற்றம்! | 4,244 Coronavirus positive cases in Tamil nadu today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணி முதல் விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - முதல்வர் ஓபிஎஸ்\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nSports திக் திக் கடைசி ஓவர்.. செம சேஸிங்.. 214 ரன் கூட்டணி.. உலகக்கோப்பை சாம்பியனை வீழ்த்திய அயர்லாந்து\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4244 பேர் பாதிப்பு.. சென்னையில் ஆச்சர்ய மாற்றம்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 4244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,34,226லிருந்து 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை தலைநகரான சென்னையில் குறைந்து வருகிறது. தென்மாவட்டங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் பாதிப்பு 100ஐ தாண்டி உள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில்,' 4244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,34,226லிருந்து 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா..பரபரப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 3,617 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 85,915 லிருந்து 89,532 ஆக அதிகரித்துளளது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 46,969 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அதாவது 3ல் ஒரு பங்கினர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nசென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று குறைந்து வருகிறது. சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 76,148 லிருந்து 77,338 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் பாதிப்பு குறைந்து வரும் அதேநேரம் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக இன்று காஞ்சிபுரத்தில் 385 பேருக்கும், மதுரையில் 319 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 246 பேருக்கும், திருவள்ளூரில் 232 பேருக்கும். செங்கல்பட்டில் 245 பேருக்கும் இன்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதை தவிர பல மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் 115 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இதேபோல் வேலூரில் 151 பேருக்கும், தூத்துக்குடியில் 136 பேருக்கும், திருநெல்வேலியில் 131 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 103 பேருக்கும், திருவண்ணாமலையில் 151 பேருக்கும், கன்னியாகுமரியில் 104 பேருக்கும், கோவையில் 117 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 1966 ஆக அதிகரித்துள்ளத. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 42531 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 16,09,448 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 41,325 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 15,42,234 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamil nadu கொரோனா கொரோனா வைரஸ் தமிழ்நாடு சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/563883-bjp-offering-mlas-15-crore-trying-to-topple-government-ashok-gehlot.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-08-05T02:13:53Z", "digest": "sha1:YI4CMNLXBO6TRGGUBKGEEHK6ZBWM4G3Q", "length": 18773, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: ராஜஸ்தான் முதல்வர் ஆவேசம் | BJP Offering MLAs 15 Crore, Trying To Topple Government: Ashok Gehlot - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: ராஜஸ்தான் முதல்வர் ஆவேசம்\nராஜஸ்தானின் காங்கிரஸ் தலைமை ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளிக்க முயற்சி செய்கிறது பாரதிய ஜனதா கட்சி என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.\n“ராஜஸ்தான் அரசு கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் நில��யில் பாஜக தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது. பாஜக எல்லை மீறி வருகிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்.\nஎங்கள் ஆட்சியைக் கவிழ்க்க பெரிய அளவில் சதித் திட்டம் தீட்டி வருகிறது. கர்நாடகா, மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சியை நிறுவினர்.\nகட்சி மாற, ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு பெரிய அளவு பணம் போவதாக பேச்சு எழுகிறது. சில எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளிக்க முன்வருவதாகத் தெரிகிறது. வேறு சிலருக்கு வேறு சில சாதகங்கள் உறுதியளிக்கப்படுகிறது என்று கேள்விப்படுகிறோம். இது மிகவும் சீரான முறையில் நடைபெற்று வருகிறது.\n2014-ல் பாஜக வெற்றியை அடுத்தே அந்தக் கட்சியின் உண்மையான முகம் தெரியவருகிறது. முன்னால் அரசல் புரசலாகச் செய்ததை இப்போது வெளிப்படையாகவே செய்து வருகின்றனர்.\nகுஜராத்தில் 7 எம்.எல்.ஏ.க்களை வாங்கி கடந்த மாத ராஜ்யசபா தேர்தலில் வெற்றிபெற்றனர். ராஜஸ்தானிலும் அதையே செய்யப் பார்த்தனர், ஆனால் நாங்கள் அவர்களைத் தடுத்திருக்கிறோம். நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்குமாறு பாடம் கற்பித்துள்ளோம்.”\nமக்கள் பாஜகவை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். வரும் தேர்தல்களில் பாஜகவின் இந்த திமிர் பிடித்த போக்கு உடைக்கப்படும். இந்திய மக்கள் பாஜகவுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்” என்றார் அசோக் கேலாட்.\n200 இடங்களுக்கான ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களை காங்கிரஸ் பெற்றுள்ளது. 12 சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. இதோடு ராஷ்ட்ரிய லோக் தள், சிபிஎம், பாரதிய ட்ரைபல் கட்சி ஆகியவற்றின் 5 உறுப்பினர்களும் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் பேச்சு\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல: அசோக் கெலாட் வேதனை\nBJP Offering MLAs 15 Crore Trying To Topple Government\": Ashok Gehlotராஜஸ்தான் எம்.எல்.ஏகாங்கிரஸ்பாஜகஅசோக் கெலாட்ராஜஸ்தான் முதல்வர்\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி:...\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nதிமுக தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம் பாஜக தலைவர் நட்டாவுடன் சந்திப்பு: மூத்த...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்\nகாங்கிரஸ் இந்தியைத் திணித்ததாகக் கூறுவதா- முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி விளக்கம்\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை ஆரத்தழுவினர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோவிந்தாச்சார்யா\nஅயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்...\nபொருளாதாரத்தை மீட்டு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nகரோனாவால் இறந்த காவல் துறையினரின் வாரிசுகளுக்கு அரசுப் பணி கிடைக்க டிஜிபி நடவடிக்கை\nகல்விக்கட்டண வசூலில் விதிமீறிய தனியார் பள்ளிகளின் பட்டியலை அனுப்ப வேண்டும்- பள்ளிக்கல்வித் துறை...\nதிமுக தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம் பாஜக தலைவர் நட்டாவுடன் சந்திப்பு: மூத்த...\nகாஞ்சி, செங்கல்பட்டில் 150 போலீஸாருக்கு கரோனா தொற்று: காவல் துறையினர் அச்சம்\nமேல்மலையனூருக்கு 'ராஜேந்திரசோழ நல்லூர்' எனப் பெயர்; கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் தகவல்\nஇயக்குநர் பாலா பிறந்த நாள் ஸ்பெஷல்: தேசிய பெரு��ிதம் பெற்றுத் தந்த தமிழ்ப் படைப்பாளி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/famous-internet-hoaxes-fake-news/", "date_download": "2020-08-05T02:11:01Z", "digest": "sha1:S5WD2QKNUHTNOI3G6MSPNCYJFX26C5C2", "length": 7172, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "பிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nசிகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல வாட்ஸப்பில் வருவதெல்லாம் உண்மை என பலரும் கருதுகிறார்கள், ஒரு விசயம் படமாகவோ அல்லது காணொளியாகவோ வந்தால் உடனே ஆராயாமல் பலரும் நம்பிவிடுகிறார்கள். நல்லெண்ணம், ஆச்சர்யம், பயம் ஆகிய மூன்றின் அடிப்படையில் பல புரளிகள் காலம் கடந்து இணைய உலகத்தில் உலா வருகிறது. அதை மக்களும் (புதிதாக இணையம் பயன்படுத்துவோரும்) ஆராயாமல் பல குழுக்களுக்கு முன்னனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.கடல் கன்னி, திருப்பதி, வானத்தில் சிவன்… இது பற்றிய தகவலை அறிய இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடிய��க கற்றுக் கொள்வது எப்படி\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1…\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=39436", "date_download": "2020-08-05T01:04:34Z", "digest": "sha1:5ZB3P7CNUNLLIE7I5SQZIYEDILKI3TA3", "length": 34640, "nlines": 311, "source_domain": "www.vallamai.com", "title": "வார ராசிபலன்!…14-10-13 – 20-10-13 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 10 August 3, 2020\nமேஷம்: குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடப்பதால் பெண்கள் மனதில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்கள் உங்கள் வாகனம் உங்கள் வசமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற செலவும், மன உளைச்சலும் இராது.வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் யாருடனும் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். சுய தொழில் புரிபவர்கள் இயன்றவரை புதிய கடன் வாங்குதலைத் தள்ளிப் போடுங்கள். கலைஞர்கள் அளவாகப் பேசி, காரியங்களை முடிக்கும் திறனை வளர்த்துக் கொண்டால், எதிலும் வெற்றி கிட்டும். பதற்றம், எரிச்சல் ஆகியவற்றால் உங்கள் பணியின் வேகம் மட்டுப்பட இடம் கொடுக்க வேண்டாம்.\nரிஷபம்: சக கலைஞர்களிடையே பிரச்னை எழும் வாய்ப்பிருப்பதால், எதையும் நன்கு யோசித்து பேசினால், உறவுகள் உறுதியாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் நல்லது செய்தாலும், பிள்ளைகளிடமருந்து பாராட்டைப் பெறுவது கடினமே. பணிவாகப் பேசுங்கள். உங்கள் கருத்துக்களை பிறர் அப்படியே ஏற்றுக் கொள்வர். பணியில் ஏற்படும் வேண்டாத இடமாற்றம் சிலரை நெருக்கடியான சூழலுக்குத் தள்ளி விடும். எதிர்பாராத செலவுகளால் பெண்களின் திட்டங்களில் தொய்வு ஏற்படலாம். மாணவர்கள் கவனமாக செயல்படவில்லை என்றால், சிலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எனவே எதிலும் கவனமாக செயல்படுவது அவசியம்.\nமிதுனம்: அலுவலகத்தில் இருப்போர்கள் அவசரப் பிரச்னைகளின் பொருட்டு அங்கும் இங்கும் அல்லாட வேண்டியிருக்கும். பெண்கள் அவ்வப்போது தலை காட்டும் தேவையற்ற சஞ்சலத்தை மாற்ற மனதுக்கு பிடித்த பொழுது போக்கில் ஈடுபடுங்கள். உங்களின் தொழில் வளத்தை மேன்மை படுத்தும் பொருட்டு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்தாலும்,அதற்கேற்ற லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தங்கள் கோபத்தை கட்டுப் படுத்தி வைத்தால், பிரச்னைகளுக்கான தீர்வை எளிதில் கண்டு விடலாம். இந்த வாரம் பெற்றோர்கள் பிள்ளைகளின் மன அழுத்தம் அதிகரிக்க இடம் கொடாமல் நடந்து கொள்வது நல்லது.\nகடகம்: வியாபாரிகள் எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் இயன்ற வரை சக மாணவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்த்து விட்டால் எப்போதும் நிலைமை சீராக இருக்கும். இந்த வாரம் கலைஞர்கள் அதிக போட்டிகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஏற்றவாறு தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகள் லாபகரமாய் அமைய கூட்டு முயற்சி கை கொடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நம்பிக்கையான பணியாளர்களை சந்தேகப்பட்டு சிக்கலை வரவழைத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் உறவுகளின் போக்கினை அறிந்து முக்கிய முடிவுகளை எடுப்பதே புத்திசாலித் தனம்.\nசிம்மம்: பெண்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களையும், கடமைகளையும் நல்லபடியாக முடித்து நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வார்கள். முதியவர்களுக்கு ரத்த அழுத்தம் தொடர்பான தொல்லைகள் அவ்வப்போது வந்து போகும். உங்களின் நிர்வாகத் திறன் பெருகுவதால் புதிய பொறுப்புகளும், அதற்கேற்ற வசதிகளும் வந்து சேரும். மாணவர்கள் சிறு சிறு பிரச்னைகளுக்கெல்லாம் குழப்பம் அடைவதைத் தவிர்த்துவிடவும். உங்கள் கருத்துக்கு நல்ல மதிப்பிருக்க, இனிமையாகப் பேசுங்கள். பணியில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களின் குற்றம் குறைகளை பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டாம். வேலைகள் எளிதில் முடியும்.\nகன்னி: மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு செயல் படும் காரியங்களில் கவனமாக இருப்பது அவசியம். கலைஞர்கள் கிடைத்த ஒப்பந்தங் களை குறித்த காலத்தில் முடிப்பதில் கர���த்தாக இருந்தால், உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும் .சொந்தங் களையும், உடனிருப்பவர்களையும் அரவணைத்து நடத்திச் செல்லும் பெண்களுக்கு நல்ல ஒத்துழைப்போடு நல்ல பெயரும் வந்து சேரும். இந்த வாரம் கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்கு நீங்குவதால், மீண்டும் இல்லத்தில் மகிழ்ச்சி மலரும். மாணவர்கள் தெளிவான மன நிலையுடன், பாடங்களை ஆர்வத்துடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.\nதுலாம்: வியாபாரிகள் விருத்திக்காக மேற் கொள்ளும் முயற்சிகளுக்கேற்ப உங்கள் லாபமும்,நட்பு வட்டமும் கூடும். இந்த வாரம் கலைஞர்களுக்கு பிரபலங்களைச் சந்திப்பதுடன் அவர்களுடன் விருந்து, விழா என்று மகிழும் வாய்ப்பு பல உண்டு. மாணவர்கள் சின்ன சின்ன முயற்சிகளுக்கு கூட, அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். பெண்கள் முக்கியமான முடிவுகளை குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்துச் செய்வது நல்லது. எந்த விஷயத்திலும் அறிமுகமில்லாத நபர்களை சட்டென்று நம்பிவிட வேண்டாம். சுயதொழில் புரிபவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் லாபகரமாகவும், வெற்றிகரமாகவும் அமைவதால், நம்பிக்கையோடு செயலாற்றுவார்கள்.\nவிருச்சிகம்: மாணவர்கள் தேவையில்லாமல் எவரிடமும் பகைமை பாராட்ட வேண்டாம். இந்த வாரம் பணத் தட்டுப்பாடால், உறவுகளிடையே அவ்வப்போது பூசல்கள் உருவாகலாம். பெண்கள் நினைத்த வாறு காரியங்களை சாதித்துக் கொள்ள, பொறுமையைக் கடை பிடியுங்கள். வியாபாரிகள் விரிவாக்கத்திற்காக திட்டமிடும் போது நிறை குறைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட்டால் முழு பலனை அடையலாம். பலரும் பயனடையும் திட்டங்களுக்காக பொது வாழ்வில் உள்ளவர்கள் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும்.கலைஞர்கள் வீண் கவலை உங்கள் வேகத்தைக் குறைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nதனுசு: நல்ல பெயரை வாங்க, மாணவர்கள் நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள். நண்பர்களோடு ஏற்படும் கருத்து மோதல்களை மனம் விட்டு பேசித் தீர்த்துக் கொண்டால், நட்பு பிரியாமலிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொண்டால் அவர்களால் எந்த தொந்தரவும் இராது.பணியில் இருப்பவர்கள் ரகசிய த்தைக் காப்பாற்றுவதில் கவனமாக இருந்தால், மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். பொது வாழ்வில் இருப்போர்கள் நடு நிலையாக செயல்படுபவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். வியாபார வட்டத்தில் சில சங்கடங்கள் தோன்றினாலும், அனைத்தையும் நல்லவரின் உதவியுடன் சமாளித்து விடு வீர்கள்.\nமகரம்: இந்த வாரம் கலைஞர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களில் பட்டும் படாமலும் நடந்து கொண்டால், மன உளைச்சலை தவிர்த்து விடலாம். அதிக அலைச்சல், தூக்கம் கெடுதல் ஆகியவை அன்றாட வாழ்வை பாதிக்காமல் பார்த்துக் கொண்டால், பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் தங்கள் வேலையில் ஈடுபட முடியும். மாணவர்கள் சலிப்புக்கு இடம் தராமல், பணியில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் பண ஓட்டத்திற்கு ஏற்றவாறு செலவுகளை சுருக்கிக் கொண்டால், கடன் வாங்கும் சூழலைத் தவிர்த்து விடலாம். வாய்ப்பும், அதிர்ஷ்டமும் உங்களை தேடிவர வியாபாரிகள் சுறுப்பாகவும், சாமர்த்தியமாகவும் செயல்படுவது நல்லது.\nகும்பம்: சக கலைஞர்களுடன் ஆலோசனை செய்து புதிய நிகழ்ச்சிகளை துவக்கினால், கலைஞர்களுக்கு வேண்டிய பாராட்டும், புகழும் வந்து சேரும். பெற்றுத் தருவார். பாராமுகமாய் இருந்த உறவும், நட்பும் உங்களை தேடி வரும் போது உறவுகளை மீண்டும் புதிப்பித்துக் கொண்டால்,பெண்கள் பல நன்மைகளைப் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் காட்டும் உங்கள் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உங்களுக்கு உரிய பாராட்டைப் பெற்றுத் தரும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நண்பர்கள் யார் யார் என்று அறிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியம். இந்த வாரம் வியாபாரிகள் மறைமுகப் போட்டிகளை சமாளித்தே வெற்றி வாகை சூட வேண்டியிருக்கும்.\nமீனம்: பெண்கள் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டுமானால், ஆரோக்கி யத் தில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த வாரம் மனை விற்பனை விஷயமாக சிலர் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். வியாபாரிகள் புதியவர்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதில் கவனமாக இருந்தால், இழப்புகளைக் குறைத்துக் கொள்ளலாம். கலைஞர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவரிடமிருந்து விலகி இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொண் டால், நீங்கள் இனிமையான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.\nஜோதிடத்தை தன் பாரம்பரியமாகக் கொண்டவர் ஜோதிடர் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன் . அவரின் தகப்பனாரும் குருவும் ஆகிய அமரர் ஜோதிடக் கடல் திரு எஸ். வைத்யநாதன் அவர்களின் வழி காட்டுதலே அவரை ஜோதிடத் துறைக்கு கொண்டு வந்தது என்கிறார் பூரிப்புடன். இவரது தகப்பனார் , ஜோதிடத்திலும், சமஸ்கிருதத்திலும் வல்லமை பெற்று, காஞ்சி மகாமுனிவரின் சமஸ்கிருத குருவாகத்திகழ்ந்த தண்டாங்கோரை திரு. சுப்பையா தீக்ஷதர் அவர்களின் வம்சாவழி வந்தவர் . ஜோதிடத்தின் புகழ் பரப்ப பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்த திரு எஸ். வைத்யநாதன் அவர்கள், திருச்சிராப்பள்ளியில். பத்தாண்டு காலம் ஜோதிடக் கடல் என்ற ஜோதிட பத்திரிக்கையும், ஜோதிட புத்தகங்களை வெளியிடுவதற்காக ஸ்ரீ பாதுகா பப்ளிகேஷன்ஸ்-யையும் நடத்தி வந்தவர் .\nதிருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன்,B.Sc, PG, Dip. in journalism,\nசித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,\nஎண் 43, தரைதளம், தேவராஜ் நகர்,\nRelated tags : காயத்ரி பாலசுப்ரமணியன்\nகுறவன் பாட்டு – 14\nவார ராசி பலன் 26-8-2012 முதல் 01.09.2012 வரை\nகாயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: நெருக்கடியான சூழலிலும் பெண்கள் புன்னகையே பதிலாகத் தந்து வாருங்கள். குடும்ப ஒற்றுமை குலையாமல் இருக்கும். பணி புரியும் இடங்களில் அவசரமாய்ச் செயல்படுவதைத் தவிர்த்து, தகுந்த\nகாயத்ரி பாலசுப்ரமணியன் வார ராசிபலன் (04-03-13 - 10-03-13) மேஷம்: சங்கடம், அனாவசிய சந்தேகம் ஆகியவற்றில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, கலைஞர்கள் வெளிவட்டாரப் பழக்கங்களில் கவனமாக இருத்தல் அவசியம். இந்\nகாயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் இந்த வாரம் அதிக தொகை செலவு செய்ய வேண்டி இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர் கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வந்தால், அலைச்சல், வ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=43396", "date_download": "2020-08-05T01:38:22Z", "digest": "sha1:NL2SP665MBO2LOQBETVGAGIIG4SIWBJJ", "length": 23988, "nlines": 298, "source_domain": "www.vallamai.com", "title": "அன்புள்ள தோழி மணிமொழி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 10 August 3, 2020\nஉனது திருமண வாழக்கை எப்படி உள்ளது. உனது திருமணத்தை இயந்திர நகரமான சென்னையில் வைக்காமல் உங்க ஊரில் வைத்தது மிகவும் நல்லதே. உனது திருமணத்துக்கு வந்த இரண்டு நாட்களும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இருந்தபோதும் அந்த இரண்டு நாட்களில் உங்க ஊரில் பரபரப்பு இல்லாமல் சில நேரங்களில் அசுமந்தமாக இருந்தது… திருமண வீடு என்பதால் உங்க உறவினர்களின் நடவடிக்கைகள் நெஞ்சை கவர்ந்தது. அங்கு அனைவரும் மாமா… சித்தப்பா…. மாப்பிளே… இது எங்க மாமா பைய்யன்… இவங்க எங்க….. வோட பேரன் என்றதுடன் என்னையும் விட்டுவிடாமல் இவங்க மணிமொழியுடன் கல்லூரியில் படித்த அன்பு தோழி… இப்போ சென்னையில் இருக்காங்க; படிக்கும்போது மணிமொழிக்கு ரொம்ப உதவிகள் செய்திருக்காங்க…என்ற அறிமுகங்கள்…. இது மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் உங்க வீட்டுக்காரரையும் ஏன் கூட்டிட்டு வரல… மாப்பிளையையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே… என்ற அன்பான எனது தவறுகளை சுட்டிக்காட்டும் அளவலாவுகளும் இனிமையாகவே இருந்தது.\nஇங்குள்ளது மாதிரி வேகமாக செயல்பட அங்கு முடியவில்லை. ஒரு நிதானமான செயல்பாடுகளே…. இருந்தாலும் அதுவம் ஒருவிதமான இனிமையையே தந்தது . இருப்பினும் உனது திருமணம் கோவிலில் அம்மன் சந்நிதானத்தில் ���ைத்து திருமணம் நடைபெற்றதை காரணம் காட்டி மற்றைய சம்பிரதாயங்கள் சடங்குகள் இல்லை என்பது கொஞ்சம் மனதுக்கு நெருடலாகவே இருந்தது. அம்மன் சந்நிதானத்தில் திருமணம் என்றாலும் மண்டபம் பிரமாண்டமாக இரண்டு நாட்களுக்கு எடுத்த விதத்தில் சாஸ்திர சடங்குகளை முறைபடுத்தி இருக்கலாம். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு விஷயங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும். விருந்து உபசரிப்புக்கள என்னதான் இருந்தாலும் தெற்கு மாவட்டத்தில் உள்ளவர்களை மிஞ்ச முடியாது என்பதை இந்த திருமணம் எனக்கு உணர்த்தியது. சரியாக சாப்பாட்டு நேரங்களில் கைபேசியில் அழைத்து சாப்பிடும் இடத்துக்கு வரவழைத்த அன்பு மொழிகள் மறக்க முடியுமா… சென்னையில் கோவிலில் திருமணம் என்றால் உணவுக்காக டோக்கன் கொடுத்து அனுப்பும் முறையை பார்க்கும் போதுனையின் பரபரப்பில் எவ்வளவு வாழ்க்கையில் இனிமைகளை இழந்து இருக்கிறோம் என்பதை உணர்கையில்… சுயநல அரசியல்வாதிகளின் மீது மிகுந்த கோபம் வருகிறது…. அரசியல்வாதிகள் தங்களின் சுயநலம் கருதி புதிய வேலை வாய்ப்புக்களை பெரு நகரங்களை சுற்றி மட்டும் விருத்தி செய்தி விட்டு கிராமங்களை ஒதுக்கியதன் விளைவுதான் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் வேலைக்காக நகரத்தை நாடி வருவதால்…\nஇது போன்ற சொந்தங்களின் சுகமான பழக்க வழக்கங்களை… இனிமையான அன்பு மொழிகளை இழந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திர வாழ்க்கையில் உழன்று கொண்டு இருக்கிறோம். மாற்றங்கள் தேவை. நமது பிள்ளைகளும் உறவினர்களின் முக்கியத்துவத்தை இழந்து வளருகிறார்கள். மனதுக்கு வருத்தமாகவே உள்ளது\nநகர் புறங்களை சுற்றி உருவாகும் புதிய வேலை வாய்ப்புக்கள் கிராமப்புரங்களையும் சென்றடைய வேண்டும். அதுக்கு அரசியல்வாதிகள் தங்களின் பணியிடங்களை நகரத்தில் வைத்து இயக்காமல் எங்கு வெற்றி பெற்றாரோ அந்த பகுதியில் தங்கி அவரது அமைச்சகம் இயங்க வேண்டும். விஞ்ஞான வளர்ச்சியினால் அங்கிருந்தபடி அனைத்து அமைச்சர்களுடனும் முதல்வருடனும் அல்லது பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் வீடியோ கான்ப்ரசிங் மூலம் தொடர்பு கொள்ளலாம்..மிகவும் முக்கியமானது, அவசியமெனில், நேரில் சென்று மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். இது போன்ற மாற்றங்களை கொண்டுவரும் அரசியல் கட்சிகளை நாம் ஊக்குவிக்கலாம்.\nநம்ம என்னதான் திட்டமிட்டாலும் அரசியல்வாதிகளின் மனம் மாறினால்தான் இது போன்ற நமது எண்ணங்கள் பயன்பாட்டுக்கு வரும். சரி.. சரி…பெட்டை கோழி கூவி விடியவா போகிறது… எதோ எனது மன ஆதங்கம் என் உயிர்தோழியான உன்னிடந்தானே சொல்ல முடியும். ஆதங்கத்தை கொட்டிவிட்டேன். நடப்பது நடக்கட்டும்.\nஉனது அன்பு கணவர் எப்படி இருக்கிறார். வழக்கம் போல நீ வளவளன்னு பேசி கொண்டிருக்காதே. உனது பேச்சை குறைத்து அவரை பேச விடு. அப்போதுதான் உன்மீது அவருக்கு அக்கறையும் அன்பும் அதிகமாகும் என்ற ஆலோசனையை மீண்டும் உனக்கு நினைவூட்டி அடுத்த கடிதத்தில் தொடர்கிறேன்.\nRelated tags : சித்திரை சிங்கர்\nஎம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா நாயொன்று நாம் வளர்த்தோம் நம்காலைச் சுற்றி வரும் நோயென்று நாம் படுத்தால் நூறுமுறை நக்கி நிற்கும் கதவருகே நாம் சென்றால்\nமதியழகன் பிணவறையில் உறங்குகின்றன தெய்வங்கள் பூசைகளை ஏற்றுக் கொண்டு நாட்களை ஓட்டி இருக்கலாம் பிரார்த்தனைகளை செவிமடுக்காமல் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கலாம் பக்தர்களின் பாலாபிஷேகத்தில் உள்ளம் க\nநான் அறிந்த சிலம்பு – 85 (19.08.13)\nமலர் சபா புகார்க்காண்டம் - 09. கனாத்திறம் உரைத்த காதை மகளிர் இரவிற்கு ஏற்ற கோலம் கொண்டு இல் உறை தெய்வத்தை வழிபடுதல கொடி போன்ற இடையுடைய மகளிர் பகலவன் மறைந்திட்ட மாலைப் பொழுதினில் அகன்று\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/remembering-bhagat-singh-on-his-112th-birth-anniversary", "date_download": "2020-08-05T02:14:47Z", "digest": "sha1:VD2IQ4FR4BBUPMNJ6RWXZIBGF2B6JFVB", "length": 16200, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "புரட்சி என்றால் பகத்சிங்! - பிறந்தநாள் நினைவுப் பகிர்வு| Remembering Bhagat Singh on his 112th birth anniversary", "raw_content": "\n - பிறந்தநாள் நினைவுப் பகிர்வு\nஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிடுகிறார். இந்திய மக்களின் ரத்தம் தோய்ந்த அம்மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு, `இந்திய விடுதலையே எம் லட்சியம்' என அம்மண்ணின் மீது சத்தியம் செய்கிறார்.\nபுரட்சியாளர் என்று சொன்னாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பகத்சிங்தான். ஆம். தன்னுடைய கடைசி மூச்சின்போதும் தன்னுடைய பாதங்கள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என நினைத்தவர். தூக்கில் தொங்கி சொந்த மண்ணில் கால்படாமல் சாவதை விரும்பாத அவர், துப்பாக்கிக் குண்டு ஏந்தி உயிரிழக்கத் தயாராக இருந்தார். தன் உயிர் போகும் கடைசி தருணத்திலும் இந்தியாவின் விடுதலையைப் பற்றி மட்டுமே நினைத்தார்.\n1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூரில், சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த தினம் அவரின் தந்தை மற்றும் அவரின் இரு மாமாக்கள் சிறையிலிருந்து வெளியான சிறந்த நாளாக இருந்தது. சிறையிலிருந்து வெளிவந்த கிசன் சிங் தன் மகனுக்கு பகத் சிங் என்று பெயரிட்டார். பகத் என்றால் அதிர்ஷ்டம் என்று பொருள்.\nஇந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத்சிங், இளம் வயதிலேயே ஐரோப்பியப் புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடைமை கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.\nஇளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். 1919-ல், தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிடுகிறார். இந்திய மக்களின் ரத்தம் தோய்ந்த அம்மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு, `இந்திய விடுதலையே எம் லட்சியம்' என அம்மண்ணின் மீது சத்தியம் செய்கிறார். 14-வது வயதில் 'வந்தே மாதரம்' என்று காகிதத்தில் எழுதி, அந்தக் காகிதங்களைக் கொண்டுபோய் சுவர்களில் ஒட்டுகிறார் பகத்சிங்.\nகாந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பகத்சிங், சௌரிசௌரா நிகழ்வுக்குப் பிறகு, அகிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது என்று எண்ணினார். தோழர்களுடன் இணைந்து `இந்தியக் குடியரசு சங்கம்’ (Hindustan Republic Association) எனும் அமைப்பில் ஒருவராக இணைகிறார். பின்னர், `நவஜவான் பாரத் சபை' என்ற இளைஞர்கள் அமைப்பை உருவாக்கினார்.\n`விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சுதந்திர குடியரசை நிறுவுவது, ஓர் ஐக்கிய இந்திய அரசை நிறுவிட இளைஞர்களிடையே தேசப்பற்றை ஊட்டுவது, மதவாதப் போக்குகளற்ற தொழில் மற்றும் சமூக இயக்கங்களை ஆதரிப்பது, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டுவது' போன்ற அரசியல் நோக்கங்களுடன் இளைஞர்கள் செயல்படத் தொடங்கினர்.\n'நமது இறுதி லட்சியம் சோசலிசம்' என்பதை வலியுறுத்திய பகத்சிங், 1928 செப்டம்பர் 8, 9-ம் தேதிகளில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கூடி 'இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம்' (HRSA) என்று அந்த அமைப்பின் பெயரை மாற்றினார்.\nஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல, இந்திய முதலாளிகளிடமிருந்தும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் பகத்சிங். சைமன் கமிஷனில் சட்டவரையறை கொண்டுவரப்பட்டபோது, அதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் போராடினர். இதில், பிரிட்டிஷ் போலீஸார் தடியடி நடத்த உத்தரவிட, அந்தச் சம்பவத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் லாலா லஜபதி ராய் உயிரிழந்தார்.\nஇதனால், கோபமடைந்த புரட்சியாளர்களான பகத்சிங் மற்றும் அவரது நண்பர்கள் ஸ்காட்டை கொல்வதற்குப் பதிலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டோஸ் என்னும் ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்று தலைமறைவாயினர். பின்னர், ஆங்கிலேயர் சட்டங்களை எதிர்த்து குண்டுவீச்சில் ஈடுபட்டனர். சாண்டோஸைக் கொன்றதற்கும், குண்டுவீச்சில் ஈடுபட்டதற்கும் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தூக்கிலிடப்பட்டார் பகத்சிங்.\nஅன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதமாகத்தான் தூக்கு மேடை வந்தார். ``ஒரு புரட்சியாளர் இன்னொரு புரட்சியாளருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். வந்து விடுகிறேன்’’ என்று அவர் கூறும்போது, அவர் கையிலிருந்தது லெனினின் `அரசும் புரட்சியும்’ நூல்.\nஅவரது இறப்பு, பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது. இறப்பதற்கு முன் தன்னுடைய அம்மாவுக��கு எழுதிய கடிதத்தில், ``என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். நீங்கள் அழுது என்னைக் கஷ்டப்படுத்தி விடாதீர்கள். நீங்கள் அழக் கூடாது. என்னை மகிழ்ச்சியாக அனுப்பி வைக்க வேண்டும்\" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய புரட்சியாளராக இருந்ததால் இவர், சாஹீத் பகத் சிங் என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.\nவெறும் 23 வருடம் வாழ்ந்த பகத்சிங்கை, மக்கள் இன்றுவரை மறக்கவில்லை. அவருடைய புரட்சி, சுதந்திரப் போராட்டத்துக்கு உந்துசக்தியாக இருந்தது. அவரை, நிராகரித்துவிட்டு வரலாற்றை யாராலும் பேசிவிட முடியாது. அவரைப் பற்றி எழுத்துகளில் இருப்பதைவிடவும் எழுதப்படாமல் போனதே அதிகம்.\nஅகிம்சை என்றால் காந்தி., புரட்சி என்றால் பகத் சிங்.\nஜாலியன் வாலாபாக்... அடக்குமுறை ஆட்சியின் சாட்சியான படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2010/06/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1299349800000&toggleopen=WEEKLY-1277577000000", "date_download": "2020-08-05T03:11:10Z", "digest": "sha1:XU7TJMJVOQLBA6FZTTN5S4I6TJZWQEPA", "length": 37329, "nlines": 195, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: இராகுவும் கேதுவும்", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nஅரசியல் மாற்றம். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ...\nஉயிரும் உயிரின் பிரிவும் பாகம்19\nமுந்தைய பாகம் கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய...\nகிஸ்ஸும் பிஸ்ஸ���ம் ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ...\n (பாகம் 4) தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாரு...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nஇராகு கேது (பாகம் 3)\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள் 2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள் 3)...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம்\nமூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பகைமை உண்டாயிற்று. இதனால் இருவருக்கும் எப்பொழுதுமே ஒத்துப் போகாது. கடுமையான யுத்தங்களும் ஏற்படும். தேவர்களுக்கு குரு பிரஹஸ்பதி . அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் . சுக்கிராச்சாரியார் சண்டையில் இறந்த அசுரர்களை தன்னிடமுள்ள சஞ்சீவி மந்திரத்தால் மீண்டும் உயிர்ப்பித்து தேவர்களுக்கு இடையூறு செய்துவந்தார். தேவர்களின் குரு பிரஹஸ்பதியிடம் அப்படி ஒரு மந்திரம் இல்லை. இவ்வாறன சூழ்நிலையில் தேவர்கள் பிரஹஸ்பதி மகனாகிய கசனிடம், சுக்கிராசாரியாரும் அவர் மகளான தேவயானியும் மகிழ்வடையும் படி நடந்து கொண்டால் சஞ்சீவி மந்திரத்தை பெறுவது எளிது என்று கூறி சுக்கிராசாரியாரிடம் அனுப்பினர். அது வேறுகதை. அதுதான் மகா பாரதத்தின் தொடக்கம் .அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.\nஅதற்கிடையில் தேவர்கள் சஞ்சீவி மந்திரம் வேண்டி பிரம்மனிடம் சென்றார்கள். பிரம்மன் தேவர்களிடம்,”உங்களுக்கு அந்த மந்திரத்தை விட அற்புதமான வழி ஒன்றுள்ளது அதைச் சொல்கிறேன்”என்றார்.தேவர்களும் சரி கூறுங்கள்,என்றனர். உங்கள் அனைவருக்கும் சாகா வரம் கிடைக்க திருமால் பள்ளி கொண்டுள்ள பாற்கடலை கடைந்தால் தேவாமிர்தம் கிடைக்கும் அதை உண்டால் சாகா வரம் தான் ஆகவே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.\nபாற்கடலை கடைவதற்கு நாரதரிடம் வழி கேட்டபோது,\" அதற்கு அசுர பலம் வேண்டுமே ஆகவே நீங்கள் எம் பெருமான் திருமாலை பாற்க்கடலை கடைவதற்கு உதவுமாறு வேண்டிக் கொண்டு, அசுரர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.அதற்கு எம் பெருமான் உதவி செய்வார்\" என்றார்.\nதேவர்களும் அசுரர்களும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன் படி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைவதென்றும், அதனால் கிடைக்கும் அமுதத்தை இருவரும் பங்கிட்டு கொள்வது என முடிவு செய்தனர். நாகராஜன் எனப்படும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், , மேரு மலையை மத்தாகவும், அந்த மத்தாகிய மேரு மலையை தாங்கும் ஆதாரமாக (Fulcrum) இருக்க ஆமை வடிவெடுத்து தன் முதுகில் தாங்கி உதவுவதாகவும் திருமால் உறுதிஅளித்தார்.\nஒரு சுக்கில பட்ச (வளர்பிறை) தசமி திதி யன்று பாம்பின் வால் பக்கம் தேவர்களும் தலைப்பக்கம் அசுரர்களும் இருந்து கொண்டு கடைய ஆரம்பித்தனர். அவ்வாறு கடையும் பொழுது இலட்சுமி, ஐராவதம், காமதேனு, அட்சயபாத்திரம் ஆகியவை கிடைத்தன. அதில் இலட்சுமியை திருமாலும், மற்றவற்றை இந்திரனும் பங்கிட்டுக் கொண்டனர்.\nஇரண்டாவது நாளான ஏகாதசியன்று பாற்கடலில் நீல நிறத்தில் திரவ வடிவில் ஒரு பொருள்\nதோன்றியது. அதனுடன் வாசுகி மெய்வருத்தம் மிகுதியால் உமிழ்ந்த. நஞ்சும் கலந்து இரண்டும் சேர்ந்து ஆலகாலமாகியது. அந்த விஷமானது கடலில் தோன்றியதால் முதலில் ஆமை வடிவில் இருந்த திருமாலைத் தாக்கியதால் நீல வண்ண மேனியனாக மாறிவிட்டான். அதைக்கண்டதும் நாரதர் ஏதோ பிளாக் மேட்டரைக் கண்டது போல், ஐயோ அது தான் ஆலகால விஷம் என்று அலறி ஓடினார்.\nஅது முழுவதுமாக வந்து எல்லோரையும் விரட்டி தாக்கத் தொடங்கியது. ஈஸ்வரனை இவர்கள் வலமாகச் சுற்றினால் விஷம் இடமாகச் சுற்றி விரட்டியது. இவர்கள் இடமாகச்சுற்றி ஓடினால் அது வலமாகச்சுற்றி விரட்டியது.ஆகவே இப்பொழுதே ஏதாவது செய்தாக வேண்டும். என்று அலறினார்கள். உடனே தேவர்கள் ஈஸ்வரனை வேண்டி நின்றனர்.அவரும் பரிவுடன் வந்து, ஆலகால விஷத்தை அப்படியே வாரியெடுத்து விழுங்கி........... விழுங்கவில்லை தொண்டை வரை சென்றவுடன் நிறுத்தி விட்டு முழித்தார். ஏனென்றால் அங்கு உமா மகேஷ்வரி விழியை உருட்டி, மிரட்டினார் அதானால் தான் நிறுத்திக் கொண்டார். மிரட்டியதோடு அல்லாமல் உனக்கு ஏனய்யா இந்த வீண் வேலை என்று கடிந்து கொண்டு விஷத்தை தொண்டைக்கு கீழே இறங்க விடாமல் கழுத்தை அழுத்தியதால் விஷமானது கழுத்து முழுவதும் பரவி நின்றது. நீலநிற ஆலகாலம் அந்த ஆலமர்ச் செல்வனை, தட்சிணாமூர்த்தியை ஏதும் செய்யமுடியாமல் கண்டத்தில் நின்றுவிட்டது. ஆகவே அன்று முதல் திருநீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.\nஒரு வழியாக தேவர்களும், அசுரர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு வேலையை தொடர்ந்தனர். துவாதசியன்று அமுதம் வெளிவந்தது. அமுதத்தை வாரியெடுத்து குடத்தில் வைத்தனர்.அமுதம் முழுவதும் எடுத்தபின்பு தேவர்கள் ஈஸ்வரனை மறந்து ஆட்டம் போட்டனர். ஆதலால் ஈஸ்வரன் அமுதம் கிடைக்காமல் போக சாபம் இட்டார். சாபத்தின் பலனாகத்தான் தேவர்களின் கையிலிருந்த அமுதக் குடத்தை சமயம் பார்த்து அசுரன் ஒருவன் பிடுங்கிக் கொண்டு ஒடி விட்டான். இதனால் தேவர்கள் தங்களது தவற்றை உணர்ந்து சாப விமோச்சனம் வேண்டி நின்றனர். அதனால் ஈஸ்வரன் ,”நாளை நான் நந்தி தேவனுடன் இருக்கும் போது என்னை வந்து தரிசனம் செய்யுங்கள் உங்கள் கவலை மறையும்” என்றார். மறுநாள் திரயோதசி அன்று தேவர்கள் ஈஸ்வரனை விஷேமாக வழிபட்டனர் அதைத்தான் பிரதோஷ வழிபாடு என்கிறார்கள்.\nஇந்த இடத்தில் பிர என்பதன் மகத்துவத்தை சொல்லியே ஆக வேண்டும். சவம் என்பதற்கு பிர போட்டால் பிரசவம், தோஷம் என்பதற்கு பிர போட்டால் பிரதோஷம் ஆக ”பிர” அதாவது \"Bra\"போட்டால் அர்த்தம் எதிர்மறை ஆகி, மோசமானது சிறப்பானதாகி விடுகிறது.\nஇப்பொழுது தேவர்கள் திருமாலை வேண்டி நின்றனர். திருமாலும் மோகினி வேடம் எடுத்து ஒரு வழியாக அசுரனிடம், தேவர்களும் அசுரர்களும் சமமாக பங்கிட்டுக் கொள்ளலாம் எனப் பேசி,.தானே பரிமாறு வதாகவும் கூறி அமுதத்தை, வாங்கிக் கொண்டு வந்தார். தேவர்களும் அசுரர்களும் இருபுறமாக அமர்ந்தனர்.\nமோகினி வேடத்தில் இருக்கும் திருமால் தனது சக்கர ஆயுதத்தை கரண்டியாக மாற்றி அமுதம் பரிமாறிக் கொண்டிருந்தார். ஸ்வர்ணபானு என்ற அசுரன் தேவர்கள் நம்மை அமுதம் தராமல் ஏமாற்றி விட்டாலும் விடுவார்கள் என்ற பயத்தில் தேவராக உருமாறி தேவர்கள் வரிசையில் சூரிய சந்திரர்களுக்கு அருகில் உட்கார்ந்து விட்டான். உருமாறும் கலையாகிய மாயை அசுரர்களுக்கு கைவந்த கலைதானே. அமுதத்தையும் வாங்கி அருந்தி விட்டான். ஆனால் சூரிய சந்திரர்கள் ஸ்வர்ணபானுவை இவ��் அசுரன் என திருமாலிடம் காட்டிக் கொடுத்து விட்டனர் . திருமாலும் தனது கையில் வைத்திருந்த சக்ராயுதத்தால் ஸ்வர்ணபானுவை வெட்டியதால் தலை வேறு முண்டம் வேறாக வீழ்ந்தான்.\nஆனால் அமுதம் பருகிய காரணத்தினால் சாகா வரம் பெற்றதால் தலையும் உடலும்\nதனித்தனியே உயிருடன் இருந்தது.திருமாலின் சக்ராயுதத்தால் வெட்டினால் வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான் அதற்கு மாற்று கிடையாது.ஆகவே ஒட்டுவதற்கும் வாய்ப்பு கிடையாது. ஆனால் திருமாலின் பாற்கடலில் கடையப்பட்ட அமுதத்திற்கும் அதே மரியாதைதான். மரணமும் கிடையாது. இப்பொழுது அசுரனின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாகி விட்டது.\nஅசுரன்(கள்) திருமாலிடம் சரணடைந்து தனக்கு விமோச்சனம் வேண்டி நின்றான்.திருமாலும் அண்டி வந்தவனுக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு பாம்பை அதே அமுதம் பரிமாறிய சக்ராயுதத்தால் இரண்டாக வெட்டி அசுரனின் தலைக்கு பாம்பின் உடலையும், பாம்பின் தலைக்கு அசுரனின் உடலையும் சேர்த்துக் கொள்ளுமாறு அருளினார். இங்கு அமுதத்தின் பலன் பாம்புக்கும் கிட்டியது.\nஒருவனாக இருந்த அசுரன் இருவராக மாறிவிட்டான். ஸ்வர்ண பானு இப்பொழுது ராகு ,கேது என சாகா வரம் பெற்ற இருவராக மாறிவிட்டான்.இப்பொழுது அவர்கள் சூரிய சந்திரர்களை பழி வாங்கும் பொருட்டு தவம் இருந்தனர்.முடிவில் ஈஸ்வரனிடம் இருவரும் சூரியனையும் சந்திரனையும் விழுங்கு வதற்கான வரத்தைப் பெற்றனர்.\nஇதையறிந்த சூரிய சந்திரர்கள் ஈஸ்வரனிடம் தஞ்சம் அடைந்து, உபாயம் அருளுமாறு வேண்டினர். அவரும் அசுரர்கள் விழுங்கினாலும் 3 3/4 நாழிகையில் நீங்கள் வெளிவந்துவிடலாம் என்று அருளினார்.\nஆகவே அது முதல் அந்த அசுரன் இருவராக மாறி ராகு, கேது என இரு பெயர் பெற்றான். எப்பொழுது எல்லாம் பொழுது போகவில்லையோ அப்பொழுதெல்லாம் சூரிய சந்திரர்களை விழுங்கி விளையாடு வார்கள். அந்த விளையாட்டுக்கு பெயர்தான் சூரிய, சந்திர கிரகணம். அமிழ்தத்தால் சாகா வரம் பெற்றதால் சூரிய சந்திர தேவர்களைப் போல் அசுரனாகிய ஸ்வரணபாணுவும் அழியாப் புகழ் பெற்றான்.\nதிரும்பவும் ஒருமுறை இந்தக்கதையை முதலில் இருந்து படியுங்கள்,இதில் ஏதாவது மாற்றி எழுதியிருந்தால் அந்த இடத்தை சுட்டிக் காண்பியுங்கள். ஏனென்றால் நான் இந்தக் கதையை செவி வழியாக கேட்டதுதான்.அதிலும் வானியல் அறிவு குறைந்தவர்களிடம் இருந்துதான் கேட்டது.ஆனாலும் இந்தக் கதையின் தோற்றம் கண்டிப்பாக 2000வருடங்களுக்கு முந்தியதாகத் தான் இருக்கும்.\nஇக்கதை பற்றிய உங்களது கருத்துக்களை பதியுங்கள் அதற்குப் பிறகு எனது கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொண்டு இதன் இரண்டாவது பாகத்தையும் அதைப் பொறுத்து அதன் பிறகு மூன்றாவது பாகத்தையும் பதிக்கிறேன். ஆகவே உங்களது பொன்னான கருத்துக்களை அவசியம் பதிவு செய்யுங்கள்.\nNHM Writer என்று கூகிளில் தேடவும். அல்லது இந்த தொடர்பை சொடுக்கவும்.\nஇந்த மென்பொருளை தரவிறக்கம் ( Download ) செய்து உங்களது கணினியில் நிறுவவும் (install). நிறுவும் போது தமிழ் மொழியை தேர்வு செய்யவும். இப்பொழுது bell போன்ற ஒரு சின்னம் task barல் கடிகாரம் அமைந்துள்ள இடத்தில் தோன்றும். அதைச் சொடுக்கி அதில் தேர்வு செய்யலாம். அல்லது Alt + 1, Alt+2, Alt+3, Alt+4 என்று இதில் ஏதாவது ஒன்றை சொடுக்கி உங்கள் விருப்பமான கீபோர்டு முறையை தேர்வு செய்து தட்டச்சு செய்யலாம். மீண்டும் அதையே (Toggle)சொடுக்கினால் ஆங்கிலத்திற்கு மாறிவிடும்.\nதிரு நீலகண்டருக்கும் பிரதோஷத்திற்கும் சம்பந்தம் இருப்பதை தெரிந்து கொண்டேன் நன்றி. ஆனால் இந்த ”பிர”(bra) வுக்கான விளக்கம் உங்கள் வயதிற்கு அதிகமா கம்மியா தெரியவில்லை.\nகதையும் கருத்தும் பற்றி நீங்களே சொல்லுங்கள்.\nபாட்டியிடம் கதை கேட்டது போல் உள்ளது. ஆனால் ஏதோ பொடி வைத்து எழுதியிருப்பது தெரிகிறது. அடுத்த பதிவில் கதையின் பொருள் வரும் என்று நம்புகிறேன்.\n@ராம்ஜி_யாஹூ - சிறப்பான விளக்கம். நன்றி\nகிட்டதட்ட 1000 வார்த்தைகளில் ஒரு கதையை எழுதி கருத்து சொல்ல வாங்க என்றால் அதிலுள்ள ஒரு வார்த்தைக்கு ஆதாரங்களுடன் ”மக்கள்” பதிவிடும் காரணமும் அந்த ”பிர” என்ற வார்த்தைதான். அதில் விசேஷம் இருக்கத்தான் செய்கிறது.\nகதாகாலட்சேபம் கேட்டது போல் இருக்கிறது. இதெல்லாம் சமயம் வளர்த்த காலத்தில் ரூம் போட்டு யோசித்த திரைக்கதை. இதைத் தழுவித்தான் எம்.ஜி.ஆர் தனக்கென கதை இலாகாவாக கொண்டு இருந்தார் போலும். நல்ல முயற்சி.\nஅன்பு சந்துரு, மிகவும் அருமையான தகவல்கள், ஒவ்வொரு பழங்கால தகவல்களுக்கும் பின்னால் ஒரு ஆழமான விஞ்ஞான முடிச்சு இருப்பதை தாங்கள் வெளிப்படுத்தியிருப்பது என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது, மேலும் படிக்க ஆவலாக உள்ளேன்.\nபரம்பொருளின் பேரருள் உங்களுக்கு ���ிடைக்க வாழ்த்துக்கள்.\nஎதுக்கு இந்த ‘கதை’யை என்னை வாசிக்கும்படி ஆணையிட்டீர்களோ .. தெரியவில்லை. ராகுவும் கேதுவுக்கும் புரிந்தால் சரி\nஉலகம் முழுவதும் இந்த கதை ஒவ்வொரு தேசத்திலும் ஆதியில் சொல்லப்பட்டுள்ளது, காரணம் மீண்டும் பிறாவாமல் இருக்க அமிர்தம் வேண்டும் இந்த அமிர்தம் என்ன என்பதை தமிழ் நாட்டு சித்தர்கள் எழுதிய நூல்களையும்,மேலை நாட்டு Philosopher எழுதிய Philosopher's Stone என்ற எண்ணற்ற நூல்களையும் படித்து அறிந்து கொள்ளுன்கள்\nஅருமையான பதிவு,மெல்லிய புன்னகையுடன் படித்து ரசிக்கவைத்த தெரிந்த கதையில் பல தெரியாத விஷயங்கள்,ராகு,கேது என்பவர் ஒரே அசுரர் என்பது இதை படித்த பின்பே நான் அறிந்த விஷயம்.கடவுளை இணைத்தால் தான் விஞ்ஞானமும் [கதைகளும்] நம்பப்பட்டன என்பதை அழகாக பதித்து இருக்கிங்க நன்றி,இன்னுமும் பல அறியாமல்,அறிவுடன் தெரிந்து கொள்ளவேண்டிய கதைகளை படிக்க ஆவலாக உள்ளேன்\nஉண்மையோ பொய்மையோ, ஆனால் மிக நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு.\nநம் சித்தர்களுக்கு அதிசயமான ஆழ்ந்த ஆராய்ச்சியறிவு மட்டும அல்ல அதை பாமரனுக்கும் புரியும் வண்ணம் கதையாக வடிக்கும் திறனும் அதிகமாகவே இருந்துள்ளது\nதங்கள் இராகுவும் கேதுவும் பதிவு படித்தேன். ஏற்கனவே எங்கேயோ படித்த நினைவு இருக்கிறது. எனினும் ஒரு சிறு சந்தேகம். அதாவது, சுக்கிராச்சாரியாரிடம் ஏற்கனவே சஞ்சீவி மந்திரம் இருக்கும் பொழுது அமிர்தத்தை பெற எதிரிகளான தேவர்களிடம் அசுரர்கள் அக்கிரிமெண்ட் போடவேண்டிய அவசியம் என்ன\nதங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.\nசஞ்சீவி மந்திரத்தை சுக்கிராச்சாரியர் மட்டுமே பயன் படுத்தினார் அதைக் கற்பதற்கு தேவ குரு(பிரகஸ்பதியின் மகன் கசன் வந்து இவரிடம் சீடனாகச் சேர்ந்தான், கற்றான் அது தான் மகாபாரதத்தின் அடிப்படையான கதை.கசனுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பதில் அசுரர்களுக்கும் குருவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.அவர் அம்மந்திரத்தை அசுரர்களின் குணம் தெரிந்து சொல்லிக் கொடுக்கவில்லை.அமுதம் என்பது மந்திரத்தை விட மேலானதுதானே.இவ்விஷயத்தில் அசுரர்கள் குருவின் தயவை நாட தேவையில்லை என்பதாலும், தேவர்களை விட அசுரர்கள் பலமானவர்கள் என்பதாலும் அந்த அமுதத்தை பங்கிட்டுக் கொள்வதில் அக்கறை கொண்டார்கள்.\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T03:57:18Z", "digest": "sha1:72QDHHSO4J6LYTFEFQIYFUKDTKFLDKBI", "length": 20341, "nlines": 250, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரியாவின் பெயர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல்ல ஆலோசனை மாதா. ஓவியர்: பாஸ்குவேல் சாருலோ, 19ம் நூற்றாண்டு\nஇயேசுவின் தாயான தூய மரியா பல பெயர்களால் கிறித்தவர்களிடையே அறியப்படுகின்றார். இப்பெயர்களுல் பட்டங்கள் (ஆசி பெற்றவர், கன்னி, அன்னை), அடைமொழிகள் (விடியற்காலத்தின் விண்மீன், கடலின் விண்மீன் (Star of the Sea), விண் அரசி, எங்கள் மகிழ்ச்சியின் காரணம்), காரியப் பெயர்கள்(கடவுளை ஏந்துபவர் (Theotokos), முற்றிலும் தூயவர் (Panagia), இறக்கத்தின் அன்னை) மற்றும் அரோக்கிய அன்னை முதலிய பிற பெயர்களும் அடங்கும்.\nஇப்பெயர்கள் அனைத்தும் இயேசுவின் தாயான தூய மரியா என்னும் ஒரு நபரையே குறிக்கும். இப்பெயர்கள் புனிதர்களின் உறவு நிலையினை ஏற்கும் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கத்திய மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம் முதலிய பல சபைகளில் பயன்படுத்தப்படுகின்றன. மரியாவின் இப்பெயர்கள் ஏதேனும் இறையியட்கோட்பாடுகளின் பேரில் அமைந்திருக்கும். எனினும் பல பெயர்கள் கவிதை நடைக்காவவும் பயன்படுகின்றது. கலை வரலாற்றில் சித்தரிக்கப்பட்டிடுக்கும் வகையினைக்கொண்டும் மரியாவுக்கு பல பெயர்கள் உள்ளன.\nமரியா Maria Mariam (Μαριάμ), Maria (Μαρία) அரபு மொழி: Maryām (مريم), சீனம்: (瑪利亞), காப்டிக்: Mariam, பிரான்சிய மொழி : Marie, இடாய்ச்சு மொழி: Maria, இத்தாலிய மொழி: Maria, அரமேயம்: Maryām (מרים), மால்திய மொழி: Marija, போர்த்துக்கேய மொழி: Maria, உருசிய மொழி: Marija (Мария), எசுப்பானியம்: María, சிரியாக்: Mariam, வியட்நாமிய மொழி: Maria; Marija\n\"அருள்மிகப் பெற்றவர்\", \"அருள் நிரைந்தவர்\" Gratia plena, Beata, Beatissima kecharitomene[1] (κεχαριτωμένη) Luke 1:28இல் உள்ளபடி கபிரியேல் என்னும் வானதூதரின் வாழ்த்து.\nகன்னி Virgo Parthenos[2][3] (Παρθένος) அந்தியோக்கு இஞ்ஞாசியார் மரியாவின் கன்னித்தன்மையினையும், கடவுளின் தாய்த்தன்மையினையும் எடுத்தியம்பி ஊள்ளார்.\nஎங்கள் மீட்பின் காரணமே causa salutis[4] முதன்முதலில் இப்பெயரினை பயன்படுத்தியவர் புனித இரனேயு (150–202);\n\"Advocate of Eve\" advocata Evæ[5] முதன்முதலில் இப்பெயரினை பயன்படுத்தியவர் புனித இரனேயு (150–202);\nகடவு���ின் தாய் Mater Dei Meter Theou (Μήτηρ Θεοῦ) இப்பதம் பொதுவாக ΜΡ ΘΥ என கிரேக்க திருவோவியங்களில் காட்சிப்படுத்தப்படும்;\nகடவுளைத் தாங்குபவர் Deipara, Dei genetrix இறைவனின் தாய் (Θεοτόκος) கிறிஸ்தியல் தாக்கங்கள் உடைய இப்பெயர் கிழக்கு கிறித்தவ திருச்சபைகளின் மிகவும் பயன்படுத்தப்படுகின்றது. முதலாம் எபேசு சங்கம் இப்பெயரினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\n\"புனித மரியா\", \"தூய மரியா\" Sancta Maria Hagia Maria[2] (Ἁγία Μαρία) கிரேக்க திருச்சபைகளில் ஆரம்பமான இது இப்போது கிழக்கு கிறித்தவ திருச்சபைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை;[6]\n\"விண் அரசி\" Regina Coeli, Regina Caeli மரியா Revelation 12:1இல் உள்ள பெண் என உருவகப்படுத்தி;\n\"கடலின் விண்மீன்\" stella maris முதன்முதலில் இப்பெயரினை பயன்படுத்தியவர் புனித ஜெரோம்;\n\"ஞானத்துக்கு இருப்பிடம்\" Sedes sapientiae\n\"எங்கள் மகிழ்ச்சியின் காரணம்\" Causa nostrae laetitiae\n\"கிறித்தவர்களின் சகாய அன்னை\" Auxilium christianorum\nபைசாந்தியம் மரியா தனது இடது கையில் கிறிஸ்துவை ஏந்தியுள்ளார் தனது வலது கையால் அவர் வழியான இயேசுவை சுட்டிக்காட்டுகின்றார்;\nRomanesque கிறிஸ்து அவரது தாயா மரியாள் மடியில் அமர்ந்துள்ளார், இங்கே மரியா \"ஞான அரியனையாக\" அடையாளப்படுத்தப்படுகின்றார்.\nகோதிக் கலை பைசாந்திய கலைவடிவில் பரியா நின்றவாறு குழந்தை இயேசுவைத்தாங்கியப்படி[8]\nRenaissance, and others மரியா குழந்தை இயேசுவுக்கு பாலூட்டுவது போல;[9]\nகோதிக் கலை, மறுமலர்ச்சி (ஐரோப்பா), Baroque ஒரு அரசியின் உடையில் வானதூதர் புடைசூழ மரியா தனது பக்தர்களைக்காப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளார்; முதல் 13 நூற்றாண்டின் பிற்பகுதியில் மத்திய ஐரோப்பா மற்றும் இத்தாலியில் எழுந்த சித்திர வகை;[10]\nகோதிக் கலை மரியா கிறிஸ்து குழந்தையினை மடியில் வைத்திருக்கும் படியாக, மாட்சிமையோடு அரியனையில் அமர்ந்தவாறு;\nகோதிக் கலை, மறுமலர்ச்சிக்காலம், பரோக் இயேசு சிலுவையில் மரித்தப்பின்னர் மரியாள் கிறிஸ்துவின் உடலை மடியில் ஏந்தியவாறு; இந்த வகை சித்தரிப்பு ஜெர்மனியில் 13 ஆம் நூற்றாண்டில் முதலில் உருவானது;[11]\nபொதுவாக, \"அன்னையும் குழந்தையும்\" என இப்படம் அறியப்படுகின்றது\nRenaissance, Baroque பொதுவாக மேற்கத்திய பகுதிகளில் கன்னிமரியாவின் சித்தரிப்பு;\nதூய கன்னி மரியா, இயேசு கிறித்துவின் தாய்\nதூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nஇயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படல்\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/bs-yediyurappa-gave-him-rs-1-000-crore-claims-disqualified-karnataka-mla-367646.html", "date_download": "2020-08-05T03:40:24Z", "digest": "sha1:JTKVI4BCG4XZ5BPREXX5EOJLASFEHPWC", "length": 19010, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர் எடியூரப்பா ரூ.1000 கோடி கொடுத்தாரு.. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ பேச்சு | BS Yediyurappa Gave Him Rs. 1,000 Crore : Claims Disqualified Karnataka MLA - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஇலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணி முதல் விறுவிறு வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஅயோத்தியில் ராமர் கோவில் - இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறுகிறது - முதல்வர் ஓபிஎஸ்\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nSports திக் திக் கடைசி ஓவர்.. செம சேஸிங்.. 214 ரன் கூட்டணி.. உலகக்கோப்பை சாம்பியனை வீழ்த்திய அயர்லாந்து\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்���ோகுதாம்...\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்வர் எடியூரப்பா ரூ.1000 கோடி கொடுத்தாரு.. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ பேச்சு\nஎடியூரப்பா ரூ.1000 கோடி கொடுத்தாரு - தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ\nமுதல்வர் எடியூரப்பா ரூ.1000 கோடி கொடுத்தாரு.. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ பேச்சு\nபெங்களூரு: கர்நாடகா முதல்வர் பிஎஸ் எடியூரப்பா தனது தொகுதியின் வளர்ச்சிக்காக நான் ரூ. 700 கோடி கேட்ட நிலையில் 1000 கோடி ரூபாய் கொடுத்தார் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ நாராயணா கௌடா தெரிவித்துள்ளார்.\n17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் கர்நாடகாவில் குமரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.\nஇதையடுத்து 17 எம்எல்ஏக்களையும் கர்நாடகா சபாநாயகராக இருந்து ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அண்மையில் 17 தொகுதிக்கும் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் புயலை கிளப்பிய எடியூரப்பா ஆடியோ- ஆட்சியை கலைக்க காங். வலியுறுத்தல்\nஇந்நிலையில் எடியூரப்பாவுக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட கிருஷ்ணராஜா பேட் எம்எல்ஏ நாராயண கௌடா எடியூரப்பாவுக்கு ஆதரவு அளித்தது ஏன் என்பது குறித்தும், 1000 கோடி ரூபாய் எடியூரப்பா தொகுதி வளர்ச்சிக்கு அளித்ததாகவும் ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக நாராயண கௌடா ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், \"ஒரு நாள் காலை 5 மணிக்கு சிலர் (குமாரசாமி ஆட்சி கவிழும் முன்பு) என்னை வீட்டில் வந்து சந்தித்தனர். அவர்கள் என்னை எடியூரப்பாவை சந்திக்குமாறு கூறினார்கள். இதன்பேரில் நான் எடியூரப்பா வீட்டுக்கு சென்றேன். அப்போது எடியூரப்பா வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தார். நான் உள்ளே வந்ததும், என்னை அமர சொன்னார். அப்படியே என்னிடம், தான் மீண்டும் முதல்வராக ஆதரவு தாருங்கள் என்று கேட்டார்.\nநான் அவரிடம் கிருஷ்ணராஜா பேட் தொகுதி வளர்ச்சிக்காக ஒரு 700 கோடி ரூபாய் கொட��ங்கள் என்று கேட்டேன். அவர் 700 கோடி ரூபாய் என்ன, உங்களுக்கு கூடுதலாக 300 கோடி சேர்ந்து 1000 கோடி ரூபாயாக தருகிறேன் என்றார். சொன்னபடியே எடியூரப்பா அந்த தொகையை தந்தார். இப்படி ஒரு சிறந்த மனிதருக்கு நான் ஆதரவு தரக்கூடாது என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள் அல்லவா அப்படித்தான் நானும் நினைத்தேன். அதன்பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்\" இவ்வாறு நாராயண் கௌடா கூறினார்.\nதன்னைப்போலவே முன்னாள் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ ஒருவரும், முதல்வர் எடியூரப்பா தொகுதி வளர்ச்சி நிதி அளித்ததற்காக ஆதரவு அளித்தாகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார் என நாராயண் கொளடா தெரிவித்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகர்நாடக அணைகளில் இருந்து 34,713 கன அடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ளம்.. மக்களுக்கு எச்சரிக்கை\nசசிகலா மீது குற்றம்சாட்டிய ரூபா ஐபிஎஸ் மீண்டும் பணியிடமாற்றம்.. பெங்களூரில் 5 டிசிபிகள் டிரான்ஸ்பர்\nசென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி.. மருத்துவமனையில் அனுமதி\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி\nபெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை.. மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு\nகொரோனா.. பெங்களூரை கைவிட்ட கர்நாடக அரசு மருத்துவ வழிகாட்டலுக்கு கூட ஆளில்லை.. கடும் பீதியில் மக்கள்\nகழுத்தில் கிடந்த தாலியை விற்று டிவி வாங்கிய கஸ்தூரி.. காரணத்தை கேட்டால் சும்மா அசந்து போயிடுவீங்க\nகர்நாடகாவில் மீண்டும் ஆபரேஷன் கமலா... காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு வலை\nஅதிகரிக்கும் கொரோனா.. என்ன செய்வதென புரியாமல் கைவிட்ட பெங்களூர் மாநகராட்சி.. சென்னை எவ்வளவோ பெட்டர்\nபெங்களூர், புனேதான் அடுத்த கொரோனா ஹாட்ஸ்பாட்டுகள்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவு\n\"டேய்.. கையை எங்கே வந்து வெக்கிறே\".. ஓடும் பஸ்ஸில் ரோமியோவை.. அடித்து துவைத்த இளம்பெண்.. மாஸ் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyediyurappa எடியூரப்பா பிஎஸ் எடியூரப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-district-wise-abstract-of-covid-19-positive-cases-at-july-10-390969.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-05T03:15:32Z", "digest": "sha1:GFD4IR4TZMC4XPFCGJDY6ZCZO2LVQEPB", "length": 20219, "nlines": 240, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லா மாவட்டத்திலும் கிடுகிடு.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 13 மாவட்டங்கள்.. ஷாக் லிஸ்ட் | Tamil Nadu district wise abstract of covid 19 positive cases at july 10 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்ற��லா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லா மாவட்டத்திலும் கிடுகிடு.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 13 மாவட்டங்கள்.. ஷாக் லிஸ்ட்\nசெனனை : தமிழகத்தில் உள்ள 37 மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி, தேனி, தூத்துக்குடி, செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு இன்று தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது.ஆனால் உயிரிழப்பை தடுக்கவும், விரைவாக மக்களை காக்கவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தற்போதைய நிலையில் தென்மாவட்டங்களில் பாதிப்பு மிக மோசமாகி வருகிறது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 1205 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது\nசெங்கல்பட்டில் 242 பேர், திருவள்ளூரில் 219 பேர், தூத்துக்குடியில் 195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் சூப்பர் மாற்றம் .. பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் அதிகம்.. மாவட்ட வாரியாக லிஸ்ட்\nமதுரையில் 192 பேர், வேலூரில் 140 பேர், விருதுநகரில் 143 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் 145 பேர், சேலத்தில் 127 பேர், திருச்சியில் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தேனியில் 108 பேர், திருவண்ணாமலையில் 103 பேர், கன்னியாகுமரியில் 105 பேரும், ஈரோட்டில் 15 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகள்ளக்குறிச்சியில் 82 பேரும், கோவையில் 43 பேரும், காஞ்சிபுரத்தில் 63 பேரும், ராமநாதபுரத்தில் 85 பேரும், புதுக்கோட்டையில் 36 பேரும், திருப்பத்தூரில் 31 பேரும், திருவாரூரில் 27 பேரும், விழுப்புரத்தில் 41 பேரும், திருப்பூரில் 24 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் 9 பேரும், கடலூரில் 13 பேரும், தர்மபுரியில் 15 பேரும், ராணிப்பேட்டையில் 13 பேரும், தென்காசியில் 9 பேரும், திண்டுக்கல்லில் 8 பேரும், அரியலூரில் 5 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூரில் 5 பேரும், கிருஷ்ணகிரியில் 2 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,.\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.\nவிமான நிலைய கண்காணிப்பில் 534\nவிமான நிலைய கண்காணிப்பில் 402\nரயில் நிலைய கண்காணிப்பில்: 432\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 3680 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதைவிட அதிகமாக இன்று ஒரே நாளில் 4163 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 82324 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் 46105 பேர் மட்டுமே ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamil nadu கொரோனா கொரோனா வைரஸ் தமிழ்நாடு சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/anbumani-congratulates-kamal-haasan-260816.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T02:44:09Z", "digest": "sha1:IYY7JW6NXQEOWQNHQGX5XQGY4FJQHDVL", "length": 21907, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிப்பையே மூச்சாகக் கொண்ட நண்பர் கமலுக்கு ஆஸ்கர் கிடைக்க வேண்டும்... அன்புமணி வாழ்த்து | Anbumani congratulates Kamal Haasan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிப்பையே மூச்சாகக் கொண்ட நண்பர் கமலுக்கு ஆஸ்கர் கிடைக்க வேண்டும்... அன்புமணி வாழ்த்து\nசென்னை: நடிப்பையே மூச்சாகக் கொண்ட நண்பர் கமல், ஆஸ்கர் முதல் பாரதரத்னா வரை மீதமுள்ள அனைத்து விருதுகளையும் வென்று சாதனை படைக்க வாழ்த்துவதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விர���தான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கமலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nஅந்தவகையில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு வழங்கப்படும் பிரான்ஸ் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது நடிகர் நண்பர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட இருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன். நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.\nபிரான்ஸ் நாட்டின் சார்பில், கலை மற்றும் இலக்கியத்துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மூன்றாம் நிலையில் உள்ளது செவாலியே விருதாகும். 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்விருதை பெறும் இரண்டாவது தமிழ் கலைஞர் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்புலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசாக கருதப்படும் கமலஹாசன், சிவாஜிக்கு அடுத்தபடியாக இந்த விருதை பெற்றிருப்பது சிறப்பாகும். பிரான்ஸ் நாட்டில் செவாலியே விருது தோற்றுவிக்கப்பட்டதன் அறுபதாவது ஆண்டில், அந்த விருது நடிகர் கமலஹாசனுக்கு வழங்கப்படுவது கூடுதல் பெருமையாகும்.\nஉலகப்புகழ் பெற்ற விருதுகளில் ஒன்றான செவாலியே விருதை எந்த கலைஞர் வென்றாலும் அது வியப்புக்குரிய செய்தி தான். ஆனால், கமலஹாசன் இந்த விருதை வென்றதில் வியப்புக்கு இடமில்லை. நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, அந்த படத்திற்காக ஆறு வயதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கத்தை வென்றவர் கமலஹாசன். 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பிலிம்ஃபேர் விருதை 19 முறை வென்றதுடன், இனி தமக்கு அவ்விருது வழங்க வேண்டாம் என கூறிய பெருமை, ஆசிய அளவிலும், உலக அளவிலும் பல விருதுகள், இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள், தமிழக அரசின் கலைமாமணி விருது, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் என எண்ணற்ற பெருமைக்கு சொந்தக்காரரான கமலஹாசனுக்கு இது இன்னொரு விருது அவ்வளவு தான். இன்னும் கேட்டால் இந்த விருது இன்னும் ஒரு தசாப்தத்திற்கு முன்பே கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.\nநடிப்���ை பிழைப்பாக கருதாமல் மூச்சாக கருதும் நண்பர் கமல்ஹாசனுக்கு இன்னும் பல பெருமைகள் காத்திருக்கின்றன. சிறந்த மனித நேயரும், சமூக அக்கறையாளருமான கமலஹாசன் ஆஸ்கர் முதல் பாரதரத்னா வரை மீதமுள்ள அனைத்து விருதுகளையும் வென்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன்' என அன்புமணி தெரிவித்துள்ளார்.\nஇதேபோல், செவாலியே விருதுபெறும் கமல்ஹாசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'கலைத்துறையில் தொடர்ந்து சிறப்பாக பங்களிப்பு செலுத்தியவர்களுக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த முறையில் இந்த ஆண்டு இந்த விருது பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. செவாலியே விருது பெறும் கமல்ஹாசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விருதை நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பெற்றார். அதன் பிறகு அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ் ஆகியோர் பெற்றனர். தற்போது இந்த விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவாஜிகணேசனுக்குப்பிறகு இந்த விருதைப்பெறுபவர் கமல்ஹாசன் ஆவார். கடந்த 57 ஆண்டுகளாக தன்னுடைய கடின உழைப்பு மற்றும் திறமை மூலம் திரை உலகில் ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். செவாலியே விருதுபெறும் கமல்ஹாசனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு பாராட்டுகிறது; வாழ்த்துகிறது' எனத் தெரிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகருணையுடன் பார்க்க வேண்டிய குழந்தைகளிடம் மிருகத்தனமாக நடக்கிறார்களே எப்படி.. அன்புமணி கொதிப்பு\nகுழந்தைகள், பெண்களை சீரழிக்கும் கொடியவர்களை தப்பவிடக்கூடாது -அன்புமணி\nகொரோனாவும் காலநிலை மாற்றமும்.. எம்பி அன்புமணி விடுக்கும் எச்சரிக்கை.. விழிப்புணர்வு வீடியோ\nமதுவிலக்கை முன்னெடுக்கும் பாமக... குடிபழக்கம் ஒழிந்தால் தான் வறுமை விலகும் -அன்புமணி\nஇத்தாலியில் இதேதான் நடந்தது.. நாமும் அதே தவறை செய்துவிட்டோம்.. எம்பி அன்புமணி முக்கிய குற்றச்சாட்டு\nநம்ம ஒரே டார்கெட் ஸ்டாலின்தான்... தனுஷ் வீட்டில் சபதம் எடுத்த ரஜினிகாந்த்- அன்புமணி\nபா.ம.க.ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... அன்புமணி உறுதி\n.. அன்புமணி சொல்லும் இடத்தில் விவாதிக்க தயார்.. ஓபன் சேலஞ்ச் விடுத்த திமுக எம்பி\nஅன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை.. அன்று மட்டும் வந்து துரோகம் செய்தார்.. கனிமொழி பொளேர்\nபிரதமர் மோடியை நானும் அன்புமணியும் சந்தித்தது ஏன்.. ராமதாஸ் விளக்கம்\nவெற்றிகொண்டானைப் போல தெருப்பேச்சாளராக பேசும் மு.க.ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்\nமாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் பதவியேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanbumani kamal chevalier award tamil cinema அன்புமணி பாமக கமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/actress-samantha-new-images", "date_download": "2020-08-05T01:35:53Z", "digest": "sha1:RAIBS6PXDGYBHDPP5KKL3U6XRQCGMBG2", "length": 2293, "nlines": 72, "source_domain": "www.tamilxp.com", "title": "Actress Samantha New images Archives - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் (புதன் கிழமை) 5-08-2020\nசர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி\nநெய்யில் இருக்கும் முக்கியமான 5 நன்மைகள்..\nபின்னோக்கி நடந்தால் இவ்வளவு நன்மையா..\nவாய் புண் சரியாக என்ன செய்ய வேண்டும்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/dark/en/kural/kural-0267.html", "date_download": "2020-08-05T02:06:51Z", "digest": "sha1:ZHPN4DVUNHNMC26BOE73W7A3PPMZLVQX", "length": 10556, "nlines": 245, "source_domain": "www.thirukkural.net", "title": "267 - சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. - Penitence - Virtue - Thirukkural", "raw_content": "\nசுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்\nசுடச்சுட ஒளிவிடும் பொன்னே போல, துன்பம் சுட்டு வருத்த வருத்த, தவஞ்செய்பவருக்கும் உண்மையான அறிவுடைமையானது மேன்மேலும் ஒளிபெற்று வரும் (௨௱௬௰௭)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nதங்கமும் தவமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nஅழுக்கு, மாசு முதலியவற்றால் ஒளி மங்கிய தங்கத்தை நெருப்பில் இட்டு காய்ச்ச அழுக்கு நீங்கி, மெழுகு ஏறும். ஒளிவீசும் காண்பவருக்குக் களிப்பு ஊட்டும்.\nஅதுபோல, எத்தகைய துன்பங்கள், எத்தனை இடையூறுகள், அடுத்து அடுத்து வந்த போதிலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், தவத்தை மேற்கொள்பவருக்கு, தவ வலிமை அதிகரித்து, ஞான ஒளி உண்டாகும். பெருமை ஏற்படும்.\nதுன்பத்துக்கு அஞ்சாதவரே தவம் செய்யும் ஆற்றல் உடையவர்.\n(தவம் என்பது தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு எவருக்கும் எந்த உயிருக்கும் துன்பம் நேரிடாமல், ஐந்து ஆசைகளை அடக்கி உறுதியுடன் நடப்பதே ஆகும். அது மேலான வாழ்வு நெறி என்பார்கள்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-02/pope-audience-our-father-130219.html", "date_download": "2020-08-05T02:14:32Z", "digest": "sha1:J6IEB2LJJLZ3OOEBX4F6LVTXDMDZUB3I", "length": 16288, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "மறைக்கல்வியுரை - 'நான்' என்ற சொல் இடம்பெறாத செபம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (04/08/2020 16:49)\nபுதன் மறைக்கல்வியுரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - 130219 (ANSA)\nமறைக்கல்வியுரை - 'நான்' என்ற சொல் இடம்பெறாத செபம்\nஇறைவனிடம் தனி ஓர் ஆளுக்காக வேண்டுவதாக இல்லாமல், மற்றவர் அனைவரின் சார்பாக விண்ணப்பிப்பதாக உள்ளது, இயேசு கற்றுத்தந்த செபம்.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nஇத்தாலியில் குளிர்காலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நாள்களில் சூரிய வெளிச்சம் அதிகமாக இருந்தாலும், குளிர் காற்றின் பாதிப்பும் அதிகமாக இருக்க, திருப்பயணிகளின் நலன் கருதி, திருத்தந்தையின் மறைக்கல்வி உரை, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெற்று வருகிறது. அரங்கம் தன் கொள்ளளவையும் தாண்டி நிறைந்திருக்க, அங்கு குழுமியிருந்த திருப்பயணிகளிடம், ‘வானகத்திலுள்ள எம் தந்தாய்’ என்ற செபம் குறித்த தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nமுதலில், லூக்கா நற்செய்தியின் 10ம் பிரிவில் காணப்படும் ஒரு பகுதி வாசிக்கப்பட்டது: “அந்நேரத்தில் இயேசு, தூய ஆவியால் பேருவகையடைந்து, ‘தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தின���ர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்’ என்றார். ‘என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்’ என்று கூறினார்” என்ற பகுதி வாசிக்கப்பட்டபின், திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு துவங்கியது.\nஅன்பு சகோதர சகோதரிகளே, 'வானகத்திலுள்ள எம் தந்தாய்' என்ற செபம் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, இயேசு நமக்குக் கற்பித்தவண்ணம் நாம் எவ்வாறு செபிப்பது என்பதை தொடர்ந்து கற்றுக்கொள்வோம். இறைவனுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும், நெருக்கமான நம் உள்மன ஆழத்தில் உருவாவதே, உண்மை செபமாகும். அன்புகூரும் இருவரின் கண்களில் தோன்றும் கணநேரப் பார்வை போன்ற வாய் வார்த்தைகளற்ற உரையாடல் பரிமாற்றம் அது. இருப்பினும், இவ்வாறான வழியில் ஒரு கிறிஸ்தவர் இவ்வுலகை மறந்து விடுவதில்லை, மாறாக, இவ்வுலகின் மக்களையும் அவர்களின் தேவைகளையும் செபத்திற்குள் கொணர்கிறார். இயேசு கற்பித்த 'வானகத்திலுள்ள எம் தந்தாய்' என்ற செபத்தில், 'நான்' என்ற சொல் இடம்பெறவில்லை என்பதை நாம் காண்கிறோம். 'உமது ஆட்சி வருக. உமது திருவுளம் நிறைவேறுக' என செபிக்கும்படியே இயேசு நமக்குச் சொல்லித் தருகிறார். இந்த செபத்தின் இரண்டாம் பகுதி, 'உமது' என்பதிலிருந்து கடந்து, 'எங்கள்' என்ற சொல் நோக்கிச் செல்வதை நாம் காண்கிறோம். 'இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்', 'நாங்கள் மன்னித்துள்ளதுபோல்', என்ற பன்மையை குறிக்கும் சொற்கள், கிறிஸ்தவர்கள், இறைவனிடம், தனி ஓர் ஆளுக்காக உணவைக் கேட்பதில்லை, மாறாக, மற்றவர்கள் அனைவரின் சார்பாக கேட்கின்றனர் என்பதைக் காட்டுகின்றது. நம் செபங்களில் நாம் மற்றவர்களின் அழுகுரலுக்கு நம் இதயங்களை திறக்கின்றோமா என சிந்திப்போம். நாம் அனவருமே இறைவனின் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், நாம் எவ்வாறு மற்றவர்களை அன்பு கூர்ந்தோம் என்பதை வைத்தே நாம் நம் இறுதி நாளில் தீர்ப்பிடப்படுவோம். நம் அன்பு, வெறும் உணர்ச்சிபூர்வமானதாக இல்லாமல், உறுதியும், ஆழமும், பரிவும், நிறைந்ததாக இருக்கவேண்டும். இயேசுவின் வார்த்தைகளிலும் இதைத்தான் காண்கிறோம். ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ (மத். 25:40).\nஇவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர், முதியோர், நோயாளர் மற்றும் புதுமணத் தம்பதியர் நோக்கி தன் எண்ணங்கள் செல்வதாகக் கூறினார். இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படும், புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியஸின் திருவிழா பற்றியும் நினைவூட்டிய திருத்தந்தை, ஸ்லாவ் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தவர்களாகவும், ஐரோப்பாவின் இணை பாதுகாவலர்களாகவும் விளங்கும் இவ்விரு புனிதர்களின் எடுத்துக்காட்டு, வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் நாம், மற்றவர்களின் மனந்திரும்பலுக்கு, இயேசுவின் சீடர்களாகவும், மறைப்பணியாளர்களாகவும் செயல்பட உதவுவதாக, என்று கூறினார். நம் வாழ்வின் அடிப்படை விதியாக நற்செய்தி மாறும் வண்ணம், எந்த தியாகத்தையும் ஏற்கும் பலத்தை, இப்புனிதர்கள், இறைவன்மீது கொண்டிருந்த அன்பு நமக்கு அளிப்பதாக எனக் கூறினார்.\nமறையுரையின் இறுதியில், தன் ஆசீரை வழங்குவதற்குமுன், அந்த ஆசீருக்கு தான் பயன்படுத்தவிருக்கும் திருப்பட்டையை ஓர் உயர்ந்த கலாச்சாரத்தின் பெண்கள் குழு இச்செவ்வாயன்று தனக்குப் பரிசாக வழங்கினர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருப்பட்டையை அணிந்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:NileRiverValleyCivilization-0206.jpg", "date_download": "2020-08-05T01:53:41Z", "digest": "sha1:3FS6A32IGIHAWE2YAIS4QO25SMS6ENVK", "length": 4427, "nlines": 57, "source_domain": "heritagewiki.org", "title": "படிமம்:NileRiverValleyCivilization-0206.jpg - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 04:47, 11 ஏப்ரல் 2016 530 × 439 (24 KB) Themozhi (பேச்சு | பங்களிப்புகள்)\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nஇக்கோப்பை வெளி மென்பொருள் கொண்டு தொகுக்க மேலும் தகவல்களுக்கு அமைப்பு அறிவுறுத்தல்கள் பக்கத���தைப் பார்க்கவும்.\nஇப் படிமத்துக்கு இணைக்கப்பட்டுள்ள பக்கங்கள் எதுவும் இல்லை.\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 11 ஏப்ரல் 2016, 04:47 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 951 முறைகள் அணுகப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:NileRiverValleyCivilization-0207.jpg&action=history", "date_download": "2020-08-05T02:17:06Z", "digest": "sha1:FKJPXIXYFTPB2EG6NPA2XFYYCENP75EV", "length": 2758, "nlines": 38, "source_domain": "heritagewiki.org", "title": "திருத்த வரலாறு - \"படிமம்:NileRiverValleyCivilization-0207.jpg\" - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டெம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர்\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 04:48, 11 ஏப்ரல் 2016‎ Themozhi (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (வெற்று) (0)‎\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_195799/20200704114056.html", "date_download": "2020-08-05T01:43:20Z", "digest": "sha1:OKEOLGTVRJWKHCWMRFOC3GE6JHMNDKWV", "length": 6864, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்!", "raw_content": "மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்\nமும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமகாராஷ்டிராவில் மும்பை, ரைகாட் மற்றும் ரத்னகிரியில் மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.அடுத��த 24 மணி நேரத்தில் பால்கார், மும்பை, தானே மற்றும் ரைகாட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மக்கள் கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: கோவா, மத்திய பிரதேசத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\nஅயோத்தியில் நாளை ராமர் கோவில் பூமி பூஜை : பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்\nஅமித்ஷா கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன்\nஎடியூரப்பாவுக்கு கரோனா: முதல்வர் அலுவலக ஊழியர்கள் 6 பேருக்கு தொற்று உறுதி\nகேரளத்தில் கரோனா பரவலுக்கு கவனக்குறைவே காரணம்: முதல்வர் பினராயி விஜயன்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு 2 மற்றும் 3ஆம் கட்ட பரிசோதனை :டி.சி.ஜி.ஐ அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/188206?ref=archive-feed", "date_download": "2020-08-05T02:17:36Z", "digest": "sha1:LV5HD6VJJ3MDM4OHAZOXL64FEGOMVA65", "length": 10479, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "மர்மமான முறையில் இறந்த இளம்பெண்: உள்ளாடைக்குள் இருந்த டொலர்கள், நகைகள்... திடுக்கிடும் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமர்மமான முறையில் இறந்த இளம்பெண்: உள்ளாட���க்குள் இருந்த டொலர்கள், நகைகள்... திடுக்கிடும் பின்னணி\nஇந்தியாவின் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து இறந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.\nஅவினாஷ் அகர்வால் என்ற மருத்துவர் தனது மனைவி சோனா அகர்வாலுடன் வசித்து வந்தார். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.\nஇந்நிலையில் கடந்த ஞாயிறு மாலை சோனா அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானார்.\nசோனா அகர்வால் உடலை பரிசோதனை செய்த போது அவரது உள்ளாடைக்குள் அமெரிக்க டொலர்கள், தங்க நகைகள், மற்றும் பக்கத்து வீட்டு சாவி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nசம்பவம் நடந்த அன்று பக்கத்து வீட்டில் இருந்து சோனா வெளியில் வந்ததாக அந்த வீட்டில் வசிக்கும் பிரசாத் என்பவரின் மாமனார் கூறியுள்ளார்.\nஅதாவது, பிரசாத் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தபோதுதான் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்\nவிநாயகர் சதுர்த்தி பூஜையை ஒட்டி பிரசாத்தின் மனைவி சோனாவை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.\nஅக்கம்பக்கத்து பெண்களும் பிரசாத் வீட்டுக்கு சென்ற நிலையில் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்த நிலையில் சோனா மட்டும் பெட்ரூமில் உட்கார்ந்துள்ளார்.\nஅன்று மாலை முதல் பிரசாத்தின் வீட்டு சாவி காணாமல் போய்விட்டது.\nஇதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிரசாத் அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் மொட்டை மாடியில் கெட்டுகெதர் செய்துள்ளனர்.\nஇதில் சோனா பங்கேற்காத நிலையில், பிரசாத்தின் மாமனார் கெட்டு கெதருக்கு நடுவே திடீரென வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பிரசாத் வீட்டுக்குள் இருந்து சோனா அகர்வால் வெளியே வந்துள்ளார். இதை பிரதாத் மாமனார் பார்த்துள்ளார்.\nஇதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, சோனா தான் விநாயகர் சதுர்த்தி அன்று பிரசாத் வீட்டு சாவியை திருடியிருக்க வேண்டும்.\nபின்னர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் சென்று பொருட்களை எடுத்து உள்ளாடையில் வைத்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது\nஇதை பிரசாத் மாமனார் பார்த்து விட்டதால் பயந்து ஓடும்போது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது அவமானத்தால் தற்கொலை செய்தாரா அல்லது கீழே தள்ளிவிட்டு கொல்லப்பட்டாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/news", "date_download": "2020-08-05T01:09:53Z", "digest": "sha1:X2ZAELBII3ECSPXN74ULFUQJVENLHKCC", "length": 7152, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "பாலியல்-வன்கொடுமை News: Latest பாலியல்-வன்கொடுமை News & Updates on பாலியல்-வன்கொடுமை | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்\nபெண்ணின் பிறப்புறுப்பில் கொரோனா பரிசோதனை, ரேப் வழக்கில் டெக்னீஷியன் கைது...\nபெண்ணின் பிறப்புறுப்பில் கொரோனா பரிசோதனை, ரேப் வழக்கில் டெக்னீஷியன் கைது...\n15 வயசு சிறுமி பலநாள் பலாத்காரம்... எக்ஸ் எம்எல்ஏ அட்டூழியம்..\n15 வயசு சிறுமி பலநாள் பலாத்காரம்... எக்ஸ் எம்எல்ஏ அட்டூழியம்..\nமூன்று பிள்ளைகளுக்கு அப்பா, பக்கத்துக்கு வீட்டு சிறுமியை விட்டு வைக்காத கொடுமை...\nபாலியல் தொல்லை: தட்டிக்கேட்டவரை கத்தியால் குத்தியவர் கைது\nவேலைக்காரர் மனைவி மீது நீண்ட நாள் ஆசை..\nவேலைக்காரர் மனைவி மீது நீண்ட நாள் ஆசை..\nபொள்ளாச்சி வழக்கில் மானநஷ்ட ஈடு: ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு\nநிர்பயா வழக்கு முதல் ப.சிதம்பரம் ஜாமீன் வரை... உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி வழங்கிய சில முக்கிய தீர்ப்புகள்\n’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\nபாலியல் வழக்கு கைதி தப்பியோட்டம்: காவலர்கள் சஸ்பெண்ட்\nFact Check: சைக்கிள் சிறுமி ஜோதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா\nஉடல் முழுக்க கடி காயங்கள்.. புதுக்கோட்டை சிறுமி அனுபவித்த சித்திரவதை...\nபஞ்சாப் ’தமிழன்’ ஹர்பஜன் சிங் பிறந்த நாள் இன்று\n’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\nநாம் வா�� தகுதியற்றவர்கள்: 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை பற்றி சினிமா நட்சத்திரங்கள் கோபமான ட்வீட்\nஅறந்தாங்கி சிறுமி கொலை: நிவாரணம் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி..\nபுதுக்கோட்டை: கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்... முதல்வர் அறிவிப்பு\nதங்கைக்காக பழிக்கு பழி; சிறைக்குள் மரண வெயிட்டிங் மர்டர் - மிரண்டு போன திகார் சிறை\nசட்னி மியூசிக் டூ ஆட்சி அதிகாரம் வரை - கைலாசா தீவை கலக்கும் மிஸ்ஸிங் சிஸ்டர்ஸ்\n’தமிழ்நாடு இன்று’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\nஇந்தியாவை உலுக்கிய பரபரப்பான 14 கொலை வழக்குகள்\nஉலகில் அதிக பாலியல் குற்றங்கள் நடக்கும் 10 நாடுகள், இந்தியாவிற்கு எந்த இடம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2020-08-05T01:47:55Z", "digest": "sha1:UJGO36VOKLJB2KKWXIEDEIE36SUM3MH6", "length": 7164, "nlines": 114, "source_domain": "tamilmalar.com.my", "title": "மனைவிகளின் போராட்டம் தொடர்கிறது-விடுதலை எப்போது? - Tamil Malar Daily", "raw_content": "\nHome FEATURED மனைவிகளின் போராட்டம் தொடர்கிறது-விடுதலை எப்போது\nமனைவிகளின் போராட்டம் தொடர்கிறது-விடுதலை எப்போது\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட மூவரின் மனைவிமார்கள் கொட்டும் மழையிலும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நேற்றும் அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.\nPrevious articleமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் புகழேந்தி திடீர் சந்திப்பு\nNext articleஒரே நாளில் தகர்ந்த முதலிடம் : பில்கேட்ஸுக்கு வந்த சோதனை\nஅடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூரை பக்காத்தான் தற்காத்துக் கொள்ளும்\nபாஸ் எந்தக் கூட்டணியில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்\nபுதிய திரளை இல்லாவிட்டால் சபா சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும்\nபாஸ் எந்தக் கூட்டணியில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்\nபாஸ் எந்தக் கூட்டணியில் உள்ளது பெரிக்காத்தான் நேஷனலிலா, முவாஃபக்காட் நேஷனலிலா என்ற தனது நிலைப்பாட்டை அந்த இஸ்லாமியக் கட்சி வெளிப்படுத்த வேண்டும் என...\nஅடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூரை பக்காத்தான் தற்காத்துக் கொள்ளும்\nஅடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை ப���்காத்தான் ஹராப்பான் தற்காத்துக் கொள்ளும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.மாநில சட்டமன்றத்...\nதனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nவெளிநாடுகளில் இருந்து திரும்பி வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறியதற்காக 80 பேருக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக மூத்த அமைச்சர்இஸ்மாயில்...\nபாஸ் எந்தக் கூட்டணியில் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்\nபாஸ் எந்தக் கூட்டணியில் உள்ளது பெரிக்காத்தான் நேஷனலிலா, முவாஃபக்காட் நேஷனலிலா என்ற தனது நிலைப்பாட்டை அந்த இஸ்லாமியக் கட்சி வெளிப்படுத்த வேண்டும் என...\nஅடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூரை பக்காத்தான் தற்காத்துக் கொள்ளும்\nஅடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்துக் கொள்ளும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.மாநில சட்டமன்றத்...\nதனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nவெளிநாடுகளில் இருந்து திரும்பி வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறியதற்காக 80 பேருக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக மூத்த அமைச்சர்இஸ்மாயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/karthik-rahul-make-the-cut-for-world-cup-news-233942", "date_download": "2020-08-05T02:44:41Z", "digest": "sha1:2GGJQCZCIGXH2Q6KVWRG37Y72BM5DCPP", "length": 9650, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Karthik Rahul make the cut for World Cup - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Sports » உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததில் இருந்தே அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதிலும் இருந்து வந்தது. குறிப்பாக 4வது பேட்ஸ்மேனாக களமிறங்குபவர் யார் என்ற கேள்வி பலருடைய மனதில் எழுந்தது\nஇந்த நிலையில் சற்றுமுன் உலககோப்பையில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணியில் இடம்பிடித்தவர்கள் பெயர் பின்வருமாறு:\nவிராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, தினேஷ் கா��்த்திக், விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால், புவனேஷ்வகுமார், முகமது ஷமி, பும்ரா\nஐபிஎல் டி20 போட்டிக்களில் நேரத்தை மாற்றி புது அறிவிப்பு\nஐபிஎல் 2020 எங்கே…. எப்போது… குறித்த முக்கிய அறிவிப்பு\nகிரிக்கெட் ஜாம்பவானுக்கே இந்த கதியா இன வேறுபாட்டுக்கு எதிராக விளாசும் டேரன் சமி\nஇவங்களாலதான எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கல… மனம் திறந்த முன்னாள் தமிழக பேட்ஸ்மேன்\nநான் பயங்கரக் கடுப்பில் இருக்கிறேன் - இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் கருத்து \nஅவருடைய பந்திற்கு சச்சினே பயப்படுவார்… சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அஃப்ரிடி\nஇவரெல்லாம் கிரிக்கெட்டுல ஜொலிப்பாருனு நா கொஞ்சம்கூட நினைக்கல... இந்திய ஜாம்பவான் பற்றி வைரலாகும் புதுத்தகவல்\nரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்தேன்... ஆனால் என்னை ஒதுக்கிட்டாங்க... குற்றம் சாட்டிய முக்கிய வீரர்\nஅவரு என் கழுத்துல கத்திய வச்சாரு... நான் பதறிட்டேன்... அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் எவர்டன் வீக்ஸ் காலமானார்\nஇந்த விளம்பரத்தை எல்லாம் இந்திய மக்கள் எப்படி ஏத்துக்கிறாங்க\nஇளம் வயதிலேயே ஐசிசி எலைட் நடுவர் குழுவில் இடம் பிடித்த இந்தியர்\nடெஸ்ட் போட்டிகளில் கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் இவர்தான்\nகோலி Vs ஸ்மித் யார் சிறந்த பேட்ஸ் மேன் டேவிட் வார்னரின் சுவாரசியமான கருத்துக் கணிப்பு\nஇவருடைய பந்தை எதிர்க்கொள்ள நான் ரொம்பவே சிரமப்பட்டேன் – ஸ்டீவ் ஸ்மித் கருத்து\nகொரோனாவுக்கு நடுவில் களைகட்டும் சில விளையாட்டுப் போட்டிகள்\nதோனிதாங்க பெரிய சூப்பர் ஸ்டார்- இப்படி சொன்னது யார் தெரியுமா\nகிரிக்கெட் வீரர் அஃப்ரிடிக்கு கொரோனா\nஇதுவரை நடந்தது போதும்... இனவெறிக்கு எதிராக காட்டம் தெரிவித்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nகமல்ஹாசன் விளம்பர வீடியோவுக்கு வந்த சிக்கல்\nதிமுக எஃகு கோட்டைக்கு ரஜினியால் சேதாராமா\nகமல்ஹாசன் விளம்பர வீடியோவுக்கு வந்த சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivuswiss.com/2020_07_22_archive.html", "date_download": "2020-08-05T01:14:41Z", "digest": "sha1:CK2GKGR2JRHQEK4JLRCH3HRVUU3N2C4G", "length": 74781, "nlines": 2784, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": ".: 22/07/2020", "raw_content": "\nபுங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்\nJaffna Editorபெளத்த பிக்குகளின் பயமுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nவணிகர் சங்கத்தை சந்தித்த கூட்டமைப்பு வேட்பாளர்கள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாணம் வணிகர் கழக உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nகந்தர்மடத்தில் சிறப்புரையாற்றினார் கே.வி.தவராசா .தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம்\nதமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம் எனும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துரை கூட்டம் நேற்று கந்தர்மடத்தில் இடம்பெற்றது.\nகோட்டாபயவின் உரைக்கு என்ன நடந்தது சஜித் அணி முக்கியஸ்தர் கேள்விக்கணை\nதேவையேற்படின் எந்தவொரு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிலிருந்தும் விலகத்தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு 'இராணுவத்தைப் பாதுகாக்கும் ரட்சகர்' போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரைக்கு\nவுஹான் மாகாண மக்களை துரத்தும் துயரம் -உடனடியாக வெளியேற உத்தரவு\nகொரோனா தொற்றால் சீனாவின் வுஹான் மாகாண மக்கள் அவஸ்தைப்பட்ட நிலையில் தற்போது அந்த மாகாணத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அணை தொடர்ச்சியாக பெய்து வரும் வரலாறு காணாத மழையால்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎழுத்து நேற்று இன்று நாளை\nஎம் கே டி வி\nவணிகர் சங்கத்தை சந்தித்த கூட்டமைப்பு வேட்பாளர்கள்\nகந்தர்மடத்தில் சிறப்புரையாற்றினார் கே.வி.தவராசா .த...\nகோட்டாபயவின் உரைக்கு என்ன நடந்தது\nவுஹான் மாகாண மக்களை துரத்தும் துயரம் -உடனடியாக வெள...\nமடத்துவெளி ச ச நி\nசிவலைபிட்டி ச ச நி\nஅகங்களும் முகங்களும் சு வி\nஅமுதத்தமிழ் தந்த ஔவையார் துரைசிங்கம்\nபோன்விலகண்ட சிங்கள சினிமா தேவதாஸ்\nஇலங்கை திரையுலக முன்னோடிகள் தேவதாஸ்\nஇலங்கை தமிழ்சினிமாவின் கதை தேவதாஸ்\nஇலங்கை திரையுலக சாதனையாளர்கள் தேவதாஸ்\nபுதுயுகம் பிறக்கிறது மு ,த\nவல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் கோவில்\nஇசைக் கலைஞர்கள்பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடு...\nபெரிய வாணரும் சின்ன வாணரும்\nபண்டிதர் திரு மு ஆறுமுகனார்\n“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேத\nya. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/perfect-time-running-trains-indian-railways-proud-during-curfew/", "date_download": "2020-08-05T01:41:45Z", "digest": "sha1:V3VD7G2UFDX2YNFMTK2RK4HOFDHBNJJ6", "length": 9360, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "100 சதவிகிதம் சரியான நேரத்திற்கு ரயில்களை இயக்கி சாதனை! - ஊரடங்கு காலத்தில் இந்தியன் ரயில்வே பெருமிதம் - TopTamilNews", "raw_content": "\n100 சதவிகிதம் சரியான நேரத்திற்கு ரயில்களை இயக்கி சாதனை – ஊரடங்கு காலத்தில் இந்தியன் ரயில்வே பெருமிதம்\nஇந்திய ரயில்வே 100 சதவிகிதம் நேரம் தவறாமையை கடைபிடித்து புதிய சாதனை படைத்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தற்போது மிகக் குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே தற்போது ரயில்கள் இயக்கப்படுகிறது. ஜூலை 31ம் தேதி வரை முன்பதிவு செய்த டிக்கெட்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nசிறப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதுவும் வட இந்தியாவுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் பல நாட்கள் தாமதமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. மும்பையிலிருந்து உ.பி செல்ல வேண்டிய ரயில், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால் ஒடிஷா வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த நிலையில் இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 100 சதவிகித சரியான நேரத்துக்கு ரயில்கள் இயக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 99.54 சதவிகிதம் சரியான நேரத்துக்கு ரயில்கள் இயக்கப்பட்டதுதான் சாதனையாக இருந்தது. அதுவும் 2020 ஜூன் 23ம் தேதி அந்த சாதனை நிகழ்ந்தது.\nஒரே ஒரு ரயில் சில நிமிடம் தாமதமானதால் 100 சதவிகித சாதனை கைவிட��டுப் போனது. ஆனால், தற்போது அந்த சாதனையை அடைந்துவிட்டோம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.\nஊரடங்கு காலத்தில் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இதை சாதனை என்று எப்படிக் கருத முடியும். எத்தனை ரயில் இயக்கப்பட்டது, எவ்வளவு துல்லியமாக இயக்கப்பட்டது என்ற விவரத்தை அளிக்க முடியுமா ரயில் போக்குவரத்து சீரடைந்த பிறகு இந்த சாதனையை இந்திய ரயில்வே துறையால் தக்க வைக்க முடியுமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n100 சதவிகிதம் நேரம் தவறாமை\nஒருபக்கம் கடன்காரர்களின் டார்ச்சர் மறுபக்கம் மாமியாரின் தொல்லை… கணவனின் இறப்பால் உயிரை மாய்த்த மனைவி… உயிருக்கு போராடும் மகள், மகன்கள்\nதேவகோட்டை அருகே கணவன் இறந்த நிலையில் கடனை கட்டச்சொல்லி டார்ச்சர் செய்ததால் வேதனை அடைந்த மனைவி, மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்தார். இதில் தாய் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் பிள்ளைகள் உயிருக்கு போராடி...\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது\nஇன்றைய ராசிபலன்கள் 05-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...\n12 மணிக்கு பூமி பூஜை..12.40-க்கு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.. மேடையில் 5 பேர் மட்டும்\nஅயோத்தியில் இன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கியது. 100 கோடி இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது இன்று நிஜமாக...\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்குக்கும், ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு கிடையாது.. முட்டு கொடுக்கும் சிவ சேனா\nமும்பையை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அதுல் பட்கல்லர் அண்மையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/tvs", "date_download": "2020-08-05T01:46:22Z", "digest": "sha1:CMMSHQFRQMHHDUVJDZ4DTIGVBFB42TEL", "length": 19341, "nlines": 209, "source_domain": "onetune.in", "title": "தி. வே. சுந்தரம் ஐயங்கார் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான ��ண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » தி. வே. சுந்தரம் ஐயங்கார்\nLife History • தொழிலதிபர்கள்\nதி. வே. சுந்தரம் ஐயங்கார்\nதி. வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், உண்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் கொண்ட மனிதராவார். 1930களில், வாகனங்களில் செல்வதே ஒரு தூரத்துக் கனவாகப் பல இந்தியர்களுக்கு இருந்த போது,\nமுதல் கிராமப்புற பஸ் சேவையை மதுரையில் தொடங்க வேண்டுமென்று அவர் நோக்கம் கொண்டிருந்தார். அவர் வணிகத்தின் மீதும் மட்டுமல்லாமல், மனித சேவையிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரது புதுமையான தொலைநோக்கு சிந்தனைகளும், கடின உழைப்பும், உறுதியும் ‘டி.வி. சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனம்’ அமைக்க உதவியாக இருந்தது. இதன் மூலமாக இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு, ஒரு அடித்தளத்தை அமைத்தார். தி.வே.ஐயங்கார் அவர்கள், தொடங்கிய இந்த நிறுவனம், அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது சேவைகளை, மோட்டார் தொழில், மோட்டார் சேவைகள் மற்றும் நிதி என பல துறைகளில் விரிவாக்கம் செய்தது. இன்றும் கூட, எந்தவிதமான ஆச்சர்யமும் இல்லாமல், அவர் வெற்றிகரமான தொழிலதிபர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். தி. வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், ஒரு முன்னோக்கிய சிந்தனையாளராகவும், காந்திய தத்துவங்களைக் கடுமையாகப் பின்பற்றுபவராகவும் இருந்தார். அனைவரும் அவரது வாழ்க்கை, சாதனைகள் மற்றும் செயல்கள் பற்றித் தெரிந்து கொள்ள கீழ்வருவனவற்றை படிக்கவும்.\nபிறந்த இடம்: திருநெல்வேலி, சென்னை மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா\nஇறப்பு: ஏப்ரல் 28, 1955\nதி. வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், இன்றைய தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்கருங்குடி என்ற ஊரில் 1877ல் பிறந்தார்.\nதனது பள்ளிப்படிப்பை, திருநெல்வேலியுள்ள ஒரு பள்ளியில் தொடர்ந்த அவர், தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர், ஒரு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். சட்டக்கல்வியில் தனது இளங்கலைப் பட்டத்தை வென்ற அவர், ஒரு வழக்கறிஞராக தனது தொழில்துறையைத் தொடங்கினார். பின்னர் இந்திய ரயில்வேயிலும், அதன் பின் ஒரு வங்கியிலும் வேலை செய்தார்.\nஎப்போதும் வணிகத்தின் மீது சுந்தரம் ஐயங்காருக்கு நாட்டம் இருந்ததால், அவர் தனது வேலையை விட்டு மோட்டார் போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்த���ர். 1912 ஆம் ஆண்டு, மதுரையில் முதல் பஸ் சேவையை துவக்கினார். அவர் நிறுவிய ‘தி. வே.சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனம்’, ‘டி.வி. எஸ் குழு’ என்ற அமைப்பை உருவாக்க உதவியது. இரண்டாம் உலகப் போரின் போது, மக்கள் பெரும் பெட்ரோல் பற்றாக்குறையை எதிர்கொண்டனர். அப்போது, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, அவர் ‘டி.வி. எஸ் எரிவாயு ஆலையை’ வடிவமைத்துத் தொடங்கினார். அவர் ‘சுந்தரம் மோட்டார்ஸ் லிமிடெட்’ போன்ற தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், ரப்பர் மறைக்கிழித்தலுக்காகவும் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார். இவை அனைத்திலும், 1950களில், ஜெனரல் மோட்டார்ஸின் மிகப்பெரிய விநியோகஸ்தராக ‘மெட்ராஸ் ஆட்டோ சர்விஸ் லிமிடெட்’ இருந்தது.\nஎனவே, ஒரு மனிதனின் பேரார்வத்தால் துவங்கப்பட்டது ஒரு தொழில், வளமான குடும்பத் தொழிலாக உருவானது. ‘டி.வி. எஸ்’ என்ற பெயரின் கீழ் நான்கு தனித்தனி கிளைகள் வேலை செய்யத் தொடங்கியது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் விநியோக நிறுவனம் என்ற பெருமை டி.வி. எஸ் குரூப்பிற்கே. இது 40,000 மில்லியன் வருவாயை ஈட்டுகிறது. இந்த குழு தானியங்கி பாகங்கள் உற்பத்தி, வாகன விற்பனை, மின்னணு, ஐ.டி மற்றும் நிதி போன்ற பல்வேறு துறைகளில் 40,000 பேரை வேலையில் அமர்த்தி செயல்படுகிறது. அவர்கள் ஐ.டி தீர்வுகள் மற்றும் சேவைகளில் உள்ளன.\nதொழிலதிபராக இருந்தாலும், அவர், ஒரு கலை ஆர்வலரும், முற்போக்கு சிந்தனையாளரும் கூட. இளம்வயதிலேயே கைம்பெண்ணான தனது மகளுக்கு, மகாத்மா காந்தியின் ஆசியுடன் மறுமணம் செய்து வைத்தார் வணிகத்திலிருந்து தானாக பணி ஓய்வை அறிவித்து, தன் நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் தன்னுடைய பிள்ளைகளிடம் ஒப்படைத்தார். இந்த செயலை காங்கிரஸ் மூத்த தலைவரான ராஜாஜி மிகவும் பாராட்டினார். தி. வே. சுந்தரம் அவர்களுக்கு, 5 மகன்களும் 3 மகள்களும் உண்டு. அவருக்கு உதவியாக, அவருடைய 5 மகன்களும் தொழிலில் இறங்கினர். இந்தியாவின் ‘நிதி தொழிலின் தந்தை’ என்று போற்றப்படும் நிறுவனமான ‘சுந்தரம் ஃபைனான்ஸ்’ நிறுவனத்தை, தி. வே. சுந்தரத்தின் இளைய மகனான டி.சு.சந்தானம் நிறுவினார்.\nஅவர், தென்னிந்திய மோட்டார் போக்குவரத்துத் துறை அமைக்க அடித்தளமாக இருந்தார். மதுரையில், முதல் பஸ் சேவையைத் தொடங்கிய பெருமை அவரையே சேரும். இரண்டாம் உலகப் போரின் போது, மக்கள் பெரும் பெட்ரோல் பற்றாக்குறையால் அவதிப்பட்டனர். இதிலிருந்து மீள, அவர் ‘டி.வி. எஸ் எரிவாயு ஆலையை’ வடிவமைத்துத் தொடங்கினார். டி.வி. எஸ் குழுவின் கீழ் வரும் நிறுவனங்களில் சில:\nடி.வி. எஸ் மோட்டார் கம்பெனி\nஇஸட்எஃப் எலெக்ட்ரானிக்ஸ் டி.வி. எஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்\nடி.வி. எஸ் சதர்ன் ரோட்வேஸ் லிமிடெட்\n‘தி. வே. சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனம்’ அமைய காரணமாக இருந்த வரலாற்றை மீண்டும் காணலாம். திருக்குறுங்குடி வேங்ககுருஸ்வாமி சுந்தரம் ஐயங்கார், தனது இலாபகரமான ரயில்வே தொழிலை விட்டு விட்டு, தனது சொந்த தொழிலைத் தொடங்கினார். போக்குவரத்துத் தொழில் என்று எங்கேயும் கேள்விப்படாத காலத்தில், குறிப்பாக தென்னிந்தியாவில், முதன் முறையாக பஸ் சேவையை தொடங்கி, போக்குவரத்து வணிகத்தில் தனது முன்னிலையை உறுதிப்படுத்தினார்.\nசுந்தரம் ஐயங்கார் அவர்கள், 78வது வயதில், ஏப்ரல் 28, 1955ல் கொடைக்கானலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.\n1877: மதராஸ் மாகாணத்தில் உள்ள திருநெல்வேலியில் பிறந்தார்.\n1911: அவர் ‘தி.வே.சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்ஸ்’ நிறுவனத்தை நிறுவினார்.\n1923: அவர் நிறுவிய ‘தி.வே.சுந்தரம் அய்யங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனம்’, ‘டி.வி. எஸ் குழு’ என்ற அமைப்பை உருவாக்க உதவியது.\n1955: அவர், கொடைக்கானலில் உள்ள அவரது இல்லத்தில் 78 வயதில் காலமானார்.\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%80/", "date_download": "2020-08-05T02:33:52Z", "digest": "sha1:5WJARC2I7SN57EKJQQUIVVXPRAHMEJTW", "length": 7805, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "ஜியாவுத்தீன் மதனீ Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nசத்தியமார்க்கம் - 01/06/2019 0\n\"நோன்பு தரும் பயிற்சி\" எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஜியாவுத்தீன் மதனீ. மறுமையில் சுவனத்தை அடைந்து கொள்ள விரும்பும் ஓர் மனிதர், இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த...\nசத்தியமார்க்கம் - 24/07/2013 0\nஐயம்: இணை வைப்பதை இறைவன் மன்னிக்க மாட்டானா மன்னிப்பானா •மன்னிக்க மாட்டான் (4:48, 4:116)•மன்னிப்பான் (4:153, 25:68-71) முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 ...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/southasia/03/215925?ref=archive-feed", "date_download": "2020-08-05T02:07:13Z", "digest": "sha1:6KY7426H374QF4WWZR627P5TKETH2IDG", "length": 8488, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "ஐஐடி விடுதி அறையில் சடலமாக கண்டெக்கப்பட்ட வெளிநாட்டு மாணவர்! வெளியான அவர் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐஐடி விடுதி அறையில் சடலமாக கண்டெக்கப்பட்ட வெளிநாட்டு மாணவர்\nஜப்பானை சேர்ந்த மாணவர் ஒருவர் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள ஐஐடி பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜப்பானின் உள்ள Gifu பல்கலைக்கழகத்தின் மாணவரான Kota Onoda பயிற்சி வகுப்புக்காக அசாம் மாநிலத்தின் குவாத்தி ஐஐடிக்கு சில மாதங்களுக்கு முன் வந்தார்.\nஅங்கு பயிற்சி எடுத்து கொண்டே ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.\nஇந்நிலையில் நேற்று மாலை Kotaவை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள அவர் நண்பர்கள் முயன்ற நிலையில் வெகுநேரமாக சுவிட் ஆப் என வந்தது.\nஇதையடுத்து சந்தேகமடைந்த அவர்கள் ஐஐடி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதையடுத்து Kota தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்த அதிர்ச்சியடைந்த நபர்கள் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் Kota-வின் சடலத்தை க��ப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் Kota-வின் அறையில் இருந்து கடிதம் எதுவும் சிக்கவில்லை என கூறிய பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-05T02:45:08Z", "digest": "sha1:3DZVCSLHKR4YQ5NGXXYSCBDKJZF4EVHN", "length": 6385, "nlines": 75, "source_domain": "ta.wikinews.org", "title": "பெரியார் பல்கலைக் கழகத்தில் செஞ்சுருள் சங்கத்தின் திட்ட அலுவலர் சந்திப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பெரியார் பல்கலைக் கழகத்தில் செஞ்சுருள் சங்கத்தின் திட்ட அலுவலர் சந்திப்பு\nசேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் இணைவு பெற்றுள்ள கல்லூரிகளிலும், உறுப்புக்கல்லூரிகளிலும் செயல்பட்டுவரும் செஞ்சுருள் சங்கத்தின் திட்ட அலுவலர் சந்திப்பு 20.02.2015 அன்று காலை 10.30 மணியளவில், ஆட்சிப்பேரவைக் கூட்டதில் நிகழ உள்ளது.\nசெஞ்சுருள் சங்கம் என்பது பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் எச்.ஐ.வி/ எய்ட்சு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பினை தமிழ் நாடு மாநில எய்ட்சு கட்டுப்பாட்டுச் சங்கம் நெறிப்படுத்தி வருகின்றது.\nபெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மாண்பமை பேராசிரியர் பேராசிரியர் முனைவர் சி. சுவாமிநாதன் இந்நிகழ்வைத் தொடங்கிவைத்து விழாப்பேருரை வழங்க உள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் க. அங்கமுத்து இந���நிகழ்விற்கு தலைமையேற்க உள்ளார்.\nபெரியார் பல்கலைக் கழக தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர். சு. நந்த குமார் இந்நிகழ்வினை ஒருங்கிணைக்க உள்ளார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 18 பெப்ரவரி 2015, 11:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/caregiving/want-to-talk-to-a-friend-with-a-substance-use-problem-but-dont-know-how", "date_download": "2020-08-05T02:16:01Z", "digest": "sha1:4TLUF4NM574FA6BBTQCIR62ZZ22JDZOU", "length": 19517, "nlines": 54, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "தீய பொருட்களைப் பயன்படுத்தும் பிரச்னை கொண்ட ஒரு நண்பருடன் பேசுவது எப்படி?", "raw_content": "\nதீய பொருட்களைப் பயன்படுத்தும் பிரச்னை கொண்ட ஒரு நண்பருடன் பேசுவது எப்படி\nதனக்குத் தெரிந்த ஒருவர் தீய பொருட்களை தவறாகப் பயன்படுத்திப் பிரச்னையில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்றால், அதை பார்த்துக்கொண்டிருப்பது எவருக்கும் கடினமாக இருக்கலாம். அதேசமயம் அதைப்பற்றி அவர்களிடம் ஓர் உரையாடலைத் தொடங்குவதும் கடினமாக இருக்கலாம் – ஒருவேளை அவர்கள் இதனால் அவமதிக்கப்படுவதாக உணர்ந்தால் அவர்கள் நான் பேசுவதைக் கேட்பார்களா அவர்கள் நான் பேசுவதைக் கேட்பார்களா நான் இந்த விஷயத்தில் தலையிடுவது அவர்களுக்கு உதவுமா\n(படியுங்கள்: தீய பொருட்களுக்கு அடிமையாதல் என்பது எப்படி தோன்றுகிறது\nதீய பழக்கங்களுக்கு அடிமையாகும் ஒருவர் அதை விட்டுவிடுவது என்று தீர்மானிப்பதற்குமுன்னால், மாறுவதற்கான ஊக்கம் அல்லது தயார் நிலையில் வெவ்வேறு நிலைகளை அனுபவிக்கலாம். அவர்கள் பிறருடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவார்களா என்பது அவர்களுடைய தயார் நிலையில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைப்பொறுத்து அமையும். எல்லா மாற்றங்களையும்போல, மாற்றத்துக்கான ஊக்கம் உள்ளிருந்து வரும்போது அந்த மாற்றம் மிகவும் செயல்திறன் வாய்ந்ததாக இருக்கிறது.\nஅதேசமயம் தீய பழக்கங்களுக்கு அடிமையாகியிருக்கிற ஒருவர் தன்னுடைய பழக்கத்தின் தாக்கத்தை அறிந்திருக்கலாம், அந்தப் பொருளைப் பயன்படுத்துவதைத் தன்னால் நிறுத்த இயலாது என்று அவர் உணரலாம் (எடுத்துக்காட்டாக, மது அருந்துதல், புகையிலை, போதைப் பழக்கம்). ஒருவர் தன்னுடைய நண்பர் மற்றும் சக ஊழியரிடம் ஓரளவு தாக்கத்தைக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் இந்தப் பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்தால் அவருக்கு ஆதரவு கிடைக்கும் என்பதை அவருடைய உள்ளீடு தெரிவிக்கலாம், அவர்களை உதவி பெறக்கூடத் தூண்டலாம்.\n(படியுங்கள்: தீய பழக்கங்களுக்கு அடிமையாவது விருப்பத்தின் அடிப்படையிலானதா\nதீய பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கிற ஒருவரிடம் எதைச் சொல்லக்கூடாது\nபல நேரங்களில், தீய பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிற ஒருவரிடம் பேசும்போது அவர்களைக் குற்றம் சாட்டுவது போன்ற எதையாவது மக்கள் சொல்லிவிடக்கூடும், குறிப்பாக, அவர்கள் ஒரு தவறான தேர்வைச் செய்திருக்கிறார்கள் என்கிற கருத்தை இவர்களுடைய சொற்றொடர்கள் தெரிவிக்கும்போது அந்தப் பொருள் வந்துவிடக்கூடும். எடுத்துக்காட்டாக இந்தச் சொற்றொடர்களைக் கவனிக்கலாம்:\nநீ உன்னுடைய வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொண்டிருக்கிறாய் என்பது உனக்குப் புரியவில்லையா\nஉன்னுடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள்மீது உனக்கு அக்கறை இல்லையா\nஇப்படியே போனால் உன்னால் இந்தப் பழக்கத்தை விடவே முடியாது\nநீ ஒரு பொறுப்பில்லாத கணவனாக/மனைவியாக/ஊழியராக/ பெற்றோராக இருக்கிறாய்\nஉன்னுடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம் மதுப்பழக்கம்தான்\nதான் விமர்சிக்கப்படுகிறோம் என்று ஒருவர் உணரும்படியான எந்தச் சொற்றொடரும் அவரை மாற்றிவிடாது, அப்படிப்பட்ட சொற்றொடர்கள் அவரைத் தற்காப்பாக உணரச்செய்யலாம், இதனால், சொல்லப்படுவதை அவர்கள் கருத்தில் கொள்ளுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும்.\nஅதற்குப் பதிலாக என்ன சொல்லலாம்\nஉரையாடலை இயல்பாகத் தொடங்கலாம். உரையாடலுக்கான நேரம் முக்கியமானதாக இருக்கலாம்: அவர்கள் ஒரு தீய பொருளை உட்கொண்டு மயக்க நிலையில் இருக்கும்போது அல்லது உடல்ரீதியில் நலமற்று உணரும்போது அவர்களிடம் எதையாவது பேசினால் அவர்கள் அதைக் கவனித்துக் கேட்பதற்கான மனநிலையில் இருக்க வாய்ப்புகள் குறைவு. ஆகவே, உரையாடலைத் தொடங்குவதற்குமுன்னால் அவர்கள் இதுபற்றிப் பேச விரும்புகிறார்களா என்பதைச் சரிபார்த்துக்கொள்வது நல்லது.\nஅவர்களிடம் தான் கவனித்திருக்கும் பழக்கத்தைப்பற்றிக் குறிப்பிட்டு உரையாடலைத் தொடங்கலாம். ”சமீபகாலமாக நீங்கள் அடிக்கடி அலுவலகத்துக்கு தாமதமாக வருகிறீர்கள் என்பதை ��ான் கவனித்திருக்கிறேன், உங்களை எண்ணி நான் கவலை கொள்கிறேன்.” ஒரு தீய பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறவர், அந்தப் பழக்கம் தன்னுடைய உறவுகளை மற்றும் தன்னைச் சுற்றியிருக்கிற மனிதர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதில் சிரமம் கொள்ளலாம், இந்தத் தகவல் அவர்களுக்கு ஒரு புதிய பார்வைக் கோணத்தை வழங்கலாம். ஒருவர் தன்னுடைய கவலையைச் சொல்லிப் பேச்சைத் தொடங்கும்போது, அந்த உரையாடல் தொடர்வதற்கு அது உதவுகிறது.\nதீய பழக்கத்தின் பாதகமான விளைவுகளைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, அந்தப் பழக்கம் அவர்களுடைய ஆரோக்கியம் அல்லது பணியில் அல்லது அவர்களுக்கு முக்கியமான இன்னொன்றில் எப்படிப்பட்ட தாக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதுபற்றிப் பேசலாம் ”கடந்த சில வாரங்களாகவே நீங்கள் தொடர்ந்து அலுவலகத்துக்குத் தாமதமாக வருகிறீர்கள் என்பதை நான் கவனித்திருக்கிறேன். ஏதாவது பிரச்னையா உங்களுக்கு உதவி தேவையா\nஒருவேளை, அவர்கள் தங்களுடைய பழக்கத்தைப்பற்றிப் பேச விரும்பினால் அல்லது தாங்கள் ஏன் அந்தத் தீய பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை விளக்க விரும்பினால், குறுக்கிடாமல் அவர்கள் சொல்வதைக் கேட்கவேண்டும் – அவர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான இடத்தை வழங்கவேண்டும், அவர்கள் சொல்லுவதை இவர் ஏற்காமல் இருக்கலாம், ஆனாலும் அவர்களுடைய பார்வைக் கோணத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும், அதற்கு அவர்களை முழுமையாகப் பேச அனுமதிக்கவேண்டும். ஒருவேளை, அவர்கள் அழுத்தம் அல்லது தனிமை உணர்வால் அந்தத் தீய பழக்கத்தில் ஈடுபடலாம், அல்லது, அந்தத் தீய பழக்கத்தை விட விரும்பியும் அதை எப்படி விடுவது என்று அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், அதை எண்ணி அவர்கள் எரிச்சலாக உணரலாம்.\nஆகவே பேச்சைத் திறந்த நிலையில் வைப்பது நல்லது: ”இந்தப் பழக்கத்தை விடுவதற்கு யாரிடமாவது உதவியை நாடுவதுபற்றி நீங்கள் சிந்திப்பீர்களா\nஇந்தப் பழக்கத்தை விடுவதில் அவர்களுக்கு இவருடைய ஆதரவு இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லவேண்டும், அவர்களுக்கு இருக்கும் தெரிவுகளைத் தெரிவிக்கவேண்டும், அதேசமயம் அந்தத் தெரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கத்தான் வேண்டும் என்று அவரைக் கட்டாயப்படுத்தக்கூடாது.\nஆனால், சிலநேரங்களில் இவருக்கு அவரைப்பற்றி மிகுந்�� கவலை உண்டாகிறது, ஒரு சமநிலையான உரையாடலை நிகழ்த்த இயலுமா என்றே இவருக்கு தெரியவில்லை.\nதீய பழக்கம் ஒன்றுக்கு அடிமையாகியிருக்கும் ஒரு நண்பர் அல்லது அன்புக்குரியவரிடம் பேசும்போது, அவரை எப்படியாவது அந்தப் பழக்கத்தை விடும்படி செய்துவிடவேண்டும் என்கிற விருப்பம் இல்லாமல் பேசுவது மிகவும் சவாலான விஷயமாக இருக்கலாம். அவர்களுடைய செயல்பாடுகளிலிருந்து விலகிச் சிந்திப்பதும், தன்னுடைய தாக்கத்தின் வரம்பு எங்கே முடிகிறது என்பதைப் புரிந்துகொள்வதும் எளிதில்லை, அதனால்தான் தன் பராமரிப்பு மிகவும் அவசியமாகிறது.\nஇந்த உரையாடலைத் தொடங்குவதற்குமுன்னால், தன்னுடைய அன்புக்குரியவரிடம் பேசுவதற்குத் தனக்கு என்ன ஆதரவு தேவை என்பதை அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக, தான் நம்பிக்கை வைத்திருக்கிற ஒருவரிடம் அவர் உரையாட விரும்பலாம் அல்லது ஓர் ஆலோசகருடன் உரையாட விரும்பலாம் அல்லது உதவித் தொலைபேசி எண்ணை அழைத்துப் பேசவிரும்பலாம், இதன்மூலம், தான் என்ன சொல்லலாம் என்பதில் அவர் இன்னும் அதிகத் தெளிவு பெற விரும்பலாம். உரையாடலின்போது அவரிடமிருந்து ஒரு தற்காப்பான எதிர்வினையைப் பெறுவதற்கு அவர் தயாராக இருக்கவேண்டும். ஒருவேளை அவர் உதவியை நாட விரும்பவில்லை என்றால் இவருக்கு வேறு வழியே இல்லை, காத்திருக்கவேண்டியதுதான். அதுபோன்ற சூழ்நிலைகளில் இவர் தன்னால் எதையும் செய்ய இயலவில்லையே என்று வருந்தக்கூடும், கோபப்படக்கூடும், எரிச்சலடையக்கூடும்; ஆனால் இதுபோன்ற உணர்வுகள் மற்றும் அழுத்தம் அவரைத் திகைப்புக்குள்ளாக்கினால் அவர் ஓர் ஆலோசகர் அல்லது சிகிச்சை நிபுணரை அணுகிச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான உதவியைப் பெறலாம்.\nஇந்தக் கட்டுரை, பெங்களூரில் உள்ள பீப்புள் ட்ரீ மார்காவில் மூத்த மனநல ஆலோசகராகப் பணியாற்றும் டாக்டர் திவ்யா நல்லூர் வழங்கிய கருத்துகளுடன் எழுதப்பட்டுள்ளது.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/563885-most-adults-infected-with-covid-19-in-south-africa-are-asymptomatic-cases.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-05T01:40:37Z", "digest": "sha1:COE6PWJWYR4AIRO7ZP3EVU35HKOQWTXO", "length": 17018, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "தென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதித்தவர்களில் 60% பேர் அறிகுறி இல்லாதவர்கள் | Most adults infected with COVID-19 in South Africa are asymptomatic cases - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nதென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதித்தவர்களில் 60% பேர் அறிகுறி இல்லாதவர்கள்\nதென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 50% முதல் 60% பேர் எந்தவித அறிகுறியும் அற்றவர்கள் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை தரப்பில், “தென் ஆப்பிரிக்காவில் 2,50,000 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 50% முதல் 60% பேர் எந்தவித அறிகுறியும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 80% சிறுவர், சிறுமியருக்குக் கரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை” என்று தெரிவிக்கபட்டுள்ளது.\nதென் ஆப்பிரிக்காவின் கரோனா தொற்று பாதிப்பில் மூன்றில் 2 பங்கு வெஸ்டர்ன் கேப் மாகாணத்தின் கேப்டவுன் நகரில் உள்ளவையாகும். இங்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள நிலைமையை ஒத்திருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஏற்கெனவே எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிரிக்க நாடுகளில் தென் கொரியாவில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது.\nகரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவுக்கு அடுத்து நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன.\nஇன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் பேச்சு\nதன்பாலின உறவாளர்களைக் கவுரவிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம்: ‘தி ஓல்டு கார்ட்’\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல: அசோக் கெலாட் வேதனை\nதிடீரென்று நிறுத்தப்பட்ட 'அழகு' சீரியல்: ஸ்ருதி ராஜ் அதிர்ச்சி\nதென் ஆப்பிரிக்காகரோனாகரோனா தொற்றுஅறிகுறிசுகாதாரத் துறைOnr minute newsCoronaAfricaOne minute newsSouth africa\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி:...\nதன்பாலின உறவாளர்களைக் கவுரவிக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படம்: ‘தி ஓல்டு கார்ட்’\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து மீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nகரோனா வைரஸ் தொற்று இல்லாத மாதிரி வார்டுகள்: தன்னார்வலர்களைக் கொண்டு புது முயற்சியில்...\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000-ஐக் கடந்தது\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000-ஐக் கடந்தது\nபிரான்ஸில் குளிர்காலத்தில் கரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும்: விஞ்ஞானிகள் தகவல்\nதென் கொரியாவில் கரோனா பாதிப்பு 14,423 ஆக அதிகரிப்பு\nகரோனாவால் கல்வி நிலையங்கள் மூடல்; 100 கோடி மாணவர்கள் பாதிப்பு: ஐ.நா.\nபொருளாதாரத்தை மீட்டு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\n'உலகம் ஏற்றுக்கொள்ள தேர்வுகள் அவசியம்'- மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேல்மலையனூருக்கு 'ராஜேந்திரசோழ நல்லூர்' எனப் பெயர்; கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puliamarathinnai.com/2020/06/blog-post.html", "date_download": "2020-08-05T01:59:04Z", "digest": "sha1:PIEBGQRB34XB3EEWAS5NFI5SLP47YPBB", "length": 16429, "nlines": 132, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: ராஜா சவுண்டு சர்வீஸ்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nஒரு ஊரில் ஒரு சவுண்டு சர்வீஸ்.. அதன் பெயர் ராஜா சவுண்டு சர்வீஸ்... எல்லாக் கடைகளையும் போல அந்தக் கடையும் ஊரின் கடைவீதியில் மக்கள் கூடுமிடத்தில் இருந்தது. திருமண விழாவிற்கு ஒலி பெருக்கிகள், பொதுக்கூட்டங்களுக்கு மைக் செட், கூம்பு ஒலிபெருக்கிகள் முக்கிய வீதிகள் எங்கும் உயர்ந்த மரங்களில் கட்டி உணர்ச்சிகர அரசியல் உணர்வை ஊராருக்கு ஊட்டியதில் பெரும் பங்கு ராஜா சவுண்டு சர்வீசுக்கு உண்டென்றால் அது மிகையில்லை... கடவுள் மறுப்பு, சுயமரியாதை என்று புரட்சிகர சிந்தனைகளை விதைத்துவிட்டு புரட்டாசி, கார்த்திகையில் அம்மன் அருள், முருக கவசம், ஐயப்ப கோசங்களைக் காற்றில் பரவவிட்டு ஊரைக் கடவுளிரின் கட்டுப்பாட்டுக் கொண்டுவந்துவிடுவர்.\nதிருமண நிகழ்ச்சிகளுக்கு, கோவில் திருவிழாக்களுக்கு, பொதுக்கூட்டங்களுக்கு சிறந்த முறையில் ஒலிப்பெருக்கி, மைக் செட், அலங்கார விளக்குகள் அமைத்திட அணுகவும் \"ராஜா சவுண்ட் சர்வீஸ்.. ராஜா சவுண்ட் சர்வீஸ்.. சத்தி மெயின்ரோடு.. புஞ்சை புளியம்பட்டி\" என்று எக்கோவில் இடையிடையே விளம்பரம் செய்துகொள்ளும் அந்த மல்லிகைப்பூ.\nஇந்தச் சமூகக் கடமைக்கிடையில் ஆல் இந்திய ரேடியோவின் சென்னை, கோவை வானொலிகள் வழியே கட்டுப்பாட்டில் தவழ்ந்த இளையராஜாவின் இசையை கட்டற்ற காட்டருவியாக்கிய பங்கும் ராஜா சவுண்டு சர்வீசுக்கு உண்டு. T Series 60, 90 என்ற கேசட் (ஒலி நாடா) மூலம் விருப்பமான பாடல்களை எழுதிக் கொடுத்தால் இரண்டொரு நாளில் பாடல்களை கண்டெடுத்து கணகச்சிதமாக பதிவு செய்து கொடுத்து விடுவார்கள். 60 நிமிடம் ஓடக்கூடிய ஒலிநாடாவிற்கு 60 ரூபாயும், 90 நிமிடம் ஓடக்கூடிய ஒலிநாடவிற்கு 75 ரூபாயும் கட்டணம். 60 நிமிட ஒலி நாடாவில் ஒரு பக்கத்தில் 5 முதல் ஆறு பாடல்கள், அடுத்த பக்கம் இன்னொடு 5 பாடல்கள் பதிவு செய்து கொடுப்பார்கள்.\nஒரே படப்பாடல்களை மட்டுமே கம்பெனிக்காரர்கள் ஒ���ிஜினல் கேசட்டுகளாகக் வெளியிட்ட வேளையில், தனக்குப் பிடித்த வெவ்வேறு படப் பாடல்களை ஒரு தொகுதியாக ஒரு ஒலி நாடாவில் கேட்பது அன்றைய ஜூக் பாக்ஸ் பிளே லிஸ்ட். வானொலியில் விரும்பிய பாடல்கள் அவ்வப்போது ஒலி பரப்பினாலும் அவற்றைக் கேட்க அவர்கள் விருப்பப் பட்ட நேரத்தில் தான் முடியும். ஆனால் ஒரு இசை ரசிகனுக்கு, குறிப்பாக ராஜாவின் ரசிகனுக்கு காதிலியின் நினைவை மீட்டெடுக்கும் வேளையில், கையில் காசில்லாமல் கவலை குடிகொண்டிருக்கும் நேரத்தில், செல்ல நாயின் மறைவு, காரணமில்லாத சோகம் மற்றும் மகிழ்ச்சியைக் கரைக்க ராஜாவின் கங்கை அருவியை ராஜா சவுண்டு சர்வீசில் பதிவு செய்து வாங்கிய ஒலிநாடாக்களே கட்டவிழ்க்கும்.\nஒரு நேரத்தில் ஒரு பாடல் இளையராஜவினுடையா பாடல் எந்தப் படத்தினுடையது என்ற விவாதத்தில் அந்த இளைஞர்கள் 10 ரூபாய் பந்தையம் வைத்து ராஜா சவுண்டு சர்வீஸ் அண்ணனின் உதவியை நாட.. அவர் இரண்டு பேரும் சொல்லும் படத்தின் பாடல்களை ஒலிக்கவிட்டு தீர்ப்பை வழங்கினார்.. அவர் வெறும் ஒலி அமைப்பாளரில்லை.. நீதி தேவன் என்றும் அமைதியாக நிரூபித்துவிட்டார்..\nசெல்வம் சலூன், பாபு டெய்லர் கடைகளில் எப்போதும் இளையராஜா பாடல்தான் ஒலித்துக் கொண்டிருக்கும். சலூன் கடை ஸ்பீக்கர்கள் மற்றும் ஆம்ளிபையர் ராஜாவின் இசையைக் கொஞ்சம் தூக்கலாகக் கொடுக்கும். அது டிவிக்கள் ஆக்கிரமிக்காத சலூன்கடைகளின் ராஜ போதைக் காலம். பாபு டெய்லர் கடையில் தைக்கும் நாலைந்து டெய்லர்களும் 30 வயதைத் தாண்டியவர்கள். அங்கு பாபு என்னும் தலைமை டெய்லர் வாடிக்கையாளரின் அளவெடுத்து அதற்கேற்ப அவர்கள் வாங்கிக் கொண்டுவந்த துணிகளை வெட்டி சக டெய்லர்களிடம் கொடுப்பார். அவர்கள் பாடல்களை ரசித்தபடி கால்கல் தையல் மெசினை மிதிக்க கைகள் வளைத்து வளைத்து துணிகளை ஊசியின் குதிரைகளுக்கிடையில் நகர்த்தி அழகான ஆடைகளை உருவாக்கிவிடுவர். காஜா பாய் என்றொரு சிறுவனும் இருப்பான். அவன் புதிதாக தையல் கற்றுக்கொண்டு வருங்காலத்தில் பாபுவைப் போல பெரிய தையல்காரனாக வேண்டும் என்ற கணவு கொண்ட அப்ரண்டீஸ். சர்ட் மற்றும் பேண்டுக்கு பட்டன் தைப்பது, பட்டன் நுலையும் ஓட்டை காஜா, அதைக் கையால் தைப்பது போன்ற வேலைகளை செய்வான்.\nஇவர்கள் அதிகம் பேசிக்கொள்வது ராஜாவின் இசை வழியேதான். எலோருக்குள்ளும் எதையோ எடுத்தும், வைத்தும், தைத்துக் கொண்டே இருக்கிறார் ராஜா.. அவரவர்க்கான அளவுகளில்..காலை மற்றும் மாலை வேளைகளில் கடந்து செல்லும் இளங்கன்னிகளுக்கென்ற பாடல்கள்\nவா வெண்ணிலா.. உன்னைத் தானே வானம் தேடுது...\nகாத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி...\nஒரு ஜீவன் அழைத்தது மறு ஜீவன் துடித்தது...\nராசாத்தி உன்னை காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுது.. (பள்ளி.. கல்லூரிகள் விடுமுறையான சனி மற்றும் ஞாயிறு..)\nஅந்தந்த நேரத்தில் ஒலிக்கவிடப்படும். 10க்கு 10 தான் கடையின் அளவு, ஆனால் அதற்குள் அந்த ஐயவரின் பேரண்டத்தை அடைத்து வைத்திருந்தார் ராஜா.\nவேலைக்குச் செல்வோர், கல்லூரிக்குச் செல்வோர்களை பயணக்களைப்புத் தெரியாமல் நகர்த்துவதும் ராஜாதான். ராஜாவின் பலநூறு முத்துக்களில் பத்திருபதைக் கோர்த்து அந்தக் காலையையும் மாலையையும் காதலால் நிறப்பிவிடுவார் அந்தப் பெரும் ரசிகரான ஓட்டுனர்.\nஒரு நாளும் உனை மறவாத வரம் வேண்டும்...\nமன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ...\nநீதான நீதான அன்பே நீதானா...\nராஜ ராஜ சோழன் நான்....\nஅந்த இளைஞனும் கன்னியும் காதல் வயப்பட்டுப் பின்னாளில் பேசாமலே பிரிந்து சென்ற போனபோதாகட்டும், அந்த இளமையான காதலை அவர்கள் வாழ்நாள் முழுதும் அவர்கள் இருக்கு இரு துருவங்களில் அசைபோட்டக் கொள்ள வைப்பதுவும் ராஜாவின் இசை மதுவே.\nஇப்படி காற்றைப்போல கலந்திருக்கும் ராஜாவின் இசையை ஆக்சிசன் சிலிண்டரைபோல கேசட்டில் நிறப்பி மூச்சை நிறுத்த விருப்பமில்லாத ஜீவன்களின் மூச்சுக் காற்றாகக் கொடுத்த ராஜா சவுண்டு சர்வீஸ் ஒரு சஞ்சீவிதான். அந்த ராஜா சவுண்டு சர்வீசுக்கு மூச்சைக் கொடுத்த ராஜா ஒரு கடவுளே..\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 12:14 PM\nகொரோனா என்னும் பித்த மருந்து\nஉடம்பில் வலுவும் மனதில் திமிரும் இருக்கையில் சக மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. அலுவலகத்தில் கூட வேலை செய்பவன் போட்டிக்காரன். எதிர்வீட்ட...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nகொரோனா என்னும் பித்த மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_195922/20200707120550.html", "date_download": "2020-08-05T02:06:32Z", "digest": "sha1:ZYCG7STWGIDHP56HJU2TN6FHNZ5DFTKX", "length": 8862, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா ஆலோசனை: மைக் பாம்பியோ தகவல்", "raw_content": "டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா ஆலோசனை: மைக் பாம்பியோ தகவல்\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nடிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க அமெரிக்கா ஆலோசனை: மைக் பாம்பியோ தகவல்\nடிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது அமெரிக்கா குறித்து ஆலோசித்து வருவதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.\nலடாக் எல்லையில் ஜூன் 15-ம் தேதி சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக்-டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் டிக்-டாக் தடையால் அதன் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ் நிறுவனத்திற்கு ₹45,000 கோடி வருமானம் இழப்பீடு ஏற்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஅதில், டிக்-டாக் செயலியை அமெரிக்காவை விட இந்தியாவில் 2 மடங்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்திய அரசு தடை விதித்துள்ளதால் சீன செயலிகள் மீதான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.சீன செயலிகள் பயன்பாட்டில் இந்தியாவை அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்க சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசிக்கபடுவதாக கூறப்பட்டது டிக்டாக் உள்ளிட்ட சீன சமூக ஊடக பயன்பாடுகளை தடை செய்வதை அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார். \"நான் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு முன்னால் வெளியிட விரும்பவில்லை, ஆனால் நாங்கள் அதுகுறித்து ஆலோசித்து கொண்டிருக்கிறோம்\" என்று பாம்பியோ கூறி உள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர���வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகரோனா வைரசை குணப்படுத்த முடியாமல் கூட போகலாம்: டபிள்யூ.எச்.ஓ இயக்குநர் அதிர்ச்சி தகவல்\nடிக்டாக் உரிமத்தை விற்க செப்டம்பர் 15-க்குள் கெடு : டிரம்ப் அதிரடி\nகரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது: உலக சுகாதார அமைப்பு\nபிரதமா் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்து கூறிய இஸ்ரேல் அதிபா்\nஅமெரிக்காவில் டிக் டாக் விவகாரத்தில் திருப்பம்: மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய திட்டம்\nகரோனா அச்சம் இன்றி மக்கள் வாக்களிக்கலாம்- இலங்கை தேர்தல் ஆணைய தலைவர்\nரஷியாவில் கரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி: அக்டோபரில் பொதுமக்களுக்கு போட திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/12/blog-post_98.html", "date_download": "2020-08-05T02:14:56Z", "digest": "sha1:6YRW67OO6F3JLBE7EBFPTI7ILDMBYT5N", "length": 20475, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: தனிவழி கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றது சவுதியரேபியா!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதனிவழி கட்டுப்பாடுகளை தளர்த்துகின்றது சவுதியரேபியா\nசவுதி அரேபியாவில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த, ஆண்கள் – பெண்களுக்கான தனித் தனி நுழைவாயில் கட்டுப்பாடை தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஇதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழைவாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஒன்று இருந்தது.\nஇந்நிலையில், இனி இந்த, தனித்தனி நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்ல�� என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nஏற்கனவே சவுதி அரேபியாவில் இருந்த பல கட்டுபாடுகளையும், குறிப்பாக பெண்களுக்கான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்தி வருகின்ற நிலையில், அரசின் இந்த முடிவினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.\nகடந்த 2017ஆம் ஆண்டு முகமது பின் சல்மான் இளவரசராக பொறுப்பேற்றபின்னர் நாட்டின் பெண்களுக்கு எதிரான பழமை வாய்ந்த சடங்களை நீக்கி வருகிறார்.\nஅதன் ஒரு பகுதியாக வாகனம் ஒட்டுவதற்கு பெண்களுக்கு சுதந்திரம் அளித்தது மற்றும் பொழுது போக்கு பூங்காக்களில் பங்கேற்பது உள்ளிட்டவற்றில் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉதயகுமார் மாகாணத்தின் உயர் கதிரையை விட்டு ஓடிய கதை தெரியுமா இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை இப்போ எதற்கு பாராளுமன்ற கதிரை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் உதயகுமார். உரிமை உரிமை என ஆனானப்பட்ட நாம்பன் எல்லாம் ஓடிக்களைத்த தர...\nசமுர்த்தி நிவாரணத்திலும் த.தே.கூ பா.உ சார்ள்ஸ் நிர்மலநாதன் தில்லுமுல்லு..\nமன்னார் மாவட்டத்தில் 2019ம் ஆண்டுக்கான சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம்; வழங்கப்படவுள்ள நிலையில் இப் பயனாளிகள் தெரிவ...\nறிசார்ட் பதுயுதீன் வில்பத்து பிரதேசத்தில் தமிழ் சிங்கள மக்களை மதம்மாற்றுகின்றார். செலஸ் ரீன்\nதமிழ் மக்களின் இனவிருத்தி குறைந்து செல்கின்றது. தமிழ் தேசிய அரசியல்வியாபாரிகள் மக்களை கடந்த 70 வருடங்களாக ஏமாற்றி வருகின்றனர். அல்பிரட் து...\nதேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் 11 இல்\nஎதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ள புதிய அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படவுள்ளத...\nவடக்கு மக்களும் இராணுவத்தினரும் ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். இராணுவம் வெளியேற வேண்டியதில்லை\nவடக்கில் முகாமிட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களின் குடும்ப அங்கமாக வந்துள்ளதாகவும் அவர்களிடையேயான உறுவு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும்...\nசிறிதரனின் போலிமுகத்திரையை கிழிக்கின்றார் முன்நாள் கல்விப்பணிப்பாளர்.\nகிளிநொச்சி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இறங்குமுகத்தில் பரதாபநிலை தற்போது தெளிவாக தெரியத்தொடங்கியுள்ளது. சிறிதரன் தனது ...\nமுஸ்லிம்களைக் கூட்டுச் சேர்க்காத ராஜபக்ஷ அரசாங்கம்... நடக்கப்போவதை பொறுத்திருந்து பார்ப்போம்\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினதும் தற்போதைய அரசாங்கம் முஸ்லிம்களைக் கொண்டிராத அமைச்சரவையை உருவாக்கியிருக்கின்றது...\nமுட்டாள்களின் செயல்கள் எத்தனை ரகங்கள்\nமூதூரின் நீண்டகால SLMC போராளிக் குஞ்சுகளின் கந்து தாவல்களுக்கும் ஒரு பதிவு போட வேண்டும் என்று ஒரே முரண்டு பிடித்துக் கொள்கின்றது எனது கை கொ...\nதேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம்.. மொட்டுக்கட்சியுடன் சேரும் கட்சி பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது\nபாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் பொதுஜன பெரமுன தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாகத் தெரியவருகின்றது. ...\nபோதைப்பொருள் கடத்துவதற்கு அங்கொட லொக்காவிற்கு உதவிய பருந்து கண்டுபிடிப்பு\nபாதாள உலகக் கோஷ்டியின் தலைவனாகக் கருதப்படுகின்ற ‘அங்கொட லொக்க’ வினால் போதைப்பொருள் கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகின்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்த��களை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/32421-2017-02-09-16-20-15", "date_download": "2020-08-05T02:11:31Z", "digest": "sha1:5NRW77DEXF3BLNEC2ZZUKDDX5WQUSKDI", "length": 11688, "nlines": 260, "source_domain": "www.keetru.com", "title": "செண்பகப் பூக்களின் வளைவுகளானவள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதிலகவதி படுகொலை: சாதிய புதைசேற்றில் புதைக்கப்படும் பெண்ணுரிமை\nகாதல் கதை ஒன்றில் நளினி ரவி பெயர் மாற்றப்பட்டிருக்கிறது\nஅல்லது மெட்டி தொலைக்கும் உனதிருள்\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nசண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கத்துக்கு ஊக்கம் தாரீர்\nபால்நிலை மையப்படுத்திய வெறுப்பு பேச்சு வெறுக்கத்தக்க குற்றமாகும்\nதேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\n'வெள்ளை' மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2017\nநீ அனுப்பும் செண்பகப் பூக்களை\nநீ பார்த்து அனுப்பும் நிலவுக்கு\nஉன் பாதி நெற்றி என பிதற்றித் திரிய\nமுடி சுருளில் என் இருள்தேசம்\nதா உன் கருப்பு நா....\nஉன் ஓய் ஏய் ஹாய்\nபச்சை தாவரமென வாழ ஒரு காடு சமை\nஅதில் என்னை வாழ இமை...\nஉன் சொற்படி அல்லது இப்படி\nஒரு நாள் அரைப் பொழுதின்\nஅடியே உன் தாழம் பூமணக்க....\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35737-2018-09-01-11-40-59", "date_download": "2020-08-05T01:31:47Z", "digest": "sha1:AXFW5XABL4O63I7EVDYWBU6HZMT73FGQ", "length": 9794, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "முதற்புள்ளி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\n'வெள்ளை' மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nசீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்\nபத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்\nவெளியிடப்பட்டது: 01 செப்டம்பர் 2018\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/political-parties-urge-to-should-continue-of-co-operative-bank-s-gold-loan-scheme-391333.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-05T03:28:41Z", "digest": "sha1:OI3KQCXB7ZN3VTNBQEDXEBKXYLSXQPXQ", "length": 20357, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நகை கடன் நிறுத்தம்- கூட்டுறவின் நோக்கம் சிதையும்; சாமானியர்களின் வாழ்வு நிர்கதியாகும்- ஸ்டாலின் | Political Parties urge to should continue of Co Operative Bank's gold loan scheme - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nMovies 'AB பீட்ஸ் C' அமிதாப் பச்சன் வீடு திரும்பியதை கொண்டாடும் அமுல்.. டூடுல் வெளியிட்டு அசத்தல்\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nSports இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநகை கடன் நிறுத்தம்- கூட்டுறவின் நோக்கம் சிதையும்; சாமானியர்களின் வாழ்வு நிர்கதியாகும்- ஸ்டாலின்\nசென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் தொடர்ந்து நகைக் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டதால் கூட்டுறவின் நோக்கம் சிதையும்; சாமானியர்களின் வாழ்வு நிர்கதியாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:\nகூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது இனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு இனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.\nகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தமா... விவசாயிகள், மக்கள் பாதிப்பு\nசிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து வகையான நகைக் கடன்களும் இன்று (14.7.2020) காலை முதல் முன்னறிவிப்பு ஏதுமின்றி வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா காலத்தில் விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில் நடத்துவோர் உள்ளிட்ட அனைத்து ஏழை, நடுத்தர மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.\nஇந்த நிலையில் நகைக் கடன்கள் மூலம் ஓரளவு தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். இதையும் பறிக்கும் வகையில் தற்போது நகைக் கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இது சாதாரண ஏழை, நடுத்தர மக்களுடைய நெருக்கடியை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதனால் தனியார் வட்டி கடைகள் மற்றும் கந்துவட்டி பேர்வழிகளிடம் இவர்கள் அனைவரும் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகும்.\nநகை கடன்களை தள்ளுபடி செய்க\nஎனவே, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி வழங்குவது போல 6 சதமான வட்டியில் நகைக் கடன்களை கூட்டுறவு வங்கிகளில் தமிழக அரசு தொடர்ந்து வழங்கிட வேண்டும். மேலும், சிறு-குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், சிறு தொழில் செய்வோர், வியாபா���ிகள் உள்ளிட்டோர் ஏற்கனவே நகைக் கடன் பெற்று அதை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். கொரோனா காலத்தில் வட்டி பல மடங்கு உயர்ந்து கொண்டே உள்ளது. ஆகவே, சிறு-குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், சிறு வியாபாரிகள், சாதாரண ஏழை, எளிய மக்கள் வைத்திருக்கிற நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, அவர்களது நகையை திருப்பி கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்றித் தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஅமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமது அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களை நிறுத்தி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொரானா பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய , நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனையும் நிறுத்தி வைப்பது மனசாட்சியற்ற செயலாகும். இதை பழனிசாமி அரசு அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என கூறியுளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎனக்கு அவரை தெரியும்.. இவரை தெரியும் என தப்ப முடியாது... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடிவாளம்\nகண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்-னு சும்மாவா சொன்னாங்க.. கொஞ்சம் மூளையையும் யூஸ் பண்ணுங்க பாஸ்\nகசங்கிய படுக்கை விரிப்பு.. கஷ்டப்பட்டு தேடுனாத் தான் உங்களால ‘அந்த’ நாயைக் கண்டுபிடிக்க முடியும்\nவருத்தம்தான்.. கோபம்தான்.. ஆனால் யார் மேல தெரியுமா.. நயினார் அடித்த பலே பல்டி\nபிரதமர் மோடியுடன் திடீரென தொலைப்பேசியில் பேசிய முக ஸ்டாலின்\nகொரோனா எதிரொலி.. ஆளுநர் மாளிகை வளாகத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து\nவீட்டு கானா.. லாக்டவுன் நேரத்தில் வீட்டில் பெண்கள் படும் கஷ்டம்.. வைரலாகும் யூ டியூப் பாடல் வீடியோ\nபாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்\nடிரண்ட்டாகும் #TNRejectsNEP ஹேஸ்டேக்...பெரிய கதவில் சின்ன நாயும் செல்லலாமே...இது அண்ணா சொன்னது\nகந்த சஷ்டி வீடியோ வெளியிட்ட விவகாரம்.. 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nமுதல்முறையாக 100ஐ தாண்டிய ��ரணம்.. தமிழகத்தில் இன்று அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு.. ராணிப்பேட்டை, விருதுநகர், திருவள்ளூர், தேனியில் கிடுகிடு\nகருணாநிதி குறித்து அவதூறு.. யூடியூப் மாரிதாஸ் மீது வழக்கு.. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதயநிதி மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nco operative bank gold loan tamilnadu கூட்டுறவு வங்கி நகை கடன் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/mental-health-matters/understanding-mental-health/is-therapy-worth-the-money", "date_download": "2020-08-05T02:02:16Z", "digest": "sha1:EA4IFTWGHPT2YLEWDKZWYGYPTKCCDMXF", "length": 18016, "nlines": 48, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "பேச்சுச் சிகிச்சையால் பலனுண்டா?", "raw_content": "\nபேச்சுச் சிகிச்சை, ஆலோசனை அல்லது தெரபி என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சிகிச்சைக்கு நிறைய செலவாகலாம், அதன்மூலம் ஒருவர் குணமாவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது, இந்தச் சூழலில் ஒருவர் ஏன் அந்தச் சிகிச்சையைப் பின்பற்றவேண்டும்\nபேச்சுச் சிகிச்சை, ஆலோசனை என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தச்சிகிச்சையில், சிகிச்சை வழங்கும் நிபுணர், பாதிக்கப்பட்டவரிடம் பேசுகிறார். அவர்களுடைய சிந்தனைகளைப்பற்றி, உணர்வுகளைப்பற்றி, நடவடிக்கைகளைப்பற்றி, இந்த அனுபவங்களுக்குக் காரணங்களாக இருக்கக்கூடியவைகளைப்பற்றி அவர்களே அறிந்துகொள்ள உதவுகிறார். இந்தச் சிந்தனைகளும் உணர்வுகளும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்த பிறகு, இவற்றைச் சமாளிப்பதற்கான திறன்களைச் சிகிச்சையாளர் சொல்லித்தருகிறார். அதன்மூலம் அவர்கள் தங்கள் உணர்வுப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்குச் சொல்லித்தருகிறார்.\nபெரும்பாலான பேச்சுச் சிகிச்சைகள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன, இதற்கான இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு அவை முன்னேறுகின்றன. இந்தச் சிகிச்சைகள் ஒருவருடைய மன அழுத்தத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், அதற்குக் காரணமாக அமையக்கூடிய, உணர்வுப் பிரச்னைகளையும் கவனிக்கின்றன, அவற்றையும் சரிசெய்வதற்கு முயலுகின்றன. ஒரு சிகிச்சைக்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் இலக்குகள் பிரிக்கப்பட்டு, சிறிய இலக்குகளாக ஆக்கப்படுகின்றன, பிறகு ஒவ்வொரு சிறிய இலக்கையும் நோக்கி சிகிச்சையாளர் முன்னேறுவார். இதன்மூலம் சிகிச்சை எப்படிப் பலனளிக்கிறது என்பதை அவ்வப்போது காண இயலும். பேச்சுச் சிகிச்சை அளிக்கும் நிபுணரின் பணி, சிகிச்சைக்கான இலக்குகளை பாதிக்கப்பட்டவர் எட்ட உதவுவது, அதன்மூலம் அவர்களின் சிந்தனைச் செயல்முறையை மாற்றி அமைப்பது.\nபேச்சுச்சிகிச்சையில் இப்படி எத்தனையோ பலன்கள் இருப்பினும், பெரும்பாலானோர் அந்தச்சிகிச்சையை எடுத்துக்கொள்ளத் தயங்குகிறார்கள். காரணம் பேச்சுச்சிகிச்சைக்கு மிகவும் செலவாகும் என்கிற தவறான நம்பிக்கையை அவர்கள் கொண்டிருப்பதனால்தான். பேச்சுச்சிகிச்சை பற்றி விசாரிக்கும்போது பெரும்பாலான மக்கள் இவ்வாறு சொல்வார்கள்:\n தெரபி நிபுணர்களுக்கு பணம் தரும் அளவிற்கு நாங்கள் பணக்காரர்கள் இல்லையே\nயாரோ ஒருவர் சும்மா உட்கார்ந்து என் பேச்சைக்கேட்டுக்கொண்டிருப்பார். அதற்கு இவ்வளவு பணம் தரவேண்டுமா\nஇன்னொருவரிடம் பேசுவதற்காக பணம் தரவேண்டுமா அதற்கு நான் இப்படியே இருந்துவிடுவேனே\nஇன்னொரு பிரச்னை பேச்சுச் சிகிச்சையின் மூலமாக ஒருவருடைய மனநலப் பிரச்னை குணமாகும் என்று யாராலும் எந்த உத்தரவாதமும் தர இயலாது. எனவே பலர் இந்தச் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். உண்மையில் எந்தச் சிகிச்சையும் பாதிக்கப்பட்ட நபர், அவருக்கு சிகிச்சை தருபவர் என்ற இருவரின் கூட்டு முயற்சியாகவே இருக்கும்; சில நேரங்களில் இவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து பணியாற்றாத போது சிகிச்சை பலனளிக்காது போய்விடக்கூடும். இதனால் சில நேரங்களில் பேச்சுச்சிகிச்சைகளில் பாதிக்கப்பட்டவர்கள் மெதுவாகக் குணமாகக்கூடும், அல்லது அவரிடம் குணமாகமலேயே இருந்துவிடலாம். இது போன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னொரு சிகிச்சை நிபுணரை நாடிச்செல்வது வழக்கம். ஒரு சிலர் பல தெரபி நிபுணர்களிடம் சென்று இவர் நமக்குச் சரிப்படவில்லை என்று திரும்பி வந்துவிடுவார்கள், அவர்கள் தமக்கு ஏற்ற பேச்சுச்சிகிச்சை நிபுணரைக்கண்டு பிடிப்பதற்கு நீண்டகாலம் ஆகலாம்.\nஉண்மையில் சரியான பேச்சுச்சிகிச்சை நிபுணர் என்று எதுவும் கிடையாது. பாதிக்கப்பட்டவருக்கும் சிகிச்சை பெறுபவருக்கும் உள்ள உறவு நல்ல படியாக இருக்கவேண்டும், அது பாதிக்கப்பட்டவருக்கு சௌகரியமாக இருக்கவேண்டும், இதுதான் முக்கியம். இந்த அம்சங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது பொதுமக்களுக்��ுச் சில கேள்விகள் எழுகின்றன.\nபேச்சுச் சிகிச்சையின் போது உத்தரவாதமாகக் குணமாகும் என்ற நிலை இல்லாத போது நான் எதற்கு இவ்வளவு செலவழிக்கவேண்டும் இதற்கான பதில் எளிதானது. பேச்சுச்சிகிச்சை பற்றி நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளைச் சற்றே கவனித்தால் போதும். இந்த ஆய்வுகளின் படி பேச்சுச்சிகிச்சை எடுத்துக்கொள்ளாதவர்களைவிட ஒப்பிட்டால் பேச்சுச்சிகிச்சை பெறுகிறவர்களுக்கு மனநலப் பிரச்னையிலிருந்து குணமாகும் வாய்ப்பு அதிகம்.\nபேச்சுச்சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்று தெரிந்தாலும் ஒருவர் அதைப் புறக்கணிக்கூடாது. அதற்கான சில காரணங்கள்\nசெயல்திறன்: தொலைநோக்கில் பார்க்கும்போது, சில சூழ்நிலைகளில் மருந்துகளைவிட பேச்சுச்சிகிச்சை தரும் பலன்கள் நீண்ட நாள் நீடிக்கின்றன1.\nசெலவு: பொதுவாக பேச்சுச்சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல, பல பேச்சுச்சிகிச்சை நிபுணர்கள் நியாயமான கட்டணமே வசூலிக்கிறார்கள். சில நிபுணர்கள் பாதிக்கப்பட்டவர்களுடைய நிதி நிலையக் கருத்தில் கொண்டு, தங்களுடைய கட்டணத்தையும் மாற்றி அமைப்பதுண்டு.\nமாதிரி அமர்வுகள்: பல பேச்சுச்சிகிச்சை நிபுணர்கள் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் ஒருமுறை இலவசமாக வரலாம் என்று தெரிவிக்கிறார்கள். இது ஒரு பரிசோதனை முயற்சிபோல அமையும். ஒருவேளை பாதிக்கப்பட்டவருக்கு அந்தப் பேச்சுச்சிகிச்சை நிபுணரிடம் சரியான ஒன்றுதல் ஏற்பட்டால், அவர் தொடர்ந்து அவரிடம் சிகிச்சை பெறலாம். இல்லாவிட்டால் எந்தச் செலவும் இல்லாமலே அவரிடம் இருந்து விலகி வேறொரு நிபுணரிடம் சிகிச்சை பெறச் செல்லலாம்.\nமேலும் தீவிரமான மன/உடல் பிரச்னைகளைத் தடுத்தல்: இன்றைக்கு நாம் எல்லாருமே கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறோம். இந்தக் கூடுதல் அழுத்தம் நம்முடைய உடலில் பல பிரச்னைகளைக் கொண்டு வரக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள். இந்தப் பிரச்னைகளை குணப்படுத்துவதற்கான செலவுகள் மிக அதிகமாக இருக்கக்கூடும். இதோடு ஒப்பிடும்போது பேச்சுச்சிகிச்சைக்கு எவ்வளவு சீக்கிரம் செலவழிக்கிறோமோ, அவ்வளவு நல்ல பலன் இருக்கக்கூடும். அனாவசிய மருத்துவச்செலவுகளைக் குறைக்கும்.\nவாழ்க்கைத் தரம்: பதற்றம், மனச்சோர்வு மற்றும் இதர மனநலப் பிரச்னைகளால��� பாதிக்கப்பட்டவர்களுடய வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக இருக்கும். அவர்களால் பணி இடத்தில் தங்களுடைய முழுத்திறனையும் காட்டி வேலை செய்ய இயலாது. அதனால் செயல்திறன் குறையும், அழுத்தம் மேலும் அதிகமாகும். அவர்களுடைய மனநிலையும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். மற்றவர்கள் அவர்களுடன் பழகுவதையும் குறைத்துக்கொள்ளக்கூடும். ஆகவே, இவர்கள் பெரும்பாலும் தனிமையிலேயே இருப்பார்கள், அது இந்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும்.\nஇவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், உணர்வு சார்ந்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பேச்சுச் சிகிச்சைதான் நல்ல பலன்களைத் தருவதாகவும், அதிகச் செலவு பிடிக்காததாகவும் அமைகிறது. இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஓர் அம்சம், சிகிச்சை பெறுகிறவர் தான் குணமாகவேண்டும் என்று நம்பவேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட சில பலன்களுக்கு நேரடியாக பராமரிப்பிட இயலாது. ஆகவே பேச்சுச்சிகிச்சையின் செலவு Vs பலன்கள் என்கிற கணக்கு மாறக்கூடும். அதேசமயம், பொதுவாக, மற்ற சிகிச்சைகளால் குணமாகிறவர்களைவிட பேச்சுச்சிகிச்சையால் குணமாகிறவர்கள் அதிகம் என்பதுதான் உண்மை.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-05T02:15:58Z", "digest": "sha1:VEBVVNXOIOXGWBLMPHMRZGFRS2A6NQ47", "length": 10935, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "தெற்கு சூடானின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு - விக்கிசெய்தி", "raw_content": "தெற்கு சூடானின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு\nசூடானில் இருந்து ஏனைய செய்திகள்\n28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n9 ஏப்ரல் 2015: தெற்கு சூடான் இன வன்முறைகளில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்\n15 மே 2014: சூடானில் கிறித்தவத்துக்கு மதம் மாறிய பெண்ணுக்கு மரணதண்டனை தீர்ப்பு\n25 ஏப்ரல் 2013: தார்பூர் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செர்போ சூடானில் கொல்லப்பட்டார்\n12 ஏப்ரல் 2013: சூடான் தலைவர் ஒமார் அல்-பசீர் தெற்கு சூடானுக்கு அரசு முறைப் பயணம்\nஞாயிறு, சனவரி 9, 2011\n���ூடானின் தெற்குப் பகுதியில் வடக்கில் இருந்து பிரிவதற்காக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகிறது. ஒரு வாரத்துக்கு இடம்பெறும் இவ்வாக்கெடுப்பை அடுத்து நாடு இரண்டாகப் பிளவுபடும் எனப் பரவலாக நம்பப்படுகிறது.\nதெற்கு சூடானின் தலைவர் சல்வா கீயிர் கருத்துத் தெரிவிக்கையில், \"பல்லாண்டு காலமாக தெற்கு சூடான் மக்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளுக்காகக் காத்திருந்தனர்,\" என்றார்.\nஇருபதாண்டு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த 2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உடன்படிக்கை ஒன்றை அடுத்து இந்த வாக்கெடுப்பு இடம்பெறுகிறது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு சூடான் தலைவர்கள், கிறித்தவர்களையும், வேறு பழமைவாத இனங்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கு சூடானின் அமைதி வழியிலான பிரிவுக்கு சம்மதித்தனர்.\nஆனாலும் விடுதலை அடையவிருக்கும் தெற்கு சூடான் நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கும் என சூடானின் அரசுத்தலைவர் ஒமார் அல்-பசீர் எச்சரித்துள்ளார்.\nவாக்கெடுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னரேயே வாக்கெடுப்பு நிலையங்களில் பெருந்தொகையானோர் வாக்களிப்பதற்காகக் கூடியிருந்ததை அவதானித்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். \"எனது தாய், தந்தை, சகோதரர்கள் போரில் இறந்து விட்டனர். அவர்களுக்காக நான் இன்று வாக்களிக்கிறேன்,\" என ஆபிரகாம் பார்னியாங்கு என்பவர் தெரிவித்தார்.\nதெற்கு சூடான் உலகின் மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. சூடானின் அரசு தம்மை ஏனைய பிரதேசங்களைப் போலக் கவனிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\n2005 உடன்படிக்கையின் படி பொது வாக்கெடுப்பின் போது குறைந்தது 60 விழுக்காடு மக்கள் வாக்களிக்க வேண்டும். இல்லையேல் வாக்கெடுப்பு செல்லுபடியற்றதாகி விடும். வாக்கெடுப்பு முடிவுகள் பெப்ரவரி 1 ஆம் நாள் அறிவிக்கப்படும். சூலை 9 ஆம் நாள் விடுதலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். விடுதலையின் பின்னர் தெற்குப் பகுதியில் உள்ள 80 விழுக்காடு எண்ணெய் வளங்கள் தெற்கின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.\nஆத்திரேலியாவில் அகதிகளாக உள்ள தெற்கு சூடானிய மக்களும் இன்று ஆத்திரேலிய நகரங்களில் நடந்த வாக்கெடுப்பில் பெருமளவில் கலந்து கொண்டதாக ஏபிசி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 16 சனவரி 2011, 12:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-05T03:49:32Z", "digest": "sha1:3OVASOW7O2J6ZGZ3F4247ISH4WKN5WMS", "length": 10177, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழ்நாடு அரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழ்நாடு அரசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஈ. வெ. இராமசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகன்தாசு கரம்சந்த் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகா. ந. அண்ணாதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nம. கோ. இராமச்சந்திரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவள்ளுவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பிரமணிய பாரதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணதாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nந. முத்துசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமராசர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஸ்வநாத தாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பூர் குமரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nப. ஜீவானந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். பக்தவத்சலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகமல்ஹாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூலித்தேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கர் பச்சான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழ. வள்ளியப்பா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரஞ்சன்குடி கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சை சரசுவதிமகால் நூலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரதிதாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவே. தில்லைநாயகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவசங்கரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாஸந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணவை முஸ்தபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரிதிமாற் கலைஞர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடையநல்லூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ. வே. சுப்பிரமணியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியார் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவல்லிக்கண்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி. ஜ. ரங்கநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ. உ. சிதம்பரம்பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரு. வி. க. விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாவேந்தர் பாரதிதாசன் விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவள்ளுவர் விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரதியார் விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியார் விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பேத்கார் விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரம்பலூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேலம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநெல்வேலி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:தமிழ்நாடு அரசுத் துறைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564531-vaiko-urges-to-give-gold-loan-through-cooperative-banks.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-08-05T02:04:33Z", "digest": "sha1:ZEPDQBZLIOSBF4B33SQ22B2KPEH42WMZ", "length": 25062, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தம்; விவசாயத்திற்கு கடன் பெற முடியாமல் கந்து வட்டிக் கும்பலிடம் விவசாயிகள் சிக்கிவிடும் துயரச் சூழல் உருவாகும்; வைகோ | Vaiko urges to give gold loan through cooperative banks - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தம்; விவசாயத்திற்கு கடன் பெற முடியாமல் கந்து வட்டிக் கும்பலிடம் விவசாயிகள் சிக்கிவிடும் துயரச் சூழல் உருவாகும்; வைகோ\nகூட்டுறவு வங்கிகளில் வேளாண் கடன், நகைக் கடன் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூலை 15) வெளியிட்ட அறிக்கை:\n\"கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஜூன் 24, 2020 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் அதற்கான அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.\nவங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் -1947 இன்கீழ் கூட்டுறவு வங்கிகள் அனைத்துமே ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில்தான் இருக்கின்றன. இந்த வங்கிகளுக்கு உரிமம் வழங்குவது, ரத்து செய்வது, வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் ரிசர்வ் வங்கி வசம்தான் இருந்து வருகின்றன. ஆனால், கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக அதிகாரம் மட்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.\nஇந்நிலையில்தான் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறித்து வரும் மத்திய பாஜக அரசு, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.\nஇந்தியா முழுவதும் 1,482 நகரக் கூட்டுறவு வங்கிகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் கிளைகளைக் கொண்டிருக்கும் 58 மல்டி கோ-ஆப்பரேட்டிவ் வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாக அறிவிக்கப்பட்டது.\nநகரக் கூட்டுறவு வங்கிகளில் இந்தியா முழுவதும் சுமார் 8.6 கோடி மக்களின் 4.48 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றது. முதலீட்டாளர்களின் தொகைக்கு உத்தரவாதம் இருக்கிறது என்று மத்திய அரசு கூறினாலும், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருக்கும்போதே பொதுத்துறை வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி பல நிறுவனங்கள் ஏப்பமிட்டதை நினைக்கும்போது கூட்டுறவு வங்கிகளின் கதி என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது.\nநகரக் கூட்டுறவு வங்கிகள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள 96 ஆயிரம் தொடக்கக் கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுபோகப்படுகின்றன.\nவேளாண்மைத் தொழிலுக்கு ஆதாரமாகவும், வேளாண் பணிகள் தொய்வின்றி நடைபெற்று, வ���ளாண் உற்பத்தியைப் பெருக்கவும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் ஆற்றும் சேவைகள் மிகவும் இன்றியமையாதது ஆகும்.\nஇந்த வங்கிகள்தான் சிறு தவணை மற்றும் நடுத்தர தவணைக் கடன்களை விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலுக்கு வழங்குகின்றன. வேளாண் பயிர்க் கடன்கள் வழங்குவதுதான் இவற்றின் முக்கியப் பணியாகும். இதில் பதிவு செய்யப்பட்ட கரும்பு சாகுபடியாளர்களுக்கு 10 ஏக்கர் வரை கூட்டுப் பாதுகாப்பு இல்லாமலும் மற்றும் இதர பயிர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் கடன் அளிக்கப்படுகிறது.\nகடன் அளவு இதற்கு மேல் சென்றால் சொத்துக்கள் அல்லது நகைகள் அடமானம் வைத்து அதன் மீது கடன் வழங்கப்படுகின்றது. மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், இதர வேளாண் தேவைகளான பண்ணை இயந்திரங்கள் வாங்குதல், விவசாயம் அல்லாத தேவைகளான நுகர்வோர் பயன்பாடு, வீட்டுக் கடன்கள், கல்விக் கடன்கள் மற்றும் தொழில் கடன்கள் வழங்கி வருகின்றன.\nகடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் முறையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி விகிதத்தையும் குறைத்து கூட்டுறவு வங்கிகள் சேவை செய்கின்றன.\nதற்போது ஒட்டுமொத்தமாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் சென்றுவிட்டதால், முதல்படியாக நகைக் கடன்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண் தொழிலுக்கு கடன் பெற முடியாமல் கந்து வட்டிக் கும்பலிடம் விவசாயிகள் சிக்கிவிடும் துயரச் சூழல்தான் உருவாகும்.\nதமிழகத்தில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4,250 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் நகைக் கடன்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம் செய்தி அனுப்பி இருப்பதன் மூலம் ரிசர்வ் வங்கியின் உத்தரவு நடைமுறைக்கு வந்துவிட்டதை அறிய முடிகிறது.\nமக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுசென்றது மட்டுமல்ல, நகைக் கடன் வழங்குவதை நிறுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எந்த வகையிலும் ஏற்கவே முடியாது. கூட்டுறவு வங்கிகள் சுயேட்சையாக இயங்கவும��, மக்களுக்கு எளிதில் வேளாண் கடன், பயிர்க் கடன், நகைக் கடன் உள்ளிட்ட கடன்கள் கிடைப்பதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்\"\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகூட்டுறவு சங்கம், வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதை உடனே தொடங்க வேண்டும்; ராமதாஸ்\nஎன்.சங்கரய்யா பிறந்த நாள்: தியாகத் தழும்புகளையே பதக்கங்களாகக் கொண்டவர்; ஸ்டாலின் வாழ்த்து\nசிபிஎஸ்இ பாடத் திட்டத்திலிருந்து பெரியார் சிந்தனைகள் நீக்கம்; வைகோ கண்டனம்\nகட்டபொம்மன் குறித்து அவதூறு: வைப்பாறில் சாலை மறியல்\nவைகோகூட்டுறவு வங்கிகள்கூட்டுறவு சங்கங்கள்நகைக்கடன்ரிசர்வ் வங்கிVaikoCooperative banksCooperative societiesGold loanReserve bank of india\nகூட்டுறவு சங்கம், வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதை உடனே தொடங்க வேண்டும்; ராமதாஸ்\nஎன்.சங்கரய்யா பிறந்த நாள்: தியாகத் தழும்புகளையே பதக்கங்களாகக் கொண்டவர்; ஸ்டாலின் வாழ்த்து\nசிபிஎஸ்இ பாடத் திட்டத்திலிருந்து பெரியார் சிந்தனைகள் நீக்கம்; வைகோ கண்டனம்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nகடந்த ஆண்டு தேர்வான இரண்டாம் நிலை காவலர்களில் 10,000 பேரை உடனடியாக பணியில்...\nகரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள்; கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது...\nசென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தற்போது ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என மாற்ற...\nஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி கூட்டுறவு வங்கிகளைச் செயல்பட அனுமதிக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்...\nகாஞ்சி, செங்கல்பட்டில் 150 போல���ஸாருக்கு கரோனா தொற்று: காவல் துறையினர் அச்சம்\nதொழில் முனைவோராக மாறிய இளைஞர் அரசுக்கு நன்றி\nமீனவர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்\nகோயம்பேடு சந்தையை திறக்க கோரி ஆகஸ்ட் 10-ம் தேதி கடையடைப்பு போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா...\nகாஞ்சி, செங்கல்பட்டில் 150 போலீஸாருக்கு கரோனா தொற்று: காவல் துறையினர் அச்சம்\nதொழில் முனைவோராக மாறிய இளைஞர் அரசுக்கு நன்றி\nமீனவர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்\nகோயம்பேடு சந்தையை திறக்க கோரி ஆகஸ்ட் 10-ம் தேதி கடையடைப்பு போராட்டம்: ஏ.எம்.விக்கிரமராஜா...\nதோனி தனித்துவ வீரர், சிறந்த கேப்டன், ஆனால் இதற்கு அடிப்படை அமைத்துக் கொடுத்தவர்...\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் விடிய விடிய 9...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/159129-nilgiri-biomass-zone-on-the-brink-of-ruin", "date_download": "2020-08-05T02:33:59Z", "digest": "sha1:ZYMNB2YCZMCMAMX4E2ULOCVDMBZQXRGF", "length": 10925, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "நீலகிரியில் அதிகரிக்கும் கட்டுமானங்கள் - மெல்லச் சாகும் உயிர்ச்சூழல் மண்டலம் #WorldEnvironmentDay | Nilgiri Biomass zone On the brink of ruin", "raw_content": "\nநீலகிரியில் அதிகரிக்கும் கட்டுமானங்கள் - மெல்லச் சாகும் உயிர்ச்சூழல் மண்டலம் #WorldEnvironmentDay\nநீலகிரியில் அதிகரிக்கும் கட்டுமானங்கள் - மெல்லச் சாகும் உயிர்ச்சூழல் மண்டலம் #WorldEnvironmentDay\nநீலகிரியில் அதிகரிக்கும் கட்டுமானங்கள் - மெல்லச் சாகும் உயிர்ச்சூழல் மண்டலம் #WorldEnvironmentDay\nஇன்று, உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், அதிகரிக்கும் கட்டுமானங்கள்... முறைப்படுத்தப்படாத சுற்றுலா போன்ற காரணங்களால் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது.\nஇந்தியாவில் 14 உயிர்ச்சூழல் மண்டலங்கள் உள்ளன. பாதுகாப்பு, நில அமைப்பு மற்றும் இயற்கை கலாசார நிகழ்வுகள் போன்றவற்றின் அடிப்படையில், நீலகிரி கடந்த 1986-ம் ஆண்டு, முதன் முதலாக உயிர்ச்சூழல் மண்டலமாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் 5,520 சதுர கி.மீ பரந்துவிரிந்துள்ளது.\nநீலகிரியில் 3,300 வகையான பூக்கும் தாவர இனங்கள் கண்���றியப்பட்டுள்ளன. இதில், 132 வகை அழியும் பட்டியலில் உள்ள தாவரங்கள். 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவை இனங்கள், 80 வகை நீர் மற்றும் நிலவாழ் உயிரினங்கள், 300 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள், 39 வகை மீன்கள், 60 வகையான ஊர்வன ஆகியவை அழிவின் விளிம்பில் உள்ளன.\nஇந்தியாவில் உள்ள புலிகள் மற்றும் யானைகளில் பாதியளவு நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் உள்ளன. இந்த மண்டம், 4 தேசிய பூங்காக்கள், 4 புலிகள் காப்பகங்கள், 3 யானைகள் வாழ்விடங்கள் உள்ள பகுதியாக விளங்கிவருகிறது. இன்று, உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், வனத்தை ஓட்டி அதிகரிக்கும் கட்டுமானங்கள், ஓரினப் பயிர் சாகுபடி, முறைப்படுத்தப்படாத சுற்றுலா போன்றவை நீலகிரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருவதாகவும் இது தடுக்கப்பட வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\nநீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை (நெஸ்ட்) யின் நிர்வாக அறங்காவலர் சிவதாஸ் கூறுகையில்,\n“இந்தியாவில் உள்ள முக்கிய உயிர்ச்சூழல் மண்டலங்களில் ஒன்றாக நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் விளங்குகிறது. அடர்ந்த வனங்களுக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், முறைப்படுத்தப்படாத சுற்றுலா போன்ற பல்வேறு காரணங்களால், நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது.\nஇதனைத் தவிர்க்க, வனத்தை ஒட்டி அதிகரிக்கும் கட்டுமானங்களைத் தடுக்க வேண்டும். வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள விளை நிலங்களில் ரசாயன உரங்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். சுற்றுலா திட்டங்களை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.\n’ - 138 கோடி ரூபாய் அபராதம் பெற்ற கப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/130839-tn-minister-speaks-about-water-resources", "date_download": "2020-08-05T02:43:30Z", "digest": "sha1:6QHAISI6BDYZNXRJJOO4ZYZRFJ7BC44X", "length": 8809, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "8,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் | TN minister speaks about water resources", "raw_content": "\n8,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\n8,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\n8,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\nகரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பாலத்துறை, வேலாயுதம்பாளையம் பாசன வாய்க்கால் பகுதியில் குடிமராமத்துபணிகளை நாடாளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.\nகரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் வாய்க்கால் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினை நாடாளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன்\nதலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது, 'கரூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம் கட்டுப்பாட்டிலுள்ள வாய்க்கால்கள் தூர்வாரவும் மற்றும் புனரமைக்கவும் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 10 பணிகள் ரூ.2.32 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளின் பங்களிப்புடன் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 14,394 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. இத்திட்டத்தில் ஒரு பணியாக, கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், புகளூர் வாய்க்கால் மைல் 9/6 முதல் 15/6 வரை கோம்புபாளையம் கிராமத்திலிருந்து புகளூர் கிராமம் வரை 9.6 கி.மீ தூரம் தூர்வாரும் பணி ரூ.17 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இத்தூர்வாரும் பணியை செயல்படுத்துவதன் மூலம் கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்திலுள்ள 8504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன\" என்றார்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-08-05T01:05:55Z", "digest": "sha1:SPRDKKXPHJ4QIXWMG6MX5IKKVPMCWVDY", "length": 18575, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "ஒடிசா | Athavan News", "raw_content": "\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு சம்பவம்\nதென்கொரியாவில் தொடர்ச்சியாக 42 நாட்கள் நீடித்த மழை – 14 பேர் உயிரிழப்பு\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ரீதியானது – பிரிய���்கா\nபொதுத் தேர்தல் : வன்முறை இடம்பெறக்கூடிய பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர்\nநுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் 6 ஆம் திகதி மதியதிற்குள் வெளியிடப்படும் – மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி\nதேர்தல் விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை\nவடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் குரல் ஒருமித்து ஒலிக்கவேண்டும் - எம்.ஏ.சுமந்திரன்\nஅரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் - சஜித்\nசவால் இல்லை என்பதனால் இத்தேர்தல் மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது - மஹிந்த\nமுன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது\nதோல்வியின் விளிம்பிலுள்ள த.தே.கூ. ஜனநாயக போராளிகளை வைத்து வாக்குவங்கியை அதிகரிக்க முயற்சி- சுரேஷ்\nதேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடாத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் - க.மகேசன்\nபத்து வருடங்களில் வடக்கு, கிழக்கை புலிகள் ஆட்சிசெய்வர் - இன்பராசா\nஇரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- திருமலை தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்\nயாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nஒடிசாவில் நிலநடுக்கம் : கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம்\nஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) 4.40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங... More\nஒடிசா பயிற்சி விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு\nஒடிசாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவின் தென்கனல் மாவட்டத்தில் அரசு விமானப் பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த விமானப் பயிற்சியாளர் கேப்டன் சஞ்சீப் குமார் ஜா, தமிழகத்த... More\nஅம்பன் புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இன���று பார்வையிடுகிறார்\nஅம்பன் புயல் பாதித்த மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் பகுதிகளை வான்வழியே பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் உருவான அம்பன் புயலால் மேற்கு வங்காளத்தின் வடக்கு 2... More\nஒடிசாவில் 30ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் நீடிப்பு\nஒடிசாவில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிசாவில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகை... More\nமுதன் முறையாக இரவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது அக்னி-3 ஏவுகணை\nஒன்றரை டன் அளவு அணு‌ ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணை முதன் மு‌றையாக இரவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஒடிசா மாநில கடற்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நேற்று (சனிக்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்டது. அக்னி-3 ... More\nஒடிசாவில் அக்னி 2 ரக ஏவுகணை பரிசோதனை\nஒடிசா மாநிலத்தில் 2 ஆயிரம் கிலோமீட்டர் இலக்கை தாக்கி அழிக்கும் இரவுநேர ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பரிசோதனை பாலசோர் நகரின் கடலோர பகுதியில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அக்னி 2... More\nஇறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் – அதிர்ச்சியில் உறவினர்கள்\nஉயிரிழந்ததாக நம்பப்பட்ட ஒருவர் இறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் அரங்கேறியுள்ளது. ஒடிசாவின் கபகல்லா கிராமத்தை சேர்ந்தவர் சிமானச் மாலிக், நேற்று முன்தினம் மாலை அருகில் இருக்கும் காட்டுக்கு ஆடு, மாடுகளை மேய்க்க சென்றுள்ளார். மாலை நேர... More\nஒடிசா அரச அதிகாரிகள் 6 பேர் அதிரடி நீக்கம்\nஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட 6 அரசு அதிகாரிகளை நீக்கி ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சஞ்சய்குமார் ராய், பாய்குந்தா பிரதான், டாக்டர் பகிரதி பிஸ்வால், பசந்த்குமார் பத்ரா, திரிலோசென் சேத், அஸ்தம சந்திரா ஆக... More\nதமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பியாக கே.கே.திரிபாதி நியமனம்\nதமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக கே.கே.திரிபாதியை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழகத்தின் தற்போதைய டி.ஜி.பியாக பதவியிலுள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் புதிய டி.ஜி.பியாக ஒடிசா மாநிலத்தைச்... More\nஇந்தியாவை புரட்டி போட்ட ஃபானி புயல்: உயிரிழப்பு 34 ஆக உயர்வு\nஒடிசாவில் ஃபானி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வங்கக் கடலில் உருவான இந்த ஃபானி புயல், கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல்... More\nதாமரை மொட்டு கட்சி வெற்றி பெற்றால் உடனடியாக புதிய பிரதமர் பதவியேற்பார்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும் – மஹிந்த\nபொதுத்தேர்தல் – வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nசட்டவிரோத சமூக ஊடக நடவடிக்கைகள் தொடர்பாக 3444 முறைப்பாடுகள் பதிவு- பெப்ரல்\nஐ.எஸ் சித்தாந்தம் தொடர்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கு தகவல் வழங்கப்பட்டது…\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு சம்பவம்\nகொவிட்-19 பரவல் அதிகரிப்பு: பிலிப்பைன்ஸில் மீண்டும் மில்லியன் கணக்கானோர் முடக்கம்\nஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு ரஷ்யாவில் குறைந்த கொவிட்-19 பாதிப்பு\nதிருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி\nபயணிகளின் அதிகரிப்பினால் விமான பயண சேவைகளை அதிகரிக்கும் ஈஸி ஜெட்\nவங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80345.html", "date_download": "2020-08-05T02:30:09Z", "digest": "sha1:GUO66MGNGZAWXUKVMJRTCFQYV5M632JG", "length": 7229, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "ஜெயலலிதா வாழ்க்கைப்படம் – சசிகலா வேடத்தில் சாய் பல்லவி..!! : Athirady Cinema News", "raw_content": "\nஜெயலலிதா வாழ்க்கைப்படம் – சசிகலா வேடத்தில் சாய் பல்லவி..\nமறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது.\nஇயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `த அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி வெளியானது. படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்க இருக்கிறது.\nஅதேபோல் இயக்குநர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்டோரும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக இயக்கவிருக்கிறார்கள். இயக்குநர் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை தொடராக உருவாக்குகிறார்.\nஇதில் விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வித்யா பாலன் ஏற்கனவே சில்க் ஸ்மித்தா வாழ்க்கை படமான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து பாராட்டை பெற்றவர். தற்போது என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில், ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா சினிமாவில் அறிமுகமானதில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனது வரை உள்ள சம்பவங்களை மையப்படுத்தி படத்தை உருவாக்குகின்றனர். இதில் சசிகலாவாக சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nசாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய மாரி 2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\n25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி..\nபாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்..\nவீட்டில் துப்பாக்கிச்சூடு…. மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – கங்கனா பதிலடி..\n7 வருட காதல்…. தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை..\nசிம்புவை தொடர்ந்து தனுஷுடன் இணையும் ஹன்சிகா\nசுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது – நடிகை தனுஸ்ரீதத்தா சாடல்..\nகொரோனாவால் திலீப் வழக்கு தாமதம்..\nஅண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா\nகைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/03/01/shooting-of-this-fun-filled-santhanams-dikkilona-has-been-wrapped-up/", "date_download": "2020-08-05T02:28:30Z", "digest": "sha1:DXPXDI7ZGKD7LGEA6KMXEMLM33J7ZZ4N", "length": 10855, "nlines": 150, "source_domain": "mykollywood.com", "title": "Shooting of this fun filled Santhanam’s #Dikkilona has been wrapped up! – www.mykollywood.com", "raw_content": "\nசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மேலும் காமெடிக்கு வலு சேர்க்க மொட்டை ராஜேந்திரன், ஷாரா நடிக்கிறார்கள். அருண் அலெக்‌ஸாண்டர் ஒரு வேடமேற்க பிரபல திரைப்பட விமர்சகர் இட்டிஸ் பிரசாந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி டிக்கிலோனோ படத்தில் தோன்றும் அனைத்து நடிகர்களும் மக்களுக்கு பரிட்சயமானவர்கள் என்பதோடு பிடித்தமானவர்களும் கூட.\nசந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்தது. அதேபோல் படத்தின் டெக்னிக்கல் டீமும் சிறப்பாக அமைந்துள்ளது. இசை அமைப்பாளாராக யுவன் சங்கர் ராஜா களத்தில் இருப்பதால் படத்தின் பின்னணி இசை பாடல்கள் பற்றிச் சொல்லத்தேவை இல்லை. தேர்ந்த கேமராமேனாக ஆர்வி பணியாற்ற எடிட்டராக ஜோமின் அசத்த இருக்கிறார். நாயகன் அடிக்கும் ஒவ்வொரு அடியையும் ரசிகனை நம்ப வைக்கும் விதமாக கொரியோகிராபியை தினேஷ் கவனித்துள்ளார். சூப்பராயன் சண்டைப்பயிற்சியை கவனித்துள்ளார். கனா படத்தின் இய��்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண் பாடல்களை எழுதியுள்ளார்கள். ஆர்ட் டைரக்டராக A. ராஜேஷ் பணியாற்றியுள்ளார்.\nமிகப்பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளமும் மிகச்சிறந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியளவில் எகிறியுள்ளது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்திய இப்படம் மிகப்பெரிய கவனம் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது.\nகே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.\nஇன்று வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் அடுத்து போஸ்ட் புரொடக்சன் பணிகளைத் தீவிரமாக கவனிக்க இருக்கிறார்கள்.\nCAA வுக்கு எதிராக கையெழுத்து வாங்குவதற்கு பதில் “சிவகாமி” திரைப்படத்தை பார்க்க சொல்லி கையெழுத்து வாங்கலாம் “சிவாகாமி” இசை வெளியீட்டு விழாவில் டத்தோ ராதாரவி பேச்சு \n“படைப்பாளிகள் புத்திசாலியாகவும் இருக்கவேண்டும்” ; குறும்பட விழாவில் ஆர்.வி.உதயகுமார் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15557-2019-09-18-03-28-10", "date_download": "2020-08-05T01:06:11Z", "digest": "sha1:2HA2KNYRGT7GZKVYTSE4APNMAPUTFUAU", "length": 11549, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்\nPrevious Article அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள்: தினேஷ் குணவர்த்தன\nNext Article சஜித்துக்கே எமது ஆதரவு: ரவூப் ஹக்கீம்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதென்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான கொள்கையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தாங்கள் ஆதரிப்போம் என்றும் அதனை இப்போது முன்னெடுத்தாலும் ஆதரவு வழங்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக கடந்த காலங்களில் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious Article அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள்: தினேஷ் குணவர்த்தன\nNext Article சஜித்துக்கே எமது ஆதரவு: ரவூப் ஹக்கீம்\nஒரு பேரழிவின் சாட்சியாக மறைந்தும் உயிர் வாழ்கிறாள் ஒமைரா \nசீனாவுக்கு அதிமுக்கியத்துவம் மிக்க இராணுவ உதவியை வழங்க மறுத்தது ரஷ்யா\nஉயரத்தை வென்று காட்டிய நம்பிக்கையின் ‘வெற்றி’ \n யாரைக் குறிப்பிடுகிறார் ஏ ஆர் ரகுமான்\nசுவிற்சர்லாந்து ; கொரோனா வைரஸ் தொற்று நோயின் கடினமான சூழ்நிலையில் உள்ளது : டேனியல் கோக் எச்சரிக்கின்றார்.\nதனுஷுக்கு முன்னுரிமை கொடுக்கும் வெற்றிமாறன்\nவிக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் இருவரினதும் நிகழ்ச்சி நிரல் ஒன்றே; ஜனநாயகப் போராளிகள்\nபொதுத் தேர்தலில் 80 சதவீத வாக்குப் பதிவு சாத்தியம்; தேர்தல் ஆணைக்குழு\nபொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nபுதிய பாராளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடும்; வர்த்தமானி வெளியீடு\nஒன்பதாவது பாராளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடும் என்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nஇம்மாதம் 8 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான புதிய கொரோனா வழிமுறைகளை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது\nஇந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவை ஆகஸ்ட் 31 வரை ரத்து\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோவிட்-19 தடுப்பு மருந்து சாத்தியம் குறித்து உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவல்\nWorldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :\nஇத்தாலி ஜெனோவாவில், வானவில்லும், வான்���டையும் வண்ணம் தெளிக்க, புதிய பாலம் திறப்பு \nஇத்தாலி ஜெனோவா நெடுஞ்சாலையில், 2018 ஆகஸ்ட் 14 ம் ஆண்டு இடிந்து விழுந்த \"மொராண்டி பாலம்\" 43 உயர்களை காவு கொண்டிருந்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-08-05T02:25:02Z", "digest": "sha1:LG4Q77HIIY3FR7DSFMKWP27SWRMN2HXE", "length": 12939, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "சுவிஸ் தூதரக பெண்ணின் வாக்குமூலம் அறிக்கையாக நீதிமன்றில் சமர்ப்பிப்பு | Athavan News", "raw_content": "\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு சம்பவம்\nதென்கொரியாவில் தொடர்ச்சியாக 42 நாட்கள் நீடித்த மழை – 14 பேர் உயிரிழப்பு\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ரீதியானது – பிரியங்கா\nபொதுத் தேர்தல் : வன்முறை இடம்பெறக்கூடிய பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர்\nநுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் 6 ஆம் திகதி மதியதிற்குள் வெளியிடப்படும் – மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி\nசுவிஸ் தூதரக பெண்ணின் வாக்குமூலம் அறிக்கையாக நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nசுவிஸ் தூதரக பெண்ணின் வாக்குமூலம் அறிக்கையாக நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nகடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பெண் பணியாளரிடம் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nஅதற்கமைய குறித்த அறிக்கை நாளை (வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nகடந்த மாதம் 25ஆம் திகதி பணி முடிந்து வீடு திரும்பியபோது சிரியலதா என அழைக்கப்படும் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் என்ற உள்நாட்டு தூதரகப் பணியாளர் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்த சம்பவம் தொடர்பாக, நவம்பர் 27ஆம் திகதி சுவிஸ் தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார்.\nஇதனையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டுசென்றிருந்தது.\nநீதிமன்ற உத்தரவையடுத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவில் கடந்த ஞாயிறு, த���ங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களும் முன்னிலையாகிய சுவிஸ் தூதரக பணியாளரிடம் நீண்டநேர விசாரணைகள் நடத்தப்பட்டன.\n19 மணி நேரம் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதுடன், சட்டமருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.\nஇவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் சுவிஸ் தூதுவர் அளித்த முறைப்பாடு ஆகியன தொடர்பாக பகுப்பாய்வு செய்யும் குற்றப்புலனாய்வுப் பிரிவு, நாளை நீதிமன்றத்தில் அதுதொடர்பான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளது.\nஅதேவேளை, இந்தச் சம்பவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதித் திட்டமே என அரசாங்கம் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு சம்பவம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பட்டாசு தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இர\nதென்கொரியாவில் தொடர்ச்சியாக 42 நாட்கள் நீடித்த மழை – 14 பேர் உயிரிழப்பு\nதென் கொரியாவில் தொடர்ச்சியாக 42 நாட்களாக பெருத்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில்\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ரீதியானது – பிரியங்கா\nஅயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாசார ரீதியானது எ\nபொதுத் தேர்தல் : வன்முறை இடம்பெறக்கூடிய பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர்\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ள நிலையில் வன்முறைகள் நிகழக்கூடும் என அடையாளப் படுத்\nநுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் 6 ஆம் திகதி மதியதிற்குள் வெளியிடப்படும் – மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி\nபொதுத் தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஓகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிட\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக 5,063 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்ப\nகொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,834 ஆக அதிகரித்துள்ளது. இன்று இத\nகொவிட்-19 பரவல் அதிகரிப்பு: பிலிப்பைன்ஸில் மீண்டும் மில்லியன் கணக்கானோர் முடக்கம்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகள் அதிகரித்து வருவதால், சுகாதார அமைப்புகள் தடுமாற்றத்தை எதிர்கொள்ள ந\nஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு ரஷ்யாவில் குறைந்த கொவிட்-19 பாதிப்பு\nரஷ்யாவில், கடந்த ஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு குறைந்த அளவிலான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு பதிவாக\nதிருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி\nமுன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு சம்பவம்\nகொவிட்-19 பரவல் அதிகரிப்பு: பிலிப்பைன்ஸில் மீண்டும் மில்லியன் கணக்கானோர் முடக்கம்\nஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு ரஷ்யாவில் குறைந்த கொவிட்-19 பாதிப்பு\nதிருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி\nபயணிகளின் அதிகரிப்பினால் விமான பயண சேவைகளை அதிகரிக்கும் ஈஸி ஜெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87/", "date_download": "2020-08-05T01:52:03Z", "digest": "sha1:PC43PLKOTAYJKZJOLBONFW3TTO6NW5UQ", "length": 21639, "nlines": 169, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள்!!! | ilakkiyainfo", "raw_content": "\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள்\nஇந்திய திரையுலகின் “என்சைக்ளோபீடியா” என்று சிவாஜியை கூறுவது மிகையாகாது. தனது நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், முக பாவனை மாறும் உடல் மொழியாலும் தமிழக மக்களை கட்டிப்போட்டவர் சிவாஜி கணேசன்.\nஅன்று முதல் இன்று வரை திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு புது முகத்திற்கும் முகவரி சிவாஜியாக தான் இருக்க முடியும். இல்லை நான் கமல், ரஜினி, விக்ரம் போன்றவர்களை கண்டு தான் வந்தேன் என்று சிலர் கூறலாம்.\nஆனால், அவர்களே சிவாஜியை கண்டு தான் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி ஓர் விருட்சம். இந்த ஆலமரத்தின் கிளைகளில் தான் பல குருவிகள் ���ூடு கடி வாழ்ந்து வருகின்றன.\nஇனி, இந்த ஆலமரத்தின் விதையாக புதைந்து, விருட்சமாக எழுந்த வரலாற்று சிறப்பு மிக்க வியக்க வைக்கும் தகவல்களை பற்றி காணலாம்…..\nஇயற்பெயர்: நடிகர் திலகம் சிவாஜியின் இயற்பெயர், ” விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்” ஆகும்.\n“சிவாஜி” கணேசன் பெயர் காரணம்\n‘சிவாஜி’ கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.\nகணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.\nநடிகர் திலகத்தின் தனி சிறப்பு\nநல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார்.\nநாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.\nஇவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.\n1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.\nதனிக் கட்சி தொடங்கிய சிவாஜி\n1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்���ியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.\nநயாகராவின் ஒரு நாள் மேயர்\n1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.\nஎகிப்து அதிபரை தனியாய் சந்தித்த சிவாஜி\nஎகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார்.\nஆப்பிரிக்க – ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது, கலைமாமணி விருது (1962 – 1963), பத்ம ஸ்ரீ விருது- 1966, பத்ம பூஷன் விருது- 1984, செவாலியர் விருது -1995, தாதாசாகெப் பால்கே விருது – 1996 மற்றும் பல திரைப்படம் சார்ந்த விருதுகளை தனது நடிப்பு திறனுக்காக பெற்றிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி.\nபைரவா’ பட்டயகௌப்பு ‘வர்லாம் வர்லாம் வா’, ‘அழகிய சூடான பூவே’, ‘நில்லாயோ’ பாடல்களின் லிரிக்ஸ் வீடியோ வெளியாகின 0\nபாலியல் தொந்தரவுக்குள்ளான அன்று நடந்தது என்ன – நடிகை அமலாபால் விளக்கம் 0\n`வைரமுத்து மீது இப்போது புகார் ஏன்’ சின்மயி சொல்லும் இரண்டு காரணங்கள் 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் ��யாரா\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/alwarpet-firm-on-fire-247994.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T03:20:40Z", "digest": "sha1:OMHNTUY5N3WXNSIYLDU4JR5WTBGAU5D6", "length": 15499, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை ஆழ்வார்ப்பேட்டை தனியார் நிறுவனத்தில் தீவிபத்து- தீயை அணைக்க போராட்டம் | Alwarpet firm on fire - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அனுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை ஆழ்வார்ப்பேட்டை தனியார் நிறுவனத்தில் தீவிபத்து- தீயை அணைக்க போராட்டம்\nசென்னை: சென்னை ஆழ்வார் பேட்டையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இன்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.\nசென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நேற்றிரவு தீப் பிடித்தது. திடீரென்று கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அருகில் அமைந்திருந்த வீடுகளில் உள்ளவர்கள் பீதி அடைந்தனர்.\nஇதனையடுத்து தீ பரவாமல் இருக்க உடனடியாக தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில் தீப்பிடித்தற்கான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. மேலும், உள்ளே இருந்த பொருட்கள், சேத விவரம் ஆகியவையும் தீயை அணைத்த பின்பே முழுமையாக தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்��ளவு தெரியுமா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு\nஇஷ்டத்திற்கு பிரிக்க... அதிமுக ஒன்றும் உங்கள் சொத்து அல்ல... பூங்குன்றன் 'சுளீர்' பதிவு\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nEIA: திடீரென சர்ச்சைக்கு உள்ளான \"இஐஏ வரைவு\".. உருவான கடும் எதிர்ப்பு.. என்ன நடக்கும்\nஅட இந்தப் பேனாவுல எழுதவும் முடியும்.. கொரோனாவுக்கு எதிராகப் போராடவும் முடியுமாம்..எப்படித் தெரியுமா\nமக்களுக்கு எதிரான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவினை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்- தினகரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai alwarpet fire accident சென்னை தனியார் நிறுவனம் தீவிபத்து\nமருத்துவ படிப்பில் 50% ரிசர்வேசன்: நடப்பாண்டே அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்\nதமிழகத்திலும் பாஜகவின் அரசியல் ஆட்டம் ஆரம்பமா பல தலைகளுக்கு வலையாம்...ரெக்கை கட்டும் யூகங்கள்\n\"டாக்டர்கள் பஞ்சு திருடுறாங்க.. மருந்து திருடுறாங்க\" வீடியோ போட்ட மாரிதாஸ்.. போலீஸில் சரமாரி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/526103-online-registration.html?frm=rss_more_article", "date_download": "2020-08-05T02:32:08Z", "digest": "sha1:F3WHB3OOCPIQYMFJROABVBA2EI6P7ILL", "length": 15187, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆன்லைன் பத்திரப் பதிவை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு | online registration - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஆன்லைன் பத்திரப் பதிவை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஆன்லைன் பத்திரப் பதிவு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழகஅரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோவையைச் சேர்ந்த சின்னராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் கடந்த 2018-ம்ஆண்டு பிப்ரவரி முதல் ஆன்லைன் மூலமாக பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது. ஆனால், ஆன்லைன் மூலம்பத்திரப் பதிவு செய்வதற்கு போதுமான மென்பொருள் தமிழக பத்திரப்பதிவு துறையிடம் இல்லை.\nஊழியர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. சொத்துகளின் முக்கிய ஆவணங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதால், அந்த ஆவணங்கள் தவறான வழியில் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது. காலவிரயமும் ஏற்பட்டு வருகிறது.\nஎனவே ஆன்லைன் பத்திரப் பதிவுக்கான தொழில்நுட்பரீதியிலான நடைமுறையை மேம்படுத்தும் வரைமுன்பு போல பழைய முறையிலேயே பத்திரப் பதிவு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவே பத்திரப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கியஅமர்வு, “இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஆன்லைன் பத்திரப் பதிவுபத்திரப் பதிவை எதிர்த்து வழக்குதமிழக அரசு பதில்சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர்...\nபுதிய கல்விக் கொள்கை என்னென்ன சொல்கிறது\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nசரக்கு வாகனங்களுக்கு வரி விலக்கு அளித்தால் ரூ.1,724 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்:...\nவேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி: பிப்.14-ல் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு உத்தரவு\nமேலவளவு 7 பேர் கொலையில் தொடர்புடைய 13 ஆயுள் கைதிகள் விடுதலையானது எப்படி\nஆழ்துளை கிணறுகள் மூடப்படவில்லை என விளம்பரத்துக்காக வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம்...\nவேதா நிலையம் அரசுடைமை வழக்கு: விசாரணை நாள் தள்ளிவைப்பு\nசாலையோர ஆதரவற்ற முதியோருக்கு முடிதிருத்தம் செய்யும் அரசு பேருந்து நடத்துநர்\nகல்பாக்கம் நகரில் ஆம்புலன்ஸ்களுக்கு அனுமதி மறுப்பு\nலஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய மேலும் சில ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்\nவ��தா நிலையம் அரசுடைமை வழக்கு: விசாரணை நாள் தள்ளிவைப்பு\nகல்பாக்கம் நகரில் ஆம்புலன்ஸ்களுக்கு அனுமதி மறுப்பு\nலஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய மேலும் சில ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்\nசட்டப்பேரவை தேர்தலை சந்திக்க ஐடி பிரிவை வலுப்படுத்தும் அதிமுக: 80 ஆயிரம் நிர்வாகிகளை...\nவேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க ரூ.10 லட்சம் மானியம்: தமிழக...\nசென்னைக்கு கிருஷ்ணா நீர்வரத்து மிகவும் குறைந்தது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQxNTY2Mg==/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-05T02:06:23Z", "digest": "sha1:UP5JJ77FSLNEAGUY6SPZZZFR7CMF3GOD", "length": 7777, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "தீவிரவாதத்தை ராஜதந்திர கருவியாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது: ரஷ்யாவில் ஜெய்சங்கர் பேச்சு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தமிழ் முரசு\nதீவிரவாதத்தை ராஜதந்திர கருவியாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது: ரஷ்யாவில் ஜெய்சங்கர் பேச்சு\nதமிழ் முரசு 11 months ago\nமாஸ்கோ: இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒரு மாநிலக் கொள்கையாகவும், ஒரு ராஜதந்திர கருவியாகவும் பயன்படுத்துகிறத என தெரிவித்துள்ளார். ரஷ்யா சென்றுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மாஸ்கோவில் அந்நாட்டு அதிகாரிகள் முன் பேசுகையில், ‘‘பாகிஸ்தானுடனான பிரச்னை மிகவும் வித்தியாசமானது.\nஇன்று நீங்கள் சர்வதேச உறவுகளைப் பார்த்தால், உலகில் வேறு எந்த நாட்டையும் பற்றி நான் நினைக்க முடியாது, பாகிஸ்தான் உண்மையில் தீவிரவாதத்தை அதன் அண்டை நாடுகளுக்கு எதிரான ராஜதந்திர கருவியாகப் பயன்படுத்துகிறது. இது மிகவும் தனித்துவமான நிகழ்வு” என்றார்.\nமுன்னதாக, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும், பிரதமர் மோடியின் ரஷ்ய வருகைக்கான காரணங்களைத் தயாரிப்பதற்கும் ரஷ்ய பிரதிநிதி செர்ஜி லாவ்ரோவை ��ெய்சங்கர் சந்தித்தார். இதையடுத்து, வால்டாய் கிளப்பில் பேசிய ஜெய்சங்கர், ‘‘பிப்ரவரி 14ம் ேததி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் குழு நடத்திய புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்திய நிலைப்பாடு முற்றிலும் மாறிவிட்டது.\nஇந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இணைப்பிற்கு பாகிஸ்தான் தடையாக உள்ளது. இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஏர் காரிடாரைத் தொடங்கின.\nஇது இரு நாடுகளின் பல நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது” என்றார்.\n‛ஏர்செல்- மேக்சிஸ்'வழக்கு: 3 மாதத்திற்குள் முடிக்க அவகாசம்\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஓராண்டில் மிகப் பெரிய மாற்றம்\nபணம் சம்பாதிக்கும் வெறியில் விபரீதம் 125 பேரை கொன்ற சைக்கோ டாக்டர்: உடல்களை முதலைகளுக்கு இரையாக்கிய கொடூரம்\nதங்கம் கடத்தல் வழக்கில் பகீர் திருப்பங்கள் தீவிரவாதிகளுக்காக துப்பாக்கிகள் கடத்தப்பட்டதா ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு\nசுஷாந்த் தற்கொலையை சிபிஐ விசாரிக்க நிதிஷ் பரிந்துரை மகாராஷ்டிரா-பீகார் மோதல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம்\nகொரோனாவுக்கு உலக அளவில் 7,03,360 பேர் பலி\nசென்னையில் இதுவரை 1,900 மதிப்பீடு நிறைவு புதிய வரி மதிப்பீடு முறை துன்புறுத்தல்களுக்கு முடிவுகட்டும்: வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் தகவல்\nபொருளாதாரத்துக்கு கைகொடுக்கும் விவசாயம் டிராக்டர் விற்பனை தொடர்ந்து விறுவிறு\n நத்தம் பட்டா மற்றும் புலவரைபட விவரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு\n நொய்யலில் புது வெள்ளம்: மகிழ்ச்சியில் நிரம்புது உள்ளம்\nஐ-லீக் தொடரில் புதிய கிளப் அறிமுகம்\nஉலக ஸ்குவாஷ் இந்திய அணி விலகல்\nயுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் மீண்டும் தொடக்கம்\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/disaster/45768-", "date_download": "2020-08-05T02:10:03Z", "digest": "sha1:3LOGR4PFOJBEIP4OZNVZH4RJWGMZGY3L", "length": 7674, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "பீகார், மேற்கு வங்காளத்தில் இன்று மீண்டும் நிலஅதிர்வு! | Bihar, West Bengal earthquake again today!", "raw_content": "\nபீகார், மேற்கு வங்காளத்தில் இன்று மீண்டும் நிலஅதிர்வு\nபீகார், மேற்கு வங்��ாளத்தில் இன்று மீண்டும் நிலஅதிர்வு\nபீகார், மேற்கு வங்காளத்தில் இன்று மீண்டும் நிலஅதிர்வு\nபுதுடெல்லி: பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் இன்று மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.\nநேபாளத்தில் நேற்று முன்தினம் நடந்த நிலநடுக்கத்தில் சுமார் 4,000 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 6,500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஏராளமானோர் கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅதேபோல், நேற்று முன்தினம் இந்தியாவில் பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 60 பேர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், நேற்றும் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.7ஆக பதிவான இந்த நிலஅதிர்வு காரணமாக அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.\nஇதேபோல், கிழக்கு டெல்லியிலும் நேற்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது.. இதையடுத்து, அங்கு மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளிலும், ஒடிசாவின் புவனேஸ்வர், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், இன்று (27அம் தேதி) பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவான இந்த நிலஅதிர்வால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/137863-drought-occurred-in-flood-affected-states", "date_download": "2020-08-05T02:39:48Z", "digest": "sha1:APNSO52MN5PNVF4TBWL2Z3XXUYN22AD4", "length": 17541, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "மழைப்பொழிவைத் தொடர்ந்து வறட்சி... வெள்ளம் பாதித்த மாநிலங்களின் நிலை! | Drought occurred in Flood affected states", "raw_content": "\nமழைப்பொழிவைத் தொடர்ந்து வறட்சி... வெள்ளம் பாதித்த மாநிலங்களின் நிலை\nமழைப்பொழிவைத் தொடர்ந்து வறட்சி... வெள்ளம் பாதித்த மாநிலங்களின் நிலை\nகேரளாவில் மட்டுல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதே நிலைதான். மிகப்பெரிய வெள்ளமும் அதைத்தொடர்ந்து வறட்சியும் ஏற்பட்டு வருகிறது. எந்த வருடங்களிலும் இல்லாத மாற்றம் இப்போது ஏற்பட்டு வருகி���து.\nகடந்த ஆகஸ்ட் மாதம் நூறாண்டுகளில் எவரும் காணாத வெள்ளம் கேரளாவையே புரட்டிப் போட்டது. இயல்பு வாழ்க்கை என்ன, இருக்கும் இடம்கூட மூழ்கிப் போனது. என்ன செய்வது எனத் தெரிவதற்குள் 400க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. வரலாறு காணாத வெள்ளத்துக்கு, இயற்கையைச் சூறையாடியது, முன்னறிவிப்பின்றி அணைகளைத் திறந்தது, இப்படி ஒவ்வொன்றாகக் காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. கேரள மக்களின் மறுகுடியேற்றமே இன்னும் முழுமையாக நடக்கவில்லை. அதற்குள் வெள்ளம் கரைபுரண்டோடிய இடங்களில் எல்லாம் தண்ணீரின் அளவு சட்டெனக் குறைந்து வருகிறது. பல இடங்களில் வறட்சி ஆட்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. வெறும் 10, 15 நாள்களுக்காக முற்றிலும் முரணான மாற்றம் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கேரளாவில் மட்டுல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதே நிலைதான். மிகப்பெரிய வெள்ளமும் அதைத்தொடர்ந்து வறட்சியும் ஏற்பட்டு வருகிறது. எந்த வருடங்களிலும் இல்லாத மாற்றம் இப்போது ஏற்பட்டு வருகிறது.\nகேரளாவின் ஆறுகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்து வருகிறது. கிணறுகளின் நீர்மட்டமும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. மேலும் நிலத்தடிநீரின் அளவும் கூட மிகவும் குறைந்துள்ளது. கேரளாவில் பல்லுயிர்த்தன்மை அதிகமாக இருக்கக்கூடிய பகுதி வயநாடு, கடந்த மாத வெள்ளத்தில் அந்தப் பகுதியும் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டது. வயநாடு பகுதியில் பல்வேறு பழங்குடியின கிராமங்களும் ஊர்களும் வெள்ளத்தில் மூழ்கின. ஆனால் அப்பகுதியிலும் தற்போது நீரின் அளவு குறைந்து வருகிறது. சில நாள்களுக்கு முன் அதிக எண்ணிக்கையிலான மண்புழுக்கள் நிலத்துக்கு மேல் வந்து மொத்தமாக இறந்துள்ளன. நிலமானது வறண்டு போகும்போதுதான் மண்புழுக்கள் இறந்துபோகும். மேலும் அந்தப் பகுதியின் மண்கூறு அமைப்புகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் இப்படி நடக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். பெரியாறு, பரதபுழா, பம்பை, கபினி என வெள்ளம் கரைகடந்து ஓடிய கேரளாவின் பல்வேறு நதிகளில் தற்போது வறண்டு போய் நீர்மட்ட அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. வரலாறு காணாத வெள்ளம் அந்தப் பகுதியின் நிலவியல் கூறுகளையே முற்றிலுமாக மாற்றியுள்ளது எனக் கூறுகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.\nகேரளாவில�� மட்டுமல்ல மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், குஜராத், அஸ்ஸாம், நாகலாந்து என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த வருடம் பெருமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்த இடங்களும் தற்போது வறண்ட பிரதேசமாக மாறி வருகின்றன. பருவகாலத்தின் மழை முடிவதற்குள்ளாகவே வெள்ளம் முடிந்து வறட்சி ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது. தற்போதைய பருவகாலத்தில் வெள்ளம் ஏற்பட்ட மாநிலங்களின் சராசரி மழைப்பொழிவை எடுத்து பார்த்தால் இன்னும் அதீத பயம்தான் ஏற்படுகிறது. ஏனென்றால் வெள்ளம் பாதித்த மாநிலங்களில் இந்த ஆண்டின் மழைப்பொழிவு சராசரி மழைப்பொழிவின் அளவை விடக் குறைவாகவே உள்ளது. கேரளா, ஒடிசாவைத் தவிர. குறைவான மழைப்பொழிவினால் எப்படி வெள்ளம் ஏற்பட்டது என்ற கேள்வி எழுகிறதா. இனிமேல் இப்படித்தான் நிகழும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் முன்னமே எச்சரித்துள்ளனர். அதாவது குறைந்த நாள்களில் அதீத மழைப்பொழிவும் திடீரென அதீத வறட்சியும் ஏற்படும். சுற்றுச்சூழல் மாற்றங்கள் உச்சமாக இருக்கும் என்கின்றனர்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா முழுவதும் பெய்த மழைப்பொழிவானது கடந்த 5 வருடங்களின் மழைப்பொழிவை விட 6.4% அதிகமானது. பருவகாலத்தில் இந்த ஆகஸ்ட்தான் பொன்னான காலம் என்கின்றனர். ஆனால் மொத்தப் பருவகாலத்தில் இந்தியா முழுவதும் பெய்த மழைப்பொழிவின் அளவானது சராசரி மழைப்பொழிவை விட 8% குறைவாக உள்ளது. தற்போது அது இன்னும் குறைந்து 10% ஆகிவிட்டது. இதனால் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 91 முக்கிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. அவற்றில் 50 நீர்த்தேக்கங்களின் அளவு அதிகரித்துள்ளன.\nபூவுலகின் நண்பர்களைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் அதீத மழைப்பொழிவு, அதீத வறட்சி குறித்து கூறும்போது, ``இனிவரும் காலங்களில் குறைந்த நாள்களில் ஒட்டுமொத்த மழையும் கொட்டித்தீர்ப்பதும், அதீத வறட்சி வருவதும் சுற்றுச்சூழல் மாற்றம் இல்லை. அவை மனிதனால் ஏற்படுத்தப்பட்ட புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றத்தின் விளைவுகளே. இப்படியான அதீத காலநிலைக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தகாலத்தில் அதீத மழைப்பொழிவால் கிடைக்கும் நீரைச் சேமித்து வைத்து அதனை மீண்டும் பயன்படுத்துவது முக்கியமான யோசனை. நெதர்லாந்தின் ரோட்டர்டோம் நகரில் ஏதேனும் பொது இடங்கள் கட்டமைக்கப்பட்டால் அதற்குக் கீழ் நீர்த்தேக்கங்ள் உருவாக்கப்படுகின்றன. பூங்கா, பஸ் ஸ்டாப் என எவை உருவாக்கப்பட்டாலும் அதற்குக் கீழ் நீர்த்தேக்கம் இருக்கும். அதீத மழைப்பொழிவு, வறட்சிக்கு எல் நினோ காரணமாகச் சொல்லப்பட்டாலும் காலநிலை மாற்றமே முக்கியக் காரணம். இதற்கேற்ப தகவமைத்துக் கொண்டு இயற்கையைத் தக்க வைக்க வேண்டும்\" என்கிறார்.\nசராசரி மழைப்பொழிவை விட அதிகம் பெய்த பகுதிகளிலும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இப்படிக் கட்டுப்பாடற்ற காலநிலை மாற்றங்கள் எல்லோரையும் எச்சரித்து வருகிறது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரு வாரத்தில் பெய்வதும் இப்படித்தான். இதையெல்லாம் கவனித்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் பல்லாயிரக்கணக்கான கன அடி நீரை இழக்க வேண்டி வரும். அவைதான் அந்த வருடத்துக்கான ஆதாரம். இல்லையென்றால் வறட்சியும் ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/85091", "date_download": "2020-08-05T01:34:11Z", "digest": "sha1:5JBAZFHWED7BP6JW57FQ4MGLN5VLEOBI", "length": 10149, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம் | Virakesari.lk", "raw_content": "\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \nடிக்டாக்கிற்கு கெடு விதித்தார் டிரம்ப்\nகொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டியவை\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் பூரண குணம்\nகொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இரு கடற்படை வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த இருவரும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.\nஇதன்படி குறித்த இருவருடன் இதுவரை 879 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இவ்வாறு வெளியேறிய கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்று இரு கடற்படை வீரர்கள் பூரண குணம் Coronavirus infection two mariners complementary\nசப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2020-08-05 06:59:32 வானிலை மழை காற்று\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\nஉச்சபட்ச பாதுகாப்புடன் வாக்களிப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. எனவே பயமின்றி வருகை தந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.\n2020-08-05 06:47:39 பாராளுமன்த் தேர்தல் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்களிப்பது அனைவரதும் கடமை \nஇலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது.\n2020-08-05 06:31:58 பொதுத் தேர்தல் இலங்கை பாராளுமன்றத் தேர்தல்\nபுத்தளம் களப்பிலிருந்து மீனவரின் சடலம் மீட்பு\nபுத்தளம் களப்பு பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை (03) மீனவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-08-04 21:16:59 புத்தளம் களப்பு மீனவர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதேர்தலில் வாக்களிக்கும் முறைமை , வாக்களிப்பு நிலையங்களில் பின்பற்ற வேண்டிய விடயங்கள் - மஹிந்த தேசப்பிரியவின் விளக்கம்\n9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று ; 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில் - வாக்கள���ப்பது அனைவரதும் கடமை \nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yacaicosmetic.com/ta/dp-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2020-08-05T01:42:30Z", "digest": "sha1:JOWZL5C6VJ354WEZR2VMZLT44HLKNVBT", "length": 43494, "nlines": 330, "source_domain": "www.yacaicosmetic.com", "title": "China ஒப்பனை தூரிகை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\n6 பிசிக்கள் தூரிகை அமை\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\nஒப்பனை தூரிகை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த ஒப்பனை தூரிகை தயாரிப்புகள்)\nசாம்பியன் நிற 3 பிசிக்கள் தூரிகை அமைப்பை ஒப்பனை செய்கிறது\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸ் கொண்ட ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\nசாம்பியன் நிற 3 பிசிக்கள் தூரிகை அமைப்பை ஒப்பனை செய்கிறது எங்கள் இந்த சாம்பியன் நிற 3pcs தூரிகை அமைப்பை ஒப்பனை செய்கிறது, இந்த தொகுப்பு ஒரு தடையற்ற நிறத்தை உருவாக்குகிறது, இயற்கையாகவே கன்னங்கள் மற்றும் மெதுவாக வரிசையாக உதடுகளை குறைந்தபட்சம் இன்னும் நவீன தோற்றத்திற்காக உருவாக்குகிறது. அடங்கும்: தூள் தூரிகை ஒரு...\nமெல்லிய வைர யூனிகார்ன் 5 பிசிக்கள் ஒப்பனை தூரிகை\nதனித்துவமான வடிவமைப்பு: மெல்லிய வைர யூனிகார்ன் வடிவமைப்பு, ஃபேஷன் மற்றும் சிறப்பு. உயர் தரமான தலைப்பு: பிளாஸ்டிக் கைப்பிடி, உயர் தரமான செயற்கை முடி. முடி சூப்பர், மென்மையான மென்மையான மற்றும் மீள் உள்ளது. தொழில்முறை பயன்பாடு: மென்மையான மற்றும் மீள் முடிகள் நிபுணர் மேக் அப் பயன்பாடு முற்றிலும் சிரமமின்றி செய்யும்....\nகிளாசிக் மரத்தாலான ஒப்பனை தூரிகை முழுமையான தொகுப்பு\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸ் கொண்ட ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\nகிளாசிக் மரத்தாலான ஒப்பனை தூரிகை முழுமையான தொகுப்பு பிளாக் அலுமினிய ஃபெர்ரூரில் 100% சுற்றுச்சூழல் நட்பு செயற்கை முடி கொண்ட இந்த 12piece கிளாசிக்கல் மரச்சீரகம் ஒப்பனை தூரிகை முழுமையான தொகுப்பு. இந்த கிட் உள்ளடக்கியது: · 01 தூள் தூரிகை: இந்த பெரிய புழுதி தூரிகை கொண்ட சில தூள் மீது தூசி வைத்து உங்கள் தோற்றத்தை...\nநிபுணத்துவ ஒப்பனை கலைஞர் பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகையைப் பயன்படுத்தினார்\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸ் கொண்ட ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\nநிபுணத்துவ ஒப்பனை கலைஞர் பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகையைப் பயன்படுத்தினார் தூள் + CONCEALER + BLUSH + HIGHLIGHTER + கண் நிழல் தொழில்முறை ஒப்பனை கலைஞர் , பிரகாசமான சிவப்பு அலுமினிய புருவம், 100% சூழல் நட்பு இரண்டு நிறங்கள் கலப்பு செயற்கை முடி கொண்ட கல் கிராக் அமைப்பு கொண்ட ஆடம்பரமான சிவப்பு கைப்பிடி கொண்டு பிளாஸ்டிக் மேக்...\n5pcs கபுக்கி ஒப்பனை தூரிகைகள் அமைக்க\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸ் கொண்ட ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\n5pcs கபுக்கி ஒப்பனை தூரிகைகள் அமைக்க தூள் + CONCEALER + BLUSH + HIGHLIGHTER + கண் நிழல் 5 பிசிக்கள் கபுக்கி மேல்புறம் தூரிகைகள் செதுக்கப்பட்டுள்ளன. பிரமாதமான பளிங்கு சிவப்பு நிற கைப்பிடி, மற்றும் கவர்ச்சிகரமான தங்க அலுமினிய ஃபெர்ருள், 100% சுற்றுச்சூழல்-நட்புடைய தூய கருப்பு செயற்கை கருவி. அடங்கும்: தூள் தூரிகை...\n5 பிசிக்கள் சாக்லேட் மேக் அப் தூரிகை மலிவானது\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸ் கொண்ட ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\n5 பிசிக்கள் சாக்லேட் மேக் அப் தூரிகை மலிவானது தூள் தூரிகையை + ப்ளூச் தூரிகை + ஹைலைட்ரேட்டர் தூரிகை + தூரிகை + அத்தியாவசிய மடிப்பு தூரிகையை வரையறுக்கவும் இந்த 5 பிசிக்கள் சாக்லேட் அலுமினிய ஃபேருருள், 100% சுற்றுச்சூழல் நடையிலான நானோ கம்பி முடி கொண்ட மரத்தாலான கைப்பிடியைச் சுவைக்கும் வெண்ணிற வெள்ளை பி நீள வண்ண ஓவியம்...\n5 பிசிக்கள் பீங்கான் தானிய தொழில்முறை தூரிகை அமைப்பிற்கான தொகுப்பு\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸ் கொண்ட ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\n5 பிசிக்கள் பீங்கான் தானிய தொழில்முறை தூரிகை அமைப்பிற்கான தொகுப்பு தூள் தூரிகையை + ப்ளூச் தூரிகை + ஹைலைட்ரேட்டர் தூரிகை + தூரிகை + அத்தியாவசிய மடிப்பு தூரிகையை வரையறுக்கவும் ஒப்பனை இந்த 5piece பாரசிலேன் தானிய தொழில்முறை தூரிகை தொகுப்பு ப்ளூ மற்றும் வெள்ளை porcelian கண்ணாடியில் அலுமினிய பூண், 100% சூழல்-நட்பு நானோ...\n9 பிசிக்கள் அலுமினிய கையாளுதல் ஒப்பனை தூரிகை அமை\nபேக்கேஜிங்: பேக்கே���ிங் விவரங்கள் 1.Opp பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகையைக்கு நிலையான தொகுப்பு ஆகும். வாடிக்கையாளரின் தேவை 3. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனிபயன் தொகுப்பை தனிப்பயனாக்கலாம். காகித அட்டைப்பெட்டிற்கான நிலையான அளவு மற்றும் அளவு வாடிக்கையாளரின் தேவைகள்\nமிக உயர்ந்த தரமான செயற்கை இழை, தோல்-நட்பு மற்றும் மென்மையான, தடித்த தூரிகை, அல்லாத சொட்டாக மற்றும் அல்லாத உறைதல், தொழில் மற்றும் தொடக்க இருவரும் மாஸ்டர் எளிதாக. கிரேடின் ப்ளூ மற்றும் லீடிங் ஃபேஷன்: அலுமினிய குழாய், டயமண்ட் வடிவ சாய்வு நீல கைப்பிடி, நாகரீக உறுப்புகளுடன் முழுமையடையும். நிறைவு மற்றும் அனைத்து...\nBling Bling 5 பிசிக்கள் மரத்தாலான கைப்பிடி ஒப்பனை தூரிகைகள்\nதூரிகைகள் உயர்தர இயற்கையான செயற்கை ஃபைபர், கொடூரமான-இலவச, ஹைபோஅலர்கெனி; அனைத்து தூரிகைகள் மேம்பட்ட ஃபைபர் மற்றும் மிகவும் மென்மையான, மேக் அப் நடத்த எளிதாக, ஒப்பனையே பெண் சரியான மற்றும் உணர்வு தோல் சாதாரண நபர்கள் சரியான மற்றும் நீங்கள் எரிச்சல் இல்லை; தூரிகைகள் அமைப்பானது திரவங்கள், பொடிகள் அல்லது கிரீம்களை அழகாக முகம்...\nநிபுணத்துவ பிரீமியம் ஒப்பனை கருவி\nMerrynice மேக் அப் UP BURSH ADVANTAGE: கிளாசிக் வடிவம், உயர் அடர்த்தி செயற்கை ஃபைபர் தூரிகை, திட மர கைப்பிடி, சிறிய பேக்கேஜிங். சுத்தம் செய்ய எளிதாக. உயர் DENSITY SYNTHETIC FIBER BURSH: ஒப்பனை தூரிகைகள் தொழில்முறை வடிவமைப்பு வடிவமைப்பு செய்தபின் கலவை மற்றும் உங்கள் லோஷனை, கண் நிழல்கள், பொடிகள் விண்ணப்பிக்க முடியும்....\nதொழில்முறை ஆடு முடி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nஉயர் செயல்திறன் தூரிகைகள் நீங்கள் நம்பிக்கையற்ற தோற்றத்தை உருவாக்க உதவுகின்றன உங்கள் சிறந்த அம்சங்களை அதிகரிக்க மற்றும் தேவையற்ற குறைபாடுகளை மறைக்க வடிவமைக்கப்பட்ட இந்த தூரிகை அமைப்பு உங்களுக்குத் தேவை நீங்கள் பிரீமியம் விலங்கு முடி பயன்படுத்த அதனால் நீங்கள் தோல் சுத்தம் மற்றும் மென்மையான இது எளிது என்று உடை: தூள்...\nகேண்டி கையாளுதலுடன் சிறப்பு 5 பிசிக்கள் ஒப்பனை தூரிகை\nபிரகாசம் ஒப்பனை தூரிகைகள் தொகுப்பு முட்கள் உயர் தர இழைகள், மென்மையான, மென்மையான, மீள் செய்யப்பட்ட, மற்றும் தோல் தொடர்பு போது மிகவும் வசதியாக உணர்கிறேன். மேக் அப் தூரிகை தண்டு, அழகிய புதைமணலின் மினுமினுக்கும், தண்டுக்குள் நகரும், திரவம் மற்றவர்களுடன் வேறுபட்டது அல்ல 5pcs அடித்தளம் முகத்தை ஒப்பனை தூரிகைகள் தொகுப்பு:...\n7 பிசி மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\nபோர்ட்டபிள், பயணத்தின் போது எளிதாக எடுத்துக்கொள்ளலாம் செயல்திறன் கொண்ட செயல்திறன் கொண்ட செயற்கை இழைகளால் தூரிகைகள் செய்யப்படுகின்றன 7 பிசிக்கள் ஒப்பனை தூரிகைகள் அமை தினசரி ஒப்பனை ஏற்றது பொருள்: செயற்கை முடி, தாமிரம், மரம் உடை: தூள் தூரிகை, ப்ளஷ் தூரிகை, கண்ணிமை தூரிகை பிராண்ட் பெயர்: YACAI.CO மாடல் எண்: YCM008 பொருள்:...\n5 பிசி மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\nஇந்த தூரிகை அமைப்பானது சிம்ஹெட்டிக் ஹேர் மூலம் தயாரிக்கப்படுகிறது, இது பிரீமியம் தரம் மற்றும் உயர்ந்த சுவைக்கான தரநிலைகளை உங்களுக்கு வழங்குகிறது. தூள் பிடிக்க எளிதான உயர் தர பொருட்கள், இல்லை. தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சரியானது, உங்களுக்கு ஒரு குறைபாடற்ற முகத்தை ஒப்பனை பயன்பாடு வழங்கும். பயணத்தின்...\n6 பி.சி. மினி போர்ட்டபிள் பயண மேக் அப் தூரிகை\nஇந்த தூரிகை அமைப்பானது சிம்ஹெட்டிக் ஹேர் மூலம் தயாரிக்கப்படுகிறது, இது பிரீமியம் தரம் மற்றும் உயர்ந்த சுவைக்கான தரநிலைகளை உங்களுக்கு வழங்குகிறது. தூள் பிடிக்க எளிதான உயர் தர பொருட்கள், இல்லை. தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சரியானது, உங்களுக்கு ஒரு குறைபாடற்ற முகத்தை ஒப்பனை பயன்பாடு வழங்கும். பயணத்தின்...\nசெயற்கை முடி நெகிழ்வான கண் ஒப்பனை தூரிகை\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸ் கொண்ட ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\nசெயற்கை முடி நெகிழ்வான கண் ஒப்பனை தூரிகை இந்த தூரிகை நெகிழ்வான கண் ஒப்பனை தூரிகை, இரட்டை தலை, ஒவ்வொரு தலையும் செயற்கை முடி, மற்றும் பிளாஸ்டிக் கைப்பிடி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. செயல்படுத்த எளிதாக தொழில்முறை வடிவமைப்பு ,. அது தினசரி ஒப்பனை கலைத்திறன் தேவை என்று தூரிகை. நீங்கள் அதை சொந்தமாக வைத்திருந்தால், நீங்கள்...\nவண்ணமயமான நைலான் முடி பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகைகள்\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸ் கொண்ட ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\nவண்ணமயமான நைலான் முடி பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகைகள் கண்ணாடி தங்க அலுமினிய ஃபெர்ருயில், 100% சூழல் நட்பு செயற்கை முடி கொண்ட அழகான இளஞ்���ிவப்பு பிளாஸ்டிக் கைப்பிடி இந்த 10piece வண்ணமயமான நைலான் முடி பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகைகள் . இந்த கிட் உள்ளடக்கியது: · 01 தூள் தூரிகை: இந்த பெரிய புழுதி தூரிகை கொண்ட சில தூள் மீது தூசி...\nதொழில்முறை 8 பிசிக்கள் கண் தூரிகை தொகுப்பு\nபேக்கேஜிங்: பேக்கேஜிங் விவரங்கள் 1.Opp பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகையைக்கு நிலையான தொகுப்பு ஆகும். வாடிக்கையாளரின் தேவை 3. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனிபயன் தொகுப்பை தனிப்பயனாக்கலாம். காகித அட்டைப்பெட்டிற்கான நிலையான அளவு மற்றும் அளவு வாடிக்கையாளரின் தேவைகள்\nPERIMIUM SYNTHETIC BRUSH: ஒவ்வொரு தூரிகைகள் கையால் ஒன்றுசேர்ந்து தனித்தனியாக பேக் செய்யப்பட்டன. பிரீமியம் செயற்கை ஃபைபர் பொருட்கள் செய்யப்பட்ட ஒரு நம்பமுடியாத தொடர்பு மற்றும் உணர்கிறேன், உங்கள் இயற்கை அழகு காட்ட ஒரு குறைபாடற்ற பூச்சு விட்டு தொழில்முறை கண் ஒப்பனை: இந்த அத்தியாவசிய கண் தூரிகைகள் ஒரு அழகான கண் ஒப்பனை...\nபுதிய வடிவமைப்பு ஒளி கருப்பு விளிம்பு ஒப்பனை தூரிகை\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸுடன் ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\nபுதிய வடிவமைப்பு ஒளி கருப்பு விளிம்பு ஒப்பனை தூரிகை லேசான கருப்பு அலுமினிய ஃபேருருள், 100% சுற்றுச்சூழல் நடையிலான நானோ வயர் முடி கொண்ட வெகான் வடிவமைப்பு மர கைப்பிடியுடன் இந்த புதிய வடிவமைப்பு வெளிர் கருப்பு விளிம்பு ஒப்பனை தூரிகை. ஆங்கிள் ப்ளஷ்: துல்லியமாக பொருந்தும் மற்றும் ப்ளஷ் கலவை அல்லது உங்கள் cheekbones மற்றும்...\nதனியார் லேபிள் நிபுணத்துவ 24 பிசிக்கள் ஒப்பனை தூரிகை தொகுப்பு\nபேக்கேஜிங்: கார்டன் பாக்ஸுடன் ஒப் பக், தனிப்பயனாக்கப்பட்ட பொதிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்\nதனியார் லேபிள் நிபுணத்துவ 24 பிசிக்கள் ஒப்பனை தூரிகை தொகுப்பு இந்த தனியார் லேபிள் நிபுணத்துவ 24 பிசிக்கள் மேலப்பாளையம் வெள்ளி அலுமினிய ஃபெர்ருயில், 100% சூழல் நட்பு செயற்கை முடி கொண்ட பிளாஸ்டிக் கைப்பிடி கொண்டது. இந்த கிட் உள்ளடக்கியது: · 01 தூள் தூரிகை: இந்த பெரிய புழுதி தூரிகை கொண்ட சில தூள் மீது தூசி வைத்து உங்கள்...\nகலப்பு பவுடர் பெரிய நிபுணத்துவ முகம் தூரிகை\nபேக்கேஜிங்: பேக்கேஜிங் விவரங்கள் 1.Opp பிளாஸ்டிக் ஒப்பனை தூரிகையைக்கு நிலையான தொகுப்பு ஆகும். வாடிக்கையாளரின் தேவை 3. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனிபயன் தொகுப்பை தனிப்பயனாக்கலாம். காகித அட்டைப்பெட்டிற்கான நிலையான அளவு மற்றும் அளவு வாடிக்கையாளரின் தேவைகள்\nபணிச்சூழலியல் மிகவும் மென்மையான மற்றும் பெரிய தலை, இந்த நேசிக்கும் பெண் இது உங்கள் சேகரிப்பில் சேர்க்க சரியான தூண்டுதல் தூள் உள்ளது இது உங்கள் சேகரிப்பில் சேர்க்க சரியான தூண்டுதல் தூள் உள்ளது தடித்த அலுமினிய ferrules கொண்டு வடிவமைப்பு, வசதியான மர கைப்பிடி எதிர்ப்பு சறுக்கல் விளைவு மற்றும் மர தனிப்பட்ட பிடியில் மேம்படுத்த, ஒப்பனை விண்ணப்பிக்கும் smoothest உறுதி செய்யலாம்....\nமர கையாளுதல் மற்றும் செயற்கை முடி கொண்ட தூள் தூரிகை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nஇந்த தூரிகை அதன் மிகச்சிறந்த filaments, ஆடம்பரமான மென்மையானது மற்றும் குறைபாடற்ற தூள் பயன்பாடு ஆகியவற்றிற்கு அறியப்பட்டிருக்கிறது, செயற்கை முடிகள் கௌரவம் உடைய brusles பயன்படுத்தப்படும் மென்மையான முள்ளெலிகள் ஒன்றாகும். எங்கள் தொழில்நுட்பம் செய்ய செயற்கை பொறிகளை பொறிக்கப்பட்டிருக்கிறது. மென்மையான, நீண்ட tapered +...\nஅழகான ஊதா நிறத்துடன் கபுக்கி தூரிகை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nபெரிய, வட்டமான வெட்டு முகம், கழுத்து முழுவதும் வெண்கல மற்றும் சிறப்பம்சங்களை எளிதில் சுவைக்கிறது. மென்மையான, நெகிழ்வான மேற்பரப்பு உங்கள் தோலுக்கு ஆரோக்கியமாக பொருட்களை பரிமாற்ற உதவுகிறது இந்த தூரிகை பொருந்தும் மற்றும் உங்கள் தோற்றத்தை அடித்தளமாக அமைத்து, உங்கள் தோற்றத்தை சமமாகவும் குறைவாகவும் பாதுகாக்க உதவுகிறது....\nமூடுபனி உதடு தூரிகை இரட்டை நோக்கம் தூரிகை\nபேக்கேஜிங்: இந்த வாடிக்கையாளர் தேவைகளுக்கு இந்த தொகுப்பு தயாரிக்கப்படும்.\nதானியங்கி தொலைநோக்கி மறைப்பான் தூரிகை, உதடு தூரிகை. இது உயர் தரமான செயற்கை முடி, எக்கோ நட்பு பிளாஸ்டிக் கைப்பிடி, வெள்ளி அலுமினிய குழாய் வெளியே செய்யப்படுகிறது. ஒப்பனை தூரிகை சுத்தம் எப்படி சிறந்த முடிவுகளுக்காக இந்த மூன்று எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்: படி 1: லேசான ஷாம்பு அல்லது தூரிகை சுத்திகரிப்பு மூலம் உங்கள்...\n17 பிசிக்கள் ப்ரஷ் செட்\n6 பிசிக்கள் தூரிகை அமை\nதொழில்முறை ஒப்பனை ஒப்பனை தூரிகை தொகுப்பு\nநிபுணத்துவ பிரீம��யம் ஒப்பனை கருவி\ngaot முடி ஒற்றை தூரிகை தூள் தூரிகை\nபெட்டல் பிரஷ் பிளாட் இல்லை ட்ரேஸ் ஃபவுண்டேஷன் பிரஷ்\nமென்மையான ஒப்பனை காற்று குஷன் தூள் பஃப்\nஅல்லாத லேடெக்ஸ் கடற்பாசி பிபி கிரீம் ஏர் குஷன் பஃப்\nஒப்பனை கடற்பாசி ஏர் குஷன் பஃப்\n7PCS ஸ்டோன் டியூன் மேக் அப் தூரிகை மரத்தை அமைத்தது\nதனித்த நிறங்கள் ஏர் குஷன் பஃப்\nதொழில்முறை ஆடு முடி ஒப்பனை தூரிகை தொகுப்பு\nமூடுபனி உதடு தூரிகை இரட்டை நோக்கம் தூரிகை\nரெயின்போ கண்ட் சிண்ட்ரடிக் ஹேர் ஒப்பனை ஒப்பனை தூரிகைகள்\nதனிப்பயனாக்கப்பட்ட லேபிள் மற்றும் வடிவமைப்பு concealer தூரிகை சிறந்த\nப்ளூ சிமுலேட்டட் மார்பிள் ஹேண்டில் தொழில்முறை ஒப்பனை தூரிகைகள்\nவூட் கலர் கையாளுதலுடன் ஒப்பனை தூரிகை\nபிரவுன் சிமுலேட்டட் மார்பிள் ஹேண்டில் தொழில்முறை ஒப்பனை தூரிகைகள்\n12 பிசிக்கள் எலெக்ட்மெண்ட் பிளம் ப்ளாஸ்ம் ப்ரொஃபெல் ஒப்பனை ப்ரூஷஸ்\n8 பிசிஎஸ் செயற்கை அழகு ஒப்பனை ஒப்பனை தூரிகைகள்\nஒப்பனை தூரிகை ஒப்பனை தூரிகை தர ஒற்றை தூரிகை Nanowire ஒப்பனை தூரிகை ஒப்பனை தூரிகை அமை ப்ளஷ் தூரிகை ஒப்பனை பையில் ஒப்பனை தூரிகை கிட்\nஒப்பனை தூரிகை ஒப்பனை தூரிகை தர ஒற்றை தூரிகை Nanowire ஒப்பனை தூரிகை ஒப்பனை தூரிகை அமை ப்ளஷ் தூரிகை ஒப்பனை பையில் ஒப்பனை தூரிகை கிட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 DONGGUAN YACAI COSMETICS CO.,LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2010/07/immortality-1.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1283020200000&toggleopen=WEEKLY-1278786600000", "date_download": "2020-08-05T02:41:23Z", "digest": "sha1:4DB5UPCVZXELRPKWCGZQZJVRVMIRABY5", "length": 30621, "nlines": 212, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: இறவாமை ( IMMORTALITY). பாகம் 1", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nஅரசியல் மாற்றம். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரியாமல் இருப்பதால்தான் அரசு உயர் பதவியில் இருக்கும் சகாயத்தையும், சைலேந்திர பாபுவையும் தலைமை ...\nஉயிரும் உயிரின் பிரிவும் பாகம்19\nமுந்தைய பாகம் கர்ப்பபை என்ற அரண்மனையில் என்னதான் நடக்கிறது அதாவது ஒரு சுயம்வரம் நடத்த அரண்மனையை மேற்ப் பூச்சுகள் பூசி, கழுவி, புதிய...\nகிஸ்ஸும் பிஸ்ஸும் ஏன் பொது இடத்தில் கிஸ்ஸடிக்கிறீங்கன்னா, பொது இடத்தில் பிஸ்ஸடிக்கும் போது ஏன் கிஸ்ஸடிக்கக் கூடாது என்கிறார்கள். பிஸ...\n (பாகம் 4) தமிழனின் மர்ம நூல் எது என, சென்ற பதிவில் கேட்டிருந்தேன். அப்படி ஒரு நூல் இருப்பது பொதுவாக யாரு...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nஇராகு கேது (பாகம் 3)\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள் 2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள் 3)...\nநாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பல இலட்சம் கோடிப் பேர் பிறந்து இறந்து விட்டார்கள் ஆனாலும் இவர்களில் ஒருவர் கூட மரணத்தை வென்றவர் யாருமில்லை. இன்றைக்கு வாழ்பவர்களில் யாருக்கேனும் அந்த வாய்ப்பு உள்ளதா என்றாலும் அதற்கும் இல்லை. ஆகவே இறவாமை என்ற தலைப்பு தேவையில்லை என்கிறீர்களா வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பல இலட்சம் கோடிப் பேர் பிறந்து இறந்து விட்டார்கள் ஆனாலும் இவர்களில் ஒருவர் கூட மரணத்தை வென்றவர் யாருமில்லை. இன்றைக்கு வாழ்பவர்களில் யாருக்கேனும் அந்த வாய்ப்பு உள்ளதா என்றாலும் அதற்கும் இல்லை. ஆகவே இறவாமை என்ற தலைப்பு தேவையில்லை என்கிறீர���களா. இல்லை தலைப்பைப் பற்றிய ஒரு சிறு விளக்கம் உள்ளது அதைக் கடைசியில் பார்ப்போம்.\nவந்தது தெரியும் போவது எங்கே\nஎல்லோருக்கும் போகும் போது வந்த வழி தெரிகிறது ஆனால் போவது எங்கே என்று தெரியாது. ஆனால் போவதற்கு எல்லோருக்கும் ஒரு வழியில் பயமாகத்தான் இருக்கிறது. மரனம் பலவகைப் பட்டது. துணிந்து மரணத்தை தழுவுபவர்களை (தற்கொலை செய்து கொள்பவர்களை) ஒருவிதத்தில் கோழை என்றும் இன்னொரு புறத்தில் வீரனென்றும் (ராணுவத்தில் இறப்பவனை) சொல்கிறோம்.அகால மரணத்திற்கு இயற்கையையும், பிற மனிதர்களின் தவற்றையும். சில சமயங்களில் விதியையும் காரணமாக்குகிறோம். நோய்வாய்ப் பட்டு இறப்பவனை அவனது மரணத்துக்கு அவனையே காரணமாக்குகிறோம். அறுபதில் இறந்தாலும் நூறில் இறந்தாலும் முதுமை என்கிறோம். மற்றவற்றை ”வாங்கி வந்த வரம்” என்கிறோம். ஆக மரணத்தை தள்ளிப் போடலாம் ஆனால் தவிர்க்கவே முடியாது.\nகடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்.\nகடவுள்கள் கூட பூமியில் பிறந்து வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள் கடைசியில் அவர்களும் இறந்து விட்டதாகத்தான் கூறுகிறார்கள். ஆக யாரும் நீண்டநாள் வாழ்ந்து கொண்டிருப்பதாக தகவல் ஏதுமில்லை. மார்க்கண்டேயர் என்றும் பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்ந்ததாக புராணங்களில் இருந்தாலும் இப்பொழுது எங்கு இருக்கிறார் என்பதற்கு பதில் இல்லை. ஆக மனிதனைப் பொறுத்தவரை மரணத்தை வெல்ல முடியாது என்பது உறுதியான ஒன்று. ஒரு வேளை சாகா வரம் பெற்றவர்களாக மனிதர்கள் வாழ்ந்து, பின்னர் வாழ்க்கை போரடித்து தற்கொலை செய்து கொண்டார்களோ. அந்தத் தற்கொலைகள் ஜீனில் பதிந்து, கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்த்து தற்கொலைக்கும் இறவாமைக்கும் சராசரி போட்டு ஆயுளை ஒரு 100 வருடம் என காலப் போக்கில் நமது ஜீன்கள் தீர்மானித்து முடிவு செய்து விட்டதோ\nவந்தவர்கள் எல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் இடமேது.\nஇந்த இடத்தில் சிலர் ஒரு வாதத்தை வைப்பர், மரணத்தை வென்றவர்களூம் உண்டு ஆனால் அவர்கள் தங்கள் கடமைகளை முடித்தபின் ஏன் வாழ வேண்டும். ஆகவே தாங்களாகவே ஜீவசமாதி அடைந்து விடுவார்கள். அல்லது மரணம் என்றொரு வழியில் வேறு வாழ்க்கைக்கு பயணிக்கிறார்கள். மரணம் ஒரு மார்க்கம் என்றும் மரணம் கடவுளை காணும் வழி , முக்தியின் ஆரம்பம் என்றும் வாதிடுபவர்களும் உண்டு. நாமும் ���ாதத்திற்காக இதெல்லாம் இறந்தவர்களையும் அவர்களது செயல்களையும் தெய்வீகமாக்கும் முயற்சி என்று சொல்லலாம்.\nஞானிகளும் அறிஞர்களூம் கால காலத்திற்கும் இருந்து தங்களது ஞானத்தையும் அறிவையும் பிறக்கும் எல்லோரிடமும் பங்கிட்டால் மானுடத்திற்கு நன்மைதானே அதைத்தான் நாம் இறவாமையின் மூலம் எதிர் பார்க்கிறோம். ஆனாலும் ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போல் சமூகத்தில் நல்லவர்களும் கெட்டவர்களும் தோன்றுகின்றனர். இதில் இறவாமையின் ரகசியம் ஹிட்லர் போன்றவர்களிடம் சிக்கினால் என்னாவது. ஒரு வேளை அதற்காகத்தான் இறைவன் இறவாமையை இல்லாமை ஆக்கிவிட்டான் போலும். இறவாமை இல்லாமை ஆகிவிட்டதால் நமது வாதத்தை அடுத்த நிலையான ”நீண்ட ஆயுளுக்கு” கொண்டு செல்வோம்.\nநீண்ட ஆயுள் என்றவுடன் பூமியில் யார் அல்லது எது நீண்ட ஆயுளுடன் உள்ளது என்று பார்த்தால் வளரும் தன்மையுடன் நீண்ட ஆயுள் கொண்டது தாவர இனம் தான்.\nபென்சில்வேனியாவின் வெஸ்ட் செஸ்டர் யுனிவர்சிட்டியில் ரஸ்ஸல் ரீலாண்ட் மற்றும் குழுவினர், நெடிய உறக்கத்தில் ஆழ்ந்திருந்த 250 மில்லியன் வருடங்கள் பழமையான ஹாலோ பாக்டீரியாவை 18-10-2000 ல் உயிர்பித்தனர். அதனால் அதுதான் மூத்தகுடி என முழங்கினர்.\nஅமெரிக்காவில் நிவேடாவின், கிரேட் பேஸின் நேஷனல் பார்க்கில் 1964ல் வெட்டப் பட்ட புரோமீதியஸ் என்றழைக்கப் படும் பிரிஸ்டல் கோன் பைன் மரம், 4900 வருடங்கள் பழமையானது. மனிதன் செய்த மிகப் பெரும் தவறுகளுள் ஒன்று அதை ஆராய்ச்சிக்காக வெட்டியது தான்.அதை வெட்டிய புண்ணியவாளன் டொனால்ட் ரஸ்க் கரே (Donald Rusk Currey) என்ற அறிவியலார். எனக்கு இந்த மரத்தை வெட்ட அனுமதி கொடுத்தால் இந்த மரம் 3000 ஆண்டுகள் பழமையானது என்பதை நிரூபிக்கிறேன் என்று அனுமதி வாங்கி வெட்டிய பின்னர் தான் அது 4900 வருடங்கள் பழமையானது என நிரூபித்து அசடு வழிந்தார்.\nஇவரைப் பற்றி அறிய விக்கியில் அலசுங்கள். அவர் வெட்டி எறிந்த மரத்தின் மிச்சங்கள்தான் இவை.\nமெதுஸ்லா என்ற பிரிஸ்டல் கோன் பைன் மரம் 4000 வருடங்களுக்கு மேல் பழமையான மரக் கூட்டமே இன்றும் கலிபோர்னியோவின் பாலைப் பகுதியில் இருக்கிறது.அதில் சில வற்றை கீழே காணலாம்.\nஅடுத்ததாக நகரும் உயிரிகளில் 400 வருடங்கள் பழமையான குவாகாக்கிலாம் (quahog clam (Arctica islandica),என்ற சிப்பி வகை கண்டுபிடிக்கப் பட்டது. ஆனால் அதே இ��த்தை சார்ந்த மற்றவைகள் பொதுவாக 350 லிருந்து 375 வருடங்கள் வாழ்வதாக பதிவு செய்யப் பட்டுள்ளது.\nகடல்வாழ் புழுவாகிய (Lamellibrachia luymesi) 250 வருடங்கள் வாழ்வதாக கூறப் படுகிறது.\nமீன்களில் அதிககாலம் வாழ்வது Hanako (Koi Fish) 215 வருடங்கள்.\nஆமைகள் 250 வருடங்கள் வாழ்கின்றன.\nசில வகைத் திமிங்கலங்களும் 200 வருடங்கள் வாழ்கின்றன.\nகேப்டன் குக் நியுஜிலாந்துக் அருகிலுள்ள தீவுக் கூட்டங்களுக்கு அருகில் செல்லும் போது அங்கு ஆட்சி செய்த டொங்கன் அரச குடும்பத்திற்கு 1773 ல் (ஒருவருட குட்டியாகத்தான் இருக்கும்) பரிசளித்த ஆமை 193 வருடங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது. அது ஒரு அபூர்வ வகை ஆமை.(நட்சத்திர ஆமையோ) அது 1965 ல் இறந்துவிட்டது. அது அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்டது என்பது ஒரு விசேஷம். ஆமை புகுந்த வீடுதான் விளங்காது என்பார்கள். அரண்மனை நன்றாகத்தான் இருக்கும். அந்த வகை ஆமையின் படம்தான் இது.\nஅதை ஒரு சமயம் ராணி இரண்டம் எலிசபெத்II 1953ல் அங்கு சென்ற போது பார்வையிட்ட காட்சிதான் இது,\nமரணத்தை வெல்ல முடியாது என்று யார் சொன்னது\nடரிட்டாப்ஸிஸ் நியுட்ரிகுலா (Turritopsis nutricula) என்னும் ஜெல்லி ஃபிஷ் வளர்ந்து பருவம் அடைந்து இனப் பெருக்கம் செய்த பின் மீண்டும் பருவம் எய்த தயாரான நிலைக்கு வந்துவிடும். இவ்வாறு மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் பருவங்களில் இருப்பதால் இதுதான் உலகிலேயே உயிரியல் படி சாகா வரம் பெற்ற உயிரினமாக கருதப் படுகிறது. சாகா வரத்திற்கான போட்டியில் ஜெயித்து விட்டது.\nமனிதனுக்கு கிட்டாத அந்த அற்புத வித்தை இந்த எளிய ஜந்துக்கு எப்படி கை கூடிற்று. ஆனால் ”இறவாமை” இருந்தென்ன அதைவிடப் பெரிய ஊணுன்னி களிடமிருந்து தப்பிக்கவே அதற்கு போராட்டமே வாழ்க்கையாகி விட்டதே. “பூரண ஆயுசு நித்தியகண்டம்” என்பது இதற்குத்தான் பொருந்தும். வரம் வாங்கினால் மட்டும் போதாது, சரியாக் கேட்டு வாங்க வேண்டும். இதைத் தான் புராணங்களிலும் கதைகதையா கூறுவார்கள். பத்மாசூரன், இரணியன் ஆகியோரின் கதையும் இப்படித்தான்.\nகொறிக்கும் மிருகங்களும் பற்களால் மென்று தின்னும் மிருகங்களும் தங்கள் பற்களை இழந்தால் மரித்துவிடும்.அதாவது ”பல்லு போச்சுன்னா உயிரு போச்சு”\nசிம்பன்ஸிகளுக்கும் மனிதனுக்கும் 6% தான் ஜீனில் வித்தியாசம். ஜீனில் மனிதனை மிகவும் நெருங்கியுள்ள மிருகம் அதுதான். ��னாலும் அதன் ஆயுள் மனிதனின் ஆயுளில் பாதிதான். ஆறு சதவீத ஜீனில், அரை ஆயுள் குறைந்து விட்டதா\nசில உயிவாழ்வனவற்றின் அதிக பட்ச ஆயுள்.\nதுருவக் கரடி 42 வருடங்கள்\nகோல்ட் ஃபிஷ் 45 வருடங்கள்\n.மரங்களின் செல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப் படுவதாலும் மாறாத சூழலில் கிடைக்கும் ஆக்ஸிஸனும் தான் காரணிகள்.(1)\nஅடுத்து மிருக இனங்களில் நீண்ட ஆயுள் கொண்டதாகப் பார்த்தால் கடல் ஆமையும், சுறாவும் போட்டியாளர்களாக வருகின்றனர். இதில் ஆமை ஆட்சேபணை இன்றி தேர்ந்தெடுக்கப் படும் ஏனென்றால் அது 300 வருடங்கள் கூட வாழ்கிறது. சுறா 200 வருடங்கள் வாழ்வதாக கூறப் படுகிறது. இவற்றின் வாழ்வாதாரம் என்ன\nஆமை உப்புநீரில் வாழும் முட்டையிடும் மிருகம்\nசுறா உப்புநீரில் வாழும் குட்டி போடும் மிருகம்\nஇரண்டுக்கும் பொதுவான குணம் மூச்சடக்கி சுமார் 2 மணி நேரம் கூட தண்ணீருக்குள் இருக்கும் திறமை உள்ளவை. உடலுக்கு கெட்டியான தோல் அமைப்பு உள்ளது.\nபறவைகள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில் அவைகளின் ஆயுள் அதிகபட்சமாக 80 வருடங்களுக்கு மேல் இல்லை.\nமனித வரலாற்றில் மரணத்தை தள்ளிப் போட்டவர்கள் அல்லது நீண்ட ஆயுள் உடையவர்கள் யார் என்று பார்க்கும் போது ஆதாரங்கள் இல்லாதவற்றை ஒதுக்கி தள்ளிவிடினும் ஏனோ திருமூலர் 3000 வருடங்கள் வாழ்ந்ததாக கூறப் படுவதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nமிக அருமையான பதிவு நன்பரே\nமிகச் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரை.. என்ன தான் வளர்ந்தாலும், அறிந்தாலும் இறப்பு பற்றிய ஒருவித பயம்,அறியாமை நம்முள் இருந்து கொண்டே இருக்கும்.\nஇப்பதிவு ஏனைய அறிவை அளிக்கும் என நம்புகிறேன்.\nகீழ்க்கண்டவற்றிலுள்ள மீண்டும் பருவம் எய்த தயாரான நிலை பற்றி சற்று விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்.\n// டரிட்டாப்ஸிஸ் நியுட்ரிகுலா (Turritopsis nutricula) என்னும் ஜெல்லி ஃபிஷ் வளர்ந்து பருவம் அடைந்து இனப் பெருக்கம் செய்த பின் மீண்டும் பருவம் எய்த தயாரான நிலைக்கு வந்துவிடு //\nதொடர்ந்து படியுங்கள் விளக்கங்கள் தரப் படும்\nசிறப்பான பதிவு, அருமையான தகவல். முறையான ஆராய்ச்சி அலசல். காத்திருக்கிறேன் உங்களின் அடுத்த பாகங்களுக்காக...\nபார்த்தேன் ஆனா முழுமையா இப்ப படிக்க முடியல அநேக விசயங்கள எழுதி இருக்கீங்க ஜூலை2012 வரை நிறைய எழுதி இருக்���ீங்க. நன்றிங்க சந்துரு \nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/story/a-dawn-in-the-evening/", "date_download": "2020-08-05T02:34:18Z", "digest": "sha1:D64D4YBRMXPMKQYL3U5FRU4SRFRV2ZKW", "length": 23327, "nlines": 215, "source_domain": "www.satyamargam.com", "title": "மாலையில் ஒரு விடியல் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசெய்தித்தாளைக் கண்ணுக்கும், காப்பியை வாய்க்கும் கொடுத்துக் கொண்டிருந்த என்னை அந்த கோழிச்சத்தம் கவர்ந்தது. பக்கத்து வீட்டு வாண்டு அப்பாஸ், தன் வாப்பாவை நச்சரித்து வாங்கிய கோழி முட்டையிட்டு, அடைகாத்து உருவாக்கிய கோழிக்குடும்பம்.\nஅப்பாஸின் மேற்பார்வையில், அரை டஜன் குட்டி குட்டி கோழிக் குஞ்சுகளுடன். அந்தத் தாய்க்கோழி கம்பீரமாய் நடைபோட்டுக் கொண்டிருந்தது. வெள்ளையும், பொன்னிறமுமாய் சுறுசுறுப்புடன் அந்த கோழிக்குஞ்சுகள் அழகில் மிளிர்ந்தன. ஏழாவது கோழிக்குஞ்சாக அவைகளின் பின்னே சென்று கொண்டிருந்த அப்பாஸை ரசித்துக் கொண்டிருந்த என்னை, \"என்னங்க\" என்ற குரல் கலைத்தது.\n எல்லாம் என் உள்துறை அமைச்சகம் தான். \"ம்ஹ்ம்\", முனங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தால் ஆளைக் காணோம். என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே எழுந்து உள்ளே சென்றேன்.\n\"இந்தாங்க, உங்க அம்மாகிட்ட இருந்து வந்த கடிதம். நேத்து ராத்திரி குடுக்க மறந்து போச்சு\", கையில் திணித்துவிட்டு சடுதியில் சமையலறைக்குள் புகுந்தாள்.\nதணிக்கை செய்யப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை.\nஎத்தனை யுகங்களானாலும் இந்த மாமியார், மருமகள் புதிர் புரியாமலேதான் போய்க்கொண்டிருக்கிறது. என்ன செய்வது\nரொம்பப் பழக்கமான கையெழுத்து. உம்மாவுக்கு மட்டுமே சொந்தமான முத்து முத்தான எழுத்துக்கள். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு, மருத்துவச் செலவுகள் அதிமாகி விட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள். வாப்பா, உம்மா இருவருக்குமே சர்க்கரை நோய். வாப்பாவின் பென்ஷனில் மருந்து, இன்சுலின், இத்தியாதி… இத்தியாதி…, கஷ்டம்தான். இந்த மாதமாவது கொஞ்சம் பணமனுப்ப வேண்டுமென நினைத்துக் கொண்டே பாத்ரூமிற்குள் புகுந்தேன். அலுவலகத்திற்கு போகும் வழியிலேயே போஸ்ட் ஆபீசுக்கு போய் கண்டிப்பாக இன்றே மணியார்டர் அனுப்பிவிட வேண்டும். திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டேன், மறந்துவிட கூடாதில்லை��ா\nஆவி பறக்க இட்லிகளைப் பரிமாறிய கையோடு, \"உங்க அம்மா உங்ககிட்ட இருந்து ஏதோ பணம் எதிர் பார்க்கிற மாதிரி இருக்கு…\", மனைவி என் எண்ணவோட்டத்தை அறிந்து கொள்ள ஆழம் பார்க்கிறாள் என்பது புரிந்தது. \"ஆமாம் ஆயிஷா, அவங்களுக்கு வேற யாரு இருக்கா…\", மனைவி என் எண்ணவோட்டத்தை அறிந்து கொள்ள ஆழம் பார்க்கிறாள் என்பது புரிந்தது. \"ஆமாம் ஆயிஷா, அவங்களுக்கு வேற யாரு இருக்கா\" குரலில் பரிதாபத்தைத் தடவி பதிலளித்தேன், அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்.\nஆனால், ஆயிஷா கொஞ்சமும் இடம் கொடுக்காமல் பேசினாள். \"கையில இருக்கிற பணத்த வச்சு இப்பதான் ஒரு மைக்ரொவேவ் ஓவன் வாங்கலாமுன்னு கனவு கண்டுகிட்டு இருக்கேன். அவங்களுக்கு ஒரு மாசம் பணம் அனுப்பினா, ஒவ்வொரு மாதமும் எதிர்பாப்பாங்க. நீங்க பேசாம இருங்க…\" என்றாள்.\n முடியாது என்றால் இந்த மாதம் முழுவதும் வீட்டில் நிம்மதி இருக்காது. தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டுபிடித்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பாள். இருக்கும் நிம்மதியைத் தொலைக்க மனமின்றி, சரியென்று தலையை ஆட்டி விட்டு, அலுவலகத்திற்குக் கிளம்பினேன்.\n : உம்மா \"ஐ லவ் யூ\"\nவெளியில் அப்பாஸ் சின்ன ஸ்டூல் போட்டு பெரிய மேற்பார்வையாளன் போல் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கோழி தன் குஞ்சுகளுக்கு உணவை எப்படி எடுப்பது என சாப்பிட இறைக்கப்பட்டிருந்த தானியங்களைக் கொத்தி கொத்தி காண்பித்துக்கொண்டு இருந்தது.\n\"அங்கிள், உங்க பைக்க தூரமா கொண்டு போய் ஸ்டார்ட் பண்ணுங்க, என் கோழியெல்லாம் பயந்துடும்\" என்று சொன்ன அப்பாஸின் தலையைச் செல்லமாக கலைத்தேன். அவன் சொல்வதும் நியாயம்தானே.\nஅலுவலகத்தில் நேரம் போனதே தெரியவில்லை. ஆடிட்டிங் நேரம். மணியைப்பார்த்தபோது ஐந்தைத் தாண்டியிருந்தது. சோம்பல் முறித்துகொண்டே எழுந்தேன். வழியில் மக்ரிப் தொழுது கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அலுவலகத்திலிலேயே ஒளுச் செய்து கொண்டேன்.\nவீடு திரும்பிய போது, வீட்டு முற்றத்தில் ஒரே கும்பல். அப்பாஸ் அழுது கொண்டிருந்தான். அவனது தாய் அவனை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தார். அப்பாஸின் தந்தை முகம் சோர்வடைந்து, வாடியிருந்தது. என் மனைவி ஆயிஷா அப்பாஸின் தாய்க்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். ஒன்றும் புரியவில்லை. பைக்கை நிறுத்தி விட்டு பதற்றத்துடன் அருகில் சென்றேன்.\nஅப்பாஸுக்கு முன்னே நான்கு கோழிக்குஞ்சுகள் கடித்து குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தன. அப்பாஸின் கையில் இரண்டு கோழிக்குஞ்சுகள் அடைக்கலமாகியிருந்தன. எங்கு பார்த்தாலும் கோழி இறகுகள்… காற்றில் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. சற்று தொலைவில் தாய்க்கோழி கண்ணுக்கு தெரிந்தது. உடலில் ஒரு சிறகு கூட இல்லாமல், ரத்த வெள்ளத்தில், நிற்க கூட திராணியின்றி…\n கழுத்திலும், வயிற்றிலும் கொத்தப்பட்டு இறந்து கிடந்தது.\nஎன்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை எனக்கு.\nபார்வையைத் தாய்க்கோழியின் பக்கம் திருப்பினேன். அதிகம் போனால், இன்னும் பத்து நிமிட நேரம்தான். தாய்க்கோழியின் கதையும் முடிந்துவிடும். ஆனால் அந்த கோழியின் கண்களில் தெரிந்தது இரண்டு குஞ்சுகளை காப்பாற்றிய மகிழ்ச்சியா அல்லது, பலத்தில் தன்னையும் மிஞ்சிய பூனையைக் கொன்ற வெற்றிக் களிப்பா அல்லது, பலத்தில் தன்னையும் மிஞ்சிய பூனையைக் கொன்ற வெற்றிக் களிப்பா தெரியவில்லை ஆனால் அந்த கண்களில் இம்மியளவும் வலி இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.\nஇதயம் அழுதது. அதே சமயத்தில் மனதில் சுருக்கென்று முள் தைத்தது போல ஒரு வலி. மன வேகத்தைக் கால்களுக்குக் கடத்தி, வீட்டிற்குள் நுழைந்து மணியார்டர் ஃபாரத்தை எடுத்து பெறுநர் என்ற இடத்தில் உம்மாவின் முகவரியை வேகமாக எழுதத் தொடங்கினேன்.\nஅவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக\nஇன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும் ''என் இறைவனே நான் சிறு பிள்ளையாக இருந்த போது என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல் நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக\" என்று கூறிப் பிரார்த்திப்பீராக\nஎன்று பக்கத்து வீட்டு ஷபானா, அவள் வாப்பா தமிழிலும் பொருள் விளங்கும் விதத்தில் குர்ஆனை ஓத வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதற்கிணங்க சத்தம் போட்டு அருள்மறையை தமிழாக்கத்துடன் படித்துக்கொண்டிருந்தாள்\nமுந்தைய ஆக்கம்இராக்கில் தொடரும் ரணகளம்\nமண்ணில் சுவர்க்கத்துக்கான ஒரு பாதை\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசத்தியமார்க்கம் - 03/09/2013 0\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஆனால்,...\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nசத்தியமார்க்கம் - 01/06/2020 0\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க நமக்கு எப்படி நல்லது செய்வாங்க | Ayyanathan Interview |Coronavirus https://www.youtube.com/watch\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/12/01/15328/?lang=ta", "date_download": "2020-08-05T01:29:23Z", "digest": "sha1:A3BSBYEYTZBYOSOIFY3AXVZJROKVBQ5I", "length": 16059, "nlines": 85, "source_domain": "inmathi.com", "title": "விவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா? | இன்மதி", "raw_content": "\nவிவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா\n இந்த பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஆதாரவிலையை அமல்படுத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி பேரணி சென்றுகொண்டிருக்கின்றனர்.\nஎனக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.’’விலை ஏற்றத்தின் பலனை கடைசியாக அனுபவிக்கும் விவசாயிதான் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்படும் முதல் நபர்’’. இந்தப் பழமொழி இன்றும் கூட உண்மையாகத்தான் இருக்கிறது. பலவிதமான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டாலும்கூட விளைபொருட்களின் விலை முன்னுக்குப் பின்னாக மாறிக்கொண்டே இருப்பதால், விவசாயிகளின் லாபமும் சரிந்து வருகிறது. மிகப்பெரிய சாபக்கேடு என்னவென்றால், சாதி அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு விவசா���ிகள் வாக்களிக்கிறார்கள். பின்னர், அரசு தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.\nதுரதிஷ்டவசமாக, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் சரியான விவசாய தலைவர்கள் தற்போது இல்லை. தங்களை முன்னிலைப்படுத்தும் விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு அரசியல் நோக்கம் இருக்கிறது. அவர்கள் எதாவது அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இன்றைய தேதியில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தில் கூட அரசியல் இருக்கிறது.\nபுதுதில்லியில் பாரத் கிருஷிக் சமாஜ் தலைவரும் பஞ்சாப், விவசாயிகள் நல ஆணையத்தின் தற்போதையத் தலைவருமான அஜய் வீர் ஜக்கரின் பேச்சை தில்லியில் கேட்க நேர்ந்தது. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் மக்களவைத் தலைவராக இருந்த பல்ராம் ஜாக்கரின் பேரன் அஜய். அவர் ஒரு விவசாயியும் கூட.\n‘’விவசாயிகளை விட, கொள்கையை வடிவமைப்பவர்களுக்கு சந்தை குறித்த விஷயங்கள் கற்றுத்தரப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் விவசாயிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. ஆண்டுகள் செல்லச் செல்ல விவசாயச் சங்கங்கள் அரசியல் கட்சிகளின் கிளைபோலவோ அல்லது அரசியல் உள்நோக்கம் கொணடதாகவோ மாறிவிடுகின்றன. முடிவில் அவை அரசியல் கட்சிகளின் ஊதுகுழல்களாக மாறிவிடுகின்றன. ஏதாவது ஒரு கட்சியைச் சார்ந்திருக்கும்போது, எதிர்க்கட்சிகள் ஆளும்போது அந்த விவசாய சங்கம் அந்த அரசை எதிர்த்துத் தீவிரமாக செயல்படும்” என்கிறார் அஐய்.\nஇதனால், பல விவசாய சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே செயல்படக்கூடியவையாக மாறிவிடுகின்றன. சில நேரங்களில் விவசாயிகளின் கோபத்தையும் அழுத்தத்தையும் அரசுக்கு எதிராக திருப்பிவிடுகிறது’’ என்று கூறும் அஜய், ‘’இதில் நன்றாக செயல்படக்கூடிய சங்கங்கள் இது குறித்து தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது’’ என்கிறார்.\nஅனைத்து விவசாய சங்கங்களும் அரசியல்மயமானவை என்று சொல்ல முடியாது. பல சங்கங்கள் களத்தில் மிக நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.ஆனால் அந்த அமைப்புகளைப் பற்றி பரவலாகத் தெரியாது ஏனெனில் அவர்கள் விவசாயிகளின் நலனுக்காக வேலை செய்கிறார்கள், விளம்பரத்துக்காக அல்ல. காகிதத்தில் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கும் ஏராளமான சங்கங்கள���க்கு முன்னால், இந்தச் சங்கங்ளின் இருப்புத் தெரியாமலேயே போய்விடுகிறது.\nதாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு அமைப்புகளும் சப்தமாகக் குரல் எழுப்பி வருகின்றன. இதனால் சமூகத்தின் கவனதைப் பெற முடிகிறது. தொலைக்காட்சிகளின் கடைக் கண் பார்வையும் அதிகரிக்கிறது. பணமும் பதவியும் கிடைக்கிறது என்கிறார் அவர்.\nஅவருடைய பார்வையில், விவசாயத்துகாக நடத்தப்படும் பல கருத்தரங்கங்கள், கூட்டங்கள், விவாத நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துகின்றனர். தங்கள் கண்ணில் பட்ட தவறுகளை மட்டும் பெரிதாக பேசுகின்றனர். நேர்மறையான விவாதங்கள் அபூர்வம்.\nசாலையை மறித்து நடத்தப்படும் பல விவசாயப் போராட்டங்கள் மூலம் அவர்கள் பெரிதாக எதையும் அடைந்துவிடவில்லை. அதேவேளையில் அமெரிக்க விவசாயிகளால் அரசின் கொள்கைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. இந்தியாவில் 70 சதவீத விவசாயிகள் பெண்கள். அவர்களில் மிகச் சிலர் மட்டுமே விவசாய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் மிகச் சிலர் மட்டுமே நிர்வாகப் பொறுப்புகளை வகிக்கின்றனர்.\nவிவசாய சங்கங்கள் இரண்டு விஷயங்களில் முக்கிய வேலைகளைச் செய்ய முடியும். முதலில், விவசாயிகளை பாதிக்கும் தவறான கொள்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இரண்டாவது, விவசாய தொழில்நுட்பங்களிலும் நடைமுறைகளிலும் உள்ள சிறந்த விஷயங்களைத் தெரியப்படுத்துவது. அதன்மூலம் விவசாயிகள் தங்களுக்கு ஏற்ற சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற வசதியாக இருக்கும்.\nநல்ல தகவல்களின் மதிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. சரியான தகவல்களை விவசாயிகள் அறிந்திருப்பதன் மூலம் தங்களது கோரிக்கைகளுக்காக கொள்கை வகுப்பாளர்களுக்கு அழுத்தம் தர முடியும். இதனால் கிடைத்த பலன்களை மதிப்பிடுவது கடினம். நல்ல பணிகளை மேற்கொள்பவர்களுக்கு நிதி ஒரு பெரும் தடையாக உள்ளது. விவசாயிகளின் முடிவில்லா துயரங்களைக் குறைக்கும் வகையில் விவசாய சங்கங்கள் நேர்மறையாக பணியாற்ற வேண்டும். சுயநலம் இல்லாத, அரசியல் விருப்பு வெறுப்பு இல்லாமல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு யார் ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அதுதான் இப்போதைய தேவையும் கடமையும்\nஅஜய் வீர் ஜாக்கர், தலைவர், பாரத் கிரிஷிக் சமாஜ்.\nஇயற்கை வேளாண் பொருள் விற்பனை: கொடிகட்டிப் பறக்கும் படித்த இளைய தலைமுறை\nவயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்\nஇயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது\nகுருவை, சம்பா காப்பற்றப் படுமா ஜூலை முதல் வாரத்தில் முடிவு\nஇந்த வருடமும் குருவை சாகுபடி மூன்றில் ஒரு பங்கு அளவே: விவசாய தலைவர்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › விவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா\nவிவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா\n இந்த பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஆதாரவிலையை அமல்படுத்த வலியுற\n[See the full post at: விவசாய சங்கங்களால் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்ற முடியதா\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-05T02:46:56Z", "digest": "sha1:C2ES22EAE2CGRWDEWMN543RCH4ZIVCJJ", "length": 16425, "nlines": 257, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "இதர தெய்வ வழிபாடு – nytanaya", "raw_content": "\nCategory: இதர தெய்வ வழிபாடு\nபைரவர் நம்மை ஆட்டிப் படைக்கும் நவக்கிரக தோஷங்களை ஆட்டுவிப்பர் பைரவரே திருப்பத்தூர், சிவகாமசுந்தரி சமேத திருத்தளிநாதர் கோயிலில் அமைந்திருக்கும் ஆதி பைரவர் சன்னதி சிறப்பு வாய்ந்தது. ஆதி பைரவரிலிருந்து, அஷ்ட பைரவரும், அஷ்ட பைரவரில் இருந்து 64 பைரவரும் தோன்றினர் என்று கூறப்படுகிறது. எல்லா கோயில்களிலும் காணப்படும் பைரவருக்கு அடிப்படையாக ஆதி பைரவர் விளங்குகிறார். 12 ராசிகளும் இவரின் உருவபகுதிகள், நவகோள்களும் இவர் ஆளுகைக்கு உட்பட்டவை. காலச் சக்கரதாரி பைரவரே திருப்பத்தூர், சிவகாமசுந்தரி சமேத திருத்தளிநாதர் கோயிலில் அமைந்திருக்கும் ஆதி பைரவர் சன்னதி சிறப்பு வாய்ந்தது. ஆதி பைரவரிலிருந்து, அஷ்ட பைரவரும், அஷ்ட பைரவரில் இருந்து 64 பைரவரும் தோன்றினர் என்று கூறப்படுகிறது. எல்லா கோயில்களிலும் காணப்படும் பைரவருக்கு அடிப்படையாக ஆதி பைரவர் விளங்குகிறார். 12 ராசிகளும் இவரின் உருவபகுதிகள், நவகோள்களும் இவர் ஆளுகைக்கு உட்பட்டவை. காலச் சக்கரதாரி பைரவரே ஜோதிட நூல்கள் இவரை, கால புருஷன் … Continue reading பைரவர்\nதச திக்பாலகர் பூர்வச்யாம் – கிழக்கில் – இந்த்ரன் ஓம் லம் இந்த்ராயை நம: ஆக்னேயே – தென்கிழக்கில் – அக்னி ஓம் ரம் அக்னயே நம: தக்ஷிணஸ்யாம்—தெற்கில்- யமன் ஓம் யம் யமாய நம: நைர்ருத்யாம் – தென்மேற்கில் – நிருருதி ஓம் க்ஷம் நிருருதயே நம: பச்சிமாயாம் – மேற்கில் – வருணன் ஓம் வம் வருணாய நம: வாயவ்யாம்- வடமேற்கில் – வாயு ஓம் யம் வாயவே நம: உத்தரஸ்யாம் – … Continue reading தச திக்பாலகர்\nவீரபத்திரர் சுலோகம் துதி : ரௌத்ரம், ருத்ராவதாரம், சூதவக நயநம் ஊர்த்வ கேசம், சூதம்ஷ்ட்ரம்; பீமரூபம் கணகண வில சத் கண்ட மாலா க்வ்ருதம்; தக்ஷஸ்ய கர்வபங்கம், அஜமுக க்ருதம், வீராட்ட ஹாசோந் முகம்; வந்தே லோகைக வீரம், த்ரிபுவநமதநம் சியாமலம் வீர பத்ரம் - த்யாயாமி. சத்துருவின் நிலைமைபெற்று தக்கன் மகம் அடும் நாளில், தலைமை சான்ற பத்து உருவம் பெறும் திருமால் முதலாய பண்ணவர் தம் படிவம் யாவும், உய்த்து உருவுதனி வாள் கையுறு … Continue reading வீரபத்திரர்\nகருப்பணசாமி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு) இவர் பைரவர் அம்சம்; கிராமிய வழக்கில் கருப்பர் - கருப்பணன் - கருப்பண்ணன் - முனியாண்டி - சடையாண்டி - கருப்பணசாமி எனப் பலபெயர் பெறுவர். ஒரு முகமும் - இரண்டு கரங்களுமே உடையவர். வலக்கரத்தில் - கத்தி அல்லது அரிவாள் கொண்டிருப்பார். இடக்கரத்தில் - தண்டம் அல்லது கதை உமையவராக இருப்பார். முறுக்கு மீசையும் - சடாமுடியும் உடையவர். காவி உடை அணியும் வழக்குடையவர். இவர் அருகில் நாய் … Continue reading கருப்பணசாமி\nவிநாயகி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு) இவள் விநாயகரின் அம்சமாய் அமர்ந்திருப்பவள். விக்னேஸ்வரி என்றும் பெயர் பெறுவாள். இடையூறுகளைக் களைபவள். யானைத் தலையும் அதில் கரண்ட மகுடமும் உடையவள். நான்கு கரத்தினள். முன் இருகரமும் - அபய வரதமே. பின் வலக்கரத்தில் மழுவும்; இடக்கரத்தில் பாசமும் உடையவள். இந்த பாச - ஆயுதமே இவளை அம்பிகை அம்சம் என்பதை எடுத்துக்காட்டும். இவளின் மார்புப்பகுதியே, இவளை விநாயகி என்று அடையாளம் காட்டும்; உற்று நோக்கினாலேயே - இதை உணர … Continue reading விநாயகி\nவீரபத்திரை - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு) இவள் வீரபத்திரரின் பத்தினி. காப்புக் கடவுளாய் விளங்குபவள். சப்த கன்னியருக்கு முன்பு, முதல் இருக்கையில் அமர்ந்திருப்பவள். ஒரு தலையும், நான்கு கைகளும், மூன்று கண்களும் உடையவள். முன் வலக்கரம் அபய முத்திரையிலும், இடக்கரத்தில் முத்தலைச் சூலமும் கொண்டிருப்பாள். பின் வலக்கையில் மழுவும், இடக்கையில் மானும் உள்ளவள். சுகாசனத்தில் அமர்ந்து கன்னியர் எழுவரையும் காப்பவள். இவளின் திருவுருவ அமைப்பில், மார்புப் பகுதியைக் கொண்டே வேற்றுமையினை அறிந்து கொள்ள வேண்டும். இவளை, தக்ஷிணாமூர்த்தி … Continue reading வீரபத்திரை\nஇறைசக்தியும் நம் சக்தியும் (35)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (151)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-05T02:34:18Z", "digest": "sha1:FEEY4V6FGWFK34B2TL5QY7N766XD2EAY", "length": 9572, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "வெனிசு நகரம் தொடர்ந்து நீரில் மூழ்கி வருகிறது - விக்கிசெய்தி", "raw_content": "வெனிசு நகரம் தொடர்ந்து நீரில் மூழ்கி வருகிறது\nஇத்தாலியில் இருந்து ஏனைய செய்திகள்\n28 அக்டோபர் 2016: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்\n19 ஏப்ரல் 2015: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது\n4 அக்டோபர் 2013: இத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு\n14 மார்ச் 2013: அர்ச்சென்டினாவின் கர்தினால் பிரான்சிசு 266வது போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n11 மார்ச் 2013: நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டு விட்டதாக போராளிகள் அறிவிப்பு\nபுதன், மார்ச் 28, 2012\nஇத்தாலியின் வெனிசு நகரம் நீரில் மூழ்கி வருவதாகவும், இது மேலும் பல ஆண்டுகள் நீரினுள் செல்லும் எனவும் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெனிசு நகரத்தை நீரினுள் மூழ்காமல் பாதுகாக்க ஏற்கனவே பல தடுப்புகளை உள்ளூர் அரசு ஏற்படுத்தியுள்ளது.\n\"நகரம் மேலும் நீரினுள் மூழ்காமல் தடுக்கப்பட்டுள்ளது எனக் கருதப்பட்டு வந்தது, ஆனால் அது தொடர்ந்து காலவரையறையின்றி சிறிது சிறிதாக மூழ்கி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என கலிபோர்னியாவைச் சேர்ந்த புவிப்பரப்பிய அளவியலார் யெகுடா பொக் தெரிவித்தார��.\nவெனிசின் மணல் நிலத்துக்கடியில் இறுகி வருவதால் அது தன்னுடன் நகரையும் கீழே இழுத்து வருகிறது. அப்பெனின் மலைகளுக்குக் கீழே மிக மெதுவாகச் செல்லும் பூமியின் மேலோட்டில் உள்ள தட்டு மீது வெனிசு நகரம் செல்வதால், வெனிசு நகரத்தில் ஒரு சாய்வு ஏற்பட முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\n2000 ஆம் ஆண்டு முதல் 2010 வரை ஆண்டொன்றுக்கு சராசரியாக 1 முதல் 2 மில்லிமீட்டர்கள் வரை நகரம் நீரில் மூழ்கி வருவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த சராசரியை விடப் பெருமளவு குறைவாகும். அத்துடன், நியூ ஓர்லீன்சு நகரம் நீரில் மூழ்கும் வீதத்தை விடவும் இது குறைவானதாகும். இதனால் இதனைப் பல ஆய்வாளர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.\nஆனாலும், கடல் மட்ட வேறுபாட்டையும் கருத்தில் கொள்ளும் போது 1 மில்லிமீட்டர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க அளவாகும் என யெகுடா பொக் தெரிவித்தார். 20ம் நூற்றாண்டில் வெனிசு நகரில் கடல் மட்டம் 13 செ.மீ. களால் உயர்ந்ததில் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\n“பேரலைகள் ஏற்படும் போது தடுப்புகள் போடப்பட்டன. இவற்றை எதிர்காலத்தில் அடிக்கடி பயன்படுத்த வேண்டி வரலாம்,” என அவர் எச்சரித்துள்ளார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/cyclone-amphan-pm-modi-to-take-aerial-survey-of-west-bengal-and-odisha-386202.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-05T02:53:39Z", "digest": "sha1:XB3AAWFW4VL56PM44C32Z3K7XWLSKHDD", "length": 18393, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆம்பன் புயல் பாதிப்பு சேதம்: மே.வங்கம், ஒடிஷாவில் சேதத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார் | Cyclone Amphan: PM Modi to take aerial survey of West Bengal and Odisha - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ராமர்கோவில் பூமி பூஜை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம் ரஃபேல் மழை\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு முன் அ���ுமரையும் குழந்தை ராமரையும் வழிபடும் பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nராமர் கோவில் கட்ட இதுவரை ரூ. 30 கோடி நிதி வந்திருக்கிறது - ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை\nதெய்வீகமும் பிரம்மாண்டமும் இணைந்த ராமர் கோவில் இப்படித்தான் இருக்குமாம் - நாகரா பாணி கட்டிடக்கலை\nசரயு நதிக்கரையில் தீப ஒளியில் ஜொலிக்கும் அயோத்தி - ராமருக்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பு\nAutomobiles சைலண்டாக 20 பிஎஸ்6 மராஸ்ஸோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா.. அறிமுகத்திற்கு காத்திருந்தவர்கள் ஷாக்..\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்னாரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆம்பன் புயல் பாதிப்பு சேதம்: மே.வங்கம், ஒடிஷாவில் சேதத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்\nடெல்லி: மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவை நிலைகுலைய வைத்த ஆம்பன் (அம்பன், உம்பன்) புயல் ஏற்படுத்திய சேதங்களை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பார்வையிடுகிறார்.\nவங்கக் கடலில் 21 ஆண்டுகளுக்குப் பின்னர் சூப்பர் புயல் உருவானது. ஆம்பன் (அம்பன், உம்பன்) என பெயரிடப்பட்ட இந்த புயல் புதன்கிழமையன்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது.\nமேற்கு வங்கத்தில் புதன்கிழமை பகலில் கரையை கடக்க தொடங்கிய இந்த புயல் சுமார் 4 மணிநேரம் உக்கிரமாக கோர முககத்தை காட்டியது. இதனால் ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.\nஇரவு நேர ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்- மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nஆம்பனால் 72 பேர் பலி\nஒடிஷாவின் கடலோர மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்பை ஆம்பன் புயல் ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஆம்பன் புயல் ஆட்டுவித்தது. கொல்கத்தா பெருநகரமே சிதிலமடைந்து போயுள்ளது. இங்கு மட்டும் 19 பேர் பலியாகி உள்ளனர். ஆம்பன் புயலால் மொத்தம் 72 பேர் வரை பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஒடிஷா, மேற்கு வங்கத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முழுவீச்சில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிஷாவில் முதல்வர் நவீன்பட்நாயக் சேதப் பகுதிகளை விமானம் மூலம் பார்வையிட்டார். ஒடிஷாவை விட மேற்கு வங்க மாநிலத்தில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மேற்கு வங்க அரசுக்கு உதவுவதாக ஒடிஷா அரசும் கை நீட்டியுள்ளது.\nகொரோனாவை விட கொடூரமான பாதிப்பை ஆம்பன் புயல் ஏற்படுத்தி உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குறிப்பிட்டிருந்தார். புயல் சேத மீட்புகள் தொடர்பாக ஒடிஷா, மேற்கு வங்க மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி இருந்தார். இரு மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் கூறி இருந்தார்.\nஇந்த நிலையில் ஆம்பன் புயல் சேத பாதிப்புகளை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமையன்று பார்வையிடுகிறார். விமானம் மூலம் இரு மாநிலங்களிலும் புயல் பாதிப்பு இடங்களை மோடி பார்வையிடுகிறார். பின்னர் இரு மாநில முதல்வர்களுடன் மீட்பு பணிகள் குறித்தும் மோடி ஆலோசனை நடத்துகிறார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஐந்து ஆண்டு கட்டாய விடுப்பு.. கணக்கெடுக்க குழு அமைப்பு\nசமுக பரவலை இனியும் மறுக்க முடியாது காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்\nசெம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா\nப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nபதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்\nஇந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்\nஇந்தியாவி��் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nகுவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி\nசுதந்திர தின விழா 2020.. கொரோனா முன்கள போராளிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.. மத்திய அரசு அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone amphan pm modi odisha west bengal ஆம்பன் புயல் பிரதமர் மோடி ஒடிஷா மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/iran-drops-india-from-chabahar-port-train-project-after-deal-with-china-391251.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-08-05T02:29:25Z", "digest": "sha1:5ZBNCWFBQZ6XMVZUJCTQ6RELS7R2CDFV", "length": 23001, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chabahar Rail Project: சீனாவோடு செய்த டீல்.. இந்தியாவின் சாபஹார் ரயில்வே திட்டத்தை ரத்து செய்த ஈரான்.. பரபரப்பு முடிவு! | Iran drops India from Chabahar port Train project after Deal with China - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஆகஸ்ட் மாத சந்திராஷ்டமம் : 12 ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாட்கள்\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா.. அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியில் சேர்ப்பு\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில் கொரோனாவால் மோசமான பாதிப்பு.. முழு விவரம்\nஎன்ன திமிர்.. காஷ்மீரையும் குஜராத்தின் ஜுனகத்தையும் சேர்த்து புதிய மேப் வெளியிட்ட இம்ரான்கான்\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசசிகலா மீது குற்றம்சாட்டிய ரூபா ஐபிஎஸ் மீண்டும் பணியிடமாற்றம்.. பெங்களூரில் 5 டிசிபிகள் டிரான்ஸ்பர்\nMovies கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரி தான்.. பிரேம்ஜியை பங்கமாக கலாய்த்த சதீஷ் \nAutomobiles 2020 மாருதி செலிரியோ கார் முதன்முறையாக இந்தியாவில் சோதனை ஓட்டம்...\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nSports டாட்டா பைபை கிளம்புறோம்.. வேற வழியில்லை.. ஐபிஎல்-ஐ கை கழுவிய சீன மொபைல் கம்பெனி.. பரபர தகவல்\nLifestyle வயதான ஒருவருடன் நீங்க உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தரும் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவோடு செய்த டீல்.. இந்தியாவின் சாபஹார் ரயில்வே திட்டத்தை ரத்து செய்த ஈரான்.. பரபரப்பு முடிவு\nடெஹ்ரான்: ஈரான் சாபஹார் துறைமுக ரயில்வே திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்து உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை நீக்க ஈரான் முடிவு செய்துள்ளது.\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nஈரான் - இந்தியா இடையே கடந்த வருடத்தில் பல்வேறு விஷயங்களில் பிரச்சனை நிலவி வருகிறது. அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு இந்தியா செவி சாய்த்தது, ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என்று இந்தியா முடிவு செய்தது என்று பல விஷயங்கள் ஈரானை கோபப்படுத்தியது. அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கம் ஆனது ஈரானை காயப்படுத்தியது.\nஇந்த நிலையில் ஈரானில் இந்தியா அமைக்க இருந்த ரயில்வே திட்டத்தை ஈரான் மொத்தமாக நீக்க முடிவு செய்துள்ளது. 4 வருடங்களுக்கு முன் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை நீக்குவதாக ஈரான் முடிவு செய்துள்ளது.\nமொத்தமாக நிராகரிக்கிறோம்.. சீனாவிற்கு அமெரிக்கா போட்ட \"கேட்\".. தென்சீன கடலில் எதிர்பாராத திருப்பம்\nNepal-ஐ China-எப்படி பயன்படுத்திக் கொள்கிறது தெரியுமா\nஈரானில் இருக்கும் சாபஹார் துறைமுகம் அந்நாட்டின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாகும். ஈரானின் இந்த துறை முகத்தில் இருந்து ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருக்கும் ஷாஹேடன் பகுதிக்கு இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆப்கானிஸ்தான் உடன் ஈரானை ரயில் மூலமாக இணைக்க இந்த திட்டம் வழியாக அமையும் என்று கூறப்பட்டது.\nஇந்த ரயில்வே திட்டம் மூன்று நாடுகளுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இந்திய ரயில்வே, ஈரானியன் ரயில்வே மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் ஆகும். ஈரான் ஆப்கானிஸ்தான் இடையே உள்ள பகுதியில் வர்த்தக பயணத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த 2016ல் பிரதமர் மோடி சார்பாக ஈரானில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.\nஇந்த பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான் அதிபர் காணி மற்றும் ஈரான் அதிபர் ரவுஹானி இடையே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.இந்த திட்டத்திற்காக 1.6 பில்லியன் டாலர் செலவு செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. இதற்காக இந்தியாவில் இருந்து ஈரானுக்கு ரயில்வே எஞ்ஜினியர்கள் அனுப்பப்பட்டு இருந்தனர். ஆனால் இந்த ரயில்வே திட்டத்தை இந்தியா தொடக்காமலே இருந்தது. அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பயந்து இந்தியா இந்த பணியை தொடங்காமல் இருந்தது.\nசாபஹார் துறைமுக ரயில்வே திட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனாலும் அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக இந்த திட்டத்தை இந்தியா தொடக்காமல் இருந்தது. இந்த நிலையில்தான் ஈரான் சாபஹார் துறைமுக ரயில்வே திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்து உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை நீக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இந்தியா பணிகள் எதையும் செய்யவில்லை என்று கூறி ஈரான் கூறி இந்த முடிவை எடுத்துள்ளது.\nதாங்களே இந்த திட்டத்தை நிறைவேற்றிக்கொள்கிறோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. 628 கிமீ தூரத்திற்கு இந்த ரயில்வே பாதையை ஈரான் அமைக்க உள்ளது. இதற்கான திட்டத்தை அந்நாட்டு அரசு துவங்கி வைத்துள்ளது . 2022 மார்ச் மாதத்திற்குள் இதை நிறைவேற்ற ஈரான் முடிவு செய்துள்ளது.இதற்காக ஈரான் 400 மில்லியன் டாலர் செலவு செய்ய முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவுடன் திடீரென ஈரான் இப்படி மோதலை கடைபிடிக்க சீனாவும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சீனாவுடன் ஈரான் 400 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை செய்து இருக்கும் நிலையில், தற்போது ஈரான் இந்தியாவிற்கு எதிராக முடிவு செய்துள்ளது. 25 வருட இரண்டு நாட்டு ஒப்பந்தத்தை ஈரான் - சீனா கையெழுத்திட்டுள்ளது.\nஅதன்படி சீனா இந்த திட்டம் மூலம் ஈரானில் பல்வேறு சாலை பணிகள், ரயில்வே பணிகள், மற்றும் துறைமுக பணிகளை செய்ய உள்ளது. சாபஹார் துறைமுக பணிகளையும் இந்த திட்டம் மூலம் சீனா செய்ய இருக்கிறது. அங்கே எண்ணெய் எடுக்கும் பணிகளையும் சீனா செய்ய உள்ளது. 25 வருடங்களுக்கு இந்த பணிகளை செய்ய சீனா ஈரானில் செய்ய இருக்கிறது.\nசீனாவின் இந்த திட்டத்தில் விரைவில் பாகிஸ்தான் உள்ளே வர வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். அதாவது இந்தியா - ஈரான் - ஆப்கானிஸ்தான் இடையே ஒப்பந்தத்தை அப்படியே ஈரான் - சீனா - பாகிஸ்தான் என்று மாற்ற சீனா முயன்று வருகிறது. இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சர்வதேச மூவாக இது பார்க்கப்படுகிறது. ஈரானின் இந்த முடிவிற்கு இந்தியா எப்படி எதிர்வினையாற்றும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. சீனா காரணமாக இந்தியா - ஈரானின் உறவு முறியும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஆயுதங்கள் சப்ளை-ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்- வடகிழக்கில் பிரிவினைவாதத்தை உயிர்ப்பிக்கிறது சீனா\n ஒரே நாளில் புதிதாக நோய் தொற்று பாதித்த நாடுகளில் இந்தியா முதலிடம்.. அமெரிக்காவுக்கு 2வது இடம்\nசீனாவுடன் எல்லையில் பதற்றமான நிலை.. இந்தியாவுக்கு ரஷ்யா கொடுக்க முன்வந்துள்ள சூப்பர் ஆயுதம்\nசீன இராணுவத்தின் ரகசிய பிரிவு '61398'.. இந்தியாவுக்கு எதிராக செய்து வரும் உளவு வேலை.. ஷாக் தகவல்\nவாக்சின் தருவதை.. இப்போதிருந்தே மெதுவா ஆரம்பிங்க.. ஆலோசனை தரும் நிபுணர்கள்\nஇலங்கை தாதா அங்கொடவுக்கு விஷம் கொடுத்து எரித்த காதலி உட்பட 3 பேர் கோவையில் கைது- சிக்கியது எப்படி\nலடாக் பேச்சுவார்த்தை.. பாங்காங் திசோ பற்றி பேச முடியாது.. மறுக்கும் சீனா.. எல்லையில் தொடரும் சிக்கல்\nகொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு: இந்தியாவில் அடுத்த 2 கட்ட மனித பரிசோதனைக்கு டிசிஜிஐ அனுமதி\nபேசக்கூட தயாராக இல்லை.. அப்படியே ஆக்கிரமிக்க விரும்பும் சீனா.. விடாத இந்தியா.. இனி நடக்கும்\nஎவ்வளவு திமிர்.. மீண்டும் சீண்டும் நேபாளம்.. புதிய மேப்பை இந்தியாவிற்கு அனுப்ப பிளான்.. பின்னணி\nநீண்ட காலம்.. அணிவகுக்க போகும் வீரர்கள்.. லடாக்கில் இந்தியா போடும் வின்டர் பிளான்.. சீனாவிற்கு கேட்\nபடைகளை வாபஸ் வாங்காத சீனா.. நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கும் பதற்றம்.. லடாக்கில் மீண்டும் மீட்டிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia iran china இந்தியா ஈரான் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%93%E0%AE%9A%E0%AE%BF-556820.html", "date_download": "2020-08-05T01:41:29Z", "digest": "sha1:7ETVE7MLSFRQDBR2TEAZ7CFSUBUEIK5O", "length": 10107, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முருகப்பா கோப்பை ஹாக்கி: ரயில்வேயை வென்றது ஐ.ஓ.சி.- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுருகப்பா கோப்பை ஹாக்கி: ரயில்வேயை வென்றது ஐ.ஓ.சி.\nசென்னை, செப். 11: சென்னையில் நடைபெற்று வரும் முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி லீக் ஆட்டத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.) அணி 5-3 என்ற கோல் கணக்கில் இந்தியன் ரயில்வே அணியை வென்றது.\n87-வது முருகப்பா கோப்பை தேசிய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 6-வது நாளான செவ்வாய்க்கிழமை இரு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.\nரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐ.ஓ.சி. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. 35,37 வது நிமிடங்களில் அந்த அணி வீரர்கள் கோல் அடுத்து முன்னிலை பெற்றனர். 44-வது நிமிடத்தில்தான் ரயில்வே அணிக்கு முதல் கோல் கிடைத்தது. அதன் பின்னர் ஐ.ஓ.சி. அணி மேலும் இரு கோல்களை அடுத்து 4-1 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றது.\n56, 64 நிமிடங்களில் ரயில்வே வீரர்கள் கோல் அடித்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப முயன்றனர். அப்போது கோல் கணக்கு 4-3 என்று இருந்தது. 66-வது நிமிடத்தில் ஐ.ஓ.சி. அணி 5-வது கோலை எடுத்தது. தொடர்ந்து அந்த அணி வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர் முடிவில் 5-3 என்ற கோல் கணக்கில் ஐ.ஓ.சி. வென்றது.\nமுன்னதாக நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் சுங்கத்துறை அணி, ஐ.சி.எஃப். அணியை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. சுங்கத்துறை வீரர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் கோல் அடித்தனர். இதனால் 6-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர். கடுமையாகப் போராடிய ஐ.சி.எஃப். வீரர்கள் 68,69-வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இதனால் கோல் வித்தியாசத்தை குறைக்க முடிந்தது. இறுதியில் 6-2 என்ற கணக்கில் சுங்கத்துறை அணி வென்றது.\nமாள��ிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72521/Nepalese-radio-stations-blast-anti-India-propaganda-between-songs-near-border-areas", "date_download": "2020-08-05T02:46:55Z", "digest": "sha1:NA5TJ7VYBBYGOL4DGLY4RFEAJFT3H7DQ", "length": 10417, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் நேபாள எஃப்.எம்.கள் ! - எல்லை மக்கள் புகார் | Nepalese radio stations blast anti-India propaganda between songs near border areas | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇந்தியாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் நேபாள எஃப்.எம்.கள் - எல்லை மக்கள் புகார்\nஇந்தியாவுக்கு எதிராக நேபாள நாட்டின் எஃப்.எம்கள் பிரசாரம் செய்து வருவதாக எல்லையோரம் வசிக்கும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவும் நேபாளமும்1800 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து வருகின்றன. இந்நிலையில் 1816 இல் ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று நேபாளம் அண்மைக்காலமாகக் கோரி வருகிறது. அதே போல் சீனாவுடன் ஏற்பட்ட 1962 போருக்குப் பிறகே இந்தியா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள லிம்பியாதுரா, காலாபானி பகுதியையும் நேபாளம் உரிமை கோரி வருகிறது.\nஇந்தியா வசம் இருக்கும் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கிய வரைபடத்தை நேபாளம் கடந்த வாரம் வெளியிட்டது. இதற்கு நேபாளம் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்த கட்டமாக வரைபடம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போது அந்த வரைபடத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.\nஇப்போது நேபாள நாட்டின் எஃப்.எம். நிலையங்கள் தாங்கள் ஒளிபரப்பும் பாடல்களுக்கு இடையே இந்தியா குறித்து அவதூறாகப் பேசி வருவதாக இந்திய - நேபாள எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் தன்டூ கிராமத்தைச் சேர்ந்த ஷாலு தலால் என்பவர் கூறுகையில் \"இந்திய - நேபாள எல்லையோரம் வசிக்கும் மக்கள் இருநாட்டுப் பாடல்களையும் விரும்பி கேட்பார்கள். ஆனால் இப்போது நேபாள எஃப்.எம்.கள் பாடல்களின் இடையே அந்நாட்டு மாவோயிஸ்ட் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதை ஒளிபரப்பி வருகிறார்கள்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் \"இந்தியாவுக்கு எதிரான பேச்சுகள் குறித்து இதுவரை எங்களுக்கு அதிகாரப்பூர்வமான தகவல்களைக் கிடைக்கவில்லை. இது குறித்துக் கண்காணித்து வருகிறோம், விசாரணைக்குப் பின்பு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்\" எனத் தெரிவித்துள்ளனர்.\n“சீனா எப்போதும் இப்படிதான்” - லடாக் மோதல் குறித்து முதன்முதலாக வாய்திறந்த மத்திய அமைச்சர்\nஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கொள்ளை\nபிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற 13 பேரில் 11 பேர் பூரண குணமடைந்தனர்: ஹைதராபாத் மருத்துவமனை.\nதமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா : 108 பேர் உயிரிழப்பு\nயு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘420’வது இடம் பிடித்த ராகுல் மோடி\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..”- குழந்தைகளோட கண்ணு பத்திரம்ங்க..\nபுதிய கல்விக் கொள்கைக்கெதிராக தமிழக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும்-சீமான்\n“தன்னம்பிக்கைதான் எல்லாமே”-சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை\nமெட்டபாலிஸத்தை அதிகரிக்க முதலில் இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதெருநாயை தத்தெடுத்து சேல்ஸ்மேன் ஆக்கிய ஹூண்டாய் ஷோரூம்: பிரேசிலின் சுவாரஸ்யம்\nஏஸி காற்று வாங்கினா மட்டும் போதுமா\nஐபிஎல் ஸ்பான்ஸரிலிருந்து விலகும் விவோ : பிசிசிஐ-க்கு நெருக்கடி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ச��னா எப்போதும் இப்படிதான்” - லடாக் மோதல் குறித்து முதன்முதலாக வாய்திறந்த மத்திய அமைச்சர்\nஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/2016/02/04/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9-%E0%AE%A8%E0%AE%95/", "date_download": "2020-08-05T02:40:41Z", "digest": "sha1:33W46CW2HHW7PTSFK54FUUUVEWY3M4AA", "length": 10459, "nlines": 283, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "ஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ நக ஸ்துதி – nytanaya", "raw_content": "\nஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ நக ஸ்துதி\nஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ நக ஸ்துதி\nஓம் பாந் த்வஸ்மான், புருஹூத வைரி பலவன், மாதங்க மாத்யத் கடா\nகும்போச்சாத்ரி விபாட நா திகபடு ப்ரத்யேக வஜ்ரா யிதா:\nஸ்ரீமத் கண்டீரவாஸ்ய, ப்ரதத ஸுநகரா, தரி-தா-ராதி தூர\nப்ரத்வ_ஸ்த, த்வாந்த சா’ந்த ப்ரவிதத மனஸா, பாவிதா நாகி ப்ருந்தை:\nலக்ஷ்மீகாந்த ஸமந்ததோ விகலயம் நைவே சி’து ஸ்தே ஸமம்\nபச்’யாம் யுத்தம வஸ்து தூரதரதோ அபாஸ்தம் ரஸோ யோஷ்டம:\nயத்-ரோ-ஷாத் கர தக்ஷ நேத்ர குடிலப்ராந்தோ த்தி தாக்நி ஸ்ஃபுரத்\nகத்யோ தோபம விஸ் ஃபுலிங்க பஸிதா ப்ரம்மேச’ ச’க்ரோத் கரா:\nPrevious Previous post: நரசிம்ஹ ஹோம மந்திரங்கள் சில\nNext Next post: ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (35)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (151)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/railways-big-ticket-change-qr-code-scans-introduced-to-check-tickets-and-avoid-fake-tickets-menace-026236.html", "date_download": "2020-08-05T01:57:14Z", "digest": "sha1:KVQ6IYPMLCMZRERQYJY3ZSRE6YJXYQZ2", "length": 20869, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரயில் டிக்கெட்கள் இனி QR ஸ்கேன் செய்யப்படும்! இந்திய ரயில்வே கொண்டுவந்த புதிய பாதுகாப்பு முறை! |Railways BIG Ticket Change: QR Code Scans Introduced To Check Tickets And Avoid Fake Tickets Menace - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 hrs ago இரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\n11 hrs ago சோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\n12 hrs ago சத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\n13 hrs ago Philips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nNews உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி\nMovies பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன���ரா நடிகர் விஜய் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் பதிலை பாருங்க\nLifestyle பொன் விளையும் புதன் கிழமையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து பலமா அடிக்கப்போகுதாம்...\nAutomobiles விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1... கெத்து காட்டிய மாருதி சுஸுகி... போட்டி அனல் பறக்க போகுது\nSports 19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து\nFinance ஆகஸ்ட் 04 அன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 147 பங்குகள் விவரம்\nEducation வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயில் டிக்கெட்கள் இனி QR ஸ்கேன் செய்யப்படும் இந்திய ரயில்வே கொண்டுவந்த புதிய பாதுகாப்பு முறை\nகொரோனா தொற்றிலிருந்து தனிமனித இடைவேளை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கடைப்பிடிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முழு வீச்சில் மும்முரமாகச் செயல்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதில் பெற 12 ரயில் நிலையங்களுக்கு கியூஆர் ஸ்கேன் டிக்கெட் முறையை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.\nQR குறியீடு டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் பணியை வடமேற்கு ரயில்வே நிர்வாகம் தற்பொழுது துவக்கி உள்ளது. இதன்படி வடமேற்கு ரயில்வே நிர்வாகம் புதிய முயற்சியாக முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதில் பெற புதிய QR கோடு பயன்முறையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று மொரோதாபாத் ரயில் நிலைய மேலாளர் தரூண் பிரகாஷ் கூறியுள்ளார். விரைவில் இது அனைத்து இடங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.\nரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் வடக்கு ரயில்வேயின் மொராதாபாத் பிரிவின் கீழ் டிக்கெட்டுகளில் அச்சிடப்பட்ட கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து டிக்கெட்டுகளை சரிபார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சரியான மனித இடைவேளை மற்றும் மனிதனிடமிருந்து மனித தொடர்பு இல்லாமல் டிக்கெட் விநியோகம் மற்றும் செக்கிங் பின்பற்றப்படும் என்று மேற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமனித இனம் அழியும்; ஏன், எப்படி. - ஸ்டீபன் ஹாக்கிங்கின் திகிலான விளக்கம்.\nதற்��ொழுது இந்த புதிய QR டிக்கெட் முறை முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதாகப் பெற ஜெய்ப்பூர், அஜ்மீர், ஜோத்பூர், பிகானேர், அபு ரோடு, உதய்பூர் நகரம், துர்காபுரா, ஆல்வார், ரேவாரி, சங்கனேர், லல்கர், மற்றும் காந்திநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் பயணிகள் காகிதமில்லாமல் முன்பதிவு செய்யப்படாத மொபைல் டிக்கெட்டுகளைப் இனி பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த முறை விரைவில் முன்பதிவு டிக்கெட்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில் நிலையங்களுக்கும் இந்த பாதுகாப்பான QR ஸ்கேன் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉறுதி செய்யும் ஆதாரங்கள் : உலகப்போருக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..\nஜூலை 22ம் தேதி முதல் தொடங்கப்பட்ட இந்த புதிய முயற்சி குறித்து மொராதாபாத் பிரதேச ரயில்வே மேலாளர் தருண் பிரகாஷ் கூறுகையில், \"நாங்கள் எங்கள் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றங்களைச் செய்துள்ளோம், ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் ஒரு தனித்துவமான க்யூஆர் குறியீட்டை வெளியிட இது உதவுகிறது. க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யக்கூடிய பரிசோதகர்கள் வைத்திருக்கும் டெர்மினல்கள் அல்லது பிற க்யூஆர் ஸ்கேன் சாதனங்கள் மூலம் இந்த QR கோடு ஸ்கேன் செய்யப்படும். \" என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த QR டிக்கெட்களை பெற முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து யுடிஎஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், பயனர் 'பதிவு' மற்றும் 'உள்நுழைவு' செயல்முறையை முடிக்க வேண்டும். பிறகு, 'புக் டிக்கெட்' மெனுவில் உள்ள கியூஆர் முன்பதிவைத் தேர்ந்தெடுத்து ரயில் நிலையத்தின் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். பின் டிக்கெட் பெறுவதற்கான அடுத்த நடவடிக்கையைத் துவங்க வேண்டும்.\nஇரட்டை செல்பி கேமராக்கள்: அட்டகாச விவோ எஸ் 7 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nIRCTC - SBI Rupay கார்டு அறிமுகம். என்ன பலன்\nசோனி நிறுவனத்தின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\nIRCTC புதிய விதி கட்டாயம் இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை\nசத்தமில்லாமல் Weibo, Baidu செயலிகள் இந்தியாவில் தடை.\nடீ, காபி இல்ல., 90 நிமிடத்துக்கு முன்பாக வரனும்: இனிமே இப்படிதான்- ரயில் பயணத்துக்கான வழிமுறைகள்\nPhilips இந்தியாவில் புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது\nIRCTC அதிரடி அறிவிப்பு: பயணிகளுக்கான சிறப்பு ரயில் சேவை நாளை துவங்குகிறது; முன்பதிவு எப்போதிருந்து\nஐக்யூ 5 இந்த மாதத்தில் வெளியிட வாய்ப்பு: இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nநீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ATM, ரயில்வே, விமான மற்றும் ஓய்வூதியதாரர் புதிய விதிகள்\nமலிவு விலையில் Lava Z66 இந்தியாவில் அறிமுகம் இது ஒரு 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு\nரயில் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவிற்கான விபரங்கள் இதோ\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் கற்றதை பிற நாடுகளில் அமல்படுத்துவோம் - கூகிள் மற்றும் பேஸ்புக் உறுதி\nஇந்தியாவை பின்பற்றும் அமெரிக்கா: டிக்டாக்குக்கு குட்பை- அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nPAN அட்டை புதிதாக விண்ணப்பிக்க எளிய வழி இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-05T03:39:12Z", "digest": "sha1:3NHHZ5TBBTBD3IMP7XTHVWQXFBDDIVGZ", "length": 38065, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீழ்பாக்கம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் அ. சண்முக சுந்தரம், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகீழ்பாக்கம் ஊராட்சி (Kilpakkam Gram Panchayat), தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்கும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2221 ஆகும். இவர்களில் பெண்கள் 1108 பேரும் ஆண்கள் 1113 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்��ும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 11\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 31\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அரக்கோணம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nபழைய வேலூர் மாவட்ட ஊராட்சிகள்\nஅணைக்கட்டு · அப்புக்கல் · அத்திக்குப்பம் · பிராமணமங்கலம் · தேவிசெட்டிக்குப்பம் · இலவம்பாடி · இறைவன்காடு · கெங்கநல்லூர் · ஜார்தன்கொல்லை · கழணிப்பாக்கம் · கந்தனேரி · கரடிகுடி · கருங்காலி · கீழ்கொத்தூர் · கீழ்கிருஷ்ணாபுரம் · மடையப்பட்டு · மகமதுபுரம் · மருதவல்லிப்பாளையம் · மேலரசம்பட்டு · நேமந்தபுரம் · ஒதியத்தூர் · ஒங்கப்பாடி · பாலம்பட்டு · பீஞ்சமந்தை · பின்னத்துரை · பொய்கை · புத்தூர் · சத்தியமங்கலம் · செதுவாலை · சேர்பாடி · திப்பசமுத்திரம் · ஊனை · வல்லண்டராமம் · ஊனைவாணியம்பாடி · வண்ணாந்தாங்கல் · வரதலாம்பட்டு · வசந்தநடை · விரிஞ்சிபுரம்\nஅம்பரிஷிபுரம் · அம்மனூர் · அணைகட்டாபுத்தூர் · ஆ​ணைப்பாக்கம் · அனந்தாபுரம் · ஆத்தூர் · காவனூர் · கீழந்தூர் · கீழ்குப்பம் · கீழ்பாக்கம் · கோணலம் · கிருஷ்ணாபுரம் · மோசூர் · முதூர் · முள்வாய் · நகரிகுப்பம் · பெருமுச்சி · பெருங்களத்தூர் · புதுகேசாவரம் · புளியமங்கலம் · தணிகைபோளூர் · செய்யூர் · உளியம்பாக்கம் · உரியூர் · வளர்புரம் · வேலூர்\nபீமகுளம் · செட்டியப்பனூர் · தேவஸ்தானம் · எச்சாங்கல் · இளயநகரம் · கிரிசமுத்திரம் · கோவிந்தாபுரம் · ஜாஃப்ரபாத் · கலேந்திரா · கொத்தகோட்டை · மாடனன்சேரி · மேல்குப்பம் · நாய்க்கனூர் · நரசிங்காபுரம் · நெல்லிவாசல் நாடு · நெக்கானமலை · நிம்மியம்பட்டு · பள்ளிப்பட்டு · பெரியகுரும்பத்தெரு · பெத்தவேப்பம்பட்டு · புதூர்நாடு · புங்கம்பட்டுநாடு · ரெட்டியூர் · சாமண்டிகுப்பம் · வளையாம்பட்டு · வள்ளிப்பட்டு · வெள்ளக்குட்டை · விஜிலாபுரம் · வெலதிகமானிபெண்டா\nஅனத்தாங்கல் · அரும்பாக்கம் · அரப்பாக்கம் · அருங்குன்றம் · அத்தித்தாங்கல் · ஆயிலம் · தாஜ்புரா · எசையனுர் · கரிக்கந்தாங்கல் · கரிவேடு · கத்தியவாடி · கீராம்பாடி · கிளாம்பாடி · கீழ்குப்பம் · கீழ்மின்னல் · கூராம்பாடி · குக்குண்டி · லாடவரம் · மாங்காடு · மேச்சேரி · மேலக்குப்பம் · முப்பதுவெட்டி · முள்ளுவாடி · நந்தியாலம் · பாப்பேரி · பூட்டுத்தாக்கு · புதேரி · புதுப்பாடி · புன்னப்பாடி · சக்கரமல்லூர் · சாம்பசிவபுரம் · சர்வந்தாங்கல் · சாத்தூர் · செம்பேடு · தாழனூர் · உப்புபேட்டை · வளவனூர் · கே. வேளுர் · வேப்பூர்\nஅடுக்கம்பாறை · கம்மசமுத்திரம் · கம்மவான்பேட்டை · கனிகனியான் · கணியம்பாடி · காத்தாழம்பட்டு · காட்டுப்புத்தூர் · கீழ்அரசம்பட்டு · கீழ்பள்ளிபட்டு · மோத்தக்கல் · மோட்டுபாளையம் · மூஞ்சூர்பட்டு · நஞ்சுகொண்டாபுரம் · நெல்வாய் · பாலம்பாக்கம் · பாலாத்துவண்ணான் · சலமநத்தம் · சாத்துமதுரை · சாத்துப்பாளையம் · சோழவரம் · துத்திக்காடு · துத்திப்பட்டு · வல்லம் · வேப்பம்பட்டு\nஅதியூர் · அவல்நாய்க்கன்பட்டி · சின்னகந்திலி · சின்னகாசி என். பட்டி · சின்னராம்பட்டி · கிழக்கு பாடணவாடி · எலவம்பட்டி · எர்ராம்பட்டி · காஜல்நாய்க்கன்பட்டி · கும்மிடிகாம்பட்டி · கக்கன்காரி · கந்திலி · கொரட்டி · குனிச்சி · குரும்பேரி · லக்கிநாய்க்கன்பட்டி · மானவல்லி · மண்டலநாயனகுண்டா · மாட்றபள்ளி · மோட்டூர் · நரியனேரி · நரசம்பட்டி · நத்தம் · உதயமுத்தூர் · பல்லாத்தூர் · பரதேசிபட்டி · பரமுத்தம்பட்டி · பேரம்பாட்டு · பெரியகண்ணாளப்பட்டி · பெரியகாரம் · பள்ளிப்பட்டு · சேவாத்தூர் · சிம்மானபுதூர் · சுந்தராம்பள்ளி · தொக்கியம் · தோரணம்பட்டி · வெங்காலபுரம் · விஷாமங்கலம்\nஅம்முண்டி · அரிமுத்துமோட்டூர் · அரும்பருத்தி · பிரம்மாபுரம் · எரந்தாங்கல் · ஜாஃபர்பேட் · கண்டிபீடு · கரசமங்கலம் · கரிகிரி · கரிணாம்பட் · கூகையநல்லூர் · குப்பாதாமூர் · மேட்டுகுளம் · புத்தூர் · செம்பரயநல்லூர் · சீனூர் · சீர்காடு · செவ்வூர் · டி.கே.புரம் · வண்திரதாங்கல் · வஞ்சூர்\nஅக்கச்சிகுப்பம் · ஆலப்பாக்கம் · அன்வர்திகான்பேட்டை · அசமந்தூர் · அத்திப்பட்டு · ஆயல் · ஆயர்பாடி · அய்ப்பேடு · பாணாவரம் · சேரி · தர்மநீதி · ஈராளச்சேரி · கூடலூர் · இச்சிபுத்தூர் · கைனூர் · கரிக்கல் · கரிவேடு · கர்ணாவூர் · கூத்தம்பாக்கம் · கிழவனம் · கீழ்வீராணம் · குன்னத்தூர் · கட்டளை · மாகாணிபட்டு · மாமண்டூர் · மங்கலம் · மின்னல் · மிட்டாபேட்டை · நந்திமங்கலம் · நந்திவேடுதாங்கல் · ஒச்சேரி · பழையபாளையம் · பன்னியூர் · பரவத்தூர் · பாராஞ்சி · பெருவளையம் · பெருமாள்ராஜ்பேட்டை · போளிப்பாக்கம் · புதுப்பட்டு · புதூர் · செம்பேடு · சிறுகரும்பூர் · சிறுவளையம் · சித்தாம்பாடி · சூரை · தாளிக்கல் · தண்டலம் · தப்பூர் · துரைபெரும்பாக்கம் · உத்திரம்பட்டு · வடமாம்பாக்கம் · வைலாம்பாடி · வேடல் · வேகாமங்கலம் · வெங்குப்பட்டு\nஅக்ரஹாரம் · அணங்காநல்லூர் · போஜனாபுரம் · சேங்குன்றம் · செருவங்கி · செட்டிகுப்பம் · சின்னாலப்பல்லி · சின்னதோட்டாளம் · டி.பி.பாளையம் · தனகொண்டபல்லி · எர்த்தாங்கல் · கூடநகரம் · கல்லப்பாடி · கருணீகசமுத்திரம் · கீழ்பட்டி · கொண்டசமுத்திரம் · கொத்தகுப்பம் · குளிதிகை · மேல்ஆலத்தூர் · மேல்முட்டுகூர் · மோடிகுப்பம் · மூங்கப்பட்டு · முக்குன்றம் · நெல்லூர்பேட்டை · ஒலகாசி · பாக்கம் · பரதராமி · பட்டு · பெரும்பாடி · புட்டவாரிப்பல்லி · ராஜாகுப்பம் · ராமாலை · சேம்பள்ளி · செம்பேடு · சீவூர் · சிங்கல்பாடி · தாழையாத்தம் · தட்டப்பாறை · தாட்டிமானப்பல்லி · உள்ளி · வளத்தூர் · வரதாரெட்டிபல்லி · வீரிசெட்டிபல்லி · விழுதோன்பாளையம்\nஆலங்கனேரி · அம்மணாங்குப்பம் · அங்கரான்குப்பம் · அன்னங்குடி · அரும்பாக்கம் · பொம்மிநாய்க்கன்பாளையம் · செஞ்சி · சோழமூர் · தேவரிஷிகுப்பம் · காளாம்பட்டு · காங்குப்பம் · காவனூர் · கவசம்பட்டு · கீழ்ஆலத்தூர் · கீழ்முட்டுக்கூர் · கீழ்வழித்துணையாங்குப்பம் · கொசவன்புதூர் · கொத்தமங்கலம் · லத்தேரி · மாச்சனூர் · மாளியப்பட்டு · மேல்மாயில் · முடினாம்பட்டு · முருக்கம்பட்டு · நாகல் · நெட்டேரி · பி.கே.புரம் · பசுமாத்தூர் · பனமடங்கி · பில்லாந்திபட்டு · சென்னங்குப்பம் · சேத்துவண்டை · திருமணி · தொண்டான்துளசி · ��டுகன்தாங்கல் · வேலம்பட்டு · வேப்பங்கனேரி · வேப்பூர் · விழுந்தக்கால்\nஅம்மாவரிபள்ளி · அவுலரங்கபள்ளி · பாலிகுப்பம் · இளயநல்லூர் · எருக்கம்பட்டு · கொல்லப்பள்ளி · கோவிந்தாச்செரி · கோவிந்தாச்செரி குப்பம் · ஜம்புகுளம் · கடப்பந்தாங்கல் · கல்லான்குப்பம் · கரடிகுப்பம் · கட்டராம்பாக்கம் · கீரைசாத்து · கேசவனன்குப்பம் · கொடக்கால் · கொளத்தேரி · கொண்டமனைடுபாளையம் · மதனக்குப்பம் · மதிமண்டலம் · மருதாலம் · மேல்பாடி · மீல்வீராணம் · முத்தரசிகுப்பம் · ஒழுகூர் · பாண்டியநல்லூர் · பரமசாது · ரெண்டாடி · பெருமாள்குப்பம் · பொன்னை · பொன்னப்பந்தாங்கல் · புலிவலம் · செக்காடிகுப்பம் · செங்கல்நத்தம் · சோமசுந்தரம் · தாகாரகுப்பம் · தாலங்கி · தாங்கல் · தென்பள்ளி · வாங்கூர் · வன்னம்பள்ளி · வள்ளிமலை · வேலம் · வெங்கடாபுரம் · வெப்பாலை\nஅகரம் · அல்லாளச்சேரி · ஆரூர் · அத்தியானம் · ஆனைமல்லூர் · ஆயிரமங்கலம் · தாமரைப்பாக்கம் · தோணிமேடு · துர்கம் · குண்டலேரி · இருங்கூர் · கனியனூர் · காவனூர் · கலவைபுத்தூர் · குப்பம் · குப்பிடிச்சாத்தம் · குட்டியம் · மழையூர் · மாம்பாக்கம் · மாந்தாங்கல் · மேலத்தாங்கல் · மேலப்பழந்தை · மேல்நெல்லி · மேல்நாய்க்கன்பாளையம் · மோசூர் · நம்பரை · நல்லூர் · நாகலேரி · மேல்நேத்தபாக்கம் · பரதராமி · பரிக்கல்பட்டு · பழையனூர் · பட்டணம் · பாளையம் · பாலி · பாரியமங்கலம் · பெருமாந்தாங்கல் · பின்னத்தாங்கல் · பென்னகர் · புங்கனூர் · புதூர் · மேல்புதுப்பாக்கம் · செங்கனாவரம் · சென்னசமுத்திரம் · செய்யாத்துவண்ணம் · சிட்டந்தாங்கல் · சொரையூர் · வளையாத்தூர் · வனக்கம்பாடி · வரகூர் · வாழைப்பந்தல் · வெள்ளம்பி · வேம்பி · வெங்கடாபுரம் · விலாரி\nஅச்சாமங்கலம் · அகரம் · ஆண்டியப்பனூர் · அனேரி · அனன்டாபட்டி · பொம்மிக்குப்பம் · சின்னசமுத்திரம் · இருனாபேட் · ஜம்மாபுதூர் · கடிரம்பட்டி · கடிரிமங்கலம் · காக்கனம்பாளையம் · கருப்பனூர் · கொடுமாம்பள்ளி · குரிசிலப்பட்டு · குரும்பக்கேரி · மடப்பள்ளி · மாரிமணிக்குப்பம் · மேலச்சாமங்கலம் · மிட்டூர் · மோட்டூர் · பல்லாவள்ளி · பால்நன்குப்பம் · பெருமாபட்டு · பூங்குளம் · பூரிகாமணிமிட்டா · புதுக்கோட்டை · ராச்சமங்கலம் · சிலாண்டம்பள்ளி · செளதிகுப்பம் · தாதன்னவலசை · தாதவல்லிக்.புரம் · திம்மானமுத்தூர் · வெங்காயப்பள்ளி\nஆலசந்தாபுரம் · அழ��ஞ்சிகுளம் · அம்பலூர் · ஆத்தூர் குப்பம் · ஆவரான்குப்பம் · பண்டாரப்பள்ளி · சிக்கன்னன்குப்பம் · இக்லாஸ்புரம் · கொண்டகிண்டபள்ளி · கொத்தூர் · கோடயஞ்சி · கொத்தேரி · மல்லகுண்டா · மல்லங்குப்பம் · நாராயணபுரம் · நாயனசெருவை · பாச்சூர் · புல்லூர் · இராமநாய்க்கன்பேட் · சங்கராபுரம் · சொரக்காயல்நத்தம் · தீக்குபெட்டு · திம்மாம்பேட் · தெரிப்பாளகுண்டா · தும்பேரி · வடக்குபட்டு\nஅகவலம் · அரிகிலபாடி · அரும்பாக்கம் · அசனல்லிக்குப்பம் · ஆட்டுப்பாக்கம் · அவலூர் · சித்தேரி · சித்தூர் · எலத்தூர் · கணபதிபுரம் · இலுப்பைத்தண்டலம் · கலத்தூர் · காட்டுப்பாக்கம் · கீழாந்துரை · கீழ்கலத்தூர் · கீழ்வெண்பாக்கம் · கீழ்வெங்கடாபுரம் · கீழ்வீதி · கோடம்பாக்கம் · மகேந்திரவாடி · மாங்காட்டுச்சேரி · மேலாந்துரை · மேலபுலம் · மேலேரி · மேல்கலத்தூர் · மேல்பாக்கம் · முருங்கை · நாகவேடு · நெடும்புலி · நெல்வாய் · ஒச்சலம் · பள்ளுர் · பரமேஸ்வரமங்கலம் · பரித்திபுத்தூர் · பெரப்பேரி · பெரும்புலிப்பாக்கம் · பின்னாவரம் · பொய்கைநல்லூர் · ரெட்டிவலம் · சங்கராம்பாடி · சயனபுரம் · செல்வமந்தை · சிறுநமல்லி · ஜாகீர்தண்டலம் · திருமால்பூர் · திருமாதலம்பாக்கம் · துறையூர் · உளியநல்லூர் · வெளிதாங்கிபுரம் · வேளியநல்லூர் · வேப்பேரி · வேட்டாங்குளம்\nஅயித்தம்பட்டி · அழிஞ்சிகுப்பம் · அரங்கல்துருகம் · அரவட்லா · பாலூர் · பாப்பனபல்லி · பத்தலபல்லி · செண்டத்தூர் · சின்னதாமல்செருவு · சின்னபள்ளிகுப்பம் · சின்னவரிகம் · சொக்காரிஷிகுப்பம் · தேவலாபுரம் · எரிகுத்தி · எருக்கம்பட்டு · கொல்லகுப்பம் · குண்டலப்பள்ளி · கைலாசகிரி · கார்கூர் · கரும்பூர் · கதவாளம் · கொத்தப்பல்லி · கொத்தூர் · குமாரமங்கலம் · மாச்சம்பட்டு · மேல்பட்டி · மலையம்பட்டு · மசிகம் · மேல்சாணங்குப்பம் · மேல்வைத்திணாங்குப்பம் · மிட்டாளம் · மோதகப்பல்லி · மொரசப்பல்லி · மோர்தானா · நரியம்பட்டு · பல்லாலகுப்பம் · பார்சனாப்பல்லி · பரவக்கல் · பெரியகொமேஸ்வரம் · பெரியவரிகம் · பொகலூர் · ராஜக்கல் · சாத்தம்பாக்கம் · சாத்கர் · டி.டி.மோட்டூர் · தென்னம்பட்டு · துத்திப்பட்டு · வடசேரி · வடகரை · வீராங்குப்பம் · வெங்கடசமுத்திரம்\nஅகரம் · அகரம்சேரி · அக்ரஹாரம் · ஆலன்குப்பம் · அரிமலை · ஆசனாம்பேட் · செங்கிலிகுப்பம் · சின்னசேரி · சின்னபள்ளிக்குப்பம் · கொல்��மங்கலம் · குருவராஜபாளையம் · கண்ணாடிகுப்பம் · கீழ்முருங்கை · கூத்தம்பாக்கம் · குளிதிகைஜமீன் · குப்பாம்பட்டு · குப்பாமபாளையம் · மாதனூர் · மேல்பள்ளிப்பேட் · மின்னூர் · நாச்சார்குப்பம் · நாய்க்கனேரி · பக்கம்பாளையம் · பள்ளிக்குப்பம் · பாலூர் · பெரியன்குப்பம் · இராமநாயனிகுப்பம் · சோலூர் · சோமலாபுரம் · திருமலைக்குப்பம் · தொழப்பள்ளி · தொட்டலம் · வடபுதுப்பேட் · வெங்கிலி · வேப்பன்குப்பம் · விண்ணமங்கலம்\nஅனந்தலை · பாகவெளி · சென்னசமுத்திரம் · செட்டிதாங்கல் · ஏகாம்பரநல்லூர் · குடிமல்லூர் · கடப்பேரி · கல்மேல்குப்பம் · கத்தாரிகுப்பம் · கொண்டகுப்பம் · லாலாபேட்டை · மணியம்பட்டு · மாந்தாங்கல் · மருதம்பாக்கம் · மோட்டூர் · முகுந்தராயபுரம் · முசிறி · நரசிங்கபுரம் · நவ்லாக் · படியம்பாக்கம் · பள்ளேரி · பூண்டி · சாத்தம்பாக்கம் · செங்காடு · சுமைதாங்கி · சீக்காராஜபுரம் · தகரகுப்பம் · தெங்கால் · தென்கடப்பந்தாங்கல் · திருமலைச்சேரி · திருப்பாற்கடல் · வள்ளுவம்பாக்கம் · வானாபாடி · வன்னிவேடு · வசூர் · வி.சி.மோட்டூர்\nஅப்துல்லாபுரம் · அன்பூண்டி · அத்தியூர் · பூதூர் · கரும்பத்தூர் · கீழ்மொனவூர் · குப்பம் · மேல்மொனவூர் · பாலமதி · பெருமுகை · புலிமேடு · சடுப்பேரி · சீக்கனூர் · செம்பேடு · சிறுகஞ்சி · தெல்லூர் · ஊசூர் · வெங்கடாபுரம்\nஅக்ரஹாரம் · அம்மையப்பநகர் · அம்மாணன்கோயில் · சந்திரபுரம் · சின்னகல்லுப்பள்ளி · சின்னகாமியம்பட்டு · சின்னமோட்டூர் · சின்னமூக்கனூர் · சின்னவேப்பம்பட்டு · ஏலகிரி மலை · ஏலகிரி கிராமம் · கல்நார்சம்பட்டி · காட்டேரி · கேதண்டபட்டி · காவேரிபட்டு · கோணப்பட்டு · கூத்தாண்டகுப்பம் · மல்லபள்ளி · மண்டலவாடி · மூக்கனூர் · நெக்குந்தி · ஓடப்பட்டி · தர்மாலெரிமுத்தூர் · பாச்சல் · பாண்டியண்டபள்ளி · பெடகல்லுபள்ளி · பெரியகம்மியம்பட்டு · பெரியமாட்டூர் · பொன்னேரி · புல்லனேரி · பூதாகரம் · ரெட்டியூர் · சோமநாய்க்கன்பட்டி · திரியாலம் · வேலகால்நத்தம் · வெட்டபட்டு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 21:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/actor-vishal-turns-film-maker-with-a-film-based-on-stray-dogs/", "date_download": "2020-08-05T01:42:31Z", "digest": "sha1:3BM4A3TX725PS22Y3UTFFE72Q4KKS445", "length": 4941, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "நாய்களை வைத்து படம் இயக்கும் நடிகர் விஷால்", "raw_content": "\nநாய்களை வைத்து படம் இயக்கும் நடிகர் விஷால்\nநாய்களை வைத்து படம் இயக்கும் நடிகர் விஷால்\nசண்டக்கோழி 2 படத்தை அடுத்து தற்போது ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார் விஷால்.\nவெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.\nமேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் நடிக்க சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nஇப்படத்தை முடித்துவிட்டு ஒரு படத்தை இயக்கவுள்ளார் விஷால்.\nநிஜ வாழ்க்கையில் விலங்குகளை அதிகம் நேசிப்பவர் விஷால். எனவே நாய்களை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.\nஇப்படம் பற்றிய அறிவிப்பை 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.\nகே. எஸ் ரவிக்குமார், சச்சு, சாம் சிஎஸ், ராஷி கண்ணா, வம்சி, விஷால், வெங்கட் மோகன்\nஅயோக்யா விஷால், இயக்குனர் விஷால் நாய்கள் படம், சண்டக்கோழி 2, நாய்கள் நல வாரியம், விலங்குகள் நல வாரியம், விலங்குகள் விஷால்\nசர்காருக்கு ரஜினி-கமல் ஆதரவு.; விஜய் உம்முனு கம்முன்னு இருப்பது ஏன்..\nமாரி 2 உடன் மோதும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்\n2019-இல் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S\n2019-ஆம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அதிகப்படங்களுக்கு இசை…\nதொடர்ந்து வெற்றிப்படங்களில் இடம்பிடித்து வரும் ராஷி கண்ணா\nதமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின்…\nமீண்டும் தெலுங்குங்கே செல்லும் ‘அயோக்யா’ விஷால்\nவிஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.…\nகோடிகளை விட்டு கொடுத்த விஷால்; அயோக்யா இன்று மாலை ரிலீஸ்\nபெரும் எதிர்பார்ப்பில் உருவான விஷாலின் 'அயோக்யா'…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/14/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-3/", "date_download": "2020-08-05T02:21:01Z", "digest": "sha1:BH3KDXVCYEW3JNEI343F3Z6NRCF7CYKU", "length": 7514, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி மக்களைக் காப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி - Newsfirst", "raw_content": "\nகொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி மக்களைக் காப்பதாக ஜனாதிபதி வாக்குறுத��\nகொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி மக்களைக் காப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி\nColombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்று பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றி கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார்.\nகொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களை இன்று சந்தித்து கலந்துரையாடிய போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.\nகந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி இன்று இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்ட இராஜாங்கனை உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் PCR பரிசோதனைகளை அதிகரிக்குமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nதேர்தல் சட்டமீறல்கள் குறித்து அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nஎதிர்கால சந்ததியினரின் கல்வியில் தாக்கம் செலுத்தும் கொரோனா\nபோதைப்பொருள்: அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nபோதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க தீர்மானம்\nசந்தேகத்திற்கிடமான சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் விசாரணை\nதேர்தல் விதிமீறல்; தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்\nகல்வியில் தாக்கம் செலுத்திய கொரோனா - UN எச்சரிக்கை\nபோதைப்பொருள்: அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு\nஅதிகாரிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க தீர்மானம்\nசந்தேகத்திற்கிடமான அதிகாரிகள் குறித்து விசாரணை\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nLive : பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்\nசம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் குண்டுவெடிப்பு\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்���ஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735906.77/wet/CC-MAIN-20200805010001-20200805040001-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}