diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0115.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0115.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0115.json.gz.jsonl" @@ -0,0 +1,381 @@ +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=40%3A%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&id=5946%3A%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=63", "date_download": "2020-08-04T04:57:41Z", "digest": "sha1:AKZPA23ZX5JTSAHXQBVPKQVZCD4YXZNQ", "length": 4915, "nlines": 17, "source_domain": "nidur.info", "title": "டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு!!", "raw_content": "டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு\nடெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு:\nகுற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு\nடெல்லி: ஓடும் பேருந்தில் டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nடெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி இரவு துணை மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.\nஇந்த வழக்கில் ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் மற்றும் மைனர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.\nராம்சிங், டெல்லி திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.\nமைனர் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து டெல்லி சிறுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nமுகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் ஆகிய 4 பேர் மீதான வழக்கை விசாரித்த டெல்லி விரைவு நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக்கூறி, அவர்கள் குற்றவாளிகள் என கடந்த 10-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.\n11-ந்தேதி தண்டனை குறித்த இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றன.\nஇந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அவர்கள் செய்த மிகக்கொடிய குற்றத்துக்கு கருணை காட்ட வழியே இல்லை என்பது போலீஸ் தரப்பு வாதம்.\nஇருப்பினும் குற்றவாளிகள் தரப்ப���ல் ஆஜரான வழக்கறிஞர், குற்றவாளிகள் மனம் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து இன்று தண்டனை விவரம் வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.\nஇன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1170352.html", "date_download": "2020-08-04T04:56:01Z", "digest": "sha1:FYXIRXDWFL55FRLWTZBILC6YCT6FIVT4", "length": 12724, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இந்த பிக் பாஸுக்கு இதே வேலையாப் போச்சு: திருந்தவே மாட்டாரா?..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஇந்த பிக் பாஸுக்கு இதே வேலையாப் போச்சு: திருந்தவே மாட்டாரா..\nஇந்த பிக் பாஸுக்கு இதே வேலையாப் போச்சு: திருந்தவே மாட்டாரா..\nஒவ்வொரு சீசனிலும் இந்த பிக் பாஸுக்கு இதே வேலையாகப் போச்சு. பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதையடுத்து அதன் 2வது சீசனை நடத்துகிறார்கள். 2வது சீசன் இன்று இரவு 7 மணிக்கு துவங்குகிறது. ஆனால் இதுவரை போட்டியாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று கூறி ஒரு பட்டியல் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.\nஹீரோ போட்டியாளர்கள் பட்டியலில் ஹீரோ, ஹீரோயின், கவர்ச்சிப் புயல்கள், காமெடியன், வில்லன் என்று வகை, வகையாக ஆட்கள் உள்ளனர். ஒரு பக்கா கமர்ஷியல் படம் எடுக்கத் தேவையானவர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார்கள். ஆவல் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க சில மணிநேரங்களே உள்ள நிலையில் போட்டியாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளனர்.\nரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கவே இந்த செயல். இப்படித் தான் எப்பொழுதுமே ரசிகர்களின் ஆவலை தூண்டிவிடுவது தான் பிக் பாஸ் வேலை. ப்ரொமோ வீடியோக்களில் கூட அதை தான் செய்கிறார்கள். அதனால் ப்ரொமோ வீடியோக்களை நம்பக் கூடாது என்கிறார்கள் ரசிகர்கள். எதிர்பார்ப்பு கடந்த சீசனை போன்று இந்த சீசனும் களைகட்டுமா, கமல் ஹாஸன் அரசியல் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சர்ச்சை ஏற்பட வேண்டும் என்றே பார்த்து பார்த்து போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளார்களாம்.\nஃபிபாவில் இன்று மோதல்… சுவிட்சர்லாந���தை கூலாக சந்திக்குமா பிரேசில்..\nசுமார் 80 இலட்சம் ரூபா பணத்தை ATM இயந்திரங்களில் கொள்ளை அடித்த இருவர் கைது..\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் \nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரி\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு ஜெயில்..\nகதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்…\nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ்…\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு…\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச…\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு…\nகதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி\nஅறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம் \nஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்..\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ- 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து…\nவிண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா…\nஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் சுட்டுக் கொலை..\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்…\nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/162011-sp-820167448/14316-2011-04-26-10-08-28", "date_download": "2020-08-04T05:50:02Z", "digest": "sha1:AEZDDHHFPTGZMXHEUY77PEAME724BWZ7", "length": 27217, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "தேர்தல் பயண அனுபவங்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல்16_2011\nகளம் காத்திருக்கிறது – காலம் அழைக்கிறது – கடமையாற்ற வாரீர் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\nநாம் இந்துக்கள் அல்லர் என்று விளம்பரப்படுத்திட வேண்டும்\nமோடியின் மாபெரும் வெற்றி இந்தியாவின் உயிருக்குக் கெடுதலானது\nடெபாசிட் தொகையைக்கூட இழந்த விஜயகாந்த் கட்சி\nஉலகத் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியா\nமக்கள் நலக் கூட்டணி- விஜயகாந்த் அணி – இதில் எது சரி\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\n'வெள்ளை' மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nசீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்\nபத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்\nதேசத்தின் குரல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு - 2020\nபோராட்டங்களின் நாயகன் - சமூக உரிமைப் போராளி ஜான் லூயிஸ்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல்16_2011\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல்16_2011\nவெளியிடப்பட்டது: 26 ஏப்ரல் 2011\n2011 மார்ச் 23 திருவாரூரில் தொடங்கிய திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியனின் தேர்தல் பரப்புரைப் பயணம், ஏப்ரல் 11 மாலை 5 மணிக்கு நெய்வேலியில் நிறைவடைந்தது. 20 நாள்கள் ‡ ஏராளமான அனுபவங்கள்\nஅத்தனை நாள் களும் பயணத்தில் உடனி ருந்தவன் என்ற முறையில் நான் கண்ட நிகழ்வுகளில் சில...\nநகரங்களை விடக் கிராமங்களில் தி.மு.க. கூட்டணிக்கு வரவேற்பு கூடுதலாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதியில், தி.மு.க.வேட்பாளர் லோகேஸ்வரிக்கு ஆதரவாகப் பல சிற்றூர்களுக்குச் சென்று ஆதரவு திரட்டினோம். புஞ்சைப் புளியம்பட்டியிலிருந்து, 30 ‡ 35 கிலோ மீட்டர் உட்பகுதிக்குள் சென்றபோது, தொட்டம்பாளையம் என்னும் ஒரு சிறு கிராமம். இரவு 7.30 மணி இருக்கும். ��ரு வண்டியில் நின்றபடி, சுபவீயும், கயல் தினகரனும் பேசினார்கள். அந்தக் கிராமமே கூடிநின்று ஆர்ப்பரித்தது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மானிய விலையில் மளிகைப் பொருள்கள், நெசவுத் தொழிலாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் ஆகியன பற்றிக் குறிப்பிடும் போது, பெரும் வரவேற்பு.\nவீரபாண்டித் தொகுதியைச் சேர்ந்த ஆட்டையாம் பட்டியில், ஒரு மாலை வேளையில் பேசிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக நோயர் ஊர்தி 108 அந்த வழியாகச் சென்றது. மக்கள் கைதட்டி வரவேற்றுத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.\nபொன்னேரித் தொகுதிக்குள் ஆரணி என்று ஒரு சிறு கிராமம். பெரியவர் வெற்றிவேந்தன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. “ எதிர் அணியைச் சார்ந்தவர்கள், கலைஞர் மீதும், கலைஞர் குடும்பத்தினர் மீதும் ஒரு விதமான கொலை வெறியோடு பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். அதற்காக நாமும் அப்படியே பேச வேண்டும் என்பதில்லை. இந்தச் சின்ன ஊரில் வாழும் நீங்கள் அனைவரும் வேறு வேறு கட்சிகளில் இருந்தாலும், என்றைக்கும் அண்ணன் ‡ தம்பியாய் அன்பு கொண்டு வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தேர்தலோடு நம் உறவுகள் முடிந்துவிடப் போவதில்லை. எனவே யாரையும் பகையாய்க் கருதாமல், நம் அணியின் வெற்றிக்குப் பாடுபடுங்கள் ” என்று சுபவீ பேசியதை அனைவரும் மகிழ்ந்து வரவேற்றனர்.\nநெய்வேலியில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுடன் ஒரே மேடையில் சுபவீ பேசினார். கடல் போல மக்கள் கூட்டம். “ அடுத்தடுத்த கூட்டங்களுக்கு நான் செல்ல வேண்டியிருப்பதால், 10 நிமிடங்கள் பேசிவிட்டு நான் புறப்படுகிறேன். சுபவீ விரிவாகப் பேசுவார். கூட்டத்தினர் அனைவரும் கலையாமல் நின்று கேட்டுச் செல்ல வேண்டும் ” என்று மருத்துவர் கேட்டுக் கொண்டார். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் கூட்டம் அப்படியே நின்றது. அதன்பின் சுபவீ, எல்லா செய்திகள் குறித்தும் விரிவாக, ஒரு மணி நேரத்திற்கு மேல் உரையாற்றினார்.\nபயணத் திட்டத்தில் சில மாற்றங்களும் ஏற்படவே செய்தன. குறிப்பிட்டபடி, நன்னிலம், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் கூட்டம் நடைபெறவில்லை. கீழ்வேளூர்க் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டமாக அமைக்கப்பட்டிருந்தது. திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்ட தஞ்சைக் கூட்டமோ, மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nஒலி வாங்கிகள் சில இடங்களில் உயிர் வாங்கி��ளாக அமைந்துவிட்டன. ஏப்ரல் 1, 2 தேதிகளில், கூட்டங்களில் பேசவே இயலாத அளவிற்குச் சுபவீக்கு ஏற்பட்ட தொண்டை வலியினால், 3ஆம் தேதி நடைபெறவிருந்த, குன்னம், பெரம்பலூர்த் தொகுதிக் கூட்டங்களில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. மீண்டும், 4ஆம் தேதி திருச்சியிலிருந்து திட்டமிட்டபடி பயணம் தொடர்ந்தது.\nபண்ருட்டியில், ஒரே நாளில், மருத்துவர் ராமதாஸ், அமைச்சர் நெப்போலியன், சுபவீ மூவரும் குறிப்பிட்ட இடைவெளியில் வந்து பேசிச் சென்றனர். ஒருவர் பேசி முடித்து விடைபெற்றுச் செல்ல, அடுத்தவர் வருவதற்கு அரை மணி, ஒரு மணி நேரம் ஆனாலும் கூட்டம் கலையாமல் அப்படியே நின்றது பெரிய வியப்புதான்\nகடலூர், குறிஞ்சிப்பாடித் தொகுதிகளில், ஒரே நாளில் ஆறு கூட்டங்கள். 5ஆவது கூட்டம் வடலூரில். இரவு 9 மணிக்குக் களைப்பாக வந்துசேர்ந்த சுபவீயை, அங்கு நின்ற ஒரு மகிழுந்தின் மீது ஏற்றி விட்டனர்.கூட்டத்தில் பெரும் உற்சாகம். திடீரென்று காரின் மேலே இருந்து அவர் வழுக்கிக் கீழே விழ, 10, 20 கைகள் சட்டென்று குறுக்கே வந்து அவரைத் தாங்கிக் கொண்டன. ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது.\n2001 ஆம் ஆண்டு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகள் எவற்றையும், 2001 ‡ 06 ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றவில்லை என்பதைச் சான்றுகளுடன் சுட்டிக் காட்டியபோது, மக்கள் அதனை உணர்ந்து கையயாலி எழுப்பினர். அந்த ஆட்சிக் காலம் எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கிப் பொதுவுடைமைக் கட்சியினர், 2006இல், ‘ பகை முடிக்கும் பணி முடிப்போம் ’ என்னும் சிறுநூல் ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அந்த நூலை மக்களிடம் எடுத்துக்காட்டி, “ இன்று அதே கொடுங்கோல் ஆட்சியினைத்தான்,பொதுவுடைமைக் கட்சியினர் மீண்டும் வரவேண்டும் என்கின்றனர் ” என்று சுபவீ கூட்டங்களில் பேசிய போது, அப்பேச்சுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.\nஏப்ரல் 5ஆம் தேதி விராலிமலை, பரம்பூர் கிராமம், புதுக்கோட்டைக் கூட்டங்களை முடித் துவிட்டு, கந்தர்வ கோட்டை வந்தç டயும் போது, இரவு மணி 9.50 ஆகிவிட்டது. இன்னும் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்த சூழலில், சுபவீ பேசத் தொடங்கினார். “ ஏமாற்றுபவர் களுக்குத்தான் ஏழு மணிநேரம் தேவைப்படும். உண்மையைச் சொல்ல 10 நிமிடங்களே போதும் ” என்று உரையைத் தொடங்க, ஒரே ஆரவாரம். அங்கே நம் வேட்பாளர் கவிதைப்பித்தன். “ தி.மு.க. வேட்பாளரோ சொந்தமாகக் கவிதை எழுதக் கூடியவர். ஆனால் எதிர் அணியினரோ, தேர்தல் அறிக்கையைக் கூடக் ‘காப்பி ’ அடித்துத்தான் எழுதுகிறார்கள் ” என்றபோது, மறுபடியும் கையயாலிகள்\nஇறுதி நாளான ஏப்ரல் 11 அன்று, ஆத்தூர் ‡ வேப்பூர் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு சின்ன கிராமத்தில் தேநீர் அருந்துவதற்காக வண்டியை நிறுத்தினோம். அந்த ஊரின் பெயர் நயினார் பாளையம். தேநீர்க் கடையில் நின்று கொண்டிருந்த தோழர் சுபவீயை அடையாளம் கண்டுகொண்ட, விடுதலைச் சிறுத்தைகளின் இளைஞர் பட்டாளம் அவரைச் சூழ்ந்து கொண்டது. இன்னும் சிறிது நேரத்தில் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் வரவிருப்பதால், அவருக்காகப் பெருங்கூட்டம் அங்கு காத்திருந்தது. அந்தக் கூட்டத்திற்கு இளைஞர்கள் சுபவீயை அழைத்துச் செல்ல, எதிர்பாராத விதமாக, அக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். கள்ளக்குறிச்சி தொகுதி அது. விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர் பாவரசுவிற்காக, மெழுகுவத்திகள் சின்னத்தில், சுபவீ வாக்குகுகளைக் கோரினார்.\nவிடைபெற்று வேப்பூர் நோக்கிப் புறப்பட, இரண்டு கி.மீ. தூரத்தில் தொல். திருமாவளவனும் பல வாகனங்களில் தோழர்களும் எதிரே வந்தனர். வாகனங்கள் நிறுத்தப்பட, ஒருவரையயாருவர் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டோம். சில நிமிடங்களுக்குப் பிறகு, எதிரெதிர்த் திசையில் பயணங்கள் தொடர்ந்தன.\n( சுற்றுப்பயணத்தின் போது, அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொறுப்பாளர்கள் இணைந்து கொண்டனர். அவைத் தலைவர் கயல் தினகரன், அவைத் துணைத் தலைவர் முத்துமோகன், துணைப் பொதுச் செயலாளர் சிற்பி செல்வராஜ், மாநில அமைப்புச் செயலாளர் மரைக்காயர், கொள்கை பரப்புச் செயலாளர் குமார், மண்டலச் செயலாளர்கள் மு.மாறன், இராசேந்திரன், மாவட்டப் பொறுப்பாளர்கள் மு.குமரன், சிந்தா, சூர்யா, வீர.வளவன், சேலம் கந்தசாமி, அமிர்தராஜ், முரளி, வெங்கடேசன், செயராமன், திருப்பூர் இளங்கோ, சூலூர் தேவராசன், மாநில இளைஞரணிப் பொறுப்பாளர்கள் மகிழன், இளஞ்சித்திரன், பல்லடம் சுவாமிநாதன், ஆகியோருடன் பேரவை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர். சென்னை, இலக்குவனார் இலக்கியப் பேரவைப் பொறுப்பாளர்கள் கவிஞர் செம்பை சேவியர், புலவர் தேவதாஸ் ஆகியோரும் சில கூட்டங்களில் உரையாற்றினர்.)\nகீற்று தள���்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21840/", "date_download": "2020-08-04T07:07:29Z", "digest": "sha1:7MKC5AJF2SMT7HYS4YFWMGZOTYUVCX7I", "length": 19618, "nlines": 286, "source_domain": "www.tnpolice.news", "title": "திண்டுக்கலில் கஞ்சா விற்பனை செய்தால்,குண்டர் சட்டம் பாயும், SP சக்திவேல் எச்சரிக்கை – POLICE NEWS +", "raw_content": "\nசட்டத்திற்கு புறம்பாக போலிமருத்துவம், 1 கைது\nசொந்த சித்தப்பாவை கைது செய்த கோவில்பட்டி உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, SP பாராட்டு\nஉயிருக்கு போராடிய வாயில்லா ஜீவன் மீட்ட வேளாங்கண்ணி காவல் ஆய்வாளரின் மனித நேய செயல்.\nசாராயம் கடத்தி வந்த பெண் உள்பட 3 பேர் கைது 2,250 லிட்டர் சாராயம் மற்றும் கார் பறிமுதல்\nதமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியில் இருந்து காணொளி மூலம் பயிற்சி\nகொட்டும் மழையில் சாலையில் இருந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட காவல்துறையினர்\nகாவலர்களுக்கு மன அழுத்த மேலாண்மை குறித்து காணொளியில் பயிற்சி\nதொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர்\nதிருடனை பிடித்த காவலர், தி.நகர் துணை ஆணையர் பாராட்டு\nஆட்டை கைது செய்த உத்திர பிரதேச காவல்துறையினர்\nஇலங்கை தாதா மர்ம மரணம்: காதலி கைது செய்துள்ள கோவை காவல்துறையினர்\nஇரண்டரை மாதத்தில் புதுப்பெண் தற்கொலை, கணவரும் தற்கொலை\nதிண்டுக்கலில் கஞ்சா விற்பனை செய்தால்,குண்டர் சட்டம் பாயும், SP சக்திவேல் எச்சரிக்கை\nதிண்டுக்கல் : கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்திற்கு உட்படுத்திய கஞ்சா விற்பனையாறர்களை குண்டர்சட்டத்தின் கீழ் செய்யபடுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதிண்டுக்கல் பழனி சாலை தாலுகா காவல்நிலைய சரகம் அனுமந்தராயன் கோட்டை கிராம் சாமியார் பட்டி கிராமத்தில் சில கல்லூரிமாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தாக கிடைக்கப்பெற்ற தகவலின் படி, திண்டுக்கல் மாவட்ட காவ���் கண்காணிப்பாளர் திரு. இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவுபடி தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் திரு.மாரிமுத்து மற்றும் திண்டுக்கல் தாலுகா நிலைய சார்பு ஆய்வாளர் திரு.இளஞ்செழியன் ஆகியோர் தனிபடை காவலர்கள் அடங்கிய குழு மேற்படி கிராமத்தில் மூக்காண்டி தேவர் மகன் போஸ் என்பவரது தகர செட்டினை தணிக்கை செய்ய அந்த இடத்தில் 213 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பதை கண்டுபிடிக்க பட்டது.\nஇதில் சம்மந்தப்பட்ட எதிரிகளான போஸ் (60), மணிமாறன் (28), நாகராஜ் (31), செல்வி (41) , முருகன் (28) ஆகியோறை கைது செய்து அவர்கள் கஞ்சா விற்பனைகாக பயன்படுத்தபட்ட மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்யப்பட்டு, எதிரிகள் அனைவரையும் கைது செய்யபட்டு நீதிமன்ற காவலில் உட்படுத்தப் பட்டனர்.\nமேற்படி சட்ட விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் அவர்கள் பாராட்டினார். மேலும் இது போன்ற சட்ட விரோதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.\nகும்பகோணம். கொட்டையூரில் கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் தீவிபத்து, போலீஸார் தீவிர விசாரணை\n70 தஞ்சாவூர்: கும்பகோணம் புறப்பகுதியான மேலக் கொட்டையூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று 6-12-2019 வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் முக்கிய ஆவணங்கள் (பைல்களை) […]\nஇலவசமாக முகக்கவசம் வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.\nதனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி 2 பேர் கைது\nகொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவுமா \nதிருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் மாணவியர்களுக்கு காவலன் SOS செயலி குறித்து குறும்படத்துடன் விழிப்புணர்வு.\nசாலையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு.\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,660)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,499)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முத��்வர் பெருமிதம் (1,343)\nகத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,274)\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் (1,250)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,243)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nசட்டத்திற்கு புறம்பாக போலிமருத்துவம், 1 கைது\nசொந்த சித்தப்பாவை கைது செய்த கோவில்பட்டி உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, SP பாராட்டு\nஉயிருக்கு போராடிய வாயில்லா ஜீவன் மீட்ட வேளாங்கண்ணி காவல் ஆய்வாளரின் மனித நேய செயல்.\nசாராயம் கடத்தி வந்த பெண் உள்பட 3 பேர் கைது 2,250 லிட்டர் சாராயம் மற்றும் கார் பறிமுதல்\nதமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியில் இருந்து காணொளி மூலம் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/chennai-police-commissioner-a-k-viswanathan-include-39-ips-transfer/", "date_download": "2020-08-04T05:54:09Z", "digest": "sha1:DMYWX6BLTW2WSM7ZLGVR42Q4X7QGTQ67", "length": 23938, "nlines": 186, "source_domain": "nadappu.com", "title": "சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் உள்பட தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுதிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின் வரவேற்பு..\nகர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கரோனா தொற்று..\nகாரைக்காலில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி..\nசிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு கரோனா தொற்று உறுதி…\nதமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை: முதல்வர் பழனிசாமி…\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கரோனா தொற்று உறுதி…\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..\nதீரன் சின்னமலை நினைவு நாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை…\nமெஹபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – ப.சிதம்பரம் கண்டனம்…\n21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் சிந்தனையை மனதில் கொண்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி உரை…\nசென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் உள்பட தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம்..\nதமிழக அரசு இன்று வெளியிட்டு செய்திக்குறிப்பில்\nசென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் உள்பட தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்���ட்டுள்ளனர்\n🔹 சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்\n🔹 செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 சீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி சுனில்குமார் மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்\n🔹 மதுரை காவல் ஆணையராக பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்\n🔹 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி சிறப்பு காவற்படை ஈரோடு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்\n🔹 தலைமையிட ஐஜி ஜெயராம் மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 சென்னை ஐஜி கணேசமூர்த்தி பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் -சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா மதுரை காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.(ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்து ஐஜி அந்தஸ்துக்கு மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது)\n🔹 சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் -சென்னை சட்டம் ஒழுக்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n🔹 திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய்குமார் சென்னை தொழில் நுட்பப்பிரிவு ஐஜியாக நியமிக்க\n🔹 தஞ்சை டிஐஜிபியாக பதவி வகிக்கும் லோகநாதன் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n🔹 சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமர் சி சரத்கர் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சிபிசிஐடி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜி கண்ணன் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n🔹 விழுப்புரம் டிஐஜியாக பதவி வகிக்கும் சந்தோஷ்குமார் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை காவல் ஆணையரக நிர்வாக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 காஞ்சிபுரம் டிஐஜி தேன்மொழி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்ப���்டுள்ளார்\n🔹 கோவை டிஐஜி கார்த்திகேயன் ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருப்பூர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி புவனேஷ்வரி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை ஐஜி (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்\n🔹 சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்\n🔹 சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையர் ஏ.ஜி.பாபு சென்னை தெற்குமண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்\n🔹 சென்னை தெற்குமண்டல இணை ஆணையராக உள்ள மகேஷ்வரி சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்\n🔹 சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையர் எழிலரசன் விழுப்புரம் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்\n🔹 சென்னை ஆயுதப்படை டிஐஜி செந்தில்குமாரி சென்னை தலைமையிட டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n🔹 மதுரை டிஐஜி ஆன்னி விஜயா திருச்சி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்\n🔹 சென்னை டிஐஜி (நிர்வாகம்) நரேந்திரன் நாயர் கோவை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்\n🔹 ராமநாதபுரம் டிஐஜி ரூபேஷ்குமார் மீனா தஞ்சை டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்\n🔹 அயல்பணியில் இருக்கும் அபிஷேக் திக்‌ஷித் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று டிஐஜியாக தொடர்கிறார்\n🔹 சிபிசிஐடி குற்றப்பிரிவு-2 எஸ்பியாக இருக்கும் மல்லிகா டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி குற்றப்பிரிவில் தொடர்கிறார்\n🔹 காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சாமூண்டீஸ்வரி டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு காஞ்சிபுரம் சரக டிஐஜியாக தொடர்கிறார்\n🔹 சமுதாய நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக இருக்கும் லட்சுமி சென்னை (தெற்கு)போக்குவரத்து பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பியாக இருக்கும் ராஜேஷ்வரி டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை ஆயுதப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 சீருடைப்பணியாளர் தேர்வாணைய எஸ்பி பாண்டியன் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை ரயில்வே டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 பூக்கடை துணை ஆணையர் ராஜேந்திரன் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்\n🔹 அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்\n🔹 சென்னை போக்குவரத்து (தெற்கு) துணை ஆணையர் மயில்வாகனன் டிஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு ராமநாதபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n🔹 சென்னை செக்யூரிட்டி பிரிவு துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் விழுப்புரம் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்\nPrevious Postஎன்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து விபத்து : உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு Next Postஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு: முதல்வர் பழனிசாமி..\nபோராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் வழி தவறக்கூடாது : சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nQR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனாவை கட்டுப்படுத்தும் சித்த மூலிகை தேநீர் ..\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஎழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..\nபாரதி ஆய்வாளர் இளசை மணியன் மறைவு : திமுக எம்பி கனிமொழி இரங்கல்..\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றம். சாத்தான் குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐக்கு… https://t.co/1zTWe21JFm\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/photos/anushka-sharma-grazia-photoshoot/", "date_download": "2020-08-04T05:56:19Z", "digest": "sha1:US2Z7XGZZVOFRHB6TRZ57FHLENGJTLG4", "length": 8423, "nlines": 99, "source_domain": "newstamil.in", "title": "கல்யாணத்துக்கு பிறகு அனுஷ்கா சர்மா வெளியிட்ட கிளாமர் புகைப்படம் - Newstamil.in", "raw_content": "\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை – ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nHome / PHOTOS / கல்யாணத்துக்கு பிறகு அனுஷ்கா சர்மா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்\nகல்யாணத்துக்கு பிறகு அனுஷ்கா சர்மா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா கிரேஸியா இந்தியா மேகஸினுக்காக ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.\nபிரபல ஃபேஷன் மேகஸின் ஆன Grazia India வின் அட்டைப் படத்திற்காக செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார் அனுஷ்கா ஷர்மா.\nஅந்த போட்டோஷுட் புகைப்படங்கள் மற்றும் கிரேஸியா இந்தியா மேகஸின்.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை - ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் - சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nநடிகர் சரத்குமாரின் செல்போன் எண் போலியாக உருவாக்கம் - காவல் ஆணையரிடம் புகார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார்\nசூதாட்டம் - நடிகர் ஷாம் திடீர் கைது - வீடியோ\nTag: Anushka Sharma, Anushka Sharma hot, Anushka Virat Kohli, Bollywood, Glamour, Grazia India, அனுஷ்கா விராத் கோலி, அனுஷ்கா ஷர்மா, அனுஷ்கா ஷர்மா ஹாட், கவர்ச்சி, கிரேஸியா இந்தியா, பாலிவுட்\n← வருமான வரி குறைப்பு: நடுத்தர வகுப்பினர் வரவேற்பு\nஇந்திய அணி தொடரை 5-0 என வென்றது; பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா\nஹரிஷ் மற்றும் இயக்குநர் ஹரி எடுத்த அதிரடி முடிவு\nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம்: 5 பேருக்கு சாகும் வரை ஆயுள்\nநந்திதா ரசிகர்களை கவர நியூ ட்ரிக் – கவர்ச்சி வைரல் போட்டோஸ்\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSHARE THIS முதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிக்டாக் தடை\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2080135", "date_download": "2020-08-04T06:26:57Z", "digest": "sha1:JXC7DHLICT7RR37I7IOHD2IYSOF7MSC2", "length": 3099, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அலெக்சாந்தர் பூஷ்கின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலெக்சாந்தர் பூஷ்கின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:47, 23 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n→‎மேற்கோள்கள்: பகுப்பு மாற்றம் using AWB\n04:07, 7 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n05:47, 23 சூன் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎மேற்கோள்கள்: பகுப்பு மாற்றம் using AWB)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T05:35:30Z", "digest": "sha1:TM2EPYBYHAJRI5OYP7CGFGWADIDUCRKI", "length": 25278, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும்\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nமனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்ட ஏற்பாடுகள் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே ஏற்பட்டதையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் குறிப்பிடுகின்றது.\n1 உலகப் போர் பின்னணி\n2.2 உலகப் போர் பின்னணி\n2.3 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம்\n2.4 சோசலிச மேற்குநாடுகள் கருத்து வேறுபாடு\n2.5 மனித உரிமைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட��டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nமனித உரிமைகளும் அதன் வரலாற்றுப் பின்னணியும் தற்கால மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்ட ஏற்பாடுகள் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே ஏற்பட்டதையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் குறிப்பிடுகின்றது.\n2ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம்\n3சோசலிச மேற்குநாடுகள் கருத்து வேறுபாடு\n4மனித உரிமைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள்\nமனித உரிமைகள் எனும் கருத்தேற்பு கடந்த ஐந்து தசாப்தங்களாக உலகம் முழுவதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு வருகின்றது. முதலாம், இரண்டாம் உலக போர்களின் கொடூரங்களும் அனர்த்தங்களுமே மனித உரிமைகள் பற்றிய வினாக்கள் மீது அரசுகளின் கவனத்தைக் குவியச் செய்தன. குறிப்பாக அளவுக்கதிகமான நாசிசவாதத்தின் ஆட்சி மனித உரிமைகள் பற்றிய கொள்கையில் அடிப்படைத் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப் போர்களின் பிற்பட்ட காலத்தில் சர்வதேச மட்ட உணர்வுப் பரிமாணத்தில் தனிமனித உரிமைகளின் மீதான மீறுகைகளை மிக உறுதிப்பாடான விதத்தில் கண்காணிப்பதற்கான ஓர் அவசரத் தேவைப்பாட்டினை அக்காலகட்டத்தில் இடம்பெற்ற கொடூரமான நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டின.\nஉலக மகா யுத்த காலத்தை அடுத்து வாழ்ந்தவரும் மிகப் பிரபலமான சர்வதேச சட்டவல்லுநர்களில் ஒருவருமான ஹெர்ஷ் லாடெவ்பாச் (Hersh Lautevpacht) என்பவர் சர்வதேச தேசிய சட்டங்கள் யாவும் அதாவது இவற்றின் இறுதி நோக்கமாக அமைவது மனித ஆளுமையையும் அதனுடைய அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதே எனக் கருத்துரைத்துள்ளார்.\nஇரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவானது சர்வதேச மட்டத்தில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. முதலாவதாக ஐரோப்பாவானது அரசியல் சித்தாந்த ரீதியில் இரு வேறுபட்ட முகங்களாகப் பிரிந்திருந்ததுடன் அதன் காலனித்துவ அதிகார வீழ்ச்சி அரசியல் பொருளாதார ரீதியான விடுதலை கோரிய அரசுகள் பலவற்றின் விடுதலைக்கு வழி கோலியது. இரண்டாவது மாற்றமாக ஐக்கிய நாடுகளையும் அதனோடு இணைந்த ஏனைய நிறுவனங்களினதும் தோற்றமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை நோக்கமாக சர்வதேச சமாதானம் பாதுகாப்பு என்பவற்ற�� நிலை நிறுத்துவதாக இருந்தாலும் அதன் நோக்கங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்ற மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தலை ஐக்கிய நாடுகளின் பட்டயத்தின் உறுப்புரை ஒன்று உறுதிப் படுத்துவதுடன் அது சர்வதேச ரீதியாக மதிக்கப்படுவதற்கான சட்டக் கடப்பாடுகளை சுமத்தி நிற்கின்றது. மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மதித்தல் எனும் நோக்கில் அமைந்த தொழிற்பாடு ரீதியான அவ்விருப்பமே மனித உரிமைகள் சம்பந்தமாக பிரகடனம் ஒன்றை உருவாக்கின. இதனை உருவாக்குவதற்கு சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஆலோசனை வழங்கின.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம்தொகு\nமுதன்முதலில் 26 நாடுகள் ஒன்றிணைந்து 1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பிரகடனமானது 1945 யூன் மாதம் கைச்சாத்திடப் பட்டது. இதன் முதலாவது கூட்டம் இலண்டனில் 1946 இல் இடம் பெற்றது. இதன் முக்குய குறிக்கோளாக உறுப்புரிமை நாடுகளிடையே இறைமையையும், சமத்துவத்தையும் பேணுவதுடன் பிணக்குகளை சமாதான முறையில் தீர்வு காண்பதும் எந்த அரசினதும் ஆட்புல உரிமைகளையும் அரசியல் சுதந்திரத்தை மதித்து நடப்பதுமாகும்.\nஅதன் பின்னர் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக சமயம், பால், மொழி வேறுபாடின்றி எல்லோருக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை வழங்குவதற்கும் அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக தனித்தும் இணைந்தும் உழைக்க வேண்டும். இந்த அடிப்படையில் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பிரகடனமானது குடியியல் அரசியல் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் பற்றிய விரிவான முறையில் அமைந்த ஏற்பாடுகளை உள்ளடக்கியிருப்பதுடன் பொதுச் சபையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்பிரகடனத்தை வரைந்தவர் ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதியும் மனித உரிமைகள் ஐக்கிய நாடுகளின் குழுவின் தலைவருமான எலியனார் ரூஸ்வெல்ட் (Eleanor Roosvelt) ஆவார்.\nஇந்த சர்வதேச பிரகடனமானது ஆரம்பத்தில் சர்வதேச ரீதியாக மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் அவர்களால் செய்யும் செயற்பாடுகளை மதிப்பதற்கும் உறுப்பு நாடுகளினை சட்ட ரீதியாக பிணிக்கும் மனித உரிமைகளின் விரிவான பொருத்தனைக்கு ஒரு விசைப் பலகையாகவும் உபயோகப் படுத்துவதற்கே ��னக் கருதப்பட்டது. எனினும் அதை வரைந்து கொண்டிருந்த காலப் பகுதியில் வல்லரசுகளுக்கு இடையில் நிலவிய கருத்தியல் முரண்பாடுகள் மற்றும் பனிப்போரின் காரணமாக இதன் உள்ளடக்கத்தில் ஏகமனதான ஒருமைப்பாடு ஒன்றுக்கு வருதல் அசாத்தியமாயிற்று.\nசோசலிச மேற்குநாடுகள் கருத்து வேறுபாடுதொகு\nசோசலிச நாடுகளின் தொகுதி ஏனைய உரிமைகளோடு அந்நாடுகளின் கொள்கைப் படியான நிலைப்பாட்டினைப் பிரதிபலிக்கும் சமூக பொருளாதார உரிமைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் மறுபுறத்தில் ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சர்வதேச மனித உரிமைகள் என்ற போக்கிலமைந்த குடியியல் அரசியல் உரிமைகளை முன்னையதிற்குப் பதிலாக உள்ளடக்குமாறு மிகக் கடுமையான உந்து சக்தியைக் கொடுத்தன. இந்த இணக்கம் செயற்பட முடியாத கருத்தியல் வேறுபாடானது உலக நாடுகளை இருவேறு துருவங்களாக ஆக்கியதுடன் குடியியல் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார கலாசார உரிமைகள் எனும் இருவேறு சர்வதேச சமவாயங்களை உருவாக்கி அவை 1966 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்படவும் வழி வகுத்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தேவைப்பாடாக அமைந்த எண்ணிக்கையான அங்கத்துவ நாடுகளின் அமுல்படுத்துவதற்கான ஒப்புதல் அல்லது சீராக்கங்களைப் பெற்றுக்கொண்டபின் ஒரு தசாப்தத்தின் பின்னர் அமுலுக்கு வந்தன. அதாவது 1976 ஆம் ஆண்டில். இது தவிர மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக ஐ.நா.சபையினால் வேறு பல ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டன.\nஅவ்வகையில் சிறுவர் உரிமைகள், பெண் உரிமைகள், பெண்களுக்கு எதிரான அனைத்து ஓரங்கட்டலுக்கு எதிரான உரிமைகள், அகதிகளுக்கான உரிமைகள், சுற்றாடல் உரிமைகள், தொழிலாளர்களுக்கான உரிமைகள் போன்ற உரிமைகள் தனித்தனியாக அங்கீகரிக்கப்பட்டன.\nமனித உரிமைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள்தொகு\nமனிதன் மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் என வரையறுக்கலாம். உயிர் வாழ்வதற்கான உரிமைகள், கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒரு மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படையான அம்சங்கள் என வரையறுக்கலாம். இது செயற்பாட்டில் இன்னொருவருடைய செயற்பாடுகளைப் பாதிக்கக் கூடாததாகவும் இருத்தல் வேண்டும். மனிதன் தனது இயற்கையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவுள்ள வழிமுறைகள் என்றும் வேறு வகையில் கூறலாம். ஆரம்ப காலங்களில் மனிதன் கட்டுப்பாடற்ற பூரணத்துவமான உரிமைகளை அனுபவித்து வந்தான். காலம் செல்லச்செல்ல மக்கள்தொகை வளர்ச்சி அதிகரிப்பினால் வளங்கள் அருகி வரத் தொடங்கியதன் விளைவாக மனிதன் ஏற்கெனவே அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிப்பதில் தடைகளும் இடையூறுகளும் ஏற்படத் தொடங்கின. இதன் காரணமாக மனிதன்- மனிதனாக வாழ்வதற்கு அடிப்படையான உரிமைகள் எவை என வரையறுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.\nஉலகம் முழுவதுலும் மனித உரிமைகளை அனுசரித்து நடந்து கொள்ளல் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் அதிகளவிலான அழுத்த அதிகரிப்பு இருந்து வருகின்ற போதிலும் உலகின் பல பாகங்களில் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் மீதான பாரிய மீறுகைகள் கட்டுமீறியவையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.\nஉயிர் வாழ்வதற்கான உரிமைகள் கருத்துவெளியிடுவதற்கான சுதந்திரம், சித்திரவதையிலிருந்தும், மனிதாபிமானமற்ற நடத்துகை என்பவற்றிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் ஏனைய பொதுவிலமைந்த தரங்களை அடைவதற்கான உரிமைகள் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த எல்லா மக்களும் அவற்றை எய்தும் வாய்ப்புக்கள் அணுக முடியாத அளவு தொலைவிலேயே இன்னும் காணப்படுகின்றன. பொதுவான உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் ஐ.நா.சபையாலும் ஏனைய நிறுவனங்களினாலும் வெளியிடப்பட்டுள்ள உலகளாவிய ரீதியில் அமைந்த பொதுவான உரிமைகளை மனித உரிமைகள் என்ற பகுதியில் உள்ளடக்கலாம். அத்தோடு மனித உரிமைகள் எனும்போது அனைத்து மக்களும் அங்கீகரிக்க்கூடிய சர்வதேச அங்கீகாரத்தைப்பெற்ற உரிமைகளாகும்.\nஆனால் அடிப்படை உரிமைகள் என்பது குறித்த நாட்டு அரசியல் யாப்பினால் உருவாக்கப்பட்ட உரிமைகளாகும். இவ் அடிப்படை உரிமைகளானது மீறப்பட்டால் உள்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கமைய நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்தோ அல்லது அது தொடர்பான நிறுவனங்களில் முறைப்பாடு செய்தோ நிவாரணம் பெற்றுக் கொள்ளமுடியும்.\nஅதேநேரம் பொதுவான மனித உரிமைகள் மீறப்பட்டால் உள்நாட்டில் நிவாரணம் பெற முடியாது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2018, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:18:22Z", "digest": "sha1:3KPUMMTGCQAKTHRWT4BKLUNJYPFFIJGG", "length": 6873, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "சச்சின் பன்சால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇணை நிறுவனர் , flipkart.com\nஇணை நிறுவனர் பிளிப்கார்ட், 2007;\nசச்சின் பன்சால் (பிறப்பு - ஆகத்து 5 ,1981) , ஒரு மென்பொருள் வல்லுநர் மற்றும் இணையத் தொழில் முனைவர் ஆவார். அமேசான் நிறுவனத்தில் பணி ஆற்றிய இவர் பின்னர் அதிலிருந்து விலகி பிளிப்கார்ட்[1] என்ற நிறுவனத்தை பின்னி பன்சாலுடன் இணைந்து 2007 ல் தொடங்கினார்.[2][3]\nசச்சின் பன்சால் இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்தவர். இவர் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியில் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர்.[4][5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 13:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:19:34Z", "digest": "sha1:BHNXZXRIOZGV24CELF4L7SNKGODBY6RG", "length": 6531, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "மூவிடம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதன்மை முன்னிலை படர்க்கை என்ற மூன்று இடங்கள் (பிங்.)\n1. தன்மை - தன்னையே குறிக்கும் சொல் ( எ.கா: நான். நான் என்பது யார் சொல்லுகிறாரோ அவரைக் குறிக்கும்.)\nதன்மை இரண்டு வகைப்படும். அவை\n1. தன்மை ஒருமை . ( எ.கா : நான் )\n2. தன்மை பன்மை . ( எ. கா : நாங்கள் )\n2. முன்னிலை - முன் நிற்பவரைக் குறிக்கும்.\n( எ.கா : நீ. நீ என்பது நம் எதிரில் நிற்பவரைக் குறிக்கும். )\n* முன்னிலை இரண்டு வகைப்படும். அவை,\n1. முன்னிலை ஒருமை . ( எ.கா: நீ )\n2. முன்னிலை பன்மை . ( எ. கா: நீங்கள் )\n3. படர்க்கை - மூன்றாவது ஒரு நபரைக் குறிக்கும்.\n( எ. கா: அவன், அவை, அவர் )\n*படர்க்கை இரண்டு வகைப்படும். அவை\n1. படர்���்கை ஒருமை . ( எ.கா : அவன், அவள், அவர் )\n2. படர்க்கை பன்மை . ( எ.கா : அவர்கள், அவை )\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 செப்டம்பர் 2016, 06:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ipl-2020-mumbai-indians-strength-weakness-squad-and-prediction-1069678.html", "date_download": "2020-08-04T06:39:10Z", "digest": "sha1:URGMERXDTDRJUQRJHBCUBC6JIN3HGQAG", "length": 7460, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "IPL 2020: Mumbai Indians : Strength, weakness, squad and prediction - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபிஎல் 2020: மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பலவீனங்கள்\nIPL அணிகளிடம் BCCI கூறிய அறிவுரை\nIPL sponsors பட்டியலில் china நிறுவனங்களை நீக்காத BCCI\nசெப்டம்பர் 19ல் IPL தொடங்குகிறது.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்திய வீரர்களுக்கு சம்பள பாக்கி.. BCCI குறித்து வெளியான தகவல்\nIPL-க்கு தயாராகும் RCB.. Kohli வெளியிட்ட புகைப்படம்\nIndia- வுக்கு Russia கொடுக்க முன்வந்த நவீன டாங்கிகள்\nமறுபிறவி எடுத்து குடும்பத்துடன் இணைந்த நடிகர் சேது: குடும்பத்தினர் உருக்கம்\nடிஎன்பிஎல் ஒத்திவைப்பு :தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/411/", "date_download": "2020-08-04T06:11:48Z", "digest": "sha1:PLVGWSSJGMWKHQGQM4XU6GGT5L6J3FYF", "length": 32458, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "அவலாஞ்சி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணையம் வழியாக அறிமுகமானவர் நண்பர் லதானந்த். ஆனந்த் என்ற இயற்பெயர்கொண்டவர்.’நாகம்மாள்’ ‘சட்டி சுட்டது’ போன்ற புகழ்பெற்ற கொங்கு இலக்கியப்படைப்புகளின் ஆசிரியர் ஆர்.ஷண்முகசுந்தரத்தின் அண்ணாவின் மகன். தமிழக வனத்துறையில் சரக அலுவலராகப்பணியாற்றுகிறார். லதானந்த் என்றபேரில் விகடனில் கதைகள் எழுதுகிறார். சுட்டிவிகடனில் ரேஞ்சர்மாமா என்றபேரில் ‘வனங்களில் வினோதங்கள்’ என்��� புகழ்பெற்ற நூலை எழுதியவர். எனது காட்டுமோகத்தைச் சொன்னபோது ஒரு பயணத்துக்கு ஒழுங்குசெய்தார்.\nசென்ற வாரம் நானும் குடும்பமும் கோவை ரயிலில் வந்து இறங்கியதுமே அவரது இனிய உபசரிப்புக்கு ஆளானோம். நேராக அவர் இல்லத்துக்குப் போய் தங்கினோம். அவரது மனைவியின் சிறந்த சமையல், மூச்சுத்திணறவைக்கும் உபசரிப்பு. அன்று முழுக்க கோவையைச் சுற்றியே பயணம். அவரது காரில்.\nகோவைக்குற்றாலம் என்று அழைக்கப்படும் சிறு அருவிக்குப் போனோம். அருவியைச் சூழ்ந்து லாடவடிவில் செங்குத்தாக எழுந்து நிற்கும் மாபெரும் மலைச்சிகரங்கள் அளித்த பிரமிப்பே அங்கே முக்கியமான அனுபவம். மீண்டும் மீண்டும் கண்கள் அந்த மலைகளை நோக்கி எழுந்தமையால் அருவி ஒரு பொருட்டாகவே படவில்லை. சின்னஞ்சிறு நீரோடையாகவே நீர் கொட்டியது. செயற்கையான தடைகளில் தேங்கி கொட்டிய அருவியில் குளிக்கத்தோன்றவில்லை. எங்கள் ஊரில் திற்பரப்பு அருவியில் அந்நேரம் கண்ணாடி மலைகள் சரிவது போல நீர் கொட்டிக் கொண்டிருந்தது.\nமதியம் சிறுவாணி நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குச் சென்றோம். உலகிலேயே சுவையில் இரண்டாமிடம் பெறும் நீர் என்றார்கள். பெரிய தொட்டிகளில் நீ சுழற்றப்பட்டு சீனக்காரமும் குளோரினும் சேர்க்கப்பட்டு மாபெரும் கட்டிடம் ஒன்றுக்குள் சென்று அடுக்கடுக்கான கூழாங்கல் முதல் நுண்மணல் வரையிலான படிமங்களில் அரிக்கப்பட்டு வெளியே வந்தது. வாங்கி குடித்துப் பார்த்தோம். உலகைப்பற்றி தெரியவில்லை, நான் குடித்த நீர்களில் அதுவே சுவையானது. பேசாமல் உலகிலேயே சுவையானது என்று சொல்லிவிடலாம்தான். எதற்கு வம்பு என்றுதான் இரண்டாமிடம் அளிக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.\nஜக்கி வாசுதேவின் தவநிலையத்துக்குச் சென்றுவிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் சென்றோம். கொங்கு பகுதியில் அவினாசி கோயிலும் இதுவும்தான் பெரியது போலிருக்கிறது. ஓங்கிய மதில் சூழ்ந்த அழகிய ஆலயம். அருகே பேரூர் சாந்தலிங்க அடிகள் மடம். தமிழ்நாட்டில் மிக அதிகமான ஆலயங்களுக்கு தமிழில் குடமுழுக்கு செய்தவர் அவர்.\nஅன்றிரவு கோவை வனக்கல்லூரி விடுதியில் தங்கிவிட்டு அதிகாலையில் ஊட்டி வழியாக அவலாஞ்சி மலைப்பகுதிக்குச் சென்றோம். ஊட்டிசாலையில் போக்குவரத்து நெரிசலிட்டதனால் போய்ச்சேர மாலையாகிவிட்டது. போகும்போதே சமையலுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டோம். ஊட்டியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அவலாஞ்சி. ஆனந்த் தான் வண்டியை ஓட்டினார். ஊட்டியை நெருங்குவது வரை வெயிலடித்தது. அவலாஞ்சிக்கு திரும்பும்போதுதான் மலைக்குரிய அமைதியும் குளிரும் வர ஆரம்பித்தன.\n150 வருடம் பழக்கமுள்ள மரத்தாலான அழகிய வனவிடுதியில் தங்கினோம். வசதியான அறை. மூன்று கட்டில்கள். தரையும் மரம். தம் தம் என்று நடக்கையில் ஒலியெழுந்தது. டீ குடித்துவிட்டு அருகே இருந்த காட்டுக்குள் நடக்கச் சென்றோம். குந்தா நீர்மின்சாரத்திட்டத்துக்காக கட்டப்பட்ட அணையின் நீர்நீட்சிப் பகுதி மாபெரும் ஏரி போல தேங்கிக் கிடக்க சுற்றும் குறுங்காடுகள் விரிந்த புல்வெளிகள். நானும் அஜிதனும் சைதன்யாவும் புல்வெளியில் ஓடினோம். மூச்சுக்குள் காட்டின் தூய காற்று நிறைந்து விம்மும்போதுதான் நாம் விட்டுவிட்டு வந்தவற்றில் இருந்து முழுக்க விலக முடியும்போலும்.\nஇரவு திரும்பி வந்து குளிர் ஏறும்வரை விடுதி முற்றத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தோம். பின்னர் சூடான அசைவ உணவு. விடுதியில் ஓர் அறை மட்டும் பூட்டப்பட்டிருந்தது. அதைப்பற்றி ஒரு கதை சொல்லும்படி சைதன்யா கேட்க நான் அங்கே தங்கியிருந்த ஒரு கொடூரமான துரை செண்பகப்பூக்களை பறித்து மாலைகட்டி அணியக்கூடிய ஓர் அழகிய படுகப்பெண்ணை அடைத்து வைத்துக் கொன்ற கதையை சொன்னேன். பயங்கரமான பேய்க்கதை. சொல்லச் சொல்ல கதை விரிவடைந்த்து அட, இதை எழுதலாமே என்று எனக்கே தோன்றிவிட்டது. சைதன்யா என்னுடன் ஒட்டிக் கொண்டாள். சிரித்து தைரியம் காட்டிய அஜிதன் விளக்கில்லாமல் தனியாக படுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டதனால் அருண்மொழி தனியாக படுத்துக் கொண்டாள்.\nமறுநாள் காலையில் அங்கே என்ற டிரவுட் [ Brown trout, Loch Leven trout (Salmo levensis) ] என்னும் அரியவகை மீனை முட்டையிலிருந்து பொரிக்க வைக்கும் இடத்தைப் பார்க்கப் போனோம். நல்ல குளிர். போகும் வழியில் தொழிலாளர்கள் சுடச்சுட அண்டாவில் டீ போட்டு குடிப்பதைக் கண்டோம். வெள்ளையர்கள் அவர்கள் நாட்டு மீனை உண்ண ஆசைப்பட்டமையால் அங்கிருந்து இந்த மீனைக் கொண்டுவந்து இங்கே வளர்க்க முயன்றார்கள். பல முயற்சிகள் தோல்வியடைந்தன. 1909ல் H.C.வில்சன் என்பவர் ரெயின்போ டிரவுட் வகை மீன்களை அவலாஞ்சிக்குக் கொண்டுவந்து வளர்க்க ஆரம்பித்தார். டிர��ுட் மீனின் முட்டைகளின் உள்ளே உள்ள கரு கண்கள் போல் இருக்கும். அவற்றை கண்ணுள்ள டிரவுட் முட்டைகள் என்கிறார்கள். வில்சன் அவற்றை நியூஸிலாந்தில் இருந்து கொண்டு வந்து வளர்த்ததாக தெரிகிறது. வில்சன் துரையின் நினைவாக ஒரு நடுகல்லை அவலாஞ்சியில் கண்டோம்.\nடிரவுட் மீன் தன் முட்டைகளைதானே உண்ணும் வழக்கம் கொண்டது. ஆகவே மீன்கள் கருவுற்றதுமே முட்டையை பிதுக்கி எடுத்து பொரிக்க வைத்து மீன்கள் நீந்த ஆரம்பித்ததும் ஓடைவழியாக அணைக்கட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள். 150 வருடம் முன்பு வெள்ளையர் கட்டிய முட்டைபொரிப்பறை இன்றும் செயல்படுகிறது. இருபது வருடம் முன்பு நம்மவர் கட்டிய பெரிய அறை ஒருமாதம்கூட செயல்படாமல் பாழடைந்து கிடக்கிறது. அந்த இருண்ட தோட்டத்துக்குள் ஒரு சில ஊழியர் பொறுப்பில் நூறாண்டுகண்ட ஒரு நிறுவனம் இன்றும் செயல்பட்டு வருவது ஆச்சரியமூட்டியது. [மீன் பற்றிய மேலும் விரங்களை அறிய விரும்புகிறவர்கள் பார்க்க : http://www.fao.org/docrep/003/x2614e/x2614e06.htm\nகாலை ஏழு மணிக்குக் கிளம்பி அவலாஞ்சி மலைச்சிகரங்களுக்குச் சென்றோம். 1809ல் ஏற்பட்ட ஒரு பெரிய நிலச்சரிவினால் இப்பெயர் வந்தது என்கிறார்கள். ஏராளமான மலைகளின் உச்சிகளினால் ஆன ஒரு நிலவெளி என இதைச் சொல்லலாம். மண்ணுக்கு அடியில் சில அடி ஆழத்திலேயே பாறை இருப்பதனால் பொதுவாக மரங்கள் வளர்வதில்லை. கனத்த புல்மெத்தை மட்டுமே. அலையலையாக கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை புல்வெளி புல்வெளி….\nமூச்சு வாங்க சிரித்தும் அமர்ந்தும் புல்மலைகளில் ஏறுவதும் புல்சரிவுகளில் இறங்குவதுமாக அங்கே திளைத்தோம். அருண்மொழி ஓர் மலையுச்சியில் அமர்ந்துகொள்ள நானும் பிள்ளைகளும் மேலும் மேலும் என புல்மலை மீது ஏறிச்சென்றோம். அங்கே எங்கும் மான்புழுக்கைகள். ஒரு மானை ஓநாய் தின்று போட்டுச்சென்ற எச்சத்தைப் பார்த்தோம். சுத்தமாக சதையில்லாமல் கரம்பிய , இன்னும் உலராத, இரு பின்னங்கால்கள், குளம்புடன். எதிர் மலையில் மான்கூட்டங்கள் இருந்தன. தொலைநோக்கி மூலம் பார்த்தோம். எங்களையே கூர்ந்து நோக்கி நின்றன. எங்கள் வாசனை காற்றில் சென்றிருக்கலாம்.\nஅங்கு நிறைந்திருந்த அமைதி மெல்ல மெல்ல நம் காதுக்குப் பழகி மனதுக்குள் குடியேறும்போது காலம் இல்லாமலாகிறது. என்ன நடக்கிறது என்ற போதமே இருப்பதில்லை. விசித்திரமான தனிமை. பச்சை நிறம்தான் உயிரின் நிறம். பூமி முழுக்க பரவியிருக்கும் பெரும் கருணையின் நிறம் அது. எப்போது கண்களை பச்சை நிறைக்கிறதோ அப்போதே நம் அகம் நிறைந்து விடுகிறது. உள்ளே இருக்கும் ஒன்று வெளியே இருப்பதைக் கண்டுகொள்கிறது. தாயைச் சேய் என சென்று அணைகிறது.\nதிரும்பும் வழியில் சைதன்யா பக்கவாட்டில் ”ஒரு நாயி…” என்றாள். அருண்மொழியும் பார்த்தாள். ஒருகணம் கழித்தே அது ஓநாய் என்று தெரிந்தது. அதற்குள் மறைந்துவிட்டது. அஜிதன் பார்க்கவில்லை. ”ஏண்டீ சொல்லல்லே” என்று அவளை எட்டி அறையப்போனான். ”ஜெர்மன் ஷெப்பர்ட் மாதிரி இருந்துது அப்பா…” என்றாள் சைதன்யா. ”காட்டில ஏதுடீ ஜெர்மன் ஷெப்பர்ட்” என்று அவளை எட்டி அறையப்போனான். ”ஜெர்மன் ஷெப்பர்ட் மாதிரி இருந்துது அப்பா…” என்றாள் சைதன்யா. ”காட்டில ஏதுடீ ஜெர்மன் ஷெப்பர்ட்” என்றான் அவன். ”செந்நாயா இருக்கலாமோ” என்றான் அவன். ”செந்நாயா இருக்கலாமோ” என்றேன். ”இல்லப்பா இது ஓநாய்தான். ஓநாய் இந்த உயரத்திலே மட்டும்தான் இருக்கும். செந்நாய்னா ரொம்பக்குள்ளமா சிவப்பா இருக்கும்..இதுக்கு லேசா பிரவுன் நெறம் உண்டு…. பாக்க ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் மாதிரியேதான் இருக்கும்…புக்ல போட்டிருக்கு… ”என்றான் அஜிதன் அழாக்குறையாக.\nஅவனை ஆறுதல்படுத்துவதுபோல சற்றுநேரம் கழித்து சாலைக்குச் சமானமாக ஒரு காட்டுகீரி ஓடியது. பெரிய கீரி. ஊர்க்கீரியைவிட இருமடங்கு பெரிது. சற்றுநேரம் ஓடி மறைந்தது. அஜிதன் எழுந்து நின்று அதை பார்த்தான். ”இந்த டிரிப் நல்ல டிரிப் அப்பா…இப்ப என்னோட பேர்ட் லிஸ்ட் நூறைத்தாண்டியாச்சு” அவன் நேரில் பார்த்த, அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய பறவைகளின் பட்டியல். பல பறவைகள் நீலகிரிக்கே உரியவை.\nமதியம் தாண்டியபின் திரும்பி வந்தோம். சற்று ஓய்வெடுத்து சாப்பிட்டபின் காரில் ஊர் திரும்பினோம். மாலையில் கோவை ரயிலில் மீண்டும் நாகர்கோயில். ரயிலில் பிள்ளைகள் அமைதியாக இருந்தார்கள். வரும்போதிருந்த உற்சாகமான ஆட்டம் இல்லை. களைப்பு மட்டுமல்ல. ஒருவகை நிறைவும்கூட. அன்று கனவில் அவர்கள் பச்சைப்பெருவெளியையே காண்பார்கள்.\nமுந்தைய கட்டுரைமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை,தொடர்ச்சி\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\nகாடு – ஒரு வாசிப்பும் மறு வாசிப்பும்- கலைச்செல்வி\nவெ���்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 65\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-8\nகம்போடியா - ஒரு கடிதம், சுபஸ்ரீ\nகுமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pasangafm.com/yarl-police-gold/", "date_download": "2020-08-04T06:08:37Z", "digest": "sha1:2JOVWLJVFB5U4QHV3SUVSIG4IJGAXO7X", "length": 10206, "nlines": 80, "source_domain": "www.pasangafm.com", "title": "யாழில் பொலிஸாரிடம் சிக்கிய நகைக்கடை உரிமையாளர்கள் – Pasanga FM", "raw_content": "\nயாழில் பொலிஸாரிடம் சிக்கிய நகைக்கடை உரிமையாளர்கள்\nதிருட்டு நகைகளை கொள்வனவு செய்ததாகத் தெரிவித்து யாழ்.நகரின் மத்தியில் நகைக்கடை வைத்திருக்கும் நான்கு கடை உரிமையாளர்களை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்டார் எனத் தெரிவித்து திருடன் ஒருவனை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவ்வாறு கைது செய்யப்பட்ட திருடன் களவாடப்பட்ட நகைகளை நகைக்கடைகளில் விற்பனை செய்து விட்டார் எனத் தெரிவித்த நிலையில் திருடனை நகைக்கடைகளுக்கு கூட்டிச் சென்ற பொலிஸார் அவன் இனம் காட்டிய நகைக்கடை உரிமையாளர்களை கைது செய்தனர்.\nகைது செய்த நகைக்கடை உரிமையாளர்களில் மூவர் கஸ்தூரியார் வீதியிலும் ஒருவர் மின்சாரநிலைய வீதியிலும் கடை நடத்துபவர்களாவர்.ஒரு கடை உரிமையாளர் மட்டும் 18 கிராம் தங்கத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.\nமீண்டும் காலவரையறையின்றி மூடப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையம்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் …Read More »\nதேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 17 ஆம் திகதி வரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் …Read More »\nகீழடியில் 12 கோடி செலவில் அமைக்கப்படும் அருங்காட்சியகம் தமிழர்கள் போராடியது இதற்கு தானே\nகீழடியில் ரூ.12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, …Read More »\nபிரிட்டன் மக்களுக்காக பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் எடுத்துள்ள நடவடிக்கை\nபிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், தற்போது உடல் பருமனுக்கு எதிரான போருக்காகத் தனது நாட்டு மக்களைத் தயார் செய்துவருகிறார். உடல் பருமனுக்குக் காரணமான உணவுப் …Read More »\nசீனாவை சுற்றி வட்டமிடும் அமெரிக்கப் போர் விமானங்கள் அமெரிக்கா வகுக்கும் பரபரப்பு வியூகம்\nசீனாவும் அமெரிக்காவும் தங்களுக்குள் தூதரகங்களை மூடியதன் பிறகு போர்ப்பதற்றம் அதிகரித்துச் செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த வாரம், அமெரிக்கா டெக்சாஸின் ஹூஸ்ட���ில் …Read More »\nயாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என யாழ் …Read More »\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஉருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய பாலம் தெற்கு …Read More »\nவடக்கில் அபிவிருத்தி செய்தோம் என்று கூறுபவர்கள் யாருக்காக செய்தோம் என்பதை கூறுவார்களா என தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ச அரவிந்தன் தெரிவித்தார்\nவடக்கில் அபிவிருத்தி செய்தோம் என்று கடந்தகால அரசாங்கமும் அதில் இருந்தவர்களும் கூறிவருகின்றனர் ஆனால் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகளை தமிழ் மக்கள் பயன்படுத்தக் கூடியதாக உள்ளதை …Read More »\nயாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வத்தனை பகுதியில்\nயாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வத்தனை பகுதியில் 23.07.2020 இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தில்கட்சியின்துணைத்தலைவர் ச. அரவிந்தன் (1) …Read More »\nகொரோனா நோயாளர்களின் தொகை சற்றுமுன் அதிகரிப்பு\nஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2768ஆக …Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/29713.html", "date_download": "2020-08-04T05:55:25Z", "digest": "sha1:WAANW7TXHQWB4W7TD6RMLJMID2XKGXLC", "length": 11911, "nlines": 138, "source_domain": "www.yarldeepam.com", "title": "வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் யாழ்.தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்! - Yarldeepam News", "raw_content": "\nவெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் யாழ்.தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nயாழ்.மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் காணிகளை உரிமையாளர்கள், பராமரிப்பவர்கள் துப்புரவு செய்யாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற டெங்கு மீளாய்வுக் கூட்டத்தில் முடிவ���டுக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் இன்றைய தினம் டெங்கு மீளாய்வு கூட்டம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nகுறித்த டெங்கு முதல் ஆய்வுக் கூட்டத்தின்போது பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.\nஅந்தக் கூட்டத்தின் போது மாவட்ட மற்றும் பிரதேச செயலக ரீதியாக குழுக்களை நியமித்து டெங்கு நோய் உருவாக்கும் நுளம்பை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதெனவும்,\nஅத்தோடு எதிர்வரும் மூன்று கிழமைகளுக்கு டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தினை அனைத்து திணைக்களங்களும் இணைந்து செயலாற்றுவது எனவும் அத்தோடு பொலிஸார் மற்றும் முப்படையினரின் உதவியினை தேவையான இடங்களில் பயன்படுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.\nயாழ்.மாவட்டத்தில் மக்கள் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கான அவசர தொலைபேசி இலக்கம் 021 222 5000 இன்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட செயலகத்தில் குறித்த அவசர இலக்கம் செய்யப்படவுள்ளதாகவும் அலுவலக நேரங்களில் யாழ்.மாவட்டத்தில் உள்ள மக்கள் தமது டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.\nயாழ்.மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் காணிகளுக்கு உரிமையாளர்களாக புலம்பெயர்ந்து வாழும் யாழ் குடும்பங்களினுடையதாகவே இருக்கின்றது.\nஎனவே இந்த நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க அவர்கள் உடனடியாக துப்பரவு செய்ய முயற்சிக்க வேண்டுமெனவும் கருத்துக்கள் எழுந்துவருகின்றன.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nஅடியவர்கள் புடைசூழ மஞ்சத்தில் பவனி வந்தார் நல்லூரான்\nஉயிருடன் இருக்கும் மாணவியின் படத்தை பயன்படுத்தி மரண அறிவித்தலை தயாரித்த நபர்களை…\nஅமைச்சரவை நியமனத்திற்கு முன்பு பதவி பிரமாணம் செய்யும் புதிய பிரதமர்\nஸ்ரீலங்கா அரசியல் வரலாற்றில் புதிய சாதனை\nபாணந்துறையில் காதலன் முன்னிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி\nஸ்ரீலங்கா அரசியலில் திடீர் திருப்பம்\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் நாட்டில் என்ன நடக்குமோ\nஇலங்கையில் சற்றுமுன்னர் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்காவில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய செவிலியர்\nகடத்தி���வரையே மனைவியாக்கிய பிள்ளையான் குழு உறுப்பினர்\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nஅடியவர்கள் புடைசூழ மஞ்சத்தில் பவனி வந்தார் நல்லூரான்\nஆகஸ்ட் மாசம் இந்த 3 ராசிக்கும் ஆபத்தானதாக இருக்கபோகுதாம்\nஆகஸ்டின் முதம் வாரத்தில் இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… எந்த நாளில் தெரியுமா\nபூர்வ சொத்தில் வருமானங்கள் உயரும்… ஆனால்: தனுசு ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nஆகஸ்ட் மாதம் காத்திருக்கும் விபரீத ராஜயோகம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திக்கு முக்காட போகும் தனுசு… இந்த ராசிக்கு…\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nஉள் உறுப்பு கொழுப்புக்களை அதி வேகமாக எரிக்கும் ஒரே ஒரு இயற்கை பொருள் நீரில் ஊற வைத்து வெறும் வயிற்றில் குடிங்க\nகாலின் இரண்டாவது விரல் பெரிதாக இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nஅடியவர்கள் புடைசூழ மஞ்சத்தில் பவனி வந்தார் நல்லூரான்\nஉயிருடன் இருக்கும் மாணவியின் படத்தை பயன்படுத்தி மரண அறிவித்தலை தயாரித்த நபர்களை தேடும் பொலிஸார்\nஅமைச்சரவை நியமனத்திற்கு முன்பு பதவி பிரமாணம் செய்யும் புதிய பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnbedcsvips.in/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-08-04T04:57:12Z", "digest": "sha1:3LO6IEXRTZ3GT7NY62SFBHBH73D4SB22", "length": 7878, "nlines": 87, "source_domain": "www.tnbedcsvips.in", "title": "இடைக்கால தடை - TNBEDCSVIPS", "raw_content": "\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்\nதமிழகத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் கூடுதல் அவகாசம் கேட்டதை அடுத்து இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் 5 பேர் வழக்கு தொடர்ந்தனர். அதில், கணினி ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பாணையில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூன் மாதம் 23, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட தேர்வின் வினாத்தாள் ஆங்கிலத்தில் இருப்பதாக மனுதாரர்கள் தொடுத்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.\nஎனவே, இந்த தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கணினி ஆசிரியர் தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து செப்டம்பர் 6ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனிடையே, கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2400 உதவி பேராசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.\nஇவர்களுக்கான ஆன்லைன் பதிவு குறித்த தேதி வெளியிடப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில், இது குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், கடந்த ஜூலை மாதம் 850 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் தயாராக இருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பாக பதிலளிக்க கூடுதல் அவகாசம் தேவை என ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கோரிக்கை வைத்தது. கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட இடைகாலத்தடை விதித்துள்ளது\nகணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம்\nவணக்கம் தினமும் என்னை கவனி.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-17-03-2020/?vpage=1", "date_download": "2020-08-04T05:22:58Z", "digest": "sha1:7PKRKYCBNMBX2YDSS6T4XKZCOHKQQGJS", "length": 2625, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "மதிய நேரச் செய்திகள் (17-03-2020) | Athavan News", "raw_content": "\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா\nபேனாக்களை விநியோகிக்க வேண்டாம் – உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை\nஅயர்லாந்தை வயிட் வோஷ் செய்யுமா இங்கிலாந்து\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nகம்பஹாவிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு\nமதிய நேரச் செய்திகள் (17-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (19-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (18-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (16-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (15-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (14-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (13-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (12-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (11-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (10-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (09-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (08-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (07-03-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=1385", "date_download": "2020-08-04T04:49:02Z", "digest": "sha1:JKLDGKE2SB3YR4XE4POTTCZ6DD3RXJ7K", "length": 7559, "nlines": 55, "source_domain": "maatram.org", "title": "(CCTV வீடியோ) ஊரடங்குச் சட்டம் என்றால் என்ன? பொலிஸ் பேச்சாளரின் பதில்? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்\n(CCTV வீடியோ) ஊரடங்குச் சட்டம் என்றால் என்ன\nசிங்கள – பௌத்த பேரினவாதிகள் அளுத்கம தர்ஹா நகரில் முஸ்லிம் மக்களுடைய சொத்துக்களை சூறையாடி, மூவரை கொன்றொழித்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. இத்தனைக்கும் பொலிஸார், இராணுவத்தினர் பார்த்திருக்கவே முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்திருந்தன.\nசம்பவம் நடந்த ஜூன் 15ஆம் திகதி மாலை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் இனிமேல் பாதுகாப்பாக இருக்கலாம் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு, ஊரடங்கு சட்டம் தங்களின் பாதுகாப்புக்காக அல்ல, இனவாதிகளின் பாதுகாப்புக்காகவே என பின்னர் தாங்கள் தாக்கப்படும்போது தெரியவந்தது.\nஅளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் ஜூன் 15ஆம் திகதி மாலை 6.45 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிர��ஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.\nஅஜித் ரோஹண தெளிவாக தெரிவித்தவை,\n“ஊரடங்கு காலப்பகுதியில் பொதுமக்கள், அளுத்கம மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பாதைகளில் பயணிப்பது, கூட்டம் கூடுவது, ஒன்று கூடுவது உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் கைதுசெய்யப்பட்டு 1983ஆம் ஆண்டின் குற்றவியல் கோவை தண்டனைச் சட்டத்தின் 10ஆம் சரத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.”\nஎமது சகோதர இணையதளமான Groundviews ற்கு கிடைக்கப்பெற்றுள்ள சி.சி.டி.வி. கமரா பதிவுகளை பார்த்ததன் பின்னர் பொலிஸ் பேச்சாளரிடம் சில கேள்விகளை கேட்கலாம் என்று தோன்றுகிறது.\nஉத்தியோகபூர்வமாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போது, சுதந்திரமாக – கூட்டமாக – ஒன்றுசேர்ந்து, அதுவும் பாதுகாப்புப் படையினர் இருக்கத்தக்க, சொத்துக்களை அடித்து நொறுக்கிக்கொண்டு இனவாதிகள் போகிறார்களே… அவர்களுக்கு எதிராக நீங்கள் குறிப்பிட்ட சட்டம் நடவடிக்கை எடுக்காதா\nநீங்கள் அளுத்கம பகுதியில் அமுல்படுத்தியதாகக் கூறும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்திற்கான தற்போதைய விளக்கம் என்னவென்று தெரிந்துகொள்ள முடியாமா வன்முறைக் கும்பல், மத இனவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதிக்கும் சட்டமா\nAluthgama BBS Bodubala Sena Colombo Democracy Extremist Buddhist group Human Rights International LLRC Maatram Maatram Srilanka Muslims Peace and conflict Politics and Governance Post War Reconciliation Srilanka Muslims Tamil Tamil Nationalism அளுத்கம இனவாதம் இலங்கை இலங்கை முஸ்லிம்கள் இலங்கையில் பௌத்த மதம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கலபொட அத்தே கலபொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு சமாதானம் மற்றும் முரண்பாடு ஜனநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தர்ஹா நகர் நல்லாட்சி நல்லிணக்கம் பொதுபல சேனா பௌத்த அடிப்படைவாதிகள் பௌத்த பிக்குகள் மனித உரிமைகள் மாற்றம் மாற்றம் இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=4715", "date_download": "2020-08-04T04:44:40Z", "digest": "sha1:VZ7MK7ZDVTOSLG4AWKSOW6SUNT5RMQT6", "length": 18590, "nlines": 71, "source_domain": "maatram.org", "title": "அன்புள்ள பல்கலைக்கழகத் தோழர்களுக்கு… – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, கொழும்பு, ஜனநா���கம், மனித உரிமைகள்\nயாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தையும் அது சார்ந்து வெளிவந்த செய்திகள் பற்றியும் இங்கே இம்மியளவும் கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை. கொட்டனை ஓங்கினார்கள், கல் எறிந்தார்கள், காயம் வந்தது, பொலிஸ் வந்தது, சிங்களவன் என்றோம், தமிழன் என்றோம் என்ற பாணியில் மக்களை உசுப்பேத்தி வர்ணனைகளை அள்ளி வீசும் எந்த ஊடகத்திற்கும் வெளியே நான் நிற்க பிரியப்படுகின்றேன். இது நாம் உரையாடிக்கொள்ள வேண்டிய தருணம்.\nஞாயிறன்று இரவு பல்கலைகழகத்தைக் கடந்துவரும் போது மயான அமைதியுடன் பொலிஸ் சூழ இருந்தது. பகல் நடந்தவைகள், செய்தியில் திரிக்கப்பட்டவைகள், ரோட்டில் கேள்வியுற்றவைகள் அனைத்தும் என்னை மிகவும் உணர்ச்சி வசப்படுத்தியிருந்தன. வந்தவுடன் பேஸ்புக்கில் ஒரு இஸ்டேட்டஸ் போட்டேன் பத்து நிமிடத்தில் அதை அழித்துவிட்டேன். எனக்குள்ளும் அந்த பதற்றமும், உணர்வுச்சிக்கலும் தொற்றியிருந்தது. நீங்களும் அவ்வாறுதான். நம்முடைய மனதில் காழ்பு இல்லை என்பதை மீண்டும் மனதுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்போம்.\nஇத்தனை வருட கால இன முரண்பாடு, எங்களை எத்தனை உணச்சிக்கு ஆளாக்கி வைத்திருக்கின்றது என்பதை நம் ஒவ்வொருவராலும் உணர முடிகின்றது. பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் எழுந்த முரண்பாட்டை மாணவர்கள் அந்த இடத்தில் அணுகியதைவிட ஊடகங்களும், வலைத்தள வாசிகளும் மிக கூர்மையாக அணுகினார்கள். பலருக்கு யாரோ சிலர் ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு அவர்களுக்கு முன்னால் போய் நிற்கவேண்டும், அது மட்டும்தான் வேண்டும். அத்தனை பழி உணர்ச்சி.\nகுறிப்பாக Safe Zone க்குள் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களும், அதிகாரம், அரசியல் பின்னனி சார்ந்தவர்களுக்கும் நாங்கள் ஆயுதம் தாங்கி அடிபடவேண்டும். எல்லா இன மக்களிடையேயும் இப்படி சிந்திக்கும் பிற்போக்கு பேர்வழிகள் மலிந்து போய்க்கிடக்கிறார்கள்.\nஇது பல்கலைக்கழக பிரச்சினை, முன்பு போல் அதை பகடை அரசியலாக்கி கொண்டிருக்கின்றன சிங்கள தமிழ் ஊடகங்கள். பார்க்கப்போனால் அது சில நபர்கள் சார்ந்தது மட்டுமே. முதல் உணர்வு வசப்பட்டு கையோங்கிய சிலரதும் அதற்கு பதில் கை ஓங்கிய சிலரதும் பிரச்சினை. அந்த சிலர் இரண்டு தரப்பிலும் பல்கலைக்கழக வளாகத்தில் உலவுகின்றனர்.\nஅவர்கள் அங்கே தீடிரென முளைத்தவர்க��் கிடையாது. சமீப நாட்களாக இது பனிப்போர் போல் உள்ளே குமைந்து கொண்டு இருந்த ஒன்றுதான். விகாரை கட்ட வேண்டும் என்ற சுவரொட்டிகள், நந்தி சிலை உடைப்பு, உட்காரும் பெஞ்ச்கள் உடைப்பு என விஞ்ஞான பீடத்திற்கு நெருக்கமாக இருக்கும் இடங்களில் மறைந்தும் மறையாமலும் குமைந்து வந்த பிரச்சினை வெடித்திருக்கிறது. அது ஒரு தீடீர் காரணம் கிடையாது, அது பல உபநிகழ்வுகளின் சமீபத்தைய வெடிப்பு.\nஒட்டு மொத்த தமிழ் மாணவர்களையோ ஒட்டுமொத்த சிங்கள மாணவர்களையோ இரண்டு தரப்பாக நிறுத்தி அடிபடுங்கள் என்று சொல்வதைப்போலிருக்கிறது ஊடகங்களினதும் சமூக வலைத்தளங்களினதும் பதிவுகள். அவர்களின் சுவாரஸ்ய பசிக்கும், இனவாதத் தாகத்துக்கும் மாணவர்கள் பலியாடுகள், கயவர்கள்.\nசகல இனத்தவர்களுக்கும் தங்களுடைய அடையாளம் சார்ந்த ஆற்றுகைகளையும் வெளிப்படுத்த உருத்துடையவர்கள் தான். ஆனால், அது எந்தச்சூழலில் எப்போது நிகழ்த்தப்படுகின்றது என்பதும், அது அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டு அரசினாலும் குறித்த பெரும்பான்மை அடிப்படை வாதத்தாலும் வஞ்சிக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் நடைமுறைச்சூழலில் வலிந்து செய்யப்படுவது மோசமானது. ஆனால், பல்கலைக்கழகத்திற்கு வெளியே முளைக்கும் புத்தர் சிலைகளை நோக்கி யாரும் ஏன் சுட்டு விரலைக்கூட தூக்க வில்லை என்பது நகை முரண் அல்லவா இதற்கு பின்னால் ஏதோ ஒன்று இயங்குவதை உணர்ந்துகொள்ளுங்கள்.\nஎல்லோரும் சுதந்தரமானவர்கள், சமனானவர்கள் என்று பேச முன்வரும் யாரிடமும் நான் முன்பு குறிப்பிட்ட சுவரொட்டிகள், நந்திசிலை உடைப்புகள், கல்லாசன தகர்ப்புக்கள் நிகழ்த்தப்பட்ட பின்னனி என்ன என்பதற்கான விபரத்தை கோரி நிற்கின்றேன். நிச்சயமான இது ஒட்டு மொத்த இனச்சூழலின் வடிவமல்ல, அடிப்படைவாத பிற்போக்கு மனநிலை கொண்ட ஒரு சிலரின் செயல்கள்.\nஏன் வழமைக்கு அதிகமாக கடந்த வருடங்களில் இனமுரண்சூழலை கட்டமைப்பது போல யாழ். பல்கலைக்கழகத்திற்கு அதிகமான சிங்கள மாணவர்கள் திணிக்கப்படுகின்றார்கள் என்பதற்கும், ஏன் தமிழ் – சிங்கள மாணவர்கள் ஒரு சில பீடங்களைத்தவிர மிகுதியான பீடங்களில் எதிர்படுகையில் புன்னகைத்து கொள்வது கூட இல்லையென்பதற்கும் தர்க்க ரீதியான பதில் அதிகாரம் சார்ந்த யாரிடமாவது இருக்கின்றதா இது கூட அங்குவரும் சிங்கள மாணவர்கள் செய்யும் செயலல்ல. அது இனவாதம் ஊறிப்போன அதிகார மையங்கள் செய்யும் கயமைத்தனம்.\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடக்கம் பல்கலைக்கழக நிர்வாகம் வரை இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நீர் சுத்திகரிப்பானில் நீர் பெறுவதில் இருந்து சிங்கள – தமிழ் பிரச்சினை பல்கலைக்கழக வளாகத்தினுள் தினமும் கூர்ப்படைவதை பல்கலைக்கழக நிர்வாகம் எப்போது உணரப்போகின்றது.\nஅதிகார பீடங்கள் எப்போதும் மக்களுக்கும் அறத்துக்கும் எதிரானவைதானே. ஆனால், இதை இப்படியே விட்டால் இந்த கொடுநோய் மீண்டும் அழிவுக்குத்தான் கொண்டு செல்லும்.\nதவிர தமிழ் – சிங்கள் மாணவர்களைப் போலவே முஸ்லிம் மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்குமான உறவு நிலைகள் தொடர்ந்தும் நோயுற்று இருப்பதை மிகச்சாதாரணமாக கடந்து போக இயலுமா முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறையில் ஊற்றப்பட்ட ஓயில் கறை இன்னும் அகலாமல் கிடப்பதை உள்ளூர எவருமே உணரவில்லையா\nமூன்று இனத்தவரும் ஒரே வளாகத்தில் எங்கிருந்தோ உருவாக்கப்படும் வேற்றுமனநிலைக்கு பழக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம். ஒரு குழு அல்லது குறுகி இயங்கும் ஆள்மனப்பதிவு ஒன்று தொடர்ந்தும் அந்த பல்கலைக்கழக வளாகத்தினுள் அடுத்தடுத்து கடத்தப்படுகின்றது.\nலீவு விடுவதன் ஊடாக காழ்ப்பு அல்லது எதிர்மறை நிலை என்ற கத்தியை உறைக்குள் திரும்ப அனுப்புகின்றது நிர்வாகம். அதிகார பீடங்கள் எங்கும் அப்படித்தான். உறையிலடப்பட்ட கத்தியை எப்படி கண்டறிந்து அழிக்கப்போகின்றோம் என்ற மனித நிலைக்கு நாங்கள் எப்போது போகப்போகின்றோம். முரண்பாடு தவிர்ப்பு, முரண்பாடு நிலை மாற்றம், முரண்பாட்டு அகற்றல் எல்லாம் பாடத்திட்டமாக மட்டும் பல்கலைக்கழகம் கடந்து போகின்றது.\nநாம் இனி அடக்குமுறையை எப்போதும் ஆயுதத்தால் எதிர்கொள்ளப் போவதில்லை என்று ஒரு நம்பிக்கையை ஆவது உருவாக்கிக் கொள்வோம்.\nமரபை, சுயத்தை, நமது இருப்பை அழிப்பது மாணவர்கள் இல்லை. அவ்வாறு இயங்குபவர்களுக்கு பின்னால் அதிகாரம், அடிப்படைவாதம் சார்ந்த பெரிய அரசியல், பணக்கொள்ளைக்கூட்டம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை உணரவேண்டும். சிந்தனை தளத்தில் இவைகளை எதிர்கொண்டால் மாணவர்கள் முன்னால் அவை கண்நேரமும் நிற்காது.\nநாம் எமது இருப்பைப் பாதுகாக்கப் போராடுதல் தவறில்லை. ஆனால், அது உணர்ச்சி, ���தற்றம் என்பவற்றின் தளத்தில் நடத்தல் கூடாது. அது, சிந்தனைத்தளத்தில் நின்று நடக்க வேண்டும்.\nஉங்களை தூண்டி விட்டு குளிர் காய்பவர்கள் நாளை நீங்கள் ஒரு பிரச்சினைக்குள் போக அவர்கள் அரசியல் மேடைகளை அலங்கரித்து யாருக்கு எதிராக உங்களை கல்லெறியச்சொன்னார்களோ அவர்களோடு சேர்ந்து நிற்பார்கள்.\nநாங்கள் மாணவர்கள். நாங்கள் அவர்களைப்போல் கயவர்கள் இல்லை.\nஒரே வளாகத்தில் ஒரே வகுப்பறைகளில் ஒரே சிற்றுண்டிச்சாலைகளில் உலவுகிறோம், கல்வி கற்கிறோம், ஒவ்வொரு நாளும் எதிர்ப்படுகிறோம். நிமிர்ந்து பரஸ்பரம் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். எல்லோரும் மனிதர்களாகவே பிறக்கிறோம். ஆதலால், புன்னகைக்க தொடங்குவோம்.\nஓம் அதையும் நாங்களே தொடங்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2017/07/23/a-conversation-in-the-late-afternoon/", "date_download": "2020-08-04T05:00:55Z", "digest": "sha1:7TSYITVQ25EUFWIXPYTQSIOEJCW3VYTE", "length": 69863, "nlines": 209, "source_domain": "padhaakai.com", "title": "ஒரு பிற்பகல் உரையாடல் – காலத்துகள் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nஒரு பிற்பகல் உரையாடல் – காலத்துகள்\nஅவளிடமிருந்து விலகிப் படுத்தவனுக்கு மெலிதாக மூச்சிரைத்தது. உதடுகளை இறுக்கிக் கொண்டான். மேலெழும்பி அமிழும் வயிறும் மார்பும். முகத்திலிருந்து முடிகளை ஒதுக்கிவிட்டு இவனை கவனிப்பவளின் நிர்வாணம். சுவரில் இருந்த ஓவியத்தின் மீது பார்வையைச் செலுத்தினான். செம்மறி ஆட்டுக் கூட்டத்தை சிதிலமடைந்த பாலத்தின்மீது முக்காடிட்ட ஒருவன் விரட்டிக் கொண்டிருக்க, கீழே அதை கவனித்தபடி ஓநாய். அதன் அருகே சுருட்டை முடியும், பிதுங்கும் கன்னங்களும் கொண்ட ரோஸ் நிற குழந்தை, நீண்ட ஸ்கர்ட்டின் வலது பகுதியை மட்டும் முழங்கால் வரை மடித்து தூக்கியிருக்கும் பெண்- குழந்தையின் தாய் உடலின் துடிப்பு அடங்க ஆரம்பிக்க, அவள் பக்கம் திரும்பி, ‘அது என்ன நரியா, ஓநாயா உடலின் துடிப்பு அடங்க ஆரம்பிக்க, அவள் பக்கம் திரும்பி, ‘அது என்ன நரியா, ஓநாயா அந்த லேடி, கொழந்தை எல்லாம் பாத்தா அமெரிக்கா, இல்ல ஈரோப் வில்லேஜ் மாதிரி இருக்கு. எங்க வாங்குனீங்க, நல்லாருக்கு, எவ்ளோ ஆச்சு’ என்றான்.\nபடுத்தபடி வலது தொடையை சற்றே தூக்கி முட்டி மடித்து, ‘நேரு ஸ்ட்ரீட்லதான், ரொம்ப இல்ல, எய்ட் ப��ப்டி’ என்றவளின் மார்பிலும், முகத்திலும் வியர்வைக் கோடுகள். ‘ஏஸி போட்டும் வேர்க்குது, பேன் வேற ஓடுது. ஜூலைலகூட நல்ல வெய்யில் அடிக்குது’ என்று இவன் சொல்ல, ‘ வலது காலை மீண்டும் நீட்டி இவன் பக்கம் திரும்பி, ‘வெய்யில் மட்டுமில்ல’ என்றாள். பார்வையை ஏஸியின் பக்கம் திருப்பி, ‘நாங்களும் கேரியர்தான்’ என்றவனின் தோளில் கைவைத்து திருப்பினாள்.\n நாங்க ஏஎம்ஸிலா இருக்கோம், வருஷம் நாலு சர்விஸ். இதுதான் எனக்கு பர்ஸ்ட் டைம்’ என்றான்.\n‘.. எனக்கும் இதுதான் பர்ஸ்ட் டைம்’\n‘இல்ல நான் என்ன சொல்ல வந்தேன்னா…’\nஇருவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். ஏறி இறங்கும் மார்புகள், கருத்த காத்திரமான முலைக்காம்புகளும், அவற்றைச் சுற்றிய காம்புத் தோலும். படுக்கை அருகே இருந்த தன் அலைபேசியை எடுக்க திரும்பினாள். சதைப்பற்றுள்ள உறுதியான பிருஷ்டம், கையை நீட்டி, பின் அவள் கரத்தின் மேற்புறத்தில் வட்டமாகத் தடவியபடி, ‘இப்பல்லாம் இந்த மாதிரி ஸ்மால் பாக்ஸ் பாட்ச் இல்ல, நம்ம ஜெனரேஷனோட போச்சு’ என்றான்.\nஅலைபேசியில் எதையோ படித்துவிட்டு சிரித்தபடி வைத்தாள். ‘அவர்தான் அனுப்பி இருக்காரு, ஏ ஜோக். ஒங்களுக்கும் பார்வார்ட் பண்ணிருக்கேன், உஷாக்கும் அனுப்பிருக்கேன். அவ எப்ப வரா\n‘இன்னிக்கி நைட் கிளம்பி நாளைக்கு மார்னிங் வரா. மண்டே ப்ரவீணுக்கு ஸ்கூல் இருக்கே… ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கலாம். நா மட்டும் நேத்து சாங்காலம் பங்க்ஷன் அட்டெண்ட் பண்ணிட்டு வந்துட்டேன். இன்னிக்கு மார்னிங் ஆபிஸ் போக வேண்டியிருந்தது’\nதன் கரத்தில் இருந்த தடுப்பூசி முத்திரையைத் தொட்டு, ‘இன்னும் டார்க்காதான் இருக்குல, எத்தன வருஷம் ஆச்சு. என்ன யூஸ் பண்ணிருப்பாங்க’ என்றாள்.\n‘பசங்க எங்க, ஒங்க அக்கா வீட்டுக்கு போயிருக்காங்களா\n‘ஆமா, லாஸ்பேட். ப்ரவீண் வீட்டத் தவிர இந்த அபார்ட்மென்ட்ல இவங்க வயசுல யாரும் இல்ல, அங்க போனா அக்கா பசங்ககூட வெளையாடிட்டிருப்பாங்க. சாங்காலம் அவர் ஆபிஸ்லேந்து திரும்பி வரும்போது கூட்டிட்டு வந்துருவாரு’.\nவிட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான். வாசனை திரவிய வாசத்துடன் கலந்திருக்கும் உடலின் மணம். கூடவே இந்திரியங்களின் வீச்சம்.\n‘என்ன பெர்ப்யூம் யூஸ் பண்றீங்க’\nஇவன் தோளில் முகம் வைத்து, ‘இதெல்லாம் விட ஒண்ணா இருக்கறப்ப வர வாசன இருக்குல, கல்யாணம் ஆனப்ப ���ொம்ப புதுசா இருக்கும்.கொமட்டற மாதிரியும் இருக்கும், அதே நேரம் என்னமோ பண்ணும்.’ என்றாள்.\n‘நீங்க என்ன விட ஒரு வயசு பெரியவங்க, உஷா ஒங்க ஏஜ் சொல்லிருக்கா’\n‘அப்போ… அதுலயும் பர்ஸ்ட் டைம்தானா’ என்று இவன் தோளைத் தட்டிக் கேட்டாள்.\n‘என்னது.. அப்படி இல்ல, அதுவும்தான். பாத்ரூம்..’ என்றபடி எழுந்து குளியலறையுடன் இணைந்த கழிப்பறைக்குள் நுழைந்தான். கலவிக்குப் பின் அடுத்த பத்து நிமிடங்களுக்குள் சிறுநீர் முட்டிக் கொண்டு வந்துவிடும். சில நேரம் கலவியின்போது வாயு வெளியேறுவதும் நிகழ்வதுண்டு. உஷாவிற்குப் பழகிவிட்டது, உரக்கச் சிரிப்பாள், இவனும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பான். இன்று இவளுடன் முயங்கும்போதும் அந்த உந்துதல் ஏற்பட, வேகத்தைக் கட்டுப்படுத்தியவனை இறுக்கிக் கொண்டு ‘என்னாச்சு’ என்று கேட்டாள். சில கணங்களில் சப்தமிடாமல் காற்றை வெளியேற்றியபின் மீண்டும் வேகமாக இயங்க ஆரம்பித்தான். நாற்றமெடுக்கவில்லை என்பதால் அதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தச் சில நொடி தயக்கம், என்ன நினைத்திருப்பாள், அது இப்போதும் நினைவில் இருக்குமா என்று தெரியவில்லை. ப்ளஷ் செய்து விட்டு அறையில் இருந்த பற்பசை, ஷாம்பூவை எடுத்துப் பார்த்தான். கண்ணாடியில் முகம், சதை இன்னும் தொங்க\nஆரம்பிக்கவில்லை. வயிற்றைத் தடவிக் கொண்டான், நன்கு உற்றுப் பார்த்தால் மட்டும் தெரியும் சதைப்பற்று, இப்போதும் மூச்சை உள்ளிழுத்துக் கொள்ளாமல் சட்டையை ‘டக்’ செய்து கொள்ளலாம். கதவைத் திறக்கப் போய் நின்றவன், தளர்ந்திருந்த குறியை பற்றிக் கொண்டு நீவி விட்டுக் குலுக்கி, இடுப்பை முன் பின்னாக அசைத்தான். குருதியோட்டம். குறியையும், விரைப்பைகளையும் உள்ளங்கைக்குள் பற்றிக் கொண்டு அசைத்தான். சூடு, கனம். கையை எடுத்து குறியின் நீளத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்து, ‘பாத்ரூம் க்ளீனா மெயின்டேன் பண்றீங்க, டைல்சும் வழவழப்பா இல்ல, வயசானவங்க வந்தா தைரியமா நடக்கலாம்’ என்றபடி அவளருகில் படுத்தான். உஷாவைவிட சற்றே நீளமான கூந்தல். முழங்கையில் சுருண்டிருக்கும் முடிகளின்மீது உதடுகளை உரசினான்.\n‘சண்டே நானோ அவரோ வாஷ்பேசின், பாட் ரெண்டையும் க்ளீன் பண்ணிடுவோம். தரைல ப்ளீச்சிங் பவுடர்’.\n‘ஆமா, இதெல்லாம் வீட்ல வேல செய்ய வரவங்ககிட்ட சொல்லக் கூடாது, நாமதான் செய்���னும்’. வீட்டில் உஷாதான் எப்போதும்ம் இதெல்லாம் செய்வது.\n‘தண்ணி குடிக்கிறீங்களா’ என்றபடி எழுந்து கொண்டையிட்டுக் கொண்டு நிர்வாணமாகவே அறையை விட்டு வெளியேறினாள். டிரெஸ்ஸிங் டேபிள் மீதிருந்த அவளுடைய அலைபேசியை எடுத்தான். தொடுதிரையில் கடற்கரையில் கணவன், மற்றும் இரு குழந்தைகளுடன் அவள் எடுத்துக் கொண்ட புகைப்படம். திடகாத்திரமான ஆள். மாதமொருமுறை ஞாயிறன்று அடுக்ககவாசிகள் மொட்டைமாடியில் சந்திக்கும்போது மட்டும் அவருடன் பேசியதுண்டு. இவளும் உஷாவும்தான் அரட்டையடிப்பார்கள், காலை உஷா இங்கு வந்தால், மதிய வேளைகளில் இவள் அங்கு. வாட்ஸாப் செயலியில் அவள் அனுப்பியிருந்த, அவளுக்கு வந்திருந்த செய்திகள், அவளுடன் தொடர்பில் உள்ளவர்கள். அலைபேசியின் புகைப்படத் தொகுப்பில், கணவன், குழந்தைகளுடனான படங்கள் மட்டும். காணொளித் தொகுப்பில் எந்த வீடியோவும் இல்லை. அலைபேசியை வைத்துவிட்டு, வார்ட்ரோபைத் திறந்தான். மேல் ஷெல்பில் இவள் கணவனின் ஆடைகள். சட்டைகளின் கழுத்துப் பகுதியை கவனித்தான், சில தைக்கப்பட்டவை, சில உயர்தர நிறுவனங்களின் ஆயுத்த ஆடைகள். குனிந்து கீழ் ஷெல்பின் மரக்கதவை நகர்த்தினான். புடவைகள், சுடிதார்கள். ஜாக்கி உள்ளாடைகள். மார்புக்கச்சையின் அளவைப் பார்த்துவிட்டு கதவை மூடி நிமிர, அவள் உள்ளே நுழைந்தாள். வார்ட்ரோப் கதவை கைமுட்டியால் தட்டிவிட்டு ‘சும்மாத்தான் ரூம பாத்துட்டு இருந்தேன், வார்ட்ரோப் நல்லா பெருசா இருக்கு, இன்னும் கலர் மங்கல’ என்று சொல்லிக்கொண்டே கட்டிலுக்குச் சென்று படுத்தான்.\nஇவனிடம் தண்ணீர் பாட்டிலைத் தந்துவிட்டு, ‘ப்ரவீண் போற ஷட்டில் கோச்சிங்குக்கு போணும்ங்கறாங்க என் பசங்க, எப்படி நல்லாத் சொல்லித் தராங்களாமா’ என்று இவன் மீது காலை போட்டபடி கேட்டாள்.\nஉள்தொடையின் சூடு. ‘ம்ம், ப்ரவீணுக்கு புடிச்சிருக்கு, எதோ கொஞ்ச நேரம் வெளில வெளையாடட்டும்னுதான் போன மாசம் சேத்து வுட்டேன். நீங்களும் சேத்து விடுங்க, யுஸ்புல்லா இருக்கும்’\nபாட்டிலை அவளிடம் திருப்பித் தந்தபடி,’ஏ ஜோக் அனுப்பினார்னு சொன்னீங்கள்ள, அதெல்லாம் பேசுவாரா\n‘பேசாம என்ன, அப்பப்போ இப்படி ஜோக்ஸ் பார்வர்ட் பண்ணுவாரு, நான் உஷாக்கும் அனுப்பிருக்கேனே, அவ சொன்னதில்லையா கொஞ்ச நாள் எதுவும் அனுப்பலன்னா என்ன, புதுசா எதுவும் இல்லை��ா, அவர்ட்ட கேட்டு அனுப்புன்னு சொல்லுவா’\n‘அதில்ல, டெய்லி ஒண்ணா இருப்பீங்களா, பசங்க வளந்துட்டாங்கல, கொஞ்சம் ஜாக்கரதையாத்தான் இருக்கணுமே, அதான் கேட்டேன்’\n‘இதுக்கு டைம் டேபிளா போட முடியும் பசங்களுக்கு இப்போ தனி ரூம் இருக்கு. நீங்க எப்படி, உண்மைய சொல்லணும், உஷாகிட்ட இதெல்லாம் பேசிருக்கேன், சும்மா ஏமாத்த முடியாது’\n பிரவீணும் தனியாத்தான் படுத்துக்கறான். இந்த வருஷம் ப்ரவீனுக்கு அது இதுன்னு கன்னா பின்னான்னு பீஸ் வாங்கிட்டாங்க, நீங்களும் கட்ட வேண்டிருந்ததுன்னு உஷா சொன்னா’\n‘அதே ஸ்கூல்தான, மாத்தலாம்னா எல்லா ஸ்கூலும் இப்டித்தான் இருக்கு. இந்த அபார்ட்மெண்ட் மெயின்டனன்ஸ் வேற மாசா மாசம். லிப்ட்டுக்கு வருஷா வருஷம் தர்றது ஓகே, செக்குரிட்டி தேவையான்ன’\n‘அவன் பாதி நேரம் தூங்கிட்டிருக்கான், நான் இன்னிக்கு மதியம் வரும் போது செம மயக்கத்துல இருந்தான். பேசாம சிசிடிவி காமிரா ஒன்னு ரெண்டு வாங்கி பார்கிங்ல பிட் பண்ணிடலாம்’\n‘கரெக்ட், அவர்கூட அதத்தான் சொல்லிட்டிருந்தாரு. இதுல ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ மோட்டார் ரிப்பேர் வேற. தண்டச் செலவு’\n‘அவர் நல்ல பெரிய கம்பெனிலதான் இருக்கார்ல, அலவன்ஸ்லாம் நெறைய இருக்கும் எனக்கு இங்க ஆபிஸ்ல ஸிடிஸி தவிர மன்த்லி மொபைல்க்கு டூ தவுசண்ட், அதர் எக்ஸ்பென்ஸ்ன்னு இன்னொரு டூ தவுசண்ட் தந்துடறாங்க.’\n‘ஒங்களுதும் அர்ரேஞ்ட் மேரேஜ்தான, உஷாவ ரெண்டு மூணு பேரு முன்னாடி பொண்ணு பாக்க வந்திருக்காங்க, இவ வேணாம்னு சொல்லிட்டா’\n‘ஒங்களப் பாத்தவுடன மயங்கிட்டாங்க போலிருக்கு’\n‘அப்டி இல்ல, நீங்க எப்படி’\n‘தனி ரூம்னா பரவாயில்ல.. ப்ரீயா இருக்கலாம். எவ்ளோ நேரம் வேணும்னாலும். நம்ம கெபாசிட்டி பொருத்துதான… நெறைய நேரம் டைம் போறதே தெரியாது, நாளைக்கு வீக்டேன்னு வேற வழியில்லாம தூங்க வேண்டிருக்கும். உங்களுக்கு எப்படி, நேரமாகுமா, அவர் எப்படி..’\n‘இதுக்காக பக்கத்துல க்ளாக் வெச்சு நேரத்த நோட் பண்ணுவாங்களா என்ன\n‘அதில்ல, சும்மாத்தான். ரெண்டு வாட்டிகூட இருக்கலாம், தனியா படுத்தா. ஒடம்பு முடியனும், நெறைய பேருக்கு ரெண்டு வாட்டிங்கறது கஷ்டம், பர்ட்டிகுலர்லி ஆம்பளைங்களுக்கு. அவர்… எப்படி…’\n‘இல்லல்ல, ஜஸ்ட் கேட்டேன் அவ்ளோதான்’\n‘அப்டிலாம் இல்ல, எங்களுக்கு அது சகஜம்தான்’ என்றபடி அவளை அருகில் இழுத்த���ன். ‘எல்லாம் மூட பொறுத்து தான், ரெண்டு வாட்டிலாம் இருக்கறது’ முகத்தில் அவள் மூச்சுக் காற்று.\n‘காத்தால எழுந்துக்கறது கஷ்டம் இல்ல. வீட்ல உஷாக்கு பிரவீண ஸ்கூலுக்கு ரெடி பண்ணணும். யப்பா அடிச்சுப் போட்டாப்புல இருக்குன்னு, எழுந்தவுடன குளிக்கப் போய்டுவா அப்ப மட்டும், அதுக்கப்பறம்தான் சமையல் எல்லாம். அந்த மாதிரி நேரத்துலதான் நான் பையன ஸ்கூல் வேனுக்கு கொண்டு விடுவேன், நீங்களும் வருவீங்க. எனக்கு பெரிசா டயர்ட்டா இருக்காது, அவரு என்ன ரொம்ப லேட்டா எழுந்திருப்பாரா’\n‘அவர் எப்படியும் காத்தால வாக்கிங் கெளம்ப அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துப்பாரு. என் மூஞ்சி டயர்ட்டா இருந்தா உஷா கரெக்ட்டா கண்டு பிடிச்சு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.’\nஉஷா இவள் கணவன் குறித்து பொதுவாகச் சொல்லி இருக்கிறாள், அடுக்ககத்தில் நடைபெறும் புத்தாண்டு இரவுணவு கொண்டாட்டத்தில் அவனுடன் பேசி இருக்கக்கூடும். இங்கு அரட்டை அடிக்கும்போது அவனும் வீட்டிலிருந்தது உண்டா என்பது குறித்து உஷா எதுவும் சொன்ன ஞாபகம் இல்லை. இவள் தனக்கு அனுப்பும் ஜோக்ஸ் குறித்தும்.\n‘…நீங்க எக்ஸர்சைஸ் எதுவும் செய்யறதில்லல’\n‘ம்ம்ஹும், அவர் எக்ஸர்சைஸ் வேற செய்வாரா வீட்ல\n‘அதெல்லாம் இல்ல, ஒரு மணி நேரம் நடக்கறது மட்டும்தான். அவருக்கு அப்படி ஒண்ணும் தேவையும் இல்ல’\n‘நானும் போணும்’ என்றபடி தலையணையை எடுத்து இடுப்பின் மீது வைத்துக் கொண்டான்.\n‘ஒங்களுக்கும் ஒண்ணும் அவசியமில்ல, நடந்துட்டு வந்தா பிரெஷ்ஷா இருக்கும், அவர் அதுக்குதான் போறார். நீங்களும் சேந்துக்கலாம். பேசிட்டே போனா நடக்கறது தெரியாது இல்ல’\n‘ப்ரவீணுக்கு இப்போ ஒம்போது வயசுல’\n‘ஆமா மேரேஜ் ஆகி பத்து வருஷம் ஆச்சு, ஒடனே கன்சீவ் ஆகிட்டா. ஒங்களுக்கு எப்ப மேரேஜ்’\n‘பெரியவனுக்கு எவ்வளவு வயசு, பன்னெண்டா ரெண்டு வருஷம். வீட்ல பெரியவங்க அதுக்குள்ளே கொடச்சல் கொடுத்துருப்பாங்க.’\n‘அதெல்லாம் இல்ல, நாங்கதான் ஒரு வருஷம் போகட்டும்னு டிசைட் பண்ணினோம். அவருக்கு பொண் கொழந்த வேணும்னு ஆச, அதான் இன்னொண்ணும், அதுவும் பையனாப் போச்சு. அவர் அடுத்ததுக்கும் ரெடிதான், விட்டா போயிட்டே இருப்பாரு. நான்தான் போறும்னுட்டேன். நீங்க இன்னொரு தம்பியோ பாப்பாவோ பெத்துக்கலாம்ல. தொணையா இருக்கும். உஷாட்ட அப்பப்ப சொல்லிட்டிருப்பேன��, சிரிச்சுப்பாங்க, அவ்ளோதான் வேறேதும் சொல்ல மாட்டாங்க. ஒண்ணு போறும்னு முடிவு பண்ணிட்டீங்களா’\n‘டைம் என்ன’ என்றபடி அலைபேசியை எடுத்துப் பார்த்தவள் ‘நாலரை ஆயிடுச்சு’ என்றாள்.\n‘கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் டைம் போனதே தெரில… பேசிட்டும் இருந்தோம்’\n‘நைட் எங்க சாப்பிடுவீங்க’ என்றபடி எழ ஆரம்பித்தாள். இன்னும் சிறிது நேரம் தங்கச் சொல்லியிருக்கலாம்.\nபடுக்கையிலிருந்து எழுந்தவன் மீண்டும் சாய்ந்தான். ‘அவரோட …. எவ்ளோ நேரம் ஒண்ணா இருப்பீங்க, தப்பா எடுத்துக்காதீங்க, சும்மாத்தான் கேட்டேன்’ என்றதற்கு ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தவள், ‘உஷா இப்பத்தான் கால் பண்ணிருக்காங்க ‘ என்றபடி அலைபேசியை காதருகில் வைத்துக் கொண்டாள்.\n‘என்ன போன் பண்ணீங்களா, கவனிக்கல’\nசிரித்தபடி ‘பிஸிலாம் இல்ல, அவருக்கு ஆபிஸ் இருக்கு இன்னிக்கு’\n’ என்ற இவனுடைய வாயசைப்புக்கு தலையாட்டிவிட்டு ‘போர் அடிச்சுதுன்னு கால் பண்ணீங்களா. அப்படித்தான் இருக்கும், தனியா தூங்கறதுனாலே ஒங்களுக்கு ஆகாதே ‘ என்று பேச்சைத் தொடர்ந்தாள்.\nஎழுந்து உடையணிய ஆரம்பிக்கும் முன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான், உஷா ஒரு முறை அழைத்திருக்கிறாள். அழைப்பை முடித்துக் கொண்டவள் ‘உஷாதான்’ என்று விட்டு உள்ளாடை எதுவும் உடுத்திக் கொள்ளாமல் நைட்டியை அணிந்து கொண்டாள். டீ-ஷர்டை முழங்கைக்குள் நுழைத்திருந்தவன் நிறுத்தி அவளை பார்த்தான். இவனை கவனியாமல் நைட்டியின் சுருக்கங்களை நீவி விட்டுக் கொண்டிருந்தாள்.மெல்லிய திரை போன்ற இரவாடைக்கு பின்னே வெற்றுடலின் அசைவு.\n‘இன்னிக்கு ஒங்களுக்கு … நான் …’\nவெறுமனே தலையசைத்து விட்டு ஹாலுக்குச் சென்று உட்புறக் கதவை திறந்து, வெளிப்புற க்ரில் கதவுப் பூட்டின் சாவியை சாவிக் கொத்திலிருந்து அவள் எடுக்க,’இப்போ யாராவது வெளில இருப்பாங்களா தாசில்தார் வைப்.. அவங்க பையன் பைனல் இயர்ல இந்த வருஷம் ‘ என்றான்.\n‘நானும் உஷாவும் இங்க மதியம் பேசிட்டிருந்தா அவங்களும் வருவாங்க, மத்தபடி அவங்க இப்போ உள்ளதான் இருப்பாங்க. பையன் அஞ்சு, அஞ்சரைக்குதான் வருவான், காலேஜ் பஸ்’\n‘யாரும் இல்லல’ என்றபடி வெளியே காலெடுத்து வைத்துத்’ திரும்பி க்ரில் கம்பிகளை பற்றியபடி, ‘ஆக்ச்சுவலி நான் அப்போ என்ன கேக்க வந்தேன்னா, இன்னிக்கு… நாம.. ஒங்க ஹஸ்பன்ட்..’ என்றவனை, ��வேணாம், அதப் பத்தி பேசவேணாம்’ என்று இடைமறித்தாள்.\nகதவைச் சாத்தினாள். அழைப்பு மணிக்கு அடுத்திருந்த வெண்கல பெயர்ப்பலகையில் தம்பதியரின் பெயர். அதன் கீழே பொருத்தப்பட்ட மற்றொரு, நிறம் இன்னும் பொலிவாக இருக்கும் வெண்கலப் பெயர்ப்பலகையில் அவர்கள் குழந்தைகளின் பெயர்கள். உஷாவை அலைபேசியில் அழைத்தான். ரிங் போக, கழுத்திடுக்கில் அதை வைத்தபடி அடுத்திருந்த தன் அபார்ட்மெண்ட் கதவைத் திறக்க ஆரம்பித்தான். ப்ரவீணுக்கு பயணத்தில் போது சில சமயம் குமட்டும். எளிய இரவுணவை உட்கொள்ள, பேருந்தில் ஏறும் முன்னர் ரெண்டு மூன்று தண்ணீர் போத்தல்கள் வாங்கி வைத்துக் கொள்ள சொல்ல வேண்டும். வண்டி நடுவே எங்கேனும் நிற்கும் போது ப்ரவீண் எங்கும் இறங்கிச் செல்லக் கூடாது. பெயர்ப்பலகையை எங்கு செய்தார்கள் என்று இவளிடம் கேட்டு- உஷாவை கேட்கச் சொல்லலாம்- தெரிந்து கொண்டு இங்கும் ஒன்று பொருத்த வேண்டும்.\nPosted in அஜய். ஆர், அஜய். ஆர், எழுத்து, காலத்துகள், சிறுகதை on July 23, 2017 by பதாகை. 2 Comments\n← அந்த நிறம் – ஜான் மெக்கிரகர் (தமிழாக்கம்- விஷால் ராஜா)\nபேரமைதி – ஸ்ரீதர் நாராயணன் கவிதை →\n அல்லது அந்தநாள் ‘சரோஜாதேவி’ எழுத்துக்களில் இருந்து மறு ஆக்கமா\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (1) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,584) எழுத்துச�� சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (61) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (617) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (5) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (395) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (1) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன��� ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (54) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (18) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (269) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (4) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (4) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் த��� (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (4) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nBoomadevi on வாசனை – பாவண்ணன் சி…\nBoomadevi on நாய் சார் – ஐ.கிருத்திகா…\nBoomadevi on சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ…\nChandra Sekaran on புலம்பெயர்தல் – அருணா சு…\nChandra Sekaran on ப.மதியழகன் கவிதைகள்\nபதாகை - ஆகஸ்ட் 2020\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் - கா. சிவா கட்டுரை\nபொறி - ராம்பிரசாத் சிறுகதை\nபுத்துயிர்ப்பு - சுஷில் குமார் சிறுகதை\nநாய் சார் - ஐ.கிருத்திகா சிறுகதை\nவாசனை - பாவண்ணன் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் - லாவண்யா சுந்தரராஜன்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரச���த் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரி���ப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nநிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nவாசனை – பாவண்ணன் சிறுகதை\nமுத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nவிழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை\nஅய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை\nசாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை\nஇழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை\nநாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/156", "date_download": "2020-08-04T06:22:46Z", "digest": "sha1:NSPYL2AX5KACSJB5JJPAB6SRTXA3RCS3", "length": 7708, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/156 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/156\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதொகை வகை - உரை : த. கோவேந்தன் & 155\nபார்வல் இருக்கும் பயம் கேழ் ஊரlயாம் அது பேணின்றோ இலமே - நீ நின் பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி, மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப, மகிழ் துணைச் சுற்றமொடுமட்டு மாந்தி, எம்மனை வாராயாகி, முன் நாள், நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக் குறுந் தொடி மடந்தை உவந்தனள் - நெடுந் தேர், இழை அணி யானைப் பழையன் மாறன், மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் * வெள்ளத் தானையோடு வேறு புலத்து இறுத்த கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், கடும் பளிப்புரவியொடு களிறு பல வவ்வி, ஏதில் மன்னர் ஊர் கொள, கோதை மார்பன் உவகையின் பெரிதே. - நக்கீரர் அக 346 மழைக் காலத்தில் வீட்டினது இறப்பின் மேல் உள்ள சுண்ணாம்பு பூசிய குளிர்ந்த மேலிடம் போன்ற இறகை யுடையது, இறுகக் குறுகப் பறக்கும் ஆண் கொக்கு. அது வெள்ளியால் ஆன வெண்மையான இதழ் போன்ற கயல் மீனைக் குத்தக் கருதியது. கள்ளை உண்ட மகிழ்ச்சியால் ஆன மிக்க செருக்கைக் கொண்ட உழவர் காஞ்சி மரத்தின் குறிய துண்டுகளை நட்டு, இனிய சுவையுடைய மென்மை யான தண்டையுடைய கரும்பின் பல துண்டுகளைக் குறுக்காக அடைத்து, நெற்பயிரையுடைய வயலாகிய பசுமையான பள்ளங்களில் நீரைத் தேக்கி, வருந்தி அமைந்த வலிய இடத்தை யுடைய வளைவான அணையின் மேலே வழிந்து விரைந்து வரும் நீரைப் பார்த்து, மெல்ல மெல்ல அதன்மேல் சென்று நோக்கியிருக்கும். இத்தகைய பயன் பொருந்திய ஊரை யுடையவனே\nநீங்கள் உம் பரத்தைமையை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்றாலும் நீ நின் பண் செய்யப்பட்ட நல்ல யாழை உடைய பாணனுடன், இழுத்துக் கட்டிய மண் பூசப் பட்ட தண்ணுமையின் கண்கள் அதிர்ந்து முழங்க, மகிழ்ச்சி யுற்ற உனக்குத் துணையாகிய சுற்றத்தவருடன் கள்ளை\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2018, 10:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/74", "date_download": "2020-08-04T05:37:18Z", "digest": "sha1:KJOP3RDXHIMD6F3XDISZCCBVOUZOPMVA", "length": 6768, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/74 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n20. 21. 22. 25. 24. 25. 26. 72 மண்டலம் V மிக அதிக இடர். சாமோலி, அரிதுவாரம், உள் இமாலயப் பகுதி. இந்தியாவில் நில நடுக்க ஆராய்ச்சிக்காக உள்ள அமைப்பு கள் யாவை 1. இந்தியப் புவி அமைப்பியல் அளவை. மிகப் பழமை யானது. இதன் இயக்குநராக இருந்தவர் ஒல்டுகாம். 2. இந்திய வானிலை இயல் துறை. 3. தேசிய இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம். இவை மூன்றும் மைய அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளவை. நிலநடுக்கங்கள் எங்கு ஏற்படுகின்றன 1. இந்தியப் புவி அமைப்பியல் அளவை. மிகப் பழமை யானது. இதன் இயக்குநராக இருந்தவர் ஒல்டுகாம். 2. இந்திய வானிலை இயல் துறை. 3. தேசிய இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம். இவை மூன்றும் மைய அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளவை. நிலநடுக்கங்கள் எங்கு ஏற்படுகின்றன புவி ஒடு நிலைப்புத்தன்மை இழந்த இடங்களில் ஏற்படுகின்றன. புவி அமைப்பு முறையில் முதிரா மலை வளையங்களில் ஏற்படுகின்றன. இந்த வளையமுள்ள இடங்கள் பலூசிஸ்தான், இமாலய மலைகள், மேல் AL(İTilþiT. பசிபிக் வளையத்தில் ஏற்படும் நில நடுக்கங்களின் சதவீதம் என்ன புவி ஒடு நிலைப்புத்தன்மை இழந்த இடங்களில் ஏற்படுகின்றன. புவி அமைப்பு முறையில் முதிரா மலை வளையங்களில் ஏற்படுகின்றன. இந்த வளையமுள்ள இடங்கள் பலூசிஸ்தான், இமாலய மலைகள், மேல் AL(İTilþiT. பசிபிக் வளையத்தில் ஏற்படும் நில நடுக்கங்களின் சதவீதம் என்ன 68% ஆகும். மையத்தரைக்கடல் பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களின் சதவீதம் என்ன 68% ஆகும். மையத்தரைக்கடல் பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களின் சதவீதம் என்ன 21% ஆகும். நிலநடுக்கங்களின் வகைகள் யாவை 21% ஆகும். நிலநடுக்கங்களின் வகைகள் யாவை 1. எரிமலைசார் நிலநடுக்கங்கள் 2. தட்டுச்சார் நிலநடுக்கங்கள் 3. தீப்பாறை நிலநடுக்கங்கள் நிலநடுக்கக் கொள்கைகள் யாவை 1. எரிமலைசார் நிலநடுக்கங்கள் 2. தட்டுச்சார் நிலநடுக்கங்கள் 3. தீப்பாறை நிலநடுக்கங்கள் நிலநடுக்கக் கொள்கைகள் யாவை 1. சுருக்கக் கொள்கை 2. விரிவுக் கொள்கை 3. கண்ட நகர்வுக் கொள்கை 4. தட்டு நகர்வுக் கொள்கை. நிலநடுக்கங்களின் பின் நிகழ்வுகள் யாவை 1. சுருக்கக் கொள்கை 2. விரிவுக��� கொள்கை 3. கண்ட நகர்வுக் கொள்கை 4. தட்டு நகர்வுக் கொள்கை. நிலநடுக்கங்களின் பின் நிகழ்வுகள் யாவை குறைந்த அளவுள்ள பின் அதிர்ச்சிகள் இருக்கும். இவை ஒரிரு நாட்கள் தொடரும். குஜராத் நில நடுக்கங்களில்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 14:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/514", "date_download": "2020-08-04T06:12:19Z", "digest": "sha1:K275RG7HXBGIDTMSWBVW46LTNEASQ3X4", "length": 5570, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/514 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n499 பிrra கவியர் 44. பழியினைக் குணமென் றுயர்குண மதனைப் பழியெனக் கொண்டுளந் திருசி வழிவரு மக்கட் பண்பெனும் பொருளை மருந்துக்கு மறிகிலா ராசி இழிசெயல் 1.புரிவோர் பிறர்பழிக் காளா யிறுதியிற் றுணையிலாப் பிணமாய் அழிகுவ ரயோத்தி ராமனே யிதனுக் காகுவன் சான்றெழு முலகே. 45. வாழ்கதாழ் வுயர்வில் லாத்தனித் தமிழர் வழங்குசெந் தமிழ்மொழி வாழ்க; வாழ்கசெந் தமிழைத் தாய்மொழி யாக வழங்குசெந் தமிழர்கள் வாழ்க; வாழ்கபல் வளமும் பொருந்தியே தமிழர் வாழ்திரா விட. மது வாழ்க; வாழ்கவெந் தாளு மிக்கதை தமிழர் மனத்தளி பொலிந் துவா ழியவே, 24, துணை யிலாப் பிணம்-அனா ைதப்பிணம், எனும் உலகு என்று உலகம் [பழிக்கும், 45. தளி-கோயில். ஐந்தாவது போர்க் காண்டம் முற்றிற்று. குழந்தை செய்த இராவண காவியம் முற்றிற் று.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/adjustment", "date_download": "2020-08-04T05:46:48Z", "digest": "sha1:RY5CZQAWASUNKNGN4O3X3TTSJH7V2MKJ", "length": 4907, "nlines": 65, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"adjustment\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nadjustment பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/maniyankaliyamoorthy/page/2/", "date_download": "2020-08-04T05:58:03Z", "digest": "sha1:OJQCYRBYIT3VRXHWNWFNG6ZOLEYAVEEO", "length": 14903, "nlines": 211, "source_domain": "uyirmmai.com", "title": "மணியன் கலியமூர்த்தி, Author at Uyirmmai - Page 2 of 7", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஉச்சத்தில் எல்ஐசியின் சொத்து மதிப்பு. ஏற்றம் தருமா பங்கு விற்பனை\nநவநாகரீக வளர்ச்சியில் உச்சம் தொட்டு உலகையே சுற்றி வந்தாலும், இந்திய மக்களின் மனதில், ஆயுள் காப்பீடு என்று சொன்னதும் முதலில்…\nFebruary 18, 2020 - மணியன் கலியமூர்த்தி · அரசியல் › சமூகம் › செய்திகள் › வணிகம்\nஉப்புச் சப்பில்லாத உதவாக்கரை பட்ஜெட்\nதமிழ்நாடு நீண்ட வேளாண்மை வரலாறு கொண்ட மாநிலம். ஆண்டுக்கு மூன்று போகம் அறுவடை செய்த மாநிலம். ஆனால் கடந்த சில…\nFebruary 17, 2020 - மணியன் கலியமூர்த்தி · அரசியல் › சமூகம் › செய்திகள்\nகளம்காண தயாராகும் கூட்டணியினர். கலக்கத்தில் அதிமுகவின் இரு அணியினர்.\n2011-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்��ிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016 அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிந்தது. கடந்த 2011-2016 அதிமுக ஆட்சியின்…\nNovember 16, 2019 November 28, 2019 - மணியன் கலியமூர்த்தி · அரசியல் › சமூகம் › செய்திகள்\nபாளைய தேசம் – 19: வலங்கை வேளக்கார சேனை\nசிங்கமுக லச்சினை அடையாளம் கொண்ட முள்ளிநாட்டு மெய்க்காவல் படை வீரர்களான வலங்கை வேளக்கார சேனை. சோழ தேசத்தில் வெள்ளைக் குதிரையில்…\nNovember 14, 2019 November 14, 2019 - மணியன் கலியமூர்த்தி · இலக்கியம் › தொடர்கள்\nபாளைய தேசம் – 18:துறவியின் விரல்கள் அசைந்தது\nதூரத்தில் அசைந்தாடி வந்த தீப்பந்த கனல்கள். ஆதூரச்சாலைக்கு அருகில் இருந்த ஆலமரத்திற்கு அருகில் நெருங்கியது. முன்னதாக இரு மெய்க்காவலர்கள் புலிக்கொடியை…\nNovember 6, 2019 - மணியன் கலியமூர்த்தி · இலக்கியம் › தொடர்கள்\nபாளைய தேசம் – 17: இளவரசன் ராஜேந்திரனின் பதிகப் பாடல்\nஆதித்தா.... அங்கம்மா... எங்குள்ளீர்கள் எனக் கேட்டது இளவரசன் ராஜேந்திரனின் குரல். தனிமையில் தனதாக்கிக் கொண்டிருந்த இளஞ்ஜோடிகளின் எண்ணக் கனவினை கலைத்தது…\nSeptember 21, 2019 - மணியன் கலியமூர்த்தி · இலக்கியம் › தொடர்கள்\nபாளைய தேசம் – 16: வேதாரண்ய காளாமுகர்கள்\nஅங்கே பாருங்கள்..காளாமுகர்கள் வருகிறார்கள்... பூச்சாண்டி காளாமுகர்கள் வருகிறார்கள்.... நரமாமிசம் சாப்பிடும் காளாமுகர்கள்..... நரபலி கேகும் மந்திரவாதிகள்... ஓடுங்கள்.. ஓடுங்கள்.. என…\nSeptember 12, 2019 September 12, 2019 - மணியன் கலியமூர்த்தி · இலக்கியம் › தொடர்கள்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு, இந்திய பொருளாதாரத்தின் மிக மோசமான சிக்கலை தீர்க்க உதவிடுமா \nமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்ததன் விளைவாக, பொருளாதாரத்தைப் புதுப்பிக்க இந்திய அரசு பல நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. இந்த…\nSeptember 3, 2019 - மணியன் கலியமூர்த்தி · அரசியல் › சமூகம் › செய்திகள் › வணிகம்\nபாளைய தேசம் – 15 ஆதூரச் சாலை பயணம்\nஅடர்ந்த அந்த பெரிய மரத்தின் கீழே நின்றிருந்த அங்கம்மா. தனக்கு எதிரே இருந்தோர் மீது கூர்மையான தனது பார்வையை படர…\nAugust 20, 2019 August 20, 2019 - மணியன் கலியமூர்த்தி · இலக்கியம் › தொடர்கள்\nஇந்திய பங்குச் சந்தை இன்று (7.8.2019)\nவர்த்தகப் போர் ரூபாய் மற்றும் பங்குகள் எவ்வாறு பாதிக்கிறது. வால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பங்குகளை வாங்க சிறந்த நேரம்…\nAugust 7, 2019 August 7, 2019 - மணியன் கலியமூர்த்தி · அரசியல் › செய்திகள் › வணிகம்\nநரேந்தி��� மோடியா ’சரண்டர்’ மோடியா\nஊழல் குற்றச்சாட்டுகள் ஏன் மோடி மீது ஒட்டுவதில்லை\nபார்லே ஜி பிஸ்கெட் 90 சதவீத விற்பனை உயர்வு இந்திய வறுமையின் அடையாளமா\nகுளறுபடியான ஊர்ப் பெயர் மாற்றம்- இராபர்ட் சந்திர குமார்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nபுதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20731", "date_download": "2020-08-04T05:39:15Z", "digest": "sha1:VENM25N3OYA4K2HJ3NMTNJCJBZFV6T5B", "length": 26994, "nlines": 345, "source_domain": "www.arusuvai.com", "title": "திருமணங்களுக்கு போடக்கூடிய ஹென்னா டிசைன் - 4 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதிருமணங்களுக்கு போடக்கூடிய ஹென்னா டிசைன் - 4\nஹென்னா கோன் - ஒன்று\nமணிக்கட்டுக்கு சிறிது கீழே படத்தில் உள்ளது போல் டிசைன் வரைந்து நிரப்பவும்.\nஅதன் மேலே அரச இலை போன்ற டிசைன் வரைந்து நிரப்பவும்.\nஇலையின் நடுப்பகுதியை மையமாக கொண்டு மாங்காய் வடிவம் வரைந்து நிரப்பவும்.\nமுதலில் வரைந்து டிசைனின் கீழ் பகுதியிலும் மேலே வரைந்தது போலவே இலை வடிவம் வரைந்து நிரப்பவும். விரும்பினால் இதன் கீழ் மேலே வரைந்தது போல் மாங்காய் வடிவமும் வரையலாம்.\nஇப்போது இலையை சுற்றி சிறு அரும்பு போன்ற வடிவத்தை வரையவும்.\nஇதே போல் மேலே வரைந்த மாங்காய் டிசைனை சுற்றியும் வரைந்து முடிக்கவும்.\nவிரல்களில் கட்டங்கள் வரைந்து நிரப்பி கீழே சிறு புள்ளிகள் வரைந்து விடவும்.\nஇப்போது மீதம் இருக்கும் இடங்களில் சிறு அரும்பு அல்லது முத்துக்கள் போன்ற டிசைன் போட்டு முடிக்கவும். இது திருமணங்களுக்கு போடக்கூடிய மிகவும் சுலபமான டிசைன்.\nகார்ட் ஸ்டாக் லேம்ப் ஷேட்\nடூத் பேஸ்ட் ட்யூப் ஃப்ளவர்ஸ்\nமெகந்தி டிசைன் - 4\nமெகந்தி டிசைன் - 11\nமெகந்தி டிசைன் - 19\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 3\nட்ரெண்டி டிசைன் - 1\nஹென்னா டிசைன் - 20\nதிருமணங்களுக்கு போடக்கூடிய சுலபமான டிசைன்\nரொம்ப அழகா இருக்கு இந்த டிசைன் நான் ட்ரை பண்ணி பா��்றேன் அந்த இழை டிசைன் ரொம்ப அழகுக்கா வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G\nரொம்ப ஈஸியா, அழகா இருக்கு. தீபாவளிக்கு போட்டுக் கொள்ளக்கூடிய சுலபமான டிசைன் வனி.\nவனி அழகோ அழகு கலக்குறீங்க என் அக்கா மெரேஜ்க்கு இத தா போட போறேன் சூப்பர்பா வாழ்த்துகள்\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nவனிதாக்கா ரொம்ப அழகா இருக்கு. சிம்பிளான டிஸைன்.. பார்ட்டிக்கு வச்சுக்கலாம்போல இருக்கே.\nஹாய் வனி அக்கா நான் அருசுவைக்கு வந்தபிறகு எங்களுடைய ஒவ்வொரு பெருநாளுக்கும் உங்களது மெஹந்தி டிசைனயே போடுவேன்,மற்றவர்களுக்கும் போட்டுவிடுவேன்.பிறகு பாராட்டு மழைதான் எனக்கு.அப்பாராட்டனைத்தும் உங்களையே சாரும்.அடுத்த மாதம் வரும் ஹஜ்ஜுப் பெருநாளைக்கு இந்த மாடல் டிசைனையே போட்டுக்கொள்ளப்போகிரேன்.உங்கள் கைவேலைகள் அனைத்தும் மிகவும் அருமை.நான் உங்கள் ரசிகையாகிவிட்டேன்.\nவனி எளிமையாவும் அழகாவும் இருக்கு.\nஎன்ன வனி எப்படி இருக்கீங்க..\nஎன்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் என்னால் அருசுவையில் நுழைவதற்க்கான சந்தர்ப்பம் கிடைத்தது.இனி அவ்வபோது வந்து செல்வேன் என நினைக்கிறேன்.\nசரி வந்த விஷயத்தை விட்டுட்டேனே....\nவழக்கம் போல் உங்கள் கைத்திறன் முகப்பிலே பளிச்சிட்டது.வனியா...கொக்கா...\nசூப்பரா கலக்கலான டிசைனாக இருக்கின்றது.ஏதோ இந்த ஊரில் வந்து செட்டில் ஆனப்பிறகு நானும் கூட சிலருக்கு மெகந்தி போடுறேன்பா...(என்னையும்நம்பி அவங்க கைய்யை கொடுக்குறாங்கல்ல...)\nஉங்களுடைய டிசைனெல்லாம் போட்டு விட வேண்டியதுதான்.\nஇந்த டிசைனும்,உங்களுடையை மற்ர டிசைன்களை போன்றே மாறுபட்டு சூப்பரா........... இருக்கு.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nரொம்ப எளிமையாவும் அதே சமயம் கடைசியா பார்க்கிறப்ப ரொம்பவே க்ரான்டா தெரியுறது தான் உங்க ஸ்பெஷாலிட்டி வனி\nவழக்கம் போலவே கலக்கிட்டீங்க.அழகான டிசைன்.விரல்களில் போட்டிருக்கும் டிசைன் ரொம்ப அழகு.அரச இலை டிசைன் மெஹந்தியில் கொண்டு வந்தது நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்,வனிதா.\nரொம்ப ரொம்ப ட்ரெண்டியா அழகா இருக்கு.. நல்ல ஒரு சிந்தனை உங்களுக்கு.. நானும் கோன் ஒன்னு வாங்கி வைத்து பார்த்திட்டே இருக்கேன் :)\nமொதல்ல இந்த அரும்பை ஒழுங்கா ஒரேமாதி���ி போடக் கத்துக்கறேன் பாக்கி அதுக்கப்புறம் ட்ரை பண்றேன்..இப்படி பட்ட டிசைனப் போயி சிம்பிள்னு சொல்லிட்டீங்களே .....ரொம்ப நல்லவங்க நீங்க..;-)\nவனிக்கா ரொம்ப தெளிவா அழகா இருக்கு..கடைசி போட்டோ சூப்பரா இருக்கு....வாழ்த்துக்கள் வனிக்கா....\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)\nஇளையா... மிக்க நன்றி. இனி ட்ரை பண்ண படம் அனுப்பிடுவீங்க தானே\nஇமா... ரொம்ப நன்றி :) செபா ஆண்ட்டி எப்படி இருக்காங்க நீங்களும் கியூட்டா மெஹெந்தி வைக்கறீங்க... அனுப்புங்களேன் ப்ளீஸ் :)\nவினோ... அவசியம் தீபாவளிக்கு உங்க கையில் இருக்கும் தானே ;) மிக்க நன்றி.\n வாழ்த்துக்கள் சொல்லிடுங்க. அவசியம் போட்டு எப்படி வந்ததுன்னும் சொல்லுங்க. மிக்க நன்றி.\nகௌதமி... மிக்க நன்றி. ஏதோ நம்மால் முடிஞ்ச வரை எடுத்து அனுப்பறேன் ;)\nநாகா... எல்லாத்துக்கும் வைக்கலாம்.... இல்ல என்னை போல் சும்மா வீட்டில் இருக்கும் போதும் வைக்கலாம் ;) மிக்க நன்றி.\nKifa.. பாராட்டு உங்களையே சேரும்... டிசைன் கொடுப்பது சுலபம், அதை பாராட்டும் அளவுக்கு போடுறது நீங்க தானே அதுக்கு முதல்ல என் மனமார்ந்த நன்றி. கண்டிப்பா போட்டு எப்படி வந்ததுன்னு சொல்லுங்க. //நான் உங்கள் ரசிகையாகிவிட்டேன்.// - கால் தரையில் நிக்க மாட்டங்குது வனிக்கு ;) நானும் நானும்... நானும் உங்க பின்னூட்டத்துக்கு ரசிகை ஆகிட்டேன்.\nசுவர்ணா... மிக்க நன்றி :)\nஅப்சரா... உங்களை மறக்க முடியுமா மறந்தாலும் பரோட்டா நினைவுபடுத்திடுமே ;) ஹிஹிஹீ. நாங்க எல்லாரும் நலம். நீங்க நலமா எங்க ரொம்ப நாளா வரல நீங்க எங்க ரொம்ப நாளா வரல நீங்க இனியாவது அடிக்கடி வாருங்கள்... மிஸ் பண்ணோம் உங்களையும் உங்க குறிப்புகளையும். மிக்க நன்றி.\nதளிகா... உங்க பின்னூட்டம் கிடைச்சாலே நிச்சயம் மகிழ்ச்சி தான் :) மிக்க நன்றி தளிகா.\nஹர்ஷா... மிக்க நன்றி. விரலில் கடைசி நேரத்தில் குட்டீஸ் அழ தொடங்கியதால் சீக்கிரம் போட வேண்டியதாயிடுச்சு, அதான் இந்த டிசைன். அது நல்லா இருக்குன்னதும் மகிழ்ச்சியா இருக்கு :)\nரம்யா... கோன் வாங்கி வெச்சா போதாது, ஒரு டிசைனை போட்டு சீக்கிரம் அறுசுவைக்கு அனுப்பிடனும். பார்க்க நாங்க காத்திருக்கோம். :) மிக்க நன்றி.\nஜெய்... உண்மை தான்... எனக்கும் ஒரு லிமிட்டுக்கு மேல் ஒன்று போல் வரைய சிரமமா இருந்தது. வலது கை பொஷிஷன் மாறாமல், இடது கையை மட்டுமே சுற்றி கொண்டு வந்து வரைந்தது கொஞ்சம் சிரமம் தான். மற்றவர் கையில் போடுங்க சுலபமா இருக்கும், நமக்கே போடுவது தான் சிரமம். அவசியம் ட்ரை பண்ணுங்க சூப்பரா போடுவீங்க. மிக்க நன்றி. :)\nசுமி... மிக்க நன்றி. :)\nரொம்ப அழகாகவும் simpleஆகவும் இருக்கு... super....\nடிசைன் நல்லா இருக்கு வனிதா,வாழ்த்துக்கள்\nஎப்பவும் போல இந்த மருதாணி டிசைனும் அருமையா, ரொம்ப அழகா இருக்கு உங்க‌ளுக்கு ந‌ல்ல‌ க‌ற்ப‌னைத்திற‌ன் வ‌னி உங்க‌ளுக்கு ந‌ல்ல‌ க‌ற்ப‌னைத்திற‌ன் வ‌னி\n(போன‌வார‌ம் உங்க‌ முட்டை பெயிண்டிங் பின்னூட்டத்தில் உங்களுக்கு பதில் போட்டிருந்தேனே பார்த்திங்களா வனி ஆக்சுவலா, என் பொண்ணுக்கு தீபாவளிக்கு கையில் மருதாணி போட்டுவிடுவதாக சொல்லி இருக்கேன் அதற்காக, உங்க பழைய டிசைன்ஸை எல்லாம் கொஞ்சம் நோட்டம் பார்த்திட்டு இருந்தேன், :) இதையும் பார்த்துக்கிறேன் அதற்காக, உங்க பழைய டிசைன்ஸை எல்லாம் கொஞ்சம் நோட்டம் பார்த்திட்டு இருந்தேன், :) இதையும் பார்த்துக்கிறேன்\nவனி ரொம்ப அழகா இருக்கு...... கலக்குறீங்க.\nசொல்ல வார்த்தை இல்ல, ரொம்ப ஈஸி ஹா பில் பண்ண கூடிய டிசைன். எப்பவும் போல கலக்கல் தான்.....\n***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***\nசுஸ்ரீ.. மிக்க நன்றி. பார்த்தேனே பின்னூட்டத்தை, பதிலும் போட்டேனே. :) இந்த தீபாவளிக்கு குட்டிக்கு கை நிறைய மருதாணி போட்டு குஷி ஆக்கிடுங்க.\nலதிதா... இப்போ தான் முதல்ல பேசுறோமோ மிக்க நன்றி லலிதா.. இனி அடிக்கடி பேசுவோம். :)\nnihaza... மிக்க நன்றி தோழி. உங்க பெயரை எப்படி உச்சரிப்பது\nசுகி... ஆகா... உங்க வாயால(கையால்) கேட்டது மகிழ்ச்சி\n\"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.\"\nவனிக்கா மருதாணி சூப்பர். வனிக்கா சிரியா பத்தி சூப்பர் ஆ எழுதி இருக்கீன்க்க. இன்னிகுதான் படிச்சேன்.\nமிக்க நன்றி பிரியா :)\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63185/Dropped-after-2-balls--Fans-slam-BCCI-selectors-as-Sanju-Samson-snubbed-for-New-Zealand-series", "date_download": "2020-08-04T05:28:48Z", "digest": "sha1:EXWKAO7Z4RODNRBHTZM7NDN7ZAY6RYWO", "length": 11841, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ரிஷப்க்கு வாய்ப்பு கொடுப்பீர்கள்.. சஞ்சு சாம்சனுக்கு இல்லையா?” - கொதிக்கும் நெட்டிசன்கள் | Dropped after 2 balls: Fans slam BCCI selectors as Sanju Samson snubbed for New Zealand series | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“ரிஷப்க்கு வாய்ப்பு கொடுப்பீர்கள்.. சஞ்சு சாம்சனுக்கு இல்லையா” - கொதிக்கும் நெட்டிசன்கள்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்று டெஸ்ட், 20 ஓவர், ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் வரும் 24ம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடருக்கான அணியை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரில் இடம் பெறாத ரோகித் சர்மாவும் முகமது ஷமியும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கோலி தலைமையிலான 16 பேர் கொண்ட அணியில் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார்.\n‘சிஏஏவை விமர்சிப்பவர்களுடன் தொலைக்காட்சியில் பிரதமர் விவாதிக்க வேண்டும்’ - ப.சிதம்பரம்\nஇந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறி ட்விட்டரில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சனுக்கு இதுவரை இரண்டே இரண்டு டி20 போட்டிகளில் தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பெற்றிருந்த போதிலும், ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. இந்திய அணியை பொறுத்தவரை தோனி அணியில் இடம்பெறாத நிலையில், ரிஷப் பண்டிற்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.\n“விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள்” - எலைட் லிஸ்ட் குறித்து புஜாரா கருத்து\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், ‘சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். மிகவும் திறமையான வீரர். ஏன் ரிஷப் பண்ட் போல் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை’ என கேள்வி எழுப்பியிருந்தார்.\nமற்றொருவர் தன்னுடைய பதிவில், ‘இந்திய அணியில் சமமற்ற நீதி நிலவுவதற்கு சாட்சியாக சஞ்சு இருக்கிறார். ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு கொடுத்துவிட்டு தற்போது நீக்கியுள்ளார். ந��்ல தேர்வு’ என குறிப்பிட்டிருந்தார்.\nஇன்னொரு நெட்டிசன் காட்டமாக, ‘சஞ்சு சாம்சன் என்ன தவறு செய்தார். ரிஷப் பண்ட் இதுவரை என்ன சிறப்பாக செய்துவிட்டார். சஞ்சுவை தேர்வு செய்தீர்கள், ஆனால் வாய்ப்பு கொடுக்கவில்லை. தற்போது அவரை புறக்கணித்துள்ளீர்கள்’ என்று தெரிவித்து இருந்தார்.\nசஞ்சு சாம்சன் 55 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 10 சதம், 12 அரைசதம் உட்பட 3162 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 37.64. இவருக்கு 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹராரேவில் நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு 4 நான்கு ஆண்டுகளாக அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தற்போது இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடினார். முதல் பந்திலே சிக்ஸர் விளாசிய சஞ்சு, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.\nநினைவிருக்கிறதா பொங்கல் வாழ்த்து அட்டைகளை - இழந்துவிட்ட ஒரு அழகியல்\n“எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது” - வில்சன் மனைவி ஏஞ்சல் மேரி\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநினைவிருக்கிறதா பொங்கல் வாழ்த்து அட்டைகளை - இழந்துவிட்ட ஒரு அழகியல்\n“எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது” - வில்சன் மனைவி ஏஞ்சல் மேரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75223/6-people-cut-the-auto-driver-with-a-scythe-in-chennai.html", "date_download": "2020-08-04T06:12:04Z", "digest": "sha1:5NOBNEFYQRO23ESVJHX6F5FWTVESC7YE", "length": 8816, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை : வீடு புகுந்து ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு | 6 people cut the auto driver with a scythe in chennai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசென்னை : வீடு புகுந்து ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு\nவீடு புகுந்து ஆட்டோ ஓட்டுனரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சத்யராஜ்(38). இவர் டிரஸ்ட்புரம் 9வது தெருவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ ஸ்டாண்டில் 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.\nகடந்த 28ஆம் தேதி அபிஷேக் என்பவர் குடிபோதையில் வந்து ஆட்டோ வேண்டும் என அனைவரிடமும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சத்யராஜ் அபிஷேக்கை திட்டியதாக தெரிகிறது. மேலும் ஆட்டோ ஓட்டுனரான ஆரி மற்றும் குள்ளு ஆகியோர் அபிஷேக்கை இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் காயம் ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.\nஇந்த நிலையில் அபிஷேக்கின் நண்பர்களான ஐயப்பன், மணிகண்டன் உட்பட 6 பேர் ஆட்டோ ஸ்டாண்டிற்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது அங்கு யாரும் இல்லாததால் கோடம்பாக்கத்தில் உள்ள சத்யாராஜின் வீட்டிற்கு சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக சத்யாராஜை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சத்யாராஜை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிசைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் 7பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.\nஆந்திரா செல்லும் சாலையில் நிலச்சரிவு: மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தல்\n“மன வலிமையும் முக்கியம்”- கொரோனாவிலிருந்து 9 நாட்களில் மீண்ட 105 வயது மூதாட்டி\nRelated Tags : auto driver, chennai, attack, சென்னை, ஆட்டோ ஓட்டுநர், அரிவாள் வெட்டு, முன்விரோதம், குடிபோதை, தகராறு, scythe,\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆந்திரா செல்லும் சாலையில் நிலச்சரிவு: மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தல்\n“மன வலிமையும் முக்கியம்”- கொரோனாவிலிருந்து 9 நாட்களில் மீண்ட 105 வயது மூதாட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suniasacademy.com/quizzes/sun-quiz-2019-2nd-december/", "date_download": "2020-08-04T04:44:53Z", "digest": "sha1:SN73BUEVRKMIG7W5LWGJYWX2T6U43GJG", "length": 8307, "nlines": 253, "source_domain": "suniasacademy.com", "title": "Sun Quiz 2019 2nd December - Sun IAS Academy", "raw_content": "\nயூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் கொள்கை எதற்கான எடுத்துக்காட்டு ஆகும்\nCivil inequality குடிமை சமத்துவமின்மை\nSocial inequality சமூக சமத்துவமின்மை\nPolitical inequality அரசியல் சமத்துவமின்மை\nAll of the above. மேலுள்ள அனைத்தும்\nஎந்த சுதேச அரசுகள் இந்திய ஒன்றியத்தில் இணைய மறுத்தன\nJammu and Kashmir ஜம்மு காஷ்மீர்\nAll of the above மேலுள்ள அனைத்தும்\nராஜா ஹரிசிங் இணைப்பு உறுதி பத்திரத்தில் எந்த நாளில் கையெழுத்திட்டார்\nமுதலாவது மொழிவாரி மாகாண ஆணையம் யார் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது\nJawaharlal Nehru ஜவகர்லால் நேரு\nPattabhi Sitaramayya பட்டாபி சித்தராமையா\nSK Dhar எஸ் கே தார்\nVallabhbhai Patel வல்லபாய் பட்டேல்\nஎந்த நடவடிக்கை 1980களில் சீக்கிய கலவரத்திற்கு வித்திட்டது\nOperation Meghdoot மேகதூது நடவடிக்கை\nOperation Blue Star புளு ஸ்டார் நடவடிக்கை\nOperation Smiling Buddha ஸ்மைலிங் புத்தா நடவடிக்கை\nOperation Turban desert டர்பன் டெசர்ட் நடவடிக்கை\nயாருடைய ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் குழு அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது\nRajiv Gandhi ராஜீவ் காந்தி\nPV Narasimha Rao பி. வி. நரசிம்மராவ்\nAB Vajpayee அடல் பிகாரி வாஜ்பாய்\nஹரிஹரா மற்றும் புக்கா எந்த கொய்சலா ராஜாவின் கீழ் பணி செய்தனர்\nமதுரா விஜயம், விஜயநகர ஆட்சியாளர்களைப் பற்றிய ஒரு சமஸ்கிருதப் படைப்பு பேச்சு யாரால் எழுதப்பட்டது\nபின்வருவனவற்றில் பாமினி இராச்சியத்தின் தலைநகரம் எது\nபின்வரும் எந்த பாமினி ஆட்சியாளர் தனது சேவைகளில் அதிக எண்ணிக்கையிலான இந்துக்களை நியமித்தார்\nFeroz shah bahmni பெரோஸ் ஷா பாமினி\nMuhammad Gawan முஹம்மது கவான்\nNone of the above மேற்கண்டவற்றில் எதுவும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2592740", "date_download": "2020-08-04T05:40:01Z", "digest": "sha1:GW654PJSAW6EFXYWK6XU56TX6TVZA2TX", "length": 8049, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காரைக்குடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காரைக்குடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:46, 28 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்\n75 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n11:15, 25 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRvkrish8 (பேச்சு | பங்களிப்புகள்)\n08:46, 28 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRvkrish8 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n|மாவட்டம் = [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]]\n|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சித் தலைவர்\n|தலைவர் பெயர் = கற்பகம்தேர்தல் இளங்கோஒத்தி வைக்கப்பட்டுள்ளது\n|கணக்கெடுப்பு வருடம் = 2011\nகாரைக்குடி நகராட்சி நிர்வாகம் 1928ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு தேர்வு நிலைக்கு உயர்த்தப்பட்டது, 2013 ஆண்டில் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிற்கும், தனித்தனியே ஒரு கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நகராட்சிப் பணிகள் ஆறு துறைகளாக பிரிக்கப்பட்டுளன: அவை, பொது நிர்வாகம்,பொறியியல், வருவாய், சுகாதாரம், திட்டமிடுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பம். ஆறு துறைகளும், நகராட்சி ஆணையரால் நிர்வகிக்கப்படுகின்றன. இவரே நிர்வாகத் தலைவர் ஆவார். சட்டமன்ற அதிகாரங்கள் 36 உறுப்பினர்களுடன் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியே ஒவ்வொரு வார்டுகளைச் சார்ந்தவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர், மற்றும் துணைத்தலைவர் தலைமையில் சட்டமன்ற அவை ஸ்திரப்ப��ுத்தப்பட்டுள்ளது.\nகாரைக்குடி தேர்தல் தொகுதியின் ஒரு பகுதியாக காரைக்குடி திகழ்ந்து, ஐந்தாண்டுக்கு ஒருமுறை தமிழக சட்டசபைக்கு ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்கின்றது. நான்கு முறை அதிமுகவும் (1977, 1984, 1991 மற்றும் 2009 தேர்தல்கள்), இரண்டு முறை திமுகவும் (1980, 1989), ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசும் (1996), மற்றொரு முறை இந்திய தேசிய காங்கிரசும்(2006) இத்தொகுதி தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியின் தற்போதைய சட்டசபை உறுப்பினர் அதிமுகவைச்இந்திய தேசிய காங்கிரஸை சார்ந்த சோழன்கே. ஆர். பழனிச்சாமிராமசாமி ஆவார்.\nதிருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, ஆலங்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கையை உள்ளடக்கிய சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் பகுதியாக காரைக்குடி திகழ்கிறது. இத்தொகுதியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், அதிமுகவின் செந்தில்நாதன் ஆவார். 1967ஆம் வருடத்திலிருந்து, இத்தொகுதியின் பாராளுமன்ற தேர்தல்களில் 8 முறை இந்திய தேசிய காங்கிரஸும் (1980, 1984, 1989, 1991, 1999, 2004 மற்றும் 2009 தேர்தல்கள்), இரு முறை அதிமுகவும் (1977 மற்றும் 2014 தேர்தல்கள்), இரு முறை தமிழ் மாநில காங்கிரஸும் (1996 மற்றும் 1998 தேர்தல்கள்), இரு முறை திமுகவும் (1967 மற்றும் 1971 தேர்தல்கள்) வெற்றி பெற்றுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:41:02Z", "digest": "sha1:JEK4PYVA2X6VHZ6XHLHYHG747DMNF7EX", "length": 6997, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜியார்ஜ் டோக்ரெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒநாப அறிமுகம் (தொப்பி 31)\nஏப்ரல் 15 2010 எ மேற்கிந்தியத் தீவுகள்\nசெப்டம்பர் 30 2010 எ சிம்பாப்வே\nஇ20ப அறிமுகம் (தொப்பி 17)\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 14 2011\nஜியார்ஜ் ஹென்றி டோக்ரெல் (George Henry Dockrell, பிறப்பு: [[\tசூலை 22]], 1992), அயர்லாந்து அணியின் வலதுகை துடுப்பாளரும், மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shakila-s-ladies-not-allowed-movie-will-be-released-july-20th-072936.html", "date_download": "2020-08-04T06:09:04Z", "digest": "sha1:6SOXSI7FBY2I5TFJUNIPON4I26ITUCJB", "length": 18110, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆன்லைனில் ரிலீஸ் ஆகிறது.. சென்சார் தடை விதித்த ஷகிலாவின் அடல்ட் காமெடி படம்.. ரூ. 50 கட்டணம்! | Shakila’s Ladies Not Allowed Movie Will Be Released July 20th - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago அடேங்கப்பா.. என்ன யோகா இது.. பிரபல நடிகையின் சாகச போஸ்.. பாராட்டிய ரசிகர்கள்\n3 hrs ago லாக்டவுனுக்கு பிறகு மக்களை தியேட்டருக்கு இழுக்க பாலிவுட் பலே திட்டம்.. என்னன்னு பாருங்க\n5 hrs ago 100 அடி கட்அவுட் 10 உயிரையாவது பலி கேட்காதா பாகுபலியை வச்சுசெய்த பிஸ்கோத்.. மிரளவிடும் ட்ரெயிலர்\n5 hrs ago வெறித்தனமால இருக்கு.. வெளியானது துக்ளக் தர்பார் படத்தின் அண்ணாத்தே சேதி ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்\nNews எய்ம்ஸ்க்கு போகாமல் தனியார் மருத்துவனைக்கு போனது ஏன் அமித் ஷாவுக்கு சசி தரூர் கேள்வி\nAutomobiles கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு விற்பனையில் வளர்ச்சி... புதிய அறிமுகங்களுக்கு தயாராகும் டாடா...\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nLifestyle பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் உள்ளதா அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்லைனில் ரிலீஸ் ஆகிறது.. சென்சார் தடை விதித்த ஷகிலாவின் அடல்ட் காமெடி படம்.. ரூ. 50 கட்டணம்\nசென்னை: நடிகை ஷகிலா தயாரித்து நடித்துள்ள அடல்ட் காமெடி படம் வரும் 20 ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது.\nதமிழில் ஜல்லிகட்டுக்காளை, உதவிக்கு வரலாமா, மறுமலர்ச்சி உட்பட பல படங்களில் நடித்துள்ள ஷகிலா, குளிர்காட்டு என்ற படம் மூலம் மலையாளத்துக்குச் சென்றார்.\nஅங்கு ராக்கிளிகள், கின்னாரத் தும்பிகள் உட்பட அங்கு ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.\n'உயிரைக் காப்பாற்றுங்கள்' சிறுநீரகப் பாதிப்பால் நண்பரை இழந்த நடிகை.. உறுப்புத்தானம் செய்ய முடிவு\n2000 ஆம் ஆண்டு வரை தனது கவர்ச்ச���யால் மலையாள சினிமாவை கலக்கினார். இவரது படங்களைப் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. இவர் நடித்த படங்களின் வசூலும் அள்ளியது. பிரபல மலையாள முன்னணி நடிகர்கள் படங்களை பின்னுக்குத் தள்ளி வசூல் அள்ளின. தென்னிந்திய ரசிகர்களை தனது கவர்ச்சியினால் கிறங்கடித்த அவர் இப்போது காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.\nஇடையில் வறுமையில் வாடிய ஷகிலா, தனது கஷ்டத்தில் இருந்து மீண்டு சிலருடன் இணைந்து, லேடீஸ் நாட் அலவ்டு என்ற தெலுங்கு படத்தைத் தயாரித்து நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த ஹேண்ட் ஜாப் கேபின் என்ற அடல்ட் காமெடி படத்தைத் தழுவி உருவாகியுள்ள தெலுங்கு படம், இது. சாய்ராம் தாசரி என்பவர் இயக்கி உள்ளார். இதன் இணை தயாரிப்பாளரான ஷகிலா, கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார்.\nசுற்றுலா செல்லும் காதல் தம்பதிகள் ஒரு வீட்டில் தங்குகிறார்கள். அங்கு பாலியல் வேட்கை கொண்ட பெண் பேய், காதலர்களை சேர விடாமல் தடுக்கிறது. பிறகு காதலன்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் வெளியான போது கடும் எதிர்ப்பு கிளப்பியது. இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழு அதிர்ச்சி அடைந்தது.\nஆபாசமாக இருப்பதாகக் கூறி படத்துக்குத் தடை விதித்தது. இதனால் ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு சென்றனர். அவர்களும் படத்துக்குத் தடைவிதித்தனர். தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து ஷகிலா கூறும்போது, 'இந்தப் படத்தை அடல்ட்ஸ் ஒன்லி படமாகதான் தயாரித்துள்ளோம். ஆரம்பத்தில் இருந்தே அதை தெளிவாக தெரிவித்து வருகிறோம்.\nஇருந்தும் எங்கள் படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள். சில தணிக்கை குழு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக என்னிடம் சொன்னார்கள். இந்தப் படத்தை நாங்கள் கடன் வாங்கி எடுத்திருக்கிறோம். பலருடைய உழைப்பும், முதலீடும் இந்த படத்தில் இருக்கிறது' என்று ஷகீலா கூறியிருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தை ஆன்லைனில் வெளியிடுகின்றனர்.\n'Jayam' Suman Shetty யின் தற்போதைய நிலை\nஇன்னும் தணிக்கை சான்று கிடைக்காத நிலையில், இந்த கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, வெளியிடுகின்றனர். இதற்காக www.Ladiesnotallowed.com -என்ற தனி வெப்சைட்டை உருவாக்கியுள்ளனர். அதில் ரூ.50 கட்டணம் ச��லுத்தி இந்தப் படத்தைப் பார்க்கலாம். படத்தில் ஆங்கில சப் டைட்டிலும் இடம்பெறுகிறது. இந்தப் படம் வரும் 20 ஆம் தேதி இரவு 8 மணிக்கு ரிலீஸ் ஆகிறது.\nமுன்னாடி ஷகீலா.. இப்ப ரஜினி, விஜய்.. மிரட்சியில் மலையாள சினிமா\nஷகீலா பயோபிக்கில் இவங்கதான் ஹீரோயின்\nமம்முட்டி படங்களை விட அதிக வசூல் குவித்தவை என் படங்கள்\n\"எமோஷனல்\" ஷகீலா.. கலக்கும் கன்னடத்து பிக் பாஸ்\nஷகிலா இயக்கும் படம்... வேறென்ன, பலான விவகாரம்தான் கதை\nசினிமா இயக்குநரான ஷகிலா.. முதல் படம் தெலுங்கில்\nஉள்ளது உள்ளபடி.... சுயசரிதை எழுதுகிறார் ஷகிலா.. கலக்கத்தில் பிரபலங்கள்\nமேல்மலையனூர் கோயில் விழாவில் ஷகிலா.. உற்சாகத்தில் மேலே விழுந்த ரசிகர்கள்\n...ஆபாசப் பட வழக்கில் விரைவில் 'ஜட்ஜ்மென்ட்'\nஆபாச பட வழக்கு- நெல்லை கோர்ட்டில் நடிகை ஷகிலா- நெருக்கியடித்த கூட்டம்\nமலையாளத்தில் மீண்டும் ஷகிலா, ஆனால்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாதலித்து திருமணம் செய்துவிட்டுப் பிரிவதா.. கணவரோடு சேர்த்து வைக்கக் கோரி டிவி நடிகை புகார்\nமும்பை போலீஸை நம்ப முடியாது.. அந்த நடிகர் மீது கொடுத்த வழக்கையே மூடிட்டாங்களே..பிரபல நடிகை புகார்\nகண்களை இப்படி மூடி.. அடடா இது எந்த நிலைன்னு தெரியலையே.. பிரபல நடிகையை கேட்கும் ஃபேன்ஸ்\nநடிகர் நகுல் ஸ்ருதி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\nEramana Rojave நடிகை Sheela தனது கணவர் மீது புகார்\nதொழிலதிபருடன் Live-In Relationship-யில் பிக் பாஸ் ஜூலி\nசமையலும் விவசாயமும் நடிகர் பிரகாஷ் ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/elderly-couple-committed-suicide-near-chennai-due-to-poverty-392301.html", "date_download": "2020-08-04T05:56:23Z", "digest": "sha1:HWKBPFGNLUYK74Q3VPSEA2E25UBJ64YD", "length": 18907, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "உயிருடன் இருந்தபோது சோறு போடாத பாவிகள்... \"மன்னிச்சிருங்கப்பா.. அம்மா\".. கதறி கதறி அழுத மகன்கள்! | elderly couple committed suicide near chennai due to poverty - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்கள���க்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nவீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்\nMovies ரியாவால் சுஷாந்தின் வாழ்க்கை ஆபத்தில் இருந்துள்ளது.. முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட குடும்பத்தினர்\nFinance தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉயிருடன் இருந்தபோது சோறு போடாத பாவிகள்... \"மன்னிச்சிருங்கப்பா.. அம்மா\".. கதறி கதறி அழுத மகன்கள்\nசென்னை: பசி கொடுமையால் வயதான தம்பதியினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.. \"எங்க சடலங்களுக்கு பிள்ளைகள் 3 பேருமே கொள்ளி வைக்கக்கூடாது\" என்று ஒரு லெட்டரையும் போலீசுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டனர்.. எனினும் மகன்கள் கதறி கதறி அழுததால், அவர்களிடம் பெற்றோர் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் எரியூட்டப்பட்டது.\nசென்னை செம்பியத்தை சேர்ந்தவர் குணசேகரன்-செல்வி தம்பதி.. இவர்களுக்கு 3 மகன்கள்.. இதில் 2 மகன்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர்.. அவர்கள் 2பேரும் கல்யாணம் ஆன உடனேயே தனிக்குடித்தனம் போய்விட்டனர்.. கடைசி மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகாததால் பெற்றோருடனே வசித்து வந்தார்.\nஆனால், அந்த மகனும் வீட்டு செலவுக்கு காசு தராமல் இருந்திருக்கிறார்.. பணம் தராததால் வீட்டில் மளிகை உட்பட எந்த பொருளும் இல்லை.. இதனால் பசியை அவர்களால் சமாளிக்க முடியாமல், வயதான காலத்தில் செக்யூரிட்டி வேலைக்கு போனார் குணசேகரன்.\nஇந்த சமயத்தில்தான் லாக்டவுன் போடப்பட்டுவிட்டது.. அதனால் அந்த வேலையும் பறிபோனது.. இதனால் வறுமை அவர்களை வாட்டியது.. பசி அவர்களை துரத்தியது.. கடைசியில் 2 பேரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்... இந்த தகவல் கிடைத்ததும், செம்பியம் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் ஒரு லெட்டர் கிடைத்தது.. அதை தற்கொலைக்கு முன்பு 2 பேரும் எழுதி வைத்திருந்தனர்.\n\"நாங்க சாவதற்கு யாரும் காரணமில்லை.. ஆனால், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு கொள்ளி போட வேணாம்.. எங்கள் சடலத்தை அனாதை பிணங்களாக அடக்கம் செய்துவிடுங்கள்.. எங்களை போலீசார்தான் அடக்கம் செய்ய வேண்டும்\" என்று எழுதியிருந்தனர்.. இதையடுத்து, 2 சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்.. உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி.. சொன்ன காரணம்\nஇதையடுத்து, அவர்களது ஆசைப்படியே உதவி கமிஷனர் சுரேந்தர் தலைமையில், சடலங்கள் அடக்கம் செய்யப்படும் என்று போலீசாரும் தெரிவித்திருந்தனர். பசியால் இறந்ததையும், சாகும்போதுகூட பெற்ற பிள்ளைகளை அம்மாவும், அப்பாவும் காட்டி தராமல் இருந்ததையும் கண்டு தமிழகமே அதிர்ந்தது.\n2 பேரின் சடலங்களும் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு போலீசார் அதை பெற்று கொண்டனர்.. ஆனால், தங்கள் பெற்றோர் உடலை தருமாறு மகன்கள் 3 பேரும் கதறி கதறி அழுதனர்.. அதனால் போலீசார் அவர்களிடம் சடலங்களை ஒப்படைத்தனர். சென்னை ஓட்டேரியில் உள்ள மின்மயானத்தில் போலீசார் மரியாதை செய்தனர்.. அந்த 3 மகன்கள் முன்னிலையில் உடல்கள் எரியூட்டப்பட்டன.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎனக்கு அவரை தெரியும்.. இவரை தெரியும் என தப்ப முடியாது... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடிவாளம்\nகண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்-னு சும்மாவா சொன்னாங்க.. கொஞ்சம் மூளையையும் யூஸ் பண்ணுங்க பாஸ்\nகசங்கிய படுக்கை விரிப்பு.. கஷ்டப்பட்டு தேடுனாத் தான் உங்களால ‘அந்த’ நாயைக் கண்டுபிடிக்க முடியும்\nவருத்தம்தான்.. கோபம்தான்.. ஆனால் யார் மேல தெரியுமா.. நயினார் அடித்த பலே பல்டி\nபிரதமர் மோடியுடன் திடீரென தொலைப்பேசியில் பேசிய முக ஸ்டாலின்\nகொரோனா எதிரொலி.. ஆளுநர் மாளிகை வளாகத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து\nவீட்டு கானா.. லாக்டவுன் நேரத்தில் வீட்டில் பெண்கள் படும் கஷ்டம்.. வைரலாகும் யூ டியூப் பாடல் வீடியோ\nபாடி மேம்பாலத்தில் மாஞ்சா நூல் அறுத்து காவலர் காயம்.. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்\nடிரண்ட்டாகும் #TNRejectsNEP ஹேஸ்டேக்...பெரிய கதவில் சின்ன நாயும் செல்லலாமே...இது அண்ணா சொன்னது\nகந்த சஷ்டி வீடியோ வெளியிட்ட விவகாரம்.. 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nமுதல்முறையாக 100ஐ தாண்டிய மரணம்.. தமிழகத்தில் இன்று அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு.. ராணிப்பேட்டை, விருதுநகர், திருவள்ளூர், தேனியில் கிடுகிடு\nகருணாநிதி குறித்து அவதூறு.. யூடியூப் மாரிதாஸ் மீது வழக்கு.. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதயநிதி மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai couple suicide lockdown சென்னை தம்பதி தற்கொலை லாக்டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMTUwNw==/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-04T05:11:13Z", "digest": "sha1:C2Q5AUAQVIZAMXNM3TP3OLY72X65MBOQ", "length": 4660, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு\nவேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது. வேலூர் மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,960 ஆக உயர்ந்துள்ளது.\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு\nஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி ம���ுந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி\nதமிழகத்தில் வேலையின்மைக்கான விகிதம் அதிகரிப்பு: தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதால் அதிர்ச்சி\nதனித்திருந்து கொரோனாவை விரட்டுவோம்.. இந்தியாவில் பாதிப்பு 18.55 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 12.30 லட்சத்தை தாண்டியது\nமருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகலெக்டர் கணக்கில் ரூ.2 கோடி மோசடி முதுநிலை கணக்காளர் டிஸ்மிஸ்\nகேரள தங்கம் கடத்தல் பணம் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு சப்ளை: சென்னை வழியாகவும் கடத்தினார்களா\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nசாதிக்க உதவிய சச்சின் பேட் | ஆகஸ்ட் 03, 2020\nதோனிக்கு கொரோனா சோதனை * சென்னை அணி திட்டம் | ஆகஸ்ட் 03, 2020\nகொரோனா தடுப்பு தலைவராக டிராவிட் | ஆகஸ்ட் 03, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20310101", "date_download": "2020-08-04T05:45:26Z", "digest": "sha1:HF4WGF3ZD3GUNKJB2G575LGWX5VAFUFE", "length": 52358, "nlines": 829, "source_domain": "old.thinnai.com", "title": "கடிதங்கள் | திண்ணை", "raw_content": "\nஜெயபாரதன் கட்டுரைக்கு ஞாநி பதில் அளிக்காததன் காரணம் புரியவில்லையெனினும் ஒரளவு ஊகிக்க முடிகிறது. அணுசக்தி மின்சாரம் குறித்து அக்கறையுள்ளவர்கள் மற்றும் நிபுணர்கள் சிலரின் கருத்துகளை கேட்டிருக்கிறேன். ஜெயபாரதனின் கட்டுரையை படித்த பின்னும் எனக்கு அணுசக்திக்கு எதிரான கருத்து பக்கமே சாய்வு இருக்கிறது. இது என் துறையில்லை என்பதால் ஜெயபாரதனுடன் விரிவாக விவாதிப்பது எனக்கு சாத்தியமில்லை. ஓரளவு நிபுணனாகாமல் எழுதவேண்டாம் என்றுதான் இருந்தேன். எனக்கு கிடைத்த மிக நம்பகமான செய்தியை(அதன் ஒரு பகுதியை) மட்டுமிங்கே, காலம் தாழ்துவது சரியல்ல என்பதால் இங்கே முன்வைக்கிறென், நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.\nகல்பாக்கத்தில் வேலைபார்க்கும் ஒரு விஞ்ஞானி எனது நண்பனுக்கு எழுதியது அது. நான் அவரிடமிருந்து கிடைத்த செய்தியை (பெயர் குறிப்பிடாமல்) எழுத அனுமதி கேட்டபோது மறுத்துவிட்டார். இப்போது ஜெயபாரதன்-அரசாங்கம் புளுகாது என்ற நம்பிக்கையில் தந்த விவரத்தாலும், ஞாநியை புழுகுகிறர் என்று குற்றம் சாட்டியதாலும் மட்டும் ஒரு (��ரு நம்பிக்கை துரோகமாய்) சொல்கிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே கல்பாக்கத்தில் மின்சாரம் என்று எதுவும் உற்பத்தி செய்யபடவில்லை. முழுக்க (அணு ஆயுதத்திற்க்கு தேவைப்படும்) ப்ளுட்டொனியம் தயரிக்க மட்டுமே பயன்படுத்தப்டுகிறது. இந்த தகவல் (இன்னும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் உண்டு) ஜெயபாரதன் தரும் புள்ளி விவரங்களுக்கு எதிரானது. சொன்னவர் யார் என்று ஆதாரத்தை நான் காட்ட முனைந்தால் அவருக்கு வேலை தங்காது. ஏற்கனவே அணு ஆயுதத்திற்க்கு எதிராக கருத்து சொன்ன ஒருவருக்கு வேலை நீட்டிப்பு மறுத்து வெளியே அனுப்பியுள்ளது. அதே போல் அணு ஆயுதத்திற்க்கு எதிராக கட்டுரை எழுதிய (சென்னை) விஞ்ஞானி ஒருவரை வேலை நீக்கம் வரை இழுத்து கொண்டு போய் மற்ற விஞ்ஞானிகளின் எதிர்பால் அது கைவிடபட்டது. அரசு அராஜகம் இருக்கும் இந்நிலையில் வெளிபடையாக ஆதாரங்களை வைப்பது சாத்தியமில்லை. இதன் காரணமாகவே (இதில் தன்னளவில் நிபுணரில்லாத) ஞாநி தயங்குகிறாரோ என்று தோன்றுகிறது. எனக்கு என்னவோ ஞாநி சரியான விவரங்களுடன் எழுதுவதாகவே தோன்றுகிறது.\nஜெயபாரதன் முக்கியமாய் பதில் சொல்லாமல் தவிர்க்கும் விஷயம் கழிவுகள் பற்றியது. `பூமியின் ஆழத்தில் புதைக்கபட்டாலும் ‘ கழிவுகள் ஆபத்தானவை எனபதுதான் பலர் மீண்டும் மீண்டும் வலியுருத்துவது. கூகுளில் தேடினால் பல கட்டுரைகள் கிடைக்கும். ஜெயபாரதன் நான் எழுதியதற்க்கு கோபபட்டு ஏதேனும் எழுதகூடும், அதற்க்கும் சேர்த்து பதில் சொல்ல எனக்கு அதிக நாட்கள் பிடிக்கலாம்.\nதாமதமாக எழுதுவதற்க்கு மன்னிக்கவும். கடந்த இதழில் கார்திக் என்பவர் ஞாநிக்கு என் எதிர்வினை குறித்து எழுதியிருந்தார். பாய்ஸ் படம் குறித்து விவரமான கருத்துகள் பதிவுகள் விவாதகளத்தில் தரமான திரைப்பட அலசலில் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் போய் பார்கலாம். சிலகாலம் முன்பு நாயேன் பேயேன் என்ற பெயரில் எழுதும் ஒரு கார்திக் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதி, அவரிடமிருந்த வந்த பதிலை அருள்வாக்கு கிடைத்த்துபோல் திண்ணையில் பதிப்பித்தார். (ஜெயமொகன் நான் எழுதவே தொடங்கும் முன்பு, என் எழுத்தில் வெளிப்படும் மூர்க்கம் குறித்து பேசும் மேஜிக்கல் ரியலிஸ கட்டுரை அது.) இது அதே கார்த்திக்தான் என்றால், நான் எழுதிய சொற்பமான விஷயங்களை `காட்டுகூச்சல் ‘ என்று சொல்வதில் ஆச்சரியபட ஏதுமில்லை. கார்திக்குடன் விவாதிக்க எனக்கு ஏதுமில்லை(ரோட்டில் முத்திமிட்டால் உள்ளெ போடுவதை-போட்டதை- நியாயபடுத்திய தமிழ் கலாச்சார காவலர் பித்தனுடனும்). சில தகவல் பிழைகள் குறித்தும், மற்று சில குறிப்புகள் மட்டும் கீழே தருகிறேன்.\nமுதலில் எனக்கு தெரிந்தவரை பாய்ஸ் படத்தில் (மெளனமாக) வரும் வார்த்தை `ங்கோத்தா ‘ அல்ல, ஓத்தா. `ங்கோத்தா ‘ என்பது தென்மிழ் மாவட்டங்களில் புழங்கும் ஒரு மரியாதையான வார்த்தை. `ஓத்தா ‘ என்பது சென்னையில் சகஜமாக பயன்படுத்தபடும் ஒரு வார்த்தை. இந்த இரண்டு வார்தைக்ளையுமே யார் யாரை நோக்கி சொன்னாலும், (அல்லது என்னை நோக்கி என் உடன் வாழும் பெண்) சொன்னாலும் எனக்கு கோபம் வராது. என் மகளை இல்லை, மனைவியை யாரும் `இழுத்துகொண்டு ஓடினாலும் ‘ -அதில் வன்முறை எதுவும் இல்லாதபட்சத்தில்-என்க்கு பொறுத்துகொள்ளாமலிருக்க ஏதுமில்லை. பாய்ஸ் படம் எதார்தத்தை காட்டுகிறதா, என்று காலாவதியான யதார்தததை வைத்துகொண்டு யதார்த வாதிகள் கேட்கிறார்கள். டேட்டிங் இன்று சென்னை மட்டுமில்லாது தமிழகமெங்கும் மாபெரும் யதார்தம். இன்னும் சுயமைதுனம் காலம்காலமான யதார்த்தம். கடைசியாக `பரத்தை ‘ என்ற tamil male chauvinist வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவரை வன்மையாக கண்டிக்கிறென். தட்ஸ் ஆல்.\nஅதற்க்கு அடுத்த இதழில் சூர்யா எழுதிய தத்துவ கட்டுரையை படித்தேன். இதைவிட கேவலமான ஒரு கிசுகிசு டைப் ஆபாச கட்டுரையை அவரால்தான் மீண்டும் எழுதமுடியும் என்று நினைக்கிறேன். இவர்கள் முன் வைக்கும் தரத்திற்க்கும், எழுதும் எழுத்திற்க்கும் உள்ள உறவை புரிந்து கொள்ள நல்ல உதாரணம். அதுவும் நல்லதிற்க்குதான், எதிர்காலத்தில் எதற்காவது பதில் சொல்ல உதவும். ஒரு கேனத்தனமான கருத்தை மாபெரும் தத்துவத்தை சொல்ல வருவதுபோல் எழுத இவரகளால்தான் எழுதமுடியும். அதற்க்கு இசைமேதை இளையராஜாதான் கிடைத்தாரா ஜெயெமோகனின் எழுத்தாற்றல் மீது இன்னும் கூட எனக்கு மரியாதை உண்டு. ஆனாலும் உலக எழுத்தாளார்களொடு, இன்னும் பல தமிழ் எழுத்தாளார்களொடு ஒப்பிடும்போது இவர் ஒன்றுமே இல்லை. ஆனால் ஆணவம்தான் இன்றைய எழுத்தாளனுக்கு தேவை என்று அவரும் மற்ற பொடிசுகளும் எழுதுவார்கள். இளையராஜாவின் இசை, உலகின் மற்ற அற்புத இசைகளுடன் ஒப்பிடதகுந்தது. இன்னும் காலகாலத்திற்க்கும் வாழபோவது. அவர் காலத்��ிற்க்கு ஏற்றார்போல் தன்னை மாற்றீ கொள்ளாமல் இர்ந்திருக்கலாம். அவர் இசையும் அதிகம் பயணபடாமல் வெறும் துணுக்குகளாவே அமைந்திருக்கலாம். ஆனால் அந்த துணுக்குகள் உலக இசை பலவற்றை அறிந்தவரகளை ஸ்தம்பிக்கவைக்ககூடியது. இன்னும் பல காலத்திற்க்கும் ஏதோ ஒரு விதத்தில் மறு அவதாரமாய் வரபோகிறது.\nஅப்பேர்பட்ட ஒரு மேதை-அதுவும் இசை போன்ற ஒரு (அறிவுஆதிக்கம் செய்யாத) கலைத்துறையில் இருப்பவர், கொஞ்சம் ஆணவமாய், பயித்தியக்காரத்தனமாய் நடந்துகொண்டால் என்ன கெட்டு போயிற்று. அதுவும் ஒரு ஒடுக்கபட்ட வகுப்பில் இருந்து வந்த ஜீனியஸ் ஆணவமாய் இருப்பதில் என்ன பெரிய பிரச்சனை. இதே சூர்யா முன்பு விவாதகளத்தில் புவியரசு விவகாரத்தில் இளையராஜா `அசட்டுதனமாக ‘ நடந்து கொண்டது பற்றி எழுதியிருந்தார். எழுதட்டும், ஆனால் அதற்க்கு சொன்ன உதாரணத்தை பார்கவேண்டும். இந்தியாவில் நயவஞ்சக அரசியல்வாதிகளில் முக்கிய இடம் வகிப்பவர் கேரளத்து கருணாகரன். அந்த கருணாகரன் ஜனநாயகவாதியாம், இளையராஜாவிடம் ஜனநாயகம் இல்லையாம். சூர்யாவிற்க்கு தெரிந்திருக்கும், கிட்டதட்ட எல்லா மலையாளிகளுக்கும் தெரியும். ஒரு கல்லூரி மாணவன் கருணாகரனை மேடையில் வைத்துகொண்டு அவரை கிண்டலடிக்கும் ஒரு மலையாள திரைப்படபாடல் ஒன்றை (சரியாக நினைவில் இல்லை, `கனக சிம்ஹாஸனத்தில் இரிக்கும்.. ‘ என்று வரும் பாடல் என்று நினைவு, தேவையானால் விசாரித்து எழுதுகிறென்) பாடிய காரணத்திற்காக, நக்ஸலைட் என்று சந்தேக கேஸில் போலிஸால் அடித்தே கொல்லபட்டான். சூர்யாவிற்க்கு கருணாகரன் ஜனநாயகவாதியாக தெரிகிறார், இளையராஜா ஒரு அசட்டுதனம் செய்தால் ஜனநாயக எதிரியாய் தெரிகிறார். என்னே புத்திசாலித்தனம் ஒரு டைரக்டர் அறைந்ததால் ஈகோ விலகி இளையராஜாவிற்க்கு சரிவு வந்ததாம். முட்டாள்தனமாய் என்னமும் ஒளரட்டும், அதை ஒரு மாபெரும் தத்துவம் போல் சொல்லட்டும். இன்று வரை உருப்படியாய் எதையும் எழுதாதவர் ஒரு இசை மேதை குறித்து ஆபாசமாய் எழுதும் முன் கைகள் கூசவேண்டாம் ஒரு டைரக்டர் அறைந்ததால் ஈகோ விலகி இளையராஜாவிற்க்கு சரிவு வந்ததாம். முட்டாள்தனமாய் என்னமும் ஒளரட்டும், அதை ஒரு மாபெரும் தத்துவம் போல் சொல்லட்டும். இன்று வரை உருப்படியாய் எதையும் எழுதாதவர் ஒரு இசை மேதை குறித்து ஆபாசமாய் எழுதும் முன் கைகள் கூசவேண்டாம் \nகருத்தும் சுதந்திரமும் கட்டுரை பற்றி…..\nஈராக்கிய ஆக்கிரமைப்பை எதிர்த்த Friedman ஐயும், புஷ்ஷை விடத் தீவிரமாக அவ்வாக்கிரமைப்பை ஆதரித்த Fox News ஐயும் (இந்நிறுவனத்தால் ஒரு பேராசிரியர் வேலையிழந்ததும், Lies and the Lying Liars Who Tell Them என்ற நூலும் என் நினைவுக்கு வருகின்றன) ஒரே கட்டுரையில் நரேந்திரன் அவர்கள் புகழ்வது வியப்பாக இருக்கிறது.\nபோர் முனையில் செய்தி சேகரிக்கும் நிருபர்களைவிட சவூதி அரேபிய அரச விருந்தினராகப் பட்டத்து இளவரசரைப் பேட்டி காண்பது எந்த விதத்திலும் ஆபத்தானதில்லை. ஒருவர் யூதராகவே இருந்தாலும் இஸ்ரேல் பற்றிய அவரது நிலைப்பாட்டை அறிந்துகொள்ளாமலேயே அரபியர்கள் அவரைத் தீர்த்துவிடுவார்கள் என்று கருதுவது பேதைமை.\nவட இந்தியாவில் உள்ள ‘அரசியல் செய்தி விமர்சகர்களாக’ நரேந்திரன் குறிப்பிடும் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள். அவர்களோடு தமிழில் எழுதும் விமர்சகர்களை ஒப்பிடுவது சரியா என்பது தெரியவில்லை. வட இந்திய வட்டார மொழிகளில் உள்ள நிலையைத் தமிழக நிலையோடு ஒப்பிடுவதே ஏற்றதாக இருக்கும்.\nநடுநிலையை வலியுறுத்தும் நரேந்திரனின் கட்டுரையில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது திராவிடக் கட்சிகளுக்கே உரிய இயல்பு என்னும் குற்றச்சாட்டு தூக்கலாகவே தெரிகிறது. மாற்றுக் கருத்துகளையும் அவற்றை வெளியிடுபவர்களையும் நசுக்கும் இயல்பு இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. தங்களுக்குப் பிடிக்காத கருத்துகளை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் அட்டூழியத்திலும் இறங்காத இந்தியக் கட்சிகள் எவையும் இல்லை. (தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது கழகங்கள் அரசின் தொல்லையைச் சந்தித்தே வளர்ந்தன) அம்மா டிவியும் அப்பா டிவியும் இப்போதுதான் வந்தன; இதுநாள் வரை இந்திய அரசின் டிவி என்ன செய்துகொண்டிருந்தது தடாவையும், பொடாவையும் சட்டமாக்கியது தமிழகமா \nகருத்துச் சுதந்திரம் தமிழகத்தில் மட்டுமே அல்ல, இந்தியா முழுவதுமே பேச்சளவில்தான் இருக்கிறது. விஜயனைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுங்கூட. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் இறுதிக் கடமை யாரிடம் இருக்கிறது \n‘சுய விமரிசனம் செய்து கொள்ளாத எந்தச் சமுதாயமும் முன்னேறியதாகச் சரித்திரம் இல்லை’ என்று கூறும் நரேந்திரன் அவர்களிடம் ஒரு கேள்வி, ‘காஷ்மீர் இந��தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி’ என்பதும் இந்தச் சுய விமரிசனத்துக்கு உட்பட்டதா அல்லது உங்களுக்குப் பிடிக்காதவை மட்டுமே சுய விமரிசனத்துக்கு ஏற்றனவா \nநியூ யார்க் இலக்கிய கூட்டம் பற்றிய கட்டுரை வாசித்துப் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.\nகவியரங்கம், கருத்தரங்குகளை நேரில் கண்டது, கேட்டது போல் இருந்தது காஞ்சனா அவர்களின் கட்டுரை.\nஉயிரெழுத்தின் சார்பில் திரு. வைரமுத்து, மற்றும் எழுத்தாளர் பாலசந்திரன் அவர்களுக்கு நாங்கள் அனுப்பிய மடல்களையும் மறவாமல் குறிப்பிட்டு இருக்கிறார்.\nஅயல் நாடு வந்து தமிழைப் போற்றிய வைரமுத்து, மற்றும் பாலசந்திரன் அவர்களுக்கு, அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் அனைவரின் சார்பிலும் நன்றி பாராட்டும் வகையில் கட்டுரை அமைந்துள்ளது சிறப்பு.\nமற்ற மாநிலங்களின் படைப்பாளிகளையும் அருமையாக விவரித்து இருக்கிறார். அவர்கள் மத்தியில் இருந்து அளவளாவியது போன்ற உணர்வு தோன்றியது உண்மை.\nசுவையாகவும், தெளிவாகவும் எழுதி இருக்கும் காஞ்சனாவுக்கும், அதனை வெளியிட்ட தங்களுக்கும் உயிரெழுத்து குழிவின் சார்பில் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்.\nயூத கிரிஸ்தவ நியமங்களை கொண்ட தமிழக பகுத்தறிவுவாதம்\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – இறுதிப்பாகம் சென்ற இதழ் தொடர்ச்சி\nஅரசியல் இலக்கியமும், இலக்கிய அரசியலும்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு\nகுறிப்புகள் சில 10 அக்டோபர் 2003 (ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி)\nவாரபலன் அக்டோபர் 4, 2003 (காதழ(க)ர்கள்,\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nசூபி ஞானி பீர்முஹம்மது – ஓர் அறிமுகம்\nவிண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel who Discovered Planet Uranus (1738-1822\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா\nஅக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் -ஜே.வி.நாதனின் ‘விருந்து ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 80)\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nநெருக்கமும் ஆர்வமும் ( வனம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா)\nபெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)\nமணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nயூத கிரிஸ்தவ நியமங்களை கொண்ட தமிழக பகுத்தறிவுவாதம்\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – இறுதிப்பாகம் சென்ற இதழ் தொடர்ச்சி\nஅரசியல் இலக்கியமும், இலக்கிய அரசியலும்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு\nகுறிப்புகள் சில 10 அக்டோபர் 2003 (ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி)\nவாரபலன் அக்டோபர் 4, 2003 (காதழ(க)ர்கள்,\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nசூபி ஞானி பீர்முஹம்மது – ஓர் அறிமுகம்\nவிண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel who Discovered Planet Uranus (1738-1822\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா\nஅக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் -ஜே.வி.நாதனின் ‘விருந்து ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 80)\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nநெருக்கமும் ஆர்வமும் ( வனம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா)\nபெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)\nமணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/central-government-abandons-coffee-farmers", "date_download": "2020-08-04T04:47:59Z", "digest": "sha1:R3AWCLPDONZVYAPRMPDPIUQIVMZF6NX6", "length": 17042, "nlines": 87, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 4, 2020\nகாபி விவசாயிகளை கைவிட்ட மத்திய அரசு - டி. ரவீந்திரன்\nதமிழ்நாட்டில் ஒரு லட்சம் ஏக்கர் வரை காபி பயிரிடப்பட்டுள்ளது. 17880 விவசாயிகள் காபி பயிரிட்டுள்ளனர். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் காபி விவசாயிகளில் 98 சதவீதம் பேர் சிறு விவசாயிகள். ஐந்து ஏக்கர் வரை காப்பி தோட்டம் உள்ளவர்கள் 14112 விவ சாயிகள், 5 முதல் 10 ஏக்கர் வரை காப்பி தோட்டம் வைத்துள்ளவர்கள் 2336 விவ சாயிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் 2017-18ல் 21400 டன்கள் காபி உற்பத்தியாகி உள்ளது. இது நாட்டின் மொத்த உற்பத்தி யில் 5.8 சதவீதம் மட்டுமே, கர்நாடகா-70.4 சதமும், கேரளா 21.7 சதமும் காபி உற்பத்தி செய்கிற மாநிலங்களாகும்.\nதமிழகத்தில் காப்பி சாகுபடி பரப்பு விபரம்:\nநீலகிரி மாவட்டம் - 8330\nதிருப்பூர் வால்பாறை - 2808\nநாமக்கல் கொல்லிமலை - 4935\n1942ல் மத்திய அரசு காபி வாரியம் அமைத்து செயல்படுத்தி வருகிறது. 1944ல் நிரந்தர மான காபி ஆராய்ச்சி மையமும் அமைக்கப் பட்டு செயல்படுகிறது. விரிவாக்கம், ஆராய்ச்சி, வளர்ச்சி, சந்தைப்படுத்துதல் தொழிலாளர் பிரச்சனைகள் உட்பட காபி வாரியம் கண்காணித்து மேம்படுத்தி வந்தது. 1991ல் புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்திற்கு பிறகு தனி யார் காபி கொள்முதல் அதிகரித்தது; படிப்படியாக காபி சந்தையில் தனியார் ஆதிக்கம் அதிகரித்தது. விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு காபி வாங்கி கம்பெனிகளுக்கு சப்ளை செய்கின்றனர்.\nவிவசாயிகளிடம் ஒரு கிலோ ரொபஸ்ட்டோ காபி கொட்டை ரூ.120 முதல் ரூ.140 வரையிலும், அராபிகா ரக காபி கொட்டை ரூ.180 முதல் ரூ.200 வரையிலும் விலைக்கு வாங்குகின்றனர். சமயத்தில் இதை விடவும் விலை குறைந்துவிடும். விவசாயிகளிடம் வாங்கும் காபி கொட்டையை பதப்படுத்தி உடனடி பவுட ராக்கி (Instant coffee Powder) தயாரித்து ஒரு கிலோ ரூ.1500 முதல் ரூ.6000 வரை விற்று பெரும் லாபத்தை கம்பெனிகள், விளம்பரதாரர்கள், ஏஜெண்ட்டுகளுக்கு காப்பி விற்பனையின் பெரும்பங்கு செல்கிறது. காபி விவசாயிகளுக்கு சிறிய பங்கே கிடைக்கிறது. உலகத்தில் உற்பத்தி யாகும் காபியில் 65 சதவீதம் உடனடி காபி பவுடராக அரைத்து விற்கப்படுகிறது. புரூ, நெஸ்ட்டில், இந்துஸ்தான் லீவர், டாட்டா உள்ளிட்ட கம்பெனிகள் கையில் தான் காபி சந்தை உள்ளது. ஆறு லட்சம் பேர் பல்வேறு வகைகளில் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 99 சதவீதம் காபி உற்பத்தி யில் சிறு விவசாயிகளாக உள்ளனர். தமிழ்நாட்டில் 98 சதவீதம் சிறு விவசாயி களாவர். கணிசமாக பழங்குடி மக்களும் உள்ளனர். சிறு விவசாயிகள் காபி அறு வடை செய்து பதப்படுத்தி இருப்பு வைத்து விற்பவர்களாக இல்லை. அவ்வப்போது உள்ளூர் புரோக்கர்கள் சொல்லும் விலைக்கு விற்று விடுகின்ற னர். இதனால் காபி விவசாயிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விலை கூட கிடைப்பதில்லை. மொத்த காப்பி சாகுபடி நிலப்பரப்பில் 75 சதத்தை வைத்துள்ள, மொத்த காபி உற்பத்தியில் 70 சதத்தை வைத்துள்ள சிறு விவ சாயிகளுக்கு கட்டுப்படியாகிற விலையை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்திட வேண்டும்.\nபெரும்பாலும் காபிதோட்டங்கள் மழை நீரை நம்பியே இருக்கிறது. நீர்பாசன ஏற்பாடுகள் முறையாக இல்லாதது சிறு காப்பி விவசாயிகள் சந்திக்கும் முக்கிய மான பிரச்சனையாகும். பெரும் பகுதியின ராக உள்ள சிறு காபி விவசாயிகளால் நீர்பாசன ஏற்பாட்டை மலைகளில் செய்து கொள்ள முடிவதில்லை. தெளிப்பு முறை பாசனத்திற்கு தேவையான ஸ்பிரிங்லெர்ஸ் உபகரணங்களை காபி வாரியம் மானிய விலையில் விவசாயி களுக்கு வழங்குவதும் நீர்பாசனத்திற்கு குட்டைகள் அமைத்துத்தரவும் வேண்டும். இதன் மூலம் மகசூல் அதிகரித்திடும். விவசாயிகளுக்கு தேவையான உரம், மருந்துகள், உபகரணங்களை காபி போர்டு அனைவருக்கும் மானிய விலையில் வழங்கிட வேண்டும்.\nநூறு, நூற்றி ஐம்பது ஆண்டுகள் வய துள்ள காபி மரங்களை அப்புறப்படுத்தி விட்டு புதிய காப்பி செடிகளை வைத்து வளர்த்திட தேவையான கடன் வசதிகளை காபி வாரியம் செய்து தர வேண்டும். காபி விவசாயிகள் பணம் தேவைக்கு கந்துவட்டி லேவாதேவிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படு கின்றனர். 3 சதவீத வட்டியில் விவசாயி களுக்கு கடன் வழங்கிட காபி வாரியம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கு உதவிட வேண்டும்.\nகாபி போர்டு காபியை சந்தைப்படுத்து வதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இடைத்தரகர்கள், வியாபாரிகள், பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அனுமதித்ததனால் பெரும் பகுதியினராக உள்ள சிறு விவசாயிகளின் நலனை மத்திய அரசின் காபி போர்டும், மாநில அரசும் பாதுகாத்திட தவறிவ��ட்டன. ஆராய்ச்சியாளர்களை நியமித்து, ஊழி யர்கள், அதிகாரிகளை போதிய அளவில் நியமித்து ஒட்டுமொத்த காபி துறைக்கு காபி போர்டு வழிகாட்ட வேண்டும். சமூக கூட்டுறவு அமைப்புகளை காபி விவசாயிகள் அமைத்து காப்பியை அவர் களே கொள்முதல் செய்து, மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றி, சந்தைப் படுத்துவதற்கான ஏற்பாட்டிற்கு தேவை யான நிதியை காபி வாரியம் வழங்கிட வேண்டும்.\nமலைகளில் குறிப்பாக கொடைக் கானல் மலையில் விவசாய பயிர்களை வனவிலங்குகள் அழித்து விவசாயிக ளுக்கு பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி வரு கிறது. பல ஆயிரம் ரூபாய் கடனை வாங்கி விவசாயிகள் செய்யும் சாகுபடியை யானை, காட்டெருமை, பன்றி உள்ளிட்ட விலங்குகள் புகுந்து நாசம் செய்து விடு கின்றன. வனவிலங்குகளை காட்டுக் குள்ளேயே நிறுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் வனத்துறையினர் செய்திட வேண்டும். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முடிவுப்படி நாடு முழுவதும் காபி விவசாயிகளை அணிதிரட்டும் பணியின் முதல்கட்டமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காப்பி விவசாயிகளின் மாநில சிறப்பு மாநாடு கொடைக்கானல் மலையில் தாண்டிக்குடியில் செப்டம்பர் 29ல் நடைபெறுகிறது. காபி விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளை விவாதித்து தீர்வுகாண மாநாடு வழிகாட்டும்.\nகாபி விவசாயிகளை கைவிட்ட மத்திய அரசு - டி. ரவீந்திரன்\nவெளிநாடுகளில் சிக்கித் தவித்த 255 பயணிகள் மீட்பு\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபட்டினியின் விழிம்பில் வாடகை வாகன ஓட்டுநர்கள் நிவாரணம் இல்லாவிட்டால் தற்கொலை செய்வதாக குமுறல்\nமத பதட்டத்தை திட்டமிட்டு உருவாக்க முயற்சி சிஐடியு, மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் புகார்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20732", "date_download": "2020-08-04T06:12:20Z", "digest": "sha1:DY4AG7ZEUY75QPVNLSMB5I3OZ5PEXSWO", "length": 17500, "nlines": 186, "source_domain": "www.arusuvai.com", "title": "\" ப்ரீ ப்ளாண்ட் சிசேரியன்” டாக்டர் சொல்வதும் செய்வதும் சரியாய்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\" ப்ரீ ப்ளாண்ட் சிசேரியன்” டாக்டர் சொல்வதும் செய்வதும் சரியாய்\n\" ப்ரீ ப்ளாண்ட் சிசேரியன்” பற்றி உங்களுக்கு தெரிந்தது தெரியவிரும்புவது அல்லது உங்களின் அனுபவம் அனைத்தும் இந்த இடத்தில் ஷேர் பண்ணலாம் ...\nஎனக்கு இது 36 வது வாரம் . முதல் குழந்தை சிசேரியன் தான்.\nஅதனால் தற்போதும் சிசேரியன் தான் என்று டாக்டர் சொல்லிவிட்டார்கள் .. ஆனால் due date கு 15 நாட்கள்\nமுனதகவே ஆபரேஷன் பண்ணலாம்னு சொல்லி எங்கள் விருப்பமான நாள் பார்க்க சொல்லிருகாங்க .\nஎன் சந்தேகம் என்வென்றால் ஏன் due date கு 15 நாட்கள் முனதகவே ஆபரேஷன் பண்ணவேண்டும் அப்படி பண்ணுவதால் என + இல்ல என்ன - அப்படி பண்ணுவதால் என + இல்ல என்ன - குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்குமா குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்குமா இல்லை எதில் தவறு ஈதும் உள்ளதா இல்லை எதில் தவறு ஈதும் உள்ளதா உங்களில் யாருகாவது இதுமாதிரி அனுபவம் உள்ளதா\nநீங்கள் சொல்லுவது சரி தான். என் பயம் என்வென்றால் என் முதல் குழந்தை 36 வாரத்திற்கு முன் பிறந்துவிட்டான் . அதனால் அவன் மிகவும் கஷ்டப்பட்டான் . இப்பொழுதாவது full term பேபி கு ஆசை படுகிறான் .\n39 வாரத்தில் இருந்து டெலிவெரி டியூ டேட்டுக்கு முன் எப்போது வேண்டுமானாலும் குழந்தையை சிசேரியன் செய்து எடுக்கலாம். அப்போது குழந்தை முழு வளர்ச்சி அடையும். டெலிவெரி டேட்டுக்கு முன் எடுக்க சொல்ல காரணம் ஒன்று தான்... உங்கள் குழந்தை முழுமையான வளர்ச்சி அடைந்து நார்மல் டெலிவெரி வலியோ, பனிக்குடம் உடைதல், அல்லது ப்லீடிங் போன்ற விஷயங்கள் 38 வாரத்துக்கு பின் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்... அப்படி நடந்தால் எமெர்ஜென்சியாக சிசேரியன் செய்ய நேரும்... அது தாய்க்கும், குழந்தைக்கும் நல்லது இல்லை என்பதனால் தான் பாதுகாப்பாக 38 வாரம் முடிந்ததும் அல்லது 39 வாரம் ஆனதும் சிசேரியன் செய்ய சொல்வார்கள். 38 வாரத்துக்கு முன் நடந்தால் குழந்தை வளர்ச்சி பூர்த்தி ஆகி இருக்காது, அதனால் குழந்தைக்கு சுவ��சப்பிரெச்சனை போன்றவை ஏற்படலாம்.\n//ஏன் due date கு 15 நாட்கள் முன்னதாகவே ஆபரேஷன் பண்ணவேண்டும்// உங்களுக்கு சிசேரியன்தான் பாதுகாப்பு என்று முடிவு செய்து இருந்தால் கடைசி நாள் வரை காத்திருக்க, இயற்கை முந்திக் கொண்டால் சிக்கலாகலாம். அதனால்தான் முன்பாகவே சிசேரியனுக்கு நாள் குறிக்கிறார்கள்.\n//அப்படி பண்ணுவதால் என்ன +// இதற்கு பொதுவாகப் பதில் சொல்வதானால்... இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடு. மற்றப்படி 'ப்ளஸ்' தாயையும் அவர் வயிற்றிலிருக்கும் குழந்தையையும் பொறுத்து வேறுபடும். 'உங்களுக்கு' இதனால் என்ன நன்மை என்பதை உங்கள் டாக்டர் சொல்லி இருப்பார்கள்.\n// கட்டாயம் சிசேரியன் செய்யத் தேவையான நிலையிலிருக்கும் ஒருவருக்கு இதனால் 'மைனஸ்' எதுவும் இருக்கும் என்று தோன்றவில்லை. நிச்சயம் ப்ளஸ்தான். //தவறு ஈதும் உள்ளதா// டாக்டர் உங்களைப் பரிசோதித்துச் சொல்கிறார். நாங்கள் பார்க்காமல் அவரவர் அனுபவங்களைச் சொல்கிறோம். டாக்டர் சொல்வதுதான் சரியாக இருக்கும். அவர்கள் சொல்வதைக் கேட்காமல் கடைசி வரை வீட்டில் இருந்தால் மைனஸ் ஆகலாம். ரிஸ்க் எடுக்க வேண்டாம்.\n//குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்குமா// இருக்கும். இல்லையென்றாலும் அதற்குக் காரணம் இந்தப் பதினைந்து நாட்களாக இல்லாமல் வேறு ஏதாவதாகத்தான் இருக்கும். நிச்சயம் வைத்தியசாலையில் குழந்தைக்குத் தகுந்த பராமரிப்புக் கிடைக்கும், பயப்படத் தேவையில்லை.\nஆரோக்கியமானதொரு குழந்தையை ஈன்றெடுக்க எனது வாழ்த்துக்கள்.\nநன்றி வனிதா ,நன்றி imma .\nஉங்களின் கருத்துக்கு மிக்க நன்றி . இப்போ என் பயம் சற்று குறைந்துள்ளது ..\n.. இருந்தாலும் எது மாறி அனுபவம் யாருகாவது இருந்தால் தயவு செய்து உங்களின் அனுபவத்தை சொல்லுங்கள்\nஎனக்கும் முதல் குழந்தை சிசேரியன் செய்து பிறந்தான்.அதனால் இரண்டாவதும் சிசேரியன் தான்.ஆனால்,எனக்கு 39 வாரங்கள் முடிந்த பிறகு தான் டாக்டர்,ஆஸ்பீஷியஸ் டே அண்ட் டைம் பார்க்க சொன்னார்.நாங்கள் பார்த்ததில் நல்ல நாள்,ட்யூ டேட் அன்று தான்.அன்றைக்கு இங்கு(US) பயங்கர பனிப்பொழிவு.\nஎனக்கு வலியும் வந்தது.குறித்த நேரத்தில்,இரண்டடி ஸ்னோவில் ஹாஸ்பிடல் போக முடியுமா இல்லையானு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.எப்படியோ குறித்த நேரத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டு குழந்தை பிறந்தாள்.\nஅதனால் ட்யூ டேட் வரை காத்திராமல்,முன் ��ூட்டியே ப்ளான் பண்ணி,உங்களுக்கு வசதிப்படும் நாளில் ஆபரேஷன் பண்ணிக்கோங்க.37 வாரங்களிலேயே குழந்தை முழு வளர்ச்சி பெற்றுவிடும்.\nஅதன் பின் வரும் வாரங்களில் குழந்தை இன்னும் எடை கூடும்.36 வாரங்களுக்கு முன் பிறந்தால் தான் ப்ரீ மெச்சூர்ட் பேபி.37 வாரங்கள் ஆகி விட்டால் Full term Babyதான்.அதனால் தாராளமாக 37 வாரங்கள் முடிந்ததும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.\n15 நாட்கள் முன்பாக சி செக்‌ஷன் வேண்டாம் என் நீங்க நினைத்தால்,உங்க டாக்டரிடம் பேசி பாருங்க.39 வாரங்கள் முடிந்ததும் சிசேரியன் பண்ணுங்கனு கேட்டுப்பாருங்க.\nதலைப்பை ”ப்ரீ ப்ளாண்ட் சிசேரியன்”அப்படினு மாற்றினால்,பின்னாளில் இழையை தேடி படிப்பவர்களுக்கு உதவும்.\nஎதுக்கும் இன்னொரு டாக்டரிடம் கன்சல்ட் பண்ணுங்களேன்\nதாரளமாக பண்ணிகொள்ளுங்கள். பயப்பட வேண்டாம். பிள்ளை நன்றாக வளர்த்திருப்பார். எனது sisterku நடந்த படியால்\nஉங்களுக்கும் நம்பிக்கை தருகிறேன். அவருக்கு due date கு 19 நாட்கள் முந்தி. டோன்ட் வோர்ர்ரி\nதொப்புள் கொடி இரத்தம் (plz help )\nஎனக்கும் பதில் போடுங்கள் பிளீஸ்\nசின்ன வயிறு என்றால் சின்ன குழந்தை பிறக்குமா\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-08-04T06:54:38Z", "digest": "sha1:TIOGQSKZYWL2MBXDO2VFG2YFQJJ3DCZX", "length": 8176, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரதன் (இயக்குநர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரதன் (Bharathan) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்த ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். திரைப்பட இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராக பணியாற்ற ஆரம்பித்ததிலிருந்து இவரது சினிமா வாழ்க்கை ஆரம்பமானது. இவர், 2001 இல் வெளிவந்த விக்ரமின் தில் மற்றும் தரணி இயக்கிய விஜயின் கில்லி, மதுர ஆகியவற்றுக்கும் இயக்குநர் சிவா இயக்கிய அஜித்தின் வீரம் திரைப்படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார்.[1][2] விஜயின் நடிப்பில் பரதன் முதலாவதாக இயக்கிய அழகிய தமிழ்மகன் திரைப்படம் வருவாயில் குறைந்த அளவை���ே பெற்றுக் கொண்டது.[3] இவரது இரண்டாம் திரைப்படமான அத்தி சராசரியான வருவாயைப் பெற்றுக்கொண்டது.[4]விஜயின் அறுபதாவது திரைப்படமான பைரவாவினை இவர் இயக்குகின்றார்.[5]\n2001 தில் எழுதுநர் தமிழ் வசனம் [6]\n2001 தூள் எழுதுநர் தமிழ் வசனம்\n2004 கில்லி எழுதுநர் தமிழ் வசனம் [7]\n2004 மதுர எழுதுநர் தமிழ் வசனம் [8]\n2007 அழகிய தமிழ்மகன் இயக்குநர், எழுதுநர் தமிழ் [3]\n2011 ஒஸ்தி எழுதுநர் தமிழ் வசனம்\n2014 வீரம் எழுதுநர் தமிழ் வசனம் [9]\n2014 அத்தி இயக்குநர், எழுதுநர் தமிழ்\n2017 பைரவா இயக்குநர், எழுதுநர் தமிழ்\nதமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/224", "date_download": "2020-08-04T06:15:59Z", "digest": "sha1:XZPXDAFCB2KMCF5UY3BLMGJOLHFCXRGW", "length": 7027, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/224 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/224\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபடுகாயம் அடைந்த பாண்டியனும் நெடுந்தரையில் வீழ்ந்து மாய்ந்தான், ஏகதெயவ இலக்கிறகரக வீரப் ப்ோரிட்டு மடிந்த இசுலாமிய வீரர்களது செங்குரு தியைக் குடித்த மண் இன்று நாள்தோறும் அங்கு வருகின்ற நூற்றுக்கணக்கானவர்களின் பிரார்த்தனை யில்ை புனிதம் பெற்று ஏறுபதியாகி விட்டது. C. இணையற்ற இமாம் பால்வாய்ப் பசுந்தமிழ் பரப்பும் வையை ஆற்றின் வளமார்ந்த கரையில் அமைந்துள்ள சிற்றுார் இயமனிச்சுரம். எமனேஸ்வரம் என்பது இன்றைய வழக்கு. இந்த நல்லூரில் உதித்த மங்கைநல்லார் பர்த்திமாவிற்கும் காயல்பட்டினம விலைமான் என்ப வருக்கும் கி. பி. 1633-ல் பிறந்தவர்தான் பேராசான் (இமாம்) என பிற்காலத்தில் வழங்கப்பட்ட மேதை ஸதக்கத்துல்லா என்பவர். சித்தாந்தியாகவும் சான் ருேராகவும் விளங்கிய எnலைமான் அவர்களே, தமது அருமைக் குழந்தைக்கு சிறுகாலம் ஆசானக இரு���்து திருமறையையும் இஸ்லாமிய நெறிமுறைகளையும் பயிற்றுவித்தார். உலக அறிவும் உத்தமர்களது தொடர்பும் மேலும் கிட்ட வேண்டும் என்ற பெருவிருப்பில் தனது மைந் தன் ஸதக்கை அதிரைக்கும் கீழக்கரைக்கும் அனுப்பி வைத்தார் அவர். அங்கே பெற்ற கல்வியும்; கேள்வி உணர்வும் அந்த இளைஞன் பிற்காலத்தில் அரபி, பார்சீ தமிழ் ஆகிய மொழிகளின் சங்கம சமுத்திர மாக இணையற்று விளங்குவதற்கு ஏற்ற வாய்ப்பாக அமைந்தன.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/47._%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-08-04T06:05:35Z", "digest": "sha1:TJNDNOBINWSKNYGR5JX5MHM4VT4DP6BB", "length": 5226, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/47. நந்த லாலா - விக்கிமூலம்", "raw_content": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/47. நந்த லாலா\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4388பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 47. நந்த லாலாபாரதியார்\nகாக்கைச் சிறகினிலே நந்த லாலா\nகரியநிறந் தோன்று தையே நந்த லாலா\nபார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா\nபச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா\nகேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா\nகீத மிசக்குதடா நந்த லாலா\nதீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா\nதீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/29/fear.html", "date_download": "2020-08-04T05:52:51Z", "digest": "sha1:BRW5QPHAYIGNWYMTXFNW3J7HNDI4VX5M", "length": 15222, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "செந்நாயைப் பார்த்து பதுங்கும் அதிரடிப்படை வீரர்கள் | stf advised not to shoot wild animals - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃப���ல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nவீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்\nஇலங்கையில் ஹெராயின் கடத்தலில் தப்பித்த பூனை சிக்கியது சிறைக்கு தானாக திரும்பி வந்ததாக தகவல்\nMovies ரியாவால் சுஷாந்தின் வாழ்க்கை ஆபத்தில் இருந்துள்ளது.. முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட குடும்பத்தினர்\nFinance தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெந்நாயைப் பார்த்து பதுங்கும் அதிரடிப்படை வீரர்கள்\nவீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல்வேட்டையின்போது குறுக்கிடும், யானை, செந்நாய், பன்றி ஆகியவற்றைக் கண்டு பதுங்கி வருகின்றனர்.\nவீரப்பனைத் தேடும் பணியில் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அதிரடிப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை அருகே உள்ள சிறுவாணி மலைப் பகுதி, ஆலாந்துறை, இருட்டுப் பள்ளம் ஆகிய இடங்களில் இந்ததேடுதல் வேட்டை நடந்து வருகிறது.\nதேடுதல் வேட்டையின்போது, வீரப்பனுக்கு உதவியதாக 7 பேர் கொண்ட கும்பலைக் கண்டு பிடித்தனர்.இதையடுத்து அங்கு முகாமிட்டு தேடுதல் வேட்டையைத் தொடர்ந்���ுள்ளனர்.\nதேடுதல் வேட்டையில் ஈடுபடும் வீரர்களுக்கு உணவு சமைக்க உணவுக் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இதனை யானைகள் முற்றுகையிட்டு சேதப்படுத்தின. உணவுக் கூடாரத்தில் அதிரடிப்படையினர் இல்லாததால்,யாரும் பாதிக்கப்படவில்லை. உணவுப் பொருள்கள் மட்டும் சேதமடைந்தன.\nஇதே போல், யானைகள், செந்நாய், பன்றி உட்பட வன விலங்குகளை வேட்டையாடக் கூடாது எனஅதிரடிப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உ த்தரவையடுத்து அவர்கள் வன விலங்குகளைக்கண்டால், உடனடியாக பதுங்கி விடுகின்றனர். அவை வேறு இடங்களுக்கு நகர்ந்த பின்னரே அங்கிருந்துசெல்கின்றனர்.\nஇது தவிர பூச்சிகள் கடிப்பதாலும் பல அதிரடிப்படை வீரர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும்மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா- இளைஞர் அணி துணை தலைவர் வீரப்பன் மகள்\nமுதல்ல ஜீவஜோதி.. இப்போது வீரப்பன் மகளை கொத்திகொண்டு போன பாஜக.. சபாஷ் பரபரக்கும் தேர்தல் உத்திகள்\nவீரப்பன் கொல்லப்பட்டு 15 வருடங்களுக்கு பிறகு பிடிபட்ட ஸ்டெல்லா.. கர்நாடக போலீஸ் தீவிர விசாரணை\nவீரப்பன் வேட்டை.. அதிரடி விஜயக்குமாரின் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் பதவி முடிவுக்கு வந்தது\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்.. மண்ணுக்குள் போன நாள்.. இன்று\nமின்னல் மாதிரி வந்த வீரப்பன்.. பத்தே நிமிடம்தான்... மறக்க முடியாத ஜூலை 30, 2000\nமுரட்டு மீசைக்காரன்.. யார் இந்த வீரப்பன்\nராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் முன்வைத்த கோரிக்கைகள் இவைதான்\nராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் கோபாலிடம் ஏன் விசாரிக்கவில்லை.. நீதிமன்றம் கேள்வி\nராஜ்குமார் விடுதலையில் ரஜினி என்ன செய்தார்\n\"நலமாக இருக்கிறேன்\"- வீரப்பன் பிடியில் இருந்த ராஜ்குமார் கேசட்டில் தகவல்\nதுப்பாக்கியுடன் வந்த வீரப்பன்.. கடத்தப்பட்ட ராஜ்குமார்.. தேசத்தை உலுக்கிய திக் திக் கதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-08-04T05:24:05Z", "digest": "sha1:Q53WH554VYPBITCOAUSOHFW24IS474ZL", "length": 10876, "nlines": 68, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஆப்கானில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் அட்டூழியம் மனித வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி பலி – Dinacheithi", "raw_content": "\nஆப்கானில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் அட்டூழியம் மனித வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி பலி\nஆப்கானில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் அட்டூழியம் மனித வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி பலி\nஆப்கானிஸ்தானின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜலலாபாத் நகரில் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவன் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 14-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nகடந்த புதன்கிழமைக்குப்பின் ஜலலாபாத் நகரில் நடத்தப்பட்ட 2-வது தாக்குதலாகும்.\nநாங்கர்கர் மாநிலத்தில் உள்ள ஜலலாபாத் நகரம். இங்கு உள்ளூர் அரசியல் தலைவரும், அப்பகுதியில் பிரபலமானவர் உபயத்துல்லா ஷின்வாரி. இவரின் வீட்டில் நேற்று மதரீதியான கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொள்ள ஏராளமான பழங்குடியின தலைவர்கள் வந்து இருந்தனர். அவர்கள் ஷின்வாரியின் வீட்டின் முன் கூடி இருந்தனர்.\nஅப்போது, உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு கூட்டத்துக்குள் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதி ஒருவன், அந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் 13- பேர் கொல்லப்பட்டனர்.\nஇந்த தாக்குதல் குறித்து நாங்கர்கர் மாநில கவர்னர் வெளியிட்ட அறிவிப்பில், உள்ளூர் அரசியல் தலைவர் உபயத்துல்லா ஷின்வாரி வீட்டை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய இந்த மனித வெடி குண்டு தாக்குதலில் 13 பேர் உடல்சிதறி கொல்லப்பட்டனர். 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையை முடிங்கிக்கிடக்கும் அமைதிப்பேச்சை மீண்டும் தொடங்குவதற்கு சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதற்கு இடையூறு செய்யும் விதமான ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.\nகடந்த வாரம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,அமெரிக்கா, மற்றும் சீன நாடுகளின் பிரதிநிதிகள் தலிபானுடனான அமைதிப்பேச்சை மீண்டும் தொடங்குவதற்கான செல்திட்டம் குறித்து கூடி ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\n10 வெளிநாட்டவர்கள் உள்பட 29 பேர் சுட்டுக் கொலை\n���யிரம் ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவ இலக்கு\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2020/05/26121858/1554082/Realme-Smart-TV-43-inch-Full-HD-and-32-inch-HD-Ready.vpf", "date_download": "2020-08-04T05:23:14Z", "digest": "sha1:FGFBSD2PS2GBQ6BKH6OCG5FFL7RSULVS", "length": 8895, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Realme Smart TV 43 inch Full HD and 32 inch HD Ready Android TV launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் ரியல்மி ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்\nரியல்மி பிராண்டின் புதிய ஆண்ட்ராய்டு டிவி ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் 32 இன்ச் ஹெச்டி ரெடி மாடல்களில் கிடைக்கின்றன.\nஇரு மாடல்களிலும் க்ரோமா பூஸ்ட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ மள்ளும் லைவ் சேனல் உள்ளிட்ட செயலிகள் பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டிருக்கும் ரியல்மி டிவி மாடல்களில் பில்ட் இன் க்ரோம் காஸ்ட் கொண்டிருக்கிறது. இதனுடன் வழங்கப்படும் ரிமோட் யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட சேவைகளுக்கு ஷார்ட்கட் பட்டன்களை கொண்டிருக்கிறது.\nமேலும் 24 வாட் அவுட்புட் வழங்கும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 மீடியாடெக் பிராசஸர், மாலி 470 எம்பி3 GPU, 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5, 3 x ஹெச்டிஎம்ஐ, 2 x யுஎஸ்பி, SPDIF, டிவிபி டி2, ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஸ்மார்ட் டிவி மாடல்களுடன் ரியல்மி பிராண்டு 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் 2 மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய பவர் பேங்க் சற்று வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 18 வாட் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி, யுஎஸ்பி டைப் ஏ போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மாடல் விலை ரூ. 12999 என்றும் 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மாடல் விலை ரூ. 21999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் 2 மாடல் விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஇந்தியாவில் பிலிப்ஸ் ஆடியோ சாதனங்கள் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் 138 புதிய எமோஜிக்கள்\nகுறைந்த விலையில் டச் கண்ட்ரோல் வசதி கொண்ட வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் ஹானர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 500 பட்ஜெட்டில் புதிய ஜியோபோன் விரைவில் வெளியாகும் என தகவல்\nரியல்மி பட்ஸ் 3 இந்திய வெளியீட்டு விவரம்\nநோக்கியா 65 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்\n48 எம்பி குவாட் கேமராக்கள் கொண்ட ரியல்மி 6ஐ அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரயல்மி வயர்லெஸ் சார்ஜர்\nரியல்மி எக்ஸ்2 புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 2999 விலையில் புதிய ரியல்மி பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/pm-modi-pays-homage-to-patel-statue/c77058-w2931-cid308058-su6229.htm", "date_download": "2020-08-04T04:46:00Z", "digest": "sha1:EP7FXJ2MAGCIN42QSQU3N46TED4F3F4K", "length": 2599, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை!", "raw_content": "\nபட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை\nசர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nசர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nசர்தார் வல்லபாய் பட்டேலின் 144வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, குஜராத் மாநிலம் கெவடியாவில் உள்ள 182 மீட்டர் உயரமுடைய உலகின் மிகப்பெரிய சிலையான பட்டேல் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nஇதேபோல், டெல்லியில் உள்ள பட்டேல் நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22515", "date_download": "2020-08-04T05:56:54Z", "digest": "sha1:RDCW4GG6GETCVV6QN6WARETWRNN2EA4N", "length": 8214, "nlines": 170, "source_domain": "www.arusuvai.com", "title": "Puff Tofu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே,Puff Tofu இதை வைத்து என்ன சமைக்கலாம்,தெரியாம வாங்கிட்டேன்.யாரவது தெரிந்தால் என்ன ரெசிபி செய்யலாம்னு சொல்லுங்களேன்இதை சாதாரண் டோஃபு சேர்க்கும் சமையலில் சேர்க்கலாமா\nPuff Tofu வெஜ் சூப் செய்து அதில் சேர்த்து சாப்பிடலாம். மசாலா கிரேவி ஏதாவது செய்யும் போது அதில் சேர்க்கலாம். நூடுல்ஸ் செய்யும் போது சேர்க்கலாம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகவிசிவா,எப்போதும் போல் இப்போதும் ஓடி வந்து பதில் சொன்னதற்க்கு மிகவும் நன்றி,தெளிவான பதிலுக்கு நன்றி தோழி.\nஇறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.\nபனீர் வெறும் பாலில் செய்வது ,டோஃபு சோயா பாலில் செய்வது தோழி.\nஇறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.\nரொம்ப நன்றி உங்க பதிலுக்கு இங்கே சூப்பர் மார்கட்டில் டோஃபு பார்தேன் இதுவரை பனீர் டோஃபு சமைத்ததே இல்லை நன்றாக இருக்குமா\nநானும் இதுவரை சமைத்ததில்லை.ஆனால் இங்கே நிறைய குறிப்புகள் உள்ளன.வாங்கி முயற்சி செய்து பாருங்களேன்.\nஇறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Los%20Angeles", "date_download": "2020-08-04T05:01:39Z", "digest": "sha1:5STJXM5OKVVEXBE3N2VEWZWXF4Q6XTYX", "length": 5403, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Los Angeles - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஊழியர்களை முழுமையாக பணிக்கு ���ழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ...\nஅமெரிக்காவில் இந்திய இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை\nஅமெரிக்காவில் முகமூடி அணிந்த கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியர் ஒருவர் பலியானார். ஹரியானா மாநிலம் கர்னலை சேர்ந்த மணீந்தர் சிங் என்பவர், லாஸ் ஏஞ்சலீஸ் அடுத்த விட்டியர் நகரில் மளிகை கடை ஒன்...\nபூமி தட்டையானது என்பதை நிரூபிக்க முயற்சித்த அமெரிக்கர் உயிரிழந்தார்\nபூமி தட்டையானது என நிரூபிக்கப்போவதாக கூறி சொந்தமாக ராக்கெட் செய்து வானில் பறந்த அமெரிக்கர் ஒருவர்,விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் மேட் மைக் ஹியூக்ஸ் என்பவர், பூமி உ...\nஅமெரிக்காவில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம்\nதிரைத்துறையினருக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன. 92 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு யாருக்கு ஆஸ்கர் என்...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையா...\nகேரள தங்க கடத்தல்-கைது எண்ணிக்கை 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnbedcsvips.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-08-04T05:48:23Z", "digest": "sha1:YPPWWD6E23SJN5H3QAFYKCSQGDXZ6AZA", "length": 4756, "nlines": 84, "source_domain": "www.tnbedcsvips.in", "title": "தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க Archives - TNBEDCSVIPS", "raw_content": "\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்\nTNBEDCSVIPS > தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க\nTag: தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க\nதனியார் பள்ளிகளுக்கு மேலாகதமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க\nதமிழக புதிய பாடத் திட்டத்தில், அமெரிக்க, ஜெர்மனியின் தொழில்நுட்ப கல்வியை சேர்க்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 14 ஆண்டு களாக மாற்றப்படாத,பிளஸ் 1, Read More …..\nஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி, தனியார் பள்ளிகளுக்கு மேலாகதமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க, தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்கLeave a comment\nதமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க, ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி\nதமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க, ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க, ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி 40000ஆயிரம் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்க Read More …..\nஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி, தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்கLeave a comment\nவணக்கம் தினமும் என்னை கவனி.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://angusam.com/what-is-the-trichy-gandhi-market-business/", "date_download": "2020-08-04T06:08:32Z", "digest": "sha1:AO4K35LEUDN3WWD4WAL7H6S7SDDOGV4C", "length": 26442, "nlines": 90, "source_domain": "angusam.com", "title": "149 வருட பழமையான திருச்சி காந்தி மார்க்கெட் வணிகம் என்னவாகும்…? உச்சக்கட்ட மோதல் அதிகாரிகள் – வணிகர்கள் – Angusam News – Online News Portal", "raw_content": "\n149 வருட பழமையான திருச்சி காந்தி மார்க்கெட் வணிகம் என்னவாகும்… உச்சக்கட்ட மோதல் அதிகாரிகள் – வணிகர்கள்\n149 வருட பழமையான திருச்சி காந்தி மார்க்கெட் வணிகம் என்னவாகும்… உச்சக்கட்ட மோதல் அதிகாரிகள் – வணிகர்கள்\n149 வருட பழமையான காந்தி மார்க்கெட் வணிகம் என்னவாகும்…\nதிருச்சியின் மிகப்பெரிய அடையாளமாக விளங்குவது திருச்சி காந்தி மார்க்கெட். தற்போது இந்த மார்கெட் நகரைவிட்டு விடைபெறப்போகிறது.\nஎப்போதும் கூட்ட நெரிசல், ஒருபக்கம் உழைப்பாளர்கள் வியர்வை வாசனை என மக்கள் கூட்டம் அதிகம் காணும் காந்திமார்க்கெட் இல்லாத ஒரு இடத்தை நினைத்து கொஞ்சம் பாருங்கள்.\nகாந்தி மார்க்கெட் வரலாறு மிக நீண்டது. காந்தி மார்கெட்டின் கட்டுமானப் பணிகள், கடந்த 1867-ம் ஆண்டு துவங்கி 1868ல் முடிந்தது. அதன்பின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, 1927-ம் ஆண்டு மார்கெட் விரிவுபடுத்தப்பட்டது. முழுமையான 1934-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. நீதிக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த ரத்தினவேல் தேவர் கடந்த 1924 முதல் 1948 வரை திருச்சி நகராட்சி தலைவராக இருந்தார். அவர் தலைவராக இருந்த 1934-ம் ஆண்டு காந்தியடிகள் திருச்சி மார்கெட்டை திறந்து வைத்தார். இப்போது அவரின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.\n6.25 ஏக்கர் நிலப்பரப்பளவு கொண்ட இந்த மார்கெட்டில், தற்போது 2ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறை, தரைகடை, வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது மார்கெட் பகுதியைச் சுற்றி பழ மண்டி, வெங்காய மண்டி, வாழை மண்டி, உருளை மண்டி, மீன் மார்கெட், என மொத்தம் 25 ஏக்கர் பரப்பளவில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. 149 ஆண்டுகள் பழமையான இந்த மார்கெட், நகரில் அதிகரித்துவிட்ட மக்கள் தொகை பெருக்கம், வாகனங்கள்,போக்குவரத்து நெரிசல் ஆகிய காரணங்களால், அரசு நவீன வசதிகளுடன் மார்கெட் கட்டி கொடுத்தும் வியாபாரிகள் அங்குச் செல்ல மறுப்பது ஏற்புடையது அல்ல என நம்மில் பலரின் கருத்தாக உள்ளது.\nதங்கள் பிரச்சனைகள் குறித்து வியாபாரிகள் கூறியது..\nஉருளைக் கிழங்கு மண்டி வியாபாரிகள் தலைவர் வெங்கடாச்சலம்,\n“கடந்த 80 வருடங்களுக்கு மேலாக இந்த மார்கெட் பகுதியில் வணிகம் நடத்தி வருகிறோம். என்னுடைய தலைமுறையில் கடந்த 40வருடங்களாக இங்கு வியாபாரம் செய்து வரும் எங்களை திடீரென வேறு இடத்திற்கு மாறச் சொல்வது எங்களுடைய 40 வருட உழைப்பை வீணடித்துவிடும் என்று கூறுகிறார். தற்போது உள்ள மார்கெட் பகுதியானது 25 ஏக்கரில் 800 மொத்த வியாபாரிகள், 2ஆயிரத்திற்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள், தரைகடை வியாபாரிகள் எனப் பயன்படுத்தி வருகிறோம். நாள் ஒன்றுக்கு சுமார் 300 லாரிகள் வந்து செல்கிறது. 200க்கும் அதிகமான சிறிய அளவிலான வாகனங்கள் உள்ளே வந்து செல்கிறது. அதில் 30முதல் 35டன் வரை காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. சுமார் 700மூட்டைகள் கொண்டு வரப்படுகிறது. தற்போது நாங்கள் வைத்துள்ள கடையில் அளவு 2ஆயிரம் சதுர அடி உள்ளது. அதில் எங்களுடைய விற்பனைகள் போக மீதமுள்ள 30 சதவீத காய்கறிகளை தினமும் இருப்பு வைக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு கட்டியுள்ள புதிய மார்கெட்டில் நாங்கள் கூறும் முக்கிய பிரச்சனையே இடவசதி தான், சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் 77 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மார்கெட்டில் ஆயிரம் கடைகள் கட்டப்பட்டுள்ளது. தரை தளத்தில் 500 கடைகளும், முதல் தளத்தில் 500 கடைகளும் கட்டப்பட்டுள்ளது. காய்கறி வியாபாரிகளுக்கு முதல் தளத்தில் கடைகள் கட்டி கொடுத்திருப்பது இந்தியாவிலேயே முதல்முறை அதெல்லாம் தமிழக அரசால் மட்டுமே முடியும்.\nஒவ்வொரு கடையும் 100 சதுர அடி இடம் மட்டுமே உள்ளது. நாங்கள் தற்போது பயன்படுத்தும் இடத்தின் அளவு 2ஆயிரம் சதுர அடி. இங்கு தினமும் 30சதவீதம் இருப்பு வைக்க முடியும், ஆனால் புதிய மார்கெட்டில் 30 மூட்டைகள் கூட அடுக்கி வைக்க முடியாது. இதைச் சொல்லியும் புறக்கணித்தார்கள். ஆனால் தற்போது எங்களை வலுக்கட்டாயமாக இங்கிருந்து வெளியேற்ற நினைக்கிறார்கள். இறுதியாக நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். வருகின்ற 6.6.2017அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.\nஇங்குள்ள சங்கங்கள் இணைந்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். நாங்கள் தற்போதுள்ள இந்த மார்கெட் பகுதியை காலி செய்துவிட்டு வெளியேறத் தயாராக உள்ளோம். அரசு எங்களுக்கு போதிய இடவசதியை செய்து கொடுத்தால் நாங்கள் போகத் தயார். நாங்களும் பொதுமக்களின் பாதிப்பை உணருகிறோம். இதே போக்குவரத்து நெரிசலில்தான் நாங்களும் வாழ்கிறோம் என மக்கள் உணர வேண்டும்” என்றார்.\nஉருளைக்கிழங்கு மண்டி வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் பிரசன்ன வெங்கடேஷ்,\n“முதன் முதலாக முன்னால் முதல்வர் ஜெயிலலிதா 30.06.2014 புதிய ஒருங்கிணைந்த மார்கெட் கட்டப்படும் என்று அறிவித்தபோது நாங்கள் முதலில் சந்தோசப்பட்டோம். ஆனால் அது இப்போது இல்லை. அதிகாரிகள் மணிகண்டம் செல்லும் சாலையில் உள்ள கள்ளிக்குடி என்ற இடத்தைத் தேர்வு செய்தார். கட்டுமான பணிகள் துவங்கும் போதே, இடவசதி இல்லை. இதுகுறித்து வியாபாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தி அதற்கு ஏற்ப கட்டுமானப் பணியை துவங்குங்கள் என மனுக்கொடுத்தோம். இவை உங்களுக்கான கடைகள் இல்லை என்றார்கள். ஆனாலும் தொடர்ந்து மனுக்கள் கொடுத்தோம். கண்டுகொள்ளவில்லை. முதலமைச்சரின் தனிப்பிரிவு என பல இடங்களுக்கு மனு அனுப்பினோம். பதில் இல்லை. இப்படி நடந்துகொண்ட இந்த அரசாங்கம். இப்போது அந்த வசதியில்லாத இடத்துக்கு எங்களை போகச் சொல்கிறார்கள். உங்களுக்கு என்ன வசதி செய்துதர வேண்டும் என்று அதிகாரிகள் கேட்கிறார்கள். 95 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில் எங்களை வலுக்கட்டாயமாக புதிய மார்கெட்டிற்கு தள்ளப் பார்க்கிறார்கள். மொத���த வியாபாரிகளுக்கான இடவசித இல்லாத மார்கெட்டில் நாங்கள் எப்படிச் செல்வோம் இருபுறமும் கடைகளும் 50 அடி சாலைகளும் உள்ளது. ஒவ்வொரு லாரியின் நீளமும் 32 முதல் 35 அடி வரை இருக்கு. எங்களுடைய ஒரு லாரியை நாங்கள் நிறுத்தினால் பக்கத்தில் உள்ள 7 கடைகள் பாதிக்கப்படும். மற்ற வியாபாரிகள் எப்படி வியாபாரம் செய்வார்கள். 19 லாரிகள் நிற்கும் அளவிற்கு மட்டுமே அங்கு இடவசதி உள்ளது. அதைவிட வியாபாரிகளுக்கு முக்கியமானவர்கள் மூட்டைத் தூக்கும் தொழிலாளர்கள்தான். திருச்சியில் இருந்து 17கிலோமீதூரத்தில் உள்ள அந்த மார்கெட்டிற்கு தொழிலாளர்கள் எப்படி தினமும் வந்து செல்வார்கள் இருபுறமும் கடைகளும் 50 அடி சாலைகளும் உள்ளது. ஒவ்வொரு லாரியின் நீளமும் 32 முதல் 35 அடி வரை இருக்கு. எங்களுடைய ஒரு லாரியை நாங்கள் நிறுத்தினால் பக்கத்தில் உள்ள 7 கடைகள் பாதிக்கப்படும். மற்ற வியாபாரிகள் எப்படி வியாபாரம் செய்வார்கள். 19 லாரிகள் நிற்கும் அளவிற்கு மட்டுமே அங்கு இடவசதி உள்ளது. அதைவிட வியாபாரிகளுக்கு முக்கியமானவர்கள் மூட்டைத் தூக்கும் தொழிலாளர்கள்தான். திருச்சியில் இருந்து 17கிலோமீதூரத்தில் உள்ள அந்த மார்கெட்டிற்கு தொழிலாளர்கள் எப்படி தினமும் வந்து செல்வார்கள்\nஅதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சரியாக 10 அடி தூரத்தில், மார்கெட் நுழைவாயில் உள்ளது. இரவு நேரங்களில் சரக்கு லாரிகள் வரத்து அதிகமானால், கடுமையான சிக்கல் ஏற்படும். 100வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட திருச்சி காந்தி மார்கெட் 8வாசல்கள் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 2 வாசல்கள் மட்டுமே உள்ளது.\nஅதோடு ஒரு அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தை வாங்கி அரசு மார்கெட் கட்டியுள்ளது. அதற்கான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒருவேளை அந்த அறக்கட்டளைக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தால் எங்கள் நிலை என்னாகும் அதிகாரிகள் விருப்பம் போல் கட்டிவிட்டு எங்களை அங்குப்போக வேண்டும் என்பது நியாயனா அதிகாரிகள் விருப்பம் போல் கட்டிவிட்டு எங்களை அங்குப்போக வேண்டும் என்பது நியாயனா \n“காந்தி மார்கெட் பகுதியில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் 4ஆயிரம் பேர் உள்ளனர். நாங்கள் அதிகாரிகளிடம் பேசுகையில் கடை எங்களுக்கு அல்ல என்று தெரிவித்துள்ளனர். மொத்த வியாபாரிகளுக்கு என்று தெரிவித்த��ால் நாங்கள் அதைப் பற்றி யோசிக்கவில்லை. புதிதாக கட்டப்பட்டுள்ள மார்கெட்டுக்கு நாங்கள் செல்ல தயாராக உள்ளோம். ஆனால் அங்குள்ள ஆயிரம் கடைகளுக்கு எத்தனைப் பேர் செல்ல முடியும். காந்தி மார்கெட்டில் சுமார் 4ஆயிரம் சில்லறை வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் உள்ளனர். இங்குள்ள சில்லறை மற்றும் தரைக்கடை வியாபாரிகள் அனைவருக்கும் புதிய மார்க்கெட்டில் இடம் கொடுத்தால் நாங்கள் இங்கிருந்து செல்ல தயார் “ என்றார்.\n“10 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள புதிய மார்கெட்டில் ஆயிரம் கடைகள் உள்ளது. அதோடு 2ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள குளிர்பதன கிடங்கு, தரம் பிரிக்கும் மையம், வியாபாரிகள் தங்கும் அறைகள், வங்கிகள், உணவு விடுதிகள், 100 எண்ணிக்கையிலான கழிவறைகள், சோலார் கரண்ட்,5ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டி, 50ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டி, 60 டன் வரை எடை போடும் இயந்திரம், லிப்ட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து ஆயிரம் கடைகளின் அளவு எவ்வளவு என்கிற கேள்வியை நம்மதிருச்சி இதழ் சார்பாக முன் வைத்தோம். அதெல்லாம் நான் சொல்ல முடியாது என தொடர்ந்து பேச மறுத்தார்.\nசென்னை கோயம்பேடு மார்கெட் உருளைக்கிழங்கு வியாபாரிகள் சங்க தலைவர் சவுந்தர்ராஜன்,\nதிருச்சியில் நானும் உருளைக்கிழங்கு மண்டி கிளை வைத்துள்ளேன். சென்னை கோயம்பேடு மார்கெட் 1983ல் கட்டதுவங்கப்பட்டது. 1985ல் கவா்னராக இருந்த அலெக்சாண்டர் அடிக்கல் நாட்டினார். 1996ல் முதல்வர் கலைஞர் மார்கெட்டை திறந்து வைத்தார். அனைத்து வியாபார சங்கங்களும் இணைந்து 300கோடி ரூபாய் செலவில் இந்த மார்கெட்டை கட்டியுள்ளனர். அரசின் பணம் 1 ரூபாய் கூட இந்த மார்கெட்டிற்கு எனச் செலவிடப்படவில்லை. இந்தியாவிலேயே மிகச்சிறந்த பொறியாளர் குா்திப்சிங்கின் மூலம் இந்தச் சந்தை வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் ஏக்கரில் 25 ஏக்கர் காய்கறிக்கும், 15 ஏக்கர் கனிகளுக்கும், பூ சந்தை 10 ஏக்கர் என தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது. 15 ஏக்கரில், 5ஏக்கர் லாரி நிறுத்தவும், இரண்டு பொது கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு கடையும் கடைகள் 1000 முதல் 1300சதுர அடிவரை இருக்கும். சில்லறை வியாபாரிகளுக்கு 150முதல் 300சதுரஅடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. எல்ல���க் கடைகளும் தரை தளத்தில் மட்டுமே உள்ளது. மார்கெட் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கடைகள் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் மதுரையில் உள்ள மார்கெட் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்த வியாபாரிகள் இணைந்து சொந்தமாக இடம் வாங்கி பறவை எனும் இடத்திலும், மாட்டுத்தாவணி பகுதியில் அரசின் சார்பில் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. ஆனால் திருச்சியில் உள்ள மார்கெட் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என அப்போதைய மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுத்திருந்தேன். ஆனாலும் யாருக்குமே பயன்படுத்த முடியாத அளவிற்கு மார்க்கெட்டை வடிவமைத்துள்ளனர். அதிகாரிகள் விருப்பத்திற்கு கட்டிவிட்டு தற்போது எங்களை உள்ளே திணிக்க பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்\n149 வருட சந்தைGandhi Market TrichyNamma Trichyகாந்தி மார்கெட்கே.எஸ். பழனிச்சாமிதிருச்சி கலெக்டர்நம்ம திருச்சிமணிகண்டம் சந்தை\nவெல்கம் ரஜினி : அப்பா பாணியில் ரஜினியை வாழ்த்தும் ஜி.கே.வாசன்\nகாங்கிரஸ் இனி மெல்ல சாகும்\nவருவாய் துறை அதிகாரிகளை மிரட்டினாரா வழக்கறிஞர் சங்க தலைவர்..\nதுபாயில் உயிரிழந்த ரஜினி ரசிகரின் உடலை இந்தியா கொண்டுவர உதவுவாரா ரஜினி;பரிதவிக்கும்…\nகாவிரி தண்ணீருக்காக தூர்வாரும் பணி ஆய்வு \nஇ-பாஸை தவறாக பயன்படுத்திய 3 பேர் கைது\nசிறுவனை சீரழித்த காமவெறிப்பிடித்த இளைஞன்\nஅடுத்தடுத்து தமிழக எம்.பி.களுக்கு கரோனா தொற்று\n2 ஐம்பொன் சிலைகளுடன் சிக்கிய கடத்தல் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/we-are-very-well-committed-protecting-our-sources-says-n-ram-rafale-case-343273.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T05:58:01Z", "digest": "sha1:ECD23OXS5XKFFJZDICP44SJKI2F3XYOS", "length": 18370, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரபேல் ஆவணங்களை வெளியிட உதவியது யார்? என்ன நடந்தாலும் சொல்ல மாட்டேன்.. என்.ராம் அதிரடி! | We are very well committed to protecting our sources says N Ram on Rafale Case - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்��ளுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nவீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்\nMovies ரியாவால் சுஷாந்தின் வாழ்க்கை ஆபத்தில் இருந்துள்ளது.. முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட குடும்பத்தினர்\nFinance தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரபேல் ஆவணங்களை வெளியிட உதவியது யார் என்ன நடந்தாலும் சொல்ல மாட்டேன்.. என்.ராம் அதிரடி\nரபேல் ஆவணங்களை வெளியிட உதவியது யார்.. என்.ராம் அதிரடி பதில்- வீடியோ\nடெல்லி: ரபேல் தொடர்பான ஆவணங்களை தங்களிடம் கொடுத்தது யார் என்று என்ன நடந்தாலும் வெளியே தெரிவிக்க மாட்டேன் என்று தி இந்து பத்திரிக்கையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார்.\nரபேல் வழக்கு விசாரணையில் தி இந்து பத்திரிக்கை வெளியிட்ட ஆவணங்கள் முக்கிய பங்கு வகிக்க தொடங்கி உள்ளது. பத்திரிக்கையாளர் என்.ராம் கட்டுரையில் வெளியான ஆவணங்களை திருட்டு ஆவணங்களாக கருத வேண்டும், அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஅதேபோல் இந்த ஆவணங்களை வெளியிட்ட பத்திரிக்கையாளர் என்.ராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால் திருட்டு ஆவணங்களாக இருந்தாலும் அதை விசாரிக்கலாம் என்று உச்ச ���ீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மையா\nஇந்த நிலையில் இந்த ஆதாரங்களை வெளியிட்ட தி இந்து நாளிதழ் பத்திரிக்கையாளர் என்.ராம் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாங்கள் பாதுகாப்புத்துறையில் இருந்து ஆவணங்களை திருடவில்லை. நாங்கள் ஒரு ரகசிய நபரிடம் இருந்து இதை பெற்றோம். என்ன செய்தாலும், என்ன நடந்தாலும் அது யார் என்று சொல்ல மாட்டோம். நாங்கள் வாக்கு கொடுத்துவிட்டோம்.\nநாங்கள் மக்கள் நலனுக்காக இதை செய்தோம். இதுதான் பத்திரிக்கை தர்மம். பல முக்கிய தகவல்களை அரசு மறைத்து இருக்கிறது . பாராளுமன்றத்திலும், வெளியிலும் பலர், பல கேள்வி எழுப்பியும் கூட அரசு அனைத்தையும் மறைத்து இருக்கிறது. அதனால் நாங்கள் வெளியிட்டோம்.\nநாங்கள் தவறு செய்ததாக அரசு கூறுகிறது. திருடிவிட்டோம் என்றும் அரசு கூறுகிறது. நாங்கள் திருடி இருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. இதில் தேசிய பாதுகாப்பு எங்குமே இல்லை. நாட்டின் நலன் மட்டுமே இருக்கிறது. ஆர்டிஐ சட்டம் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.\nநாங்கள் ஆவணங்களை திருடிவிட்டோம் என்பதன் மூலம், அரசே நாங்கள் வெளியிட்ட ஆவணங்கள் உண்மை என்று உணர்த்தி உள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் மேலும் ஆதாரம் எதுவும் தேவையில்லை என்பது தெளிவாகிறது. இப்போது எல்லோருக்கும் தெரியும், நாங்கள் வெளியிட்டது உண்மையான ஆவணம்தான் என்று, என, என்.ராம் குறிப்பிட்டு இருக்கிறார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஐந்து ஆண்டு கட்டாய விடுப்பு.. கணக்கெடுக்க குழு அமைப்பு\nசமுக பரவலை இனியும் மறுக்க முடியாது காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்\nசெம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா\nப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nபதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்\nஇந்தி பட உலகில்.. எனக்க�� எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nகுவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி\nசுதந்திர தின விழா 2020.. கொரோனா முன்கள போராளிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.. மத்திய அரசு அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrafale rafale deal cag ரபேல் ரபேல் ஒப்பந்தம் சிஏஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kovai-sadhasivam/aathiyil-yaanaikal-irundhana-1010020", "date_download": "2020-08-04T05:39:11Z", "digest": "sha1:3AUV57M65ULVSAELHFNKMLTW5D573GV3", "length": 10197, "nlines": 204, "source_domain": "www.panuval.com", "title": "ஆதியில் யானைகள் இருந்தன - கோவை சதாசிவம் - தடாகம் வெளியீடு | panuval.com", "raw_content": "\nபனுவல் புத்தக நிலையம் அருகில் COVID நிலைமை காரணமாக, புத்தகக் கடை மூடப்பட்டுள்ளது. கடையை மீண்டும் திறந்தவுடன் (10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு) ஆர்டர்களை அனுப்பத் தொடங்குவோம். நீங்கள் ஆர்டர் செய்யும் போது இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபல்லி ஓர் அறிவியல் பார்வை\nபல்லி ஓர் அறிவியல் பார்வைகட்டமைக்கப்பட்ட நம்பிக்கையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால் வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால் அறிவு நம்பிக்கையிலிருந்து தொடங்குவதில்லை அறிவின் உயரத்தை சுருக்கியதில் நம்பிக்கைகளுக்கு நிறைய பங்குண்..\nநம்ம கழுதை நல்ல கழுதை\nநம்ம கழுதை நல்ல கழுதைபூவுலகில் பொதி சுமப்பதாக ஓர் உயிரினம பிறக்குமா…கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா…கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா…கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா…கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா…முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட…. வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்…முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட…. வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்…குடும்பத்தில், பனிமலையில், அரசியலில் கழுதையின் தலையை உருட்ட..\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nதமிழர் பண்பாடும் - தத்துவமும் : நா.வானமாமலை :பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ' தமிழர் பண்பாடும், தத்துவமும்' என்னும் பொருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்..\nதமிழில் வெளியாகும் இயற்கை மற்றும் காட்டுயிர்களைப் பற்றிய ஒரே இதழ் காடு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது வரும் காடு இருமாத இதழ். ..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nநிலநடுக்கம்,சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சா..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nநிலநடுக்கம்,சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சா..\nஅறியப்படாத தமிழ்மொழிநூல் உள்ளடக்கம்கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யாதிருக்குறளில் முரண்பாடுகள் ஏன்அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/modi-krishnan-amit-shah-arjunan/c77058-w2931-cid307919-su6229.htm", "date_download": "2020-08-04T05:29:42Z", "digest": "sha1:BMU2DHCGHOSGJVVBY7DRTRSZ42IBB3XI", "length": 3042, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "மோடி கிருஷ்ணன் , அமித் ஷா அர்ஜூனன்!!!", "raw_content": "\nமோடி கிருஷ்ணன் , அமித் ஷா அர்ஜூனன்\nடெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபடுத்தலுக்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவை குற்றம் சாட்டியுள்ள பாஜக தலைவர் வினீத் அகர்வால், நம்மை தாக���க முயற்சிக்கும் நாடுகளிலிருந்து இந்தியாவை காப்பதற்கு கிருஷ்ணனாக நரேந்திர மோடியும், அர்ஜூனனாக அமித் ஷாவும் உள்ளதாக கூறியுள்ளார்.\nடெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபடுத்தலுக்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவை குற்றம் சாட்டியுள்ள பாஜக தலைவர் வினீத் அகர்வால், நம்மை தாக்க முயற்சிக்கும் நாடுகளிலிருந்து இந்தியாவை காப்பதற்கு கிருஷ்ணனாக நரேந்திர மோடியும், அர்ஜூனனாக அமித் ஷாவும் உள்ளதாக கூறியுள்ளார்.\n\"இந்தியாவின் வளர்ச்சியில் பொறாமை கொண்டுள்ள அண்டை நாடான பாகிஸ்தான், நம் வளர்ச்சியை தடுப்பதோடில்லாமல், நம்மை முற்றிலுமாக அழித்துவிட பல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கு தெரியவில்லை இந்தியாவை எத்தைகைய அழிவுகளும் ஏற்படாமல் காப்பதற்கு தான் மஹாபாரதத்தில் வரும் கிருஷ்ணன், அர்ஜுனன் போல், மோடி, அமித் ஷா உள்ளனர் என்பது\" என்று குறிப்பிட்டுள்ளார் மீரட்டை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி தலைவரான வினீத் அகர்வால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-08-04T05:48:18Z", "digest": "sha1:53GRUAQAOUJKFB5POMLDNKPQMXUB6WAV", "length": 9722, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "திட்டமிட்டே தி.மு.க.வில் இணைந்துக் கொண்டேன் -தங்கத்தமிழ்ச் செல்வன் | Athavan News", "raw_content": "\nமேலும் ஒரு உப பொலிஸ் பரிசோதகர் கைது\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nசிறிதாக்கப்பட்ட அணு சாதனங்களை உருவாக்குகிறதா வடகொரியா\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா\nபேனாக்களை விநியோகிக்க வேண்டாம் – உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை\nதிட்டமிட்டே தி.மு.க.வில் இணைந்துக் கொண்டேன் -தங்கத்தமிழ்ச் செல்வன்\nதிட்டமிட்டே தி.மு.க.வில் இணைந்துக் கொண்டேன் -தங்கத்தமிழ்ச் செல்வன்\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திலிருந்து, திட்டமிட்டே தி.மு.க.வில் இணைந்துக் கொண்டதாக தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்\nதேனியில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,\n“நான் செய்த விடயம் சரியானதென ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கூறினார்கள்\nமேலும் சிறந்து செயற்��டக்கூடிய கட்சியென்றால் அது தி.மு.க.வாகும். ஆகையால் அக்கட்சியுடன் இணைந்தமை வரவேற்கத்தக்கதோர் விடயமாகுமெனவும் பெரும்பாலானோர் வலியுறுத்தினார்கள்.\nஆகையாலேயே அக்கட்சியுடன் இணைந்தேன்” என தங்கத்தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேலும் ஒரு உப பொலிஸ் பரிசோதகர் கைது\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மேலும் ஒரு உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். கைத\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nஅயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராம\nசிறிதாக்கப்பட்ட அணு சாதனங்களை உருவாக்குகிறதா வடகொரியா\nவட கொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதாகவும், பாலிஸ்டிக் ஏவுகணைகளின் போ\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக கலாநிதி தீபிகா உடகம அறிவித்துள்ள\nபேனாக்களை விநியோகிக்க வேண்டாம் – உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை\nகட்சிகளின் சின்னங்கள் , வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க\nஅயர்லாந்தை வயிட் வோஷ் செய்யுமா இங்கிலாந்து\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, எதிர்பார்ப்ப\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செவ்வாய்கிழமை) தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூட\nகம்பஹாவிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு\nகம்பஹா- ஒருதொட்ட பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ\nமட்டக்களப்பில் முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது\nமட்டக்களப்பில் சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த பதவியில் இருந்து இடை\nமார்ச் மாதத்திற்கு பிறகு நாளொன்றுக்கான குறைந்த கொவிட்-19 உயிரிழப���பு பதிவானது\nகனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, நாளொன்றுக்கான குறைந்த கொரோனா வைரஸ் (கொவிட்-19) உயிரிழப்பு ப\nமேலும் ஒரு உப பொலிஸ் பரிசோதகர் கைது\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா\nபேனாக்களை விநியோகிக்க வேண்டாம் – உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை\nஅயர்லாந்தை வயிட் வோஷ் செய்யுமா இங்கிலாந்து\nகம்பஹாவிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=2775", "date_download": "2020-08-04T04:51:29Z", "digest": "sha1:IAOJOQ23DBCHIUBGV2AZVTPNMB22XT37", "length": 33004, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களும் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு\nஆட்சி மாற்றமும் தமிழ் மக்களும்\nசிங்கள வாக்காளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மாற்றம் படிப்படியாக வரத் தொடங்கிவிட்டது. அது உடனடியானதாகவும்,, தூலமானதாகவும் தொட்டுணரக் கூடியதாகவும் அதிகம் காட்சிமயப்படுத்தப்பட்டதாவும் காணப்படுகிறது. பொது எதிரணியின் நூறு நாள் திட்டம் எனப்படுவது நடைமுறையில் ராஜபக்‌ஷக்களை மீண்டும் தலையெடுக்க முடியாதபடி தோற்கடிப்பதாகவே காணப்படுகின்றது. அதை அவர்கள் இரண்டு தடங்களில் முன்னெடுக்கின்றார்கள்.\nமுதலாவது – சம்பள உயர்வு, விலைக்குறைப்பு, பாதைகள் திறப்பு என்பவற்றின் மூலம் படித்த நடுத்தர வர்க்கத்தையும் கீழ் நடுத்தர வர்க்கத்தையும், ஓரளவுக்கு வறிய சிங்கள மக்களையும் கவர முற்படுகின்றார்கள்.\nவரப்போகும் பொதுத் தேர்தலை நோக்கிய ஒரு தயாரிப்பே இது. இது விடயத்தில் ஆட்சிமாற்றத்தை பின்னிருந்து நிகழ்த்தி பொது எதிரணியை தத்தெடுத்து வைத்திருக்கும் சக்திமிக்க வெளிநாடுகள் அரசிற்கு பொருளாதார ரீதியாக முண்டு கொடுக்கும் என்று நம்பலாம்.\nஇரண்டாவது – ராஜபக்‌ஷக்களை அம்பலப்படுத்துவது. நாட்டின் பொதுச்சொத்தை ராஜபக்‌ஷ சகோதரர்கள் தனிச்சொத்தாக்கி அனுபவித்தார்கள் என்ற ஒரு தோற்றம் விரைவாக கட்டியெழுப்பப்பட்டு விட்டது. அவர்கள் நவீன ஆட்சியாளர்களைப் போலன்றி பூர்வகாலத்து மன்னர்களைப் போல நடந்துகொ��்டார்கள் என்ற ஒரு தோற்றம் உருவாகக் கூடிய விதத்தில் செய்திகளும் வதந்திகளும் பெருகிச் செல்கின்றன.\nராஜபக்‌ஷ சகோதரர்கள் பேராசைக்காரர்களாக உல்லாசப்பிரியர்களாக வாழ்ந்ததோடு ஜோதிடம், மாந்திரீகம், பில்லி சூனியம் போன்றவற்றின் துணையோடுதான் ஆட்சி புரிந்தார்கள் என்ற ஒரு சித்திரத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஆழப்பதிக்கும் விதத்தில் செய்திகளும் வதந்திகளும் பரவி வருகின்றன.\nதென்னிலங்கை ஆட்சியாளர்கள் மட்டுமல்ல ஆசிய, ஆபிரிக்க ஆட்சியாளர்கள் பலரும், அரசியல்வாதிகள் பலரும் ஜோதிடம், மாந்திரீகம், பில்லி சூனியம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள்தான். ஹிட்லர் தனது கடைசிக் காலத்தில் தனது தளபதிகள் சொன்னதைவிடவும் ஜோதிடர்கள் சொன்னதையே அதிகம் செவிமடுத்ததாக ஒரு தகவல் உண்டு.\nபொதுவாக படைத்துறை பரிமாணத்தை அதிகம் கொண்ட எல்லா ஆட்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் மூடுண்டவைதான். இராணுவ இரகசியங்களும் புலனாய்வு இரகசியங்களும் மர்மங்களும் சூழ்ந்த மூடுண்ட அமைப்புக்களாகவே அவை காணப்படுவதுண்டு. ராஜபக்‌ஷ ராஜ்ஜியமும் ஏறக்குறைய அத்தகையதே. அது அதிகம் படைத்துறை பரிமாணத்தைக் கொண்டது. அதாவது, யுத்த வெற்றியை அடித்தளமாகக் கொண்டது. அதே சமயம் அந்த வெற்றியை குடும்பச் சொத்தாகப் பேண முற்பட்டு அதிகம் உட்சுருங்கிய ஒரு ஆட்சியாகவும் அது காணப்பட்டது. தவிர, மஹிந்த ராஜபக்‌ஷ பொதுமக்கள் மத்தியில் தோன்றும் போது அவருடைய கைகளில் எதையோ அணிந்திருக்கிறார் என்பது ஊடகவியலாளர்களால் அவதானிக்கப்பட்டும் உள்ளது.\nயாழ்ப்பாணத்துக்கான தொடரூந்து சேவையை அவர் தொடக்கி வைத்தபோது அவர் தோன்றிய படங்களில் அவரது ஒரு கையில் ஏதோ ஒன்றை அணிந்திருந்தது அவதானிக்கப்பட்டது. இப்பொழுது அவருடைய வீழ்ச்சிக்குப் பின் இவையெல்லாம் அவருக்கு எதிராகத் திருப்பிவிடப்பட்டிருக்கின்றன. அவருடைய ஆட்சியானது நவீன ஆட்சிகளைப் போலன்றி நாகரீகம் அடையாத காலத்து ஆட்சிகளைப் போல ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கை கொண்ட ஒரு ஆட்சியாக இருந்தது என்பதை உருப்பெருக்கிக் காட்டும் விதத்தில் செய்திகளும் வதந்திகளும் வந்தவண்ணமுள்ளன.\nஇது தொடர்பில் ஒரு தமிழ் ஊடகவியலாளர் இணையத்தில் பின்வரும் தொனிப்பட எழுதியிருந்தார். 2009 மேக்குப் பின் வன்னிக்குள் கிண்டக் கிண்ட ���ங்கம் வருகிறது, ஆயுதங்கள் வருகின்றன, வெடிப்பொருட்கள் வருகின்றன என்றவாறாகச் செய்திகளை தென்னிலங்கை ஊடகங்கள் அதிகம் பரப்பின. ஏதோ ஒரு மாயக் கோட்டைக்குள் உள்நுழைய உள்நுழைய புதிது புதிதாக மர்மங்கள் முடிச்சவிழ்வது போல ஒரு தோற்றம் அப்பொழுது உருவாக்கப்பட்டது. ஆனால், இப்பொழுது ஜனவரி 08 இற்குப் பின் அலரி மாளிகையக் கிண்டக் கிண்ட காசு வருகிறது தங்கம் வருகிறது இன்னும் என்னவெல்லாமோ வருகிறது என்றவாறான செய்திகள் வருகின்றன……. என்று. இதில் பலவற்றில் உண்மையை விடவும் ஊகங்களும் கட்டுக்கதைகளுமே அதிகம் என்று தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.\nஎனினும், ராஜபக்‌ஷ சகோதரர்களைக் கடந்த ஐந்தே முக்கால் ஆண்டுகளில் தமிழ் மக்கள் அவமதித்ததற்குச் சற்றும் குறையாத விதத்தில் அவரை இப்பொழுது அவருடைய எதிரிகள் அவமதித்து வருகிறார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இவ்வாறு ராஜபக்‌ஷக்களை அம்பலப்படுத்துவது என்பது வரப்போகும் பொதுத் தேர்தலுக்கான ஒரு பிரதான முதலீடாகவே காணப்படுகின்றது.\nகடந்த ஒன்பதாண்டுகால தீமைகள் அனைத்திற்கும் ராஜபக்‌ஷக்களே காரணம் என்ற தோற்றம் கட்டி எழுப்பப்படுகின்றது. ஆனால், இது ஒரு பகுதி உண்மை மட்டுமே. ராஜபக்‌ஷ ஒரு விளைவு மட்டுமே. அவர் ஒரு காரணம் அல்ல. சில சமயங்களில் விளைவானது ஒரு காரணமோ என்று மயக்கம் தரும் விபரீத வளர்ச்சிகளை பெறுவதும் உண்டு. ராஜபக்‌ஷக்களின் விடயத்திலும் அதுதான் நடந்திருக்கின்றது. நாட்டின் எல்லாத் தீமைகளுக்கும் அவரே காரணம் என்று காட்டப்படுகின்றது. ஆனால், அது ஒரு முழு உண்மை அல்ல. அவர் ஒரு விளைவு மட்டுமே. ஆயின், மூல காரணம் எது\nமூல காரணம் இனப் பிரச்சினைதான். ராஜபக்‌ஷவும் சந்திரிகாவும், மைத்திரியும் அதன் விளைவுகள்தான். ஜெயவர்த்தன கொண்டு வந்த மூடுண்ட அரசியல் யாப்பும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறைமையும் அதன் விளைவுகள்தான்.\nஇனப் பிரச்சினையின் விளைவாகவே சந்திரிகா தலைவியானார். பண்டார நாயக்காக்கள் தமது ஆண் வாரிசான அனுரவையே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு மேலுயர்த்தினர். ஆனால், அவரிடம் தலைமைப் பண்பு இருக்கவிலலை. மற்றொரு சகோதரியான சுனேத்திராவுக்குப் பெரியளவில் அரசியலில் ஈடுபாடு இருக்கவில்லை. கணவன் படுகொலை செய்யப்பட்டதை அடு���்து ஏறக்குறைய அஞ்ஞாதவாசம் பூண்டு ஒதுங்கியிருந்த சந்திரிகா யூ.என்.பியின் வீழ்ச்சியை அடுத்து அரங்கினுள் இறங்கினார். யூ.என்.பியின் வீழ்ச்சி எனப்படுவதும் இனப் பிரச்சினையின் விளைவுதான்.\nஆட்சிக்கு வந்த சந்திரிகா, தனது மாமனாரின் உதவியோடு புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகளில் ஒரு கட்டம் வரையில் வெற்றிகளைப் பெற்றார். ஆனால், புலிகளின் ஓயாத அலைகள் படை நடவடிக்கை மற்றும் கட்டுநாயக்கா வான்படைத்தளத்தின் மீதான படை நடவடிக்கை போன்றவற்றில் ஏற்பட்ட கடும் தோல்விகளின் விளைவாக சந்திரிகா தனது பொலிவை இழந்தார். அதுவே ரணிலுக்கு வாய்ப்பாக அமைந்தது. ரணிலுக்கு மட்டுமல்ல மஹிந்தவுக்கும் அதுதான் வாய்ப்பாக அமைந்தது. சந்திரிகாவின் அமைச்சரவையில் மஹிந்தவை அவர் ரிப்போட்டர் என்றே பூடகமாக அழைப்பதுண்டாம். உட்கட்சி ரகசியங்களை வெளியில் சொல்பவர் என்ற அர்த்தத்திலேயே அவ்வாறு மஹிந்த அழைக்கப்பட்டாராம்.\nபோரில் ஏற்பட்ட தோல்விகளை அடுத்து சந்திரிகா கட்சிக்குள் பலவீனமுற்றபோது அதை வாய்ப்பாகக் கையாண்டு மஹிந்த மேலெழுந்தார். பண்டாரநாயக்காக்களின் குடும்பச் சொத்தாகக் காணப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ராஜபக்‌ஷக்கள் கைப்பற்றியதும் போரின் ஒரு விளைவுதான். தமிழ் மக்களே ராஜபக்‌ஷவைத் தெரிந்தெடுத்தார்கள். இப்பொழுது தமிழ் மக்களே தோற்கடித்தும் இருக்கிறார்கள். அதாவது, ராஜபக்‌ஷக்களின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் இனப் பிரச்சினையே தீர்மானித்திருக்கின்றது. எனவே, மூல காரணம் இனப் பிரச்சினைதான். அதற்குத்தான் தீர்வு காணப்பட வேண்டும். மாற்றம் எனப்படுவது அதன் மெய்யான பொருளில் மூல காரணத்தை இல்லாமல் செய்வதுதான். ஆனால், பொது எதிரணியின் நூறு நாள் திட்டத்திற்குள் அது இல்லை. நூறு நாள் திட்டத்திற்குள் அதை உள்ளெடுக்க முடியாமல் போனது தான் பிரச்சினையே.\nஆனால், மாற்றத்தை ஆதரிக்கும் தரப்புகளும் அதைப் பின்னிருந்து திட்டமிட்ட தரப்புகளும் பொது எதிரணியைத் தத்தெடுத்து வைத்திருக்கும் நாடுகளும் இது விடயத்தில் பொது எதிரணிக்கு மேலும் ஒரு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது. அப்படியொரு கால அவகாசத்தை குறித்து இதுவரையிலும் வெளிப்படையாக எதுவும் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஏதும் கனவான் உடன்படிக்கை இருக்கக் கூடும். ஆனால், விளைவை முற்றாகத் தோற்கடிப்பதற்காக நூறு நாள் திட்டத்தை வரைய முடிந்த ஒரு நாட்டினால் மூலகாரணத்தைக் குறித்து கால எல்லையுடன் கூடிய வெளிப்படையான ஒரு வழிவரைபடத்தை உருவாக்க முடியவில்லை.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் இருந்தவரைக்கும் தென்னிலங்கையில் ஏற்படக் கூடிய ஆட்சிமாற்றம் தொடர்பாக அந்த இயக்கம் தனக்கென்று ஒரு முடிவை எடுத்தது. ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையிலும் புதிய அரசோடு பேசி ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முறியும் போது மறுபடியும் போர் வெடிக்கும். ஆனால், இம்முறை ஆட்சிமாற்றம் தமிழ் மக்களுக்கு எதையும் கொண்டுவரவில்லை என்று தெரியவருமிடத்து அதற்கு வலிமையான எதிர்ப்பைக்காட்ட தமிழ் மிதவாதிகளால் முடியுமா அதற்குரிய கால எல்லை எது\nதமிழ் எதிர்ப்பு எனப்படுவது கடந்த ஐந்தே முக்கால் ஆண்டுகளாக ஏறக்குறைய பூச்சியமாகக் காணப்படுகின்றது. தமிழ் நாட்டிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஒப்பீட்டளவில் எதிர்ப்புத் தீவிரமாகக் காட்டப்படுகிறது. ஆனால், அரங்கில் இப்பொழுது தமிழ் எதிர்ப்பு எனப்படுவது ஒரு தூலமான வடிவத்தில் இல்லை. தமிழ் எதிர்ப்பு எந்தளவிற்கு உயர்வாக இருக்கிறதோ அந்தளவிற்கு சிங்கள மக்கள் மத்தியில் பயப்பிராந்தியும் அதிகம் இருக்கும். இனப்பதற்றமும் அதிகரிக்கும்.\nஒவ்வொரு ஜெனிவாத் தீர்மானத்தின் போதும் தமிழ்நாடு கொந்தளிக்கும் போது தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் பயப்பிராந்தி அதிகரிக்கக் காணலாம். இம்முறை தேர்தலில் ராஜபக்‌ஷ தரப்பு மேற்படி பயப்பிராந்தியை அதிகப்படுத்த முயற்சித்தபோதிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து அவர்களைத் தோற்கடித்துவிட்டார்கள். இதன் அர்த்தம் சிங்கள – பௌத்த மேலாண்மை வாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பதல்ல. ராஜபக்‌ஷ பெற்ற வாக்குகளை உற்றுப் பகுப்பாய்ந்தால் அது தெரிய வரும். தமிழ் எதிர்ப்பு உள்நாட்டில் அதிகரிக்கும் போது சிங்கள பயப்பிராந்தியானது மறுபடியும் விஸ்பரூபம் எடுக்கும். அது ராஜபக்‌ஷக்களுக்கே வாய்ப்பாக அமையும்.\nஎனவே, இனப்பதற்றத்தைத் தாழ்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதே பொது எதிரணியைத் தத்தெடுத்திருக்கும் சக்திமிக்க நாடுகளின் பிரதான இலக்காகும். அவர்கள் அதை இரண்டு தளங்களில் செய்ய முயற்சிப்பார்கள்.\nமுதலாவது – ராஜபக்‌ஷ அணியின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பது. அதாவது, போர்க்குற்ற விசாரணையை ஒரு பேரமாகப் பயன்படுத்தி ராஜபக்‌ஷ அணியை ஒருகட்டத்திற்கு மேல் தலையெடுக்கவிடாமல் தடுக்க முயற்சிக்கலாம்.\nஇரண்டாவது – தமிழர்கள் தரப்பில் அரங்கிலும் அரங்கிற்கு வெளியிலும் எதிர்ப்பு அரசியலைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம். இவ்விதம் இலங்கைத் தீவில் இனப்பதற்றத்தை ஒரு தாழ்நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஓர் இறுதித் தீர்வுக்குரிய வழிகளை இலகுவாக்க முயற்சிக்கலாம்.\nபொது எதிரணியைப் பொறுத்தவரை அது பல்லினத்தன்மை மிக்க வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. எனவே, அவர்கள் இனவாதத்தை அதன் அசிங்கமான வடிவத்தில் முன்னெடுப்பதற்கு ஒப்பீட்டளவில் வரையறைகள் உண்டு. ஆனால், மஹிந்தவிற்கு அது இல்லை. எனவே, சக்திமிக்க நாடுகள் மஹிந்தவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நிலைமைகளைச் சமாளிக்கலாம் என்று நம்பக்கூடும். இது போலவே தமிழர்கள் தரப்பிலும் தீவிரமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கக் கூடிய சக்திகளைக் கையாளவே முற்படுவார்கள். இது விடயத்தில் என்.ஜி.ஓக்களையும், ஊடகங்களையும், புத்திஜீவிகளையும், கருத்துருவாக்கம் செய்யவல்ல அமைப்புக்களையும் மனிதஉரிமை அமைப்புக்களையும் செயற்பாட்டு இயக்கங்களையும், மதநிறுவனங்களையும், படைப்பாளிகளையும் அவர்கள் கையாள முற்படுவார்கள்.\nபொது எதிரணியானது ஏற்படுத்தக் கூடிய ஒப்பீட்டளவில் அதிகரித்த ஒரு சிவில் வெளிக்குள் ஐ.என்.ஜி ஓக்களும் கருத்துருவாக்க நிறுவனங்களும் புதுப்பலத்தோடு இயங்க முற்படும். இவ்விதம் கிடைக்கக்கூடிய ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவிலான ஒரு சிவில் வெளியை மேற்சொன்ன அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் நல்லிணக்கத்தை உபதேசிக்கும் புதிய போதகர்களிடம் கையளிப்பதா அல்லது அதற்குள் தமிழ் மென்சக்தியை அதன் மெய்யான பொருளில் கட்டி எழுப்புவதா இல்லையா என்பதைத் தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டியிருக்கும்.\nஅதாவது, புதிய ஆட்சி கொண்டுவரக்கூடிய ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவிலான சிவில் வெளியை தமிழ் மக்கள் எப்படிக் கையாளப்போகிறார்கள் என்பதே இனிவரும் காலங்களில் அதிகம் கவனிப்புக்குரியதாக இருக்கும்.\nஆட்சி மாற்றத்தை தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து கையா��்வது என்பது அங்கிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதுதான் தமிழ் மக்களின் அகப் பேரம்பேசும் சக்தியை அதிகப்படுத்தும். அதுதான் தமிழ் மக்களை வெளியாருக்காகக் காத்திருப்பதில் இருந்து ஒப்பீட்டளவில் விடுவிக்கும். அதுதான் வெளிச்சக்திகள் தரக்கூடிய எந்தத்தீர்வையும் எதிர்ப்பேதுமின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவித கையறுநிலையில் இருந்த தமிழ் மக்களை விடுவிக்கும். அதுதான் தமிழ் மக்களின் நோக்கு நிலையில் இருந்து மாற்றத்தை அதன் சரியான பொருளில் ஏற்படுத்தும்.\nதினக்குரல் பத்திரிகைக்காக நிலாந்தன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-04T04:51:13Z", "digest": "sha1:2WO2GA75HCBILWNIAKY5LXGMVIGSRUTY", "length": 4805, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது 2016 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். கணபதி பாலமுருகன் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் கவுண்டமணி, சௌந்தரராஜா, ரித்விகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். எசு. என். அருணகிரி இசையமைத்த இத்திரைப்படம் 2016 ஆகஸ்டு 26 அன்று வெளியானது.[1] எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் தோல்வியைப் பெற்றது.[2]\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது\nஎம். எசு. கே. திரைப்படத் தயாரிப்பகம்\nகவுண்டமணி - கேரவன் கிருசுணன்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T05:17:19Z", "digest": "sha1:3PG7USZFDGCFOO6XIMJ7J5QGXKFQFE6L", "length": 5085, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒப்போசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒப்போசம் (Opossum) வயிற்றில் பையுடைய பாலூட்டி இன வகை சார்ந்த டிடோல்போர்மொபியா (Didelphimorphia) வரிசையைச் சார்ந்த விலங்கினம் ஆகும். இவை உலகில் மேற்கு அரைக்கோளப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது.[3] இவற்றில் 19 பேரினங்களுடன் 103க்கும் மேற்பட்ட இனங்கள் காணப்படுகின்றன. இதன் தோற்றம் தெற்கு மற்றும் வடக்கு அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பகுதி ஆகும். இவ்விலங்கினம் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இறந்தது போல் நடிக்கும் சிறப்பு குணத்தைப் பெற்றுள்ளது.[4] இவ்விலங்கை அமெரிக்காவின் கரீபியன் தீவுப்பகுதிகளில் அதிகமாக வேட்டையாடி அழிக்கின்றனர். ஒப்போசம் தனது எதிரிகளைக் கடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நோய் பரவும் நிலை உருவாகும்.\n↑ ஆயிரம் 07: செத்து செத்து விளையாடும் விலங்கு நவம்பர் 02 2016 தி இந்து தமிழ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 19:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-04T05:47:29Z", "digest": "sha1:DPKOO4ECRYBWANZIORUNVDSBD7RBB27J", "length": 3010, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கார்லோசு மென்சியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகார்லோசு மென்சியா ஒர் அமெரிக்க நகைச்சுவையாளர், எழுத்தாளர், நடிகர். இது இவரது மேடைப் பெயராகும். இவரது முழுப் பெயர் னெட் ஆர்னல் மென்சியா ஆகும்.\nஇவரது Mind of Mencia என்ற நிகழ்ச்சிக்காக பெரிதும் அறியப்படுகிறார். இவரது நகைச்சுவை இனம், பண்பாடு, வர்க்கம் ஆகியவற்றைப் பற்றியது ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 21:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2659082", "date_download": "2020-08-04T06:30:00Z", "digest": "sha1:6SRAZR4AOVIWVXHWO234KS23VBI2VPPP", "length": 3487, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பட்டீச்சரம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பட்டீச்சரம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபட்டீச்சரம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில் (தொகு)\n15:08, 17 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n214 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n15:46, 27 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n15:08, 17 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nv=T6bTOyTCGoM பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில் - காணொளி]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-08-04T05:59:44Z", "digest": "sha1:2PIVN7YTHF27RAGJJVYGBVRYBQM2LAE5", "length": 7310, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1 சாமுவேல் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதாவீது கோலியாத்தின் தலையைக் கொய்தல் (1 சாமு 17:41-54). ஓவியர்: கார்லோ டோல்சி (1616-1686). காப்பகம்: பாஸ்டன்.\n1 சாமுவேல் (1 Samuel) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதைத் தொடர்ந்து வரும் 2 சாமுவேல் இந்நூல் கூறும் வரலாற்றின் தொடர்ச்சியாக உள்ளது.\n\"1 & 2 சாமுவேல்\" என்னும் நூல்களில் இசுரயேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. இவ்விரு நூல்களின் தொகுப்பு எபிரேய மூல மொழியில் \"Sefer Sh'muel\" (= சாமுவேலின் நூல்கள்) என்று அழைக்கப்படுகிறது.\nநீதித் தலைவர்களின் காலம் அரசுரிமையின் காலமாக மாறியது குறித்த நிகழ்ச்சிகள் \"1 சாமுவேல்\" என்னும் நூலில் இடம் பெறுகின்றன. மேலும், நீதித் தலைவர்களின் வரிசையில் இறுதியாக வந்தவரான சாமுவேல், இசுரயேலின் முதல் அரசரான சவுல், சிறுபருவத்தே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு இசுரயேலின் பேரரசராக உயர்த்தப்பட்ட தாவீது ஆகிய மூவரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சமுதாய மாற்றமும் இந்நூலில் இடம்பெறுகிறது.\nகடவுளுக்கு உண்மை உள்ளவர்களாய் இருந்தபோது வெற்றியும், அவருக்கு உண்மையற்றவர்களாய் நடக்கும்போது அழிவும் ஏற்படும் என்னும் கருத்து இந்நூலில் தெளிவாக்கப்படுகிறது. ஆண்டவரே இசுரயேலின் உண்மையான அரசர் என்று கருதப்பட்டார். ஆனால், மக்களின் விருப்பத்திற்கு இணங்கி அவர் அவர்களுக்கு ஓர் அரசரைத் தேர்ந்தெடுக்கிறார். ஆயினும் அரசரும் இசுரயேல் மக்களும் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் என்பதும், செல்வர் வறியோர் ஆகிய எல்லா மக்களின் உரிமைகளும் கடவுளின் திருச்சட்டத்தின் கீழ் சமமாகக் காக்கப்பட வேண்டும் என்பதும் இந்நூலில் வலியுறுத்தப்படுகின்றன.\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. இசுரயேலின் தலைவர் சாமுவேல் 1:1 - 7:17 411 - 422\n3. சவுல் ஆட்சியின் முற்பகுதி 11:1 - 15:35 426 - 435\n5. சவுல், அவர்தம் புதல்வர்கள் ஆகியோரின் இறப்பு 31:1-13 462\nவிக்கிமூலத்தில் சாமுவேல் - முதல் நூல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:25:25Z", "digest": "sha1:USB2JLPUP3NKPH67M5FAWK5B6UH6YKO6", "length": 9349, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மா. இராசமாணிக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மா. இராசமாணிக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்ட���கள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமா. இராசமாணிக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமார்ச் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொய்கையாழ்வார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉமாபதி சிவாசாரியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதியாகராசர் கலைக்கல்லூரி, மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்துல் ரகுமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:தென்காசி சுப்பிரமணியன்/பயனர்வெளிப்பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகந்தவர்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபப்பதேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசய கந்தவர்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளவரசன் புத்தவர்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசமாணிக்கனார் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகழற்சிங்க நாயனார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியபுராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிராவிட இயக்க இதழ்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:பல்லவ வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:அரிஅரவேலன்/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 23, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅ. சங்கரவள்ளிநாயகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமா. இராசமாணிக்கனார் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனவாசகம் கடந்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்கிழார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறளமுதம் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகக் கலைகள் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்பராமாயணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூங்கொடி பதிப்பகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியபுராண ஆராய்ச்ச�� ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் மகாமகம் 2016 சிறப்பு மலர் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/25/", "date_download": "2020-08-04T04:59:21Z", "digest": "sha1:ZT5GX2DN4PEUS73APCGMZNSUXVAEGRYI", "length": 13654, "nlines": 213, "source_domain": "uyirmmai.com", "title": "இலக்கியம் Archives - Page 25 of 48 - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\n1. இசை நின்றவுடன் நாற்காலியில் அமர இடமின்றி வெளியேறும் கொத்துக்குள் எப்போதும் நானிருக்கிறேன். உங்கள் கவனத்தை ஈர்க்கும் எண்களுக்குள் ஒருபோதும்…\nநூறு கதை நூறு சினிமா: 52 கில்லி\n\"கனவான்களே..நீங்கள் இங்கே சண்டையிட இயலாது. இது போருக்கான அறை.\" (ஸ்டான்லி குப்ரிக் எழுதி இயக்கிய டாக்டர் ஸ்ட்ரேஞ்லவ் 1964 திரைப்படத்தின்…\nJuly 17, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்\nநற்றிணை கதைகள் 80: ‘உடும்பு’ – மு.சுயம்புலிங்கம்\nஉடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து, நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி, எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல…\nJuly 17, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் › தொடர்கள்\nநற்றிணை கதைகள் 79: ‘நாற்றங்கால்’ – மு.சுயம்புலிங்கம்\nமலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின் பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,…\nJuly 16, 2019 July 16, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் › தொடர்கள்\nநூறு கதை நூறு சினிமா: 51 மகாநதி\nமகிழ்ச்சியான குடும்பங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை; ஒவ்வொரு மகிழ்ச்சியற்ற குடும்பமும் அதன் சொந்த வழியில் மகிழ்ச்சியற்றவை. -டால்ஸ்டாய் (அன்னா கரீனினா…\nJuly 16, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்\nநற்றிணை கதைகள் 78: ‘காமம்’ – மு.சுயம்புலிங்கம்\n அல்கல் வேணவா நலிய, வெய்ய உயிரா, ஏ மான் பிணையின் வருந்தினெனாக, துயர் மருங்கு அறிந்தனள்…\nJuly 15, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் › தொடர்கள்\nநூறு கதை நூறு படம்: 50 புதுப்பேட்டை\nவலி என்பது தற்காலிகமானது : திரைப்படம் எப்போதைக்குமானது -ஜான் மிலியஸ் பாலகுமாரனுடன் செல்வராகவன் இணைந்து வசனங்களை எழுதிய படம் புதுப்பேட்டை.…\nJuly 13, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்\nநற்றிணை கதைகள் 77: ‘திலகம்’ – மு.சுயம்புலிங்கம்\nவேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன என்றூழ் நீடிய வேய்…\nJuly 12, 2019 - மு.சுயம்புலிங்கம் · இலக்கியம் › தொடர்கள்\nநூறு கதை நூறு படம்: 49 உதிரிப்பூக்கள்\nதிரைப்படக்கலை நம்பமுடியாத அளவு ஜனநாயகத்தன்மை மிகுந்தது மற்றும் அணுகக்கூடியது. நீங்கள் வெறுமனே மறு அலங்காரம் செய்வதை விடுத்து உண்மையாகவே உலகை…\nJuly 12, 2019 July 12, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்\nநூறு கதை நூறு படம்: 48 ஊமை விழிகள்\nஒரு சிறந்த கதையை அடைய வேண்டுமானால் நாயகனை விரும்புகிறாற்போலவே நீங்கள் வில்லனையும் விரும்பியாக வேண்டும் -ஆண்ட்ரூ ஸ்காட் சோழா பிக்னிக்…\nJuly 11, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் › சினிமா › தொடர்கள்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nஇலக்கியம் › மொழிபெயர்ப்புக் கதை\nசிறுகதை: ஓர் அயல் சமரங்கம்- மயிலன் ஜி சின்னப்பன்\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\nசிறுகதை: வலு -அழகிய பெரியவன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nபுதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2020/05/30144543/1564913/Suzuki-Gixxer-250-and-SF-250-BS6-Launched-In-India.vpf", "date_download": "2020-08-04T05:47:54Z", "digest": "sha1:36TGXRL62ID34KH4OZ6YCMCDYXNMU234", "length": 14756, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுசுகி ஜிக்சர் 250 சீரிஸ் பிஎஸ்6 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் || Suzuki Gixxer 250 and SF 250 BS6 Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 04-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசுசுகி ஜிக்சர் 250 சீரிஸ் பிஎஸ்6 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\nசுசுகி நிறுவனம் ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் எஸ்எஃப் 250 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்��ியாவில் அறிமுகம் செய்தது.\nசுசுகி ஜிக்சர் எஸ்எஃப் 250\nசுசுகி நிறுவனம் ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் எஸ்எஃப் 250 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.\nசுசுகி நிறுவனம் ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் எஸ்எஃப் 250 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள்களின் விலை முறையே ரூ. 1.63 லட்சம் மற்றும் ரூ. 1.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇரு மோட்டார்சைக்கிள்களுடன் ஜிக்சர் எஸ்எஃப்250 மோட்டோ ஜிபி பிஎஸ்6 எடிஷனையும் சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 1,74,900, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஜிக்சர் 250 மாடல் டூயல் டோன்- மெட்டாலிக் மேட் சில்வர் / பிளாக் மற்றும் சிங்கிள் டோன் மெட்டாலிக் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஜிக்சர் எஸ்எஃப் 250 மாடல் மெட்டாலிக் மேட் பிளாட்டினம் சில்வர் மற்றும் மெட்டாலிக் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.\nசுசுகி ஜிக்சர் 250 பிஎஸ்6 மாடல்களில் மூன்று சிலிண்டர் ஏர்/ஆயில் கூல்டு 249சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 26 பிஹெச்பி பவர், 22.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய மேம்பட்ட என்ஜின் தவிர இந்த மோட்டார்சைக்கிள் மாடல்களில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் புதிய மாடல்களில் பிஎஸ்4 வெர்ஷனில் வழங்கப்பட்ட அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் பலி: 5609 பேருக்கு கொரோனா\nபுதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு: தமிழக அரசு\nநான் நலமாக இருக்கிறேன்- ப.சிதம்பரம் தகவல்\nகார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா பாதிப்பு\nஜூலை மாதத்தில் மூன்று லட்சம் வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா\n2020 கவாசகி வெர்சிஸ் எக்ஸ் 250 அறிமுகம்\nஇந்தியாவில் டியூக் 250 விலையில் அதிரடி மாற்றம்\n2020 ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஆர் ஃபயர்பிளேடு முன்பதிவு விவரம்\nமஹிந்திரா மோஜோ 300 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சுசுகி ஜிம்னி\nகுருகிராம் ஆலையில் புதிய மைல்கல் எட்டிய சுசுகி\n2020 சுசுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்125 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம்\nஇருசக்கர வாகனங்களுக்கு வீட்டு வாசலில் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் சுசுகி\nசுசுகி அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்டிரீட் பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை திடீர் மாற்றம்\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை மிளகு பொங்கல்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nநண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்\n7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\n5-ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வியை கொண்டு வந்திருப்பது ஏன் வரைவு குழு தலைவர் பேட்டி\nகொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/world/pm-modis-trip-to-thailand/c77058-w2931-cid298917-su6226.htm", "date_download": "2020-08-04T05:14:43Z", "digest": "sha1:TCE4DW2XOSJKQV7LW7NCNCE5WYZLKRLJ", "length": 4583, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "பிரதமர் மோடியின் தாய்லாந்து பயணம்!!", "raw_content": "\nபிரதமர் மோடியின் தாய்லாந்து பயணம்\nஅரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய கூட்டமைப்பு குழு சந்திப்பில் எடுக்கப்படும் தீர்மானங்களை செயல்படுத்தும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளார்.\nஅரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய கூட்டமைப்பு குழு சந்திப்பில் எடுக்கப்படும் தீர்மானங்களை செயல்படுத்தும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளார்.\n3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று தாய்லாந்து பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அது குறித்த பாங்காக் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு, பிராந்திய விரிவான கூட்டமைப்பில் எடுக்கப்படும் த��ர்மானங்களை ஏற்பதுடன், அதை செயல்படுத்துவதற்கான வேலைகளில் இந்தியா முழு மூச்சுடன் ஈடுபடும் என்று உறுதியளித்துள்ளார்.\nபிராந்திய கூட்டமைப்பு குழு சந்திப்பில் விவாதிக்கப்படும் விவாதங்கள் சர்வதேச விவாதமாக இருக்கும் பட்சத்தில், அதற்காக கலந்தாலோசிக்கப்படும் தீர்மானங்களும் அனைத்து நாடுகளுக்கும் உதவிடும் வகையில் அமையபெறும் என்று கூறிய அவர், இந்தியாவில் சமீபகாலமாக நீடித்து வரும் வர்த்தக பற்றாக்குறைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் இந்த கலந்துரையாடல் இருக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.\n3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாட்டை தொடர்ந்து, தாய்லாந்தில் நடைபெறவுள்ள 16வது ஆசியான் கூட்டமைப்பு மாநாடு, 14வது கிழக்காசிய மாநாடு, ஆகியவற்றிலும் கலந்து கொள்ள உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதை தொடர்ந்து, பாங்காக்கில் நடைபெறும் ‘சவாஸ்டீ பிரதமர் மோடி’ என்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் இருந்த குடிபெயர்ந்த மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakalavan.com/news_inner.php?news_id=MjE1OQ==", "date_download": "2020-08-04T04:50:23Z", "digest": "sha1:PCYQ5PB3B6CVBLDBA4FXMYC4TC5G3QHP", "length": 15287, "nlines": 60, "source_domain": "pakalavan.com", "title": "Pakalavan News", "raw_content": "\nஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் \nநிருபரின் பெயர் : Pakalavan News\nபுதுப்பிப்பு நேரம் : May 08, 2020 Friday\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உலகளாவிய புகழ் கொண்டு முன்னணி வானொலி நிலையமாகத் திகழ்ந்த போது அதனைக் கட்டியெழுப்பிய சிற்பிகள் பலர் நம் காதுகளுக்குள் உறவாடும் குரல்களாகவும், வானொலியின் இயக்கத்துக்குப் பின்னணியில் இயங்கியவர்களாகவும் அமைந்து விளங்கினர்.\nஇவர்களில் பெரும்பாலானோர் 83 இனக் கலவரத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல நாடு தாண்டி உலகின் பல்வேறு கரைகளைத் தொட்ட போது அவுஸ்திரேலியாவும் சில ஆளுமைகளை வாரிக் கொண்டது.\nஅந்த வகையில் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் அமரர் சுந்தா சுந்தரலிங்கம், அமரர் காவலூர் இராசதுரை, அமரர் பொன்மணி குலசிங்கம் மற்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் திருமதி பாலம் லஷ்மணன் அம்மா, எஸ்.எழில்வேந்தன் ஆகியோரோடு இன்னொரு மூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் அம்மாவையும் குறிப்பிட வேண்டும். கடந்த ஜூலை 17 ஆம் திகதி திருமதி ஞானம் இரத்தினம் அம��மாவுக்கு அகவை 90 ஐ எட்டியிருக்கிறது.\nஎழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களின் தலைமையில் சிட்னியில் ஒரு இலக்கியச் சந்திப்பை ஏப்ரல் 7 ஆம் திகதி 2007 இல் நடத்தினோம். அந்தச் சந்திப்பின் முக்கிய நிகழ்வாக அந்த ஆண்டு 75 வது அகவையை திரு காவலூர் ராசதுரை அவர்கள் பூர்த்தி செய்யும் தருணம் கெளரவிக்க வேண்டும் என்று அவருக்கே தெரியாமல் இரகசிய ஒழுங்குகளை திரு முருகபூபதி அவர்கள் செய்து வைத்திருந்தார்.\nஅந்த நிகழ்வில் கலந்து கொண்டு வானொலிக்கால இனிய நினைவுகளை\n2007 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் திகதி திருமதி ஞானம் இரத்தினம் அவர்களைச் சந்திக்க்கிறேன். நீண்டதொரு உரையாடலின் பின் தன்னுடைய அனுபவப் பகிர்வு நூலான “The Green Light” ஐயும் அன்போடு தந்து வழியனுப்பினார்.\nதிருமதி ஞானம் அவர்கள் ஒரு வழிகாட்டி அறிவிப்பாளராகவும், மக்கள் சேவையாளராகவும் தன்னுடைய வானொலிப் பணியை முன்னெடுத்தவர் என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதன்மைத் தலைவர் மற்றும் இயக்குநர் நாயகம் (chairman) பொறுப்பேற்ற திரு நெவில் ஜெயவீர குறிப்பிட்டிருக்கிறார்.\nஏராளம் அரிய தகவல்கள், புகைப்படங்களோடி தன் வானொலி வாழ்வியலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வரலாற்றோடு இணைத்து திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் எழுதியிருக்கிறார். படிக்கும் போது இது சுய புராணமாக அன்றி இலங்கை வானொலியின் வரலாற்றுப் பதிவாகவே அமைகின்றது.\n“The Green Light” நூலைத் தான் உருவாக்க ஏதுவாக 1998 இல் இலங்கை வானொலியில் ஊடகர் திரு இளையதம்பி தயானந்தா அவர்கள் தன்னிடம் எடுத்த வானொலிப் பேட்டியைத் தொடர்ந்து இந்த அனுபவங்களை ஆவணமாக்குங்கள் என்று தன்னை வேண்டியதாகத் திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். “The Green Light” நூல் குறித்த முழுமையான பகிர்வைப் பின்னர் பகிர்கிறேன்.\nதிருமதி ஞானம் இரத்தினம் குறித்து பெருமதிப்புக்குரிய ஊடகர் பி.விக்னேஸ்வரன் P Wikneswaran Paramananthan அண்ணாவின் பகிர்வையும் இங்கே தருகிறேன்\nஇலங்கை வானொலி பல திறமைமிக்க ஒலிபரப்பாளர்களின் கடின உழைப்பால் புகழ்பெற்ற ஒரு ஸ்தாபனம். இலங்கை வானொலி தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய சேவையும் அதனால் அது அடைந்த பிரபல்யமும் கௌரவமும் மிகப் பெரியது. இதில் ஆண்களின் பங்கு அதிகமென்றாலும் சில பெண்களும் மிக முக்கிய பதவிகளிலிருந்து அரும்பணியாற்றியிருக்���ிறார்கள். எண்ணிக்கையில் மிகக் குறைவென்றாலும் இவர்கள் இலங்கை ஒலிபரப்பு வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அந்த மிகக்குறைந்தளவான அதிகாரிகளில் திருமதி. ஞானம் இரத்தினமும் ஒருவர்.\nபட்டப்படிப்பின் பின்னர் இலங்கை வானொலியின் கல்விச்சேவையில் தயாரிப்பாளராகச் சேர்ந்த ஞானம் இரத்தினம் அவர்கள், நான் பணிக்குச் சேர்ந்த 1970ஆம் ஆண்டில் வானொலி மஞ்சரிக்குப் பொறுப்பான ஆசிரியராக இருந்தார். பின்னர் தேசியசேவையின் தமிழ்ப்பிரிவுத் தலைமைப் பொறுப்பையேற்ற அவர், ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிர்வாகக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டபோது இயல், நாடகப் பிரிவின் கட்டுப்பாட்டாளராகப் பதவியேற்றார். தொடர்ந்து, தமிழ்ச்சேவை ஒன்றுக்குப் பொறுப்பான மேலதிக இயக்குனராப் பதவிவகிக்கும்போது, இலங்கையில் தேசிய தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட, மலேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பயிற்சிபெற்ற அவர், ரூபவாஹினியின் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பான இயக்குனராகப் பதவியேற்றார். தமிழ்ப்பிரிவு இவரது நேரடிக் கண்காணிப்பில் இருந்தது. அப்போது அவரின் நெறிப்படுத்தலிலும் ஆலோசனைகளுக்கமையவும் நான் பணியாற்றினேன்.\nஅவர் எந்தப்பிரச்சினைகளையும் கையாளும் விதம் எனக்கு வியப்பூட்டும். சிந்தனைத் தெளிவுமிக்க பெண்மணி. தாயுள்ளம்கொண்ட அவர் கடிந்து பேசமாட்டார். தமிழிலும் ஆங்கிலத்தலும் மிகுந்த புலமைபெற்ற அவர், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும்போது, ஆங்கிலம் ஓர் இலகுவான மொழிபோல் எமக்குத் தோன்றும். தமிழ்போலவே ஆங்கிலத்திலும் இலகுவான நடையில், தங்குதடை ஏதுமின்றிப் பேசும் அவர், 1983ஆம் ஆண்டுக் கலவரத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து சிட்னி நகரில் வசித்துவருகிறார்.\nஇது போன்ற மேலும் செய்திகள்\nமழையுடனான காலநிலை தொடரும் -வளிமண்டல�\nபாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வியமைச�\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை ந\nஇந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்த�\nஇளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதித�\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வா�\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எ�\nமழையுடனான காலநிலை தொடரும் -வளிமண்டலவியல் திணைக்களம்\nவடக்கு மாகாணத்திலேயேஅதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்க���் பதிவு- வீவ்\nபாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பு\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும்\nஇந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்தை சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்புகிறது நேபாளம்\nஇளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டிய காலம் எழுந்துள்ளது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்களர்களுக்கு ஓரு வாக்களிப்பு நிலையம்\nகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்தை கடந்தது\nபோதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் கைக்குண்டுடன் கைது\nநேர்காணல்: ஓவியர் கெளசிகனுடன் ஒரு நேர்காணல்\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118055.html", "date_download": "2020-08-04T05:30:58Z", "digest": "sha1:77VSHMDUNLZLGT46HGUCELMA252YCFGY", "length": 12040, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ரேணுகா சவுத்ரியை விமர்சிப்பதா? பாராளுமன்றத்தில் மோடிக்கு எதிராக காங். எம்.பி.க்கள் அமளி..!! – Athirady News ;", "raw_content": "\n பாராளுமன்றத்தில் மோடிக்கு எதிராக காங். எம்.பி.க்கள் அமளி..\n பாராளுமன்றத்தில் மோடிக்கு எதிராக காங். எம்.பி.க்கள் அமளி..\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து நேற்று உரையாற்றினார். மாநிலங்களவையில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார்.\nஅவரது சிரிப்பை கேலி செய்யும் வகையில் பிரதமர் மோடி பேசினார். ‘ராமாயணம் சீரியலுக்கு பிறகு, இத்தனை சப்தத்துடன் சிரிக்கும் பெண்ணை பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது’ என மோடி பேசியதும் பா.ஜ.க.வினர் சிரித்தனர்.\nரேணுகா சவுத்ரியை மோடி இவ்வாறு விமர்சனம் செய்தது இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. மாநிலங்களவையில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையில் ஆந்திர எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை பகல் 11.45 ம��ி வரை ஒத்திவைக்கப்பட்டது.\nமீட்பு பணியின்போது மீண்டும் நில அதிர்வு: தைவான் நிலநடுக்கத்தில் பலி 9 ஆக உயர்வு..\nதேர்தல் பணிகள்: ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கை…\nஅமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை செய்ய அனுமதி..\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் \nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரி\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு ஜெயில்..\nஅமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை…\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்…\nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ்…\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு…\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச…\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு…\nகதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி\nஅறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம் \nஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்..\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ- 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து…\nவிண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா…\nஅமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை செய்ய…\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்…\nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/polio-drops-camp-january-19th-2020/", "date_download": "2020-08-04T06:12:00Z", "digest": "sha1:5LA2LSU5DTRHFWAQWILVXZJKBMHZLSHU", "length": 10842, "nlines": 103, "source_domain": "newstamil.in", "title": "மறந்துடாதீங்க நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்! - Newstamil.in", "raw_content": "\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை – ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nHome / NEWS / மறந்துடாதீங்க நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nமறந்துடாதீங்க நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nநாளை தமிழகம் முழுவதும் போலியோ தடுப்பு முகாம்கள் மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nமலத் துகள்களினால் மாசடைந்த நீர், உணவு போன்றவற்றை உட்கொள்ளப்படும் போது இளம்பிள்ளை வாதம் தொற்றுகிறது. இதனை போலியோ என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றோம்.\nநாடு முழுவதும் இளம்பிள்ளைவாத நோயை தடுப்பதற்காக 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் போலியோ இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.\nஇந்நோய் தொற்றுக்கு ஆளானவர்களில் 90% பேருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் போலியோவை தடுக்கும் நோக்கில் சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான சொட்டு மருந்து நாளை தரப்படுகிறது. தமிழகத்தில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம், 5 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர திட்டமிடப்பட்டுள்ளது.\nஅரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.\nஇந்தப் பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7.00 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை - ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் - சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nநடிகர் சரத்குமாரின் செல்போன் எண் போலியாக உருவாக்கம் - காவல் ஆணையரிடம் புகார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார்\nசூதாட்டம் - நடிகர் ஷாம் திடீர் கைது - வீடியோ\n← நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு உறுதி\nபால் விலை லிட்டருக்கு ரூ.4-வரை உயர்வு\nகாதலரை மணந்த ரிச்சா கங்கோபாத்யாய\nஏமாற்ற வாய்ப்பு – 2020-ம் ஆண்டின் எச்சரிக்கை தகவல்\nஇந்தியாவில் கொரோனா பலி 10 ஆக உயர்வு\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSHARE THIS முதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிக்டாக் தடை\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%87%E0%AE%B3_%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:39:30Z", "digest": "sha1:APOQYFQQ5Y6UMCJYIT655TJCZ22IZLFR", "length": 8971, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "இள ஹரிஹரன் இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor இள ஹரிஹரன் உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n18:07, 10 அக்டோபர் 2018 வேறுபாடு வரலாறு +6,790‎ பு அச்சம்பட்டா ‎ \"Acchampeta village\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளம்: ContentTranslation\n17:50, 10 அக்டோபர் 2018 வேறுபாடு வரலாறு +2,143‎ பு மரூர் ‎ \"Marur\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளம்: ContentTranslation\n18:42, 31 சூலை 2017 வேறுபாடு வரலாறு +5,113‎ பு சந்திரா தால் ‎ \"Chandra Taal\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது தற்போதைய அடையாளம்: ContentTranslation\n18:31, 31 சூலை 2017 வேறுபாடு வரலாறு +3,771‎ பு நகோ ஏரி ‎ \"Nako Lake\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது தற்போதைய அடையாளம்: ContentTranslation\n18:21, 31 சூலை 2017 வேறுபாடு வரலாறு +4,636‎ பு கேரளா துறைமுகம் ‎ \"Ports in Kerala\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளம்: ContentTranslation\n18:13, 25 சூலை 2017 வேறுபாடு வரலாறு +1,614‎ பு கைகா ‎ \"Kaiga\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளம்: ContentTranslation\n18:04, 25 சூலை 2017 வேறுபாடு வரலாறு +1,411‎ பு தேவகர் நீர்விழ்ச்சி ‎ \"Devakar Falls\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது தற்போதைய அடையாளம்: ContentTranslation\n17:55, 25 சூலை 2017 வேறுபாடு வரலாறு +3,559‎ பு உன்சாலி நீர்விழ்ச்சி ‎ \"Unchalli Falls\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளம்: ContentTranslation\n17:38, 25 சூலை 2017 வேறுபாடு வரலாறு +1,377‎ பு மாகாட் நீர்விழ்ச்சி ‎ \"Magod Falls\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது தற்போதைய அடையாளம்: ContentTranslation\n17:30, 25 சூலை 2017 வேறுபாடு வரலாறு +2,598‎ பு சகாசரலிங்கா ‎ \"Sahasralinga\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளம்: ContentTranslation\n17:14, 25 சூலை 2017 வேறுபாடு வரலாறு +2,064‎ பு சாதோடி நீர்விழ்ச்சி ‎ \"Sathodi Falls\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது தற்போதைய அடையாளம்: ContentTranslation\n16:57, 25 சூலை 2017 வேறுபாடு வரலாறு +6,315‎ பு இருப்பு அருவி ‎ \"Irupu Falls\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளம்: ContentTranslation\nஇள ஹரிஹரன்: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/aug/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-545518.html", "date_download": "2020-08-04T04:52:52Z", "digest": "sha1:OFR45DCVW6IPTASRLDSKXC3YZKU3Q7T3", "length": 8254, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாரா ஒலிம்பிக்: இந்தியாவிலிருந்து 10 பேர் பங்கேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n03 ஆகஸ்ட் 2020 திங்கள்கிழமை 05:59:04 PM\nபாரா ஒலிம்பிக்: இந்தியாவிலிருந்து 10 பேர் பங்கேற்பு\nபுது தில்லி, ஆக.21: பாரா ஒலிம்பிக் (ஊனமுற்றோர் ஒலிம்பிக்) போட்டிகள் லண்டனில் வரும் 29-ம் தேதி செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇதில் இந்தியாவிலிருந்து 10 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இந்திய அணியினர் தற்போது லண்டனில் பயிற்சி பெற்று வருகின்றனர்.\nவீராங்கனைகள்: கிரிஷா (வயது 42, உயரம் தாண்டுதல்), ஜக்சீர் சிங் (46, நீளம் தாண்டுதல்), ஜெய்தீப் (42, வட்டு எறிதல்), நரீந்தர் (44, ஈட்டி எறிதல்), அமித் குமார் (51 வட்டு எறிதல்).\nவீரர்கள்: பரமான் பாஷா (48 கிலோ பவர் லிப்டிங்), ராஜ்ரீந்தர் சிங் (67.5 கிலோ பவர் லிப்டிங்), சச்சின் செüத்ரி (82.5 பவர் லிப்டிங்), சரத் எம்.கயாவாத் (நீச்சல்), நரேஷ் குமார் சர்மா (துப்பாக்கி சுடுதல்).\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nசர்வதேசப் புலிகள் தினம் - புகைப்படங்கள்\nரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன - புகைப்படங்கள்\nதிரை நட்சத்திரங்களுடன் போட்டிபோடும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/26/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-564013.html", "date_download": "2020-08-04T05:54:50Z", "digest": "sha1:3LQYR2ELNCK4NDFN65TDE77HQZND4STZ", "length": 10768, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் காலிறுதியில் ஏர் இந்தியா, மத்தியப் பிரதேசம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n03 ஆகஸ்ட் 2020 திங்கள்கிழமை 05:59:04 PM\nதேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் காலிறுதியில் ஏர் இந்தியா, மத்தியப் பிரதேசம்\nபெங்களூர், செப்.25: பெங்களூரில் நடைபெற்று வரும் 2-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஏர் இந்தியா, மத்தியப் பிரதேச அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டங்களில் ஏர் இந்தியா 16-0 என்ற கோல் கணக்கில் நாகாலாந்தையும், மத்தியப் பிரதேச அணி 11-0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறின.\nஏர் இந்தியா அதிரடி: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏர் இந்தியாவின் அதிரடிக்கு நாகாலாந்து அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஆட்டத்தின் 3-வது நிமிடம் முதல் 68-வது நிமிடம் வரை 16 கோல்களை அடித்து வெற்றி கண்டது ஏர் இந்தியா. அதேநேரத்தில் நாகாலாந்து அணியால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை.\nஏர் இந்தியா தரப்பில் நவீன் சங்வான், விக்ரம் பிள்ளை, சோமன்னா ஆகியோர் தலா 3 கோல்களையும், வினோத் பிள்ளை, சந்தீப் சிங், பைரேந்திர லகரா ஆகியோர் தலா இரு கோல்களையும், விகாஸ் பிள்ளை ஒரு கோலையும் அடித்தனர்.\nலீக் சுற்றில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்த ஏர் இந்தியா, 3-வது லீக் ஆட்டத்தில் நாகாலாந்தை வீழ்த்தியதன் மூலம் காலிறுதியை உறுதி செய்தது.\nமத்தியப் பிரதேசம் வெற்றி: மற்றொரு லீக் ஆட்டத்தில் ராஜஸ��தான்-மத்தியப் பிரதேச அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய மத்தியப் பிரதேசம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 5-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.\nமுதல் பாதி ஆட்டத்தைப் போலவே, 2-வது பாதியிலும் சிறப்பாக விளையாடிய மத்தியப் பிரதேச வீரர்கள் மேலும் 6 கோல்களை அடித்து 11-0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தினர். மற்றொரு லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிர அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்கால் ஹாக்கி சங்க அணியை வீழ்த்தியது.\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nசர்வதேசப் புலிகள் தினம் - புகைப்படங்கள்\nரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன - புகைப்படங்கள்\nதிரை நட்சத்திரங்களுடன் போட்டிபோடும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2020/06/03173112/1575700/2020-MercedesBenz-GLE-450-Launched-In-India.vpf", "date_download": "2020-08-04T05:08:09Z", "digest": "sha1:DFULQUKSEEQ25ZK3OKAACDHWODT57U32", "length": 14395, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 இந்தியாவில் அறிமுகம் || 2020 Mercedes-Benz GLE 450 Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 04-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 இந்தியாவில் அறிமுகம்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nமெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஜிஎல்இ எஸ்யுவி மாடலின் இரண்டு புதிய வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இவை ஜிஎல்இ 450 4மேடிக் மற்றும் ஜிஎல்இ 400டி 4மேடிக் என அழைக்கப்படுகிறது. இதில் டாப் எண்ட��� மாடலான ஜிஎல்இ 450 4மேடிக் பெட்ரோல் மாடல் விலை ரூ. 88.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 4டி 4மேடிக் டீசல் வேரியண்ட் டாப் எண்ட் ஜிஎல்இ 400டி ஹிப்-ஹாப் எடிஷனின் கீழ் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. புதிய ஜிஎல்இ 400டி விலை ரூ. 89.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ 450 மாடலில் பிஎஸ்6 ரக 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 367 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇதன் எலெக்ட்ரிக் மோட்டார் 22 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் கூடுதல் செயல்திறன் வழங்குகிறது. ஹைப்ரிட் பவர்டிரெயினுடன் 9ஜி-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் பலி: 5609 பேருக்கு கொரோனா\nபுதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு: தமிழக அரசு\nநான் நலமாக இருக்கிறேன்- ப.சிதம்பரம் தகவல்\nகார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை - முதலமைச்சர் பழனிசாமி\nமேலும் இது புதுசு செய்திகள்\nஇந்தியாவில் புதிய மாடல்களை வெளியிட திட்டமிடும் ரெனால்ட்\n2021 கவாசகி இசட்1000 அறிமுகம்\nஹூண்டாய் ஐ30 மாடலில் விரைவில் புதிய அம்சம்\nடொயோட்டா அர்பன் குரூயிசர் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சுசுகி ஜிம்னி\nமெர்சிடிஸ் பென்ஸ் டி கிளாஸ் டீசர் வெளியீடு\nபாதுகாப்பிற்கு இந்த அம்சம் பெறும் உலகின் முதல் கார் இது தான்\n730 பிஹெச்பி பவர் கொண்ட மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் அறிமுகம்\nமெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் என்விடியா கூட்டணியில் தானியங்கி கார் தொழில்நுட்பம்\nமெர்சிடிஸ் பென்ஸ் இகியூசி இந்திய வெளியீட்டு விவரம்\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை மிளகு பொங்கல்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nசளி, இரும��ை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nநண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்\n7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\n5-ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வியை கொண்டு வந்திருப்பது ஏன் வரைவு குழு தலைவர் பேட்டி\nகொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/321735", "date_download": "2020-08-04T04:49:53Z", "digest": "sha1:4AYQLUC7QK77BXKSCXQMZMOWJUI63KKB", "length": 11317, "nlines": 187, "source_domain": "www.arusuvai.com", "title": "சந்தோஷமான விஷயம்! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅறுசுவை தோழிகள் அனைவருக்கும் சந்தோஷமான விஷயம் நான் 5 வாரம் கற்பமாக இருக்கிறேன். எனக்கு bicornuate utrus என்பதால் மருத்துவர் 3 ஆவது மாதம் அடியில் தையல் போடா வேண்டும் என்று சொல்கிறார். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது.\nஆனால் ஒருசிலருக்கு பிரசவத்தின் போதுதான் கர்ப்பை இப்படி இருபதே தெரிந்தது என்று சொல்லி இருகிறார்கள். அவர்களுக்கு முன்கூட்டியெ தெரியாது அனால் அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் குழந்தை பெற்றுள்ளனர்.\n3ஆவது மாதம் தையல் போடுவது அவசியமா\n//ஆனால் ஒருசிலருக்கு... ...// அந்த ஒரு சிலரும் நீங்களும் ஒரே குடும்பம் கூட இல்லை. ஒப்பிடாதீர்கள். உங்களுக்கே அடுத்த பிரசவம் வேறு விதமான அனுபவத்தைக் கொடுக்கக் கூடும்.\n//மருத்துவர் 3 ஆவது மாதம் அடியில் தையல் போடா வேண்டும் என்று சொல்கிறார்.// & //3ஆவது மாதம் தையல் போடுவது அவசியமா// உங்கள் மருத்துவர் உங்கள் உடல்நிலையைப் பரிசோதித்துவிட்டுச் சொல்கிறார். எதுவுமே தெரியாதவர்கள் சொல்வதை நம்புவீர்களா// உங்கள் மருத்துவர் உங்கள் உடல்நிலையைப் பரிசோதித்துவிட்டுச் சொல்கிறார். எதுவுமே தெரியாதவர்கள் சொல்வதை நம்புவீர்களா\n//எனக்கு மிகவும் பயமாக ��ருக்கிறது.// எதற்குப் பயம் தையல் போடவா\n//நான் என்ன செய்வது.// வேண்டுமானால் இன்னொரு தடவை டாக்டரோடு பேசலாம். முதலில் அமைதியாக உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள். உங்கள் மனதில் என்னென்ன சந்தேகங்கள் இருக்கின்றன என்பதைப் பட்டியலிடுங்கள். தையல் போடாவிட்டால் என்ன ஆகும் என்பதையும் மீதி உள்ள சந்தேகங்கள் அனைத்தையும் பற்றிக் கேட்டுப் பார்க்கலாம். இங்கு அல்ல. உங்கள் மருத்துவரிடம் மட்டும். அதன் பின்னால் நீங்களே சாதக பாதகங்களை ஒப்பிட்டு யோசித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள்.\nஉங்கள் அதே பிரச்சினை உள்ள ஆளாக இருந்தால் கூட சிகிச்சை ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது இல்லை. மற்றவர்களிடம் விசாரித்து அறிந்து கொள்வதில் தப்பு இல்லை. அதே போல உங்களுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள்.\nமனதை அமைதியாக வைத்திருங்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு அது அவசியம்.\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nகர்ப்ப பை விரிந்தது போல இருக்கிறது எனக்கு. அதனால் கர்ப்பபை வாயிலில் தையல் போடா வேண்டும் என்று சொலி இருகிறார்கள்.\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nமார்பக வலி உதவுங்கள் தோழிகளே please\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/12011-sp-2129579694/14000-2011-04-06-07-25-39", "date_download": "2020-08-04T05:29:40Z", "digest": "sha1:JI5FFQX2IZZ6BJ335CPG3KOMZBTPOAIO", "length": 16764, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு !", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல்1_2011\nகூட்டுத் தொகுதிகளும் தனித் தொகுதிகளும்\nஇரோம் ஷர்மிளாவின் தோல்வியும், குற்றப் பின்னணியினரின் வெற்றியும்\nதேர்தல்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகிறது...\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\n'வெள்ளை' மா��ிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nசீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்\nபத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்\nதேசத்தின் குரல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு - 2020\nபோராட்டங்களின் நாயகன் - சமூக உரிமைப் போராளி ஜான் லூயிஸ்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல்1_2011\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல்1_2011\nவெளியிடப்பட்டது: 06 ஏப்ரல் 2011\nமூட்டைப் பூச்சியை அழிக்க வீட்டைக் கொளுத்துவதா என்று சொல்வார்கள். தேர்தல் ஆணையம் காட்டிவரும கெடுபிடிகள், நமக்கு இந்தச் சொல்லாடலை நினைவுபடுத்துகின்றன.\nஅறிஞர் அண்ணா அவர்கள், தன் கட்சியின் சின்னமாக உதய சூரியனைக் கேட்டுப் பெற்றார்கள். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரசின் சின்னம் காளைமாடுகள். அண்ணா சொல்வார், “எதிர்க்கட்சியினர் சுவர்களில் ஓரிரு காளைமாடுகளை வரைவதற்குள், என் தம்பிகள் ஓராயிரம் உதய சூரியன்களை உதிக்கச் செய்துவிடுவார்கள் ” என்று ஆனால் இன்றோ, சின்னங்களை வரைவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகொடி ஏற்றக்கூடாது, சின்னங்களை வரையக் கூடாது, தலைவர்களின் சிலைகளை மூடிவிட வேண்டும் என்றெல்லாம் சொல்வது என்ன வகையான ஜனநாயகம் என்று நமக்குப் புரியவில்லை.\nஒரே கட்சியினராக இருந்தாலும், ஆளுக்கொரு முகமும், ஆளுக்கொரு பெயருமாகத் தானே இருக்கும் எனினும் அனைவரும் ஒரே கட்சியினர் என்று காட்டுவதற்குத்தான் சின்னம் என்ற ஒன்றே உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படையே இன்று அடிபட்டுப் போய்விட்டது. எந்தக் கட்சியினரும் தங்கள் சின்னங்களை மக்கள் நெஞ்சில் பதிய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nபெரிய கட்சிகளின் சின்னங்களாவது, ஏற்கனவே நன்கு அறிமுகமானவை. புதிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் சின்னங்களை அந்த வேட்பாளர்கள் எப்படி அறிமுகப்படுத்துவார்கள் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும் என்றாலும், படிக்கத் தெரியாத மக்கள் என்ன செய்வார்கள்\nசிக்கன நடவடிக்கை என்னும் பெயரில் மேடையில் வழங்கப்படும் தேநீர் கூடக் கணக்கில் கொள்ளப்பட்டு, அதற்கென ஒரு தொகை வேட்பாளர் கணக்கில் ஏற்றப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் 3000 வீடியோ புகைப்படக்காரர்களைத் தமிழகம் முழுவதும் அனுப்பியுள்ளது. ஏராளமான மகிழுந்துகளும், வாகனங்களும் தேர்தலுக்க��க நடமாடுகின்றன. ஆக, வேட்பாளர்கள் செய்யும் செலவைக் கட்டுப்படுத்தி, ஆணையத்தின் செலவு அதிகமாகிவிடும் போல் தெரிகிறது.\nஎல்லாவற்றையும் விட முக்கியமானது... தேர்தல் ஆணையம் எடுக்கும் ஒளிப்படங்கள், ஜெயா தொலைக்காட்சிக்கு எப்படிச் செல்கின்றன என்பதுதான் மேனாள் அமைச்சர் கே.பி.பி.சாமி இது தொடர்பாகத் தொடுத்திருக்கும் வழக்கு, பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.\nவாக்களிப்பதற்காகப் பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், ‘ வாக்காளர்களே, பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் ’ என்று பேசுகின்றனர், ஜெயலலிதாவும், விஜயகாந்தும். பணம் வாங்கத் தூண்டுவது மட்டும் குற்றமில்லையா அது குறித்துத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன என்பதும் பெரிய கேள்விக்குரியாக உள்ளது.\nஇவற்றையயல்லாம் தேர்தல் ஆணையம் தன் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளும் என்று நம்புகின்றோம் \nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n0 #1 த.முத்துகிருஷ்ணன் 2011-05-04 19:36\nஇவ்வளவு கெடுபிடியிலும் மீறி ஓட்டுக்கு பணம் அளிப்பது மிரட்டுவது போன்ற இழிவான செயல்களில் தி.மு.க.வினர் செயல்பட்டுக்கொண ்டுதானே இருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:18:51Z", "digest": "sha1:QLDDIBCPZ7QVQMDKQKZQMEWH545EHARU", "length": 4284, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for உய்குர் முஸ்லிம்கள் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தாக்கத்தால் வீட்டு வாடகை வசூலிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nவெளிநாடுகளில் தரவுகள்... டிக் டாக் அதிபரின் எச்சரிக்கை, ஆனாலும் சா...\nஊரடங்கு காலத்தில் வழங்கப்படாமல் இருக்கும் சத்துணவு முட்டைகளை மாணவர்...\nராமர் கோயில் வழக்கில் வாதாடிய ஸ்ரீரங்கம் பராசரன்... மூப்பு காரணமாக...\n2019ம் ஆண்டுக்கா��� யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nஉய்குர் முஸ்லிம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை சத்தமில்லாமல் இனபடுகொலையில் ஈடுபடும் சீன அரசு\nசீனாவில் வசிக்கும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிறுபான்மை மக்களான உய்குர் இன மக்களின் பிறப்பு விகிதத்தைக் குறைத்து, அவர்களின் மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் உய்குர் இன பெண்க...\nவெளிநாடுகளில் தரவுகள்... டிக் டாக் அதிபரின் எச்சரிக்கை, ஆனாலும் சாங் யிமிங் வீழ்ந்தது எப்படி\nராமர் கோயில் வழக்கில் வாதாடிய ஸ்ரீரங்கம் பராசரன்... மூப்பு காரணமாக...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74331/Chengalpattu-court-ordered-one-day-police-custody-to-DMK-MLA-Idhayavarman.html", "date_download": "2020-08-04T06:11:39Z", "digest": "sha1:5L64EIJ4TGC74FXIE2D3T3EBPFOYADHN", "length": 7987, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் காவல் : நீதிமன்றம் உத்தரவு | Chengalpattu court ordered one day police custody to DMK MLA Idhayavarman | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் காவல் : நீதிமன்றம் உத்தரவு\nதிருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.\nதிருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இதயவர்மன் உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.\nஇதைத்தொடர்ந்து இதயவர்மன் உள்ளிட்டோரை மூன்று நாட்கள் காவலில் எட��த்து விசாரிக்க போலீஸ் தரப்பு அனுமதி கோரியிருந்தது. வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், இதயவர்மனை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தது. முன்னதாக, திருப்போரூரில் ஏற்பட்ட நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.\nசச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது : ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்\n‘கொரோனா தடுப்பு மருந்து துரிதமாக வினையாற்றுகிறது’ - ஹல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தகவல்\nமேகாலயாவையும் நாசம் செய்யும் வெள்ளம் – 5 பேர் பலி, ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு.\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கொரோனா தடுப்பு மருந்து துரிதமாக வினையாற்றுகிறது’ - ஹல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தகவல்\nமேகாலயாவையும் நாசம் செய்யும் வெள்ளம் – 5 பேர் பலி, ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000000685_/", "date_download": "2020-08-04T05:51:44Z", "digest": "sha1:CLTYZIJTYBVIW6O3HPQZEZAY3RHZDAVS", "length": 4387, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "நளினி ஜமீலா (ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கைச் சரிதம்) – Dial for Books", "raw_content": "\nHome / தன்வரலாறு / நளினி ஜமீலா (ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கைச் சரிதம்)\nநளினி ஜமீலா (ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கைச் சரிதம்)\nநளினி ஜமீலா (ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கைச் சரிதம்) quantity\nபாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்க��னரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள் மிக அதிகமான வாசகர்களைச் சென்றடைந்த, தேசமெங்கும் அறிவுத் தளங்களிலும் ஊடகங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய மலையாள சுயசரிதை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.\nபாரி நிலையம் ₹ 50.00\nபாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்\nஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்\nநக்கீரன் வெளியீடு ₹ 300.00\nYou're viewing: நளினி ஜமீலா (ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கைச் சரிதம்) ₹ 160.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/86-p-bare-land-for-sale-at-pagoda-road-nugegoda-for-sale-colombo", "date_download": "2020-08-04T06:18:59Z", "digest": "sha1:7XQ3QL6JQNDOP4F7JTCCYBGTAPC4QD25", "length": 4933, "nlines": 119, "source_domain": "ikman.lk", "title": "8.6 P Bare Land for Sale at Pagoda Road Nugegoda | நுகேகொட | ikman.lk", "raw_content": "\nஅன்று 29 ஜுலை 1:28 பிற்பகல், நுகேகொட, கொழும்பு\nரூ 2,100,000 பெர்ச் ஒன்றுக்கு\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nரூ 2,100,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 2,100,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 2,900,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 6,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/cine-news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-08-04T05:02:59Z", "digest": "sha1:HOFVX2IKB35LRK67SUBLBNHALUYQZKCM", "length": 10406, "nlines": 102, "source_domain": "kallaru.com", "title": "விஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா! - Kallaru.com | Perambalur News | Perambalur News today விஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா! - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nகத்தார் கொரோனா நிலவரம் (03.08.2020)\nஷார்ஜாவில் அனைத்து கடற்கரைகளும் இன்று முதல் திறப்பு..\nHome சினிமா செய்திகள் / Cinema News விஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nநடிகர் விஜய்யின் வளர்ச்சியினை பிரபல இயக்குநர் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.\nநடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசி��ர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது திரைப்படங்கள் தமிழ் நாட்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டாலும், அதே அளவு மற்ற தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன.\nவிஜய் பிறந்தநாளுக்காக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பிகில் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருப்பதே இதற்கு ஒரு உதாரணம்.\nவிஜய்க்கு சினிமாத் துறையில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் கூட ரசிகர்களாக இருக்கின்றனர். அவருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என காத்திருக்கும் நடிகர்கள் ஏராளம். நடிகைகள் பலரும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை என வெளிப்படையாகவே கூறியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.\nஇந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா, தான் விஜயுடன் பணியாற்றாமல் போனது பற்றி வருத்தத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் விஜய்யின் நடிப்பு திறமை, சினிமாவில் அசுர வளர்ச்சி என பல விஷயங்களைக் குறிப்பிட்டு அவரைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n“என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின்இளைஞர்களின், சொத்தாக உலகமே,கொண்டாப்படும் “விஜய்க்கு” @actorvijay இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும் நையாண்டி,நக்கலுக்கான அந்த, உடல் பாவனை, நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள், அதிலும் மேலாக கோடிக்கனக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கின்ற, வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக் கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில், எல்லா சிறப்பும் பெற்று, நீடூழி வாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன் அன்புடன் பாரதிராஜா” என கூறியுள்ளார் பாரதி ராஜா.\nPrevious Postஹஜ் பயணம்: உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி Next Postவௌவால்களால் கொரோனா பரவுகிறதா\nவிஜயின் ‘சுறா’ திரைப்படம் கேரளாவில் மறு வெளியீடு.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.\nஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு.\nஅரியலூா் மாவட்ட சிறுபான்மையினருக்கு ஆக. 6-இல் கடன் வழங்கும் முகாம்.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா \nசினிமா செய்திகள் / Cinema News\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nகர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/813172", "date_download": "2020-08-04T06:10:56Z", "digest": "sha1:AKZAAKDGWOQBTDIBA2675NXU33QJ5DEF", "length": 2882, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மெரில் ஸ்ட்ரீப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மெரில் ஸ்ட்ரீப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:14, 8 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n18:59, 27 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:14, 8 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/44._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:09:19Z", "digest": "sha1:UDDVMTNQANFH6BUMEXFZX4BSBR5AHWPF", "length": 7671, "nlines": 114, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/44. கண்ணனை வேண்டுதல் - விக்கிமூலம்", "raw_content": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/44. கண்ணனை வேண்டுதல்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4385பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 44. கண்ணனை வேண்டுதல்பாரதியார்\nசாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்,\nமோத நித்தம் இடித்து முழுங்கியே.\nஉண்ணுஞ் சாதிக் குறக்கமும் சாவுமே\nநண்ணு றாவணம் நன்���ு புரந்திடும்\nஎண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்\nபண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே,\nஎங்க ளாரிய பூமி யெனும்பயிர்\nமக்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்\nதுங்க முற்ற துணைமுகி லே\nசெங்க ணாய்நின் பதமலர் சிந்திப்பாம்\nவீரர் தெவ்தம் கர்ம விளக்குநற்\nபார தர்செய் தவத்தின் பயனெ னும்\nதார விர்ந்த தடம்புயக் பாத்தனோர்\nகார ணம்மெனக் கொண்டு கடவுள்நீ.\nநின்னை நம்பி நிலத்திடை யென்றுமே\nமன்னு பாரத மாண்குலம் யாவிற்கும்\nஉன்னுங் காலை உயர்துணை யாகவே\nசொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவோம்.\nஐய கேளினி யோர்சொல் அடியர்யாம்\nஉய்ய நின்மொழி பற்றி யோழுகிய\nமைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச்\nசெய்யும் செய்கையி னின்னருள் சேர்பையால்.\nஒப்பி லாத உயர்வொடு கல்வியும்\nஎய்ப்பில் வீரமும் இப்புவி யாட்சியும்\nதப்பி லாத தருமமுங் கொண்டுயாம்\nஅப்ப னேநின் னடிபணிந் துய்வமால்.\nமற்று நீயிந்த வாழ்பு மறுப்பையேல்\nசற்று நேரத்துள் எம்முயிர் சாய்த்தருள்\nவெற்று வாழ்க்கை விரும்பி யழிகிலேம்.\nநின்தன் மாமர பில்வந்து நீசராய்ப்\nபொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண்\nஇன்றிங் கெம்மை யதம்புரி, இல்லையேல்\nவென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே.\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:13:38Z", "digest": "sha1:TUM7O3WRN5I7ZTMUWW4JYEBVZTBN4DHN", "length": 4670, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "உவாந்தம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) சூரியனுடன் மற்ற கோள்கள் நெருங்கி இருப்பது உவாந்தம் (conjuction) எனப்படும்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 ஆகத்து 2014, 13:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/coimbatore-all-labour-union-protest-against-central-and-state-government/videoshow/76774178.cms", "date_download": "2020-08-04T05:17:03Z", "digest": "sha1:E7KFA3TMNX264NNB23W7HDUKASYN2C45", "length": 8463, "nlines": 86, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n\"மோடி அரசை கண்டித்து தேசம் தழுவிய ஆர்பாட்டம்”\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையில் மத்திய மாநில அரசுகளின் போக்குகள் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத தன்மை கொண்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, அதைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாகப் போராட்டம் நடந்தது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைதீர்ப்பு கூட்டம்\nபுதிய கல்வி கொள்கை என்றால் என்ன \nபுதிய கல்வி கொள்கை : முருகையன் பக்கிரிசாமி கருத்து\nமுதல்வர் பழனிசாமிக்கு திருமாவளவன் நன்றி\nநண்பனை மரத்தில் கட்டி வைத்து நூதன முறையில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nதமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் நறுக்கு கேள்வி...\nஅதிர்ஷ்டம் ஒரு முறைதான், வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்....\nசெய்திகள்தமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைதீர்ப்பு கூட்டம்\nசெய்திகள்புதிய கல்வி கொள்கை என்றால் என்ன \nசெய்திகள்புதிய கல்வி கொள்கை : முருகையன் பக்கிரிசாமி கருத்து\nசெய்திகள்முதல்வர் பழனிசாமிக்கு திருமாவளவன் நன்றி\nசெய்திகள்நண்பனை மரத்தில் கட்டி வைத்து நூதன முறையில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெய்திகள்டாஸ்மாக்க ஒடச்சு, ரூ. 60 ஆயிரம் மதிப்பு சரக்கு அபேஸ்\nசினிமாதொழில் அதிபருடன் லிவின் டுகெதரா, பீச்சில் போலீசில் சிக்கினேனா\nசெய்திகள்வட மாநிலத்தவர்களுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய வானதி ஸ்ரீநிவாசன்..\nசெய்திகள்சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள்\nபியூட்டி & ஃபேஷன்கார்ட்போர்டு வைத்து செலவே இல்லாம எப்படி அழகான பாக்ஸ் செய்யலாம்\nசினிமாஎனக்கு ஏதாவது ஆச்சுனா சூர்யா தான் பொறுப்பு: மீரா மிதுன்\nசெய்திகள்கோவை, நீலகிரி உள்பட 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு...\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 04 / 08 / 2020 | தினப்பலன்\nசினிமாஆன்லைன் க்ளாஸுக்கு போன் இல்லை: தவித்த மாணவிக்கு டாப்ஸி கொடுத்த சர்ப்ரைஸ்\nசெய்திகள்“ச்சியர்ஸ்...” சொல்லி சேனிடைசர் குடிக்கும் மக்கள்\nசெய்திகள்செயின் பறிப்பில் ஈடுபட்ட மூவர்: அரிவாளை காட்டி மிரட்டிய திகில் வீடியோ\nசெய்திகள்ஆடிப்பெருக்கில் விவசாயம் செழிக்கும்: வாழை கன்றுகளை நட்ட விவசாயிகள்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 03 / 08 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்தாய் பிணத்தை தள்ளுவண்டியில் இழுத்து செல்லவிட்ட சமூகம்...\nசெய்திகள்கொரோனாவால் கலையிழந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/13/34-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-08-04T05:15:10Z", "digest": "sha1:ZXB7IEK7FKMAOK3ICIFLLDY3VYQCV5W6", "length": 22071, "nlines": 256, "source_domain": "thirumarai.com", "title": "3:4 திருவாவடுதுறை – தமிழ் மறை", "raw_content": "\nதமிழ் மறைகளான 63 நாயன்மார் திருமுறைகள் 12 ஆழ்வார் பாசுரங்கள் இங்கு போற்றப்படும்\nஇடரினும், தளரினும், எனது உறு நோய்\nதொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;\nகடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,\nவாழினும், சாவினும், வருந்தினும், போய்\nவீழினும், உன கழல் விடுவேன்அல்லேன்;\nதாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப்\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,\nகனல் எரி-அனல் புல்கு கையவனே\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,\nஅம் மலர்அடிஅலால் அரற்றாது, என் நா;\nகைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்\nமும்மதில் எரி எழ முனிந்தவனே\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,\nசெய் கழல் அடிஅலால் சிந்தைசெய்யேன்;\nகொய் அணி நறுமலர் குலாய சென்னி\nமை அணி மிடறு உடை மறையவனே\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,\nவெந்துயர் தோன்றி ஓர் வெருஉறினும்,\n உன் அடிஅலால் ஏத்தாது, என் நா;\nசந்த வெண்பொடி அணி சங்கரனே\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,\nவெப்பொடு விரவி ஓர் வினை வரினும்,\n உன் அடிஅலால் அரற்றாது, என் நா;\nஒப்பு உடை ஒருவனை உரு அழிய\nஅப்படி அழல் எழ விழித்தவனே\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,\nபேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்,\nசீர் உடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்;\nஏர் உடை மணி முடி இராவணனை\nஆர் இடர் பட வரை அடர்த்தவனே\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,\nஉண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின்\nஒண்மலர்அடிஅலால் உரையாது, என் நா;\nகண்ணனும், கடி கமழ் தாமரைமேல்\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,\nபித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும��,\n உன் அடிஅலால் அரற்றாது, என் நா;\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,\nஅலை புனல் ஆவடுதுறை அமர்ந்த\nஇலை நுனை வேல்படை எம் இறையை,\nநலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன\nவிலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்,\nவினைஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன்உலகம்\nநிலைஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே.\nமுன்னைய பதிவு Previous post:\nஅடுத்த பதிவு Next post:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்\nவேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்\nகண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை\nசேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் \nசேந்தனார் திருப்பல்லாண்டு; தில்லை சிதம்பரம் : மன்னுக தில்லை வளர்க\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருவிடைமருதூர் : வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; தஞ்சை இராசராசேச்சரம் : உலகெலாம் தொழவந்து எழு கதிர்ப்பருதி ஒன்றுநூறாயிரகோடி\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nகர��வூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே \nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி\nசேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : திருவுரு\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\n5:11 நாவுக்கரசர்; மீயச்சூர் இளங்கோயில் : தோற்றும் கோயிலும்\n6:85 நாவுக்கரசர்; முண்டீச்சுரம் : ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா\n3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்\n6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;\n2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே\n6:81நாவுக்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்\n5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்\n4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே\n2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\n5:17 நாவுக்கரசர்; வெண்ணியூர்: முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தனை\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\n5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\n4:90 வேதிகுடி; நாவுக்கரசர் : கையது, கால் எரி நாகம், கனல் விடு சூலம்\n3:90 சம்பந்தர்; துருத்தி, வேள்விக்குடி: ஓங்கி மேல் உழி தரும்\n7:18 சுந்தரர்; வேள்விக்குடி: மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை\n7:1 சுந்தரர்; வெண்ணெய்நல்லூர் : பித்தா பிறைசூடீ\n7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அருணந்தி சிவாசாரியார் (2) ஆண்டாள் (3) உமாபதி சிவாச்சாரியார் (1) ஒன்பதாம் திருமுறை (27) காரைக்கால் அம்மையார் (2) சம்பந்தர் (54) சுந்தரர் (24) சேக்கிழார் (1) திருமங்கையாழ்வார் (9) திருமூலர் (4) தொண்டர் (பெரிய) புராணம் (3) நம்மாழ்வார் (4) நாவுக்கரசர் (36) பட்டினத்தார் (2) பெரியாழ்வார் (12) மாணிக்கவாசகர் (1) மெய்கண்ட தேவர் (2) Uncategorized (7)\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\nதமிழ் மறை, வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/17940-.html", "date_download": "2020-08-04T06:00:07Z", "digest": "sha1:3C5H67ZPALSYJG2CHLPK3T5V3AOZ5WUB", "length": 13856, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "உத்திரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து | உத்திரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nஉத்திரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து\nஉத்திரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த மார்க்கத்தில் செல்லும் விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.\nஉத்திரப் பிரதேசம் ஃபரூக்காபாத்-கஸ்கங் இடையே சென்ற சரக்கு ரயில்களின் 11 பெட்டிகளும் 2 என்ஜின்களும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.\nபெட்டிகள் அனைத்திலும் உரங்கள் இருந்ததாகவும், சரக்கு ரயில் பிஹார் சென்றடைய வேண்டியது என்றும் வட கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nரயில் பாதையை சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து அந்த மார்க்கத்தில் சென்ற ஃபரூக்காபாத்-கஸ்கங் விரைவு ரயில், கான்ப்பூர் பயணிகள் உள்ளிட்ட முக்கிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\nஇந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,55,745; குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்தது\nகரோனா பரவல் அதிரிப்பால் அயோத்தி விழாவில் மாற்றம்: அழைப்பாளர்கள் 170 ஆகக் குறைப்பு,...\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கரோனா பாசிட்டிவ்: மருத்துவமனையில் அனுமதி\nதெலங்கானா மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கரோனாவினால் மரணம்- பழங்குடியினருக்காகப் போராடியவர்\nஇந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,55,745; குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்தது\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கரோனா பாசிட்டிவ்: மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க அரசு ஒப்பந்தங்களில் ஹெச்1பி விசாதாரர்களுக்கு வாய்ப்பு கிடையாது: அதிபர் ட்ரம்ப் அதிரடி...\nஜன்தன் திட்டத்தில் வங்கிக் கணக்கு 40 கோடியைக் கடந்தது; ரூ.1.30 லட்சம் கோடிக்கு...\nகடைசி நாளில் களைகட்டிய பட்டாசு விற்பனை: தொடர் மழையால் 40% விற்பனை பாதிப்பு\nமொழிகள் பல அறிந்தால் கூடும் வேலைவாய்ப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/562436-bihar-election-2020.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T05:18:46Z", "digest": "sha1:52R7JMPLLC4NEEITANZFYLHJQAUIYRSU", "length": 18527, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "பிஹாரில் நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்: கரோனா அச்சத்தால் பிரச்சாரம் செய்ய தயக்கம் காட்டும் அரசியல்வாதிகள் | bihar election 2020 - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nபிஹாரில் நெருங்கும் சட்டப்பேரவைத் தேர்தல்: கரோனா அச்சத்தால் பிரச்சாரம் செய்ய தயக்கம் காட்டும் அரசியல்வாதிகள்\nபிஹாரில் வரும் அக்டோபரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்ய தயக்கம் காட்டி வருகிறனர்.\nபிஹாரில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் முதல்வராக நிதிஷ் குமார் பதவிவகிக��கிறார். இவரது பதவிக்காலம் அக்டோபர் இறுதியில் முடிவடைவதால் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் கட்சித் தலைவர்கள் சென்று வாக்குசேகரிப்பது முக்கியம். ஆனால், தற்போதைய கரோனா அச்சுறுத்தல் இதற்கு பெரும் தடையாக உள்ளது. இதனால் பிஹார் மாநில கட்சிகளின் தலைவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.\nஇதனிடையே, தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அம்மாநிலத்தின் சுமார் 8 அரசியல்வாதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு அமைச்சர், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் அடக்கம். எனினும், லாலு கட்சியின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான ரகுவன்ஷ் பிரசாத் சிங் (72) தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமான முதல் அரசியல்வாதியாக வீடு திரும்பியுள்ளார். பாஜகவின் முன்னாள் எம்.பி. புத்துல் குமாரியும் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்துள்ளார். இது மற்ற அரசியல்வாதிகளை உற்சாகப்படுத்தினாலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வது அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.\nஇதுகுறித்து ‘இந்து தமிழ்’நாளேட்டிடம் பிஹார் மூத்த பத்திரிகையாளர்கள் கூறும்போது, \"தங்கள் முன்பு கூடியுள்ள கூட்டத்தைப் பொறுத்தே, மேடையில் பேசும் அரசியல்வாதிகளுக்கு பிரச்சாரத்தில் உத்வேகம் வரும். அதற்குதடை இருக்கும் இந்நேரத்தில், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் மத்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து, இனி வரும் தேர்தல்களில் பிரச்சாரம் செய்வது தொடர்பாக புதிய முறையை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nபிரச்சார நேரத்தையும் குறைத்து ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது\" என்றனர்.\nஇதனிடையே, காணொலிக் காட்சி மற்றும் இணையதளம் மூலம் பாஜகவும் அதன் கூட்டணியான ஐக்கிய ஜனதா தளமும் தனது தேர்தல் பிரச்சாரத்தை கடந்த மாதம் தொடங்கி விட்டன. இதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துகள் வெளியானாலும், உண்மை என்ன என்பதை யாராலும் உறுதியாகக் கூற முடியாமல் உள்ளது. எனவே, கரோனா காலத்தின் தேர்தல் மீதான கொள்கை முடிவை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பின்னர் தங்கள் பிரச்சாரவியூகத்தை அமைக்க மற்றஅனைத்து கட்சிகளும் காத்திருக்கின்றன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் ��ீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசட்டப்பேரவைத் தேர்தல்பிரச்சாரம் செய்ய தயக்கம்அரசியல்வாதிகள்Bihar election 2020\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nசித்தாந்த எதிரியான திமுகவை எதிர்கொள்ள தமிழ்க் கடவுள் முருகனை கையில் எடுக்கும் பாஜக:...\nபிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை அக்டோபரில் நடத்தாதீர்கள்: தேர்தல் ஆணையத்துக்கு ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி...\nமம்தாவுக்குச் சவாலாக உருவெடுக்கும் பாஜக- வங்கத்தை வளைத்தடிக்கும் அரசியல் புயல்\nசெல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: ராஜஸ்தான் அரசிடம் அறிக்கை கேட்கிறது உள்துறை அமைச்சகம்\nகரோனா பரவல் அதிரிப்பால் அயோத்தி விழாவில் மாற்றம்: அழைப்பாளர்கள் 170 ஆகக் குறைப்பு,...\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கரோனா பாசிட்டிவ்: மருத்துவமனையில் அனுமதி\nதெலங்கானா மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கரோனாவினால் மரணம்- பழங்குடியினருக்காகப் போராடியவர்\nபிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான நிலையத்தில் வடை ரூ.15, காபி...\nகரோனா பரவல் அதிரிப்பால் அயோத்தி விழாவில் மாற்றம்: அழைப்பாளர்கள் 170 ஆகக் குறைப்பு,...\nராமர் கோயில் பூமி பூஜை விழா: பாபர் மசூதி தரப்பு வழக்கின் முக்கிய...\nராமர் கோயில் பூமி பூஜைக்கு அழைப்பில்லை என்றால் தீக்குளிப்பேன் –இந்துமகாசபா தலைவர் மிரட்டல்\nகான்பூரில் பக்ரீத் குர்பானிக்கான விற்பனை: முந்திரி, பேரீச்சை உண்டு ஏசியில் வளர்ந்த ஆட்டின்...\nகோயம்பேடு சந்தையில் படிப்பினை பெற்றும் பல நகரங்களில் காய்கறி சந்தைகள் கரோனா பரப்பும்...\nஆந்திராவில�� ஆம்புலன்ஸ் வாங்கியதில் ஊழல்: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/529221-ammk-registered-in-ec.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T05:59:29Z", "digest": "sha1:GNOVNY7UNVFAORFQEJCGZ5VMFQM6JFIU", "length": 16884, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் ஆணையத்தில் அமமுக கட்சி பதிவு | ammk registered in EC - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nதேர்தல் ஆணையத்தில் அமமுக கட்சி பதிவு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுவிட்டது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு டிடிவி.தினகரன் தலைமையில் ஓர் அணியும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மற்றொரு அணியும் செயல்படத் தொடங்கின. இதனிடையே, ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தினகரன் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதையடுத்து இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்டெடுக்கும் வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற\nஅமைப்பை தொடங்கிய தினகரன் அதன் துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். பின்னர் அமமுக பொதுச் செயலாளரானார்.\nஇந்த அமைப்பை இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியாக முறைப்படி பதிவு செய்து, பொதுச் சின்னம் வாங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதற்கு ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதையடுத்து அதிமுகவும், பல தனி நபர்களும் அமமுகவை கட்சியாகப் பதிவு செய்யக்கூடாது என்று ஆட்சேபித்து மனுக்களைத் தாக்கல் செய்தனர்.\nபின்னர் அவற்றுக்கு அமமுக சார்பில் உரிய விளக்கம் அளிக் கப்பட்டது \"சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு அமமுக கட்சி முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது\" என்று அக்கட்சியின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித் தார்.\nஇதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-\nஅமமுகவை பதிவு செய்யக் கோரி இந்தாண்டு ஏப்ரல் 22-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தோம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 29A-ன்படி கேட்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்தோம���.\nஅதையடுத்து அதிமுக, அனைத்து மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளும், தனி நபர்களும் ஆட்சேபம் தெரிவித்து மனு அளித்தனர். அவற்றுக்கு உரிய விளக்கம் அளித்து நாங்கள் மனுக்கள் தாக்கல் செய்தோம். இரண்டு தடவை நீதிமன்ற நடைமுறை போலவே விசாரணை நடைபெற்றது.\nமேலும் பல கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தோம். இறுதியாக அமமுக என்ற கட்சி முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதற்கான உத்தரவை வரும் திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் வழங்கும்\" என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nபதிவுபெற்ற கட்சி கிடைப்பதில் தாமதமானால் தேர்தலில் சுயேச்சையாக போட்டி: டிடிவி.தினகரன் திட்டவட்டம்\nபுதுச்சேரி அமமுக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா\nஆட்சியை கலைக்க திமுக எம்எல்ஏக்கள் விரும்பவில்லை: டிடிவி.தினகரன்\nஓராண்டை நிறைவு செய்யும் அதிமுக..காத்திருப்பது என்னவோ\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\nஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nமொழியை மையமாக வைத்து அர���ியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\nகாங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து 2-வது நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை: ஓபிஎஸ்,...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/4", "date_download": "2020-08-04T06:13:32Z", "digest": "sha1:OZMXBATCP7JNXDVUAEAGCYPOZUNV3HGB", "length": 9804, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nSearch - மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு\nபாவேந்தர் பாரதிதாசன் சமாதி அருகே அவரது மகன் மன்னர் மன்னனின் உடலும் நல்லடக்கம்\nபுதுச்சேரியில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை: முதல்வர் நாராயணசாமி உத்தரவு\nமலேசிய கவிவாணர் ஐ.உலகநாதன் மறைவு: பெங்களூருவில் உடல் அடக்கம்\nகர்நாடக விசிக அமைப்புச் செயலாளர் தலித் நாகராஜ் மறைவு: பெங்களூருவில் உடல் அடக்கம்\nசுஷாந்த் நடித்த 'தில் பெச்சாரா' ட்ரெய்லர் வெளியீடு: ஒரே நாளில் 2.2 கோடி...\nபுற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் சந்திரமோகன் மறைவு\nஎனியோ மோரிகோனே மறைவு: கமல் - ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்\nஎன் மகனின் ஆன்மா அழுகிறது: சிபிஐ விசாரணை கோரும் சுஷாந்தின் தந்தை\nவாரிசு அரசியலை கணக்கிடும் ‘நெபோமீட்டர்’ - சுஷாந்த் குடும்பத்தினர் விளக்கம்\nகலைஞர் சமாதிக்குச் சென்ற பிறகே சிகிச்சைக்குச் சென்றார்: ஜெ.அன்பழகன் படத்திறப்பு நிகழ்வில் ஸ்டாலின்...\n\"எங்கள் நடன குரு\" - சரோஜ் கான் மறைவுக்கு ஐஸ்வர்யா ராய் இரங்கல்\nபி.கண்ணன் நினைவேந்தல்: கண்ணீர் மல்க நினைவுகளைப் பகிர்ந்த பாரதிராஜா\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/06/02120938/1575379/TN-govt-promulgates-ordinance-to-reform-agricultural.vpf", "date_download": "2020-08-04T05:30:56Z", "digest": "sha1:E4K7JCOZTQ54QWF5H2NXHBIFY3YS7TX4", "length": 16088, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது- தமிழக அரசு அவசர சட்டம் || TN govt promulgates ordinance to reform agricultural products and marketing act", "raw_content": "\nசென்னை 04-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது- தமிழக அரசு அவசர சட்டம்\nவேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.\nவேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள், விற்பனை(ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987ல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.\nஇந்த அவசர சட்டம், வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப,\n*தமிழகத்தில் உள்ள எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் குளிர்பதன மையங்களிலும் விற்பனை செய்வதற்கும்,\n* விவசாயிகள் விளைபொருட்களை தங்களை பண்ணையிலோ அல்லது உணவுப் பூங்கா வளாகங்களிலோ அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கும் வழிவகுக்கும்.\nமேலும் எந்தவொரு சூழ்நிலையிலும் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும் பொழுது அவர்களிடமிருந்து விற்பனைக் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்றும் இந்த அவசரச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎனவே, முதலமைச்சர் அவர்களின் பரிந்துரையின் பேரில், ஆளுநர் அவர்கள் பின்வரும் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அவசரச் சட்டத்தினை பிறத்துள்ளார்கள்:-\n1, தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் விற்பனைச் (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987-ல் சீர்திருத்தங்களை கொண்டு வருதல்; மற்றும்\n2, விற்பனைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தினை 29.05.2020-க்கு பின்னர், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்தல்.\nஇவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTN Govt | தமிழக அரசு\nகர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 109 பேர் பலி: 5609 பேருக்கு கொரோனா\nபுதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு: தமிழக அரசு\nநான் நலமாக இருக்கிறேன்- ப.சிதம்பரம் தகவல்\nகார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா பாதிப்பு\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள் - தமிழக பாஜக தலைவர்\nதனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா மருத்துவமனையாக்க திட்டம்- அமைச்சர் தகவல்\nபுதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பட்டியல்- கமல்ஹாசன் அறிவிப்பு\n22-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா: முக கவசத்துடன் தயாராகும் சிலைகள்\nதொழிலாளர்கள், தங்கள் நிறுவனம் மூலம் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம்- மாநகராட்சி கமிஷனர் தகவல்\nஅரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞராக ஏ.எல்.சோமயாஜி நியமனம்\n‘ஆன்லைன்’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு\nமாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ். நியமனம்\nகாட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி - தமிழக அரசு\nதமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி- தமிழக அரசு\nமுதுகுவலி உணர்த்தும் நோயின் அறிகுறிகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை மிளகு பொங்கல்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nபுதுவையில் மேலும் 28 கட்டுப்பாட்டு மண்டலம்\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nநண்பர்களுடன் வீடியோ கால் பேசி மகிழ்ந்த விஜய்.... வைரலாகும் புகைப்படம்\n7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\n5-ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வியை கொண்டு வந்திருப்பது ஏன் வரைவு குழு தலைவர் பேட்டி\nகொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pakalavan.com/news_inner.php?news_id=MjA0Nw==", "date_download": "2020-08-04T06:18:23Z", "digest": "sha1:YNB6OERGEJWTBON34EQ5YSKQQ54Z4HUG", "length": 8248, "nlines": 58, "source_domain": "pakalavan.com", "title": "Pakalavan News", "raw_content": "\nஅனைத்து விளையாட்டுகளும் நிறுத்தப்பட்ட நிலையில் பெலாரசில் மட்டும் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் ஜோராக நடக்கிறது\nநிருபரின் பெயர் : Pakalavan News\nபுதுப்பிப்பு நேரம் : Apr 18, 2020 Saturday\nஉலகம் முழுவதும் அனைத்து விளையாட்டுகளும் நிறுத்தப்பட்ட நிலையில் பெலாரசில் மட்டும் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் ஜோராக நடக்கிறது.\nகொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் ரத்தாகின. ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொரோனாவில் இருந்து மீள போராடி வருகின்றன.\nஇந்த பதட்டம் எதுவும் இல்லாமல் ஐரோப்பிய நாடான பெலராசில் வழக்கம் போல பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. தற்போது நடக்கும் ஒரே கால்பந்து தொடர் என்பதால் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\n95 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெலாரசில், கொரோனாவினால் 4200 பேர் பாதிக்கப்பட்டு, 40 பேர் பலியாகினர். இருப்பினும் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nகடந்த வாரம் மின்ஸ்க், டைனமோ மின்ஸ்க் அணிகள் மோதிய போட்டியை காண 3000 ரசிகர்கள் திரண்டனர். தற்போது ரசிகர்கள் வருகை குறைந்து விட்டன.\nதவிர வீரர்களும் கொரோனா பயத்தை வெளிப்படுத்தினாலும், தொடர் நடத்துபவர்கள் வருமானம் தான் முக்கியம் என்பதால் கண்டு கொள்ளவில்லை.\nபெலாரஸ் கால்பந்து போட்டிக்கு நேரில் வராத ரசிகர்கள் 'ஆன் லைனில்' டிக்கெட் வாங்கலாம். இவர்களது முகத்தை, காலரியில் இருக்கும் 'கட் அவுட்டில்' ஒட்டி விடுவர். ரசிகர்கள் வீடுகளில் இருந்து போட்டி மற்றும் தங்கள் போட்டோவையும் பார்த்து ரசிக்கலாம்.\nபெலராஸ் பெண்கள் கால்பந்து தொடர் நேற்று துவங்க இருந்தது. ஆனால் வீராங்கனைகளில் சிலருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக தெரிகிறது. இதனால் இத்தொடர் தள்ளி வைக்கப்பட்டது.\nஇது போன்ற மேலும் செய்திகள்\nமீண்டும் பாடசாலை திறக்கப்படும்போது �\nகொரோனாவுக்கு மருந்தே வராமல் போகும் -\n2 மாத கால விண்வெளி பயணத்தை முடித்து நீ\nபுதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் திகதி\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் து\nதபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் ம\nகொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும�\nதேர்தல் விதி மீறல் தொடர்ப��ன முறைப்பா\nமீண்டும் பாடசாலை திறக்கப்படும்போது இரண்டாவது அலை கொவிட்-19ஐ தடுக்க போதுமான பாதுகாப்பு இல்லை\nகொரோனாவுக்கு மருந்தே வராமல் போகும் - உலக சுகாதார நிறுவனத் தலைவர்\n2 மாத கால விண்வெளி பயணத்தை முடித்து நீரில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்\nபுதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் திகதி கூடவுள்ளது\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தீர்மானம்\nதபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் மேலதிகமாக சில மணித்தியாலங்கள் திறப்பு\nகொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை\nஇலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மீண்டும் இடைநிறுத்தம்\nதேர்தல் விதி மீறல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட இலக்கங்கள் அறிமுகம்\nபொதுத்தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்\nநேர்காணல்: ஓவியர் கெளசிகனுடன் ஒரு நேர்காணல்\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/321736", "date_download": "2020-08-04T06:02:40Z", "digest": "sha1:SLQ5WB7GPPWQYUHUZ77LPGNNKU4LUUVM", "length": 11207, "nlines": 187, "source_domain": "www.arusuvai.com", "title": "சந்தோஷமான விஷயம்! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅறுசுவை தோழிகள் அனைவருக்கும் சந்தோஷமான விஷயம் நான் 5 வாரம் கற்பமாக இருக்கிறேன். எனக்கு bicornuate utrus என்பதால் மருத்துவர் 3 ஆவது மாதம் அடியில் தையல் போடா வேண்டும் என்று சொல்கிறார். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது.\nஆனால் ஒருசிலருக்கு பிரசவத்தின் போதுதான் கர்ப்பை இப்படி இருபதே தெரிந்தது என்று சொல்லி இருகிறார்கள். அவர்களுக்கு முன்கூட்டியெ தெரியாது அனால் அவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் குழந்தை பெற்றுள்ளனர்.\n3ஆவது மாதம் தையல் போடுவது அவசியமா\n//ஆனால் ஒருசிலருக்கு... ...// அந்த ஒரு சிலரும் நீங்களும் ஒரே குடும்பம் கூட இல்லை. ஒப்பிடாதீர்கள். உங்களுக்கே அடுத்த பிரசவம் வேறு விதமான அனு��வத்தைக் கொடுக்கக் கூடும்.\n//மருத்துவர் 3 ஆவது மாதம் அடியில் தையல் போடா வேண்டும் என்று சொல்கிறார்.// & //3ஆவது மாதம் தையல் போடுவது அவசியமா// உங்கள் மருத்துவர் உங்கள் உடல்நிலையைப் பரிசோதித்துவிட்டுச் சொல்கிறார். எதுவுமே தெரியாதவர்கள் சொல்வதை நம்புவீர்களா// உங்கள் மருத்துவர் உங்கள் உடல்நிலையைப் பரிசோதித்துவிட்டுச் சொல்கிறார். எதுவுமே தெரியாதவர்கள் சொல்வதை நம்புவீர்களா\n//எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.// எதற்குப் பயம் தையல் போடவா\n//நான் என்ன செய்வது.// வேண்டுமானால் இன்னொரு தடவை டாக்டரோடு பேசலாம். முதலில் அமைதியாக உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள். உங்கள் மனதில் என்னென்ன சந்தேகங்கள் இருக்கின்றன என்பதைப் பட்டியலிடுங்கள். தையல் போடாவிட்டால் என்ன ஆகும் என்பதையும் மீதி உள்ள சந்தேகங்கள் அனைத்தையும் பற்றிக் கேட்டுப் பார்க்கலாம். இங்கு அல்ல. உங்கள் மருத்துவரிடம் மட்டும். அதன் பின்னால் நீங்களே சாதக பாதகங்களை ஒப்பிட்டு யோசித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள்.\nஉங்கள் அதே பிரச்சினை உள்ள ஆளாக இருந்தால் கூட சிகிச்சை ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது இல்லை. மற்றவர்களிடம் விசாரித்து அறிந்து கொள்வதில் தப்பு இல்லை. அதே போல உங்களுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள்.\nமனதை அமைதியாக வைத்திருங்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு அது அவசியம்.\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nகர்ப்ப பை விரிந்தது போல இருக்கிறது எனக்கு. அதனால் கர்ப்பபை வாயிலில் தையல் போடா வேண்டும் என்று சொலி இருகிறார்கள்.\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nசாக்லெலட் சிச்ட் இருக்கு குழந்தை இல்லை.Tips Pls\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/news/ukraine-international-airlines-plane-crash-pilot-mistake-unlikely/", "date_download": "2020-08-04T06:10:26Z", "digest": "sha1:YJD2NJECRGWVJXWYXSRVSCVGENAE2E5Z", "length": 10030, "nlines": 100, "source_domain": "newstamil.in", "title": "உக்ரைன் விமானம் நொறுங்கி விழுந்து 176 பேரும் பலி - Newstamil.in", "raw_content": "\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை – ரியல் ஹீரோவான அஜித் & விஜ��் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nHome / NEWS / உக்ரைன் விமானம் நொறுங்கி விழுந்து 176 பேரும் பலி\nஉக்ரைன் விமானம் நொறுங்கி விழுந்து 176 பேரும் பலி\nஈரானில் இருந்து இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி புறப்பட்ட போயிங் 737 விமானம் (பி.எஸ் 752) தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர்.\nஇந்த விமானத்தில்167 பயணிகளும் ஒன்பது விமானப் பணியாளர்களும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n‘ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இன்று அதிகாலை பி.எஸ் 732 விமானம் விபத்துக்குள்ளானது. அதில் உயிரிழந்தவர்களில் 82 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 11 பேர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் ஸ்வீடனைச் சேர்ந்த 10 பேர், 4 ஆப்கானியர்கள், 3 ஜெர்மானியர்கள் மற்றும் 3 பிரிட்டன் பயணிகளும் உயிரிழந்தனர்’ என உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி வாடிம் பிரிஸ்டைகோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n169 பேர் இந்த விமானத்தில் பறக்க டிக்கெட் வாங்கியிருந்தனர், அவர்களில் இருவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று இரான் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை - ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் - சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nநடிகர் சரத்குமாரின் செல்போன் எண் போலியாக உருவாக்கம் - காவல் ஆணையரிடம் புகார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார்\nசூதாட்டம் - நடிகர் ஷாம் திடீர் கைது - வீடியோ\n← தர்பார் ‘தந்தை-மகளாக வாழ்ந்து இருக்கிறோம்’ – ரஜினிகாந்த் பற்றி நிவேதா தாமஸ்\nதர்பார் விமர்சனம் | Darbar review →\nஉன்னாவ் பலாத்கார வழக்கு �� பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை\n ஐ.டி. பணியாளர்கள் கடும் எதிர்ப்பு\nபோலீஸ் வீட்டில் வேலைக்காரியின் கள்ளக்காதல்; அசிங்கமாக பேசி மிதித்த காவல் ஆய்வாளர் சபீதா\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSHARE THIS முதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிக்டாக் தடை\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/64", "date_download": "2020-08-04T06:12:43Z", "digest": "sha1:LZJZUM656L6GHBM4SCCOF3DSA56BMQRJ", "length": 6961, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/64 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/64\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n10 ஒரே குழந்தை உங்களுக்கு ஒரே குழந்தைதான அப்படியானல் அதை வளர்ப்பதில் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உங்கள் அன்பை யெல்லாம் அதனிடம் காண்பிப்பீர்கள்-அதில் எனக்குச் சந்தேகமில்லை. உங்கள் கவனத்தை யெல்லாம் அதன் மேல் செலுத்துவீர்கள். அதிலும் எனக்குச் சந்தேகமில்லே. அவ்வன்பையும் கவனத்தையும் பற்றித்தான் கான் உங்களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். அளவுக்கு மிஞ்சிய அன்பும் கவனமும் குழந்தைக்குக் கெடுதலாகவும் முடியலாம். ஒரே குழந்தை யென்ருல் சாதாரணமாக அது பிடிவாத, முள்ளதாக இருக்கிறது. தொட்டதற் கெல்லாம் ஒரே கூச்சலும் அழுகையும் தொடங்குகிறது. காரணமென்ன அப்படியானல் அதை வளர்ப்பதில் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உங்கள் அன்பை யெல்லாம் அதனிடம் காண்பிப்பீர்கள்-அதில் எனக்குச் சந்தேகமில்லை. உங்கள் கவனத்தை யெல்லாம் அதன் மேல் செலுத்துவீர்கள். அதிலும் எனக்குச் சந்தேகமில்லே. அவ்வன்பையும் கவனத்தையும் பற்றித்தான் கான் உங்களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். அளவுக்கு மிஞ்சிய அன்பும் கவனமும் குழந்தைக்குக் கெடுதலாகவும் முடியலாம். ஒரே குழந்தை யென்ருல் சாதாரணமாக அது பிடிவாத, முள்ளதாக இருக்கிறது. தொட்டதற் கெல்லாம் ஒரே கூச்சலும் அழுகையும் தொடங்குகிறது. காரணமென்ன பெற்ருேர்களுக்கு அது செல்லப்பிள்ளை. அவர்களுக்கு, அதுதான் ராஜா. ஒற்றைக் குழந்தை தன்னங் தனியாக வளர்கிறது. அதற்குத் தன் வயதுள்ள குழந்தைகளோடு அதிகமான தொடர்பு இல்லை. அது வயது வந்தவர்களின் மத்தியிலே அவர்களுடைய காரியங்களைக் கவனித்துக் கொண்டு கிற் கிறது. இந்த வகையில் அதற்கு ஒரு பிரதிகூலம் உண்டு. அது மற்றக் குழந்தைகளோடு கூடி விளையாடவேண் டும். தாராளமாக அதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பது பெற்ருேர்களின் தனிப்பட்ட கடமையாகும். பிறரோடு கூடியிருக்கப் பழகுவது குழந்தைப் பருவத் திலேயே கற்றுக் கொடுக்கவேண்டிய முக்கியப் படிப்பினை யாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 13:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nostradamus-predicted-audacious-trump-victory-now-world-could-end-266861.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T05:48:50Z", "digest": "sha1:2YEXOAFATSMTZVT5SO3TXRNO3KXBETPD", "length": 17448, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "'டொனால்ட் ட்ரம்ப்பால் வெடிக்கப் போகிறது 3ஆம் உலகப்போர் 'நாஸ்ட்ரடாமஸ் கணிப்பால் பீதி | Nostradamus predicted 'Audacious' Trump's victory - and now world could end - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்��ி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅயோத்தியில் மீசை இல்லாமல் ராமர் சிலையை வைத்தால் என்னை போன்ற ராம பக்தர்களுக்கு பயனில்லை.. சம்பாஜி\nசெப்.15க்குள் மைக்ரோசாப்ட்டுக்கு விற்கவில்லை என்றால் டிக்டாக்கிற்கு அமெரிக்காவில் தடை.. டிரம்ப்\nகொரோனாவுக்கு வெற்றிகரமான மருந்து.. இப்போதைக்கு வாய்ப்பே இல்லை.. உலக சுகாதார அமைப்பு வார்னிங்\nபிரதமர் மோடியுடன் திடீரென தொலைப்பேசியில் பேசிய முக ஸ்டாலின்\nஐம்மு-காஷ்மீரில் ராணுவ வீரரை கடத்தி சென்ற தீவிரவாதிகள் எரிந்த நிலையில் வாகனம் மீட்பு\nஎய்ம்ஸ்க்கு போகாமல் தனியார் மருத்துவனைக்கு போனது ஏன் அமித் ஷாவுக்கு சசி தரூர் கேள்வி\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல பெருசா ஏமாறப்போறாங்களாம்... உஷாரா இருங்க...\nAutomobiles ஆசை ஆசையாய் வாங்கிய பைக் அடிக்கடி ரிப்பேர்... உரிமையாளர் செய்த காரியத்தால் ஆடிப்போன ஜாவா...\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nMovies அடேங்கப்பா.. என்ன யோகா இது.. பிரபல நடிகையின் சாகச போஸ்.. பாராட்டிய ரசிகர்கள்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'டொனால்ட் ட்ரம்ப்பால் வெடிக்கப் போகிறது 3ஆம் உலகப்போர் 'நாஸ்ட்ரடாமஸ் கணிப்பால் பீதி\nலண்டன் :3 ஆம் உலகப்போர் மூளும் என்ற நாஸ்ட்ரடாமஸின் கணிப்பால் மக்கள் பீதி அடைந்துள்ளார்.\nஅமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரால் தான் மூன்றாம் உலகப்போர் மூளும் என்ற நாஸ்ட்ரடாமசின் கணிப்பு தற்போது தீயாக பரவி வருகிறது.\nஉலக அளவில் புகழ்பெற்றவை நாஸ்ட்ரடமஸின் கணிப்புகள். காரணம் அவரது கணிப்புகள் அனைத்தும் நடந்துள்ளது.\n16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்தவஞானி நாஸ்ட்ரடாமஸ் கணிப்புகள் வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடையவை.\nஅவரது கணிப்புகள் குழப்பமும் சர்ச்சையும் நிறைந்தவையாக இருந்தாலும் கூட இன்றலும் அவரது கணிப்புகள் குறித்து அறிய மக்கள் பேரார்வத்துடன் உள்ளனர்.\nகென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் ��ழுச்சி, நெப்போலியன் வீழ்ச்சி, இரட்டை கோபுர தாக்குதல், சுனாமி, என\nபல சம்பவங்களை முன்கூட்டியே கணித்தவர் நாஸ்ட்ரடாமஸ்.\nமோடி இந்தியாவின் பிரதமர் ஆவார், என்பதை 450 ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ் கணித்து கூறியதாக தகவல் வெளியானது. அது உண்மையாகவும் இருந்தது.\nஇந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என முன்கூட்டியே கணித்துள்ள நாஸ்ட்ரடாமஸ், அவரின் தலையிமையில் மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என கணித்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.\nமேலும் ஈராக் போர் தான் அழிவுக்கு முதல்படி என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார். அதற்கேற்றார் போல் தற்போது ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் ஈராக் ராணுவமும் அமெரிக்க கூட்டுப்படைகளும் சண்டையிட்டு வருகின்றன.\nஇதுவரை நாஸ்ட்ரடாமஸ் கணிப்புகள் பலித்துள்ளதால் மூன்றாம் உலகப்போர் குறித்த அவரது இந்த கணிப்பும் பலித்து விடுமா என மக்கள் பீதியடைந்துள்ளனர்.\nமேலும் 2016ஆம் ஆண்டு இயற்கை பேரிடர்கள், கடல் கொந்தளிப்புகள் மழை, வெள்ளம் என பேரழிவுகள் அதிகமாக இருக்கும், தீவிரவாதம் தலைதூக்கும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வல்லரசு நாடுகளின் தலைமை மாறுபடும் என்றும் அவை உலகை அழிவு நோக்கி அழைத்து செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநிலைமை சரியில்லை.. தேர்தலை தள்ளி வைக்கலாம்.. டிரம்ப் போடும் மாஸ்டர் பிளான்.. அமெரிக்காவில் திருப்பம்\nசீனாவின் அஸ்திவாரமே காலியாகும்.. இந்தியாவிற்காக \\\"ஜோ பிடன்\\\" இறக்கிய பிளான்.. டிரம்பிற்கும் சிக்கல்\nஇந்தியாவும் முக்கியம்.. சீனாவும் முக்கியம்.. திடீரென டிரம்ப் எடுத்த முடிவு.. என்ன சொன்னார்\nஹிப்ஹாப் பாடகர்.. டிரம்பின் நண்பர்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் கான்யே வெஸ்ட் போட்டி.. திருப்பம்\nநன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nசீனா மீது மிக மிக கடும் கோபத்தில் இருக்கிறேன்.. டிரம்ப் கருத்து.. இந்தியாவின் செயலுக்கு வரவேற்பு\nராணுவ தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை- அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு ஈரான் அதிரடி பிடிவாரண்ட்\nதேர்தலுக்கு பின் \\\"புரட்ச���\\\" செய்ய திட்டம் இப்போதே டிரம்ப் கொடுக்கும் சிக்னல்.. கலக்கத்தில் அமெரிக்கா\nஎச்1 பி , எச் 4 விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு.. பின்னணி\nமுதல்நாள் பிரச்சாரத்திற்கு சென்ற அதிபருக்கு பெரிய ஷாக்.. டிரம்பை வீழ்த்திய டிக்டாக் டீம்.. பின்னணி\nசீனாவை தண்டிக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து.. உய்குர் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்காக அதிரடி\nஎன்னை வெற்றிபெற வையுங்கள்.. ஜிங்பிங்கிடம் \\\"பேரம்\\\" பேசிய டிரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrump victory world engineering college கணிப்பு ட்ரம்ப் வெற்றி உலகம் அழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/aa-inpa-sapaiyae/", "date_download": "2020-08-04T05:47:12Z", "digest": "sha1:N62TCTGHGZB2GTK43AWWXTGF42IYKYN2", "length": 3644, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Aa Inpa Sapaiyae Lyrics - Tamil & English Others", "raw_content": "\nநீ என்றும் தழைத்து வாழ்க;\nஅன்புடன் பாலர் யாவரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க;\nஅன்னை தந்தை ஆவலாய் பாலகரை\n2. ஆ இன்ப சபையே\nஉன் செல்வம் சுகம் தழைக்க;\nஉன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய;\nபக்தியுடன் பற்பல சேவை ஆற்றி,\nகர்த்தன் அருள் பெற்று ஓங்க.\n3. ஆ இன்ப சபையே\nஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் போற்று;\nதுன்பம் துக்கம் துயரம் தொடர் நாளில்\n4. ஆ இன்ப சபையே\nஉன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு;\nஅன்பர் அவர் பிரசன்னம் உன்னை என்றும் நடத்தும்;\nஇவ்வாழ்வின்பின் உன் மக்களை அவரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Quarterly%20Exam", "date_download": "2020-08-04T06:04:40Z", "digest": "sha1:DIKBQKBYQD2B6YLHL4ZY27M3JM3BWFOK", "length": 4057, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Quarterly Exam - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ...\nகாலாண்டு, அரையாண்டு தேர்வை மீண்டும் நடத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை\nகாலாண்டு, அரையாண்டு தேர்வை மீண்டும் நடத்த முயற்சிக்கும் தனியார் பள்ளிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/12/blog-post_99.html", "date_download": "2020-08-04T04:42:44Z", "digest": "sha1:MHZSE67EI72FUCTHVTMURRF6IF4L76SJ", "length": 38978, "nlines": 733, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: மக்கள் மனநலமும் அரசின் பொறுப்பே...!", "raw_content": "\nமக்கள் மனநலமும் அரசின் பொறுப்பே...\nமக்கள் மனநலமும் அரசின் பொறுப்பே... முதுமுனைவர்.குணா.தர்மராஜா மன நலத்துறை என்பது இப்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. மன நலமில்லாதவர்களை சூனியக்காரர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சமூகத்தை விட்டு தள்ளிவைத்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. மனநலம் என்பது உடல் நலத்தைப் போன்றதுதான், எப்படி உடலுக்கு காய்ச்சல் மற்றும் பல வியாதிகள் வருகிறதோ அதைப்போலவே மனதிற்கும் வியாதிகள் வரும். அதற்கு சரியான வழிமுறைகளை கையாண்டு, மன நல மருத்துவரைப் பார்ப்பதன் மூலமோ, அவர்கள் தரும் மருந்துகளை சாப்பிடுவதன் மூலமோ அந்த வியாதிகளைக் கட்டுக்குள் வைக்கலாம். அதுபோக எப்படி ஆரோக்கியமான உடல் ஓர் அடிப்படை உரிமையோ, அதுபோலவே ஆரோக்கியமான மனமும் அடிப்படை உரிமை என்று நமது உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. மனநல பாதுகாப்புச் சட்டம் 2017 கொண்டுவரப்பட்டதும் இந்த விழிப்புணர்வின் காரணமாகத்தான். அதுவும் இந்தியா போன்ற பாதிக்கும் மேல் மத்தியதர வர்க்கக் குடும்பங்கள் இருக்கும் நாடுகளில் மனநலமின்மை பெருகி இருப்பதை நாம் காணலாம். இச்சூழலில் தான் வீட்டுநில ஏக்க நோய் என்று ஒரு புதிய சொல்லாடல் மன நல மருத்துவத் துறையில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்தச் சொல்லாடல் மக���களுக்கும், நிலத்திற்கும் இருக்கும் உறவையும், அந்த உறவு அற்றுப் போகும் போது ஏற்படும் மன நோய்களையும் பற்றி பேசுகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள். அங்கு அவர்களுக்கும் அவர்களின் விவசாய நிலங்களுக்கும் ஓர் புனிதமான நெருக்கமான உறவு நிலவுகிறது. நிலம் அவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறது. நிலத்தையோ, வீட்டையோ விற்கும் போதோ, இழக்கும்போதோ அவர் தன் குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போல வருந்துகிறார். அது அவரை இந்த நில ஏக்க நோய்க்குள் தள்ளுகிறது. இந்த நோய்க்குள் வீழ்ந்தவர் இழந்த அல்லது இழக்கப்போகும் நிலத்தை பற்றி ஏங்கி ஏங்கி மனதில் குமுறி புழுங்குகிறார். இதுபோன்ற மனப் புழுக்கம் கடுமையான மனச் சிதைவை ஏற்படுத்தும், ஏன் மரணத்திற்க்கு கூட வழிவகுக்கும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். வெறும் ஆற்றுப்படுத்துதல் இவர்களை இந்த நில ஏக்க நோயிலிருந்து குணப்படுத்தி விடாது. மாறாக மீண்டும் அவர்கள் அவர்களின் நிலங்களுக்கு திரும்பிச் செல்வதே அவர்களை எந்த விபரீத முடிவையும் எடுக்காமல் பாதுகாக்கும் என்றும் சொல்கிறார்கள் அவர்கள். இந்தியாவில் பல்வேறு திட்டங் களுக்கு நிலங்களை கையகப்படுத்தும் போது சமூக பொருளாதார பாதிப்பு, சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு போன்ற ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். அது எத்தனை கோடி முதலீட்டைக் கொண்ட திட்டமாக இருந்தாலும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்பது சட்டம். வளர்ச்சித் திட்டங்கள் முக்கியம் என்றாலும் அது சமூக பொருளாதார, சூழலியலில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றால் அந்தத் திட்டங்கள் கைவிடப் பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆய்வுகள் கட்டாயம் என்று சட்டம் உள்ளது. அதே நேரத்தில் மக்களின் மன நலம் இந்த திட்டங்களால் பாதிக்கப் படுமா என்பது பற்றி கண்டறிய இந்தியாவில் எந்த ஆய்வுகளோ அதற்கான சட்டங்களோ இல்லை. இந்தியாவில் சுமார் 44 சதவீத மக்கள் பல்வேறு மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றும் ஆய்வுகள் கூறும் நிலையில் இந்த நில ஏக்க நோய் பற்றிய விரிவான கலந்துரையாடலை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான மனம் என்பது அடிப்படை உரிமை என்று உலக சுகாதார நிறுவனமும், உச்சநீதிமன்றமும் கூறியுள்ள வேலையில் அரசு தனது திட்டங்களுக்கு நிலம் எடுக்கும்போது பாதிக்கப் படும் மக்களின் மனநிலை பாதிக்கப்படுமா என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதுவும் பெண்களும், குழந்தைகளும் அவர்களின் நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுவதனால் கடுமையான உளவியல் பாதிப்பிற்கு ஆளாவார்கள் என்று மனித உரிமை சபை கூறியிருக்கும் நிலையில் மனநிலை பாதிப்பு பற்றிய ஆய்வு கட்டாயமாக்கப்படவேண்டும். அரசின் திட்டத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட போகிறதென்றால் சமூக பொருளாதார, சூழலியல் ஆய்வுகளைப் போல மனநல ஆய்வுகளும் நடத்தப்படவேண்டும். அதற்கான சட்டத்தை அரசு உடனடியாக கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அத்திட்டம் மக்களின் மனநலத்தை பாதிக்கும் என்றால் அத்திட்டம், அது எட்டு வழிச்சாலையோ, ஸ்டெர்லைட்டோ, ஹைட்ரோ கார்பனோ எதுவாக இருந்தாலும் கைவிடப்படவேண்டும். ஏனெனில் ஒரு நல்லரசு என்பது ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் மனநலத்தைக் கொண்ட குடிமக்களாலேயே கட்டியமைக்கப்பட முடியும்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்\nஅறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...\nஅரிசி கொடுத்து அக்கா உறவா\nஅரிசி கொடுத்து அக்கா உறவா By டி.எஸ்.ஆர். வேங்கடரமணா | ஜனவரி 25, 2020 அன்று செய்தித் தாள்களில், நதிநீர்ப் பிரச்னை - முதல்வரைச் சந்திக்க...\nத.வி.வெங்கடேஸ்வரன் புற்றுநோய் செல்களை நாசம்செய்யும் சக்தி வாய்ந்த அற்புத கீமோதெரபி மருந்துகள் உள்ளன. ஒரே பிரச்சினை, புற்று செல்களோடு மற்ற...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய்\nவெற்றி மொழி - மலாலா யூசுப்சாய் - 1997 ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்...\nசிபில் ஸ்கோர்... கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nகடன் வாங்காமல் வாழ்க்கையை ஓட்டுவது கடினமாகிவிட்டது . வீடு வாங்க ஹோம் லோன் , கார் வாங்க கார் லோன் , வீட்டு உபயோக பொருட்கள் ...\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nம . பொ . சி . தமிழ்த் தேசிய முன்னோடியா பார்ப்பனர்களின் பின்னோடியா \" திராவிடத்தால் வீழ்ந்தோம் \" \" திராவிடம் மா...\nஅடுக்குமாடி வீடு வாங்கும் முன்...\nஅடுக்குமாடி வீடு வாங்கும் முன் ... | ஷியாம் சுந்தர் | சென்னை மட்டுமல்ல , கோயம்புத்தூர் , மதுரை போன்ற நகரங்களில்கூட இன்று அடு...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10775", "date_download": "2020-08-04T05:43:48Z", "digest": "sha1:T4UIUW76JSTRU47HUHOO6AMKED47RSN5", "length": 9954, "nlines": 274, "source_domain": "www.arusuvai.com", "title": "ரெட் பூரி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா மாவு - 2 கப்\nகாரட் - 100 கிராம்\nஉப்பு - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி + பூரி பொரிக்க\nமுதலில் காரட்டினை தோலினை சீவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொண்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.\nபின்னர் மைதாவுடன் , எண்ணெய் , சிறிது உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள காரட்டினை சேர்த்து நன்றாக பிசையவும். தண்ணீர் தேவையெனில் சிறிது சேர்த்து பிசையவும்.\nபின்னர் பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.\nகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்\nபீன்ஸ் கே��ட் பொரியல்(மாற்று முறை)\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24274", "date_download": "2020-08-04T05:24:35Z", "digest": "sha1:IORZ4PRKP4SYT26ML4PEWGODDYATNGWX", "length": 7623, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Agasthiyar Pallu 200 (Uraiyudan) - பள்ளு 200 (உரையுடன்) » Buy tamil book Agasthiyar Pallu 200 (Uraiyudan) online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : தாமரை நூலகம் (Thamarai Noolagam)\nபரிபூரணம் 400 பாண்டுவைப்பு 600 லோகமாரணம்\nஇந்த நூல் பள்ளு 200 (உரையுடன்), அகஸ்தியர் அவர்களால் எழுதி தாமரை நூலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அகஸ்தியர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nசிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு - Chilapathigaram Panmuga Vasaippu\nதிருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை)\nநாவல் கோட்பாடு - Novel (Kotpadu)\nபழைய மரப்பாலத்தில் ஒரு சம்பவம்\nசங்கத் தமிழியல் - Sanga Thamizhiyal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவீரமாமுனிவர் வாகடத் திரட்டு முதல் பாகம் - Veeramaamunivar Vaagada Thirattu Part 1\nஉயிர் காக்கும் சித்த மருத்துவம் - Uyire Kaakkum Siddha Maruththuvam\nசுப்பிரமணியர் ஞானக்கோவை - Subramaniyar Gnanakkovai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74949/Mother-of-3-girls-floating-in-the-lake--Disaster-due-to-lack-of-income.html", "date_download": "2020-08-04T05:01:20Z", "digest": "sha1:XMEHT7ZWKD5YLDC4QMJPP4OATIZLVTPG", "length": 10380, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏரியில் மிதந்த 3 பெண் குழந்தைகளின் தாயின் சடலம் - வருமானம் இல்லாததால் விபரீத முடிவு | Mother of 3 girls floating in the lake Disaster due to lack of income | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஏரியில் மிதந்த 3 பெண் குழந்தைகளின் தாயின் சடலம் - வருமானம் இல்லாததால் விபரீத முடிவு\nகொரோனாவால் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையால் வாடி வந்த 3 பெண் குழந்தைகளின் தாய் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆவடி அடுத்த சேக்காடு டி.ஆர்.ஆர் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (30). இவர், டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு, இளவரசி (5) நிகிதா (3), தபிதா (9மாதம்) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளன.\nஇந்நிலையில் நேற்று புவனேஸ்வரி, தபிதாயுடன் வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார். இதனையடுத்து, அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், இன்று காலை ஆவடி அடுத்த சேக்காடு ஏரியில் ஒரு பெண் சடலம் மிதப்பதாக ஆவடி போலீசாருக்கு தகவல் வந்தது.\nஇதனையடுத்து போலீசாரும் தீயணைப்புத் துறை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி சோதனை நடத்தினர். அப்போது, ஏரியில் இறந்து கிடந்தது புவனேஸ்வரி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது 9 மாத பெண் குழந்தையும் ஏரியில் பல மணி நேரம் தேடினர். ஆனால், குழந்தை தபிதாவின் உடல் கிடைக்கவில்லை.\nஅதன் பின்னர் புவனேஷ்வரியின் சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான குழு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. விசாரணையில் கடந்த 4 மாத காலமாக ஊரடங்கால் பாலாஜிக்கு வேலை இல்லை என்பதும் இதனால், புவனேஸ்வரி குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனால், மனம் உடைந்த புவனேஸ்வரி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.\nபுவனேஸ்வரியின் 9 மாத குழந்தை பற்றி எந்த விவரமும் முழுமையாக தெரியவில்லை. இவர், குழந்தை தபிதாவை வேறு எங்காவது விட்டு சென்றாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகோவில்பட்டி அருகே எரிந்த நிலையில் எலும்புக்கூடாக ஆண் சடலம் கண்டெடுப்பு..\n‘கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் 2021 ஜூன் வரை வீட்டிலிருந்து பணியாற்றலாம்’ சுந்தர் பிச்சை\nRelated Tags : lockdown, aavadinews, aavadi crime news, aavadi sucide women, ஆவடி செய்திகள், 3 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை, நீரில் மிதந்த சடலம் மீட்பு,\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்��ு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவில்பட்டி அருகே எரிந்த நிலையில் எலும்புக்கூடாக ஆண் சடலம் கண்டெடுப்பு..\n‘கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் 2021 ஜூன் வரை வீட்டிலிருந்து பணியாற்றலாம்’ சுந்தர் பிச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21858/", "date_download": "2020-08-04T07:27:26Z", "digest": "sha1:22Y3M4GEY7H4AOXL7WZ5G3IWA2AEL3K5", "length": 18365, "nlines": 285, "source_domain": "www.tnpolice.news", "title": "738 சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்த சென்னை காவல் ஆணையர் – POLICE NEWS +", "raw_content": "\nசட்டத்திற்கு புறம்பாக போலிமருத்துவம், 1 கைது\nசொந்த சித்தப்பாவை கைது செய்த கோவில்பட்டி உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, SP பாராட்டு\nஉயிருக்கு போராடிய வாயில்லா ஜீவன் மீட்ட வேளாங்கண்ணி காவல் ஆய்வாளரின் மனித நேய செயல்.\nசாராயம் கடத்தி வந்த பெண் உள்பட 3 பேர் கைது 2,250 லிட்டர் சாராயம் மற்றும் கார் பறிமுதல்\nதமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியில் இருந்து காணொளி மூலம் பயிற்சி\nகொட்டும் மழையில் சாலையில் இருந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட காவல்துறையினர்\nகாவலர்களுக்கு மன அழுத்த மேலாண்மை குறித்து காணொளியில் பயிற்சி\nதொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர்\nதிருடனை பிடித்த காவலர், தி.நகர் துணை ஆணையர் பாராட்டு\nஆட்டை கைது செய்த உத்திர பிரதேச காவல்துறையினர்\nஇலங்கை தாதா மர்ம மரணம்: காதலி கைது செய்துள்ள கோவை காவல்துறையினர்\nஇரண்டரை மாதத்தில் புதுப்பெண் தற்கொலை, கணவரும் தற்கொலை\n738 சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்த சென்னை காவல் ஆணையர்\nசென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் ���ாவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் அடையாறு மற்றும் வேளச்சேரி காவல் நிலையத்தில் கட்டப்பட்ட காவலர் ஓய்வு அறை மற்றும் வரவேற்பறையை திறந்து வைத்து பார்வையிட்டார்.\n06.12.2019 நேற்று மாலை வேளச்சேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடையாறு காவல் மாவட்டத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 738 சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் வேளச்சேரி காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட காவலர் ஓய்வு அறை மற்றும் வரவேற்பறையை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அடையாறு காவல் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில், தெற்கு கூடுதல் ஆணையாளர் திரு.பிரேம்ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.சி.மகேஸ்வரி, இ.கா.ப., அடையார் மாவட்ட காவல் துணை ஆணையாளர் திரு.பி.பகலவன், இ.கா.ப, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nதிண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு\n90 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் 07.12.19 சனிக்கிழமை நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை ஆயுதப்படை காவல் […]\nமேம்பாலம் அமைக்கும் பணியால் கடலூர் நகரில் போக்குவரத்து மாற்றம் துணை காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டார்\nதிருவண்ணாமலையில் 51 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள்\nஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 2,800 பேர் மீது வழக்குப்பதிவு\nஇருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல், DSP தலைமையில் விசாரணை\nகாஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட மாணவர் காவல் படை மாணவர்கள்\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,660)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,499)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,343)\nகத்தியுடன் சுற்���ிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர் (1,274)\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் (1,250)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,243)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nசட்டத்திற்கு புறம்பாக போலிமருத்துவம், 1 கைது\nசொந்த சித்தப்பாவை கைது செய்த கோவில்பட்டி உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, SP பாராட்டு\nஉயிருக்கு போராடிய வாயில்லா ஜீவன் மீட்ட வேளாங்கண்ணி காவல் ஆய்வாளரின் மனித நேய செயல்.\nசாராயம் கடத்தி வந்த பெண் உள்பட 3 பேர் கைது 2,250 லிட்டர் சாராயம் மற்றும் கார் பறிமுதல்\nதமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியில் இருந்து காணொளி மூலம் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184931303_/", "date_download": "2020-08-04T05:04:06Z", "digest": "sha1:HWY22RFYAZZB3NABQIQSO56WKIZH52WA", "length": 3940, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "ஆரோக்கிய கீரை சமையல் – Dial for Books", "raw_content": "\nHome / சமையல் / ஆரோக்கிய கீரை சமையல்\nடைனிங் டேபிள் டாக்டர். தினப்படி சாப்பாட்டில் ஏதேனும் ஒரு கீரை இருந்தால் மாத பட்ஜெட்டில் மருத்துவ செலவை ரப்பர் போட்டு அழிக்கிறீர்கள் என்று அர்த்தம்.50 வகை கீரை சமையல் உள்ளேமணத்தக்காளி கீரைக் குழம்பு, முருங்கைக்கீரை சாம்பார், வல்லாரை புதினா சாதம், பாலக்கீரை மஷ்ரூம் பிரியாணி. ம்ருத்துவ குணம் மாறாத மணாக்கும் கீரை சமையல்.வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.\nமினி மேக்ஸ் ₹ 40.00\nமினி மேக்ஸ் ₹ 40.00\nமினி மேக்ஸ் ₹ 40.00\nமினி மேக்ஸ் ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-04T05:56:58Z", "digest": "sha1:4KQ7HDNKBCXZASWIEYYQSZXKN7ISO3RG", "length": 27103, "nlines": 160, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வன் தட்டு நிலை நினைவகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவன் தட்டு நிலை நினைவகம்\nகணினியில் தரவுகளை சேமிக்க உதவும் கருவி\nவன்றட்டு நிலை நினைவகத்தின் (வநிநி) உள்தோற்றம். செம்பழுப்பு நிறத்தில் தெரிவது காந்தப்பூச்சு கொண்ட வட்டை. வட்டையின் மேல் நடுவே நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியின் நுனியில் காத்தத்தன்மையைத் துல்லியமாக உணரும் காந்த உணரி அல்லது காந்த உணர்நுனி உள்ளது. காந்த வட்டை சுழலும் பொழுது, இந்த உணர்நுனி காந்த வடமுனை-தென்முனை அமைப்பை விரைந்��ு உணர்ந்து அச்செய்தியை கடத்தி தெரிவிக்கவல்லது. அல்லது விரும்பிய வாறு காந்தப் பூச்சுள்ள வட்டையில் வடமுனை-தென்முனைப் பதிவுகளை பதிவிக்க வல்லது (எழுத வல்லது).\nவன்தட்டு நிலை நினைவகம் (வநிநி, hard disk drive, HDD) என்பது கணினிகளில் உள்ள நிலையான நினைவகம். குறிப்பாக மேசைக் கணினி, மடிக்கணினி, குறுமடிக்கணினி (net top), போன்ற கணினிகளில், இயக்குதள மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும் நினைவகம். கணினியை இயக்கும் மின்னாற்றலை நீக்கினாலும், அழிந்து போகாமல் நினைவில் வைத்திருப்பதால் இதனை அழியா நினைவகம (non-volatile memory) வகை என்றும், நிலை நினைவகம் என்றும் கூறுவர். இந்த வன்தட்டு நிலை நினைவகத்தில் (வநிநி) காந்தப் பூச்சுடைய வட்டமான தட்டுகளில் (வட்டைகளில்), 0,1 என்னும் இரும முறையில் தரவுகள் குறியேற்றப்பட்டு பதிவு (encode) செய்யப்பட்டிருக்கும். இத் தட்டுகள் மணித்துளிக்கு (நிமிடத்திற்கு) பல்லாயிரக்கணக்கான முறை சுழலவல்லவை, எனவே எண்ணிமத் தரவுகளை இந்த காந்தப்பூச்சுள்ள வட்டைகளில் முறைப்படி விரைவாகப் பதிய வைக்கவும் (இதற்கு எழுதுதல் என்று பெயர்), ஏற்கனவே பதிந்துள்ளதை (எழுதியதை)ப் படிக்கவும் முடியும்.\nவன்தட்டு நிலை நினைவகம் (வநிநி) கணினியில் இருக்கும் நிலை. காந்தப் பூச்சுடைய வட்டையின் மீது தொடாமல் ஆனால் மிக மிக நெஉக்கமாக நகரும் காந்த உணரிநுனியை தாங்கி இருக்கும் கையைப் படத்தில் பார்க்கலாம். வட்டை சுழலும் பொழுது உணரிநுனிக்கை மையத்தை நோக்கியும் மையத்தை விட்டு விலகியும் நகர்வதன் மூலம் வட்டையில் உள்ள எல்லா பகுதிகளில் இருந்தும் 0,1 என்னும் இரும எண்முறையில் தரவுகளைப் பதிவிக்கவும், பதிவித்ததை உணர்ந்து படிக்கவும் முடியும்\nவன்தட்டு நிலை நினைவகத்தை (வநிநி) முதன்முதலாக, தனிமனிதப் பயன்பாட்டுக்கான மேசைக்கணினிகள் தோன்றும் முன்னரே 1956 இல் ஐபிஎம் (IBM) நிறுவனம் உருவாக்கிப் பயன்படுத்தியது [1]). ஆனால் இன்று இவை கணினிகள் மட்டுமன்றி, எண்ணிம நிகழ்பட ஒளிப்படக் கருவி (digital video recorder) முதல் செல்பேசிகள் (அலைபேசி) வரை பல எண்ணிமக் கருவிகளும், அறிவியல் கருவிகளிலும் பயன்படுகின்றன. கணினியில் தரவுகளை தேக்கிவைக்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் துணையுறுப்பு வன்வட்டாகும். வன்தட்டுக்களின் கொள்வனவு பல���வேறு பெறுமானங்களை கொண்டிருக்கும்.அவசியத்திற்கேட்ப தேவையான அளவில் கொள்வனவு செய்து கொள்ளலாம். இந்த வன்தட்டுக்களில் தரவுகள் காந்தத் தட்டுக்களில் (platters) தேக்கிவைக்கப்படும். வன்வட்டில் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட தட்டுக்கள் இருக்கலாம். அவை எல்லாம் சுழல்தண்டில் பொருத்தப்பட்டிருக்கும். இத்தட்டுக்கள் ஒரே தடவையில் ஒரே கதியில் சுழலும். அதே வேளை அத்தட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே வாசிப்பு பொருத்தப்பட்டிருக்கும்.வன்தட்டின் கதி ,அதன் பெறுவழி நேரத்தை கொண்டு அளக்கப்படும். இப்பெறுவழி நேரம் மிகச்சிறிய பெறுமானத்தை எடுக்கும்.இந்நேரம் மில்லிசெக்கண்டில் அளக்கப்படும்.\n4 வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள்\n4.1 அக வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள்\n5.1 புற வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள்\n6 காந்த பதிவு முறை\n7.1 தகவல் பெற எடுக்கும் நேரம்\n7.2 தரவு பரிமாற்ற விகிதம்\n8 வன்தட்டு மின் நுகர்வு\nவன்தட்டு நிலை நினைவகத்தின் முன்னேற்றங்கள்\n(formatted) 3.75 மெகாபைட் 12 டெராபைட்[2] 3.2- மில்லியன் முதல் ஒன்று வரை [3]\nஇருப்பு சார்ந்த அளவு 68 கன அளவு[4] கன அளவு [5][a] 56,000 முதல் ஒன்று வரை[6]\nஎடை 2000 பவுன்ட்ஸ் [4] 2.2 அவுன்சஸ் [5][a] 15,000 முதல் ஒன்று வரை[7]\nசெயல்படுத்தும் நேரம் 600 மில்லி நொடிகள் 2.5 ரேம்\n200 முதல் ஒன்று வரை[8]\nவிலை ஐஅ$9,200 ஒவ்வொரு மெகாபைட்டிற்கும் (1961)[9] US$0.032 ஒவ்வொரு ஜிகாபைட்டிற்கும் 2015[10] 300 மில்லியன் முதல் ஒன்று வரை [11]\nதகவல் அடர்த்தி சதுர அங்குலத்திற்கு 2,000 பைட்கள் [12] 1.3 டெராபைட் (சதுர அடி) 2015[13] 650 மில்லியன் முதல் ஒன்று வரை [14]\nபொதுவான ஆயுட்காலம் ~2000 hrs MTBF[சான்று தேவை] ~22500 hrs MTBF[சான்று தேவை] 11-to-one[15]\nதொகுப்பு வன்தட்டு நினைவகம் 1956 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டது, பின்பு அது சிறிய கணிப்பொறிகளுக்காக இவை மேம்படுத்தப்பட்டன. ஐபிஎம்மிற்கான முதல் இயக்கி 350 RAMAC என்பதனை 1956 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அதன் அளவானது இரண்டு பதமி அளவிற்கு ஒப்பானது ஆகும். அதில் 3.75 மெகாபைட் அளவிற்கு கோப்புகளை சேமிக்க இயலும்.\nவன்தட்டு நிலைநினைவகத்தின்]] கொள்ளளவினை அதனை உருவாக்கியவர்கள் ஜிகாபைட் மற்றும் டெராபைட் என்று கூறுகின்றனர். 1970 ஆம் ஆண்டுகளில் மில்லியன், மெகா, மற்றும் எம் போன்ற டெசிமல் அளவுகள் கொண்டு இயக்கியின் கொள்ளளவினை மதிப்பிட்டனர். மேலும் ரோம், ரேம் மற்றும் குறுந்தகட���கள் ஆகியவை அனைத்தும் பைனரியாகவே பொருள் கொள்ளப்பட்டன. உதாரணம்: 1024 என்பது 1000 எம்.பி என்பதற்கு பதிலாகவே ஏற்பட்டது. ஆனால் கணிப்பொறியின் வன்பொருளானது இதனை 1024 என்பதாக எடுத்துக்கொள்ளாத போதும் அதனை மக்கள் தங்களது வசதிக்காகவே ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.\nஅக வன்தட்டு (internal harddisk)தொகு\nஅக வன்தட்டு என்பது கணிப்பொறி பெட்டியில் இருக்கும் ஒரு உதிரி பாகமாக கருதப்படுகிறது. இது இயங்குவதற்கு மாற்றி முறை மின்வலு வழங்கி இடம் இருந்து மின்சாரம் பெறப்படும்.\nபுற வன்தட்டு (External harddisk)தொகு\nபுற வன்தட்டு என்பது கையடக்க வன்பொருள் ஆகும் இதை தனியாக எடுத்துச் செல்லலாம். இது யுனிவெர்சல் சீரியல் பஸ் என்னும் அகில தொடர் பட்டை மூலம் இயங்கக் கூடியது.\nஅக வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள்தொகு\nவெஸ்டேர்ன் டிஜிட்டல் (WESTERN DIGITAL)\nஆறு வன்தட்டு நிலை நினைவகத்தின் காரணிகள்\nகடந்தகால மற்றும் நிகழ்கால வன்தட்டு நிலை நினைவகத்தின் காரணிகள்\n8 வழக்கற்ற நிலை 362 241.3 117.5 குறிப்பு இல்லை குறிப்பு இல்லை குறிப்பு இல்லை\n1.3 வழக்கற்ற நிலை குறிப்பு இல்லை 43 குறிப்பு இல்லை 40 GB[27] (2007) 1 40\n1 (CFII/ZIF/IDE-Flex) வழக்கற்ற நிலை குறிப்பு இல்லை 42 குறிப்பு இல்லை 20 GB (2006) 1 20\n1988- 1996 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் வன்தட்டு நிலை நினைவகத்தின் விலையானது அதன் பைட்டின் அளவினைப் பொறுத்து நாற்பது சதவீதம் உயர்ந்தது. 1996-2003 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் 51 சதவீதம் உயர்ந்தது. 2003-2010 ஆம் ஆண்டுகளில்34 சதவீதம் உயர்ந்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 2011- 2014ல் இந்த எண்ணிக்கையானது 14 சதவீதமாக குறைந்தது.\nபுற வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள்தொகு\nவெஸ்டேர்ன் டிஜிட்டல் (WESTERN DIGITAL)\nவன்தட்டு தரவுகளை காந்த பதிவு முறை வழியாக பதிவேற்றுகிறது .ஒரு பெர்ரோகாந்த மென் படலம் வாயிலாக இந்நிகழ்வு நடக்கிறது .இந்த காந்த அதிர்வுகள் இருமமாக(bits) சேமித்து வைக்கப்படும் .மேல இருக்கும் உட்பாகங்கள் சித்திரத்தில் இருக்கும் தட்டு போன்ற அமைப்பு பிளாட்ட்டர் எனப்படும் இந்த பிளாட்ட்டர் அளவு வன்தட்டு சேமிக்கும் திறன் பொருட்டு அதன் அளவு பெரிதாகும் .இதில் தான் நாம் சேமிக்கும் அனைத்து தரவுகளும் இருக்கும் .பொதுவாக 5400 சுழற்சி/நிமிடத்திற்கு அல்லது 7200சுழற்சி/நிமிடத்திற்கு மேசை கணினியில் பயன் படுத்தப்படுகிறது.\nதகவல் பெற எடுக்கும் நேரம்தொகு\nஒரு வினாவை நாம் இயக்குதளத்தில் இடும்போதோ, ஒரு கட்டளையை பிறப்பிக்கும் போதோ. அதற்கு தேவையான தகவல்களை வன்தட்டிடம் இருந்து எவ்வளவு வேகமாக நமக்கு அதற்கான பதிலோ, அக்கட்டளைக்கான செயலோ நாடி பெறும் போது. அந்த நிமிட கணக்கை கொண்டு அதன் செயலாக்க பண்புகளை கணிக்கின்றனர்.\nதரவு வன்தட்டில் இருந்து மற்ற சேமிப்பு வன்பொருளுக்கு பரிமாற்றம் நடைபெறும் விகிதம் பைட் அளவுகளால் கணக்கிடப்படுகிறது. அவை பெரும்பாலும் 1000 மெகாபைட்டு அளவுக்கு மேல் உள்ளது .\nமின் நுகர்வு என்பது எல்லா மின் சாதனபொருட்களுக்கும் இயல்பான ஒன்று. ஆனால் இந்த மின் நுகர்வு மடிக்கணினியில் பயன்படுத்தப்படும் வன்தட்டு தேர்வு செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது ஏன் என்றல் கைக்கணினி, மடிக்கணினி ஆகியவை மின்கலத்தினைக் கொண்டு இயங்கும் மின்வன்பொருள்கள். (electronic hardware). அதிக நிமிட சுழற்சி கொண்ட வன்தட்டுகள் அதிக மின் நுகர்வு உடையவை .குறைந்த நிமிட சுழற்சி கொண்டவை குறைந்த மின் நுகர்வு உடையவை. ஆகவே நிமிட சுழற்சிக்கும் மின் நுகர்வுக்கும் நேரடி தொடர்பு உள்ளதை அறிய முடிகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:56:04Z", "digest": "sha1:NZBGAFDBTO2E4WG7EB4ZNCSYKD44LSED", "length": 19675, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூழ்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநுரையைக் கொண்டு விளையாடும் சிறுவர்கள்\nகூழ்மம் (colloid) என்பது ஒரு சேர்மத்தின் நுண்ணியல் ரீதியாக கரையாத துகள்கள் மற்றொரு சேர்மத்துள் முழுவதுமாக விரவிக் காணப்படுவதைக் குறிக்கும். சில நேரங்களில் விரவிய பொருளை மட்டுமே கூட கூழ்மம் என்கிறார்கள் [1]. பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக உடனடியாக விரவும் சர்க்கரைகள், உப்புகள், அமிலங்கள், காரங்கள் போன்றவை படிகங்கள் என்றும் பார்ச்மென்ட் வடிதாளின் வழியாக குறைந்த வேகத்தில் விரவுகின்ற செலாட்டின், அல்புமின், பசை போன்ற சேர்மங்கள் கூழ்மங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கூழ்மத்திலுள்ள துகள்களின் உருவளவைக் காட்டிலும் தொங்கலில் உள்ள துகள்களின் உருவளவு பெரியவை என குறுகிய பொருளில் வரையறுக்கப்பட்டிருந்தாலும் கூழ்மத் தொங்கல் என்ற சொல் ஒட்டுமொத்த கரைசலையும் குறிப்பிடுவதாகக் கருதப்படுகிறது. கரைபொருளும் கரைப்பானும் ஒரு படித்தான நிலையில் காணப்படும் கரைசலைப் போலவும் அல்லாமல், கரைபொருள் கரைசலின் அடியில் கீழே படிந்துவிடும் தொங்கல் போலவும் அல்லாமல் கரைபொருள் கரைசலில் விரவிய நிலையில் காணப்படும் பலபடித்தான கலவையை கூழ்மம் என்கிறார்கள். ஒரு கலவையை கூழ்மம் என்று கருத வேண்டுமெனில் அக்கலவையில் உள்ள துகள்கள் கலவையின் அடியில் படியக்கூடாது அல்லது படிவதற்கு மிக நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்வதாக இருக்கவேண்டும்.\nகூழ்மத்திலுள்ள துகள்களின் உருவளவு தொங்கலில் உள்ள துகள்களின் உருவளவைக் காட்டிலும் சிறியதாகவும், உண்மையான கரைசலில் உள்ள துகள்களின் உருவளவைக் காட்டிலும் பெரியதாகவும் காணப்படும். அதாவது கூழ்மத்தில் விரவிக் கிடக்கும் துகள்களின் அளவு 1 நானோ மீட்டர் என்ற அளவிலிருந்து 1000 நானோ மீட்டர் என்ற அளவுவரை உள்ள துகள்கள் காணப்படும் கலவை கூழ்மம் என்று வரையறுக்கிறார்கள் [2]. 250 நானோ மீட்டருக்கு மேல் அதிக அளவு கொண்ட பெரிய துகள்களை ஒளியியல் நுண்ணோக்கியின் மூலம் நன்கு பார்க்கமுடியும். இதைவிட சிறிய துகள்களை எலக்ட்ரான் நுண்ணோக்கி அல்லது மீநுண்ணோக்கி கொண்டுதான் பார்க்கமுடியும். இந்த உருவளவில் துகள்கள் விரவிக்கிடக்கும் ஒரு படித்தான கலவையை கூழ்மத்தூசுப்படலம், கூழமப்பால்மம், கூழ்மநுரைகள், கூழ்மவிரவல்கள் அல்லது நீர்ப்படலங்கள் என்ற பெயர்களால் அழைக்கிறார்கள். கூழ்மத்தின் மேற்பரப்பு வேதியியல் விரவிய நிலையிலுள்ள துகள்களை அல்லது நீர்த்துளிகளை பெருமளவில் பாதிக்கிறது. கூழ்மத்திலுள்ள துகள்களால் ஒளிச்சிதறல் அடையும் எனப்படும் டிண்டால் விளைவு காரணமாக சில கூழ்மங்கள் ஒளி ஊடுறுவக்கூடியனவாக உள்ளன. மற்றவை ஒளிப்புகா தன்மையைக் கொண்டுள்ளன அல்லது இலேசான நிறம் கொண்டவையாகவும் உள்ளன.\nகூழ்மங்களை ஆராய்கின்ற கூழ்ம வேதியியல் துறையை இசுக்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தாமசு கிராம் என்ற அறிஞர் 1861-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் [3]\n4 கூழ்மங்களின் நிலைப்புத் தன்மை\nவிரவிக்கிடக்கும் கட்டத்தில் துகள்களை அளவிடுவது கடினமாக இருப்பதாலும், கூழ்மம் கரைசலின் தோற்றத்தில் காணப்படுவதாலும் சில சமயங்களில், கூழ்மங்கள் அவற்றின் இயற்பிய-வேதியியல் மற்றும் நகரும் பண்புகளால் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஒரு கூழ்மத்தில் திண்மத் துகள் நீர்மத்தில் விரவிக் கிடக்க நேர்ந்தால் அந்த திண்மத் துகள்கள் ஒரு சவ்வின் வழியே ஊடுறுவாது. உண்மையான கரைசலில் கரைந்துள்ள அயனி அல்லது மூலக்கூறு சவ்வின் வழியே ஊடுறுவும். கூழ்மநிலைத் துகள்கள் அவற்றின் சொந்த பரிமாணத்தை விட சிறிய அளவிலான அளவு குறைந்த துளைகள் வழியாக செல்ல இயலாது. மீச்சிறிய துளை கொண்ட சவ்வின் அளவிற்கேற்ப வடிகட்டப்பட்ட நீர்மத்தில் கூழ்மத் துகள்களின் செறிவும் காணப்படும். எனவே வகைப்படுத்துவதற்கான சோதனைகளில் இக்கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. கூழ்மத்தின் வகைபாடுகள் இங்கு தரப்பட்டுள்ளன.\nபரவு ஊடகம் மற்றும் தொடர் ஊடகத்தின் திண்ம, நீர்ம, வளிம நிலைகளைப் பொருத்து கூழ்மங்கள் பின்வருமாறு பகுக்கப்படுகின்றன.\nவளிமம் (வாயு) நீர்மம் திண்மம்\nவளிமம் வளிமங்கள் அனைத்தும் ஒன்றில் ஒன்று கரையக் கூடியவை. அதனால் அவை கூழ்மங்கள் ஆகா. நீர்ம தூசிப்படலம் (liquid aerosol)\n(எ.கா.) மேகம் பனிப்புகை பாலாடை (பாலேடு)\n(எ.கா.) வண்ணப் பூச்சு, வண்ண மை\nதிண்மம் திண்ம நுரை, காற்றுக்கரைசல்\n(எ.கா.) புரைமக் களி, நுரைக்கல் | களிமம் (கூழ்க்களி, கட்டிக்கூழ்) (கரைசல்)\n(எ.கா.) ஊண் பசை (செலாட்டின்), திடக்கூழ் , பாலாடைக் கட்டி, அமுதக்கல்\n(எ.கா.) கலப்புலோகம், மாணிக்கக் கண்ணாடி\nஒரு விழ்படிவை ஒரு கூழ்மமாக மாற்றும் செயல்முறை கரைசலாக்கம் என்று அழைக்கப்படுகிறது. கரைசலாக்கம் இரண்டு வழிமுறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. உரிய அயனிகளைச் சேர்த்தல் மற்றும் பிரிகை ஊடகம் ஒன்றை சேர்த்தல் என்பன அவ்விரண்டு முறைகளாகும். இச்செயல்முறையில் சேர்க்கப்படும் பொருள் கூழ்மமாக்கும் அல்லது சிதறலாக்கும் காரணி எனப்படுகிறது.\nபிரிகை ஊடகத்தின் முன்னிலையில் விழ்படிவு ஒன்றுடன் சிறிதளவு மின்பகுளியைச் சேர்த்து கூழ்மம் தயாரிப்பது அயனிகள் கொண்டு கூழ்மம் தயாரிக்கும் முதல்வகை தயாரிப்பு முறையாகும். இங்கு மின்பகுளியில் உ��்ள அயனிகள் கூழ்மமாக்கும் காரணியாகச் செயல்படுகின்றன.\nஒரு வீழ்படிவு பிரிகை ஊடகம் ஒன்றுடன் சேர்க்கப்பட்டு கூழ்மம் தயாரிக்கப்படுதல் இரண்டாவது வகை கூழ்மம் தயாரிக்கும் முறையாகும்.\nஓர் உண்மையான கூழ்மம் நிலையானது ஆகும். இதன் துகள்கள் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து வீழ்படிவாவதில்லை.\nஒரு மெய் கரைசலிலுள்ள அயனிகளைப் போலன்றி, கூழ்மத்திலுள்ள பரவு ஊடகப் பொருள்களால் சில மென்றோல்களின் (membranes) வழியாக ஊடுறுவிச் செல்ல முடியாது.\nடின்டால் விளைவின் காரணமாக கூழ்மங்கள் நிறமுடையனவாகவோ கலங்கலாகவோ காட்சியளிப்பன.\nபெரும்பாலும் பரவு ஊடகத் துகள்கள் கூழ்மத்தின் மேற்பரப்பு வேதியலினால் மாற்றம் கொள்வதில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_19", "date_download": "2020-08-04T07:08:59Z", "digest": "sha1:OLWMCH65DGZRHH63LQQRO7DQPJWRUU6T", "length": 8600, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஏப்ரல் 19\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏப்ரல் 19\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஏப்ரல் 19 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசார்லஸ் டார்வின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெ. குப்புசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்ஜியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிம் கார்பெட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1861 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/01/23123323/ACTRESS-SONAS-EMOTIONAL-NOTE--JUST-BY-LOOKING-AT-MY.vpf", "date_download": "2020-08-04T05:20:01Z", "digest": "sha1:MUZO4MYVMW5WA6HL4IFXDWL6IRNAOSLV", "length": 15341, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "ACTRESS SONA'S EMOTIONAL NOTE - \"JUST BY LOOKING AT MY COSTUME, MANY ASSUME.... || பச்சமாங்கா: என்னை கவர்ச்சி நடிகையாக சித்தரிக்க வேண்டாம் - நடிகை சோனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபச்சமாங்கா: என்னை கவர்ச்சி நடிகையாக சித்தரிக்க வேண்டாம் - நடிகை சோனா\nஎன்னை கவர்ச்சி நடிகையாக சித்தரிக்க வேண்டாம் என நடிகை சோனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழ் படங்களில் கவர்ச்சி நடிக��யாக வலம் வந்தவர் சோனா. ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் ஆடி உள்ளார். சொந்தமாக வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்தார். அதில் போதிய வருமானம் இல்லை. சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “என்னை பார்த்து பலரும் படங்களில் நடிக்கவில்லையா என்று கேட்கிறார்கள். நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன்” என்று சோனா குறிப்பிட்டு இருந்தார்.\nகடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை. தற்போது நடிகர் பிரதாப் போத்தனுடன் இணைந்து சோனா 'பச்சமாங்கா' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் சோனா கவர்ச்சியாக நடித்திருப்பதைப் பார்த்து அவர் ஷகிலா வழியில் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற பேச்சு அடிபட்டது.\n‘பச்ச மாங்கா’ என்ற படத்தில் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதிரடி சண்டை, கவர்ச்சி, நெருக்கமான படுக்கை அறை காட்சிகளுடன் தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சோனா, ஜாக்கெட், பாவாடை மட்டும் அணிந்து கணவருக்கு துரோகம் செய்யும் மனைவியாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. வேறு ஆணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன.\nஇந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் நடிகை சோனா, \"பச்சமாங்கா திரைப்படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். இயக்குநர் பாலு மகேந்திரா போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் ட்ரெய்லரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதிக கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால் தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன்.\nஇந்தப் படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்\"\nஇந்தப் பச்சை மா���்கா படம் அப்படி கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தால் பிரதாப் போத்தன் எப்படி நடிப்பார் என்ற கேள்வியையும் நடிகை சோனா எழுப்பியுள்ளார்.\nபச்சமாங்கா திரைப்படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.\nகவர்ச்சிக்கு மறுப்பதால் ஒதுக்குகின்றனர் நடிகை சோனா வருத்தம்\n1. பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க- நடிகர் சூர்யா\nபேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.\n2. நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் - இர்பான் பதான்\nநடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்து உள்ளார்.\n3. யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை\nஇந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்\n4. துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை\nதுப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுவதாக நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.\n5. திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை - நடிகை ஓவியா\nதிருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என நடிகை ஓவியா கூறி உள்ளார்.\n1. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சொந்த செலவில் 7 நாள் தனிமை கட்டாயம்\n2. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டி; புதிய கல்வி கொள்கையில் தகவல்\n3. போட்டி நேரத்தில் மாற்றம்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவருக்கு பதிலாக மாற்று வீரர்\n4. குடியுரிமை திருத்த சட்ட விதிமுறைகளை வகுக்க மேலும் 3 மாத அவகாசம் கேட்கிறது, மத்திய உள்துறை அமைச்சகம்\n5. ராமர் கோவில் பூமி பூஜைக்கு ராஜ்நாத் சிங், பாபா ராம்தேவுக்கு அழைப்பு எல்.கே.அத்வானி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்\n1. இணைய தளத்தில் பரபரப்பு; ரஜினியின் ‘அண்ணாத்த’ முழுகதையும் கசிந்ததா\n2. திருமண அவதூறுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு\n3. நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி சூடு; போலீஸ் குவி���்பு\n4. புதிய பட அதிபர் சங்கம் பற்றி பாரதிராஜா விளக்கம்\n5. டொரன்டோ சர்வதேச பட விழாவில் ‘கைதி’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2010/07/3.html?showComment=1278587240842", "date_download": "2020-08-04T07:04:24Z", "digest": "sha1:UUC6AX3LB3VAHKRPP6XMIQEEJLS3KZOO", "length": 12461, "nlines": 84, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: நம் வீட்டின் வரலாறு - பகுதி 3", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nநம் வீட்டின் வரலாறு - பகுதி 3\nபெரும் மழையின் காரணமாக உண்டான தண்ணீரானது பூமியில் மறைந்திருந்த மண்ணின் சத்தை, (தாது உப்புகள் போன்றவைகள்) கரைத்து நீர்ம நிலையில் , தாவர இனங்கள் உண்டாவதற்கு ஏற்ற தயார் நிலையில் பூமியினை வைத்திருந்தது.\nசூரிய ஒளியும், வெப்பமும் பூமியின் மீது பட்டவுடன் மண்ணில் நீர்ம நிலையில் கரைந்திருந்த மண்ணின் சத்தில் இருந்து ஒரே இடத்தில நிலைத்து நின்று வளரக் கூடிய புல், பூண்டுகள், காளான்கள் போன்றவைகளும் , நீர்ம நிலையில் பாஷம் போன்ற எளிய வகை தாவர முதல் நிலை உயிரினங்களும் உண்டாயிற்று.\nஇவைகளே பிற்காலத்தில் ஏக இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் இரண்டாம் நிலை உயிரினங்கள் பூமியில் தோன்றி வளர்ச்சி அடைவதற்கு முதல்படியாக அமைந்தது எனலாம். இப்படி நீரில் பாஷம் போன்ற எளிய வகை தாவர இனத்தில் இருந்து நிலத்தில் மிகப் பெரிய அடர்ந்த காடுகள் வரை பல லட்சம் ஆண்டுகளில் உண்டாயின.\nஇப்படி நீரிலும், நிலத்திலும் முதன் முதலில் தோன்றிய மிகவும் எளிமையான தாவற இனனங்கள் சில காலம் வரையில் பூமியில் இருந்து கிடைத்த மண்ணின் சத்தாலும், சூரிய சக்தியாலும் மற்றும் அக்காலத்தில் காற்றில் அதிகமாக நிறைந்திருந்த கரியமில வாயுவையும் எடுத்துக் கொண்டும் வளர்ந்தன.\nபிறகு இந்த தாவரங்கள் அழிந்து , மக்கி மண்ணில் மறைந்தன . இப்படி மக்கி மறைந்த தாவரங்கள் மறுபடியும் பூமியில் தாவர இனங்கள் தோன்ற காரணமான மண்ணின் சத்தாக மாறின. இப்படியே சுழற்சி முறையில் தாவர இனங்கள் பூமியிலும், நீரிலும் , தோன்றி வளர்ந்து மறைந்து எப்போதும் பூமியின் உயிர் சத்தானது மாறாமல் அப்படியே வைத்துக் கொண்டது.\nமுதலில் விதைகள் என்பது இல்லாமல் முளைத்த மிக சிறிய தாவர இனங்கள் பிறகு ச���டி, கொடிகளாகவும், மரங்களாகவும் வளர்ச்சி அடைந்தது. பூத்து , காய்த்து, கனிந்து , அதில் இருந்து விதிகள் என்பது உண்டாகி, அவைகள் மறுபடியும் நீரிலும், நிலத்திலும் பல கோடி தாவர இனங்கள் உண்டாக காரணமாக இருந்தன. இயற்கையும் தாவர இனங்கள் பூமியில் எங்கும் பரவி வளர்ச்சி அடைவதற்கு வேண்டிய சூழ்நிலையினை உருவாக்கி கொடுத்தது.\nஇந்த கால கட்டத்தில் பூமியில் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு வேண்டிய பிராண வாயு உண்டாகி இருக்கவில்லை. அப்போது அதிக அளவு கரியமில வாயுதான் காற்று மண்டலத்தில் இருந்தது. அதனால் தாவர இனங்கள் பகலில் கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு பிராண வாயுவை வெளியிட்டன. இரவில் பிராண வாயுவை எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியிட்டன. இந்த சுழற்சி முறையில் இயற்கையானது பிற்காலத்தில் உண்டாகப் போகும் உயிரினங்களுக்கு தேவையான பிராண வாயுவை சரியான விகித சாரத்தில் வைத்துக் கொண்டது.\nஇந்தவிதமான பூமியானது சுமார் 40 ,000 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது . என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nமுதலில் இந்த உலகமானது சலனமற்று அமைதியாக இருந்தது. இறைவன் சங்கல்பம் கொண்டவுடன் இந்த அணுக்களானது சலனம் அடைந்து உலகம் ஏற்படுவதற்கான மாற்றங்கள் அடையத் தொடங்கின. இந்த உலகம் தோன்றியபோது எழுந்த ஒலியே இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓங்காரம் என்ற ஓம் ஒலியாகும்.\nபல்வேறு மாற்றங்கள் நடைபெற்று இந்த உலகம் முழுமை அடைவதற்கு பல காரணங்களை அறிவியல் நமக்கு சொன்னாலும் அந்த காரணங்களின் ஒழுக்க கோட்பாட்டிற்கு ஆதாரமாய் நின்று அவற்றை இயக்குபவனாய் இருப்பவரே\nஅந்த பரம்பொருளான இறைவன் ஆவான் .\nபிரபஞ்சத்தின் தோற்றமும் ஒடுக்கமும் இறைவனின் சங்கல்பம் ஆகும்.\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒ��்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=885:------q-&catid=38:2006&Itemid=59", "date_download": "2020-08-04T04:42:09Z", "digest": "sha1:PU2734BT75WYB6PMGXPXN4Q6SRAHPZ6A", "length": 20504, "nlines": 56, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n'மிக நெடிது மிகத் தொலைவு ஆப்பிரிக்கக் கருப்பு முகம்\"\nஒரு நிழப்படம் - சில கேள்விகள்\nஇதோ, இங்கே நீங்கள் பார்க்கும் நிழற்படத்தில் ஓர் ஆப்பிரிக்கப் பெண் ஒரு சின்னஞ்சிறு கை அவள் வாயை வருடிப் பொத்தியபடி இருக்கிறது. அந்தக் கை சொல்லாமல் சொல்கிறது \"\"பால் கொடு அம்மா.'' அவன் அவளது மகன். \"\"என்னைக் கவனி'' என்று கை அசைவில் ஊமைச் சொல்லை உதிர்க்கும் இந்தக் குழந்தையைக் கவனியுங்கள். தாய்தான் அதன் உலகம்.\nஅந்தப் பெண்ணைக் கேளுங்கள் அவள் அறிவாள். ஆனால் அவள் பதில் சொல்வாளா, தெரியவில்லை. கண்கள்கூட அவளது உணர்ச்சிக் குவியல் உறைந்து போய்விட்டதையே சொல்கின்றன. கருப்புச் சிறுவனின் கரம் கூட அவனது கூட்டுக்குள்ளே ஓடிக் கொண்டிருக்க வேண்டிய புரதம் தாமிரப் பழுப்பு நிற மெழுகாய் வெளியே உருகிவிட்டது.\nஅந்த ஆப்பிரிக்கப் பெண்ணின் நிழற்படம் எடுத்தவர் கனடா நாட்டுக் கலைஞர் ஃபின்பார் ஓ' ரெய்லி. இவர் ராய்ட்டர் உலகச் செய்தி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இப்படத்துக்காக \"உலகச் செய்தியாளர்' தரப்பில் முதல் பரிசு கொடுத்தார்கள். இந்த நிழற்படம் ஓர் உறைந்த படிமம். நேற்றைய, இன்றைய, நாளைய ஆப்பிரிக்காவின் தோராயமான செய்தி. ஒரே தொடரில் அதைச் சொல்வதானால் சுரண்டலின் விளைவான பசி.\nஇந்த நிழற்படத்தைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த தலைமை நடுவர் சொன்னார்: \"\"இந்தப் படத்தின் படிமம் எல்லா அம்சங்களையும் ஒன்றாகக் கொண்டிருக்கிறது. அழகு, பயங்கரம், அவலம், எளிமை, கம்பீரம் அத்தனையும் அதில் இருக்கிறது. உங்கள் மனத்தை அசைக்கவும் வல்லது.'' கவனமாக இச்சொற்கள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்யுங்கள்.\nஉங்கள் மனதில் நியாயமாகவே சில கேள்விகள் எழும். பயங்கரத்தை எப்படி அழகாகப் பார்க்க முடியும் அவலச் சித்த��ிப்பு எப்படி கம்பீரமாக, சுவைநயமாக இருக்க முடியும் அவலச் சித்தரிப்பு எப்படி கம்பீரமாக, சுவைநயமாக இருக்க முடியும் மனிதனை பண்டங்களாக அடிமைகளாக ஆக்கி, பயன்படுத்தியதும் தூக்கி எறிந்து அழித்துவிடும் முதலாளித்துவ உலகம் அப்படித்தான் நினைக்கும். அங்கே நீரோ பிடில் வாசிப்பான். அவர்களின் வாதப்படி உள்ளடக்கத்திலிருந்து பிரித்துவிட்டால், இசைநயத்தில் பிடில் அழகு. அப்படியானால், எது அழகு மனிதனை பண்டங்களாக அடிமைகளாக ஆக்கி, பயன்படுத்தியதும் தூக்கி எறிந்து அழித்துவிடும் முதலாளித்துவ உலகம் அப்படித்தான் நினைக்கும். அங்கே நீரோ பிடில் வாசிப்பான். அவர்களின் வாதப்படி உள்ளடக்கத்திலிருந்து பிரித்துவிட்டால், இசைநயத்தில் பிடில் அழகு. அப்படியானால், எது அழகு மனிதத்துக்கு எதிரான உள்ளடக்கத்தை மறைக்கும் வடிவம் அழகாகுமா\nகலையின் உள்ளடக்கம் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். அதன் வடிவத்தைப் பாருங்கள் என்று வடிவம் முக்கியமென்று கற்றுத்தரும் முதலாளித்துவம் உள்ளடக்க முக்கியத்துவத்தை அதன் சமூக சாராம்சத்தை ஒப்புக் கொள்ளக்கூடக் கூசுகிறது. அதாவது, ஆப்பிரிக்க அவலத்தையே \"அழகாக' எடுத்ததால்தான் ஓ' ரெய்லிக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்கள், பரிசு கொடுத்த நிபுணர்கள்.\nமனத்தைத் தைக்கின்ற வலிதரும் அந்நிழற்படம் வெறும் அழகான காகிதமா அல்ல, அப்படம் நானூறாண்டு ஆப்பிரிக்க வரலாற்றின் கொந்தளிப்பைத் தனக்குள்ளே வைத்துக் குமுறிக் கொண்டிருக்கும் ஓர் எரிமலை. ஆப்பிரிக்க வரலாற்றை ஆழமாக அறிந்தவர்களுக்கு இது புரியும்.\nஆப்பிரிக்கக் கருப்பர் 12 லட்சம் பேர் இன்று அகதிகள் முகாமில் வாடுகிறார்கள். கஞ்சிக்காக, மருத்துவத்துக்காக அமைந்த அப்படிப்பட்ட நிகெர் என்ற ஆப்பிரிக்க நாட்டு முகாம் ஒன்றில்தான் ஓ' ரெய்லி அப்பெண்ணின் படத்தை எடுத்திருக்கிறார்.\nஅந்த நிகெர் நாட்டு வரலாற்றைப் புரட்டினால் இந்திய வரலாற்றைப் பார்ப்பது போலவே இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் — இந்தியாவில் சாதிக் கொடுங்கோன்மை, ஆப்பிரிக்காவில் இன யுத்தநிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை.\nஆப்பிரிக்காவை அடிமைப்படுத்திய ஏகாதிபத்தியங்கள் அதில் முக்கியமாக பிரான்ஸ், பாரம்பரிய நிகெரின் விவசாயத்தை அழித்து ஏற்றுமதிப் பணப் பயிருக்கு மாற்றியது; இயற்கைச் சூழலை அழித்தது; உணவுப் பயிர் உற்பத்தியைத் திட்டமிட்டு நசுக்கியது; இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்க உலக வங்கிக் கடன்திட்டங்கள் ஆப்பிரிக்காவுக்குப் படையெடுத்தன. 1960ன் பிற்பகுதியிலிருந்து 1998 ரசியச் சமூக ஏகாதிபத்தியத்தின் நிலைகுலைவு வரை 40 ஆண்டுகள் அமெரிக்க ரசியமோதல் ஆப்பிரிக்க மண்ணிலும் நடந்தது. இரண்டு தரப்பிலிருந்தும் கலகக் கும்பல்களுக்குப் பணமும், ஆயுதமும் வாரிவழங்கப்பட்டன. சண்டைகள் பெருகின. நிகெர் உட்பட எத்தியோப்பியா, சோமாலியா, மொசாம்பிக் நாடுகளில் சகோதரப் படுகொலைகளில் ரத்தம் ஆறாய் ஓடியது.\nஆப்பிரிக்க மக்களின் இந்த வலிகள் யார் மனத்தைத் தொட்டனவோ அவர்கள் அம்மண்ணில் ஆப்பிரிக்கப் பசியின் நிறமென்ன என்று அறிந்து கொண்டு ரண வலியைக் கொடுத்த பிரெஞ்சு, ஆங்கிலேய, இத்தாலிய, அமெரிக்க ஏகாதிபத்தியங்களை கென்சரோ விவா போன்ற தியாகிகள் தலைமையில் எதிர்த்தார்கள்; இன்னமும் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எதிரிகள் மக்களிடையே அடிவேர்வரை சென்று எதிர்ப்புக்களை நீர்த்துப் போகச்செய்து அடக்கி எதிர்வேலை செய்யக்கூடிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை, அடிமட்ட அரசாங்கங்களாக, விதைத்து வளர்க்கிறார்கள்.\nஅண்மையில், அவற்றின் ஊழியர்கள் ஆப்பிரிக்காவின் வறுமை பற்றி உலக மக்களின் கவன ஈர்ப்புக்காக \"\"வறுமையை வரலாறாக்குவோம்'' என்ற முழக்கத்தோடு, பல அய்ரோப்பிய இசை நிகழ்ச்சிகளை அமைத்தார்கள்; ஆப்பிரிக்க வரலாற்றையே வறுமையாக்கிப் புலம்பச் செய்துவிட்டார்கள்.\nகருணை கூடச் சுரண்டும் என்றால் நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். மேலே ஆப்பிரிக்கச் சூழலில் நடந்த பன்னாட்டுக் கம்பெனிகளது கருணையின் அரசியல்பற்றிச் சேர்த்துப் பார்த்தால் ஒப்புக் கொள்வீர்கள். அதற்கொரு கலை இலக்கணம் வகுத்தால் எப்படி இருக்கும் அதுதான் \"\"அவலம் அழகாகுமெ''ன்ற நடுவரின் சொற்கள்.\nஅந்த நிழற்படத்தில் எது முக்கியம் மனித அவலம், துன்பம்தான் படத்தின் உள்ளடக்கம், கருப்பொருள். அது முக்கியம் என்று அவர் சொல்லவில்லை, சொல்லமாட்டார். நாகரீக மனிதர்களின் மனதை உறுத்தாமல், மேட்டுக்குடி நன்கொடையைத் திரட்டுவதற்காக ஆப்பிரிக்க வறுமையைச் சொல்ல வேண்டுமானால் சுற்றிவளைத்து மென்மையான சரக்காக்கி \"அழகோ'டு சம்பந்தப்படுத்தி அறிமுகப்படுத்த வ��ண்டும். அதனால்தான் அதை \"அழகு' என்றார் அவர்.\nஇப்போது மறுபடி நிழற்படப் பெண்ணைப் பாருங்கள். அவள் பார்வை உங்களை ஆயிரம் கேள்விகளால் துளைக்கவில்லையா \"\"எனது வரலாறு மட்டுமல்ல, உங்கள் தமிழகத்திலேயே தாதுவருஷத்துப் பஞ்சத்தில் சுமார் 40 லட்சம் மக்கள் மடிந்ததையும், பிறகு வந்த பல ஆயிரம் பஞ்சங்களில் பல லட்சம் மக்கள் மடிந்ததையும் மறந்துவிட்டீர்களே \"\"எனது வரலாறு மட்டுமல்ல, உங்கள் தமிழகத்திலேயே தாதுவருஷத்துப் பஞ்சத்தில் சுமார் 40 லட்சம் மக்கள் மடிந்ததையும், பிறகு வந்த பல ஆயிரம் பஞ்சங்களில் பல லட்சம் மக்கள் மடிந்ததையும் மறந்துவிட்டீர்களே\nஅந்த ஆப்பிரிக்கப் பெண் ஏதோ சொல்ல வருவது போல இருக்கிறது; அவள் மகன் சிறு கரத்தால் தொட்டு, \"\"சொல் அம்மா, உன் வரலாற்றை உரக்கச் சொல்'' என்பது போலல்லவா இருக்கிறது\nஒரு வரியில் அதை மொழிபெயர்த்துப் பாடினான், கறுப்புக் கவி லாங்ஸ்டன் ஹியூஸ்: \"\"மிக நெடிது மிகத் தொலைவு ஆப்பிரிக்கக் கறுப்பு முகம்.''\nஅதனாலேயே அது வலியது, நம் எல்லோருக்கும் நெருக்கமானதும் கூட.\nஆப்பிரிக்காவில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஒவ்வொரு நாட்டுக்கும் நெடிய வரலாறும் பலவிதமான வலிகளும் வேதனைகளும் உண்டு. அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து அருகில் உள்ள கட்டுரையில் குறிக்கப்படும் ஆப்பிரிக்கப் பெண்ணோடு பொருத்திப் பார்க்க சமூகப் பார்வையும் சமூகச் சுரணையும் வேண்டும்.\nஇந்நிழற்படத்தையும் செய்திக் குறிப்பையும் வெளியிட்ட \"இந்து'ப் பத்திரிக்கையின் சமூகச் சுரணையைப் பாருங்கள். இதனை \"உலகச் செய்தி'ப் பக்கத்தில் வெளியிட்டுவிட்டு அதே பக்கத்தில் இன்னொரு செய்தியையும் வெளியிட்டிருந்தது. அது, மும்பை நாய்களுக்குச் சோறு கொண்டுபோகும் வியாபாரம் சக் கைப் போடு போடுவதைப் பற்றி.\nமும்பையில் அலுவலக வேலைக்குச் செல்லும் நடுத்தர மக்களுக்குக் கூடையில் சோறு எடுத்துச் செல்பவரை \"டப்பாவாலாக்கள்' என்று அழைப்பார்கள். இனி, அவர்கள் பங்களா நாய்களுக்கும் வகைவகையான தரம் உயர்ந்த சோறு எடுப்பார்கள். இப்போதே இந்தியாவின் முக்கிய நகரங்களில் மொத்தம் ஒன்னேகால் கோடி வளர்ப்பு நாய்கள் இருக்கின்றன, இனிவரும் மூன்றாண்டுகளில் எண்ணிக்கை இருமடங்காகிவிடும் என்று \"இந்து' சொல்கிறது. உலகமயமாக்கத்தால் செல்வம் பெருகியிருப்பதும், மக்கள் ��ாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதும் காரணமாம்.\nஉலகின் ஒரு பெரும் கண்டமான ஆப்பிரிக்காவில் மக்கள் பசியால் துடிக்கிறார்கள்; இந்தியாவிலும் ஒரிசா, ராஜஸ்தான், ஆந்திர விவசாயிகள் சோறில்லாமல் பச்சிலை தின்கிறார்கள், பட்டினியால் மடிகிறார்கள், வாழ வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்நேரத்தில் இப்படி இரு செய்திகளை ஒரே பக்கத்தில் வடிவமைப்பு ((lay-out) செய்திருக்கிறது \"இந்து' ஏடு. இது வக்கிரத்தின் உச்சம். வருணாசிரமச் சாதி இதயம் எந்த அளவு வக்கிரமானதோ அதே அளவு இப்படி உலகமயத்தால் பெருகிய பணக்கொழுப்பு வழிவதும் வக்கிரமே.\nஅறச்சீற்றத்தை \"இந்து' இதயத்திலிருந்து எதிர்பார்க்க முடியுமா, முடியாதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/276538", "date_download": "2020-08-04T05:46:00Z", "digest": "sha1:HOLXQAIYBRCX3I2RPSAIUITE3ZSZJNIT", "length": 4359, "nlines": 56, "source_domain": "canadamirror.com", "title": "காணாமல் போன ஒன்றாரியோ சிறுவன் கண்டுபிடிப்பு - Canadamirror", "raw_content": "\nகனடாவில் இருந்தபடி கேரள பெண்ணை மணந்து கொண்ட மணமகன்\nபடிப்பதற்காக கனடா சென்ற இளைஞர் குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்\nகாட்டுக்குள் மாயமான இளம்யுவதி: 9 நாட்களுக்கு பிறகு பொலிசார் கண்ட காட்சி\n16ஆண்டுகளுக்கு பிறகு காதலியை மணந்தார் பின்லாந்து பிரதமர்\nமஞ்சள் நிறமாக மாறிய பிரித்தானிய இளம்பெண்ணின் உடல்... தொடர்ச்சியாக நிகழ்ந்த சோக நிகழ்வுகள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nகாணாமல் போன ஒன்றாரியோ சிறுவன் கண்டுபிடிப்பு\nஅம்பர் எச்சரிக்கையைத் தொடர்ந்து காணாமல் போனதாக கூறப்பட்ட ஆறு வயது ஒன்றாரியோ சிறுவன் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.\nசிறுவன் காணாமல்போன சம்பவம் தொடர்பில் ஒரு சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நயாகரா பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சிறுவன் தனது 44 வயது தந்தையுடன் இருந்ததாகவும், கடைசியாக ஒன்றாரியோவின் ஹாமில்டனில் காலை 9 மணியளவில் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.\nஅத்துடன் அம்பர் விழிப்பூட்டலை அறிந்த பின்னர் ஒரு சந்தேக நபர் திரும்பி வந்ததாகவும், பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-08-04T05:39:15Z", "digest": "sha1:DZ2LWZWLXB4QA5BTMSL4OCBM33PFXWVP", "length": 10913, "nlines": 122, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெர்னான்டோ டி நோரன்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெர்னான்டோ டி நோரன்கா (Fernando de Noronha) பிரேசிலின் கடற்கரையிலிருந்து 354 km (220 mi) தொலைவில் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் 21 தீவுகளையும் தீவுத்திட்டுக்களையும் உள்ளடக்கிய ஓர் தீவுக்கூட்டம் ஆகும். பெர்னோ டி லோரோன்கா என்ற போர்த்துக்கேய வணிகருக்கு பிரேசிலிலிருந்து மரங்களை இறக்குமதி செய்து உதவியமைக்காக போர்த்துக்கேய மன்னர் இத்தீவுக் கூட்டங்களை வழங்கினார்; அதன் காரணமாகவே இத்தீவுக்கூட்டம் இப்பெயரைப் பெற்றது. முதன்மைத் தீவின் பரப்பளவு 18.4 சதுர கிலோமீட்டர்கள் (7.1 sq mi) ஆகவும் மக்கள்தொகை 2012இல் 2,718 ஆகவும் உள்ளன.[1] இப்பகுதி பிரேசிலின் இரியோ கிராண்டு டோ நார்த் மாநிலத்திற்கு அண்மையில் இருந்தபோதும் பெர்னம்புகோ மாநிலத்தின் சிறப்பு நகராட்சி (distrito estadual) ஆக உள்ளது.[2]\nபெர்னான்டோ டி நோரன்கா தீவுக்குழுமம்\nஉள்ளூர் பெயர்: ஆர்கிபிலாகோ டி பெர்னான்டோ டி நோரான்கோ\nடோ மியோ மற்றும் கான்சிக்சோ கடற்கரைகள்\nஆர்கிபிலாகோ டி பெர்னான்டோ டி நோரான்கோ\nபெர்னான்டோ டி நோரன்கா; இலா ரட்டா; இலா டோ மியோ; இலா செலா கினெடா; இலா ரசா\n(பெர்னான்டோ டி நோரன்கா தீவு)\n(பெர்னான்டோ டி நோரன்கா தீவு)\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nஇதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கருதி 2001இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இதனை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. இதன் நேர வலயம் ஆண்டு முழுவதும் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-02:00 ஆகும். ரெசிஃபியிலிருந்து (545 km) வானூர்தி மூலமோ பயணக்கப்பல் மூலமோ அல்லது நதாலிலிருந்து (360 km) வானூர்தி மூலமோ பெர்னான்டோ டி நோரன்காவை அடையலாம்.[3] இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து சுற்றுச்சூழல் காப்புக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nபெர்னான்டோ டி நோரான்காவின் நிலப்பரப்பு\nமோர்ரோ டோயிசு இர்மோசு (இரு சகோதரர்கள் குன்று)\nகாசிம்பா டோ பாத்ரெ கடற்கரை\nFernando de Noronhaவிக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில்\nவிக்கிமூலத்தில் பெர்னான்டோ டி நோரன்கா பற்றிய ஆக்கங்கள்\n(போர்த்துக்கேயம்) பெர்னான்டோ டி நோரான்கோ அலுவல்முறை வலைத்தளம்\n(ஆங்கிலம்) தீவின் ஒளிப்பட சுற்றுலா PVV.org\n(ஆங்கிலம்) /(செருமன் மொழி) உள்ளூர்வாசி ஒருவரின் தகவல்\n(ஆங்கிலம்) பெர்னான்டோ டி நோரான்கோவில் வாழ்க்கை குறித்து அங்கு வாழ்பவருடன் ஒலிய நேர்காணல்\nபெர்னான்டோ டி நோரான்கோ தேசியப் பூங்கா\nபெர்னான்டோ டி நோரான்கோ ஸ்கூபா டைவிங்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2017, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82,_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:48:01Z", "digest": "sha1:OXN57R2I6STCV4ILUJWRMBGTVPYR5GG7", "length": 5449, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜார்ஜ் நியூ, மூத்தவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜேம்ஸ் ஜோர்டான் (George Knew, Sr. , பிறப்பு: அக்டோபர் 13 1920, இறப்பு: பிப்ரவரி 17 1995), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1939 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜேம்ஸ் ஜோர்டான் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 19, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 07:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/gp-omg-shortcut-maths_4.html", "date_download": "2020-08-04T05:17:55Z", "digest": "sha1:HKSAYZLPPYY23C2WWXFQVFLHA7AYEQV6", "length": 8614, "nlines": 260, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "பெருக்குத் தொடர் வரிசை(GP) OMG SHORTCUT MATHS", "raw_content": "\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nபெருக்குத் தொடர் வரிசை(GP) OMG SHORTCUT MATHS\nbyமின்னல் வேக கணிதம் by JPD - ஜூன் 04, 2020 0 கருத்துகள்\n1. 3,6,12,24 தொடரின் 5வது உறுப்பு\n3. 2,4,8,16,…… 1024 இந்த வரிசையில் உள்ள மொத்த எண்கள் (2012 G2)\n4. 3,6,12,24 …….. 384 என்ற வரிசையில் எத்தனையாவது உறுப்பு \n5. 3,6,12,…… 8 வது உறுப்புகளின் கூடுதல்\n6. 3,6,12,…… 5வது உறுப்புகளின் கூடுதல்\n7. ஒரு நகரத்தை அடையும் கார்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மணிநேரமும் இரு மடங்காகிறது ஆரம்ப நிலையில் கார்களின் எண்ணிக்கை 30 எனில் 7 மணி நேர முடிவில் கார்களின் எண்ணிக்கை (2014 DEO)\n8. நற்பணி செய்த ஒரு சிறுமிக்கு பரிசளிக்க விரும்பி தொட்டக்காரர் சில ஆப்பிள்களை பரிசாக அளிக்க முன்வந்தார் முதல் நாள் 2 ஆப்பிள்களும் இரண்டாம் நாள் 4 ஆப்பிள் மூன்றாம் நாள் 8 ஆப்பிள்கள் நான்கம் நாள் 16 ஆப்பிள்கள்.... எனுமாறு 10 நாட்கள் அளித்தார். 10 நாள் முடிவில் அச்சிறுமி பெற்றுக் கொண்ட மொத்த ஆப்பிள்கள் எவ்வளவு\nDay 6 தனிவட்டி (01 to 10) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nSLIP TEST G4 01 சிந்து சமவெளி நாகரிகம்\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்(7)\n10th new book சமூக அறிவியல்(3)\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES(3)\n6th to 8th வாழ்வியல் கணிதம்(1)\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS(1)\nதனி வட்டி & கூட்டு வட்டி(3)\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து(22)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020(1)\nAge Problems (வயது கணக்குகள்)(5)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்\n10th new book சமூக அறிவியல்\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES\n6th to 8th வாழ்வியல் கணிதம்\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS\nதனி வட்டி & கூட்டு வட்டி\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020\nAge Problems (வயது கணக்குகள்)\nTNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/07/day-10-31-to-40-10-maths.html", "date_download": "2020-08-04T05:52:15Z", "digest": "sha1:JREAQPDEBRKEQFBNMNBDS2CPLRAZDNVW", "length": 13981, "nlines": 291, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "Day 11 சதவிகிதம் (31 to 40) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து", "raw_content": "\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nDay 11 சதவிகிதம் (31 to 40) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nbyமின்னல் வேக கணிதம் by JPD - ஜூலை 13, 2020 10 கருத்துகள்\nஇனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD\nTNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்\n1. ஒரு தேர்வில் மொத்த மாணவர்களில் 35% இந்தியிலும், 45 % பேர் ஆங்கிலத்திலும் மற்றும் 20% பேர் இரண்டிலும் தோல்வியுற்றனர் எனில், ஏதேனும் ���ரு பாடத்தில் தோல்வி அடைந்து ஒரு சதவிகித மதிப்பு\n2. ஒரு தேர்வில் 35% பேர் போது அறிவியலிலும், 25% பேர் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெறவில்லை. 10% பேர் இரண்டிலும் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் மதிப்பு (TNPSC G1 2003)\n3. ஒரு தேர்வில் 34% மாணவர்கள் கணிதத்தில், 42% மாணவர்கள் ஆங்கிலத்திலும், 20% மாணவர்கள் இரண்டிலும் தோல்வி அடைந்தனர் எனில், ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்களின் சதவிகித மதிப்பு\n4. ஒரு நகரத்தில் வசிக்கும் ஒரு நகரத்தில் வசிப்பவர்களின் 60% அரிசி சாப்பிடுகிறார்கள் 50% கோதுமை சாப்பிடுகிறார்கள் 20%. இரண்டையும் சாப்பிடக் கூடியவர்கள் எனில், இந்த இரண்டையும் சாப்பிடாதவர்கள் எத்தனை சதவிகிதம் (TNPSC G1 1999)\n5. ஒரு தேர்வில் 30% மாணவியர் ஆங்கிலத்திலும், 40% மாணவியர் இந்தியிலும் 20% இரண்டிலும் தேர்ச்சி பெறவில்லை எனில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் (TNPSC G4 2013)\n6. ஒரு தேர்வில் 80 % மாணவர்கள் ஆங்கிலத்திலும், 85 % மாணவர்கள் கணிதத்தில் மற்றும் 75 % மாணவர்கள் இரண்டிலும் தேர்ச்சி பெற்றனர். 40 மாணவர்கள் இரண்டிலும் தோல்வியுற்றனர் எனில், தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை\n7. அரையாண்டுத் தேர்வில் 60 % மாணவர்கள் இயற்பியல் பாடத்திலும் 40 % மாணவர்கள் கணிதத்தில் தேர்ச்சி பெறவில்லை. 15 % மானவர்கள் இரண்டிலும் 2 பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை. மொத்தம் 7500 மாணவர்கள் 2 பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் எனில், தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை (TNPSC G1 2014)\nசதவிகிதம் (percentage) சதவிதம். தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nArun 13 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 7:40\nDay 6 தனிவட்டி (01 to 10) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nSLIP TEST G4 01 சிந்து சமவெளி நாகரிகம்\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்(7)\n10th new book சமூக அறிவியல்(3)\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES(3)\n6th to 8th வாழ்வியல் கணிதம்(1)\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS(1)\nதனி வட்டி & கூட்டு வட்டி(3)\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து(22)\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020(1)\nAge Problems (வயது கணக்குகள்)(5)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல்\n10th new book சமூக அறிவியல்\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES\n6th to 8th வாழ்வியல் கணிதம்\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS\nதனி வட்டி & கூட்டு வட்டி\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020\nAge Problems (வயது கணக்கு��ள்)\nTNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/08/blog-post_440.html", "date_download": "2020-08-04T05:21:24Z", "digest": "sha1:IRYG53HK6MFLDPQH2QWCCT567DZLHZYT", "length": 29055, "nlines": 543, "source_domain": "www.padasalai.net", "title": "அழிவை சந்திக்கிறதா ஆட்டோமொபைல் சந்தை? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும் - https://play.google.com/store/apps/details\nஅழிவை சந்திக்கிறதா ஆட்டோமொபைல் சந்தை\nஅமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை மூன்று வருடங்கள் முன் அறிமுகப் படுத்தியபோதே பெட்ரோலிய வகை கார் கப்பெனிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது.\nடெஸ்லா தவிர மற்ற கார் நிறுவனங்களும் அந்த சமயத்தில் தங்கள் மின்சார காரின் மாடல்களை ஆமை வேகத்தில் ஆர் & டி செய்து கொண்டிருந்தன. ₹35 லட்சம் கொடுத்து யார் வாங்கப் போகிறார்கள் என எண்ணின. ஆனால் டெஸ்லாவில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை கூடி மூன்று வருடங்களுக்கு புக் ஆகி விட்டதைக் கண்ட போதுதான் மற்றவர்கள் விழித்துக் கொண்டனர்\nடெஸ்லா மின் கார் வெளியானதும், மற்றவர்களிடமும் அவசரம் தொற்றிக் கொள்ள, தங்களின் புதிய வகை மின்சார காரை உலக ஆட்டோ எக்ஸிபிஷனில் வைக்கத் தொடங்கினர்...\nஇதனிடையில் கூகுளின் ஆளில்லா கார் சற்றே புருவத்தை உயர்த்த வைத்தாலும், தற்போது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது போலத் தோன்றுகிறது.\nஅதே நேரம் ஃபோக்ஸ்வேகன் கம்பெனி தனது நாட்டு சகாக்களான பிஎம்டபிள்யு, ஆடி, மெர்ஸிடஸை முந்திக் கொண்டு மூன்று ரகங்களில் மின் காரை வெளியிட்டு அசத்தினர்...\nசும்மா இருப்பார்களா ஜப்பானின் கார் ஜாம்பவான்கள் தங்களின் பங்காக நிஸ்ஸான் மூலம் நடுத்தர வகை மின் காரை உருவாக்கி விட்டது. ஹோண்டா, டொயோட்டோவும் தயாராக உள்ளது.... கூடவே கொரியாவின் ஹுண்டாய், கியா\nசந்தையில் இன்றைய நிலவரப்படி, ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே உலக மார்க்கெட்டை முதலில் பிடிக்கும் என்றும், அடுத்து பிஎம்டபிள்யு, அடுத்து நிஸ்ஸான் என்றும் கணிக்கிறார்கள்..... டெஸ்லா தொடர்ந்து அமெரிக்க மார்க்கெட்டை தக்க வைக்கும்....\nசீனாவும் தனக்கான பங்களிப்பான சகாய விலை உதிரி பாகங்கள், பேட்டரிகளைத் தந்து பின்புலத்தில் இயங்கும்\nஇனி இந்தியாவில் எப்படி இருக்கும்....\nமுதல் மின்காரை ஹுண்டாய் போன வா���ம் முதலமைச்சரை வைத்து வெளியிட்டு விட்டு முதல் இந்திய மின் கார் எனும் பெருமையை தட்டிச் சென்று விட்டனர்... ₹35 லட்சமாம்.... அதனாலென்ன இங்கே வாங்க ஆளிருக்கிறது HDFC, ICICI EMI இருக்கும் வரை நாம் கவலையே பட வேண்டாம்\nஇந்திய கார் ஜாம்பவான் டாடா நிறுவனம் தன் தயாரிப்புடன் ரெடியாக உள்ளது. அதே நேரம் யாருக்கும் வெளியே தெரியாமல் மாருதி சுசுகியும் தன் பங்கிற்கு ஏழைகளுக்கான மாடலை தயார் செய்து விட்டது. அந்த மாடல் மாருதி வேகன் ஆர் மாடலின் இஞ்சினை வெளியே எடுத்து விட்டு புற வடிவை பழையது போல வடிவமைத்துள்ளனர்... வேகன் ஆர் மாடல் மாருதியின் ஃப்ளாக் ஷிப் மாடல்.... அதை சட்டென்று மாற்ற ஒப்புக் கொள்ள மாட்டார்கள்....\nரொனோவும் தன் பங்கிற்கு நிஸ்ஸானின் பட்டறையில் லேபிள் மட்டும் மாற்றி தனது வாடிக்கையாளரை திருப்தி படுத்த தயாராகி விட்டது\nதவிரவும் மகிந்திரா, உலக அளவில் அதிக எண்ணிக்கை கார்களை தயாரிக்கும் கம்பெனி, தனது சீன தொழிற்சாலையில் மின் காரை வடிவமைத்து விட்டது...\nமத்திய அரசின் வரி விலக்கிற்காகவே காத்திருந்தன அனைத்து நிறுவனங்களும்... மின் கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12% லிருந்து 5% த்திற்கு குறைத்ததும், இந்த நிறுவனங்கள், தங்களுக்குள் யார் முதலில் மின் காரை சந்தைக்குக் கொண்டு வரப் போகிறோம் எனும் போட்டிக்குத் தயாராகி விட்டது\nஇனி உங்கள் பழைய கார்கள் கதி என்ன\n2025 இல் மின்கார்கள் சந்தையில் முழு வீச்சில் இயங்கும்....\nபழைய கார்களை மின் கார்களாக மாற்றும் ஒர்க்‌ஷாப்கள் அதிகரிக்கும். ஆனால் இதற்கு அரசு அனுமதி தருமா எனத் தெரியவில்லை. அப்படி மாற்ற முடியவில்லை என்றால் பேரிச்சம் பழம் அல்லது எள்ளும் தண்ணியும்தான்....\nமின் கார்கள் விலை சுமார் ₹10 லட்சத்திலிருந்து (விலை குறைந்த மாருதி மாடல் ஒரு சார்ஜிங்கில் 165 கிமி) ₹35 லட்ச நிஸ்ஸான், ரெனோ, ஃபோக்ஸ்வேகன், டொயோட்டோ, (265 கிமி) அடுத்து ஒரு கோடி வரை பிஎம்டபிள்யு, ஆடி (400 கிமி) என தோராய விலை இருக்கும்....\nமின்காருக்கான லித்தியம் அயர்ன் பேட்டரிகளே இனி 30 வருடங்களுக்கான பரபரப்பு சந்தையாக விளங்கப் போகிறது. கிட்டத்தட்ட வீட்டு இன்வெர்ட்டர் பிசினஸ் போல. வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும்... அதே போல சார்ஜர்கள் (ஜிஎஸ்டியை இதற்கும் 5% ஆக குறைத்துள்ளனர்). சார்ஜர் மார்க்கெட் ஏசி ஸ்டெபிலைசர் மார்க்கெட் போல��ே. பல கம்பெனிகள் இதில் இறங்க வாய்ப்புள்ளது.\nபயண வழியில் நாம் தேடும் பெட்ரோல் பங்க், பங்க்சர் கடை போல மின் சார்ஜர் கடைகள் நிறைய ஹைவேக்களில் பார்க்கலாம்.... சின்ன வியாபாரம்தான்.... ஒரு மணி நேர சார்ஜுக்கு ₹500 வரை வாங்கலாம்.... வண்டிகள் நிறுத்த நிறைய இடம் தேவைப்படும்.... அங்கே ஒரு மணி நேரத்தை செலவு செய்ய சிறிய ஷாப்கள் அல்லது பானி பூரி ஃபாஸ்ட் ஃபுட் அவுட்லெட்கள், தவிர்க்கவே முடியாமல் வழக்கம் போல இந்தி பேசும் பீகார் மற்றும் பெங்காலி பையன்களும், சகாயமான சம்பளத்தில்\nஅரசு பெட்ரோலிய இறக்குமதியை குறைத்து, அந்நிய செலாவணி இருப்பை ஏற்றிக் கொண்டு, தனது ஜிடிபியை உயர்த்திக் காட்டும்....\nமின் உற்பத்தி அதிகரிக்கும். குறிப்பாக சூரிய சக்தி. அதை சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும்... தண்ணீரில்லாத மானாவாரி நிலங்களில் சோலார் பேனல் தோட்டங்களை வழியுங்கும் இனி காணலாம்.... வீட்டு மாடிகளில் சோலார் செல்களால் நிரப்பப் படும்... பெட்ரோல் போல மின்சார விலையும் உயரும். ஆனால் கட்டுக்குள் இருக்கும்.... வீட்டில் காற்றாலைகளால் மின் உற்பத்தி பெருகும் சுய சார்பு அதிகரிக்கும்.... (பக்கத்து வீட்டிலிருந்து 'பத்து யூனிட் கரெண்ட் கிடைக்குமா சுய சார்பு அதிகரிக்கும்.... (பக்கத்து வீட்டிலிருந்து 'பத்து யூனிட் கரெண்ட் கிடைக்குமா எங்க வீட்டு சார்ஜர் வேலை செய்யலை' எனும் மத்திய வர்க்கத்தின் கொடுக்கல் வாங்கல் இதிலும் தொடரும்).\nநேற்றைய தினம் என் காரை சர்வீசுக்கு விட்டேன். பில் ₹27000 வந்தது....\n2025 இல் இதே கார் சர்வீசுக்கு வரும்போது டிசி மோட்டாரின் கார்பனை மட்டும் மாற்ற ₹500 செலவு மட்டுமே என எண்ணும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது\nஅமெரிக்காவில் டெஸ்லா கம்பெனி வாசலில் ஒரு வாசகத்தை வைத்துள்ளார்கள்\n\"இந்தியாவின் பழம்பெரும் புராண இதிகாசங்களே காந்தம் பற்றிய எனது ஆராய்ச்சியை ஊக்குவித்தது அவைகளில் இல்லாத தொழில் நுட்பமே இல்லை. இன்னொரு ஜென்மம் என்று இருந்து நான் பிறக்க நேரிட்டால், இந்தியாவில் பிறக்கவே விரும்புகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Global%20Pandemic", "date_download": "2020-08-04T06:27:37Z", "digest": "sha1:YHTICS2SECEJ4MA5YU5KQ4SIHLW6D7IZ", "length": 8120, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Global Pandemic - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்���ி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2019ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழ்நாட்டில் இன்று 6988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழ்நாட்டில், 3ஆவது நாளாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில், 6,988 பேர் கொரோனா பெருந்...\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதன்முறையாக 6,000ஐ கடந்தது\nதமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இல்லாத வகையில், பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 5,210 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.&nbs...\nகொரோனா புதிய உச்சம் அச்சம் தரும் பாதிப்பு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், அதிகபட்சமாக ஒரே நாளில் 4 ஆயிரத்து 985 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து ஒரு லட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இ...\nஅச்சம் தரும் வகையில் இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டி உள்ள கொரோனா பாதிப்பு, 11 லட்சத்து 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. அதேநேரம், இதுவரை 6 லட்சத்து 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு தி...\nஏழுமலையான் கோவில் ஜீயர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து முகாமில் தனிமைப்படுத்திச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்களான சடகோப ராமானுஜ ...\nவிடாது துரத்தும் கொரோனா.. ஒழிப்பு பணி தீவிரம்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 549 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்து, இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், டிஸ்சார்ஜ் செய...\nசென்னையில் கொரோனாவிலிருந்த��� குணமானோர் எண்ணிக்கை 64,036ஆக உயர்வு\nசென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 36ஆக உயர்ந்துள்ளது. 15 மண்டலங்களிலும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 80,961ஆக அதிகரித்துள்ளது. இதில் கொரோனாவுக்கு 15 ஆயிரத்து ...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDcyNQ==/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81:-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-04T04:44:40Z", "digest": "sha1:OUTLHL4N54KERHI4H476TCIVN27PYOZY", "length": 8249, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "இசை குறிப்புகள் திருட்டு: இளையராஜா புகார்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nஇசை குறிப்புகள் திருட்டு: இளையராஜா புகார்\nசென்னை :பிரசாத் ஸ்டுடியோவில், தனக்கு ஒதுக்கப்பட்ட, ரெகார்டிங் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த, விலை மதிப்பற்ற இசை குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் திருடி விற்கப்பட்டுள்ளன என, இசையமைப்பாளர் இளையராஜா போலீசில் புகார் அளித்துள்ளார்.\nசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இளையராஜா சார்பில், நேற்று அளிக்கப்பட்ட புகார்:சென்னை, சாலிகிராமத்தில், திரைப்பட தயாரிப்பாளர், எல்.வி.பிரசாத்திற்கு சொந்தமான, பிரசாத் ஸ்டுடியோ என்ற, கட்டடம் உள்ளது. இதில், ஒரு பகுதியை, எனக்கு எல்.வி.பிரசாத், ரெகார்டிங் தியேட்டர் அமைத்து கொள்ள ஒதுக்கி தந்தார்.அதில், பல கோடி ரூபாய் செலவு செய்து, பாடல் பதிவு கூடங்கள் அமைத்தேன். ஏராளமான இசைக் கருவிகள், விலை மதிப்பற்ற, இசைக் குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.இந்த இடத்தில் இருந்து தான், 1977ல் இருந்து, தமிழ், தெலுங்கு என, பல்வேறு மொழி படங்களுக்கு, 7,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்.\nஇந்நிலையில், 2019 செப்டம்பரில், எல்.வி.பிரசாத்தின் வாரிசான, ரமேஷ் ப��ரசாத் என்பவரின் மகன் சாய் பிரசாத், அந்த இடத்தில் இருந்து, என்னை வெளியேற்ற, பல வழிகளில் தொல்லை கொடுத்தார்.சட்ட விரோதமாக மின்சாரம், தண்ணீரை துண்டித்தார். தற்போது, ஊரடங்கு காரணமாக, என், ரெக்கார்டிங் தியேட்டர் பூட்டப்பட்டு உள்ளது.சில தினங்களுக்கு முன், சாய் பிரசாத் துாண்டுதலில், மர்ம நபர்கள், எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள, இசைக் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை, சேதப்படுத்தி இருப்பதாக அறிகிறேன்.\nஅத்துடன், விலை மதிப்பற்ற, என் இசைக் குறிப்புகள் திருடப்பட்டு, வேறு நபர்களுக்கு விற்கப்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். சாய் பிரசாத் மற்றும் மர்ம நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு\nஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி மருந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி\nமருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகலெக்டர் கணக்கில் ரூ.2 கோடி மோசடி முதுநிலை கணக்காளர் டிஸ்மிஸ்\nகேரள தங்கம் கடத்தல் பணம் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு சப்ளை: சென்னை வழியாகவும் கடத்தினார்களா\nகொரோனாவால் 2 பேர் பலி சடலத்தை புதைக்க மக்கள் எதிர்ப்பு: கலெக்டர் முன்னிலையில் அடக்கம்\nதெலங்கானா மாநிலத்தில் கோசாலையை அகற்றிய அதிகாரியை விடாமல் துரத்தும் பசு: காரை சுற்றி வருவதால் பரபரப்பு\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.: தமிழக பாஜக தலைவர்\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் டி.எஸ்.பி. வீட்டில் போதைப்பொருள்.: வாடகைதாரர் கைது\nசென்னையில் கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழப்பு\nகரூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று .\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183683616_/", "date_download": "2020-08-04T05:23:46Z", "digest": "sha1:FGV2U2Z64JLS5PHIN6WZ4VXNN67CCIL5", "length": 5832, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "காலி – Dial for Books", "raw_content": "\nHome / அரசியல் / காலி\nசிறுதுளி பெருவெள்ளம். வாஸ்தவம் தான்.ஆனால், எங்கு கிடைக்கும் சிறு துளிகள் ஏரிகள்,குளங்கள் இருந்த இடங்களில் சிறுது சிறிதாகத் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. தண்ணீர் லாரி வராத நாள்கள் திண்டாட்ட நாள்கள். என்னசெய்யலாம் இனி வரைபடங்களுக்கு வேலை இருக்காது. இந்தியா, ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா – எல்லாமே, பாலைவனங்களாக மாறப்போகின்றன. தண்ணீர் இனி அடிப்படை உரிமை இல்லை. அடிப்படைத் தேவை மட்டுமே. ஐ.நா. சொல்லிவிட்டது. சரிதான். தண்ணீரும் ஒரு பண்டமாகிவிட்டது. பளபள தாளில் பாக்கேஜ் செய்து விற்கிறார்கள். காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். கூடிய விரைவில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தைத் தோற்கடித்துவிட்டு, முதன்மை இடத்துக்கு வரப்போகிறது தண்ணீர் விற்பனை. காணாமல் போகும் நதிநீர்ப்பரப்புகளை எப்படி மீட்டெடுப்பது இனி வரைபடங்களுக்கு வேலை இருக்காது. இந்தியா, ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா – எல்லாமே, பாலைவனங்களாக மாறப்போகின்றன. தண்ணீர் இனி அடிப்படை உரிமை இல்லை. அடிப்படைத் தேவை மட்டுமே. ஐ.நா. சொல்லிவிட்டது. சரிதான். தண்ணீரும் ஒரு பண்டமாகிவிட்டது. பளபள தாளில் பாக்கேஜ் செய்து விற்கிறார்கள். காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். கூடிய விரைவில், கச்சா எண்ணெய் வர்த்தகத்தைத் தோற்கடித்துவிட்டு, முதன்மை இடத்துக்கு வரப்போகிறது தண்ணீர் விற்பனை. காணாமல் போகும் நதிநீர்ப்பரப்புகளை எப்படி மீட்டெடுப்பது விவசாயத் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வது விவசாயத் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வது தேசிய நதிகளை இணைத்துவிட்டால் இந்தியா சுபிட்சம் அடைந்துவிடுமா தேசிய நதிகளை இணைத்துவிட்டால் இந்தியா சுபிட்சம் அடைந்துவிடுமா இன்றைய தேதியில் அணைகளின் நிலை என்ன இன்றைய தேதியில் அணைகளின் நிலை என்ன பிற நாடுகள், தண்ணீர்த் தேவையை எப்படிச் சமாளிக்கின்றன பிற நாடுகள், தண்ணீர்த் தேவையை எப்படிச் சமாளிக்கின்றன பயமுறுத்துவதற்காக அல்ல. தண்ணீரைப் பற்றிய அடிப்படை விழிப்புணர்வைத் தூண்டுவதற்காக எழுதப்பட்ட நூல் இது.Small drops coud make a deluge, they say. True. But where can we get those small drops பயமுறுத்துவதற்காக அல்ல. தண்ணீரைப் பற்றிய அடிப்படை விழிப்புணர்வைத் தூண்டுவதற்காக எழுதப்பட்ட நூல் இது.Small drops coud make a deluge, they say. True. But where can we get those small drops In areas where there are lakes and tanks\nபாகிஸ்தான் – அரசியல் வரலாற���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/series/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T04:52:59Z", "digest": "sha1:3XHKX7WK6RYUBGOTWSHCZ3XE6GT6S2YE", "length": 15837, "nlines": 235, "source_domain": "uyirmmai.com", "title": "காற்றினிலே வரும் கீதம் Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nதொடர்: காற்றினிலே வரும் கீதம்\nமனதின் ஆசையை தூண்டிய குரல் – ப.கவிதா குமார்\nகாற்றினிலே வரும் கீதம் - 13 இசைஞானி இளையராஜா துவக்க கால படங்களின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 1978ம் ஆண்டு…\nJune 23, 2020 - ப.கவிதா குமார் · தொடர்கள் › இசை\nசிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்– ப.கவிதா குமார்\nகாற்றினிலே வரும் கீதம்- 12 இன்றைய குழந்தைகள் விரும்பும் ஹாரிபார்ட்டர் படம் போல, அன்றைய காலத்தில் எனக்குத் தெரிந்த…\nஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல்:வாணி ஜெயராம் – ப.கவிதா குமார்\nகாற்றினிலே வரும் கீதம்-11 பி.சுசீலா, எல்ஆர்.ஈஸ்வரி போன்ற ஜாம்பவான்கள் காலத்தில் தனது தனித்த குரல் அடையாளத்தால் புகழ்பெற்ற வாணி ஜெயராமை…\nகோழிக்கறி கேட்டதற்காக சென்சார் செய்யப்பட்ட பாடல்- ப.கவிதா குமார்\nகாற்றினிலே வரும் கீதம்- 10 வாலிக்கு வாழ்வளித்த பாடகர் தாராபுரம் சுந்தரராஜன் காட்சியைப் பார்த்தும், வசனத்தைக் கேட்டும் வரும் நகைச்சுவை…\nMay 20, 2020 - ப.கவிதா குமார் · சினிமா › இசை\nவித்தியாசமான பாடல்களின்முகவரி வி.சீத்தாராமன்- – ப.கவிதா குமார்\nகாற்றினிலே வரும் கீதம்-9 நடிப்பின் மூலம், வசனம் மூலம் பகடி செய்வது தமிழ் சினிமாவில் நீண்ட நெடுங்காலமாக உள்ளது. அந்த…\nகண்மணி சுப்பு: கவியரசு வீட்டுக்கட்டுத்தறி- ப.கவிதா குமார்\nகாற்றினிலே வரும் கீதம்-8 `` குடும்பத்தை, குழந்தைகளை பெரிதும் நேசித்தார். தான் எழுதிய கவிதைகளையும் சரி, பெற்ற பிள்ளைகளையும்…\nMay 9, 2020 - ப.கவிதா குமார் · சினிமா › இசை\nவித்வான் வே.லட்சுமணன் ஜோசியக்காரர் மட்டும்தானா\nகாற்றினிலே வரும் கீதம்-7 வித்வான் வே.லட்சுமணன்..... இந்தப் பெயரைக் கேட்டவுடன் உங்களுக்குச் சட்டென என்ன தோன்றும்\nMay 4, 2020 - ப.கவிதா குமார் · சினிமா › இசை\nஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை: வங்கத்துக் குயில் எம்ஆர்.விஜயா – ப.கவிதா குமார்\nகாற்றினிலே வரும் கீதம்-6 யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையாகும்.…\nதென்னாட்டு தமிழ்க்குரல் விஎன்.சுந்தரம்-ப.கவிதா குமார்\nகாற்றினிலே வரும் கீதம்-5 விருதிற்காக தவமிருப்போர் காலத்தில் எனக்கு கலைமாமணி விருதெல்லாம் வேண்டாம் என்று சொன்ன பழம்பெரும் பாடகர்…\nApril 24, 2020 - ப.கவிதா குமார் · சினிமா › இசை\n’புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே’ :கவி சீமான் கேபி. காமாட்சி- ப.கவிதா குமார்\nகாற்றினிலே வரும் கீதம்- 4 சன் லைப் தொலைக்காட்சியில் 1950 காலத்து பாடல்கள் அடிக்கடி ஒளிபரப்பு செய்யப்படும். எனக்கு மிகவும்…\nApril 22, 2020 - ப.கவிதா குமார் · சினிமா › பத்தி › இசை\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nஇலக்கியம் › மொழிபெயர்ப்புக் கதை\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nபுதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nபுதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2020/06/27130646/1650209/Tata-HBX-Production-Model-Spotted-Testing-Again-Ahead.vpf", "date_download": "2020-08-04T05:54:29Z", "digest": "sha1:ZTRVCU66NUD5EGZAALSKC2AL33YSD27I", "length": 7739, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tata HBX Production Model Spotted Testing Again Ahead Of Launch", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன டாடா ஹெச்பிஎக்ஸ் ப்ரோடக்ஷன் மாடல் ஸ்பை படங்கள்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெச்பிஎக்ஸ் ப்ரோடக்ஷன் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.\nட��டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெச்பிஎக்ஸ் மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவெளியீட்டிற்கு முன் இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வரிசையில் புதிய டாடா கார் ஸ்பை வீடியோ தற்சமயம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் புதிய கார் சோதனை செய்யப்படுகிறது.\nஸ்பை வீடியோவில் வை வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள், புதிய அலாய் வீல்கள், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கின்றன. புதிய டாடா கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ALFA பிளாட்ஃபார்மில், இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாக்கப்படுகிறது.\nமுன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த எஸ்யுவி மாடலினை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்தது. அப்போதே இந்த காரின் 90 சதவீத பணிகள் நிறைவுற்றதாக தெரிவிக்கப்பட்டது.\nபுதிய காரில் தற்போதைய டாடா அல்ட்ராஸ் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇந்திய வெளியீட்டுக்கு தயாராகும் சிட்ரோன் சி5 ஏர்கிராஸ்\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த கியா மோட்டார்ஸ்\nமணிக்கு 1200 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் கார்\nஹூண்டாய் கோனா மாடலுக்கு வொண்டர் வாரண்டி சலுகை அறிவிப்பு\nஸ்கோடா என்யாக் ஐவி இன்டீரியர் விவரங்கள் வெளியீடு\nஇந்தியாவில் புதிய மாடல்களை வெளியிட திட்டமிடும் ரெனால்ட்\nகியா சொனெட் முன்பதிவு துவங்கியதாக தகவல்\nஇந்திய வெளியீட்டுக்கு தயாராகும் சிட்ரோன் சி5 ஏர்கிராஸ்\nஜூலை மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை விவரம்\nஆடி ஆர்எஸ் கியூ8 டீசர் வெளியீடு\nகார் டயர்களின் தேய்மானத்தை தவிர்ப்பது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/06/28122043/1650387/People-need-to-be-even-more-careful-now-during-Unlock.vpf", "date_download": "2020-08-04T05:30:30Z", "digest": "sha1:5OLZJKCAMGPOISXBJ3XZBROZGZCSM6W3", "length": 10820, "nlines": 105, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: People need to be even more careful now during Unlock says Modi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமக்கள் இப்போது தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் - பிரதமர் மோடி\nஊரடங்குடன் ஒப்பிடும்போது தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாம் இப்போது தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி வானொலி மூலம் இன்று மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.\nஊரடங்கு காலத்துடன் ஒப்பிடும் போது தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாம் இப்போதுதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவேளி உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றமலும் செயல்பட்டால் உங்கள் உயிர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.\n* இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது.\n* பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.\n*கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது.\n* இந்த ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை.\n* கொரோனா வைரஸ் நாம் வாழக்கூடிய சூழ்நிலையை நிச்சயமாக மாற்றியிருக்கிறது.\n*மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவற்றுக்கான தேவை உலக அளவில் அதிகரித்திருக்கிறது.\n* இந்திய பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.\n* ஆரோக்கியமான பூமியை உருவாக்க எல்லா வகையிலும் நாம் நமது பங்களிப்பை வழங்க முடியும்.\n* எத்தனை துன்பங்கள் வந்தாலும் 2020 ஆம் ஆண்டை மோசமான ஆண்டாக நினைகாதீர்கள்.\n*இந்தியா எப்போதும் தனக்கான பிரச்சினைகளை வாய்ப்புகளாக மாற்றியுள்ளது.\n* ஒரு நாடு எந்த அளவு வலிமையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உலகில் அமைதி நிலவும்.\n*நமது சுயமரியாதை, இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.\n*நட்பை பெறுவது எப்படி என்றும் இந்தியாவுக்கு தெரியும், கண்ணுக்கு கண் என்று வந்தால் பதிலடிகொடுக்கவும் தெரியும்.\n*எல்லையில் உயிரிழந்த ராணுவ ��ீரர்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது .\n* தங்கள் குடும்பத்தில் ஒருவர் உயிர் இழந்தாலும் அடுத்தவரை இந்த நாட்டுக்காக அனுப்ப பலர் முன் வந்துள்ளனர்.\nபாதுகாப்பு துறையிலும் நாடு சுயசார்பு அடைய வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த மோகன் ராமமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.\n* சுய சார்பை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது.\n*உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்க வேண்டும்.\n* நாடு சவால்களை சந்தித்து வரும் இந்த கால கட்டங்களில் பல்வேறு புதிய உருவாக்கங்களும் நடைபெற்றுள்ளன.\nவங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை - 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையை மேற்கோள் காட்டி மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்\nஇந்தியாவில் மேலும் 52050 பேருக்கு கொரோனா - குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது\nரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு\nமன் கி பாத் நிகழ்ச்சியில் நாமக்கல் மாணவி கனிகாவிடம் பேசிய பிரதமர் மோடி\nநாட்டிற்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம்- மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் வேண்டுகோள்\nகொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசுகிறார் பிரதமர் மோடி\nபல்லாங்குழி விளையாட்டு பற்றி பேசிய பிரதமர் மோடி\nஇது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDcwNQ==/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF!", "date_download": "2020-08-04T05:56:32Z", "digest": "sha1:ACQPMKWM2F77FY3BLJFM3UJG3VDLMAMK", "length": 5266, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தரை தட்டும் இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதி!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nதரை தட்டும் இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதி\nஒன்இந்தியா 3 days ago\nஇந்தியாவில், ஜூன் 2020-ல் 13.68 மில்லியன் டன் கச்சா எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்து இருக்கிறார்களாம். கடந்த பிப்ரவரி 2015-க்குப் பிறகான காலத்தில் இந்த அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி சந்தித்ததே இல்லையாம். கடந்த ஜூன் 2019-ல் இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யை விட, இந்த ஜூன் 2020-ல் 19 சதவிகிதம் குறைவாகவே\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு\nஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி மருந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி\nஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு : தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதால் காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்\nதமிழகத்தில் வேலையின்மைக்கான விகிதம் அதிகரிப்பு: தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதால் அதிர்ச்சி\nதனித்திருந்து கொரோனாவை விரட்டுவோம்.. இந்தியாவில் பாதிப்பு 18.55 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 12.30 லட்சத்தை தாண்டியது\nமருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகலெக்டர் கணக்கில் ரூ.2 கோடி மோசடி முதுநிலை கணக்காளர் டிஸ்மிஸ்\nநகை பிரியர்களின் கனவில் மண்ணள்ளிப்போட்ட தங்க விலை : சவரன் ரூ. 72 உயர்ந்து ரூ.41,666க்கு விற்பனை; ஒரு கிராம் ரூ.5,208 ஆக உயர்வு\nதேனி மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் 1,02,985 பேர் கொரோனாவால் பாதிப்பு\nகூடலூர் பகுதியில் தொடர் மழை.\n ஒரு சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.41,664 விற்பனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-04T05:25:10Z", "digest": "sha1:VZFQJYXTLTOIF65Q6L3ZSYMXLIRZH3BO", "length": 5967, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! - TopTamilNews", "raw_content": "\nHome ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி\nஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி\nஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.\nஜியோவின் வருகைக்கு பிறகு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்தன. ஜியோ���ின் சலுகைகளை சமாளிப்பதற்காக வோடபோனும், ஐடியாவும் இணைந்தது. இருப்பினும் ஜியோவுடன் போட்டிப்போட முடியவில்லை.\nஇந்நிலையில் ஏர்டெல் நிறுவனமும், வோடபோனும் தங்களின் சேவைக் கட்டணத்தை டிசம்பர் 1 முதல் உயர்த்தவுள்ளதாக நேற்று அறிவித்தன. இந்நிலையில், இந்தியாவின் மிக பெரிய மொபைல் நெட்வொர்க் மற்றும் அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்திருக்கும் ஜியோவும் தனது கட்டணத்தை வரும் 1 ஆம் தேதி முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இத்தனை நாள் ஜியோவின் சலுகைகளை கொண்டாடி மகிழ்ந்த ஜியோ வாடிக்கையாளர்கள் இனி ஏன் ஜியோவை தேர்ந்தெடுத்தோம் என வருத்தப்படப்போகிறார்கள்.\nPrevious articleமட்டன் ருசிக்க மட்டும் ஒரு உணவகம். நெல்லை மாயாண்டி மட்டன் ஹோட்டல்\nNext articleரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் – அமைச்சர் ஜெயக்குமார்\nதிருநீறு… தெய்வீகமானது மட்டுமல்ல, மருத்துவக்குணம் நிறைந்தது\nபக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்\nநான்தான் மா.செ – ஐவர் குழு ஆலோசனையால் அதிமுகவினர் போட்டோ போட்டி\n சென்னையில இருந்து வருபவர்களை ஊருக்குள் அனுமதிக்காதீங்க\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களை பெற கால அவகாசம் – அமைச்சர் காமராஜ்...\n`தங்கை திடீர் மரணம்; பிளாட்பாரத்தில் சடலத்துடன் தவித்த சகோதரிகள்’- உதவிகரம் நீட்டி நெகிழ வைத்த...\nஅடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் கொட்டி 5 வயது சிறுவன் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி கொலை வழக்கு: கைதி ராஜா தப்பியோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakalavan.com/news_inner.php?news_id=MjgyMg==", "date_download": "2020-08-04T05:58:42Z", "digest": "sha1:VLBPGTQD3MRVK64Y3JTRRKPFP76MOX2S", "length": 7893, "nlines": 51, "source_domain": "pakalavan.com", "title": "Pakalavan News", "raw_content": "\n2011-ம் ஆண்டு உலக கோப்பை சூதாட்ட புகார் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த வேண்டும்-அரவிந்த டிசில்வா வலியுறுத்தல்\nநிருபரின் பெயர் : Arsha\nபுதுப்பிப்பு நேரம் : Jun 23, 2020 Tuesday\n2011-ம் ஆண்டு மும்பைவான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ‘இந்த உலக கோப்பையை நாங்கள் விற்று விட்��ோம். இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’ எனும் சூதாட்டம் நடந்து இருக்கிறது. இந்த சூதாட்டத்தில் வீரர்களுக்கு தொடர்பு கிடையாது.\nகுறிப்பிட்ட ஒரு குழுக்கள் ஈடுபட்டது’ என்று இலங்கை முன்னாள் விளையாட்டு துறை மந்திரி மகிந்தானந்தா அலுத்காமகே குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இலங்கை விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அரவிந்த டிசில்வா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-\nஎல்லா நேரங்களிலும் பொய் சொல்பவர்களை அப்படியே விட்டுவிட்டு சென்று விடக்கூடாது. எனவே இந்த புகார் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியம், இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆகியவை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nதெண்டுல்கர் மற்றும் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நலனை முன்னிட்டாவது இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் ‘பிக்சிங்’ செய்யப்பட்ட உலக கோப்பையை தாங்கள் வெல்லவில்லை என்பதை நிரூபிக்க நடுநிலையான விசாரணையை நடத்த முன்வர வேண்டும். இதுபோன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் நிறைய பேரை பாதிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇது போன்ற மேலும் செய்திகள்\nகொரோனாவுக்கு மருந்தே வராமல் போகும் -\n2 மாத கால விண்வெளி பயணத்தை முடித்து நீ\nபுதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் திகதி\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் து\nதபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் ம\nகொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும�\nதேர்தல் விதி மீறல் தொடர்பான முறைப்பா\nகொரோனாவுக்கு மருந்தே வராமல் போகும் - உலக சுகாதார நிறுவனத் தலைவர்\n2 மாத கால விண்வெளி பயணத்தை முடித்து நீரில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்\nபுதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் திகதி கூடவுள்ளது\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தீர்மானம்\nதபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் மேலதிகமாக சில மணித்தியாலங்கள் திறப்பு\nகொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை\nஇலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மீண்டும் இடைநிறுத்தம்\nதேர்தல் விதி மீறல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட இலக்கங்கள் அறிமுகம்\nபொதுத்தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்\nஇந்தியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது\nநேர்காணல்: ஓவியர் கெளசிகனுடன் ஒரு நேர்காணல்\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/chennai-rain-anna-university-postpone-semester-exams-005501.html", "date_download": "2020-08-04T06:06:24Z", "digest": "sha1:FMEH6DCHQW4DFG3MXVYRD56E4GMBKZW3", "length": 12540, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "Anna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும் | Chennai rain: Anna University postpone semester exams - Tamil Careerindia", "raw_content": "\n» Anna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும்\nAnna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும்\nமழை காரணமான கடந்த திங்களன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அத்தேர்வு டிசம்பர் 31ம் தேதியன்று நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.\nAnna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக மழை பாதித்த மாவட்டங்களில் திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளுக்கு திங்களன்று நடைபெறவிருந்த பருவத் தோ்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட அந்தத் தோ்வு, வரும் டிசம்பர் 31-ஆம் தேதியன்று நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\nஅண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nகொரோனா சிறப்பு மையமான அண்ணா பல்கலை இப்ப எப்படி இருக்கிறது தெரியுமா\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்த முதலமைச்சர்\nபி.இ, எம்.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nஅனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\n உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nபொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து அதிரடியாக அறிவித்த புதுச்சேரி பல்கலை.,\nகொரோனா எதிரொலி: மத்திய பல்கலைக் கழக பருவத் தேர்வுகள் ரத்து\nNIRF Rankings 2020: தரவரிசையில் 9-வது இடம்பிடித்த திருச்சி என்ஐடி\nசிறந்த கல்வி நிறுவன பட்டியலில் முதல் இடம் பிடித்த சென்னை ஐஐடி டாப் 10 பட்டியலும் வெளியீடு\n18 hrs ago ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\n19 hrs ago ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\n20 hrs ago அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\n23 hrs ago அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nNews கனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nMovies தனுஷ் சார் சிட்டி ரோபோ மாதிரி.. ஜகமே தந்திரம் வாய்ப்பு இப்படித் தான் கிடைச்சது.. சஞ்சனா ’பளிச்’\nSports இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: anna university, exam, education, tamilnadu, அண்ணா பல்கலைக் கழகம், தேர்வு, பல்கலைக் கழகம், தமிழ்நாடு, கல்வி\nகொரோனா சிறப்பு மையமான அண்ணா பல்கலை இப்ப எப்படி இருக்கிறது தெரியுமா\n இந்திய இராணுவத்தில் கிளார்க் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile/2020/06/19135526/1618611/Triumph-Tiger-900-Launched-In-India.vpf", "date_download": "2020-08-04T05:49:04Z", "digest": "sha1:QXUIBBJ44ZF3AFGRZJ2L3KZK3L63S4I5", "length": 7229, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Triumph Tiger 900 Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் டிரையம்ப் டைகர் 900 அறிமுகம்\nடிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.\nஇந்திய சந்தையில் புதிய டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 13.7 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய டிரையம்ப் டைகர் 900 ரேலி வேரியண்ட் விலை ரூ. 14.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிரையம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய டைகர் 900 மாடலில் IMU சார்ந்த ஏபிஎஸ் சிஸ்டம், பை டைரெக்ஷனல் குவிக் ஷிஃப்டர், ரெயின், ரைடர், ரோட், ஸ்போர்ட், ஆஃப் ரோட் மற்றும் ஆஃப் ரோட் ப்ரோ என ஆறுவித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி மாட்யூல் கொண்டிருக்கிறது.\nபுதிய டைகர் 900 மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் 888சிசி இன்லைன் 3 சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nமேலும் இது புதுசு செய்திகள்\nஇந்தியாவில் புதிய மாடல்களை வெளியிட திட்டமிடும் ரெனால்ட்\n2021 கவாசகி இசட்1000 அறிமுகம்\nஹூண்டாய் ஐ30 மாடலில் விரைவில் புதிய அம்சம்\nடொயோட்டா அர்பன் குரூயிசர் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சுசுகி ஜிம்னி\nஇந்தியாவில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் விலையில் அதிரடி மாற்றம்\nஇந்தியாவில் 2020 டிரையம்ப் டைகர் 900 விநியோகம் துவங்கியது\nவிற்பனையகம் வந்தடைந்த 2020 டிரைம்ப் டைகர் 900\nபுதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது\nடிரையம்ப் டைகர் 900 முன்பதிவு துவங்கியது\nபஜாஜ் பல்சர் 125 ஸ்ப்லிட் சீட் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pasangafm.com/corona-patients-blood-problem/", "date_download": "2020-08-04T05:07:25Z", "digest": "sha1:Q3K4OPSQQNDM7GXUICYKC2J2SBFAOZ2Z", "length": 17172, "nlines": 94, "source_domain": "www.pasangafm.com", "title": "கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவது ஏன்? – Pasanga FM", "raw_content": "\nகொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவது ஏன்\nதீவிரமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 30 சதவிகிதம் பேருக்கு அபாயகரமான முறையில் ரத்தம் உறையும் பிரச்சனை உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\nதுரொம்பாசிஸ் என்று அழைக்கப்படும் இந்த ரத்தம் உறையும் பிரச்சனையால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.\nநுரையீரல் வீக்கம் கொரோனா வைரஸால் ஏற்படும் வழக்கமான பாதிப்பு. இதே போல உலகில் உள்ள பல கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வேறு பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சில மிகவும் ஆபத்தானவை.\nகடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வந்த நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகள் பலருக்கு ரத்தம் கட்டும் பிரச்சனை இருப்பது தெரியவந்தது.\nஇதில் சிலருக்கு நுரையீரலில் நூற்றுக்கணக்கான சிறிய ரத்த கட்டிகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.\nகொரோனா வைரஸால் உருவாகும் ரத்த கட்டிகள் பெரும்பாலும் காலில் உருவாகும். ஒரு கட்டத்தில் இந்த கட்டிகள் துண்டுகளாக வெடித்து நுரையீரலுக்கு நகரும்போது, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம். இது உயிருக்கே ஆபத்தாக மாறலாம்.\nகொரோனா வைரஸால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்ட பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால் நிமோனியா காய்ச்சலை பரிசோதிக்க மேற்கொள்ளப்படும் ஸ்கேன்களின் மூலம் நுரையீரலில் ரத்தக் கட்டுகள் இருப்பது தெரியவருகிறது. எனவே கொரோனா வைரஸ் சிகிச்சையின் மூன்றாம் கட்டத்திலேயே ரத்த கட்டுகள் குறித்து தெரியவருகிறது.\nசமீபமாக பிரிட்டனில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க இந்த ரத்த கட்டு பிரச்சனை முக்கிய காரணமாக இருக்கும் என லண்டனின் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த பேராசிரியர் ரூபென் ஆர்யா கூறுகிறார்.\nகுறிப்பாக கொரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு நுரையீரலி��் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்தம் உறைந்திருப்பதும் சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.\nஐரோப்பாவில் 30 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் கட்டும் பிரச்சனை இருக்கிறது என்று சில ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் ஸ்கேன் செய்து பார்த்தால் 30 சதவீதத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகளுக்கு ரத்தக் கட்டு பிரச்சனை இருக்கும் என பேராசிரியர் ஆர்யா கூறுகிறார்.\nகொரோனா நோயாளிகளின் ரத்தம் ஏன் உறையும் தன்மையை அடைகிறது என்பது குறித்து லண்டன் மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ரத்தம் உறைந்து அதன் பிசுபிசுப்பு தன்மை அதிகரிக்கும்போதே ரத்தக் கட்டு பிரச்சனைகள் ஏற்படும்.\nரத்தத்தில் இந்த மாற்றம் நிகழும்போதே நுரையீரல் கடுமையாக வீங்கும்.\nதீவிரமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்தில் இருந்து ஒரு வித ரசாயனம் வெளியேறுகிறது என்றும் பேராசிரியர் ஆர்யா குறிப்பிடுகிறார். இவை அனைத்தும் சேர்ந்து இறுதியில் நோயாளியின் உடல் நிலையை மோசமடைய செய்கிறது.\nரத்தத்தில் பிசுபிசுப்பு தன்மை அதிகரிப்பது பல விதிமான உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது என பேராசிரியர் பீவர்லே கூறுகிறார்.\nஉலகம் முழுவதும் ரத்தம் கட்டும் பிரச்சனை ஏற்படும் இந்த நேரத்தில் ரத்தத்தை இயல்பான நிலைக்கு கொண்டுவர சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் எந்த சிகிச்சையும் நிச்சயம் பலன் அளிக்கும் என கூறமுடியாது.\nஎனவே தற்போது ரத்தத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான எல்லா முயற்சிகளையும், ஆராய்ச்சிகளையும், உலகம் முழுவதும் பல மருத்துவக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கான மருந்துகளும் சோதனை கட்டத்தில் உள்ளன.\nமேலும் ரத்தம் கட்டுவதைத் தவிர்க்க நுரையீரல் வீக்கம் அடைவதை தடுக்க வேண்டும். இதுவே தற்போதைக்கு உள்ள சிறந்த வழியாகும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\nமீண்டும் காலவரையறையின்றி மூடப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையம்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் …Read More »\nதேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 17 ஆம் திகதி வரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் …Read More »\nகீழடியில் 12 கோடி செலவில் அமைக்கப்படும் அருங்காட்சியகம் தமிழர்கள் போராடியது இதற்கு தானே\nகீழடியில் ரூ.12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, …Read More »\nபிரிட்டன் மக்களுக்காக பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் எடுத்துள்ள நடவடிக்கை\nபிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், தற்போது உடல் பருமனுக்கு எதிரான போருக்காகத் தனது நாட்டு மக்களைத் தயார் செய்துவருகிறார். உடல் பருமனுக்குக் காரணமான உணவுப் …Read More »\nசீனாவை சுற்றி வட்டமிடும் அமெரிக்கப் போர் விமானங்கள் அமெரிக்கா வகுக்கும் பரபரப்பு வியூகம்\nசீனாவும் அமெரிக்காவும் தங்களுக்குள் தூதரகங்களை மூடியதன் பிறகு போர்ப்பதற்றம் அதிகரித்துச் செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த வாரம், அமெரிக்கா டெக்சாஸின் ஹூஸ்டனில் …Read More »\nயாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என யாழ் …Read More »\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஉருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய பாலம் தெற்கு …Read More »\nவடக்கில் அபிவிருத்தி செய்தோம் என்று கூறுபவர்கள் யாருக்காக செய்தோம் என்பதை கூறுவார்களா என தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ச அரவிந்தன் தெரிவித்தார்\nவடக்கில் அபிவிருத்தி செய்தோம் என்று கடந்தகால அரசாங்கமும் அதில் இருந்தவர்களும் கூறிவருகின்றனர் ஆனால் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகளை தமிழ் மக்கள் பயன்படுத்தக் கூடியதாக உள்ளதை …Read More »\nயாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வத்தனை பகுதியில���\nயாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வத்தனை பகுதியில் 23.07.2020 இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தில்கட்சியின்துணைத்தலைவர் ச. அரவிந்தன் (1) …Read More »\nகொரோனா நோயாளர்களின் தொகை சற்றுமுன் அதிகரிப்பு\nஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2768ஆக …Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/rss-program-doordarshan-made-live", "date_download": "2020-08-04T05:35:29Z", "digest": "sha1:345FJRPSIT3X7MJIJVUWVQH5TIMSCDTG", "length": 7140, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 4, 2020\nஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியை நேரலை செய்த தூர்தர்ஷன்\nபாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொடக்க விழா மற்றும் விஜயதசமி நிகழ்ச்சிகள், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் (டிடி)நேரலை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக தனியார்அமைப்புகள், இயக்கங்களின் நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாவதில்லை. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர் என அரசுத் தரப்பு நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கம். அப்படியிருந்தும், அண்மையில் சென்னை ஐஐடி-யில் பிரதமர் மோடி பங்கேற்றபட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷன் ஒளிபரப்பு செய்யவில்லை என்று, சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கைக்கு உள்ளானார்.ஆனால், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தொடக்க நாள்,விஜயதசமி நிகழ்ச்சிகள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியது மட்டுமன்றி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின்தோற்றம் குறித்த சிலைடுகளையும் கூடுதல் விவரங்களாக தூர்தர்ஷன் ஒளிபரப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் விஜயதசமி நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் கட்காரி, வி.கே. சிங் ஆகியோரும், கார்ப்பரேட் முதலாளிகளில் ஒருவரான எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nTags made ஆர்எஸ்எஸ் தூர்தர்ஷன்\nவலைப்பதிவு : மிராஜ் 2000 போர் விமானங்கள் வந்த பொழுது தூர்தர்ஷன் கூடஇப்படி செய்தி வெளியிட்டது இல்லை\nஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியை நேரலை செய்த தூர்தர்ஷன்\nநடுநிலையை காட்டிக்கொள்ள தூர்தர்ஷன் முடிவு\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபட்டினியின் விழிம்பில் வாடகை வாகன ஓட்டுநர்கள் நிவாரணம் இல்லாவிட்டால் தற்கொலை செய்வதாக குமுறல்\nமத பதட்டத்தை திட்டமிட்டு உருவாக்க முயற்சி சிஐடியு, மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் புகார்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63252/today-headline-news", "date_download": "2020-08-04T05:52:16Z", "digest": "sha1:HJZ3QKVXWGGDYNZCLCGUKRWZN6LYIIAO", "length": 10183, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொங்கல் திருநாள் உற்சாக கொண்டாட்டம் முதல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரை..! #TopNews | today headline news | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபொங்கல் திருநாள் உற்சாக கொண்டாட்டம் முதல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரை..\nதமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகம். வீடுகள் முன் அலங்காரத் தோரணங்களைக் கட்டி, வண்ண நிறங்களில் கோலமிட்டு மக்கள் வரவேற்பு.\nபொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து. அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும், செழிப்பையும் அள்ளித்தரட்டும் என ஆளுநர் வாழ்த்து.\nசமுதாயம் கெட்டுக் கிடப்பதாக, துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு. பாலையும் தண்ணீரையும் போல், உண்மையையும், பொய்யையும் பிரித்தறிய அறிவுரை.\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. தெற்கு கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மனுத் தாக்கல்.\nஇசைஞானி இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் ஹரிவராசனம் விருதை கேரள அரசு வழங்கி வருகிறது.\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். பயணம் திட்டம் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் விரைவில் ஆலோசனை.\nபொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மூலம் மட்டும் அரசுக்கு‌ 10கோடியே 80லட்சம் ரூபாய் வருவாய். கடந்த 10-ஆம் தேதி முதல் நேற்று இரவு 10 மணி வரை 15 ஆயிரத்து 825 பேருந்துகள் இயக்கப்பட்டு, சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல்.\nசபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம். தை மாதம் முதல் நாளில் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று மாலை பொன்னம்பலமேட்டில் ஒளிரும் மகரஜோதியை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.\nபாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல். வரு‌கிற 20-ஆம் தேதி முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு.\nஇந்திய அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி. ஆட்டநாயகனாக வார்னர் தேர்வு.\n‘மிஸ் யூ தோனி’ - ஏக்கத்தை வெளிப்படுத்திய ரசிகர்கள்\nபொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘மிஸ் யூ தோனி’ - ஏக்கத்தை வெளிப்படுத்திய ரசிகர்கள்\nபொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/2/", "date_download": "2020-08-04T05:53:04Z", "digest": "sha1:P5G7UATER2UJEMQ7RJYE2YVBMTRAAQ5I", "length": 8309, "nlines": 131, "source_domain": "www.sooddram.com", "title": "திருகோணமலை மாவட்டத்துக்கு புதிய அரசியல் பாதையும் புதிய அரசியல் தலைமையும் – Page 2 – Sooddram", "raw_content": "\nதிருகோணமலை மாவட்டத்துக்கு புதிய அரசியல் பாதையும் புதிய அரசியல் தலைமையும்\nஎதையும் சாதிக்க முடியாத தலைமைத்துவ சவடால்கள் மத்தியில் மக்களை ஏமாற்றி வெறும் பசப்பு வார்த்தைகளில் பயணிக்கும் நிலமையே தொடர்கிறது.\nமிகப் பழைய வரலாறு கொண்ட திருமலை நகர் இன்னும் மாநகர சபை ஆக முடியவில்லை.மூதூரில் தமிழ் பிரதேச செயலகம்,பிரதேச சபை,கல்வி வலயம் அமைக்க முடியவில்லை.தனியான பல்கலைக் கழகத்தை உருவாக்க முடியவில்லை,தமிழர் தொல்லியல் வாழ்விடங்களை பாதுகாக்க முடியவில்லை.வரலாற்று பழமை மிக்க குன்றுகள் உடைக்கப் பட்டு தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப் படுகொன்றன மாவலி கழி முகங்கள் குடையப் பட்டு மண் அள்ளப் பட்டு கொள்ளையிடப் படுகின்றன.\nதென்னமரவாடி முதல் வெருகல் வரை நம் முன்னோர்கள் வாழ்விடங்கள். படிப்படியாக பறி போகின்றன.\nஎதிர்கால சந்ததியினர் பற்றிய எந்தவிதமான வேலைத் திட்டங்களும் எம்மவரிடம் இல்லை பேரம் பேசும் அரசியல் சந்தர்ப்பம் வாய்த்த போதும் அதனை பயன்படுத்த தெரியாத தந்திரோபாய அரசியல் தெரியாத பழுத்த அரசியல் என புகழ் மாலை சூடிக் கொண்டு வெறும் பூச்சிய நகர்வுகளுடனான அரசியல் கடைசியில் கம்பரலிய வேலைத் திட்டத்துக்குள் முடங்கிப் போன பரிதாபம்.\nதிருகோணமலை மாவட்டத்தின் சமூக கலாசார அரசியல் பொருளாதார பண்பாடியல் தொடர்பிலான தூர நோக்குள்ள பல இளைஞர்கள் இன்று நம்பிக்கை தருபவர்களாக உள்ளனர் அவர்களை முன்னிறுத்தி நாம் ஒரு பு���ிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்.\nஅரசியல் என்பது ஒரு கலாசாரம் அறிவியல்\nPrevious Previous post: கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள்\nNext Next post: “சின்னக் கதைகளைத் தகர்த்தல்”\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183682862_/", "date_download": "2020-08-04T05:40:26Z", "digest": "sha1:NAPL4CPVQK7AXWVPE6PLI62WV25F2NFQ", "length": 6146, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "யார் நீ – Dial for Books", "raw_content": "\nHome / சுய முன்னேற்றம் / யார் நீ\nபல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கைவரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பீர்கள்.எல்லாம் சரி. ஆனால் உங்களைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் நீங்கள் யார் உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் எப்படி உங்களுக்கு எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கிறது எப்படி உங்களுக்கு எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கிறதுஅல்லது தொட்டதெல்லாமே சொதப்புகிறதுநம்புங்கள். உங்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் மிக கக்கியப் பங்கு வகிப்பது உங்கள் பர்சனாலிட்டிதான்உலக மக்கள் அத்தனை பேரையும் ஒன்பது விதமான பர்சனாலிட்டிகளாகப் பிரித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அந்த ஒன்பதில் நீங்கள் எந்த ரகம்உலக மக்கள் அத்தனை பேரையும் ஒன்பது விதமான பர்சனாலிட்டிகளாகப் பிரித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அந்த ஒன்பதில் நீங்கள் எந்த ரகம்அதைத் தெரிந்து கொண்டால் அல்லவா நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள். அதற்கு ஏற்ற விதத்தில் உங்கள் பர்சனாலிட்டியை எப்படி மாற்றி அமைத்துக் கொள்வது என்பதை அறியமுடியும்அதைத் தெரிந்து கொண்டால் அல்லவா நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள். அதற்கு ஏற்ற விதத்தில் உங்கள் பர்சனாலிட்டியை எப்படி மாற்றி அமைத்துக் கொள்வது என்பதை அறியமுடியும்அதைத்தான் எளிமையாகச் சொல்லிக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.We could have read the histories and biographies of leaders of many countries. We could have known a lot about oceans and gods, heavens and lives. All are fine. But how much do we know about ourselves\nநீங்கள் தான் நம்பர் 1 என்ன பெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/job-in-the-livestock-industry-of-tamil-nadu-government/", "date_download": "2020-08-04T04:50:50Z", "digest": "sha1:JDP4UPUSSJTS7Z7IE2WHWGPOUL5UPZRE", "length": 21733, "nlines": 283, "source_domain": "seithichurul.com", "title": "தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் வேலை! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nதமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் வேலை\n👑 தங்கம் / வெள்ளி\nதமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் வேலை\nதமிழக அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள், இயக்குநர் அலுவலகத்தில் காலியிடங்கள் 08 உள்ளது. இதில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை: அலுவலக உதவியாளர் – 07\nகல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்ட தெரிந்திதிருக்க வேண்டும்.\nவேலை: ஓட்டுநர் – 01\nமாத சம்பளம்: ரூ.19.500 – 62000\nகல்வித்தகுதி: 8 ஆம் வதுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nவயது: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணுப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சா��்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் , எண் 571, அண்ணாசாலை, நந்தனம். சென்னை – 35 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cms.tn.gov.in/sites/default/files/announcement/OA_Driver_advt_application_021219.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019\nஇந்தியா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலை\nஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் துறையில் வேலை\nதேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை\nஇந்திய தேசிய தகவல் மையத்தில் வேலை\nஇந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை\nஇழந்த வேலையைத் திரும்பப் பெற ஹேக் செய்த இளைஞர்\nடெல்லியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையை இழைந்த இளைஞர், அந்த வேலையைத் திரும்பப் பெற ஹேக் செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நிறுவனங்கள் பல நேரடியாகவும், மறைமுகமாகவும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன.\nஅப்படி டெல்லியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையை இழந்த இளைஞர் ஒருவர், பணி நீக்கம் பட்டியலில் உள்ள தனது பெயரை நீக்கி மீண்டும் வேலையைப் பெற ஹேக் செய்ய முயன்றுள்ளார்.\nஅதைக் கண்டுபிடித்த நிறுவனம் அந்த மென்பொருள் பொறியாளர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளது. அதை விசாரித்த காவல் துறையினர் அந்த ஊழியரால் பல்வேறு தரவுகள் நீக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அந்த இளைஞரை பணிக்கு அமர்த்த வலியுறுத்தியுள்ளது.\nஆனால், சம்பளம் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளாததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nபொறியியல் படித்தவர்களுக்குத் தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய வெப்ப மின் கழகத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 275 . இதில் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் படித்ருந்தால் விண்ணப்பியுங்கள்.\nநிறுவனம்:தேசிய வெப்ப மின் கழகம்\nமாத சம்பளம்: ரூ, 50,000 முதல் 1,60,000 வரை\nமாத சம்பளம்:ரூ, 40,000 முதல் 1,40,000 வரை\nகல்வி தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்ப முறை: என்ற வளைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/index.php என்ற இணைப்பிற்குச் செல்லவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31/07/2020\nடிவிட்டர் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி\nடிவிட்டர் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டோர்சே, ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கொரோனா பேரழிவு முடிவுக்கு வந்தாலும் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.\nசர்வர் பராமரித்தல் போன்ற தேவையான பணிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க முடியாது.\nகடந்த சில மாதங்களாக ஊழியர்கள், தங்களால் வீட்டிலிருந்தும், எங்கிருந்தும் பணிபுரிய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஊழியர்கள் அலுவலகம் வர விரும்பினால், திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும். ஆனால் அலுவலகம் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்படாது. அலுவலகத்தை மிண்டும் திறந்தாலும் முன்பு இருந்தது போன்று இருக்காது. மிகவும் கவனமாகவும், ஒவோரு அலுவலகமும் படிப்படியாகத் திறக்கப்படும்.\nமேலும் செப்டம்பர் மாதம் வரை எந்த ஒரு வணிக ரீதியான பயணங்களும் ஊழியர்களுக்கு இருக்காது என்றும் ஜேக் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/08/2020)\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஆகஸ்ட் 3 முதல் 9 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/08/2020)\nஉங்கள் ராசிக்கான இந்த மாத பலன்கள் (ஆகஸ்ட் 2020)\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்���்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு12 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்5 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்5 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்5 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்5 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/08/2020)\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஆகஸ்ட் 3 முதல் 9 வரை)\nதமிழ் பஞ்சாங்கம்2 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/08/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:22:45Z", "digest": "sha1:3HJA3PL63E6YWFDIW3QGO3AGV52ESQKT", "length": 8270, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இயற்பியல் பண்பளவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(இயற்பியல் அளவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇயற்பியல் பண்பளவுகள் (Physical quantity), அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் என இருவகைப்பட்டவை. மற்ற எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட முடியாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்..[1] நீளம், நிறை, காலம், வெப்பநிலை போன்றவை அடிப்படை அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.\nஅடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். பரப்பு, கனஅளவு, அடர்த்தி போன்றவை வழி அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.\nகொடுக்கப்பட்டுள்ள இயற்பியல் அளவுடன் (quantity) ஒப்பிடப் பயன்படும் ஒரு நிறுவப்பட்ட படித்தர அளவு (standard), இயற்பியல் அளவின் அலகு (Unit) எனப்படும். அடிப்படை அளவுகளை அளந்தறியும் அலகுகள் அடிப்படை அலகுகள் எனவும், வழி அளவுகளை அளந்தறியும் அலகுகள் வழி அலகுகள் எனவும் கூறப்படுகின்றன.\nஒரு பொருளின் நீளம், அகலம், நிறை, கன அளவு, வெப்பநிலை, காந்தப் புலம் முதலிய அளக்ககூடிய இயற்பியல் இயல்புகளையும் பண்புகளையும் எண்களோடு குறிப்பிடுவதே இயற்பியல் பண்பளவுகள் ஆகும். Q என்பது ஒரு இயற்பியல் பண்பளவு என்றால் அது {Q} என்னும் ஓர் எண்ணாலும் [Q] என்னும் இயற்பியல் பண்பு அளவடி அலகாலும் (physical unit) பெருக்கிப் பெறும் தொகையாகும்.\n(இன்று SI அலகுகளில் குறிப்பிடப்படும்). ஓர் இயற்பியல் பண்பளவை அளக்ககூடிய இயற்பியல் பண்புவெளி ( physical dimension) என்னும் கருத்தை முதலில் 1822ல் ஃவூரியர் (Fourier) முன்மொழிந்தார்.\nமுதன்மைக் கட்டுரை: அனைத்துலக முறை அலகுகள்\nதற்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் SI அலகு முறை (System International de Units) கீழே விவரிக்கப் பட்டுள்ளது.\nநிறை (திணிவு) கிலோகிராம் kg\nபொருளின் அளவு மோல் mol\nதிண்மக் கோணம் ஸ்டிரேடியன் sr\nவழி அளவுகளும் அவற்றின் அலகுகளும்:\nபரப்பு நீளம் x அகலம் m2\nகன அளவு நீளம் x அகலம் x உயரம் m3\nதிசைவேகம் இடப்பெயர்ச்சி / காலம் m s−1\nமுடுக்கம் திசைவேகம் / காலம் m s−2\nகோணத் திசைவேகம் கோண இடப்பெயர்ச்சி / காலம் rad s−1\nகோண முடுக்கம் கோணத் திசைவேகம் / காலம் rad s−2\nஅடர்த்தி நிறை / கன அளவு kg m−3\nஉந்தம் நிறை x திசைவேகம் kg m s−1\nஇயற்பியல் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங��களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2019, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-08-04T06:48:13Z", "digest": "sha1:6OWFJV4DZRGVOXPRQMV24Z43LGR7WNCQ", "length": 31554, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்பனா சாவ்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 பெப்ரவரி 2003 (அகவை 40)\nதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்\nகல்பனா சாவ்லா (Kalpana Chawla, 17 மார்ச் 1962 - 1 பெப்ரவரி 2003) ஒரு இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார் .\n5.7 இதழ் மற்றும் புதினத்தில்\n5.10 விண்வெளி தொழினுட்ப செல்\nஇந்தியாவில் உள்ள[1] அரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.\nஇந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும், தொழில் அதிபருமான[2][3] ஜெ. ஆர். டி. டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.\nகல்பனா சாவ்லா தனது கல்வியைக் கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் ( Tagore Baal Niketan Senior Secondary School) தொடங்கினார். அவர் 1982 ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியலில் தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கொலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.\nபின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் (NASA Ames Research Center) ஒசெர்செட் மேதொட்ஸ், இன்க். ( Overset Methods, Inc.) இல் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா, செங்குத்தாகக் குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் பற்றி [2] [[CFD கம்ப்யுடேசினல் புலூயிட் டயினமிக்ஸ் (CFD) ஆரா���்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை (gliders) ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்று இருந்தார்.\nகல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். இதற்காகவே அவர் விண்வெளியில் 372 மணித்தியாலங்கள் இருந்துள்ளார்\nSTS-87 இன் போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் பயணித்துக்கொண்டிருந்த ஸ்பார்டன் எனும் செயல் குறைபாடிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஐந்து மாத கால முழுமையான விசாரணைகள் மற்றும் சோதனைக்குப் பின்பு, மென்பொருள்களிலும், பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக்கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது.\nSTS-87க்குப் பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் நாசாவினால் நியமிக்கப்பட்டார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதையும் வழங்கிக் கௌரவித்தனர்.\n2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் ( flow liners) பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் பாரிய அனர்த்தத்துக்குள்ளான STS-107 விண்வெளிக்குத் திரும்பியது. இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோத��ைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.[4][5][6][7][8][9][10][11][12][13][14][15]\n1991-1992 இல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாக அமைந்தது.\nமறைவுக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகள்:\nஅமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor)\nநாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal)\nகல்பனா சாவ்லாவின் நினைவாக எண்ணற்ற இடங்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் உதவித் தொகையும் அவர் பெயரில் தரப்படுகிறது.\nபாராட்டுக்குரிய பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்திய மாணவர்கள் சங்கம் (ISA) நினைவு உதவி ஊதியம் ஒன்றைக் 'கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்ஷிப் ' என்று நிறுவியுள்ளது.[16]\nசூலை 19, 2001 ல் கண்டுபிடிக்கப்பட்ட 51826 எனும் எண்ணைக் கொண்ட சிறுகோள் ஒன்றிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் வெப்பநிலை 159k ஆகும், இதன் சராசரி வேகம் வினாடிக்கு 16.5 கிலோமீட்டர்.\nமேரிலாண்டில் உள்ள நேவல் ஏர் ஸ்டேஷன், பாடுக்சென்ட் ரிவெரில் உள்ள தனது இராணுவ வீட்டு வசதி வாரியத்திற்குக் கொலம்பியா காலனி என்று பெயரிட்டுள்ளது. அங்கு சாவ்லா வே (Chawla way) எனும் தெருவும் உள்ளது.\nஅமெரிக்காவின் நியூயோர்க், குவீன்ஸ் என்ற இடத்தில் ஜாக்சன் ஹயிட்ஸ் எனும் பகுதியில் உள்ள 74 ஆம் தெருவிற்கு கல்பனா சாவ்லா வே என்று மாற்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது [17]\nகுருச்சேத்திரத்தில் உள்ள ஜ்யோடிசர் எனும் இடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்திற்கு ஹரியானா அரசாங்கம் கல்பனா சாவ்லா கோளரங்கம் என்று பெயரிட்டுள்ளது.[18]\nநாசா கல்பனாவின் நினைவாக ஓர் அதி நவீனக் கணினியை அர்ப்பணித்துள்ளது.[19]\nஇளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கருநாடக அரசாங்கம் 2004 இல் கல்பனா சாவ்லா விருது தருகிறது.[20]\nஆஸ்டீரோயிட் 51826 கல்பனா சாவ்லா - கொலம்பிய விண்வெளிக் குழுவ��ன் பெயரில் அளித்த ஏழு பாராட்டு இதழ்களில் ஒன்று.[21]\nநாவலாசிரியர் பீட்டர் டேவிட் அவரது ஸ்டார் டிரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேசன் : பிபோர் டிசோனர் எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன், அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்த புதினத்தில் வரும் விண்கலத்திற்கும் வைத்துள்ளார்.[22]\nஆர்லிங்க்டனில் இருக்கும் டெஷஸ் பல்கலைக்கழகம் கல்பனா சாவ்லா ஹால் (Kalpana Chawla Hall) என்ற விடுதியை 2004 ஆம் ஆண்டு துவக்கியுள்ளது. இதே பல்கலைக்கழகத்தில் தான் கல்பனா தனது முதல் முதுகலைப்பட்டத்தைப் பெற்றார்.[23]\nபஞ்சாப் பொறியியல் கல்லூரியில் கல்பனா சாவ்லாவின் பெயரில் ஒரு பெண்கள் விடுதியை ஆரம்பித்ததுடன், அவர் படித்த வான ஊர்தி பொறியியல் துறையில் தலைச்சிறந்த மாணவருக்கு இந்திய ரூபாய் இருபத்தைந்தாயிரமும், ஒரு பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழையும் வழங்குகிறது.[24]\nபுளோரிடாவில் உள்ள தொழில் நுட்ப நிறுவனம் கொலம்பிய வில்லெஜு சுஈட்ஸ் என்ற அடுக்கு மாடிக் கட்டிடங்களைத் தனது மாணவர்கள் தங்குவதற்குக் கட்டித் தந்துள்ளது. அதில் உள்ள கூடங்களுக்குக் கொலம்பியக் குழுவில் சென்ற வீரர்களின் பெயர்களைச் சூட்டி உள்ளனர். அதில் சாவ்லா கூடமும் உண்டு.\nநாசா மார்ஸ் எக்ச்பிலோரேசன் ரொவ் மிசன் (The NASA Mars Exploration Rover mission) தனது கட்டுப்பாட்டில் உள்ள மலைச் சிகரங்களுக்குக் கொலம்பியக் குன்றுகள் என்று பெயரிட்டதுடன், ஒவ்வொரு சிகரத்திற்கும் மறைந்த விண்வெளி வீரர்களின் பெயரைச் சூட்டியுள்ளது. கல்பனா பெயரிலும் ஒரு குன்று உள்ளது.\nஇந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (Indian Institute Of Technology), கரக்பூரில் கல்பனா சாவ்லா ஸ்பேஸ் டெக்னாலஜி செல் ஸ்தாபித்துள்ளது.[25][26]\nடீப் பர்பில் என்ற குழுவை சேர்ந்த ஸ்டீவ் மோர்ஸ் கொலம்பிய விபத்தைப் பற்றி 'காண்டாக்ட் லோஸ்ட' என்ற பாடலை பாடியுள்ளார். இதனை பநானாஸ் என்ற இசைக்கோர்வையில் நாம் கேட்கலாம்.[27]\nகல்பனாவின் சகோதரர் சஞ்சய் சாவ்லா \"எனது சகோதரி இறக்கவில்லை. அவர் அழிவில்லாதவர். அது தானே ஒரு நட்சத்திரத்திற்கு அடையாளம், ஆகவே அவர் வானத்தில் இருக்கும் நிரந்தரமான ஒரு நட்சத்திரம். அவர் என்றும் அவருக்குரிய விண்வெளியில் நீங்கா இடம் பிடித்திருப்பார்\" என்றார்.[28]\n↑ \"India mourns space heroine\". CNN. மூல முகவரியிலிருந்து 2003-04-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-06-02.\n↑ கல்விக்காகவும் சுற்றுச்சூழலுக்க்காகவும் கல்பனா சாவ்லா குடும்ப நிதி ஏற்பாட்டு நிறுவனம்\n↑ பிரத்தியேகமான கல்பனா சாவ்லாவின் இணையதளம்\n↑ நாசா வாழ்கை வரலாறு தெரிப்பொருள் - கல்பனா சாவ்லா, Ph.D.\n↑ கல்பனா சாவ்லாவின் வாழ்கையில் உள்ள விண்வெளி உண்மைகள்\n↑ கல்பனா சாவ்லா STS-107 குழு நினைவஞ்சலி\n↑ கல்பனா சாவ்லா -- மிஷன் வல்லுநர்\n↑ இந்தியா கொலம்பிய விண்வெளி வீரரின் பெயரில் தனது செயற்கைக்கோளின் பெயரை மாற்றுகிறது.\n↑ ஏழு வீரர்கள், ஏழு நம்பிக்கை நட்சத்திரங்கள்\n↑ செய்தியாளர் குறிப்பு, Dr. கல்பனா C . சாவ்லா, விண்வெளி வீரர்\n↑ கல்பனா சாவ்லாவின் புகைப்படங்கள்\n↑ சாவ்லாவின் ஓட்ய்ச்செய் (odyssey)\n↑ விண்வெளி வீரர் நினை நிதி ஏற்பாட்டு நிறுவனம் இணையதளம்\n↑ கல்பனா சாவ்லா - ஏற்காடு இளங்கோ ராமையா பதிப்பகம் - பக்கம் 70\n↑ டேவிட், பீட்டர்; ஸ்டார் ட்ரெக்: நெக்ஸ்ட் ஜெனரேசன்: பிபோர் டிசோனர் ; பக்கம் 24.\nநாசா இணையத்தளத்தில் கல்பனா பற்றிய வாழ்க்கைக் குறிப்பு (ஆங்கில மொழியில்)\nதிண்ணை இணைய இதழில் கல்பனா சாவ்லா பற்றிய திரு.ஜெயபாரதன் அவர்களின் கட்டுரை\nமறைந்த உடல், மறையாத புகழ், கல்பனா சாவ்லா at yezhuththu\nஐக்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள்\nஅமெரிக்க இந்தியப் பெண் அறிவியலாளர்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2020, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527733", "date_download": "2020-08-04T05:33:03Z", "digest": "sha1:U4SOD4CQWI7Y2BQRF7RDQII5SLYS3TPH", "length": 9575, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டம் | Need Exam Impersonation: Police Plan to Investigate the Theni Government Medical College Principal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம்: தேனி அரசு மருத்��ுவக் கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டம்\nதேனி: தேனி அரசு மருத்துவ கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரனிடம் கண்டமனுர் விளக்கு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித்சூர்யா என்ற மாணவர் மீது, மோசடி, சதித்திட்டம் தீட்டுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணை நடத்தியதால், உதித்சூர்யா தனக்கு இங்கு படிக்க விருப்பம் இல்லை என்று கூறி தேனி மருத்துவக்கல்லூரியில் இருந்து வெளியேறி சென்றார். அதன்பிறகு அவர் கல்லூரிக்கு வரவில்லை. மேலும், அவரது வீட்டிலும் யாரும் இல்லை. இந்த நிலையில், உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, முன்ஜாமின் கோரி மாணவர் உதித் சூர்யா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் தேனி மருத்துவக்கல்லூரியில் தனக்கு இடம் ஒதுக்கப்பட்டது.\nஇரு புகைப்படங்களுக்கும் வேறுபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை எந்த நிலையிலும் ஏற்கவில்லை. தன் புகைப்படம் ஒன்று செல்போனிலும், மற்றொன்று ஸ்டூடியோவிலும் எடுக்கப்பட்டது. நீட் தேர்வில் முறையாக வெற்றி பெற்று கல்லூரியில் சேர்ந்ததாகவும், தன் மீது வீண்பழி போடுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், உதித்சூர்யா மீது போடப்பட்ட காணவழக்கு தொடர்பாக மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் உதித்சூர்யா-வின் தந்தை வெங்கடேசன் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆள்மாறாட்டத்தில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது.\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் மருத்துவக் கல்லூரி முதல்வர் விசாரணை\nதமிழகத்தில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியது..தற்போது தான் நாம் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகாவிரி நீர்ப���பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு..\nதலைமை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்ப்பு மணல் திருட்டை தடுக்காத அதிகாரிகள் கண்கள் இருந்தும் பார்வையற்றவர்கள்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு நொறுக்கு தீனி விற்கும் மாணவன்: கொரோனா ஊரடங்கால் அவலம்\nபெருந்துறை மருத்துவமனையில் சம்பளம் வழங்குவதில் இழுபறி: டாக்டர்கள் குமுறல்\nகொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மன அழுத்தம் போக்க கவுன்சலிங்: மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உத்தரவு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/india-players-sport-special-cap-to-honour-pulwama/", "date_download": "2020-08-04T06:20:44Z", "digest": "sha1:AYYMYJTMIA3MYV57RBLGOJJJFA26JOGG", "length": 12708, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "CRPF வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராணுவ தொப்பியுடன் களமிறங்கிய இந்திய வீரர்கள்.., - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக���கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 AUG 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports CRPF வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராணுவ தொப்பியுடன் களமிறங்கிய இந்திய வீரர்கள்..,\nCRPF வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராணுவ தொப்பியுடன் களமிறங்கிய இந்திய வீரர்கள்..,\nஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய வீரர்கள் கையில் கருப்புப் பட்டையணிந்து அஞ்சலி செலுத்தினர்.\nஇன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடக்கிறது. உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போட்டியின் போது ராணுவ தொப்பியுடன் களம் இறங்க இந்திய அணி முடிவு செய்தது.\nஅதன்படி வீரர்களுக்கு தோனி ராணுவ தொப்பியை வழங்கினார், தோனிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி வழங்கினார். பின்பு ராணுவ தொப்பியுடன் பீல்டிங் செய்ய வந்தனர். அத்துடன் இந்தப்போட்டிக்கான சம்பளத்தை மத்திய பாதுகாப்பு நிதிக்கு வழங்க வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.\nசிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வீரர்கள்\nபாதுகாப்பு நிதிக்கு சம்பளத்தை வழங்கிய வீரர்கள்\nராணுவ தொப்பியுடன் களமிறங்கும் இந்திய வீரர்கள்\nவீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்திய வீரர்கள்\nமுதல் மனைவி டைவஸ்.. இரண்டாம் மனைவி கொலை.. சிறையில் கணவன்\nபாத்திரிக்கையாளர் சுட்டு கொலை.. மகளின் கண்முன்னே உயிரிழந்த தந்தை\n10 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nபள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – போர்க்களமாக மாறிய போராட்டம்\nதுடிதுடிக்க இறந்த நபர் – மனிதாபிமானத்தை கொன்ற கொரோனா\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nகொரோனா தடுப்பூசி – உலக அரங்கை அதிர வைத்த ரஷ்யா\nஅமெரிக்க தேர்தல் – தமிழில் பிரச்சாரம் செய்ய திட்டம்\nஆன்லைன் வகுப்பு – தாலியை அடகு வைத்த தாய்\nவரிசையாக வந்த SMS.. அதிர்ந்த பொதுமக்கள்.. சினிமா பானியில் நடந்த சம்பவம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/recently_added?page=530", "date_download": "2020-08-04T04:49:02Z", "digest": "sha1:THOHFSIAW7GBRT5IWRAXG5NZKWD3LIRP", "length": 6051, "nlines": 113, "source_domain": "aavanaham.org", "title": "புதியன | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசங்ககாலச் சமூகமும் சமய மெய்யியற் சிந்தனைகளும்\nதலைநகரில் தமிழ் நாடக அரங்கு\nசௌந்தரராஜசர்மா, க., மதுசூதனன், தெ.\nதமிழ் மரபுத் திங்கள் கனேடிய பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது\nகரி ஆனந்தசங்கரியின் நாடாளுமன்றத் தமிழ் மரபுத் திங்கள் உரை\nதற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்\nநா.உ ராதிகா சிற்சபையீசன் த.ம.தி சட்ட அறிமுகப் பேச்சு\nதமிழ் மரபுத் திங்கள் அமைப்பு - அமைப்பாளரின் செய்தி - 2015\nசாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் சேகரம் சாதிய ஒடுக்குமுறைகள், அதற்குப் பின்னால் உள்ள சமூக-அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்புக்கள், எதிரான போராட்டங்கள், அவற்றை முன்னெடுத்த இயக்கங்கள், அவற்றின் கருத்தியல்கள், செயற்பாடுகள், விளைவுகளை பற்றிய பல்லூடாக ஆவணங்களைக் கொண்டுள்ள ஒரு ஆய்வுப் பொருட் சேகரம் (Thematic Research Collection) ஆகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/as-the-3rd-month-india's-exports-decline-in-just-seven-months--it-fell-2.21-percent", "date_download": "2020-08-04T05:33:23Z", "digest": "sha1:TZEZUZK2JV5M5OIKYI27PQ25MFZCSLNT", "length": 7905, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 4, 2020\n3 ஆவது மாதமாக இந்தியாவின் ஏற்றுமதி சரிவு\nஇந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி குறித்த விவரங்களை நவம்பர்15-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து 3-ஆவது மாதமாக சரிவைச் சந்தித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அக்டோபர் மாதத்தில் மொத்தம் 26.38 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகளை இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இது கடந்த 2018 அக்டோபர் மாத ஏற்றுமதி அளவைவிட 1.11 சதவிகிதம் குறைவாகும். 2019 செப்டம்பரிலும் இந்தியாவின்ஏற்றுமதி 6.57 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. 26 பில்லியன் டாலர்மதிப்புக்கு மட்டுமே அப்போது ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. இதன்காரணமாக, 2019 அக்டோபருடன் தொடர்ந்து மூன்றாவது மாதமாக இந்தியாவின் ஏற்றுமதி சரிவைச் சந்தித்திருக்கிறது.பெட்ரோலியம் பொருட்கள், தோல், ஆயத்த ஆடைகள், கார்பெட்,வேளாண் பொருட்கள் போன்ற பிரிவில் வீழ்ச்சி ஏற்பட்டதால்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளது.இறக்குமதியைப் பொறுத்தவரையில், அக்டோபர் மாதத்தில் 37.39 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப் பட்டுள்ளன. இது 2018 அக்டோபர் மாதஇறக்குமதியை விட 16.31 சதவிகிதம் குறைவாகும். கச்சா எண்ணெய் இறக்குமதி 31.74 சதவிகிதம் சரிந்து 9.63 பில்லியன் டாலருக்கு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழுமாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 2.21 சதவிகிதம் குறைந்து 185.95 பில்லியன் டாலராக இருந் துள்ளது. அதேபோல, இறக்குமதி மதிப்பு 280.67 பில்லியன் டாலராக இருக்கிறது. இது 8.37 சதவிகிதம் குறைவாகும்.\n7 மாதத்திற்குள் கூடுதலாக 19 ஆயிரம் கோடி செலவு...நிதிப் பற்றாக்குறை இலக்கைத் தாண்டியது\n3 ஆவது மாதமாக இந்தியாவின் ஏற்றுமதி சரிவு\nவங்கிகளில் வைப்புத் தொகைக்கான வட்டியை உயர்த்த வேண்டும்....\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபட்டினியின் விழிம்பில் வாடகை வாகன ஓட்டுநர்கள் நிவாரணம் இல்லாவிட்டால் தற்கொலை செய்வதாக குமுறல்\nமத பதட்டத்தை திட்டமிட்டு உருவாக்க முயற்சி சிஐடியு, மாதர், ��ாலிபர், மாணவர் சங்கங்கள் புகார்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/election%202019", "date_download": "2020-08-04T05:52:54Z", "digest": "sha1:JKO5YF7UE3H7WSVIQZJXLVLOW3RDLEU6", "length": 5578, "nlines": 82, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 4, 2020\nபிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய இணையதள நிகழ்ச்சி தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை\nபிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய இணையதள நிகழ்ச்சித் தொடருக்கு இன்று தேர்தல் ஆணையம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செருவாவிடுதி பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினர் திங்கள்கிழமை வாகனச் சோதனை நடத்தினர்.\nமதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபட்டினியின் விழிம்பில் வாடகை வாகன ஓட்டுநர்கள் நிவாரணம் இல்லாவிட்டால் தற்கொலை செய்வதாக குமுறல்\nமத பதட்டத்தை திட்டமிட்டு உருவாக்க முயற்சி சிஐடியு, மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் புகார்\nகடன் பெற்ற சுய உதவிக்குழு பெண்களிடம் அடாவடி நுண்நிதி கடன் நிறுவனங்கள் மீது புகார்\nநில அளவைக் கட்டணம் அநியாய உயர்வு கைவிடக் கோரி விவசாயிகள் சங்கம் மனு\nஅவிநாசியில் மேலும் 3 பேருக்கு கொரோனா\nசென்னை சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து பிஎஸ்என்எல் அனைத்து சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\nதொலைபேசி வாயிலாக குறைகேட்ட ஆட்சியர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-09-03-2020/?vpage=1", "date_download": "2020-08-04T04:50:01Z", "digest": "sha1:77FBSQPPSPQOWUW6YSI7R6L3NHPQFUOR", "length": 2740, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "மதிய நேரச் செய்திகள் (09-03-2020) | Athavan News", "raw_content": "\nமட்டக்களப்பில் சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது\nமார்ச் மாதத்திற்கு பிறகு நாளொன்றுக்கான குறைந்த கொவிட்-19 உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது\nஅங்கொட லொக்காவின் உயிரிழப்பு குறித்த விசாரணைகள் – தமிழக சிபிசிஐடிக்கு மாற்றம்\nவாக்கு பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்\nமதிய நேரச் செய்திகள் (09-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (19-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (18-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (17-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (16-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (15-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (14-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (13-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (12-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (11-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (10-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (08-03-2020)\nமதிய நேரச் செய்திகள் (07-03-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/struggle-for-pay-of-thirumanthurai-customs-employees/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=struggle-for-pay-of-thirumanthurai-customs-employees", "date_download": "2020-08-04T04:52:14Z", "digest": "sha1:M5MDZIDLXL57JQ2S22ZX7ESOETJREY4O", "length": 9714, "nlines": 98, "source_domain": "kallaru.com", "title": "திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஊதியம் வழங்கக்கோரி போராட்டம். - Kallaru.com | Perambalur News | Perambalur News today திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஊதியம் வழங்கக்கோரி போராட்டம். - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nகத்தார் கொரோனா நிலவரம் (03.08.2020)\nஷார்ஜாவில் அனைத்து கடற்கரைகளும் இன்று முதல் திறப்பு..\nHome பெரம்பலூர் / Perambalur திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஊதியம் வழங்கக்கோரி போராட்டம்.\nதிருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஊதியம் வழங்கக்கோரி போராட்டம்.\nதிருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஊதியம் வழங்கக்கோரி போராட்டம்.\nகுன்னம் வட்டம், திருமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இந்த சுங்கச் சாவடியை ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றது.\nஇந்த நிறுவனத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோ���் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தில் இணைந்து தங்களுக்கான கோரிக்கைகளை தொழிற்சங்க வழிகாட்டுதலின்படி நிறைவேற்றி வந்தனர்.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய அரசு சுங்கக் கட்டணம் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் வசூலிக்க தடை விதித்திருந்தது. கொரோனா நோய் தொற்றில் தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க அரசனையும் வெளியிட்டிருந்தது.\nஇந்நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாத்திற்கான ஊதியத்தை நிறுவனம் வழங்காமல் மெத்தனம் காட்டி வருவதால் நிர்வாகத்திடம் பலமுறை நேரில் முறையிட்டும் வழங்காமல் மறுப்பு தெரிவித்து வருகிறது.\nஅதுமட்டுமின்றி தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியிலருந்து முன்தொகையை எடுக்கவும் முடியாமல் முடங்கியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டடம் நடத்தினர். இதில் தொழிற்சங்க மாநில செயலாளர் விஜயகுமார், திருமாந்துறை கிளையின் தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious Postபாடலூர் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது. Next Postபெரம்பலூரில் மத்திய அரசின் சட்ட திருத்த நகலை எரித்த 15 பேர் கைது.\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு.\nபெரம்பலூா் மாவட்ட இளைஞா்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.\nஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு.\nஅரியலூா் மாவட்ட சிறுபான்மையினருக்கு ஆக. 6-இல் கடன் வழங்கும் முகாம்.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா \n��ினிமா செய்திகள் / Cinema News\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nகர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2020/02/13164736/IDBI-Bank-An-increase-in-loss.vpf", "date_download": "2020-08-04T05:27:00Z", "digest": "sha1:QH76YK456TIOFEPXPHPXZH5KIZJYVAO2", "length": 8595, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "IDBI Bank An increase in loss || ஐ.டீ.பீ.ஐ. வங்கியின் இழப்பு அதிகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.டீ.பீ.ஐ. வங்கியின் இழப்பு அதிகரிப்பு + \"||\" + IDBI Bank An increase in loss\nஐ.டீ.பீ.ஐ. வங்கியின் இழப்பு அதிகரிப்பு\nபொதுத்துறையைச் சேர்ந்த ஐ.டீ.பீ.ஐ. வங்கி, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.5,763 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது.\nபொதுத்துறையைச் சேர்ந்த ஐ.டீ.பீ.ஐ. வங்கி, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.5,763 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.4,185 கோடியாக இருந்தது. ஆக, வங்கியின் இழப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.\nஇதே காலத்தில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் 13 சதவீதம் அதிகரித்து ரூ.1,532 கோடியாக உள்ளது. இதர வருவாய் 28 சதவீதம் உயர்ந்து ரூ.1,032 கோடியாக இருக்கிறது. வட்டியல்லா வருவாய் 83 சதவீதம் உயர்ந்து ரூ.1,278 கோடியாக உள்ளது. முந்தைய காலாண்டுடன் (2019 ஜூலை-செப்டம்பர்) ஒப்பிடும்போது நிகர வாராக்கடன் (5.97 சதவீதத்தில் இருந்து) 5.25 சதவீதமாக குறைந்து இருக்கிறது.\nமும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ஐ.டீ.பீ.ஐ. வங்கிப் பங்கு ரூ.36.40-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக ரூ.34.40-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.34.75-ல் நிலைகொண்டது. இது, செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 6.08 சதவீத வீழ்ச்சியாகும்.\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகி���ார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\n1. நிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர்; நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\n2. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு-மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1629-naama-aaduvathum-tamil-songs-lyrics", "date_download": "2020-08-04T04:56:13Z", "digest": "sha1:6L63FEOYUQ5SL6TD73PUTF53MQVQA2JK", "length": 6533, "nlines": 118, "source_domain": "www.tamilpaa.com", "title": "Naama Aaduvathum songs lyrics from Alibabavum 40 Thirudargalum tamil movie", "raw_content": "\nநாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு – பலர்\nஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு – சிலர்\nகூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு\nநாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு – பலர்\nஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு – சிலர்\nகூடுவதும் குழைவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு\nஓ.. பல்லு இல்லாத வெள்ளைத் தாடி மாப்பிள்ளை தேடி – தம்\nசெல்லப் பெண்ணைத் தந்திடுவோர் கோடா கோடி\nஎல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு\nஎல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஆ..\nநாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு – பலர்\nஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு – சிலர்\nகூடுவதும் குழிவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு\nபணம் படைத்தவரின் சொல்லைக் கேட்டு அதற்குத்\nதாளம் போட்டு பலர் பள்ளியிட்டுப் பாடிடுவார் சிறு பாட்டு\nபணம் படைத்தவரின் சொல்லைக் கேட்டு அதற்குத்\nதாளம் போட்டு பலர் பள்ளியிட்டுப் பாடிடுவார் சிறு பாட்டு\nஎல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு\nஎல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு ஆ..\nநாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு – பலர்\nஆளைக் குல்லா போடுவதும் காசுக்கு – சிலர்\nகூடுவதும் குழிவதும் காசுக்கு காசுக்கு காசுக்கு காசுக்கு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nUnnaivida Maattaen (உன்னை விட மாட்டேன்)\nChinnanjiru Chitte (சின்னஞ்சிறு சிட்டே)\nSalaam Baabu (சலாம் பாபு சலாம்)\nEn Aattamellaam (என் ஆட்டமெல்லாம்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க���கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=234705&lang=ta", "date_download": "2020-08-04T05:22:40Z", "digest": "sha1:NZAWCQHOZMJMALMWH2DINXRRQHHRMZ2Q", "length": 12241, "nlines": 71, "source_domain": "telo.org", "title": "நல்லூரானை வீடுகளிலிருந்து வழிபடுங்கள்: யாழ்.மாநகரசபையின் பதில் முதல்வர் வேண்டுகோள்", "raw_content": "\nசெய்திகள்\tவாக்குகளை எண்ணும் பணி ஓகஸ்ட்-06 ஆம் திகதி வியாழக்கிழமை 07 மணி அல்லது 08 மணிக்குத் தொடங்கும்\nசெய்திகள்\tகொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் மற்றுமொரு குட்டி தீவு\nசெய்திகள்\tதேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்று முதல் தடை\nசெய்திகள்\tயாழ். மாவட்டம் தமிழ்த் தேசியத்தின் உறுதிமிக்க பயணத்திற்கான எதிர்பார்ப்பு மாற்றம் உங்கள் தெரிவு சுரேந்திரன் இலக்கம் x 5\nசெய்திகள்\tமட்டக்களப்பில் நமது தெரிவு கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இலக்கம் 3\nசெய்திகள்\tரெலோ கட்சியின் தலைவர், வன்னி மண்ணின் மைந்தன் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறசெய்வோம்\nசெய்திகள்\tவன்னி தேர்தல் களம் வீட்டு சின்னத்தில் 9ம் இலக்கத்தில் உங்கள் வினோ\nசெய்திகள்\tஅன்பார்ந்த திருமலை வாழ் மக்களே திருகோணமலை மண்ணின் பிரதிநிதிதுவத்தை உறுதிபடுத்துவோம்\nசெய்திகள்\tவன்னி மாவட்டத்தில் இளைஞர்களின் குரலாக பாராளுமன்றில் ஒலித்திட மயூரன் இலக்கம் 2 புள்ளடி இட்டு வெற்றிபெறச்செய்வோம்\nசெய்திகள்\tதிகாமடுள்ள மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தாமோதரம் பிரதீவன் வாக்களித்து நிலத்தை மீட்போம்\nHome » செய்திகள் » நல்லூரானை வீடுகளிலிருந்து வழிபடுங்கள்: யாழ்.மாநகரசபையின் பதில் முதல்வர் வேண்டுகோள்\nநல்லூரானை வீடுகளிலிருந்து வழிபடுங்கள்: யாழ்.மாநகரசபையின் பதில் முதல்வர் வேண்டுகோள்\nதற்போதைய சூழலில் அடியவர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு வருகை தந்து தரிசிப்பதை விட வீட்டிலிருந்து வழிபடுவது தான் பொருத்தமானது எனவும், இதற்கு அடியவர்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் யாழ்.மாநகரசபையின் பதில் முதல்வர் து. ஈசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநல்லைக் குமரன் மலர்-28 இன் வெளியீட்டு விழா (31) நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற���றது.\nஇந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் இவ்வருட உற்சவம் ஆரம்பிக்க முதல் ஆலய நிர்வாகமும், நானும், யாழ். மாநகரசபைக் குழுவும் இணைந்து கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டோம். அப்போதைய சூழலில் அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து தரிசனம் செய்து செல்வதில் சுகாதார ரீதியான நெருக்கடிகள் காணப்பட்டது. இந்நிலையில் ஆலயத்திற்கு கூடியளவு அடியவர்களை அனுமதிக்குமாறு ஆலய நிர்வாகம் குறித்த கலந்துரையாடலில் வேண்டிக் கேட்டுக் கொண்டது.\nகொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்வதால் அவ்வாறான அனுமதியை வழங்குவதற்கு எங்களுடைய வைத்திய அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்தனர்.\nவைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறி என்னால் செயற்பட முடியவில்லை. இந்த நிலையில் தான் மடுமாதா தேவாலயத்திலும், நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் அடியவர்கள் திருவிழாக் காலங்களில் அனுமதிக்கப்பட்டது போன்று நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குள்ளும் பெருந் திரளான அடியவர்களை அனுமதிக்குமாறு நான் அவசர அவசரமாக உரிய தரப்பினருக்கு கடிதம் எழுதினேன்.\nஆனால், அந்தக் கடித்ததிற்கான பதில் நேற்று(நேற்று முன்தினம்) தான் கிடைத்தது. என்னால் என்ன செய்ய முடியுமோ என்கின்றவளவில் அந்தக் கடிதத்தின் பதில் அமைந்துள்ளது.\nநான் கடிதங்கள் அனுப்பிய அதிகாரத்திலுள்ள தரப்பினருக்கு இங்குள்ள வைத்திய அதிகாரிகளும் கடிதம் அனுப்பியுள்ளார்கள். நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் பெருந் திரளான அடியவர்கள் வருகை தந்து தரிசிப்பதால் கொரோனா நோய்த் தாக்கம் ஏற்பட்டு விபரீதம் ஏற்படுமென அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்கள்.\nஎனக்கு நெருக்குவாரங்கள் மேலும் அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.\n« இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் செல்லச்சாமி காலமானார்\nஎன் இனிய தமிழ் உறவுகளேதேசியத்தில் உறுதி, ஆளுமை, இளமை, கல்வியறிவு, மொழித்தேர்ச்சி, உலக அரசியலறிவு, சட்ட அறிவு, ஆகிய பண்புகளைக் கொண்டோரை பிரதிநிதிகளாக தேர்ந்தெடுங்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.babamurli.com/01.%20Daily%20Murli/35.%20Tamil-Lanka/Htm-Tamil-Lanka/04.07.20-TamilLanka.htm", "date_download": "2020-08-04T05:46:03Z", "digest": "sha1:IOSCXW7YRROBYKNNBD44KK2VUOURLJYR", "length": 49370, "nlines": 18, "source_domain": "www.babamurli.com", "title": "Brahma Kumaris Brahma Kumaris", "raw_content": "\nஇனிய குழந்தைகளே, நீங்கள் மேன்மையானவர்களாக வேண்டுமானால், ஒவ்வொருநாளும் உங்கள் அட்டவணையிலே எந்த பௌதீகப் புலன்களும் உங்களை ஏமாற்றவில்லை என்பதைப் பாருங்கள். கண்கள் மிகவும் ஏமாற்றக் கூடியவை. ஆகையினால் அவைபற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.\nஅனைத்திலும் மோசமான பழக்கம் என்ன அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறை என்ன\nஉங்கள் சுவையரும்புகளை திருப்திப்படுத்துவதே மிக மோசமான பழக்கமாகும். உங்களிற் சிலர் சுவையானவற்றைப் பார்க்கும்போது இரகசியமாக அதை உண்கின்றீர்கள். சிலவற்றை மறைப்பது என்றால் திருடுவது என்பதாகும். மாயை திருடுகின்ற ரூபத்திலே பலரையும் அவர்களது மூக்கிலும், காதுகளிலும் பிடித்;து இழுக்கிறாள். உங்களின் புத்தியானது எவற்றினாலும் ஈர்க்கப்படும்போது, இப் பழக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரே வழி உங்களைத் தண்டித்துக் கொள்வதாகும். உங்களுடைய தீயபழக்கங்களை அகற்றுவதற்கு, நீங்கள் உங்களை அதிகளவில் தண்டிக்க வேண்டும்.\nநீங்கள் இங்கே ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்கின்றீர்களா நீங்கள் அனைத்தையும் உங்களிடமே கேட்கவேண்டும். நான் இங்கே ஆத்ம உணர்வில் நிலைத்திருந்து தந்தையை நினைவு செய்கின்றேனா நீங்கள் அனைத்தையும் உங்களிடமே கேட்கவேண்டும். நான் இங்கே ஆத்ம உணர்வில் நிலைத்திருந்து தந்தையை நினைவு செய்கின்றேனா சிவசக்தி பாண்டவசேனை நினைவு கூரப்படுகின்றது. சிவபாபாவின் சேனைகளான நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். அப் பௌதீகமான சேனையில் இளமையானவாகள் மாத்திரமே இருக்கின்றனர், அங்கே வயதானவர்களோ, குழந்தைகளோ இருப்பதில்லை. இந்த சேனையில் இளையவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் போன்ற அனைவரும்; உள்ளனர். அனைவரும் இங்கே அமர்ந்திருக்கின்றனர். இது மாயையை வெற்றி கொள்கின்ற சேனையாகும். நீங்கள் ஒவ்வொருவரும் மாயையை வெற்றி கொண்டு, உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோர வேண்டும். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்கள் புலனங்கங்கள் அதிகளவில் உங்களை ஏமாற்றுகின்றன. எந்தப் புலனங்கம் உங்களை இன்று ஏமாற்றியது என உங்கள் அட்டவணையில் எழுதுங்கள். “இன்று நான் இன்னார், இன்னாரப் பார்த்து அவளைத் தொட விரும்பினேன்.” கண்களே அதிகளவு சேதத்தை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு புலனங்கத்தையும் சோதியுங்கள். எந்தப் புலனங்கம் அதிகளவு சேதத்தை ஏற்படுத்துகின்றது சிவசக்தி பாண்டவசேனை நினைவு கூரப்படுகின்றது. சிவபாபாவின் சேனைகளான நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். அப் பௌதீகமான சேனையில் இளமையானவாகள் மாத்திரமே இருக்கின்றனர், அங்கே வயதானவர்களோ, குழந்தைகளோ இருப்பதில்லை. இந்த சேனையில் இளையவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் போன்ற அனைவரும்; உள்ளனர். அனைவரும் இங்கே அமர்ந்திருக்கின்றனர். இது மாயையை வெற்றி கொள்கின்ற சேனையாகும். நீங்கள் ஒவ்வொருவரும் மாயையை வெற்றி கொண்டு, உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோர வேண்டும். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்கள் புலனங்கங்கள் அதிகளவில் உங்களை ஏமாற்றுகின்றன. எந்தப் புலனங்கம் உங்களை இன்று ஏமாற்றியது என உங்கள் அட்டவணையில் எழுதுங்கள். “இன்று நான் இன்னார், இன்னாரப் பார்த்து அவளைத் தொட விரும்பினேன்.” கண்களே அதிகளவு சேதத்தை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு புலனங்கத்தையும் சோதியுங்கள். எந்தப் புலனங்கம் அதிகளவு சேதத்தை ஏற்படுத்துகின்றது இதை அடிப்படையாகக் கொண்ட சூர்தாஸின் (தன்னையே குருடாக்கிக் கொண்டவர்) உதாரணம் உள்ளது. நீங்கள் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும். கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்ற முடியும். மாயை நல்ல குழந்தைகளையும் ஏமாற்றுகின்றாள். அவர்கள நல்ல சேவையை செய்தபோதிலும், அவர்களின் கண்கள் அவர்களை அதிகளவில் ஏமாற்றுகின்றது. நீங்கள் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவைகளே உங்கள் எதிரிகளாகும். அவை உங்கள் அந்தஸ்தையே அழிவடையச் செய்கின்றன. விவேகமான குழந்தைகள் இதை மிக நன்றாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் சட்டைப் பையில் ஒரு டயறியை வைத்திருங்கள். பக்தி மார்க்கத்தில் அவர்களின் புத்தி தவறான வழியில் செல்லும்போது, அவர்கள் தங்களையே கிள்ளிக்கொள்வார்கள். நீங்களும் உங்களைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் புலன்கள் உங்களை ஏமாற்றவில்லையே என்பதைச் சோதித்துக் கொள்ளுங்கள். அவை ஏமாற்றினால் அப்பாற் சென்று விட���ங்கள். அந்த நபரைப் பார்த்துக்கொண்டு அங்கே நிற்காதீர்கள். ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையில் அதிகளவு குழப்பங்கள்(தீயபார்வை) உள்ளன. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தவுடன் அங்கே விகாரமான பார்வையுள்ளது. இதனாலேயே சந்நியாசிகள் தங்கள் கண்களை மூடியவாறு அமர்ந்திருக்கின்றார்கள். சில சந்நியாசிகள் பெண்களுக்குத் தமது முதுகைக் காட்டியவாறு அமர்ந்துள்ளனர். அந்த சந்நியாசிகள் எதனைப் பெறுகின்றார்கள் இதை அடிப்படையாகக் கொண்ட சூர்தாஸின் (தன்னையே குருடாக்கிக் கொண்டவர்) உதாரணம் உள்ளது. நீங்கள் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும். கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்ற முடியும். மாயை நல்ல குழந்தைகளையும் ஏமாற்றுகின்றாள். அவர்கள நல்ல சேவையை செய்தபோதிலும், அவர்களின் கண்கள் அவர்களை அதிகளவில் ஏமாற்றுகின்றது. நீங்கள் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவைகளே உங்கள் எதிரிகளாகும். அவை உங்கள் அந்தஸ்தையே அழிவடையச் செய்கின்றன. விவேகமான குழந்தைகள் இதை மிக நன்றாகக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் சட்டைப் பையில் ஒரு டயறியை வைத்திருங்கள். பக்தி மார்க்கத்தில் அவர்களின் புத்தி தவறான வழியில் செல்லும்போது, அவர்கள் தங்களையே கிள்ளிக்கொள்வார்கள். நீங்களும் உங்களைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் புலன்கள் உங்களை ஏமாற்றவில்லையே என்பதைச் சோதித்துக் கொள்ளுங்கள். அவை ஏமாற்றினால் அப்பாற் சென்று விடுங்கள். அந்த நபரைப் பார்த்துக்கொண்டு அங்கே நிற்காதீர்கள். ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையில் அதிகளவு குழப்பங்கள்(தீயபார்வை) உள்ளன. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தவுடன் அங்கே விகாரமான பார்வையுள்ளது. இதனாலேயே சந்நியாசிகள் தங்கள் கண்களை மூடியவாறு அமர்ந்திருக்கின்றார்கள். சில சந்நியாசிகள் பெண்களுக்குத் தமது முதுகைக் காட்டியவாறு அமர்ந்துள்ளனர். அந்த சந்நியாசிகள் எதனைப் பெறுகின்றார்கள் இவர்கள் ஒன்று அல்லது இரண்டு மில்லியன்களையோ அல்லது ஒரு பில்லினையோ சேகரிக்கின்றனர். அவர்கள் மரணித்ததும் அனைத்துமே முடிந்துவிடுகிறது. பின்னர் அவர்கள் அடுத்த பிறவியில் மீண்டும் பணத்தைச் சேகரிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெறுகின்ற அனைத்தும் அழியாத ஆஸ்திய���கின்றது. அங்கே செல்வத்துக்கான பேராசை இருக்கமாட்டாது. உங்கள் தலையில் அடித்துக் கொள்ளுமளவிற்கு அங்கே உங்களுக்கு எந்தக் குறையுமிருக்க மாட்டாது. கலியுக இறுதிக்கும், சத்தியயுக ஆரம்பத்துக்குமிடையில், பகலுக்கும் இரவுக்குமிடையிலான வேறுபாடுள்ளது. அங்கே எல்லையற்ற சந்தோஷமுள்ளது, இங்கே எதுவுமேயில்லை. பாபா எப்போதும் சங்கமம் என்ற வார்த்தையுடன் “அதிமேன்மையான” என்ற வார்த்தையையும் நிச்சயமாகச் சேர்த்து எழுதுங்கள் என சதா கூறுகின்றார். நீங்கள் வார்த்தைகளைத் தெளிவாகப் பேசவேண்டும், ஏனெனில் அது விளங்கப்படுத்துவதற்கு இலகுவாகும். மனிதர்கள் தேவர்களாக மாற்றப்பட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அவர் நிச்சயமாக அவர்களை தேவர்களாக மாற்றுவதற்கு, நரகவாசிகளைச் சுவர்க்க வாசிகளாக மாற்றுவதற்கு சங்கமயுகத்திலேயே வரவேண்டும். மனிதர்கள் காரிருளில் உள்ளனர். சுவர்க்கம் என்றால் என்ன என்று அவர்கள் அறியமாட்டார்கள். ஏனைய மதத்தவர்களால் சுவர்க்கத்தைப் பார்க்கவும் முடியாது. இதனாலேயே பாபா கூறுகின்றார்: உங்கள் தர்மம் ஒன்றே அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. அந்த இடம் சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. ஆயினும் தாங்களும் சுவர்க்கத்துக்குச் செல்லலாம் என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. எவருமே இதை அறியமாட்டார்கள். பாரத மக்களும் இதை மறந்து விட்டார்கள். நூறாயிரக்கணக்கான ஆண்டுகளின் முன்னர் சுவர்க்கம் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் சுவர்க்கம் இருந்ததாக கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். இலஷ்மியும், நாராயணனும் தேவியும் தேவரும் என அழைக்கப் படுகின்றனர். கடவுளே நிச்சயமாக தேவ, தேவியரை உருவாக்குகின்றார், எனவே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் அட்டவணையை ஒவ்வொரு நாளும் சோதியுங்கள். எந்தப் புலனங்கம் உங்களை ஏமாற்றியது இவர்கள் ஒன்று அல்லது இரண்டு மில்லியன்களையோ அல்லது ஒரு பில்லினையோ சேகரிக்கின்றனர். அவர்கள் மரணித்ததும் அனைத்துமே முடிந்துவிடுகிறது. பின்னர் அவர்கள் அடுத்த பிறவியில் மீண்டும் பணத்தைச் சேகரிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெறுகின்ற அனைத்தும் அழியாத ஆஸ்தியாகின்றது. அங்கே செல்வத்துக்கான பேராசை இருக்கமாட்டாது. உங்கள் தலையில் அடித��துக் கொள்ளுமளவிற்கு அங்கே உங்களுக்கு எந்தக் குறையுமிருக்க மாட்டாது. கலியுக இறுதிக்கும், சத்தியயுக ஆரம்பத்துக்குமிடையில், பகலுக்கும் இரவுக்குமிடையிலான வேறுபாடுள்ளது. அங்கே எல்லையற்ற சந்தோஷமுள்ளது, இங்கே எதுவுமேயில்லை. பாபா எப்போதும் சங்கமம் என்ற வார்த்தையுடன் “அதிமேன்மையான” என்ற வார்த்தையையும் நிச்சயமாகச் சேர்த்து எழுதுங்கள் என சதா கூறுகின்றார். நீங்கள் வார்த்தைகளைத் தெளிவாகப் பேசவேண்டும், ஏனெனில் அது விளங்கப்படுத்துவதற்கு இலகுவாகும். மனிதர்கள் தேவர்களாக மாற்றப்பட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகையால் அவர் நிச்சயமாக அவர்களை தேவர்களாக மாற்றுவதற்கு, நரகவாசிகளைச் சுவர்க்க வாசிகளாக மாற்றுவதற்கு சங்கமயுகத்திலேயே வரவேண்டும். மனிதர்கள் காரிருளில் உள்ளனர். சுவர்க்கம் என்றால் என்ன என்று அவர்கள் அறியமாட்டார்கள். ஏனைய மதத்தவர்களால் சுவர்க்கத்தைப் பார்க்கவும் முடியாது. இதனாலேயே பாபா கூறுகின்றார்: உங்கள் தர்மம் ஒன்றே அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. அந்த இடம் சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. ஆயினும் தாங்களும் சுவர்க்கத்துக்குச் செல்லலாம் என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. எவருமே இதை அறியமாட்டார்கள். பாரத மக்களும் இதை மறந்து விட்டார்கள். நூறாயிரக்கணக்கான ஆண்டுகளின் முன்னர் சுவர்க்கம் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் சுவர்க்கம் இருந்ததாக கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். இலஷ்மியும், நாராயணனும் தேவியும் தேவரும் என அழைக்கப் படுகின்றனர். கடவுளே நிச்சயமாக தேவ, தேவியரை உருவாக்குகின்றார், எனவே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் அட்டவணையை ஒவ்வொரு நாளும் சோதியுங்கள். எந்தப் புலனங்கம் உங்களை ஏமாற்றியது நாக்கும் குறைந்ததல்ல. உங்களிற் சிலர் நல்லவற்றைக் காணும்போது, அதை இரகசியமாக உண்கின்றீர்கள். நீங்கள் அதைப் பாவம் எனப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அது திருடுவது ஆகும், சிவபாபாவின் யக்ஞத்தில் இருந்து திருடுவது மிகவும் தீயதாகும். ஒரு வைக்கோலைத் திருடுபவர், ஆயிரத்தையும் திருடுகின்ற பழக்கத்தைக் கொண்டிருப்பார். மாயை பலரை அவர்களின் மூக்கினால் பிடிக்கின்றாள். இந்தத் தீய பழக்கங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் உங்களைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் தீயபழக்கங்களைக் கொண்டிருக்கும்வரை, உங்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியாது. சுவர்க்கத்துக்குச் செல்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆயினும் ஒரு அரசன் அல்லது அரசியாக ஆகுவதற்கும் ஒரு பிரiஐயாக ஆகுவதற்குமிடையில் அதிகளவு வேறுபாடுள்ளது. எனவே தந்தை கூறுகின்றார்: உங்கள் புலனங்கங்கள் மீது கவனம் செலுத்துங்கள்;. எந்தப் புலனங்கம் உங்களை ஏமாற்றுகின்றது நாக்கும் குறைந்ததல்ல. உங்களிற் சிலர் நல்லவற்றைக் காணும்போது, அதை இரகசியமாக உண்கின்றீர்கள். நீங்கள் அதைப் பாவம் எனப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அது திருடுவது ஆகும், சிவபாபாவின் யக்ஞத்தில் இருந்து திருடுவது மிகவும் தீயதாகும். ஒரு வைக்கோலைத் திருடுபவர், ஆயிரத்தையும் திருடுகின்ற பழக்கத்தைக் கொண்டிருப்பார். மாயை பலரை அவர்களின் மூக்கினால் பிடிக்கின்றாள். இந்தத் தீய பழக்கங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். நீங்கள் தொடர்ந்தும் உங்களைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் தீயபழக்கங்களைக் கொண்டிருக்கும்வரை, உங்களால் உயர்ந்த அந்தஸ்தைக் கோரமுடியாது. சுவர்க்கத்துக்குச் செல்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆயினும் ஒரு அரசன் அல்லது அரசியாக ஆகுவதற்கும் ஒரு பிரiஐயாக ஆகுவதற்குமிடையில் அதிகளவு வேறுபாடுள்ளது. எனவே தந்தை கூறுகின்றார்: உங்கள் புலனங்கங்கள் மீது கவனம் செலுத்துங்கள்;. எந்தப் புலனங்கம் உங்களை ஏமாற்றுகின்றது ஒரு அட்டவணையை வைத்திருங்கள், ஏனெனில் இதுவும் ஒரு வியாபாரமேயாகும். தந்தை விளங்கப் படுத்துகின்றார்: என்னுடன் வியாபாரம் செய்ய விரும்பினால், நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோர விரும்பினால், ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். தந்தை வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார், ஆனால் மாயை உங்கள் வழியில் தடைகளை ஏற்படுத்துகின்றாள். அவள் உங்களை ஸ்ரீமத்தைப் பின்பற்ற அனுமதிப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் தவறு செய்கின்றபோது, அதற்காக அதிகளவு வருந்த வேண்டியதுடன், ஒருபோதும் உயர்ந்த அந்தஸ்தையும் கோரமுடியாது என்பதையும் மறக்க வேண்டாம். இந்நேரத்தில் நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக ஆகுவோம் எனச் சந்தோஷமாகக் கூறுகின்றீர்கள். ஆயினும் நீங்கள் தொடர்ந்தும் உங்களையே வினவவேண்டும்: எனது புலனங்கங்கள் என்னை ஏமாற்றுகின்றனவா ஒரு அட்டவணையை வைத்திருங்கள், ஏனெனில் இதுவும் ஒரு வியாபாரமேயாகும். தந்தை விளங்கப் படுத்துகின்றார்: என்னுடன் வியாபாரம் செய்ய விரும்பினால், நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைக் கோர விரும்பினால், ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். தந்தை வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார், ஆனால் மாயை உங்கள் வழியில் தடைகளை ஏற்படுத்துகின்றாள். அவள் உங்களை ஸ்ரீமத்தைப் பின்பற்ற அனுமதிப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: நீங்கள் தவறு செய்கின்றபோது, அதற்காக அதிகளவு வருந்த வேண்டியதுடன், ஒருபோதும் உயர்ந்த அந்தஸ்தையும் கோரமுடியாது என்பதையும் மறக்க வேண்டாம். இந்நேரத்தில் நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக ஆகுவோம் எனச் சந்தோஷமாகக் கூறுகின்றீர்கள். ஆயினும் நீங்கள் தொடர்ந்தும் உங்களையே வினவவேண்டும்: எனது புலனங்கங்கள் என்னை ஏமாற்றுகின்றனவா முன்னேறிச் செல்வதற்காகத் தந்தை உங்களுக்குக் கொடுக்கும் வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் நடைமுறையிலிடுங்கள். நாள் முழுவதற்குமான அட்டவணையைப் பாருங்கள். பல தவறுகள் தொடர்ந்தும் செய்யப்படுகின்றன. கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றது. சிலநேரங்களில் நீங்கள் சிலர் மீது இரக்கப்பட்டு, அவருக்கு உணவோ அல்லது பரிசுப்பொருட்கள் போன்றவற்றையோ கொடுக்க விரும்புகின்றீர்கள். அதில் அதிகளவு நேரம் வீணாக்கப்படுகின்றது. மாலையின் ஒரு மணியாகுவதற்கு அதிகளவு முயற்சி எடுக்கின்றது. எட்டு மணிகளே பிரதானமானவர்களாவர். ஒன்பது இரத்தினங்கள் பற்றியே பேசப்படுகின்றது. பாபாவும், பின்னர் எட்டு மணிகளுமுள்ளனர். மத்தியில் இருக்கும் இரத்தினமே பாபாவைக் குறிக்கின்றது. மக்கள் தீயசகுனங்களை அனுபவம் செய்யும்போது, அவர்கள் ஒன்பது இரத்தினங்கள் பதித்த மோதிரத்தை அணியும் படி கேட்கப்படுகின்றார்கள். பல முயற்சியாளர்கள் மத்தியில், எட்டுப்பேரே திறமை சித்தியடைகின்றார்கள். எட்டு இரத்தினங்கள் பற்றி அதிகளவு புகழ் உள்ளது. நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகும்போது புலனங்கங்கள் உங்களை ஏமாற்றுகின்றன. பக்தி மார்க்கத்திலும் அவர்களுக்கு இவ் அக்கறை உள்ள அதாவது தமது தலை மீது பல பாவச்சுமைகள் உள்ளன. அவர்கள் தானம் செய்வதாலோ அல்லது புண்ணியம் செய்வதாலோ அவர்களது பாவங்கள் அழிக்கப் படலாம் என உணர்கின்றனர். சத்தியயுகத்தில் கவலைப்படுவதற்கு எதுவுமேயில்லை, ஏனெனில் அங்கே இராவண இராச்சியம் இருப்பதில்லை. இங்கே நடப்பவையே அங்கும் நடந்திருந்தால், சுவர்க்கத்துக்கும், நரகத்துக்குமிடையில் எந்த வித்தியாசமும் இருக்கமாட்டாது. அத்தகைய உயர்ந்த அந்தஸ்தை எவ்வாறு கோருவது எனக் கடவுள் இங்கே அமர்ந்திருந்து கற்பிக்கின்றார். உங்களால் பாபாவை நினைவு செய்ய முடியாதுவிடின், அப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியரை நினைவு செய்யுங்கள். பின்னர் எங்களுடைய பாபாவே சற்குருவுமாவார் என நீங்கள் நினைவு செய்யமுடியும். அசுரவழிகாட்டல்களைப் பின்பற்றியதால், மனிதர்கள் தந்தையை அதிகளவு அவமரியாதை செய்துள்ளனர். தந்தை இப்பொழுது அனைவரையும் ஈடேற்றுகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் அனைவரையும் ஈடேற்றவேண்டும். எவரைப் பற்றிய அவமரியாதையையும், எவர் மீதும் தூய்மையற்ற பார்வையையும் கொண்டிருக்கக்; கூடாது. இல்லையெனில் உங்களுக்கு நீங்களே இழப்பை ஏற்படுத்துவீர்கள். அந்த அதிர்வுகள் பின்னர் மற்றவர்களையும் பாதிக்கும். தந்தை கூறுகின்றார்: இலக்கு அதி உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் உங்கள் அட்டவணையைப் பாருங்கள்: நான் ஏதாவது பாவச்செயல்களை செய்துள்ளேனா முன்னேறிச் செல்வதற்காகத் தந்தை உங்களுக்குக் கொடுக்கும் வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் நடைமுறையிலிடுங்கள். நாள் முழுவதற்குமான அட்டவணையைப் பாருங்கள். பல தவறுகள் தொடர்ந்தும் செய்யப்படுகின்றன. கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றது. சிலநேரங்களில் நீங்கள் சிலர் மீது இரக்கப்பட்டு, அவருக்கு உணவோ அல்லது பரிசுப்பொருட்கள் போன்றவற்றையோ கொடுக்க விரும்புகின்றீர்கள். அதில் அதிகளவு நேரம் வீணாக்கப்படுகின்றது. மாலையின் ஒரு மணியாகுவதற்கு அதிகளவு முயற்சி எடுக்கின்றது. எட்டு மணிகளே பிரதானமானவர்களாவர். ஒன்பது இரத்தினங்கள் பற்றியே பேசப்படுகின்றது. பாபாவும், பின்னர் எட்டு மணிகளுமுள்ளனர். மத்தியில் இருக்கும் இரத்தினமே பாபாவைக் குறிக்கின்றது. மக்கள் தீயசகுனங்களை அனுபவம் செய்யும்போது, அவர்கள் ஒன்பது இரத்தினங்கள் பதித்த மோதிரத்தை அணியும் படி கேட்கப்படுகின்றார்கள். பல முயற்சியாளர்கள் மத்தியில், எட்டுப்பேரே திறமை சித்தியடைகின்றார்கள். எட்டு இரத்தினங்கள் பற்றி அதிகளவு புகழ் உள்ளது. நீங்கள் சரீர உணர்வுடையவர்��ள் ஆகும்போது புலனங்கங்கள் உங்களை ஏமாற்றுகின்றன. பக்தி மார்க்கத்திலும் அவர்களுக்கு இவ் அக்கறை உள்ள அதாவது தமது தலை மீது பல பாவச்சுமைகள் உள்ளன. அவர்கள் தானம் செய்வதாலோ அல்லது புண்ணியம் செய்வதாலோ அவர்களது பாவங்கள் அழிக்கப் படலாம் என உணர்கின்றனர். சத்தியயுகத்தில் கவலைப்படுவதற்கு எதுவுமேயில்லை, ஏனெனில் அங்கே இராவண இராச்சியம் இருப்பதில்லை. இங்கே நடப்பவையே அங்கும் நடந்திருந்தால், சுவர்க்கத்துக்கும், நரகத்துக்குமிடையில் எந்த வித்தியாசமும் இருக்கமாட்டாது. அத்தகைய உயர்ந்த அந்தஸ்தை எவ்வாறு கோருவது எனக் கடவுள் இங்கே அமர்ந்திருந்து கற்பிக்கின்றார். உங்களால் பாபாவை நினைவு செய்ய முடியாதுவிடின், அப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியரை நினைவு செய்யுங்கள். பின்னர் எங்களுடைய பாபாவே சற்குருவுமாவார் என நீங்கள் நினைவு செய்யமுடியும். அசுரவழிகாட்டல்களைப் பின்பற்றியதால், மனிதர்கள் தந்தையை அதிகளவு அவமரியாதை செய்துள்ளனர். தந்தை இப்பொழுது அனைவரையும் ஈடேற்றுகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் அனைவரையும் ஈடேற்றவேண்டும். எவரைப் பற்றிய அவமரியாதையையும், எவர் மீதும் தூய்மையற்ற பார்வையையும் கொண்டிருக்கக்; கூடாது. இல்லையெனில் உங்களுக்கு நீங்களே இழப்பை ஏற்படுத்துவீர்கள். அந்த அதிர்வுகள் பின்னர் மற்றவர்களையும் பாதிக்கும். தந்தை கூறுகின்றார்: இலக்கு அதி உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் உங்கள் அட்டவணையைப் பாருங்கள்: நான் ஏதாவது பாவச்செயல்களை செய்துள்ளேனா இது பாவச்செயல்கள் நிறைந்த உலகமாகும், பாவச் செயல்கள் செய்வதற்கான காலகட்டமாகும். பாவச் செயல்களை வெற்றிகொண்ட தேவர்களின் காலகட்டத்தை எவருமே அறியமாட்டார்கள். இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாவத்தை வென்றவர்களின் சகாப்தம் தொடங்கியது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். பின்னர் விகாரங்களின் சகாப்தம் தொடங்கியது. இங்குள்ள அரசர்களும் தொடர்ந்தும் பாவச்செயல்களைச் செய்கின்றனர். இதனாலேயே நான் உங்களுக்கு நடுநிலைச்செயல், பாவச்செயல், கர்மதத்துவம் பற்றி விளங்கப்படுத்துகின்றேன் எனத் தந்தை கூறுகின்றார். இராவண இராச்சியத்தில் உங்கள் செயல்கள் பாவகரமானவையாகும். சத்தியயுகத்தில் செயல்கள் நடுநிலையானவையாகும். அங்கே பாவங்கள் செய்யப்படுவதில்���ை, அங்கே விகாரம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது 3வது கண்ணாகிய ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையினால் திரிநேற்றியாகவும், திரிகாலதரிசிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளீர்கள். எந்த மனிதராலும் உங்களை இவ்வாறு ஆக்கமுடியாது. தந்தையே உங்களை இவ்வாறு ஆக்குகின்றார். முதலில் நீங்கள் ஆஸ்திகர்களாகி, பின்னர் திரநேற்றிகளாகவும், திரிகாலதரிசிகளாகவும் ஆகின்றீர்கள். முழுநாடகத்தின் இரகசியமும் உங்கள் புத்தியிலுள்ளது. அசரீரிஉலகம், சூட்சுமஉலகம், 84பிறவிகளின் சக்கரம் அனைத்தும் உங்கள் புத்தியிலே உள்ளது. பின்னர் அனைத்து மதங்களும் வருகின்றன. அவை தொடர்ந்தும் விரிவாக்கம் அடைகின்றன. அந்த மதஸ்தாபகர்களை குருமார் என அழைக்கமுடியாது. ஒரேயொரு சற்குருவே அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். ஏனைய அனைவரும் சற்கதி அருள வருவதில்லை, அவர்கள் மதங்களின் ஸ்தாபகர்களாவர். கிறிஸ்துவை நினைவு செய்வதன் மூலம் எவருமே சற்கதி அடைவதில்லை. எவருடைய பாவங்களும் அழிக்கப்படுவதுமில்லை. அவர்கள் அனைவரும் பக்தியின் வரிசையிலுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் மாத்திரமே ஞானவரிசையிலுள்ளீர்கள். நீங்கள் வழிகாட்டிகளாவீர்கள். நீங்கள் அனைவருக்கும் அமைதிதாமத்துக்கும், சந்தோஷதாமத்துக்குமான பாதையைக் காட்டுகின்றீர்கள். தந்தையே விடுதலையாக்குபவரும், வழிகாட்டியுமாவார். தந்தையை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படமுடியும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் பாவங்களை அழிப்பதற்கு முயற்சி செய்கின்றீர்கள். ஆகையால் ஒருபுறம் நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள், மறுபுறம் நீங்கள் எந்தப் பாவகரமான செயல்களும் செய்வதில்லை என்பதில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சி செய்கையில், நீங்கள் பாவச் செயல்கள் செய்தால் நூறுவீதம் தண்டனை இருக்கும். முடிந்தளவிற்கு எந்தப்பாவச் செயல்களும் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் பாவம் செய்வது பழக்கப்படுவதுடன்;, உங்கள் பெயரும் அவமதிக்கப்படும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் தெரிந்து கொள்ளும்போது, எந்தப் பாவச்செயல்களையும் செய்யக்கூடாது. ஒரு சிறிய பொருளோ அல்லது பெரிய பொருளோ திருடப்பட்டாலும் அதில் பாவம் செ��்யப்படுகின்றது. இந்தக் கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றன. தந்தை குழந்தைகளின் நடவடிக்கைகளில் இருந்து புரிந்து கொள்கின்றார். “இவர் எனது மனைவி” என்ற எண்ணம் ஒருபோதும் இருக்கக்கூடாது. நாங்கள் பிரம்மகுமாரர்கள், குமாரிகள். நாங்கள் சிவபாபாவின் பேரக்குழந்தைகள். நாங்கள் பாபாவுக்குச் சத்தியம் செய்து ஒரு ராக்கியைக் கட்டியுள்ளோம். ஆகையால் எமது கண்கள் ஏன் எங்களை ஏமாற்றுகின்றன இது பாவச்செயல்கள் நிறைந்த உலகமாகும், பாவச் செயல்கள் செய்வதற்கான காலகட்டமாகும். பாவச் செயல்களை வெற்றிகொண்ட தேவர்களின் காலகட்டத்தை எவருமே அறியமாட்டார்கள். இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாவத்தை வென்றவர்களின் சகாப்தம் தொடங்கியது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். பின்னர் விகாரங்களின் சகாப்தம் தொடங்கியது. இங்குள்ள அரசர்களும் தொடர்ந்தும் பாவச்செயல்களைச் செய்கின்றனர். இதனாலேயே நான் உங்களுக்கு நடுநிலைச்செயல், பாவச்செயல், கர்மதத்துவம் பற்றி விளங்கப்படுத்துகின்றேன் எனத் தந்தை கூறுகின்றார். இராவண இராச்சியத்தில் உங்கள் செயல்கள் பாவகரமானவையாகும். சத்தியயுகத்தில் செயல்கள் நடுநிலையானவையாகும். அங்கே பாவங்கள் செய்யப்படுவதில்லை, அங்கே விகாரம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது 3வது கண்ணாகிய ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையினால் திரிநேற்றியாகவும், திரிகாலதரிசிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளீர்கள். எந்த மனிதராலும் உங்களை இவ்வாறு ஆக்கமுடியாது. தந்தையே உங்களை இவ்வாறு ஆக்குகின்றார். முதலில் நீங்கள் ஆஸ்திகர்களாகி, பின்னர் திரநேற்றிகளாகவும், திரிகாலதரிசிகளாகவும் ஆகின்றீர்கள். முழுநாடகத்தின் இரகசியமும் உங்கள் புத்தியிலுள்ளது. அசரீரிஉலகம், சூட்சுமஉலகம், 84பிறவிகளின் சக்கரம் அனைத்தும் உங்கள் புத்தியிலே உள்ளது. பின்னர் அனைத்து மதங்களும் வருகின்றன. அவை தொடர்ந்தும் விரிவாக்கம் அடைகின்றன. அந்த மதஸ்தாபகர்களை குருமார் என அழைக்கமுடியாது. ஒரேயொரு சற்குருவே அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். ஏனைய அனைவரும் சற்கதி அருள வருவதில்லை, அவர்கள் மதங்களின் ஸ்தாபகர்களாவர். கிறிஸ்துவை நினைவு செய்வதன் மூலம் எவருமே சற்கதி அடைவதில்லை. எவருடைய பாவங்களும் அழிக்கப்படுவதுமில்லை. அவர்கள் அனைவரும் பக்தியின் வரிசையிலுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் மாத்திரமே ஞானவரிசையிலுள்ளீர்கள். நீங்கள் வழிகாட்டிகளாவீர்கள். நீங்கள் அனைவருக்கும் அமைதிதாமத்துக்கும், சந்தோஷதாமத்துக்குமான பாதையைக் காட்டுகின்றீர்கள். தந்தையே விடுதலையாக்குபவரும், வழிகாட்டியுமாவார். தந்தையை நினைவு செய்வதன் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படமுடியும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது உங்கள் பாவங்களை அழிப்பதற்கு முயற்சி செய்கின்றீர்கள். ஆகையால் ஒருபுறம் நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள், மறுபுறம் நீங்கள் எந்தப் பாவகரமான செயல்களும் செய்வதில்லை என்பதில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சி செய்கையில், நீங்கள் பாவச் செயல்கள் செய்தால் நூறுவீதம் தண்டனை இருக்கும். முடிந்தளவிற்கு எந்தப்பாவச் செயல்களும் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் பாவம் செய்வது பழக்கப்படுவதுடன்;, உங்கள் பெயரும் அவமதிக்கப்படும். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் தெரிந்து கொள்ளும்போது, எந்தப் பாவச்செயல்களையும் செய்யக்கூடாது. ஒரு சிறிய பொருளோ அல்லது பெரிய பொருளோ திருடப்பட்டாலும் அதில் பாவம் செய்யப்படுகின்றது. இந்தக் கண்கள் உங்களை அதிகளவில் ஏமாற்றுகின்றன. தந்தை குழந்தைகளின் நடவடிக்கைகளில் இருந்து புரிந்து கொள்கின்றார். “இவர் எனது மனைவி” என்ற எண்ணம் ஒருபோதும் இருக்கக்கூடாது. நாங்கள் பிரம்மகுமாரர்கள், குமாரிகள். நாங்கள் சிவபாபாவின் பேரக்குழந்தைகள். நாங்கள் பாபாவுக்குச் சத்தியம் செய்து ஒரு ராக்கியைக் கட்டியுள்ளோம். ஆகையால் எமது கண்கள் ஏன் எங்களை ஏமாற்றுகின்றன நினைவுசக்தியினால் எந்தப் புலன்களின் ஏமாற்றப்படுவதிலிருந்தும் விடுவிக்கப்படமுடியும். இதற்கு அதிகளவு முயற்சி தேவையாகும். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதுடன், உங்கள் அட்டவணையையும் எழுதுங்கள். நான் தந்தையிடமிருந்து முழுஆஸ்தியையும் நிச்சயமாகக் கோருவதுடன், ஆசிரியருடன் முழுமையாகக் கற்பேன் எனக் கணவனும், மனைவியும் இவ்வாறு தங்களிடையே பேசிக்கொள்ள வேண்டும். இந்த எல்லையற்ற ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்ற அவ்வாறான ஆசிரியரை நீங்கள் ஒருபோதும் எங்குமே கண்டுகொள்ள முடியாது. இலஷ்மி, நாராயணனிடமே இந��த ஞானம் இல்லாதபோது, அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களால், எவ்வாறு இந்த ஞானத்தைக் கொண்டிருக்க முடியும் நினைவுசக்தியினால் எந்தப் புலன்களின் ஏமாற்றப்படுவதிலிருந்தும் விடுவிக்கப்படமுடியும். இதற்கு அதிகளவு முயற்சி தேவையாகும். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதுடன், உங்கள் அட்டவணையையும் எழுதுங்கள். நான் தந்தையிடமிருந்து முழுஆஸ்தியையும் நிச்சயமாகக் கோருவதுடன், ஆசிரியருடன் முழுமையாகக் கற்பேன் எனக் கணவனும், மனைவியும் இவ்வாறு தங்களிடையே பேசிக்கொள்ள வேண்டும். இந்த எல்லையற்ற ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்ற அவ்வாறான ஆசிரியரை நீங்கள் ஒருபோதும் எங்குமே கண்டுகொள்ள முடியாது. இலஷ்மி, நாராயணனிடமே இந்த ஞானம் இல்லாதபோது, அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களால், எவ்வாறு இந்த ஞானத்தைக் கொண்டிருக்க முடியும் தந்தை கூறுகின்றார்: நீங்கள் மாத்திரமே உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொண்டிருப்பதுடன், அதை நீங்கள் சங்கமயுகத்திலேயே கொண்டிருக்கின்றீர்கள். என்ன செய்யவேண்டும், எவ்வாறு அதைச் செய்யவேண்டுமென பாபா அதிளவில் உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார், ஆனால் நீங்கள் இங்கிருந்து எழுந்ததும் அனைத்தும் முடிவடைகின்றது. சிவபாபாவே உங்களுக்குக் கூறுகின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. எப்பொழுதும் சிவபாபாவே உங்களுடன் பேசுகின்றார் எனக் கருதுங்கள். இவரின் படத்தையும் வைத்திருக்க வேண்டாம். இந்த ரதம் கடனாகவே எடுக்கப்பட்டுள்ளது. இவரும் ஒரு முயற்சியாளரேயாவார். அவர் கூறுகின்றார்: நானும் பாபாவிடமிருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றேன். இவரும் உங்களைப் போன்றே மாணவ வாழ்க்கையை மேற்கொள்கின்றார். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது புகழப்படுவீர்கள். நீங்கள் இப்பொழுது பூஐpக்கத்தகுந்த தேவர்களாக ஆகுவதற்காகவே கற்கின்றீர்கள். பின்னர் சத்தியயுகத்தில் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த விடயங்களை விளங்கபபடுத்த முடியாது. சிலரது பாக்கியத்தில் இது இல்லையெனில், சிவபாபா எவ்வாறு வந்து கற்பிக்கின்றார் என அவர் சந்தேகத்தைக் கொண்டிருப்பார். “நான் இதை நம்பவில்லை” எனக் கூறுவார்.. அவர் இதை நம்பவில்லையெனில் எவ்வாறு சிவபாபாவை நினைவு செய்ய முடியும் தந்தை கூறுகின்றார்: நீங்கள் மாத்திரமே உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தைக் கொண்டிருப்பதுடன், அதை நீங்கள் சங்கமயுகத்திலேயே கொண்டிருக்கின்றீர்கள். என்ன செய்யவேண்டும், எவ்வாறு அதைச் செய்யவேண்டுமென பாபா அதிளவில் உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார், ஆனால் நீங்கள் இங்கிருந்து எழுந்ததும் அனைத்தும் முடிவடைகின்றது. சிவபாபாவே உங்களுக்குக் கூறுகின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. எப்பொழுதும் சிவபாபாவே உங்களுடன் பேசுகின்றார் எனக் கருதுங்கள். இவரின் படத்தையும் வைத்திருக்க வேண்டாம். இந்த ரதம் கடனாகவே எடுக்கப்பட்டுள்ளது. இவரும் ஒரு முயற்சியாளரேயாவார். அவர் கூறுகின்றார்: நானும் பாபாவிடமிருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றேன். இவரும் உங்களைப் போன்றே மாணவ வாழ்க்கையை மேற்கொள்கின்றார். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது புகழப்படுவீர்கள். நீங்கள் இப்பொழுது பூஐpக்கத்தகுந்த தேவர்களாக ஆகுவதற்காகவே கற்கின்றீர்கள். பின்னர் சத்தியயுகத்தில் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த விடயங்களை விளங்கபபடுத்த முடியாது. சிலரது பாக்கியத்தில் இது இல்லையெனில், சிவபாபா எவ்வாறு வந்து கற்பிக்கின்றார் என அவர் சந்தேகத்தைக் கொண்டிருப்பார். “நான் இதை நம்பவில்லை” எனக் கூறுவார்.. அவர் இதை நம்பவில்லையெனில் எவ்வாறு சிவபாபாவை நினைவு செய்ய முடியும் அவ்வாறாயின், அவரது பாவங்களும் அழிக்கப் படமாட்டாது. வரிசைக்கிரமமான ஒரு இராச்சியம் உருவாக்கப்படுகின்றது. பணிப்பெண்களும், வேலையாட்களும் தேவைப்படுகின்றனர். அரசர்களுக்கு சீதனத்தின் ஒரு பங்காக பணிப்பெண்களும் கொடுக்கப்படுகின்றன. மக்கள் இங்கே பலபணிப்பெண்களையும், வேலைக்காரர்களையும் கொண்டுள்ளனர். எனவே நீங்கள் சத்தியயுகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என கற்பனைசெய்து பாருங்கள். நீங்கள் பணிப்பெண்களாகவோ, அல்லது வேலைக்காரர்களாகவோ ஆகுகின்ற தளர்வான முயற்சியைக் செய்யக் கூடாது. நீங்கள் இப்பொழுது மரணிக்கநேரிட்டால் என்ன அந்தஸ்தைக்கோருவேன் என பாபாவிடம் வினவினால், உங்களுடைய சொந்த அட்டவணையை பார்க்குமாறு உங்களுக்கு பாபா உடனடியாகவே கூறுவார். இறுதியில் நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். இது ஓர் உண்மையான வருமானமாகும். மக்கள் இரவுபகலாக ஏனைய வருமானங்களை சம்பாதிப்பதில் மும்மரமாக இருக்கின்றனர். பங்குத்தரர்கள் ஒரு கையால் உணவருந்திக்கொண்டு, மறு கையினால் தொலைபேசியூடாக தங்கள் வியாபாரத்தை செய்கின்றனர். இப்பொழுது என்னிடம்கூறுங்கள், எவ்வாறு அத்தகைய நபர் ஞானமார்க்கத்தைப் பின்பற்றமுடியும் அவ்வாறாயின், அவரது பாவங்களும் அழிக்கப் படமாட்டாது. வரிசைக்கிரமமான ஒரு இராச்சியம் உருவாக்கப்படுகின்றது. பணிப்பெண்களும், வேலையாட்களும் தேவைப்படுகின்றனர். அரசர்களுக்கு சீதனத்தின் ஒரு பங்காக பணிப்பெண்களும் கொடுக்கப்படுகின்றன. மக்கள் இங்கே பலபணிப்பெண்களையும், வேலைக்காரர்களையும் கொண்டுள்ளனர். எனவே நீங்கள் சத்தியயுகத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என கற்பனைசெய்து பாருங்கள். நீங்கள் பணிப்பெண்களாகவோ, அல்லது வேலைக்காரர்களாகவோ ஆகுகின்ற தளர்வான முயற்சியைக் செய்யக் கூடாது. நீங்கள் இப்பொழுது மரணிக்கநேரிட்டால் என்ன அந்தஸ்தைக்கோருவேன் என பாபாவிடம் வினவினால், உங்களுடைய சொந்த அட்டவணையை பார்க்குமாறு உங்களுக்கு பாபா உடனடியாகவே கூறுவார். இறுதியில் நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாக கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள். இது ஓர் உண்மையான வருமானமாகும். மக்கள் இரவுபகலாக ஏனைய வருமானங்களை சம்பாதிப்பதில் மும்மரமாக இருக்கின்றனர். பங்குத்தரர்கள் ஒரு கையால் உணவருந்திக்கொண்டு, மறு கையினால் தொலைபேசியூடாக தங்கள் வியாபாரத்தை செய்கின்றனர். இப்பொழுது என்னிடம்கூறுங்கள், எவ்வாறு அத்தகைய நபர் ஞானமார்க்கத்தைப் பின்பற்றமுடியும் எனக்கு நேமில்லை என்றே அவர் கூறுவார். ஆஹா எனக்கு நேமில்லை என்றே அவர் கூறுவார். ஆஹா நீங்கள் இங்கே உண்மையான இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். தந்தையை இலகுவாக நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். மக்கள் விசேஷமான எட்டு தேவதைகள் போன்றோரை நினைவு செய்கிறார்கள் அவர்களை நினைவு செய்வதனால் எதனையும் அடையமுடியாது. பாபா மீண்டும். மீண்டும் தொடர்ந்தும் ஒவ்வொரு விடயங்களையும் விளங்கப்படுத்துகின்றார். அவர் இந்த ஒரு குறித்த விடயத்தை விளங்கப்படுத்தவில்லை என நீங்கள் எவருமே கூறமுடியாது. குழந்தைகளாகிய நீங்கள் செய்தியை அனைவருக்கும் கொடுக்கவேண்டும். நீங்கள் ஆகாய விமானங்களிலிருந்து துண்டுப்பிரசுரங்களையும் போட முயற்சி செய்யவேண்டும். சிவபாபா இதனையே கூறுகின்றார் என துண்டுபிரசுரங்களில் எழுதுங்கள். பிரம்மாவும், சிவபாபாவின் குழந்தையாவார். இவர் பிரஜாபிதாவாக இருப்பதால் இவரும் தந்தையே அத்துடன் அவரும் தந்தையே ஆவார். “சிவபாபா” எனக்கூறும்போது பல குழந்தைகள் அன்புக்கண்ணீர் வடிக்கின்றனர். அவர்கள் இன்னமும் அவரைக்காணவில்லை. எனவே பாபா எப்போது வந்து உங்களைச் சந்திப்பது நீங்கள் இங்கே உண்மையான இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். தந்தையை இலகுவாக நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். மக்கள் விசேஷமான எட்டு தேவதைகள் போன்றோரை நினைவு செய்கிறார்கள் அவர்களை நினைவு செய்வதனால் எதனையும் அடையமுடியாது. பாபா மீண்டும். மீண்டும் தொடர்ந்தும் ஒவ்வொரு விடயங்களையும் விளங்கப்படுத்துகின்றார். அவர் இந்த ஒரு குறித்த விடயத்தை விளங்கப்படுத்தவில்லை என நீங்கள் எவருமே கூறமுடியாது. குழந்தைகளாகிய நீங்கள் செய்தியை அனைவருக்கும் கொடுக்கவேண்டும். நீங்கள் ஆகாய விமானங்களிலிருந்து துண்டுப்பிரசுரங்களையும் போட முயற்சி செய்யவேண்டும். சிவபாபா இதனையே கூறுகின்றார் என துண்டுபிரசுரங்களில் எழுதுங்கள். பிரம்மாவும், சிவபாபாவின் குழந்தையாவார். இவர் பிரஜாபிதாவாக இருப்பதால் இவரும் தந்தையே அத்துடன் அவரும் தந்தையே ஆவார். “சிவபாபா” எனக்கூறும்போது பல குழந்தைகள் அன்புக்கண்ணீர் வடிக்கின்றனர். அவர்கள் இன்னமும் அவரைக்காணவில்லை. எனவே பாபா எப்போது வந்து உங்களைச் சந்திப்பது என அவர்கள் எழுதுகின்றனர். பாபா இந்த பந்நதனத்திலிருந்து என்னை விடுவியுங்கள். பலர் பாபாவின் காட்சிகளையும் பின்னர் ஒரு இளவரசரின் காட்சிகளையும் கண்டார்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும்போது பலர் காட்சிகளைக் காண்பார்கள். ஆனால் நீங்களும் முயற்சி செய்யவேண்டும். ஒருவர் மரணிக்கின்றபோது, கடவுளை நினைவு செய்யுமாறு அவருக்குக் கூறப்படுகின்றது. இறுதியில் அனைவரும் எவ்வாறு அதிகளவு முயற்சி செய்வார்கள் என நீங்கள் பார்ப்பீர்கள். அவர்கள் அவரை நினைவு செய்யத் தொடங்குவார்கள். தந்தை உங்களுக்கு அறிவுரை வழங்குகின்றார்: குழந்தைகளே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் முயற்சி செய்யுங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருந்து உங்கள் பாவங்களை அழியுங்கள். அப்பொழுதே நீங்கள் தாமதித்து வந்திருந்தாலும் முன்னால் செல்ல முடியும். புகைவண்டி தாமதிக்கும் போது, அதனால் இழந்த நேரத்தை பின்னர் எவ்வாறு ஈடுசெய்கின்றதோ, அவ்வாறே இங்கேயும் இழந்த நேரத்தை ஈடுசெய்ய உங்களுக்கு நேரம் உள்ளது. இங்கே வந்து உங்கள் வருமானத்தை சம்பாதிப்பதில் உங்களை ஈடுபடுத்துங்கள். உங்களுக்கு நன்மை பயப்பதற்கு என்ன செய்யவேண்டுமெனத் தந்தை அறிவுரை வழங்குகின்றார். தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். ஆகாய விமானத்திலிருந்து துண்டுப்பிரசுரங்களைப் போடுங்கள். அதனால் நீங்கள் சரியான செய்தியையே கொடுக்கின்றீர்கள் என மக்கள் புரிந்துகொள்வார்கள். பாரதம் பாரியதேசமாகும். அனைவருமே நிச்சயமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது எவராலும் “பாபா இதுபற்றி நான் எதனையும் அறிந்து கொள்ளவில்லை” எனக் கூறமுடியாது. அச்சா.\nஇனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.\n1. விவேகமானவராகி, உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றவில்லையா என்பதை சோதியுங்கள். உங்கள் புலனங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி தவறான செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். நினைவு சக்தியினால் புலனங்களின் ஏமாற்றுதலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ளுங்கள்.\n2. இந்த உண்மையான வருமானத்தை சம்பாதிப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் தாமதித்து வந்திருந்தாலும் முயற்சி செய்வதன் மூலம் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும். இதுவே உங்கள் பாவங்களை அழிப்பதற்கான நேரமாகும். ஆகையால் எந்தப்பாவச் செயல்களையும் செய்யாதீர்கள்.\nஒவ்வொரு சூழ்நிலையிலும் பாதுகாப்பாக இருப்பதன் மூலம், குளிரூட்டப்பட்ட பயணச்சீட்டை பெறுவதற்கான உரிமையை கோருவீர்களாக.\nஇங்கே ஒவ்வொரு சூழ்நிலையிலும் பாதுகாப்பாக இருப்பவர்களே குளிரூட்டப்பட்ட பயணச்சீட்டைப் பெறுகிறார்கள். எத்தகைய ஒரு சூழ்நிலையாயினும், என்ன பிரச்சினை வந்தாலும், ஒரு விநாடியில் எதனையும் தாண்டிச் செல்வதற்கான சான்றிதழை நீங்கள் பெற வேண்டும். அந்த பயணச்சீட்டிற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்பதைப் போன்றே, இங்கே, ‘சதா வெற்றியாளர் ஆகுத��்’ என்ற பணத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இதனைக் கொண்டே நீங்கள் பயணச்சீட்டை பெற முடியும். இந்தப் பணத்தை ஈட்டுவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்கத் தேவையில்லை. ஆனால், எந்த நேரமும் தந்தையுடனேயே இருந்தால், நீங்கள் அளவற்ற வருமானத்தை தொடர்ந்தும் சேர்ப்பீர்கள்.\nசூழ்நிலை எதுவாயினும், அதனை விட்டுவிடுங்கள், ஆனால் ஒருபோதும் உங்கள் சந்தோஷத்தை விட்டுவிடாதீர்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74039/Prisoner-commits-suicide-in-Puzhal-jail.html", "date_download": "2020-08-04T06:11:20Z", "digest": "sha1:EGISQXC4AVOI2VNU5AK3DPF7VTV7K2YV", "length": 7875, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விசாரணை கைதி சிறையில் தற்கொலை- மன அழுத்தம் காரணமா? | Prisoner commits suicide in Puzhal jail | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவிசாரணை கைதி சிறையில் தற்கொலை- மன அழுத்தம் காரணமா\nபுழல் சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆட்டந்தாங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் துளசிராமன். இவர் சந்தேகத்தின் பேரில் தமது மனைவி அஞ்சம்மாளை கடந்த மாதம் 16-ஆம் தேதி கொலை செய்துள்ளார். பின்பு இவர் சோழவரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nஇந்த நிலையில் புழல் சிறையின் தனி அறையில் மின்விசிறியால் தமது லுங்கியில் தூக்கிட்டு துளசிராமன் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட சிறைக்காவலர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் துளசிராமன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மனைவியை கொலை செய்த மன அழுத்தத்தில் இருந்த துளசிராமன் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n“எங்கள் குடும்பமும் விதிவிலக்கல்ல; தாமதமான நீதியால் பாதிக்கப்பட்டோம்”- நீதிபதி பானுமதி\n“நிரூபிக்க முடியாவிட்டால் பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன்”- கங்கனா ரனாவத்\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“எங்கள் குடும்பமும் விதிவிலக்கல்ல; தாமதமான நீதியால் பாதிக்கப்பட்டோம்”- நீதிபதி பானுமதி\n“நிரூபிக்க முடியாவிட்டால் பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன்”- கங்கனா ரனாவத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74432/recovered-Covid-19-patients-are-returning-to-hospitals-with-heart-problems-or-lung-damage.html", "date_download": "2020-08-04T05:33:00Z", "digest": "sha1:FGZKJRF4YOWF3LBAQVM6USMWPW32WK3S", "length": 11059, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’கொரோனாவிலிருந்து குணமானவர்களுக்கு இருதய பாதிப்புகள்’ வெளியான அதிர்ச்சி தகவல்! | recovered Covid-19 patients are returning to hospitals with heart problems or lung damage | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n’கொரோனாவிலிருந்து குணமானவர்களுக்கு இருதய பாதிப்புகள்’ வெளியான அதிர்ச்சி தகவல்\nகொரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களில் சிலருக்கு நுரையீரல் அல்லது இருதய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சாட்டர்ஜி கூறுகையில். ''கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்ட பிறகு நீண்ட கால பாதிப்புகள் ஏதேனும் நேர்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இச்சூழலில் இப்போது கிடைத்துள்ள அறிக்கையின்படி கொரோனாவிலிருந்து மீண்டவர்களில் சிலருக்கு இருதயம், நுரையீரலில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.\nவென்டிலேட்டரில் இருந்த நோயாளிகள் அல்லது மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் மிக அதிக ஆக்ஸிஜன் அளவு தேவைப்பட்ட நோயாளிகள் குணமடைந்த பின் மீண்டும் வெளிநோயாளியாக வரும்போது, அவர்களில் பெரும்பாலோர் இயல்பை விட குறைந்த ஆக்ஸிஜன் அளவை கொண்டுள்ளனர். இதனால் ஃபைப்ரோஸிஸ் எனப்படும் ஒருவித நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் உருவாகிறது. பொதுவாக நுரையீரலுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அது ஃபைப்ரோஸிஸிற்கு வழிவகுக்கிறது.\nஆக்சிஜன் செறிவு குறைவாக உள்ள பல நோயாளிகள் ஹைபோக்சி தெரபிக்கிற்கு வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு ஹோம் ஆக்சிஜனும் தேவைப்படுகிறது. கொரோனா தொற்றுக்குள்ளாகும்போது ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகிறது. இதன் காரணமாகவே, நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்படுவது குறைகிறது.\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகும் சிலருக்கு ரத்தத்தின் அடர்த்தியும் உறையும் வேகமும் அதிகமாகவே நீடிப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், மூளையில் ரத்தம் உறைவது, மாரடைப்பு ஏற்படுவது ஆகிய பாதிப்புகள் சிலருக்கு நேரலாம்.\nஅடுத்ததாக, நுரையீரலில் நீர் கட்டிக்கொள்வது ஒரு முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. இதனால், இதய நோய்கள், பக்கவாதம், சிறுநீரக நோய்கள் ஆகியவை முன்கூட்டியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.\nஎனவே கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் வீட்டிலிருந்தவாறு உடலின் வெப்பநிலை மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு, உடலின் ஆக்சிஜன் அளவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி முக்கியம். டாக்டரின் ஆலோசனை பெற்று, மருந்துகளை தவறாமல் உட்கொண்டு, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் பயப்படத் தேவையில்லை.\n2ஜிபி-க்கு மேல் ரேம் கொண்ட போனுக்கு மட்டுமே ‘ஆண்ட்ராய்டு 11’\n’நாங்கள் செய்தால் கைது.. அவர்கள் செய்தால் வழக்குப்பதிவா’ - பெரியார் ஆதரவாளர்கள் புகார்\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அ���ரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2ஜிபி-க்கு மேல் ரேம் கொண்ட போனுக்கு மட்டுமே ‘ஆண்ட்ராய்டு 11’\n’நாங்கள் செய்தால் கைது.. அவர்கள் செய்தால் வழக்குப்பதிவா’ - பெரியார் ஆதரவாளர்கள் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2020-08-04T04:44:18Z", "digest": "sha1:EATPOLNI4N2Y6W6RFZNJBZEV3QBBO3T3", "length": 3531, "nlines": 110, "source_domain": "dialforbooks.in", "title": "எம். பத்ரோஸ் எம். ஏ. – Dial for Books", "raw_content": "\nஎம். பத்ரோஸ் எம். ஏ.\nஎம். பத்ரோஸ் எம். ஏ.\nமாணவருக்கான மணியான கட்டுரைகள் 55\nஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் ₹ 50.00\nஎம். பத்ரோஸ் எம். ஏ.\nஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் ₹ 45.00\nஎம். பத்ரோஸ் எம். ஏ.\nஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் ₹ 45.00\nஎம். பத்ரோஸ் எம். ஏ.\nஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் ₹ 35.00\nஎம். பத்ரோஸ் எம். ஏ.\nஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் ₹ 55.00\nஎம். பத்ரோஸ் எம். ஏ.\nஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் ₹ 55.00\nஎம். பத்ரோஸ் எம். ஏ.\nசுலபமாக தமிழ் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள்\nஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் ₹ 30.00\nAny Imprintஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/1794", "date_download": "2020-08-04T06:36:55Z", "digest": "sha1:O6H4BJKY5DZ4PI7XBLHNQSV6MCBOWSJD", "length": 3528, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (மாநிலம்) உக்கு மாற்றப்பட்டன\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது ��ிக்கிதரவில் இ...\nதானியங்கி: 127 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: nv:1751 – 1800\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: wuu:1794年\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: rue:1794\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: stq:1794\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:03:06Z", "digest": "sha1:5XJDLMZEVT5E47K46UKOT4TNQAGPXB3U", "length": 6004, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரோஷன் சேத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nரோஷன் சேத் இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட பிரித்தானிய நடிகர், இவர் பிரதானமாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களில் நடிப்பார்.[1] மேலும் காந்தி, மிஸ்ஸிஸிப்பி மசாலா, நாட் விதௌட் மை டாட்டர், மை பயுதிபுள் லன்றேட்டே, இந்தியானா ஜோன்ஸ் மற்றும் டெம்பிள் ஆஃப் டூம் மற்றும் ஒரு நீண்ட பயணம் ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காக விமர்சிக்கப்பட்டு அறியப்பட்டவர்\n1964 முதல் – தற்பொழுது வரை\nசேத் இந்தியாவின் பீகார் தலைநகரான பட்னாவில் பிறந்தவர்,[2] இவரது தந்தை உயிர்வேதியியல் பேராசிரியர் ஆவார்\n1982 காந்தி ஜவகர்லால் நேருவாக\n2007 குரு அரசு புலனாய்வு குழுவின் தலைவர் நீதியரசர் தபார் போன்று\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Roshan Seth\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2017, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-08-04T07:34:20Z", "digest": "sha1:A4FW7LVUWIWGT5LBC3VGX6SMGOXX42HC", "length": 9796, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பின்னி அண்டு கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த ம��ற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nபின்னி அண்டு கோ (Binny and Co) என்பது சென்னை நகரில் கப்பல், நெசவு, வங்கி, இன்சூரன்சு போன்ற தொழில்களைச் செய்த பெரிய குழுமம் ஆகும். இது சென்னையில் 200 ஆண்டுகளுக்கு முன் மிகப் பெரிய வணிக நிறுவனமாக விளங்கி வந்தது. [1]\n1797 ஆம் ஆண்டில் பின்னி அண்டு குழுமம் சான் பின்னி என்பவரால் தொடங்கப்பட்டது. கப்பல்களில் சரக்குகளை அனுப்புவதற்கும் பெறுவதற்குமான முகவாண்மை அலுவல்களைச் செய்தது. முதலில் அண்ணா சாலையில் அமீர் பாக் என்ற கட்டடத்தில் இதன் அலுவலகம் இருந்தது. பிறகு சில கட்டடங்கள் தாண்டி தற்பொழுது தாஜ் கன்னிமரா விடுதி இருக்கும் இடத்தில் மாறியது. பின்னர் 1812 ஆம் ஆண்டில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஒரு கட்டடத்திற்கு மாறியது. பின்னர் தன் தொழிலை விரிவுபடுத்தும் வகையில் வங்கி மற்றும் இன்சூரன்சு தொழில்களில் இறங்கியது. டெனிசன் என்பவருடன் கூட்டு சேர்ந்து 1800 ஆம் ஆண்டில் பின்னி அண்ட் டெனிசன் என்று குழுமத்தின் பெயரை மாற்றி அமைத்தனர்.\nபிரிட்டிசு இந்தியா ஸ்டிம் நேவிகேசன் குழுமத்தின் முகவர்களாக இயங்கியது. பேருந்து சேவையையும் தொடங்கி நடத்தியது. மெட்றாஸ் சேம்பர் ஆப் காமர்ஸ் அன்ட் இண்டஸ்டரியை பின்னி அண்டு கோ தொடங்கியது. பின்னி ஆண்டு கோ 1876 இல் பங்கிங்காம் ஆலையையும் பின்னர் 1881 இல் கர்னாட்டிக் ஆலையையும் தொடங்கியது. இவ்விரண்டு நிறுவனங்களும் 1920 இல் இணைந்து பங்கிங்காம் அண்ட் கர்னாடிக் மில்ஸ் என்னும் பெயர் பெற்றது. மேலும் தொடர்ந்த வளர்ச்சியில் பெங்களுருவில் 1884 ஆம் ஆண்டில் பெங்களூர் காட்டன் சில்க் அன்ட் உல்லன் மில்ஸ் என்னும் பெயரில் அமைக்கப்பட்டது\n1906 அக்டோபர் 22 இல் ஏற்பட்ட ஆர்புத்நாட் வங்கி மூடியதன் காரணமாக, பின்னி ஆண்டு கோ இழப்புக்கு உள்ளாகியது. இந்தியா விடுதலை பெற்றதும் மேலும் சறுக்கல்கள் உருவாகின. 1970 க்குப் பிறகு பங்கிங்காம் அண்ட் கர்னாடிக் மில்ஸ் குழுமமும் வீழ்ச்சியுறத் தொடங்கியது. 1996 இல் செயல்பாடுகள் நின்றன. 2001 இல் மில்கள் விற்கப்பட்டன.[2]\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்��ான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2020, 05:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/2019-year-ender-crime-stories-youth-murdered-woman-near-tharapuram-372666.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T05:59:48Z", "digest": "sha1:D5UY4KYRYE76WF43WELLVIBNRUA5U2VC", "length": 20780, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்க 2 பேர் இருந்தும்.. இன்னொருவருடனும் உறவு.. அதான் கொன்னுட்டேன்.. 2019ல் பதற வைத்த வாக்குமூலம் | 2019 Year Ender crime stories: youth murdered woman near tharapuram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nவீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்\nMovies தனுஷ் சார் சிட்டி ரோபோ மாதிரி.. ஜகமே தந்திரம் வாய்ப்பு இப்படித் தான் கிடைச்சது.. சஞ்சனா ’பளிச்’\nFinance தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வ��ியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாங்க 2 பேர் இருந்தும்.. இன்னொருவருடனும் உறவு.. அதான் கொன்னுட்டேன்.. 2019ல் பதற வைத்த வாக்குமூலம்\nகள்ளக்காதலனுக்கு துரோகம்.. பெண் எரித்து கொலை\nநாமக்கல்: கொலை, கொடூரங்கள் எவ்வளவு நடந்தாலும்.. இதன்முலம் தரப்படும் வாக்குமூலங்கள் பொதுமக்களை ரொம்பவே அதிர வைத்துள்ளன.. \"நானும், புருஷனும் இருக்கும்போது.. இன்னொருத்தனுடனும் அவள் உறவு வெச்சிருந்தா.. அதான் ஓட்டலில் ரூம் போட்டு வரவழைத்தேன்... ஜாலியா இருந்தேன்.. அப்பறம் கழுத்தை துப்பட்டாவில் நெரித்து கொன்னுட்டேன்.. பிணத்தை ஒரு போர்வையில் சுத்தி, ஆத்தங்கரையில் போட்டுவிட்டேன்\" என்று 24 வயது இளைஞர் தந்த வாக்குமூலத்தை நம்மால் எளிதில் மறந்துவிட முடியவில்லை.\nபோன மாதம் 22ம் தேதிதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது: திருப்பூர் மாவட்டம் ராமபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறார். அதே ஓட்டலில் வேலை பார்த்த திருமங்கை என்ற 33 வயது பெண்ணை காதலித்து, 5 மாசத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார். ராமபுதூரில் புது மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், திடீரென மனைவியை காணவில்லை.\nசம்பவத்தன்று, மோகனூரில் உள்ள ஒரு கோவிலுக்கு போறேன் என்று ஸ்கூட்டி எடுத்து கொண்டு போனவர் வீடு திரும்பவே இல்லை. இதனால் பதறி போன ரமேஷ், மனைவியை தேடி அலைந்தார். அப்போதுதான், மூலனூர் அருகே கவுண்டப்பகவுண்டன்புதூரில் அமராவதி ஆற்றங்கரையோரம், திருமங்கை சடலமாக கிடந்தது தெரியவந்தது.\nதிருமங்கையின் கைகள் துப்பட்டாவால் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தது... வாயில் துணி வைத்து திணிக்கப்பட்டு இருந்தது... கழுத்து இறுக்கப்பட்டு இருந்தது... தகவலறிந்து மூலனூர் போலீசார் வந்து, சடலத்தை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர். பின்னர் திருமங்கையின் செல்போனும் ஆராயப்பட்டது.. அப்போதுதான், சேலத்தை சேர்ந்த தனபால் என்பவருடன் திருமங்கை கடைசியாக பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரித்தபோது, தனபால் அளித்த வாக்குமூலம் இதுதான்:\n\"எனக்கு 24 வயதாகிறது.. நாமக்கல்லில் ரூமில் தங்கி, பொக்லைன் எந்திரம் ஓட்டி வந்தேன்.. அப்போ அங்க இருந்த ஒரு ஓட்டலுக்கு தினமும் சாப்பிட போவேன்.. அங்குதான் எனக்கு திருமங்கை அறிமுகம் ஆனார்.. எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது.. அடிக்கடி என் ரூமுக்கும் வந்து போவார்... நாங்கள் ஜாலியாக இருப்போம். இந்த சமயத்தில்தான், ரமேஷை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ஆனாலும் எங்களுக்குள் உறவு நீடித்தது. ரமேஷ், என்னை தவிர, வேறு ஒருவருடனும் திருமங்கை தொடர்பில் இருந்தார்.\nஇது எனக்கு அதிர்ச்சியை தந்தது.. அதனால் எங்களுக்குள் சண்டையும் வந்தது. அந்த விஷயத்தை பற்றி பேசினாலே, அதை தவிர்த்தார் திருமங்கை.. அதனால்தான் கொலை செய்ய முடிவு செய்தேன்.. சம்பவத்தன்று என் ரூமுக்கு வருமாறு போன் செய்தேன்.. அதன்படியே திருமங்கை வந்தார்.. வழக்கம்போல் ஜாலியாக இருந்தோம்.. பிறகு, வேறு ஒருவருடன் பழகுவது பற்றி கேட்டதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதனால் ஆத்திரத்தில் அறைந்தேன்.. இதில் கீழே மயங்கி விழுந்துவிட்டார்.\nஉடனே அவரது துப்பட்டாவாலேயே கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டேன்.. கைகளையும் அதே துப்பட்டாவால் கட்டி, சடலத்தை ஒரு போர்வையால் சுற்றி, வேனில் வைத்து கொண்டு போய், அமராவதி ஆற்றங்கரையோரம் வீசிவிட்டேன்\" என்றார். இப்போது இந்த இளைஞர் சிறையில் இருந்தாலும், தவறான வழியில் ஒரு பெண், அல்லது ஈடுபட்டால் அதன் முடிவு மிக கொடூரமாகத்தான் இருக்கும் என்பதை உணர்த்தியது இந்த சம்பவம்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஒரு கிலோவுக்கு, 27 கி.மீ. மைலேஜ் தரும் பயோகேஸ்.. தமிழகத்தில் ஐஒசி மாஸ் பிளான்\nகுளிக்க போன தீபா.. உள்ளாடையை வாயில் திணித்து.. 17 வயசு பையனின் அட்டகாசம்.. அதிர்ந்து போன கொல்லிமலை\nமாடு மேய்க்க போன தீபா.. நிர்வாண நிலையில் சடலம்.. வாயில் துணி.. 2 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி\nபாஜக தலைவர் எல்.முருகனுக்கு டஃப் கொடுக்கும் திமுக மாவட்டப் பொறுப்பாளர்...\nஇலவச மின்சாரம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை... அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nஓவர் நெருக்கம்.. கல்யாணம் செஞ்சு வச்சு பிரிச்சிருவாங்களோ.. பயந்து போன தோழிகள்.. ஒரே சேலையில்\nசூப்பர்.. கடைசியா இருந்த கர்ப்பிணியும் டிஸ்சார்ஜ்.. நோ கொரோனா.. கோவை, நாமக்கல் மாவட்டங்கள் ஹேப்பி\nதமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு கண்டெய்னரில் பதுங்கி பயணம்.. நாமக்கல்லில் 24 பேர் மீட்பு\n��ாமக்கல் ஷாக்.. அக்காவை தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை.. வெடித்த காதல் விவகாரம்\nமோனிஷா காலை காதலன் பிடித்து கொள்ள.. தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை.. நாமக்கல் ஷாக்\nஊரடங்கு.. மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு\nஊரடங்கால் பல மாநிலங்களில் உணவுக்கு தவிக்கும் தமிழக போர்வெல் லாரி தொழிலாளர்கள்\n10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை கடும் சரிவு.. கவலையில் வியாபாரிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/nantiyaal-ponguthae-emathullam/", "date_download": "2020-08-04T06:07:30Z", "digest": "sha1:CO2VDEMBEYYMO5PLZZDB5444KUJQM2YV", "length": 3869, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Nantiyaal Ponguthae Emathullam Lyrics - Tamil & English Others", "raw_content": "\nநன்றியால் பொங்குதே எமதுள்ளம் }\nநாதன் செய் பல நன்மைகட்காய் } 2\nநாள் தோறும் நலமுடன் காத்தனரே\nநன்றியால் தோத்தரிப்போம் — அல்லேலூயா\nநன்றியால் தோத்தரிப்போம் — நன்றியால்\n1. கடந்த வாழ்நாளில் கருத்துடனே }\nகண்மணி போல் நம்மை காத்தனரே } 2\nகணிவுடன் தோத்தரிப்போம் – அல்லேலூயா\n2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து }\nஜீவிய பாதையில் நடத்தினாரே } 2\nஜீவ காலம் எல்லாம் தோத்தரிப்போம்\nஜீவனின் அதிபதியை – அல்லேலூயா\n3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே }\nஅதிசயங்கள் பல புரிந்தனரே } 2\nஆயிரம் நாவுகள் தான் போதுமோ\nஆண்டவரை போற்ற – அல்லேலூயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tamil_newyear/", "date_download": "2020-08-04T04:43:07Z", "digest": "sha1:AWDBA4GF272UEHCT6RQNKLSSGU5OC5RV", "length": 12408, "nlines": 85, "source_domain": "vaanaram.in", "title": "டமில் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! - வானரம்", "raw_content": "\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nநல்ல நாளும் அதுவுமா நண்பர் வந்திருந்தார் — அதாங்க ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு.\n“ வாங்க டோலர், இந்தாங்க மொதல்ல காலைக் கழுவுங்க, அப்புறம் இதால கையக் கழுவுங்க” என்று கிருமிநாசினி கலந்த தண்ணீரையும் சோப்பையும் கையில் கொடுத்தேன்.\n“கடசீல இந்த கொரோனா வந்து எல்லாரையும் பார்ப்பனர்களாக்கிடுச்சு” என்று முனகியவாறே கை கால்களைக் கழுவினார்.\n“கொஞ்சம் பச்சடி எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன் ஆனா நீங்க வெளியே எ���்கேயும் சாப்பிடறதில்லைன்னு முடிவெடுத்ததா கேள்விப்பட்டேன். ஆனாலும் இவ்வளவு ஆச்சாரமா இருக்கக்கூடாது” நானும் கொஞ்சம் நக்கலடித்தேன்.\n“ எல்லாம் எத்தனை நாளைக்கு இந்தக் கொரோனா போகட்டும். அப்புறம் பாருங்க”\n சீனாவிலே இப்படித்தான் கொரோனா போயிடுச்சுன்னு வெளியே வந்தாங்க. இப்போ கொரோனா செகண்ட் இன்னிங்க்ஸ் ஆரம்பிச்சிடுச்சாம். உங்களுக்கென்னங்க இப்பவே கூட போய் யாரை வேணும்னாலும் கட்டிப் பிடிச்சுக்கலாம். உங்க இஷ்டம்”\n வேணவே வேண்டாம். எல்லாரும் ஒரு வருசத்துக்கு தள்ளியே நில்லுங்க. அடுத்த தமிழ்ப்புத்தாண்டுக்கு பாத்துக்கலாம்”\n“டோலர் உங்களை ஒண்ணு கேக்கவா எந்த வெள்ளைக்காரனாவது ஜனவரி 1ம் தேதியை ஹேப்பி இங்க்லீஷ் ந்யூ இயர்னு சொல்றானா எந்த வெள்ளைக்காரனாவது ஜனவரி 1ம் தேதியை ஹேப்பி இங்க்லீஷ் ந்யூ இயர்னு சொல்றானா\n“எந்த மலையாளியாவது மலையாள புத்தாண்டு வாழ்த்துகள்னு சொல்றாங்களா\n“அப்புறம் ஏன் டோலர் நீங்க மட்டும் இன்னும் தமிழ்ப்புத்தாண்டுன்னு சொல்லிக்கிட்டிருக்கீங்க நம்ம பிள்ளையை பிள்ளைன்னுதான் சொல்லுவோம், அடுத்தவங்க பிள்ளையத்தான் அண்ணன் பிள்ளை, தம்பி பிள்ளை, பக்கத்து வீட்டுக்காரன் பிள்ளைன்னு வித்தியாசப்படுத்தி சொல்லுவோம். புரியுதா நம்ம பிள்ளையை பிள்ளைன்னுதான் சொல்லுவோம், அடுத்தவங்க பிள்ளையத்தான் அண்ணன் பிள்ளை, தம்பி பிள்ளை, பக்கத்து வீட்டுக்காரன் பிள்ளைன்னு வித்தியாசப்படுத்தி சொல்லுவோம். புரியுதா\nஎப்பவுமே அடிவாங்கியதும் கொஞ்ச நேரம் கழித்துதான் நண்பரின் மூளை வேலை செய்யும்.\n“ஹஹஹஹ அது ஏன் தெரியுமா\n அப்புறம் ஏன் தமிழ்ப்புத்தாண்டுன்னு சொல்றீங்க\n“அதாவது தை முதல் நாள்தான் புத்தாண்டு. ஆனா இந்த ஆரிய பார்ப்பன சதிகாரர்களால் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுன்னு ஆயிடுச்சு”\n அப்போ தை மாசம்தான் தமிழர்களின் முதல் மாதமா\nநண்பர் என்னைப் பார்த்து பெரிதாகச் சிரித்தார். “அப்படி வாங்க. இந்த சித்திரை வைகாசி இதெல்லாம் தமிழ் மாதங்களே கிடையாது. இதுவும் ஆரிய பார்ப்பனீய வடமொழி திணிப்பு”\nஎப்பவுமே நண்பர் யோசித்து பதில் சொன்னால் எக்குதப்பாக மாட்டிக் கொள்ளப்போகிறார் என்று அர்த்தம்.\n“ ஆமாம் டோலர், சித்திரைன்னு தமிழ்லே சொல்ரோம், சைத்ரன்னு வட மொழியிலே சொல்றான். ஆக இந்த சித்திரை வைகாசி இதெல்��ாம் வடமொழி ஆரிய பார்ப்பன சதி. சரி டோலரே, இதெல்லாம் வடமொழியென்றால் தமிழன் மாதங்களுக்கு வைத்த பேர்கள் என்ன\n“ இல்லே டோலரே, சித்திரை என்பது வடமொழி, இந்த மாதத்துக்கு தமிழ்ப்பெயர் என்ன\n“ஏப்ரல்” டகாரென்று பதில் வந்தது நண்பரிடமிருந்து.\n“அப்போ கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முந்தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடிகள் மாதங்களுக்குப் பெயர் வைக்கவில்லை, அதுக்கப்புறம் எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பிறகு இங்கு வந்த வெள்ளைக்காரன்தான் மாதங்களுக்குப் பெயர் வைத்தான்னு அர்த்தமா\n“ அதாவது டோலரே, ஏப்ரல் என்பது ஆங்கில மாதம். நான் கேட்டது தமிழ் மாதப் பெயர்.”\n“அப்போ தமிழில் மாதங்களுக்குப் பெயரே இல்லையா ” என்னையே கேட்டார் நண்பர்.\n“தமிழர்கள் தமிழையும் வடமொழியையும் ஒன்றாகப் போற்றினார்கள். அதனால்தான் வடமொழி மாதங்களின் பெயர்களையே தமிழிலும் பயன்படுத்தினார்கள். உங்களை மாதிரி ஆதாயத்துக்காக வெள்ளைக்காரனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டாட வேண்டிய அவசியம் சங்ககாலத் தமிழனுக்கு இல்லை டோலரே”\nநண்பரிடமிருந்து பதிலே இல்லை. டகாலென்று கிளம்பி வெளியே போய்விட்டார்.\nPREVIOUS POST Previous post: அப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nNEXT POST Next post: அகரம் இப்போ தகரம் ஆச்சி…\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nValluvan on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-08-04T04:47:49Z", "digest": "sha1:3WJJJ6RPZN2RIJGAPXUATPPUBC3BNZTV", "length": 8447, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "மாமனார் க���ப்பாற்ற உயிரை விட்ட மருமகள்! திருவாரூரில் சோகம்! - TopTamilNews", "raw_content": "\nHome மாமனார் காப்பாற்ற உயிரை விட்ட மருமகள்\nமாமனார் காப்பாற்ற உயிரை விட்ட மருமகள்\nதமிழகம் முழுவதும் மழைக்காலம் துவங்கி விட்டதை அடுத்து பல இடங்களில் மின்சாரப் பொருட்கள் பழுதடைந்தும், மழை நீர் தேங்கியும் உள்ளது. பொதுமக்கள் போதிய பாதுகாப்பில்லாமல் சரி செய்கிறேன் பேர்வழி என்று அவர்களாகவே களத்தில் இறங்குகிறார்கள். நிறைய இடங்களில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதுபற்றி போதுமான அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை.\nதமிழகம் முழுவதும் மழைக்காலம் துவங்கி விட்டதை அடுத்து பல இடங்களில் மின்சாரப் பொருட்கள் பழுதடைந்தும், மழை நீர் தேங்கியும் உள்ளது. பொதுமக்கள் போதிய பாதுகாப்பில்லாமல் சரி செய்கிறேன் பேர்வழி என்று அவர்களாகவே களத்தில் இறங்குகிறார்கள். நிறைய இடங்களில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதுபற்றி போதுமான அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வசித்து வருபவர்கள் விவேகானந்தம் – லிசா(26) தம்பதியினர். இவர்களது வீட்டில் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதை தானே சரிசெய்வதற்காக லிசாவின் மாமனார் அசோகன் களத்தில் இறங்கி, மோட்டாரைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அசோகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். மோட்டாரை சரி செய்துக் கொண்டிருக்கும் அசோகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மருமகள் லிசா, மாமனார் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nகீழே விழுந்து கிடக்கும் மாமனாரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் லிசாவும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் காவல் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் மாமனாரும், மருமகளும் ஒரே சமயத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nPrevious articleபிக்பாஸில் காதலித்தது நடிப்பு அல்ல நிஜம்தான் நிச்சயம் செய்து நிரூபித்த காதல் ஜோடி \nNext articleகொடைக்கானலில் சுற்றுலா தளங்கள் திறப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..\nகடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது அனல்மின் நிலையம்- கமல்ஹாசன்\nசிறுபான்மையினர் நலன்: மத்திய அரசின் 57 திட்டங்களை செயல்படுத்தும் தமிழகம்\nதங்கம் விலை ஒரு பவுனுக்கு 8 ரூபாய் அதிகம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னையில் புதிய விதி அமல்- ரேஷன் கடைக்கு போகும் முன் முதலில் இதைப் படியுங்கள்\nவிழுப்புரம் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு… மக்கள் அதிர்ச்சி\nசென்னையில் 15,042 பேருக்கு கொரோனா சிகிச்சை; மண்டலவாரி விவரம் உள்ளே\n`10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதி… திடீர் இல்லற வாழ்க்கை… கணவனை கொன்று கழிவறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakalavan.com/news_inner.php?news_id=MzM1MA==", "date_download": "2020-08-04T05:07:27Z", "digest": "sha1:5GQLSJWTZ2XIC5ORQOJSNPDE2TZZ23H3", "length": 6690, "nlines": 53, "source_domain": "pakalavan.com", "title": "Pakalavan News", "raw_content": "\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை\nநிருபரின் பெயர் : Ammu\nபுதுப்பிப்பு நேரம் : Jul 26, 2020 Sunday\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் 29ஆம் திகதி ஆலோசனை நடத்தவுள்ளார்.\nஇதன்போது ஊரடங்கு தளர்வு, நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.\nகொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6ஆம் கட்ட ஊரடங்கு தற்போது அமுலில் உள்ளது. மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. 6ஆம் கட்ட ஊரடங்கு எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் ஜூலை 31ஆம் திகதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29ஆம் திகதி ஆலோசனை நடத்தவுள்ளார்.\nஇது போன்ற மேலும் செய்திகள்\nஇலங்கையின் அரிய ஒளிப்படம் ஒன்று நாசா\nமழையுடனான காலநிலை தொடரும் -வளிமண்டல�\nபாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வியமைச�\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை ந\nஇந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்த�\nஇளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதித�\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வா�\nஇந்தியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது\nஇலங்கையின் அரிய ஒளிப்படம் ஒன்று நாசாவினால் வெளியீடு\nமழையுடனான காலநிலை தொடரும் -வளிமண்டலவியல் திணைக்களம்\nவடக்கு மாகாணத்திலேயேஅதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவு- வீவ்\nபாடசாலை விடுமுறை தொடர்பாக கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பு\nநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும்\nஇந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்தை சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்புகிறது நேபாளம்\nஇளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டிய காலம் எழுந்துள்ளது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்களர்களுக்கு ஓரு வாக்களிப்பு நிலையம்\nகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா\nநேர்காணல்: ஓவியர் கெளசிகனுடன் ஒரு நேர்காணல்\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74226/Fly-Away-Home--1996----World-Cinema.html", "date_download": "2020-08-04T05:37:32Z", "digest": "sha1:ZKZEB5JHW4DYBWAPSOLAHF2SHRNQBGBK", "length": 17249, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறகு முளைக்க வைக்கும் ‘Fly Away Home’: ‘சிறுமி - வாத்துகள்’ன் பாசப்போராட்டம்...! | Fly Away Home (1996) - World Cinema | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசிறகு முளைக்க வைக்கும் ‘Fly Away Home’: ‘சிறுமி - வாத்துகள்’ன் பாசப்போராட்டம்...\nஉலகில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரே விதமான வாழ்க்கை முறையினை இயற்கை வழங்கவில்லை, அதிலும் ஒரே இனத்திற்குள் சம பலத்தில் எதையும் படைக்கவில்லை. ஒரு பறவை முட்டையிலிருந்து விடைபெற்றதும் பறக்கிறது. ஒரு பறவை சில நாட்களோ மாதமோ எடுத்துக் கொள்கிறது. மனிதர்களும் அப்படித்தான். எல்லா குழந்தையும் ஒரே வயதில் நடக்கத் துவங்கிவிடுமா, என்ன.. எத்தனையோ குழந்தைகள் நடை பயிலாமலேயே வாழ்ந்து முடிக்கின்றன. இங்கு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் போன தன் மகளை காட்டு வாத்துகளுடன் வானில் பறக்க வைக்கிறார் ஒரு தந்தை., அது தான் 1996ல் வெளியான Fly Away Home என்ற சினிமா.\nநியூசிலாந்தில் நடக்கும் ஒரு சாலை விபத்தில் 13 வயது சிறுமி ’ஏமி’யும் அவளது தாயும் சிக்கிக் கொள்கிறார்கள். விபத்தில் தாய் இறந்து போகிறாள். ஏமியை அவளது தந்தை தாமஸ் தன் சொந்த நாடான கனடாவிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ஏமியின் தந்தையுடன் அவரது தோழி சூசனும் இருக்கிறாள். ஆரம்பத்தில் ஏமிக்கு அவர்களோடு இருக்கப் பிடிக்கவில்லை. ஏமியின் தந்தை அவரது பண்ணை வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு இரும்புப் பட்டறை வைத்திருக்கிறார்.\nக்ளைடர் ரக விமானங்கள், பெரிய சிலைகள் செய்வதில் ஆர்வமுள்ள தாமஸ் தான் வடிவமைக்கும் க்ளைடர்களில் அவ்வவ்போது பறந்து சோதனை செய்வார். மகள் ஏமி, தந்தை தாமஸ் இருவரும் வசிக்கும் அவர்களது பண்ணை வீட்டின் அருகில் ஒரு குளமும், அதில் கனடா கூஸ் எனப்படும் காட்டு வாத்துகளும் இருக்கின்றன. அவை குளிர் காலத்தில் இனப் பெருக்கத்திற்காக கனடாவின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு ஒவ்வொரு வருடமும் வருகின்றன. ஒருநாள் அந்தக் குளம் இருக்குமிடத்தில் கட்டிட வேலைகளைத் தொடங்குவதற்காக வரும் ஆட்கள் மரங்களை வெட்டுகின்றனர். குளத்தில் விழும் மரங்களால் வாத்துகளின் வாழிடம் பாதிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், சிறுமி ஏமிக்கு சில வாத்து முட்டைகள் கிடைக்கின்றன. தாய்ப் பறவையின் உதவி இல்லாமல் குஞ்சு பொறிக்க ஏமி அவற்றை ஒரு மேசையினுள் வைத்து வெப்ப சூழலை உருவாக்க ஒரு மின்சார பல்ப்பினை எரியவிடுகிறாள். முட்டைகளை உடைத்துக் கொண்டு நாட்டு வாத்துகள் உலகிற்குள் நுழைகின்றன. வாத்துகளை பொருத்தவரை அவை முட்டையிலிருந்து வெளியே வந்ததும் யாரை தாய் என நம்புகிறதோ அவர்கள் பின்னாலேயே செல்லுமாம். அப்படி முட்டையிலிருந்து வெளிப்பட்ட குஞ்சுகள் சிறுமி ஏமியை பின் தொடர்கின்றன. தாயை இழந்த ஏமி அந்த வாத்துகளுக்கு உணவளித்து தன் பிள்ளைகளைப் போல காக்கிறாள்.வாத்���ுகளுக்கு பறக்கும் பயிற்சி அளிப்பதற்காக தானும் தந்தை தாமஸுடன் சேர்ந்து க்ளைடர் இயக்கப் பழகிவிடுகிறாள்.\nவாத்துகள் நடை ஓட்டம் என மெல்ல பழகிவருகின்றன. அதே வேளையில் இங்கு வீட்டிலிருக்கும் வாத்துகளை உள்ளூர் காட்டு இலாகா அதிகாரி வந்து திருடிச் சென்று அவர் பகுதியிலுள்ள கூட்டில் அடைக்கிறார். மறுநாள் ஏமியின் தந்தை தன் சகாக்களுடன் சென்று அவற்றை மீட்கிறார். குளிர் காலம் முடிந்து கோடைகாலம் ஆரம்பிக்கப் போகும் நிலையில் வாத்துக்கள் இங்கிருந்தால் இறந்து விடும் என்பதால் அவைகளை மீண்டும் வடக்குப் பகுதிக்குப் பறந்தே அழைத்துச் செல்வது என முடிவு செய்கின்றனர் தந்தையும் மகளும்.போகும் வழியில் ஏமியின் தந்தை தாமசின் விமானம் விபத்துகுள்ளாகி சேதமடைகிறது. தாமஸ், ஏமியைத் தனியாக அவளுடைய விமானத்தில் புறப்படும் படியும் தான் சாலை வழியாக அங்கு வந்து சேர்வதாகவும் சொல்கிறார். அவள் வடக்குப் பகுதியை நோக்கி வாத்துகளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறாள்.\nஇதற்கிடையில் வாத்துக்கள் போய் இறங்கவிருக்கும் வடக்குப் பகுதியிலுள்ள சரணாலயத்தை சிலர் கட்டிடங்கள் கட்டுவதற்காக தோண்டிக் கொண்டிருக்கின்றனர். மக்களும், பறவைகள் நல ஆர்வலர்களும் அதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஏமி வாத்துகளுடன் பறந்து வரும் செய்தி மீடியாவில் பரவுகிறது. வானில் காட்டு வாத்துகளோடு ஏமி பறந்து வருகிறாள். கடல், நதி, மேகக் கூட்டம் இடையில் வேட்டைக்காரர்களின் தொந்தரவு என எல்லாம் கடந்து பறவைகளுடன் அவள் பறக்கிறாள். தாய் இழந்த சிறுமியும் தாய் இழந்த பறவைகளும் பெருவானில் சுதந்திரத்தோடு பறக்கின்றன.\nபறவையை கண்டு விமானம் படைத்த மனிதனைக் கொண்டு பறவைகளை பறக்கப் பழக்கியதில் இயக்குனர் ’கரோல் பல்லார்டு’ ஒரு கவிதை போல இப்படத்தை உணரச் செய்கிறார். ஒளிப்பதிவாளர் ’கேலப் டெஸ்சேனலின் கேமரா சிறகு முளைத்து காட்சியின் வானில் பறக்கிறது. ஏமி இயக்கும் க்ளைடரை பின் தொடர்ந்து பறந்து சொந்த தேசம் அடைகின்றன பறவைகள். முதன் முதலில் தாமஸ், க்ளைடரில் பறக்கும் காட்சியும் அதற்கான இசையும் உங்களுக்கு சிறகு முளைக்கச் செய்யும். ஆஸ்கர் விருது உட்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டு பெற்றது இப்படம்.\n’பில் லிஸ்மேன்’ எழுதிய சுயசரிதையினை தழுவி உருவாக்கப்பட்ட இந்த கனடா நாட்டு சினிமா உங்களை கூடுவிட்டுப் பறக்கச் செய்யும். பறத்தலின் இன்பத்தை பரவச மொழியில் உணரச்செய்யும். உங்கள் கூட்டிலிருந்து நீங்கள் விடைபெற வேண்டிய பருவம் ஒன்றை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும். இந்தப் படத்தை பார்க்கும் போது உங்கள் உடலின் இரு பக்கங்களையும் ஒரு முறை தடவிப் பார்த்துக் கொள்ளுங்கள்., சிறகுகள் முளைக்கும் சாத்தியங்கள் உண்டு.\n’மலிவான விளம்பரத்திற்காகவே என் மீது பாஜக புகார்’ - கறுப்பர்கூட்டம் சுரேந்திரன்\n நெருக்கடிகளை கடந்து நீதியை நிலைநாட்டிய நீதிபதி பானுமதி..\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’மலிவான விளம்பரத்திற்காகவே என் மீது பாஜக புகார்’ - கறுப்பர்கூட்டம் சுரேந்திரன்\n நெருக்கடிகளை கடந்து நீதியை நிலைநாட்டிய நீதிபதி பானுமதி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:15:41Z", "digest": "sha1:DSNL5VDC5NNRURKBQPWDLBNIJXZQ3CCP", "length": 4260, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாஸ் 2005ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை புது வரவு பாபு யோகேஸ்வரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மோ. ராஜாவின் சகோதரன் ஜெயம் ரவி நாயகனாக நடித்தார். அவருடன் ரேணுகா மேனன், வடிவேலு,. லிவிங்ஸ்டன், ஆதித்யா, சன்முகலிங்கம், மோனிகா ஆகியோர் நடித்திருந்தனர்.\nஇத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் 2005ல் வெளிவந்தது.\nஜெயம் ரவி - ஆன்டனி தாஸ்\nரேணுகா மேனன் - ராஜேஸ்வரி\nமோனிகா - ராஜேஸ்வரி சகோதரி\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் தாஸ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 14:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D_4", "date_download": "2020-08-04T07:32:08Z", "digest": "sha1:S7VDR6TLILOI4WRMRY7FEVHYE6FR5VFF", "length": 16598, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்டகி பிரதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நேபாள மாநில எண் 4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகண்டகி பிரதேசம் (மாநில எண் 4-இன்) வரைபடம்\nபொக்காரா, வாலிங், தமௌலி, கவாசோத்தி, பக்லூங் பஜார், குஸ்மா, பேசிசாகர் மற்றும் சோம்சோம்\nமாநில அரசு எண் 4\nபிரிதிவி சுப்பா குரூங் (மாவோயிஸ்ட்)\nமாநில சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களில் 36 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 24 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nநேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும்\nநேபாள பிரதிநிதிகள் சபைக்கு 18 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது.\nநவ சக்தி கட்சி 2\nநேபாள சீர் நேரம் (ஒசநே+5:45)\nநேபாளி, குரூங் மொழி, மற்றும் மகர் மொழி\nதமாங் மொழி, தகலி மொழி, தூர மொழி முதலியன\nகண்டகி பிரதேசம் (Kandaki Pradesh), 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக வரையறுக்கப்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, நேபாள நாட்டை, நிர்வாக வசதிக்காக ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. [1] இந்த ஏழு மாநிலங்களுக்குத் தற்போது ஒன்று முதல் ஏழு வரை எண்கள் வழங்கப்பட்டுள்ளது. மாநில எண் 4 என பெயரிடப்பட்டிருந்த இம்மாநிலத்திற்கு தற்போது கண்டகி பிரதேசம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஅரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக உருவாக்கப்படும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயர் மாநிலத்திற்கு இட��்படும். அதுவரை மாநிலப் பகுதிகள் எண்கள் மட்டும் அரசுக் குறிப்புகளில் இடம் பெறும் இம்மாவட்டத்தின் பரப்பளவு 21,504 சதுர கிலோ மீட்டராகும். இதன் மக்கள் தொகை 2,413,907 ஆக உள்ளது.[2]\nஇம்மாநிலத்தின் தலைநகரம் பொக்காரா ஆகும்.\n3 மாநில எண் 4-இன் மாவட்டங்கள்\n5.1 2017 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், மாநில எண் 4\nமத்தியவடக்கு நேபாளத்தில் அமைந்த இம்மாநிலத்தின் வடக்கே திபெத் தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் நேபாள மாநில எண் 5, கிழக்கில் நேபாள மாநில எண் 3, மேற்கில் நேபாள மாநில எண் 6 எல்லைகளாக அமைந்துள்ளது.\n2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 21,504 சகிமீ பரப்பளவு கொண்ட கண்டகி பிரதேச மக்கள்தொகை 2,403,016 ஆகும். இது நேபாள மக்கள்தொகையில் 9.06% ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 9,48,028 ஆகவும்; பெண்கள் 1,144,124 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தியானது 1 சகிமீ பரப்பில் 110 வீதம் உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு, 89 ஆண்கள் வீதம் உள்ளனர். நகர்புற மக்கள்தொகை 60.5%; கிராமப்புற மக்கள்தொகை 39.5% ஆகவுள்ளது. [3]\nமாநில எண் 4-இன் மாவட்டங்கள்[தொகு]\n09. பாகலுங் மாவட்டம் (கிழக்கு)\n11. நவல்பராசி மாவட்டம் (கிழக்கு)\nஇம்மாநில சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களில் 36 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 24 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nமேலும் நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 18 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது.\n2017 சட்டமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியத்தின் கூட்டணிக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சியின் அங்கமான மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரிதிவி சுப்பா குரூங், இம்மாநில அரசின் முதலாவது முதலமைச்சராக 16 பிப்ரவரி 2018 அன்று பதவியேற்றார். [4]\n2017 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், மாநில எண் 4[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017\nமார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 17 373,501 39.04 10 27\nநேபாளி காங்கிரஸ் 6 364,797 38.13 9 15\nராஷ்டிரிய ஜனமோர்ச்சா 2 19,376 2.03 1 3\nநேபாள மாநில எண் 1\nநேபாள மாநில எண் 2\nநேபாள மாநில எண் 3\nநேபாள மாநில எண் 5\nநேபாள மாநில எண் 7\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2019, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பக��ரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ms-dhoni-appointed-as-brand-ambassador-of-online-matrimony-service.html", "date_download": "2020-08-04T06:00:32Z", "digest": "sha1:4G6YALRTSTSUDIGCMP36LGRK33VMGYMJ", "length": 5365, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "MS Dhoni appointed as brand ambassador of online matrimony service | Sports News", "raw_content": "\nஅவரு இருந்தா 'பூஸ்ட்' மாதிரி இருக்கும்.. வருத்தப்படும் கேப்டன்\n\"டெஸ்ட் போட்டிகளில் ஜொலிக்கவில்லை\" ஆனால்... 'சேவாக் போல இருவரும் ரொம்ப ஆபத்தானவர்':கவாஸ்கர்\nWatch Video: 'அரைகுறை ஆடையுடன்'.. கிரிக்கெட் மைதானத்தில் ஓடிப்பிடித்து விளையாடிய நபர்\nஉலகக் கோப்பை மகளிர் டி20:\"பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி\"...அதிரடி காட்டிய கேப்டன்\nகுப்பைக்கு வந்த \"மேன் ஆப் தி மேட்ச் அட்டை \"...கேள்விகளால் துளைத்து வரும் நெட்டிசன்கள்\n\"இவர் தான் இந்தியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்\"...புகழ்ந்து தள்ளிய 'தாதா கங்குலி'\nஅனுஷ்கா ஷர்மாவுக்கும் விராட் கோஹ்லிக்கும் தொழில் போட்டியா\n\"தல தோனி ஆப்சென்ட்\"...சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி போட்டி:என்னாச்சு டிக்கெட் விற்பனை\n\"பவுன்சர் பந்து தாக்கி படுகாயம்\"...மைதானத்திலிருந்து ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்ட அதிரடி வீரர்\nஉலகக் கோப்பை மகளிர் டி20 :\"அறிமுக போட்டியிலேயே அசத்திய நம்ம சென்னை பொண்ணு\"\n\"தல தோனி இடத்திற்கு இவர்தான் சரி\"...முன்னாள் விக்கெட் கீப்பர் கணிப்பு\n\"இது சச்சின் ஸ்டைல் தீபாவளி\":கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு சச்சின் வைத்த வித்தியாசமான டெஸ்ட்\n\"இது என்ன புதுசா இருக்கு\"....வைரலாகும் 360 டிகிரி பந்துவீச்சு\n\"என்ன சின்ன புள்ள தனமா இருக்கு\"...பொல்லார்டை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்த நியூஸி வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/18._%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-04T05:07:06Z", "digest": "sha1:RIW7IWAPY5PY4GZNB5K4FCTB6ASOMR4X", "length": 7909, "nlines": 118, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/18. பராசக்தி - விக்கிமூலம்", "raw_content": "\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4360பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 18. பராசக்திபாரதியார்\nகதைகள் சொல்லிக் கவிதை யெழுதென���பார்;\nகாவி யம்பல நீண்டன கட்டென்பார்;\nவிதவி தப்படு மக்களின் சித்திரம்\nமேவி நாடகச் செய்யுளை மேவென்பார்;\nஇதய மோஎனிற் காலையும் மாலையும்\nஎந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்,\nஎதையும் வேடில தன்னை பராசக்தி\nஇன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே.\nநாட்டு மக்கள் பிணியும் வறுமையும்\nநையப்பா டென்றொரு தெய்வங் கூறுமே;\nகூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்\nகொண்டு வையம் முழுதும் பயனுறப்\nபாட்டி லேயறங் காட்டெனு மோர் தெய்வம்;\nபண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும்\nஊட்டி எங்கும் உவகை பெருகிட\nஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே.\nநாட்டு மக்கள் நலமுற்று வாழவும்\nநானி லத்தவர் மேனிலை யெய்தவும்\nபாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்,\nபண்ணி லேகளி கூட்டவும் வேண்டி நான்\nமூட்டு மன்புக் கனலொடு வாணியை\nகாட்டி அன்னை பராசகித ஏழையேன்\nகவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள்.\nமழைபொ ழிந்திடும் வண்ணத்தைக் கண்டுநான்\nவானி ருண்டு கரும்புயல் கூடியே\nஇழையு மின்னல் சரேலென்று பாயவும்,\nஉழையெ லாம்இடை யின்றிவ் வானநீர்\nஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்\n\"மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்\n\" என்று பாடுமென் வாணியே.\nசொல்லி னுக்கெளி தாகவும் நின்றிடாள்\nசொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள்;\nஅல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்\nஅன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்.\nகல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்,\nகால வெள்ளத் திலேநிலை காணுங்கால்,\nபுல்லி னில்வயி ரப்படை காணுங்கால்\nபூத லத்தில் பராசக்தி தோன்றுமே\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526846", "date_download": "2020-08-04T04:52:15Z", "digest": "sha1:SK5QAJTTMA2R44H5PSVV6O7H3DZJHSYW", "length": 8325, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பங்குச்சந்தையில் 2 நாளில் 2.72 லட்சம் கோடி அவுட் | 2.72 lakh crore in 2 days on the stock market - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nபங்குச்சந்தையில் 2 நாளில் 2.72 லட்சம் கோடி அவுட்\nமும்பை: இந்திய பங்குச்சந்தையில் 2 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்கள் 2.72 லட்சம் கோடி இழந்துள்ளனர். இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து ஸ்திரமற்ற சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். பொருளாதார மந்த நிலை, தொழில்துறை வளர்ச்சி தேக்கம் என அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அதோடு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரிசர்வ் வங்கி கணித்த 5.8 சதவீதத்ைத விட சரிந்து 5 சதவீதமாக உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார். இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலையாக காணப்படுகிறது. அதோடு சவூதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென 19 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுவதால் சர்வதேச பங்குச்சந்தைகளும் சரிந்தன.\nமேற்கண்ட காரணங்களின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது. நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தை 262 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை 72 புள்ளிகளும் சரிந்தன. நேற்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 642.22 புள்ளிகள் சரிந்து 36,481.09 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 185.90 புள்ளிகள் சரிந்து 10,817.60 புள்ளிகளாக இருந்தது. ஆட்டோமொபைல், ஸ்டீல், வங்கி, ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் 2.72 லட்சம் கோடிக்கு மேல் இழந்தனர். மும்பை பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பு 2,72,593.54 கோடி சரிந்து 1,39,70,356.22 கோடி ஆனது.\nசமையல் காஸ் விற்பனை அதிகரிப்பு: பெட்ரோல், டீசல் விற்பனை ஜூலை மாதத்திலும் சரிந்தது\nஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு செபியில் 147 அதிகாரி பணியிடம் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்\nடிக்டாக்கை மைக்ரோசாப்டிடம் விற்க டிரம்ப் 45 நாள் கெடு\nஇன்றைய வர்த்தக முடிவில் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 667 புள்ளிகள், நிஃப்டி 182 புள்ளிகள் வீழ்ச்சி\nஉயர்நிலையில் தங்கம்....சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.41,592-க்கு விற்பனை: துன்பத்தில் நகை பிரியர்கள்...\nதொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில் சற்றே குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை: சென்னையில் ஒரு சவரன் ரூ.41,504க்கு விற்பனை\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/06/17133704/1618201/Kubera-mantra.vpf", "date_download": "2020-08-04T04:55:22Z", "digest": "sha1:G37KTE2N6H3S725T3JPJZIWHLVE57JY3", "length": 7006, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kubera mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதஞ்சலி முனிவர் அருளிய குபேர சிந்தாமணி மந்திரம்\nகுபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் தகுந்த குருவிடம் உபதேசமாக பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் ஜெபம் செய்து வாருங்கள்.\nநாம் வழிபடும் தெய்வங்களுக்கு மூலமந்திரங்கள் உள்பட பலவகைப்பட்ட மந்திரங்கள் உள்ளன. காயத்ரிமந்திரம், மாலா மந்திரம், அஷ்டகம், தியானம், (16) நாமாவளி என்று இருக்கிறது. இவற்றில் சேராமல் மிகவும் சக்தி வாய்ந்தது பதஞ்சலி முனிவர் அருளிய சிந்தாமணி மந்திரம். கேட்டதைத் தரும் சிந்தாமணி என்பது சான்றோர் வாக்கு. அப்படிப்பட்ட குபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் தகுந்த குருவிடம் உபதேசமாக பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் ஜெபம் செய்து வாருங்கள். சிந்தாமணி மந்திரத்தால் லட்சுமி குபேரன் மகிழ்ந்து செல்வம் செழிக்க அருள்புரிவார்.\nஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம்\nஅதிகாலையில் ஜெபம் செய்து வர வீட்டிலும், தொழிலிலும், செல்வம் சேரும்.\n22-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா: முக கவசத்துடன் தயாராகும் சிலைகள்\nஇந்த வார விசேஷங்கள் 4.8.2020 முதல் 10.8.2020 வரை\nகள்ளழகர் கோவிலில் உள்பிரகாரத்தில் நடந்த ஆடி தேரோட்ட விழா\nபகையை விலக்கும் சங்கிலி கருப்பராயர் கோவில்\nஆதிசங்கரர் அருளிய சவுந்தர்யலஹரி மந்திரம்\nதிருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி மூல மந்திரம்\nவிருப்பங்களை நிறைவேற்றும் கமலாம்பிகை அஷ்டகம் மந்திரம்\nஎந்த தடையும் இன்றி திருமணம் நடைபெற இந்த மந்திரத்தை சொல்லுங்க\nபக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளும் காளி தேவிக்கு உகந்த மந்திரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163878/news/163878.html", "date_download": "2020-08-04T05:40:19Z", "digest": "sha1:ARFR3C76PTM23Y4AYK6MBCE5BC3AUUQE", "length": 5848, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ட்வீட் போட்ட காயத்ரிக்கு பதிலடி கொடுத்த ஓவியா..!! : நிதர்சனம்", "raw_content": "\nட்வீட் போட்ட காயத்ரிக்கு பதிலடி கொடுத்த ஓவியா..\nபிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் ஓட்டுகளை வைத்து வெளியெற்றப்பட்டார் காயத்ரி. இந்நிலையில் வெளியே வந்த காயத்ரி ரகுராம் தற்போது வீட்டில் இருக்கிறார்.\nஅப்போது ட்விட்டரில் பிக்பாஸ் குறித்து ஒரு ட்விட் போட்டார். அதனை ரசிகர்கள் திட்டி பதில் ட்வீட் போட்டதனால், அந்த ட்வீட்டை காயத்ரி நீக்கி விட்டார்.\nஇந்நிலையில் மீண்டும் தனது வீட்டில் நாயுடன் இருக்கும் போட்டோவை போட்டு ஐயம் பேக் என்று பதிவிட்டுள்ளார்.\nஅதுமட்டும் அல்லாமல் பிக்பாஸ் வீட்டில் சுஜா வருணி ஓவியா மீண்டும் வரவேண்டும் என்று ஓவியா கமிங் சூன் என்று கோலம் போட்டிருந்தார். இதனை கிண்டல் செய்யும் விதமாக காயத்ரி, ஓவியாவை போல இருக்க ஆசைப்பட்டு சுஜா வருணி அவருடைய ஒரிஜினாலிட்டியை இழந்து வருகிறார் என்று ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் மீண்டும் கழுவி ஊத்தி வருகின்றனர்.\nஇதனை எல்லாம் நீங்கள் சொல்ல கூடாது கால்சியம் மேடம் என்று கூறியுள்ளனர்.\nஇதனால் எதை போட்டாலும் திட்டுகிறார்களே என்று செய்வதறியாமல் உள்ளார் காயத்ரி.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’ \n10 நிமிடம் மேடையில் கதறி அழுத சூர்யா\nSuriya அண்ணா-வ Comment பண்ணா எனக்கு பயங்கரமா கோவம் வரும்\nஅப்போ தான், Suriya-வ கல்யாணம் பண்ணனும்னு முடிவெடுத்தேன்\nகுழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை\nகலை நகராகிய கண்ணகி நகர்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\n50 வயதிலும் Fit ஆக இருக்கும் நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64744/husband-killed-wife-and-extra-affair-person-in-kovilpatti", "date_download": "2020-08-04T06:15:05Z", "digest": "sha1:CJNNENVK5DDXQXZX5JWF4G3UGJYSBHS4", "length": 10218, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருமணத்தை மீறிய உறவில் மனைவி: இருவரையும் வெட்டிக் கொன்ற கணவர்..! | husband killed wife and extra affair person in kovilpatti | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிருமணத்தை மீறிய உறவில் மனைவி: இருவரையும் வெட்டிக் கொன்ற கணவர்..\nகோவில்பட்டி அருகே மனைவி வேறொருவருடன் ஒன்றாக இருந்ததை பார்த்த கணவன், இருவரையும் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நத்தம் காலனி, கீழத் தெருவை சேர்ந்தவர் சண்முகம். மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த ராமமூர்த்திக்கும், சண்முகத்தின் மனைவி மாரியம்மாளுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.\nஇது சண்முகத்திற்கு தெரிய வர இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். அதற்கு இருவரும் சத்தியம் செய்து மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு பின்பும், இருவரும் வழக்கம்போல ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த ஊரில் தண்ணீர் திறந்து விடுவது, மின்சார வேலைகள் செய்து தருவது என அனைவருக்கும் நல்ல பிள்ளையாக இருந்த காரணத்தால் ராமமூர்த்தி மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nஇந்தநிலையில் நேற்றிரவு சண்முகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதிகாலையில் வீட்டின் உள் அறையில் சத்தம் கேட்டு சண்முகம் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மாரியம்மாளும் ராமமூர்த்தியும் ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம், ஆத்திரத்தில், ராமமூர்த்தியின் தலையை துண்டாக வெட்டிக்கொலை செய்தார். மேலும், அருகில் இருந்த தனது மனைவியையும் வெட்டிப் படுகொலை செய்தார்.\nதீப்பிடித்து எரிந்த வீடு: 7 பேரைக் காப்பாற்றிய 5 வயது சிறுவன்\nபின்னர், பசுவந்தனை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆஜராகி, தான் கொலை செய்த விபரங்களை சண்முகம் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து சம்பவ இடத்திற்கு ச���ன்ற போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\n''மீண்டும் ‘முதல்வன்’ வந்துவிட்டார்'' - ஷங்கர் படத்தைக் குறிப்பிட்டு கெஜ்ரிவாலுக்கு பேனர்\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\n''மீண்டும் ‘முதல்வன்’ வந்துவிட்டார்'' - ஷங்கர் படத்தைக் குறிப்பிட்டு கெஜ்ரிவாலுக்கு பேனர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angusam.com/category/health/", "date_download": "2020-08-04T04:59:07Z", "digest": "sha1:4LQYYE2RT3CKANIJTW3MA5B4GWDPD4MP", "length": 6521, "nlines": 91, "source_domain": "angusam.com", "title": "HEALTH – Angusam News – Online News Portal", "raw_content": "\nமுகப்பொலிவு பெற உலர் திராட்சை\nதேக மெலிவு மாறி உடல் பருமனடைய…..\nகண்களை பராமரிக்க சில டிப்ஸ்….\n சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப்…\nகூட்டம் குறைந்து வரும் அம்மா உணவகங்கள் கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு\nகூட்டம் குறைந்து வரும் அம்மா உணவகங்கள் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து…\nதிருச்சியில் ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகை சூப்\nஆரோக்கியம் தரும் அற்புத மூலிகை சூப் விழிப்புணர்வு முகாம். ஆலம் ஆரோக்கிய பெட்டகம், ஜீனி���ர் சேம்பர் இன்டர்நேஷல்…\nமுளைத்தால் மரம் இல்லையெனில் உரம் விதைப்பந்துகள் – அசத்தும் திருச்சி இளையோர்…\nமுளைத்தால் மரம் இல்லையெனில் உரம்\" விதைப்பந்துகள் இன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல கம்பெனியில்…\n“தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளை காப்போம்”\n\"தடுப்பூசிகள் மூலம் குழந்தைகளை காப்போம்\" (IMMUNIZE AND PROTECT YOUR CHILD) சுதாகர் பிச்சைமுத்து (Dr.P. Sudhagar)…\nபாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்\nமனிதர்கள் உணவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தூங்குவதற்கும் அளிக்கின்றனர். தூக்கமே மனிதர்களின் புத்துணர்ச்சியை…\nபெண்கள் உடலை வலிமையாக வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்\nஜிம்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நற்பயன்கள் தருவதாகும். பெண்கள்…\nஉடல் எரிச்சலை போக்கும் வேப்பம் பூ\nநரம்பு மண்டலங்களில் ஏற்படும் அழற்சி மற்றும் பாதிப்பால் கை, கால், பாதங்களில் எரிச்சல் ஏற்படுகிறது. சர்க்கரை நோய்…\nதிருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு சக்கர நாற்காலிகள் பயன்பாட்டுக்கு வந்தன.\nதிருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு மாற்றுத்திறனாளி, முதியோர்களின் வசதிக்காக தனியார் மருத்துவமனை சார்பில் வழங்கிய…\nதீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல்\nபிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது…\nசிறுவனை சீரழித்த காமவெறிப்பிடித்த இளைஞன்\nஅடுத்தடுத்து தமிழக எம்.பி.களுக்கு கரோனா தொற்று\n2 ஐம்பொன் சிலைகளுடன் சிக்கிய கடத்தல் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/ind-w-vs-eng-w-result/", "date_download": "2020-08-04T06:02:33Z", "digest": "sha1:N5NCIWGY5XHWHVIC32MJL7ON3YEQ6YCG", "length": 5139, "nlines": 70, "source_domain": "newstamil.in", "title": "ind w vs eng w result Archives - Newstamil.in", "raw_content": "\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை – ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nபுடவையில் கிரிக்கெட் விளையாடும் மிதாலி ராஜ் – வைரல் வீடியோ\nஇந்திய கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜ் வியாழக்கிழமை ஒரு வீடியோ வைரலானத��, அதில் அவர் மகளிர் தினத்திற்கு முன்னதாக இந்தியாவில் பெண்களுக்கு கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்காக கிரிக்கெட் ஆபரணங்களுடன்\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிக்டாக் தடை குறித்து\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:38:05Z", "digest": "sha1:MXLDJRDRLPYWEHHW34SRPNMXWSUPB4CJ", "length": 3646, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆப்கானிசுத்தானில் பெண்கள் உரிமைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெண்கள் உரிமைகள் மிகவும் பாதிக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளின் ஆப்கானிசுத்தானும் ஒன்று. கல்வி உரிமை, வேலை செய்ய உரிமை, சுதந்திரமாக நடமாடும் உரிமை, சுதந்திரமாக உடை உடுத்த உரிமை, மருத்துவ உதவி பெறும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளே ஆப்கானிசுத்தான் பெண்களுக்கு பல காலமாக மறுக்கப்பட்டு இருந்தன. 2001 இற்கு பின்னர் தலபான் வீழ்ச்சிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சட்டத்தின் முன் சம உரிமைகளும் பொறுப்புகளும் இருக்கு என்று வரையறை செய்தால்ம், நடைமுறைகளில் மாற்றம்ங்கள் சிறிதளவே நடைபெற்றுகின்றது.\nவேறுவக���யாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/baaba3bcdba3bc8-b9abbebb0bcd-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/b95bbebafbcdb95bb1bbfbaabcd-baabafbbfbb0bcdb95bb3bcd/baabb4bb5b95bc8-b95bbebafbcdb95bb1bbfb95bb3bcd/baebc1bb0bc1b99bcdb95bc8-b9abc6b9fbbf/baebc1bb0bc1b99bcdb95bc8bafbbfba9bcd-baebb0bc1ba4bcdba4bc1bb5b95bcd-b95bc1ba3b99bcdb95bb3bbfbb2bcd-baebc7bb1bcdb95ba3bcdb9f-b86bb0bbebafbcdb9abcdb9abbfb95bb3bcd", "date_download": "2020-08-04T05:25:59Z", "digest": "sha1:PBAKX4TUV7WP3M2PHMC7SNNGIXNQZ2UW", "length": 39926, "nlines": 311, "source_domain": "ta.vikaspedia.in", "title": "முருங்கையின் மருத்துவக் குணங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தோட்டக்கலைப் பயிர்கள் / காய்கறிப் பயிர்கள் / பழவகை காய்கறிகள் / முருங்கை / முருங்கையின் மருத்துவக் குணங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள்\nமுருங்கையின் மருத்துவக் குணங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள்\nமுருங்கையின் மருத்துவக் குணங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nவேர்களிலிருந்து மெத்தனாலினால் வடித்து எடுக்கப்பட்ட சாறில் காரகங்கள் (Alkaloid) உள்ளது என கண்டறியப்பட்டது. முருங்கை சாற்றின் ஆற்றலை (வாரத்திற்கு 35, 46 அல்லது 70 மி.கி/கிலோ) எலியின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாட்டில் செலுத்தி ஆராய்ந்தனர். அதிக அளவு சாற்றினை வாரமொரு முறை பருகினால் இரத்தத்தின் வெள்ளை அணுக்களின் அளவு அதிகரித்தது. பிலிப்பைன் நாட்டில் மொரிங்கா ஒலெய்பெரா என்ற வகையிலிருந்து ஏழு வகையான வேதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன.\n(ஆல்பா-L-ராம்னோசைலோக்ஸில்) - பென்சைல் ஐசோதையோ சையனேட் நியாசிமைசின்,\n3-0-(6-0-ஒலியோயில்-பீட்டா-D-குளுக்கோபைரானோஸில்) - பீட்டா ஸிட்டோஸ்டீரால் மற்றும் பீட்டா-சைட்டோஸ்டீரால்-\nஆகியவை ஆகும். இவற்றுள் நான்கினை கட்டிகள் (Tumour) உருவாகுதலை எதிர்க்கும் தன்மைக்காக ஆராய்ந்த போது, மூன்று வேதிப்பொருட்கள் ஆற்றலுடன் செயல்படுவது உறுதி செய்யப்பட்டன. நியாமைசின் என்ற வேதிப்பொருள் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளதை எலிகளின் உயிரில் செலுத்தி உறுதி செய்துள்ளனர். மொரிங்கா ஒலெய்பெராவின் காய்க���ில் இருந்து எடுக்கப்பட்ட சாறு மற்றும் பொடியானது நீர்க்கோப்பு, மூட்டு வலி மற்றும் கல்லீரல்-மண்ணீரல் குறைபாடுகளை நீக்கவும் பயன்படும் என எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வீக்கத்திற்கான மற்றும் எதிரான ஆற்றலை இதன் சாறு பெற்றுள்ளதையும் உறுதி செய்தனர். இந்தியாவில் உள்நாட்டுச் சந்தைகளிலிருந்து பெறப்பட்ட மொரிங்கா டெரிகோஸ்பெர்மா என்ற இரகத்தின் மரப்பட்டைச் சாறு கார்பண்டெட்ராகுளோரைடு மற்றம் ரிபாம்பிஸின் ஆகியவற்றிற்கு எதிரான விஷம் முறிக்கும் தன்மையை ஆராய்ந்து உறுதி செய்யப்பட்டது.\nபாராசிடமால் மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகளையும் இதன் சாறு முறியடித்தது. அனைத்து சாறுகளையும் சேர்த்து ஆராய்ந்ததில் கஃபிக் மற்றும் ஃபுமாரிக் அமிலங்கள் முதன் முறையாக பிரித்து எடுக்கப்பட்டு அவையும் காலக்டோஸமைண் மற்றும் தையோ அசிடமைட் ஆகியவையின் விஷத் தன்மையை முறிக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டது.\nகற்றாழை இலைகள், ட்ரைடாக்ஸ் ப்ரோகும்பென்ஸ் இலைகள், வில்வம் மற்றும் முருங்கை மரங்களின் வேர் மற்றும் வேர் பட்டைகளின் புண்களை சாதாரணமாக ஆற்றும் தன்மையும், ஸ்டீராய்டு மூலம் புண்களை ஆற்றும் முறையும் ஆராயப்பட்டது. இதில் அனைத்து மூலிகைகளுக்கும் புண்களை ஆற்றும் தன்மையுண்டு எனவும் டெக்ஸாமெத்தாசோனின் எதிர்ப்புத் தன்மையையும் குறைக்கும் எனவும் கண்டறியப்பட்டது. இம்மூலிகைகள் லைசில் ஆக்ஸிடேஸ் இயக்கத்தினைத் தூண்டி புண்களை ஆற்றும் வல்லமை பெற்றுள்ளன.\nஇந்தியாவில் வதோதரா என்ற இடத்திலிருந்து கிடைக்கப்பட்ட மொரிங்காப்டெரிகோளப்பெர்மா -வின் வேரானது ஜீரண சக்தி ஊக்கி, வயிற்று உபாதைகள் போக்குதல், கருகளைப்பு தூண்டுதல், இருதய பலத்திற்கு ஊக்கியாகவும், பக்கவாதத்தை குறைக்கவும், கல்லீரல் நோய்கள் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிற்கான மருந்தாக பயன்பட்டது. திருச்சியிலிருந்து கொண்டு வரப்பட்ட மொரிங்கா ஒலெய்பெராவின் வேர்கள் மற்றும் பூக்களை பாரசிட்டமால் மருந்தின் விஷத்தன்மையை முறிக்கும் ஆற்றலை ஆராய்ந்து பயனுள்ள முடிவுகள் உறுதிபடுத்தப்பட்டன. எலியின் கல்லீரல் ஆற்றல் இதற்கு பயன்படுத்தப்பட்டது. ஈரலின் ஆற்றலை உடல் ஈரல் அளவீடு, ட்ரான்ஸ் அமினேஸ், அல்கலைன் பாஸ்பட்டேஸ் மற்றும் பிலி���ுபின் ஆகியவற்றை கொண்டு உறுதி செய்யப்பட்டது. வேர்கள் மற்றும் பூக்களின் எல்.டி. 50 அளவு, எத்தனால் சாறுக்கு 1023 மற்றும் 1047 மி.கி/கி ஆகவும், நீர் சாற்றிற்கு 1078 மற்றும் 1092 மி.கி/கி ஆகவும் இருந்தது.\nமேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுத்த மொரிங்கா ஒலிபெராவின் முதிர்ந்த பூக்களில் இருந்து எடுத்த சாற்றினில் டி-மானோஸ் மற்றும் டி-குளுக்கோஸ் அளவுகள் 1.5 என்ற அளவிலும், 2 கார்போஸைட்ரேட்களும், புரதச்சத்து மற்றும் அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாறாக இளம்பூக்களில் மேற்கூறிய பொருட்கள் வேறு பல அளவீடுகளிலும், டி-குளுக்கோஸ், டி-காலக்டோஸ் மற்றும் டி-குளுகுரோனிக் அமிலம் 10:109:09 என்ற மோலார் அளவீடுகளில் கணக்கிடப்பட்டது.\nபச்சிளங் குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்கும் தன்மையைக் கொண்டவை முருங்கை மரங்களாகும். ட்ரீஸ் பார் லைப் (Trees for life), சர்ச் வேர்ல்ட் சர்வீஸ் (Church world Service) மற்றும் எஜூகேஷனல் கன்சேர்ன்ஸ் பார் (Eductional concerns for Hunger organization) அமைப்புகள் முருங்கையை ‘சமவெளி பகுதிகளின் இயற்கையான ஊட்டச்சத்து’ என அறிவித்துள்ளன. இலைகளை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணலாம். காய வைத்து பொடியாக்கி பல மாதங்களுக்கு குளிர்பதனத்தில் வைக்காமலும், ஊட்டச்சத்து குறையாமல் பாதுகாக்கலாம். சமவெளி நிலங்களில் வறண்ட காலத்தின் இறுதியில் மற்ற அனைத்து மரங்களும் இலையுதிர்ந்து காணப்படும் நிலையில் முருங்கை மரம் முற்றிலும் இலைகளுடன் கூடிய ஒரு முக்கிய உணவாக திகழ்கின்றது.\nஅறிவியல் பூர்வமாகவும், மற்ற பிற முறையிலும் முருங்கையின் ஊட்டச்சத்தினைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முருங்கையின் ஊட்டச்சத்து மிகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் பஞ்சம் உள்ள நேரங்களில் அரியதொரு உணவாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவற்றை பற்றிய மருத்துவ ஆய்வுகளும் மிகவும் தெளிவான முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் இதற்கு கூடுதல் மதிப்பாகும். பசியில் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிறிய அளவு முருங்கை அளவுகளே போதுமானதாகும். பிற உணவுகளுடன் முருங்கை இலையை சேர்த்து உண்பது நன்கு ருசியுடன் உள்ளதென பல நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். மொரிங்கா ஒலிபெராவின் இலைகள் மிகவும் சத்துள்ள��ையாகும். இவற்றை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது காயவைத்தோ உண்ணலாம். முருங்கை இலைகள் ஊட்டச்சத்தினை இழக்காமல் உள்ளதால் அவற்றை பொடியாக்கி பயன்படுத்தலாம். அதிகளவில் இலைகள் கிடைக்கும் இடங்களில் அவற்றை பொடியாக்கி சேமிக்கலாம். மற்ற பிற உணவுடன் சேர்த்து உண்ணக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்தது இலையாகும்.\nஊட்டச்சத்து திட்டத்தில் முருங்கை இலையின் பயன்பாடுகள்\n1-3 வயதுள்ள ஒரு குழந்தைக்கு 100 கிராம் வேக வைத்த இலைகளைக் கொடுத்தால் அதன் ஒருநாள் தேவையான கால்சியம், 75 சதவீத இரும்புச் சத்து, 50 சதவீத புரதச் சத்து மற்றுமுள்ள முக்கிய கனிமங்களான பொட்டாசியம், வைட்டமின் பி, காப்பர் மற்றம் முக்கிய அமினோ அமிலங்கள் ஆகியவை கிட்டும். வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் ஒரு குழந்தைக்கு 20 கிராம் இலைகள் கொடுத்தால் போதுமானதாகும். தாய்மை அடைந்துள்ள மற்றும் பாலூட்டும் பெணிகளுக்கு அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு இலைகள் மற்றும் காய்கள் மிகுந்த பங்கு வகிப்பதுடன் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கவும் வழி வகுக்கிறது. 100 கிராம் அளவுள்ள இலையானது ஒரு பெண்ணுக்கு மூன்றில் ஒரு பங்கு கால்சியம் மற்றும் முக்கிய சத்துக்களான இரும்புச்சத்து, புரதம், காப்பர், சல்பர் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் ஆகியன கிடைக்க வழிசெய்கிறது.\n8 கிராம் அளவுள்ள இலைப்பொடியானது 14 சதவீதம் புரதச்சத்து, 40 சதவீதம் கால்சியம், 23 சதவீதம் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ ஆகிய சத்துக்களை 1-3 வயதுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்க வல்லது ஆகும். ஆறு தேக்கரண்டி அளவுள்ள இலைப்பொடி ஒரு நாளைக்கு ஒரு பெண்ணுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும். மனித உடலின் ஊட்டச்சத்து தேவைகளை முருங்கை கொடுக்கின்றது. அதனால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், கால்நடைகளின் உடல் எடையை அதிகரித்து பால் உற்பத்தியைப் பெருக்கும், பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலை ஊக்குவிக்கும்.\nவறணர்ட காலங்களில் மற்ற பயிர்களின் உணவு கிடைக்கப் பெறாத சமயத்தில் முருங்கை இலைகள் துளிர் விடுவதால், இது ஒரு அருமையான காய்கறி மற்றும் கீரையாகப் பயன்படுத்தலாம். இலைகள் சமைத்தோ அல்லது காயவைத்தோ உண்பதால் பல முக்கிய வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களைக் கொடுக்கிறது. மற்ற கீரைகளுக்கு இணையான ஊட்டச்சத்தி���ை முருங்கை பெற்றுள்ளது.\nடான்சானியா நாட்டில் உள்ள 'ஆப்டிமா ஆப் ஆப்பிரிகா” என்ற நிறுவனம் கொடுத்துள்ள அறிக்கையின்படி, 25 கிராம் அளவுள்ள முருங்கை இலைப்பொடி கீழ்க்கண்ட சத்துக்களை ஒரு குழந்தைக்கு கொடுக்கிறது. புரதச்சத்து-42 சதவீதம், கால்சியம்-125 சதவீதம், மக்னிசியம்-61 சதவீதம், பொட்டாசியம்-41 சதவீதம், இரும்புச்சத்து-71 சதவீதம், வைட்டமின் ஏ-72 சதவீதம், வைட்டமின் சி-22 சதவீதம் மற்றும் முருங்கையில் 46 வயோதிகத்தைத் தாமதமாக்கும் பொருட்கள் உள்ளன. வயோதிகம் சம்பந்தமான அனைத்து நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் தொடர் வீக்கமாக இருக்கும். இந்த வீக்கத்தை சரி செய்து விட்டால் பின் வரும் உபாதைகள் தானாகவே குறைந்து விடும்.\nமுருங்கை இலையில் 8 முக்கிய அமினோ அமிலங்களும் மொத்தத்தில் 18 அமினோ அமிலங்களும் உள்ளன. முருங்கையில் ஒமேகா 3, ஒமேகா 6 மற்றும் ஒமேகா 9 ஆகிய எண்ணெய் சத்துக்கள் அடங்கியுள்ளன. தாவர இனங்களிலேயே அதிக அளவு குளோரோபில் சத்து, முருங்கை இனத்தில் தான் உள்ளது. குளோரோபில் உடலின் கார அமிலத் தன்மையை சம அளவில் வைத்திட உதவுகிறது. முருங்கையில் அசுத்தமான பொருட்கள் ஏதும் இல்லையென ஆய்வுகள் கூறுவதால் அதனை மற்ற மருத்துவப் பொருட்களுடன் எடுத்துக் கொள்ளலாம்.\nமுருங்கையை உணவில் சேர்த்துக் கொண்டால் கிடைக்கும் பயன்கள்\nஅதிக சக்தி, ஆழ்ந்த உறக்கம், சுருக்கங்கள் மறைவது, மிருதுவான மற்றும் பளபளக்கும் தோல், கொழுப்புச்சத்து மற்றும் ட்ரைக்ளிசரைட்ஸ் அளவு குறைதல், முடக்கு வாதத்தினால் வரக்கூடிய தசை மற்றும் மூட்டு வலிகள் அகலுதல், பசியெடுப்பது குறைதல், இரத்த சர்க்கரை அளவு சமநிலைப்படுதல், மனத்தெளிவு பெறுதல், உடல் எடை குறைதல், எதிர்ப்புச் சக்தி கூடுதல், சைனஸ் போன்ற உபாதைகள் அகலுதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று உபாதைகள் நீங்குதல், முருங்கைப் பொடியின் மாத்திரைகளை உட்கொள்வதால் லூபஸ், ஆஸ்துமா, சர்க்கரை நோய், புற்று நோய் கட்டிகள், இரத்த சோகை மற்றும் எதிர்ப்புச்சக்தி குறைபாடுகள் போன்ற உபாதைகள் நீங்குவதாக இதனை உட்கொள்வோர் கூறுகின்றனர்.\nவிதைகளை வறுத்து உண்டால் வறு கடலை போன்ற சுவையைத் தரும். சில சமயங்களில் இலைகள் மற்றும் குச்சிகளும் தீவனங்களாக பயன்படும். முருங்கை இலைகளில் முழுவதுமாக நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட ஊட்டச்சத்துக்கள் நிற���ந்துள்ளன.\nகணி நோய், தோல் நோய், இதய கோளாறுகள், பேதி மற்றும் பிற நோய்களைத் தடுக்க வல்லது.\nசளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை எதிர்க்கும்.\nவலுவான பற்கள் மற்றும் எலும்புகள் அமைக்க உதவுகிறது. எலும்பு முறிவு நோயை எதிர்க்கிறது.\nமூளை மற்றும் நரம்புகளின் இயக்கத்திற்கு உதவுகின்றது.\nஉடல் திசுக்களின் உருவாக்கத்தை அமைக்கிறது.\nஅட்டவணை 1. இலைகள் மற்றும் காய்களின் சத்துக்கள் (100 கி அளவில்)\nஊட்டச்சத்துக் குறைபாடுகளை நீக்கும் ஒரு முக்கியப் பயிராக முருங்கை செயல்படுகின்றது. ஊட்டச்சத்துக் குறைவான குழந்தை மற்ற முறைகளில் மேம்படுவதற்கு ஒரு மாதம் ஆகும் எனில் முருங்கை இலையை எடுத்துக் கொண்டால் 10 நாட்களிலேயே நல்ல வளர்ச்சி அடையலாம்.\nஅதிகமாக சாகுபடி செய்யப்பட்ட முருங்கை நேரடியாக விதையின் மூலமோ, நாற்றங்கால் ஏற்படுத்தி நெருக்க நடவு முறைகளில், வளமையான தோட்டக்கால் மணல்களில் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதன் மூலம் சிறிய பரப்பளவில் அதிகமான இலைகள் கிடைக்க வழி வகுக்கின்றது.\nஆதாரம் : தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nFiled under: Medicinal properties of Drumsticks, முருங்கை சாகுபடி, செடிமுருங்கை, வேளாண்மை, மருத்துவ குணங்கள், உடல்நலம்\nபக்க மதிப்பீடு (116 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமுருங்கையில் பூ உயிரியல் மற்றும் வீரிய ஒட்டுத் தன்மை\nமுருங்கையில் மரபுவழி மேம்பாடு மற்றும் இரகங்கள்\nமுருங்கையில் பயிர் சாகுபடி வகைகள்\nசெடிமுருங்கை பி.கே.எம் 1-ன் நவீன சாகுபடி முறைகள்\nமுருங்கையில் பூக்களை அதிகப்படுத்த மண் மற்றும் நீர் மேலாண்மை\nமுருங்கையில் உற்பத்தியை அதிகரிக்க உயிர் உரங்களின் பயன்பாடு\nபருவமற்ற காலத்தில் முருங்கை சாகுபடி\nமுருங்கையைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுப்பாடு\nமுருங்கையைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை\nஅங்கக முறையில் முருங்கை சாகுபடித் தொழில் நுட்பங்கள்\nசெடிமுருங்கையில் விதை உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள்\nமுருங்கையில் உயிர் தொழில் நுட்பம்\nமுருங்கையின் மருத்துவக் குணங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள்\nமுருங்கையினால் சமுதாய பொருளாதார நிலை மாற்றம��\nதக்காளி - சீர்மிகு சாகுபடி முறைகள்\nபந்தல் கொடி: காய்கறிகள் சாகுபடி\nவேர் மற்றும் கிழங்கு வகை காய்கறிகள்\nவீரிய ரக காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஅங்கக முறையில் முருங்கை சாகுபடித் தொழில் நுட்பங்கள்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nமுருங்கையில் பயிர் சாகுபடி வகைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 16, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-04T04:55:03Z", "digest": "sha1:MIKPMI5HS6WDBJBSK6XRLJGHBWPXMVZ7", "length": 8844, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "என். எம். நம்பூதிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடாக்டர் என்.எம். நம்பூதிரி (17 ஏப்ரல், 1943 - 30 மார்ச் 2017) ஒரு பேராசிரியரும், எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமாவார். தமிழக மற்றும் கேரள வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி சிறீ புன்னச்சேரி நீலகண்ட சர்மா நினைவு அரசு ஸமஸ்கிருத கல்லூரியில், மலையாளம் முதுகலைப் படிப்பு பிரிவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார்.\nஎன்.எம். நம்பூதிரி கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புலியூர் நீலமனா இல்லத்தில் 1943 ஏப்ரல் 17-ஆம் தேதி பிறந்தார். பி.எஸ்.ஸி. இயற்பியல், மலையாளம் எம்.ஏ. ஆகிய பட்டப்படிப்புகளுக்கு பிறகு, டாக்டர் கெ.ஏ. எழுத்தச்சன் மற்றும் டாக்டர் சி.பி. அச்சுதனுண்ணி ஆகியோரின் வழிகாட்டுதலில் இடப்பெயர் அடிப்படை��ில் கோழிக்கோடு (Toponomy) என்ற விஷயத்தில் பி.எச்.டி. எடுத்தார்.\nசெங்ஙன்னூர் கிறிஸ்தவ கல்லூரி, தலச்சேரி அரசு பிரண்ணன் கல்லூரி, கோழிக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோழிக்கோடு மாலைக் கல்லூரி, பட்டாம்பி அரசு ஸமஸ்கிருத கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.\nகேரளாவில் முதன்முதலாக இடப்பெயர்களின் மூலம் (Toponomy) கோழிக்கோடு நகரத்தின் வரலாற்றை ஆய்வு செய்தார். கோழிக்கோடு சாமூதிரி மன்னர் பரம்பரையின் ஓலைச்சுவடிகளை கண்டெடுத்து ஆய்வு செய்தார். நிளா ஆற்றுப்படுகை (பாரதப்புழா) ஆய்வு என கேரளாவின் வரலாற்று, சமூக, பரிணாமங்கள் குறித்து வெகு விமரிசையாக ஆய்வுகளை மேற்கொண்டார்.\n1993-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஹெர்மன் குண்டர்ட் மாநாட்டில் பங்கேற்றார்.\nஇவர் 2017 மார்ச் 30-ம் தேதி ஆலப்புழாவில் காலமானார்.\nகேரள வரலாறு குறித்த ஆங்கில குறும்புத்தகம்\nமுசிரிஸ் என்னும் வரலாற்றுத் துறைமுகத்தின் அமைவிடம் குறித்த விவாதம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கருத்தரங்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Info-farmer", "date_download": "2020-08-04T07:07:28Z", "digest": "sha1:5QBGIUBT7STSXPWU224NDTL3QDUTI33Y", "length": 11170, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பயனர் பேச்சு:Info-farmer\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர் பேச்சு:Info-farmer\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர் பேச்சு:Info-farmer பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Mayooranathan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sundar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:ஆலமரத்தடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sivakumar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Natkeeran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:உமாபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:Wikiquote ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:ஜெ.மயூரேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:கோபி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:மூலிகைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kanags ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Chandravathanaa ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:நிர்வாகிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mdmahir ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:துரித நீக்கல் தகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:Taxobox ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Hibayathullah ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:தமிழ்க் கணிமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:தமிழ்க் கணினி உள்ளீட்டு மென்பொருள்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:Wikibooks ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சதுரங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:கொள்கைகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தாவரப் பாகுபாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கூகிள் காலண்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:உள்ளுணர்வு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:அகராதியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:மின்னூல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:தமிழிசைக் கருவிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:.இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஒ.ச.நே + 05:30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:தமிழ்க் கணிமையாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பொனொபோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஐரோப்பிய இடலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Karthickbala ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Kalaiarasy ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கொலம்பியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:Infobox Software ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சுருங்குறித்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கார்போவைதரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Arafath.riyath ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Theni.M.Subramani ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Pitchaimuthu2050 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:37:24Z", "digest": "sha1:GBFOHCQXW6DLGLKTTXSGBGSALC4O7DD3", "length": 6504, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஜார்க்கண்ட் அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஜார்க்கண்டு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள்‎ (6 பக்.)\n► ஜார்க்கண்டு மாநில முதல்வர்கள்‎ (7 பக்.)\n\"ஜார்க்கண்ட் அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nமாநிலங்கள் வாரியாக இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2015, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/?page-no=2", "date_download": "2020-08-04T06:34:22Z", "digest": "sha1:HX3LMMJRSJZUGOJMDVV7G7Z6P2LOIQTY", "length": 9962, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 திக்விஜய்சிங் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண���டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅநீதிக்கு எதிராக போரடுகிறவர் ராகுல்.. ஆட்சி அதிகாரத்துக்காக போராடுபவர் அல்ல: திக்விஜய்சிங்\nராகுலுக்கு ஆளும் நிர்வாகத் திறமை இயற்கையிலேயே கிடையாது: திக்விஜய் சிங் தாக்கு\nமீண்டும் சீனுக்கு வந்தார் திக்விஜய்சிங் விரைவில் அம்ரிதா ராயுடன் திருமணம்\n\"ஆப் கி பார் மாற்றி மாற்றி பேசும் சர்க்கார்\"- திக்விஜய்சிங் கிண்டல்\nபலாத்காரம் குறித்து மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டியதுதானே ஊடகங்கள் மீது திக்விஜய் சிங் பாய்ச்சல்\nப.சிதம்பரத்தின் 'ராஜ்யசபா' எம்.பி. கனவுக்கு வேட்டு வைத்த திக்விஜய்சிங்\nஅம்ரிதா ராயுடன் திக்விஜய் சிங் திருமணம் நிறுத்தம்\n67 வயதில் கிளு கிளு.. திக்விஜய்சிங் காதலி அம்ரிதாவின் பின்னணி என்ன\nஎன்னைப்போல பரந்த மனதுடன் இருந்தால் இந்தியாவில் பெண்கள் முன்னேற முடியும்- அம்ரிதா ராய் கணவன் 'அட்வைஸ்\nஎங்கள மட்டும் சொன்னீங்களே... நீங்க மட்டும் ஒழுங்கா: திக்விஜய் சிங்குக்கு மச்சினி 'நச்' கேள்வி\nகாதல்வயப்படும் 'அரசியல் பெருசுகள்'.. திக்விஜய்சிங்கின் முன்னோடிகள் யார் யார்\nமோடி மாதிரி பயந்தாங்கொள்ளி கிடையாது.. எப்படி ஒப்புக் கொண்டேன் பார்த்தீங்களா...மார்தட்டும் 'திக்'\nபெண் பத்திரிகையாளர் அம்ரிதாவுடனான தொடர்பு உண்மையே: காங். தலைவர் திக்விஜய்சிங் ஒப்புதல்\nமனைவியை துரத்திவிட்ட மோடிக்கு ஓட்டு போடாதீங்க: திக்விஜய்சிங்\nவாரணாசியில் நான் போட்டியிட தயார்.. காங்கிரஸ்தான் கண்டுக்கலையே... திக்விஜய்சிங் புலம்பல்\nபி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் ராஜினாமா செய்ய வேண்டும்: திக்விஜய்சிங்\nநீங்க பிரதமர் வேட்பாளராக இருந்தாதான் 'சிறப்பு\" .: திக்விஜய்சிங்- சுஷ்மா மாறி மாறி புகழாரம்\nமோடி அலை வீசினால் ஏன் பாஜக தலைவர்கள் தொகுதி மாற வேண்டும்\nவீட்டுல உட்கார்ந்து பேசாதீங்க.. கேஜ்ரிவாலை போல அரசியலுக்கு வாங்க..: திக்விஜய்சிங்\nதெலுங்கானாவுக்கு ஒய்.எஸ்.ஆர், தெலுங்குதேசம் ஆதரவு- கடிதங்களை ரிலீஸ் செய்தார் திக்விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/naan-aarathikum-yesu-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2020-08-04T05:25:01Z", "digest": "sha1:5HPZKUQR7QEFXKOD6O37AY2WGO2VDNGS", "length": 5696, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Naan Aarathikum Yesu – நான் ஆராதிக்கும் இயேசு Lyrics - Tamil & English John Jebaraj", "raw_content": "\nNaan Aarathikum Yesu – நான் ஆராதிக்கும் இயேசு\nநான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே\nஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே\nஅவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது\nஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது\nஅவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்\nஅவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்\n1. உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே\nஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே\nஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே\nஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே\nஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்\n2. இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே\nநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே\nகிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே -என்\nநாவின் மேலே அதிகாரம் வச்சாரே\n3. உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே\nஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே\nஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே\nஎன் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே\nIsravelin Thuthigalil – இஸ்ரவேலின் துதிகளில்\nIthuvarai Nadathi – இதுவரை நடத்தி குறைவின்றி\nParisutharae Engal Yesu – பரிசுத்தரே எங்கள் இயேசு\nDeva Undhan Samugam – தேவா உந்தன் சமூகம்\nJeevan Thantheer – ஜீவன் தந்தீர் உம்மை\nNallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே\nThayinum Melai Enmel – தாயினும் மேலாய் என்மேல்\nEllame Mudinthathu Endru – எல்லாமே முடிந்தது என்று\nUmmai Nambi Vanthaen – உம்மை நம்பி வந்தேன்\nValakamal Ennai Thalaiyakuveer – வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.chncitcnc.com/ta/", "date_download": "2020-08-04T04:56:25Z", "digest": "sha1:GKXYT3B6P2WRAYHBUS37KECPUTR7DTXM", "length": 5638, "nlines": 162, "source_domain": "www.chncitcnc.com", "title": "எந்திர மையம் எனஅழைக்கக் டர்னிங் மெஷின், CNC இயந்திரம் கருவி - Jiangnan", "raw_content": "\nதோண்டுதல் மற்றும் தட்டுவதன் மையம்\nஉயர் அழுத்த சுத்தீகரிப்பு இயந்திரம்\nநாம் உயர்ந்த தரம் நிறுவனமாக போராடு\nவீல் ஹப் எந்திரப்படுத்தல் மையம் ஜேஎன்-LG26\nசெங்குத்து எந்திர மையம் ஜேஎன்-V850\nவிவரக்குறிப்பு டேபிள் மாதிரி யூனிட் ...\nசெங்குத்து எந்திர மையம் ஜேஎன்-NV900\nஉயர் அழுத்த சுத்தீகரிப்பு இயந்திரம் ஜேஎன்-F650\nஉலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நீங்கள் ஒரு SOUTLIER கருவியை கண்டுபிடிக்க வேண்டும்\nJiangnan அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (Songyang) கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின், Jiangnan CNC இயந்திரம் கருவி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் முழு உரிமையுடைய துணை நிறுவனமாக, ஆகஸ்ட் 2017 இல் நிறுவப்பட்டது நிறுவனம் Songyang, லிஷ்யு அழகான கண்ணுக்கினிய நகரில் அமைந்துள்ள, ஒரு உள்ளடக்கிய 29693 சதுர மீட்டர் மொத்தம் தரை பகுதியில் 107,69 MU பகுதியில்.\nவீல் ஹப் எந்திரப்படுத்தல் மையம் ஜேஎன்-LG26\nதோண்டுதல் மற்றும் தட்டுவதன் மையம் ஜேஎன்-, T500\nசெங்குத்து எந்திர மையம் ஜேஎன்-NV1050\nஉயர் அழுத்த சுத்தீகரிப்பு இயந்திரம் ஜேஎன்-F650\nமிக விரிவான தயாரிப்பு தயாரிப்பு நிறுவ திட்டமிட்டுள்ளோம்\nகூட்டு விசாரணை படிவம் விசாரனை இப்போது\nசிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nVertical Machining Centre, Cnc Vertical Machining Centre, வீல் ஹப் எந்திரப்படுத்தல் மையம், செங்குத்து எந்திரப்படுத்தல் மையம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/562142-bsnl-cancels-4g-tender-after-dot-asks-it-not-to-use-chinese-telecom-gear-source.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T05:46:36Z", "digest": "sha1:FKBBKIE7XZZ7U7RXKZ5JFGVHCXV5E2TT", "length": 20052, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "சீன எதிர்ப்பு: 4ஜி தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான டெண்டரை ரத்து செய்தது பிஎஸ்என்எல் நிறுவனம் | BSNL cancels 4G tender after DoT asks it not to use Chinese telecom gear: Source - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nசீன எதிர்ப்பு: 4ஜி தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான டெண்டரை ரத்து செய்தது பிஎஸ்என்எல் நிறுவனம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி தொழில்நுட்ப தரமேம்பாட்டுச் சேவையில் சீன நிறுவனங்கள் எதையும் அனுமதிக்கக்கூடாது என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டதையடுத்து, அதற்குரிய டெண்டரை பிஎஸ்எல்எல் நிறுவனம் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன\nகல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவத்துக்குப்பின் சீனாவுக்கு எதிரான மனநிலை உள்நாட்டில் வலுத்து வருகிறது.\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ரயில்வே திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு கொடுத்திருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.\nமகாராஷ்டிரா அரசு ரூ.5500 கோடியில் சீன நிறுவனங்களுடன் செய்திருந்த ஒப்பந்த்ததை நிறுத்தி வைத்தது. நெடுஞ்சாலைத் தி்்ட்டங்களிலும், சிறுகுறுந���ுத்தர நிறுவனங்கள் முதலீட்டிலும் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்\nமேலும், சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கும் நேற்று அதிரடியாக தடை விதித்து மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.\nஇந்த சூழலில் பிஎஸ்என்எல் 4ஜி தர சேவை மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் பல்வேறு சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரப்பட்டு இருந்தன. இப்போது சீன நிறுவனங்கள் எதையும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டாம் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டதால் 4ஜி டெண்டரை பிஎஸ்என்எல் ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஒருவேளை சீன நிறுவனங்கள் ஏதேனும் டெண்டர் எடுத்திருந்தால், அந்த டெண்டரை ரத்து செய்து புதிதாக மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் புதிதாகத் டெண்டரை வெளியிடுமாறும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nமேலும், சீன உபகரணங்கள் எதையும் 4ஜி தரமேம்பாட்டுச் சேவைப்பணியில் ஈடுபடுத்தக்கூடாது, உள்நாட்டு தொழில்நுட்பத்தையே பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிஎஸ்என்எல் தலைவரிடம் கருத்துக் கேட்க பிடிஐ நிருபர் முயன்றபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்தியாவில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை: நிதின் கட்கரி திட்டவட்டம்\nமேக் இன் இந்தியா வென்டிலேட்டர்கள்: சுகாதார அமைச்சகம் விளக்கம்\nஅனைவரின் கடின உழைப்பால் டெல்லியில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது: முதல்வர் கேஜ்ரிவால் பேச்சு\nநீங்கள் அஹிம்சை ராணுவம்: மருத்துவர்கள் தினத்தில் இந்தியச் செவிலியர��களுடன் உரையாடிய ராகுல் காந்தி புகழாரம்\nBSNL cancels 4G tenderDoT asksChinese telecom gearBharat Sanchar Nigam Ltd’sDepartment of Telecomபிஎஸ்என்எல் நிறுவனம்சீன நிறுவனங்கள்4ஜி தொழில்நுட்பம்மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம்சீன நிறுவனங்களுக்கு தடை4ஜி டெண்டர் ரத்து\nஇந்தியாவில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை: நிதின் கட்கரி திட்டவட்டம்\nமேக் இன் இந்தியா வென்டிலேட்டர்கள்: சுகாதார அமைச்சகம் விளக்கம்\nஅனைவரின் கடின உழைப்பால் டெல்லியில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது: முதல்வர் கேஜ்ரிவால்...\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nசீன நிறுவனங்களிடம் மத்திய அரசு இன்னும் கடுமை காட்ட வேண்டும்: பிரதமர் மோடிக்கு...\nடிசம்பர் 31-ம் தேதி வரை பிபிஓ, ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்:...\nஇந்தியாவில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை: நிதின் கட்கரி திட்டவட்டம்\nநமக்குத் தேவையில்லை; பிஎம். கேர்ஸ் நிதிக்கு சீன நிறுவனங்கள் அளித்த நன்கொடையை திருப்பி...\nஇந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,55,745; குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்தது\nகரோனா பரவல் அதிரிப்பால் அயோத்தி விழாவில் மாற்றம்: அழைப்பாளர்கள் 170 ஆகக் குறைப்பு,...\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கரோனா பாசிட்டிவ்: மருத்துவமனையில் அனுமதி\nதெலங்கானா மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கரோனாவினால் மரணம்- பழங்குடியினருக்காகப் போராடியவர்\nஇந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,55,745; குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்தது\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கரோனா பாசிட்டிவ்: மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க அரசு ஒப்பந்தங்களில் ஹெச்1பி விசாதாரர்களுக்கு வாய்ப்பு கிடையாது: அதிபர் ட்ரம்ப் அதிரடி...\nஜன்தன் திட்டத்தில் வங்கிக் கணக்கு 40 கோடியைக் கடந்தது; ரூ.1.30 லட்சம் கோடிக்கு...\n மாதம் ஒருமுறை கணக்கீடு நடத்தப்படுமா\nஎன்எல்சி அனல்மின் நிலைய தொடர் விபத்துகள்: நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்துக; வைகோ\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/564606-nellai-sp-interview.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T05:06:00Z", "digest": "sha1:FAMTPPNODD4KKKEELE735PUHBLHC3VMA", "length": 17648, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு 3 நாட்களில் நடவடிக்கை: நெல்லை மாவட்ட புதிய எஸ்.பி. உறுதி | Nellai SP interview - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nபொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு 3 நாட்களில் நடவடிக்கை: நெல்லை மாவட்ட புதிய எஸ்.பி. உறுதி\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஓம்பிரகாஷ் மீனா மாற்றப்பட்டு புதிய கண்காணிப்பாளராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டிருந்தார்.\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு 3 முதல் 5 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க தனி வாட்ஸ்அப் எண் விரைவில் அறிவிக்கப்படும்.\nஅந்த வாட்ஸ் அப்எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக அந்தந்த காவல்நிலையங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பொது ஊரடங்கு காலத்தில் மனுக்களுடன் நேரடியாக வர தேவையில்லை.\nமாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்படும். பொதுமக்கள் - காவல்துறை இடையே நல்லுறவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா காலமான தற்போது அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\nதிருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மணிவண்ணன் ஏற்கெனவே பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளி���ில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசாத்தான்குளம் எஸ்.ஐ.,க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்கு: கைதி ராஜாசிங் புகாரின் பேரில் நடவடிக்கை\nசுருக்குமடி மீனவர்கள் தற்கொலைப் போராட்ட அறிவிப்பு: நாகை மீனவ கிராமங்களில் பதற்றம்\nஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் கேட்டு வழக்கு: ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு\nமதம், தலைவர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு: புதிய விதிகளை வகுக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு\nOne minute newsநெல்லை எஸ்.பி.எஸ்.பி. மணிவண்ணன்நெல்லை செய்திகார்களுக்கு 3 நாட்களில் நடவடிக்கை\nசாத்தான்குளம் எஸ்.ஐ.,க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்கு: கைதி...\nசுருக்குமடி மீனவர்கள் தற்கொலைப் போராட்ட அறிவிப்பு: நாகை மீனவ கிராமங்களில் பதற்றம்\nஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் கேட்டு வழக்கு: ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறை செயலர்...\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்; அவர்களை தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000 -ஐ நெருங்குகிறது\nகறவை மாடுகளுக்குப் பரவும் அம்மை நோய்: கவலையில் திருப்புவனம் விவசாயிகள்\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்; அவர்களை தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர் இன்று தினமும் தேநீர் விற்று...\nமற்ற மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியை சென்னை போலவே செயல்படுத்தலாம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nகாணொலி காட்சி மூலம் மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார் நெல்லை ஆட்சியர்: தமிழகத்திலேயே முதன்முறை\nவழக்கறிஞரை காவல் நிலையத்தில் தாக்கிய புகாரில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீஸார்...\nநெல்லையில் கரோனாவால் இறந்த 38 சடலங்களை தகனம், நல்லடக்கம் செய்த தன்னார்வலர்கள்: உலக சுகாதார...\nதமிழகத்தில் முதல்முறையாக காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த நெல்லையில்...\nவளிமண்டல மேலடுக்குச் சுழற்சி; தமிழக மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்...\nயுஏஇ-யில் செப்டம்பரில் ஐபில் 2020 தொடர் - டி20 உலகக்கோப்பை ரத்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-04T05:46:22Z", "digest": "sha1:U3LTB36KYWOMYD37XE437WO7I6DVEQSB", "length": 9536, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பிராவோ", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nதோனி பிறந்த தினத்துக்கு வித்தியாசமான ‘மெசேஜ்’ உடன் மும்பை போலீஸ் ருசிகர வாழ்த்து\nநாங்கள் பழிவாங்க எண்ணவில்லை: நிறவெறிக்கு எதிராக பிராவோ கருத்து\nமறக்க முடியுமா: இன்றைய தினம் 2011 உலகக்கோப்பை: சச்சினின் நேர்மை; சென்னை ரசிகர்களை...\n14 பந்துகளில் 40.. ஆந்த்ரே ரஸலின் புயல் வேக இன்னிங்ஸ்: இலங்கைக்கு 2-0...\nமுதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது\nஉடற்தகுதியைக் காரணம் காட்டி அதிரடி வீரர்கள் எவின் லூயிஸ், ஹெட்மையர் மே.இ.தீவுகள் அணியிலிருந்து...\nபால் ஸ்டெர்லிங்கின் 47 பந்து 95 ரன் விளாசல்: உலக சாம்பியன் வெஸ்ட்...\nகடந்த 10 ஆண்டுகளில் தோனியே சிறந்த கேப்டன்: ஒருநாள், டி20 அணிக்காக கிரிக்இன்போ...\nபியூஸ் சாவ்லாவை வாங்கியது ஏன்- சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம்\nஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முழு வீரர்கள் பட்டியல்\nஓய்வு பெறமாட்டார்;டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார்: தோனி மீது பிராவோ நம்பிக்கை\nமுடிவை மாற்றிய டிவைன் பிராவோ\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\n��யோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/West+Bengal+Governor+Jagdeep+Dhankhar/34", "date_download": "2020-08-04T06:02:23Z", "digest": "sha1:KLP4PGNYDCFFRDNTFYN5XXVATO5ILLMC", "length": 9281, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | West Bengal Governor Jagdeep Dhankhar", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nஇந்தியா வென்றிருக்கலாம் ஆனால் பிசிசிஐ தோற்றது; மணியடித்துத் தொடங்கிய அசாருதீன் மீது கம்பீர்...\nஷிகர் தவண் ஸ்டம்புகளை 3வது முறையாகப் பறக்கவிட்ட ஒஷேன் தாமஸ் இன்னொரு ஜொயெல்...\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு; ‘துணைவேந்தர் நியமன ஊழல்’ பேச்சை வாபஸ் பெற்ற...\nஇந்த மே.இ.தீவுகள் அணி ரஞ்சி பிளேட் குரூப் ஆட்டத்துக்குக் கூட லாயக்கற்றது: ஹர்பஜன்...\nசேவாக் சாதனையைக் கடந்த விராட் கோலி; ரிஷப் பந்த் ஒருநாள் பாணி அதிரடி...\nவெற்றிக் கொடி: நட்சத்திரங்களைத் தொட்ட குலாப் ஜாமுன்\nகர்ப்பமான காதலியைக் கொன்ற கென்யா கவர்னர்: டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கினார்\nதிரைப்பள்ளி 13: சுப்ரமணியபுரம் உருவாக்கிய சலனம்\nஆங்கில​ம் அறிவோமே 220: தெற்கு என்றாலே தேய்வதா\nமலைப்பாம்புடன் செல்ஃபி: மயிரிழையில் உயிர் பிழைத்த அதிகாரி\nபெயர் ஷிவ் ஷங்கர் பத்ரா; ஊர் மேற்கு வங்கம்.. அடையாளம் மெஸ்ஸியின் தீவிர...\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/moximac-p37094728", "date_download": "2020-08-04T05:56:59Z", "digest": "sha1:4L5SJ6YQQDVIB3TKSXBU2QR7VRUYPORE", "length": 22716, "nlines": 324, "source_domain": "www.myupchar.com", "title": "Moximac in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Moximac payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Moximac பயன்படுகிறது -\nபாக்டீரியா தொற்று நோய்கள் मुख्य\nஅடி வயிற்றின் உட்பகுதியைச் சுற்றி இருக்கும் சவ்வின் சுழற்சி\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Moximac பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Moximac பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Moximac மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமையான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Moximac-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Moximac பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Moximac-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Moximac-ன் தாக்கம் என்ன\nMoximac பயன்படுத்துவது சிறுநீரக மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Moximac-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Moximac ஆபத்தானது அல்ல.\nஇதயத்தின் மீது Moximac-ன் தாக்கம் என்ன\nMoximac உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Moximac-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Moximac-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Moximac எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Moximac உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Moximac உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் ��ைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Moximac-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Moximac-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Moximac உடனான தொடர்பு\nசில உணவுகளை Moximac உடன் உண்ணும் போது இயல்பு நடவடிக்கைகள் மாற்றமடையலாம். உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Moximac உடனான தொடர்பு\nMoximac உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவது சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏதேனும் பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை அணுகவும்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Moximac எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Moximac -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Moximac -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMoximac -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Moximac -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-08-04T06:29:40Z", "digest": "sha1:I2WAVIPHETP7WYHEEUN4NU2OWI2GT4B2", "length": 5835, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பீட்டா - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2019ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n'குரங்குகள் துன்புறுத்தப்படுகின்றன' - பீட்டாவின் குற்றச்சாட்டால் தாய்லாந்து தேங்காய்களைப் புறக்கணிக்கும் ஐரோப்பியர்கள்\n'தாய்லாந்தில் தேங்காய் பறிக்க மனிதாபிமானமற்ற முறையில் குரங்குகள் துன்புறுத்தப்படுகின்றன' என்ற பீட்டாவின் குற்றச்சாட்டால் மேற்கத்தியச் சில்லறை விற்பனையாளர்கள் தாய்லாந்து நாட்டின் தேங்காய் தயார...\nகாளைகள் இறப்பு 22 ; 57 பேர் பலி ஜல்லிக்கட்டு குறித்து உச்சநீதிமன்றத்தில் பீட்டா புகார் மனு\nபல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த தமிழகத்தில் அனுமதியளிக்கப்பட்டது. இதற்காக, விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் (தமிழ்நாடு திருத்தம்) தனிச்சசட்டம், 2017-...\nஅமெரிக்காவில் தீவிரமடைந்துள்ள போராட்டத்தால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தின பீட்டா வெளியீடு ஒத்திவைப்பு\nஅமெரிக்காவில் கருப்பின நபரின் மரணத்தையடுத்து வெடித்துள்ள தீவிரப் போராட்டத்தால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தின் பீட்டா வெளியீட்டை கூகுள் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. ஜூன் 3 ஆம் தேதி ஆன்லைன் மூலம் நடக்...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-04T05:06:00Z", "digest": "sha1:3OXJGUMZULDYVCXRLPNZORP7Z3BC7FU6", "length": 8719, "nlines": 76, "source_domain": "www.toptamilnews.com", "title": "நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்ப பின்னணி தெரியுமா…’ ஷாக்’ நியூஸ்..! - TopTamilNews", "raw_content": "\nHome நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்ப பின்னணி தெரியுமா…’ ஷாக்’ நியூஸ்..\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்ப பின்னணி தெரியுமா…’ ஷாக்’ நியூஸ்..\n1990-ம் ஆண்டு பிறந்த ஐஸ்வர்யா எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஐ��்வர்யா தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை நிருபித்தவர் என்பது வரைதான் ஐச்வர்யா ராஜேஷ் பற்றி இதுவரை திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் தெரியும்.\nதற்போது தமிழ்த் திரையுலகில் வீறு நடைபோறும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் தந்தையும் ஒரு நடிகர்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா\nதமிழ்த் திரையுலகில் ‘நீதானா அவன்’ படத்தின் மூலம் கால் பதித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அது ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படமாக இல்லை.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடித்த ‘அட்டகத்தி’ படம்தான் ஐஸ்வர்யாவை திரையுலகுக்கு அடையாளம் காட்டிய படம். விஜய் சேதுபதியுடன் ‘தர்மதுரை’, மணிகண்டன் இயக்கத்தில் ‘காக்கா முட்டை’ என்று அடுத்தடுத்து வந்த படங்களால் டாப் லெவலுக்கு வந்திட்டார்.\n1990-ம் ஆண்டு பிறந்த ஐஸ்வர்யா எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை நிருபித்தவர் என்பது வரைதான் ஐச்வர்யா ராஜேஷ் பற்றி இதுவரை திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் தெரியும்.\nஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் இவரது பூர்வீகம் ஆந்திரா.இவரது தந்தை ராஜேஷ் தெலுங்கு திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.1983-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்த பைரவி’ படம் செம ஹிட் தவிர, ஐஸ்வர்யாவின் தாத்தா அமர்நாத், அத்தை ஸ்ரீலட்சுமி இருவரும் தெலுங்கு சினிமாவில் பாப்புலர் நடிகர்கள் என்பது பலருக்கும் தெரியாத உண்மை\nபொதுவாக சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் தங்களை ராஜ வம்சம் என்று சொல்லிக்கொள்வதுதான் வழக்கம். ரொம்ப சிம்பிளான குடும்பம் என்று தன்னைப் பற்றி ஒரு பிம்பத்தை கட்டி வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.அட.. இதென்ன கலாட்டா..\nPrevious articleஆடுகளைத் திருடி சந்தையில் ரூ.24,500க்கு விற்ற நபர்.. கையும் களவுமாகப் பிடித்த போலீஸ் \nNext article“துபாய்” க்கு போக 5 வருஷத்துக்கு multy entry விசா தரப்போறாங்களாம் -துபாய் குறுக்கு சந்துக்கு குடும்பத்தோட போலாமா …\nதமிழகத்திலுள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்க அரசாணை\nபோதைக்காக சானிடைசரில் தண்ணீர��� கலந்து குடித்த 3 பேர் மரணம்; ஆந்திராவில் தொடரும் சம்பவங்கள்\nவரன் தரும் சுமங்கலி பாக்கியம் தரும் வரலட்சுமி விரதம்… நோன்பிருக்கும் முறை\nபங்குச் சந்தையில் ரூ.2.48 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 709 புள்ளிகள் வீழ்ச்சி\nஹால்டிக்கெட் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nஊரடங்கை மீறியதாக இன்று மட்டும் 3,577 வழக்குகள் பதிவு- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்\nஎந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இழுபறி ஏற்படும்\nதேனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,470 ஆக உயர்வு : திருவாரூரில் அதிகமான தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/12/", "date_download": "2020-08-04T04:49:02Z", "digest": "sha1:6T2B5LPV62KCDCZMXH5QZAHACQD6P5TL", "length": 78163, "nlines": 201, "source_domain": "thannambikkai.org", "title": " – 2015 – December | தன்னம்பிக்கை", "raw_content": "\nதிருப்பூருக்கு அருகில் உடுமலைப்பேட்டையில் பிறந்தேன். அப்பா திரு.சோமசுந்தரம் எங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் பார்க்கிறார். அம்மா திருமதி. லலிதா இல்லத்தரசி.\nஎனது பள்ளி படிப்பு முழுவதும் உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப் புறத்திலேயே அமைந்தது. சின்ன வயதிலிருந்தே என்னை ஒரு மருத்துராக்கிப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய பெற்றோரின் கனவாகவே இருந்தது. இதனால் படிப்பின் மீது ஆர்வமும், ஈடுபாடும் ஏற்பட்டது. பெற்றோர்களுக்கு ஒவ்வொரு பிள்ளைகளும் செய்யும் கடமைகள் என்னவென்றால் அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். அவ்வாறு ஒரே லட்சியத்தோடு படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். அதுபோலதான் எனது மதிப்பெண்ணும் அமைந்தது.\nஎழுதிய அனைத்து தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றேன். அதன்மூலம் மருத்துவத்துறையைத் தேர்தெடுத்தேன். எம்..ஜி.ஆர் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப்படிப்பை முடித்தேன். அதன்பிறகு ஒரு கிளினிக் ஆரம்பித்து இப்பிரச்சனையால் வருபவர்களை முறையாக சிகிச்சையை செய்து அவர்களை குணப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தேன்.\nமனிதன் உயிர் வாழ உணவு உட்கொள்ளுதல் மிகவும் அவசியம். உட்கொள்ளுவதற்கு பல்லும் வாயும் அதிகளவில் துணைப் புரிகிறது. இதை முறையாக கவனிக்கவில்லை என்றால் பல்லில் ஏற்படும் பல்வே���ு பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.\nவலி வந்தவர்களுக்கு தான் தெரியும் அந்த வலி சார்ந்த வேதனை, இதனால் சுகாதாரத்தில் மிகவும் அக்கறை அவசியம்.\nஅதிலும் குறிப்பாக வாய் மற்றும் பல்லிற்கு கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது.\nஇங்கு வரும் ஒவ்வொரு நோயாளிகளும் முழு திருப்திவுடன் செல்ல வேண்டும் அதுதான் இந்தக் கிளினிக்கின் முதன்மையான நோக்கம்.\nஇங்கு பயன்படுத்தப்படும் அனைத்து சிகிச்சை இயந்திரங்களும் விலையுயர்ந்தாகவும், நோயாளிகளுக்கு எவ்வித பின்விளைவும் ஏற்படாதவாறுதான் சிகிச்சை செய்யப்படுகிறது.\nவாய் சார்ந்த பிரச்சனைகள் என்று வந்துவிட்டால் இங்கு இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது. வேறு இடத்திற்கு கொண்டு சொல்லுங்கள் என்று ஒருவரையும் நாங்கள் அனுபவதில்லை. அந்தளவிற்கு எல்லா சிகிச்சைகளும் இங்கேயே செய்யப்படுகிறது.\nஅது மட்டுமல்லாமல் என்னுடைய தனிச்சிறப்பான பணி பல்லே இல்லாத இடத்தில் புதிதாக பல்லை கட்டுவதே ஆகும்.\nஎலும்புகளில் சிறிய அளவு (Serew) திருகு வைத்து பல் கட்டுவது, அதன் பிறகு அருகிலுள்ள பல்லைக் கொண்டு இல்லாத இடத்தில் பல்லைக் கட்டுவது போன்ற சிகிச்சைகள் செய்யப்படுகிறது.\nபல்லினால் வரும் இதரப் பிரச்சனைகள் :\nமனித உடலில் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு உறுப்புடன் நெருக்கிய தொடர்புடையதாகவே இருக்கிறது. அந்த வகையில் பல்லில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதன் விளைவாக பல பிரச்சனைகளுக்கு அடிகோடிடும்.\nஇதயத்திற்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுத்துதல்.\nகால், கைகள் இடையே உள்ள மூட்டுகளில் தளர்வு ஏற்படுத்துதல்.\nவாய் புற்றுநோய் பிரச்சனை ஏற்படுதல்.\nபல் பிரச்சனைக்கு பல் எடுத்தல்தான் தீர்வா\nபல்லை நான்கு முறைகளாகப் பிரிக்கலாம் அதில் ஒருவகை வெண்மை நிற பற்கள் மற்றும் எவ்வித பிரச்சனையும் இல்லாத பற்கள்.\nபல் கூச்சம், பல்தேய்மானம், பல் துலக்கும் பொழுது ஈறுகளில் இரத்தம் வருதல் போன்ற எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவர்களின் பல் திடமான இருக்கிறது. இவர்கள் எதிர்காலத்தில் பிரச்சனையும் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த இதழை மேலும் படிக்க\nஆசிரியர் குழு on Dec 2015\nவித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nகாரைக்குடிக்கு மிக அருகில் உள்ள பாசுரக்குடி என்னும் ஊரில் பிறந்தேன். பெற்றோர் S.வெங்கடாசலம் உதவி தலைமை ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா V.சகுந்தாள் இல்லத்தரிசி. மனைவி கிரிஜா ஆசிரியராக உள்ளார்.\nஊரின் நடுவில் ஒரு ஓட்டுக்கட்டிடம் இதுதான் எனது பள்ளி, நா.பதூர் நகர் மன்றப் பள்ளி. இங்கு தான் பள்ளி வாழ்க்கைத் தொடங்கியது. இன்றும் என் நினைவில் இருக்கிறது நான் பள்ளி சென்ற அந்த முதல் நாள்.\nவெற்றிலைப் பாக்குடன் மிட்டாய் வைத்து தலைமையாசிரிடம் கொடுத்த நினைவு இன்னும் பசுமையாகவே இருக்கிறது. ஆசிரியர்களின் அரவணைப்பு, மதிய உணவு மணி சத்தம், பள்ளி முடியும் தருவாயில் அடிக்கும் ஓசை கேட்டு கத்திக் கொண்டு வீடு திரும்புவது போன்றவை எல்லாம் மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.\nபின்பு அந்தப் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டது. 4ஆம் வகுப்பு 5ஆம் வகுப்பு சிவன் கோவில் நகர் மன்றப் பள்ளியும், 6ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு வரை S.M.S.V மேல்நிலைப்பள்ளி காரைக்குடியில் படித்தேன். இப்பள்ளி படிப்பிற்கும், பண்பு நலனுக்கும் பெயரெடுத்தப் பள்ளி என்றே சொல்லலாம்.\nஆசிரியர்கள் மிகுந்த அனுசரணையோடு நடந்து கொள்வார்கள். அவர்களின் வாழ்க்கையில் கற்ற அனுபவத்தை எங்களிடம் சொல்லி மிகுந்து ஊக்கமளிப்பார்கள்.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதால் காரைக்குடியில் உள்ள தேவக்கோட்டை என்னும் ஊரில் N.S.M.V.P.S மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்தேன். அதன்பிறகு 12ஆம் வகுப்பு அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி காரைக்குடியில் படித்தேன்.\nஇப்படி பல பள்ளிகளில் படித்து என்னுடைய பள்ளிக் கல்வி இனிதாக முடித்தேன்\nB.Sc, M.Sc, M.Phil அனைத்தையும் அழகப்பா கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் முடித்தேன்.\nஇந்த இதழை மேலும் படிக்க\nஅனுராதா கிருஷ்ணன் on Dec 2015\nநம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நாம் சிறப்பாகச் செயலாற்ற முடியாது. அதேபோல் நாம் பார்க்கும் ஒவ்வொரு நபரிடமும் எல்லாமும் போற்றக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவரிடமும் இருக்கும் தன்மைகளில் நமக்குத் தேவையான ஒன்றை நாம் உள்வாங்கி நம் வாழ்க்கை மேம்பட பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவரிடமிருக்கும் சிறப்பு குணத்தன்மையை நாம் உள்வாங்கிக் கொள்ள அவர் சிறப்பானவராகவோ அல்லது மிகப்பெரிய வெற்றியாளராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல், வெற்றியாளராகவோ, சிறப்பா���வராகவோ இருப்பவரின் எல்லாத் தன்மைகளும் நமக்கு அவசியம் பிடித்திருக்க வேண்டும் என்றில்லை. ஆக, ஒருவரின் நல்ல குணங்களை காப்பியடிக்க நமக்கு அவர் பற்றிய விருப்பு வெறுப்பற்ற தன்மை இருந்தால் போதும்.\n தரமாகவும் அதிகமாகவும் படித்ததால் உண்டான தலைக்கணமும், அடக்கியும் ஒடுக்கியும் வளர்க்கப்பட்ட விதத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கைக் குறைவும், வெளியுலகத் தொடர்பும் விளையாட்டும் மற்ற விதத்தில் கழிந்த இளமைக் காலத்தால் உறவுபாராட்டுதல் இல்லாமலும் இருந்த இந்த அனுராதா கிருஷ்ணன் தான் இன்று உங்களோடு பல புத்தகங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் தொடர்பு நிலையில் இருக்கும்படி வளர்ந்துள்ளேன். இதற்குக் காரணம் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களிடமிருந்து நான் உள்வாங்கிக்கொண்ட விருப்பு வெறுப்பு விட்டு யாரையும் எதனையும் பார்க்கும் தன்மையே காரணமாகும். இந்த ஞானத்தை உள்வாங்கிக்கொள்ள நான் மகரிஷியை ஆராயவில்லை. அதற்குப் பதிலாக நான் என்னை ஆராய்ந்து பார்த்தேன். அது எனக்குத் தேவையாகப்பட்டது. உடனே எடுத்துக்கொண்டேன்.\nஇந்த இதழை மேலும் படிக்க\nமித்ரன் ஸ்ரீராம் on Dec 2015\nவாழ்வில் வெற்றிக் காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே\nஒரு சராசரி மனிதன் சந்திக்கும் சிலப்பல சம்பவங்கள் அவன் வாழ்வுக்கு மட்டுமல்ல – மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமைவதுண்டு.\nவாழ்கையில் கிடைக்கின்ற ஒவ்வொரு நிகழ்வையும், சம்பவத்தையும் எப்படி கையாள்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டால், அதை சரியாக கையாளாமல் – தவறான முடிவுகள் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டால், அல்லது தெரியாமல் எடுத்த முடிவுகள் தவறாக இருந்துவிட்டால் – அந்த மனிதனின் வாழ்க்கை நரகத்தை விட கொடுமையனதாகத்தான் இருக்க முடியும்.\nபிள்ளைகளை ஆசையாக பெற்றால் மட்டும் போதுமா முறையாக வளர்க்க வேண்டாமா – என்ற வினா எழுப்பும் “பிள்ளை வளர்ப்பு’\nஎடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து, குடும்ப உறவுகளில் மனஸ்தாபம் ஏற்பட்டு – சோகத்தை தரும் “குடும்ப நலன்’\nவரவுக்கும், செலவுக்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியை “கடன்’ எனும் கரன்சி பாலத்தால் இணைத்து – இரண்டு முனைகளுக்கும் செல்ல முடியாமல் நடுவில் தடுமாறி திண்டாட வைக்கும் “பொருளாதார சுமை’\nஅலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறத்தெரியாமல் – “நித்திய கண்டம் பூரண ஆயுசு’ என்ற பழமொழிக்கு நடமாடும் உதாரணங்களாக மனிதனை ஆக்கும் “வேலைவாய்ப்பு’\nதேநீர்கடைகளுக்கு அடுத்தபடியாக அதிக கடைகளை வீதியில் கண்டு வியந்த காரணத்தால் – மயக்கம் தெளியாமல், Pass Mark பிடித்ததை போலவே TASMAC கும் பிடித்துப்போய் “மாத வருவாய் – மொத்தம் தருவாய் – மறுபடி வருவாய்’ என்ற மந்திர அசரீரியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வாழ்க்கையையும் வருமானத்தையும் இழக்க வைக்கும் “போதைக் கலாசாரம்’\nபோலி கவுரவம் பார்த்து – அடுத்தவரின் படாடோர் வாழ்வை தன் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து, தன் தகுதிக்கு மீறிய வேண்டாத பொருட்களை வாங்க “Shopping Complex” இல் அனைத்தும் தொலைத்து – பணத்துக்கு கஷ்டப்படும் நிலைகளில் இருந்து மீள முடியாது என்ற ‘Inferiority Complex’ ஐ வாங்க வைக்கும் “வியாபார நிர்பந்தம்’\n“Pre – School “கூட இப்போது “Free School” ஆக இல்லாத நிலையில், அரிச்சுவடி பாடத்துக்கும் ஐம்பதாயிரம் Donation கேட்கும், ‘கல்வி முறை’ \nஇதுபோன்ற எண்ணற்ற விஷயங்கள் சராசரி மனிதனின் வாழ்வில் அன்றாடம் வந்து போகும் அவல நிகழ்வுகள், அறிவாளிகளையும் கூட அஞ்ச வைக்கும், அசரவைக்கும் அசாதாரண நிமிடங்கள்.\nநிற்கக்கூட முடியாத கால்களைக் கொண்டு – நீச்சலடிப்பது எப்படி \n‘கெட்டது என்ன’ என்று வாரியார் சுவாமிகள் ஒரு பட்டியல் தருகிறார்.\nஇந்த இதழை மேலும் படிக்க\nசாதனையைச் சிந்தி… சோதனையைச் சந்தி…\nகோவை ஆறுமுகம் on Dec 2015\nஅனுபவம் இல்லாத அறிவிலித் தனங்கள்\nஇன்றைய காலகட்டத்தில் இளைய சமூகம் சந்திக்க வேண்டிய சவால்கள் ஏராளம். எங்கும் பிரச்சனைகள், எதிலும் தோல்விகள், மனத்துயரங்கள். இதுதான் இன்று இளைஞர்களின் நிலைப்பாடு பொதுவாக, இளைய சமூகத்தின் இந்த ‘தோல்வி’ க்கு காரணங்களாக, அதிர்ஷ்டத்தையும், குடும்ப சூழ்நிலைகளையும், தன்னைச் சுற்றியுள்ள சமூக அமைப்பையும் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதுதான், வழக்கமாகிவிட்டது. உண்மையில் தோல்வியில் விழுவது பிரச்சனையில்லை. மீண்டு(ம்) எழாமல் விழுந்தே கிடப்பதுதான் பிரச்சனை.\nதோற்றபின், தோல்வியை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதும், எதிர்பாராமல் தோல்வியில் விழுந்தாலும், எழுந்திருக்கும் போதே, தன்னால் தோல்வியை, வெற்றியின் அனுபவமாக, வழிமுறையாக கற்றுக் கொள்ளாததும் தான் தொடர் தோல்விகளாக, பிரச்சனைகளாக மாறி விடுகிறது. இந்த உ���்மையை உணராத வரை வெற்றி வாழ்க்கை என்பது வெறும் எண்ணமாகவே நின்று விடும்.\nமுதலில், எது உண்மையான வெற்றி\nவெற்றியும், தோல்வியும் எங்கு ஆரம்பித்து, எங்கு முடிகிறது\nநாம் பெரும் வெற்றிகள் ஏன் நிரந்தரமாவதில்லை\nதோல்விகளையே, வெற்றியாக மாற்றும் மார்க்கம் என்ன என்கின்ற கேள்விகளுக்கு ஓரளவு “அனுபவமாக” பதில் கிடைத்தால்தான் அறிவுப் பூர்வமாக சிந்தித்து, ஆக்கப்பூர்வமாக வெற்றிகளை சந்திக்க முடியும். அதற்கு முதலில், உண்மையான வெற்றி எதுவென கற்றுக் கொள்ளுதல் முக்கியம்.\nஇளைய சமூகம், எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்க வழிகாட்டும் சிந்தனை விதைகளை விதைப்பது பற்றி சிந்திப்போம் முதலில், வெற்றி என்பது இரண்டு வகைகளில் இருக்கிறது. ஒன்று சந்தர்ப்ப வெற்றி. மற்றொன்று… தனித்த (சுய) சாதனை வெற்றி, சந்தர்ப்ப வெற்றி என்பது அவ்வப்போது, சமய சந்தர்ப்பங்களில் எதிராளிகளின் உதவியால் பெறுவது.\n“சாதனை வெற்றி என்பது சிந்தனையால் ஞானத்தால், அடிப்படையாக, ஆதாரமாக, கால சூழ்நிலையிலும் மாறாத வகையில் இருப்பது. சந்தர்ப்ப வெற்றி அன்றைய சந்தோஷத்தை மட்டும் கொடுக்கும். சுய சாதனை வெற்றி, நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் ஆனந்தத்தை மட்டுமல்ல, தொடர் வெற்றி வாய்ப்புகளை, சாதனைகளை பெற வைக்கும்.\nவெற்றி என்பது, வெற்றி எனும் உணர்வை மட்டும் தரும் மாயை. உதாரணமாக,\nஒருவர் தோல்வியில்தான், மற்றொருவர் வெற்றி பெறுகிறார் என்றால், சிந்தித்துப் பாருங்கள் அந்த வெற்றியின் காரண கர்த்தா … யார் ஜெயித்தவரா\nநிச்சயமாக தோற்றவர்தானே. தோற்றவர் இல்லையென்றால் வெற்றியாளர் ஏது ஆக, இதை, “வெற்றி” என்று வார்த்தைகளால் வெளிக்காட்டிக் கொள்ளலாமே தவிர, உண்மையான சுய வெற்றி என்று சொல்ல முடியாது.\nஒருவரின் தோள் பற்றி எழுபவன், தோள் கொடுத்தவன் விலகி விட்டால், எழுந்தவன் விழுவானே இங்கே எழுபவனின் வெற்றியும், தோல்வியும், தோள் கொடுத்தவன் தயவுதானே இங்கே எழுபவனின் வெற்றியும், தோல்வியும், தோள் கொடுத்தவன் தயவுதானே\nஇங்கு சந்தர்ப்பம், சூழ்நிலைகள் வெற்றி பெற உதவவில்லையென்றால், தோல்விகள்தானே வெற்றி பெறும். ஆகவே, சமூகத்தில் எந்த துறையிலும், எந்த வகையிலும் மற்றவரின் தோல்விகளில் பெறும் வெற்றி என்பது, “ஜெயித்தோம்” என்னும் சந்தோஷம் தருகின்ற தற்காலிக உணர்வே அன்றி, உண்மையான வெ���்றியல்ல. ஆனால், இதற்கும் முயற்சியும், திறமையும், தன்னம்பிக்கையும் தேவைதான். ஆனால், இவைகளை வைத்து, எதிராளியின் பலவீனத்தை, தன் பலமாக கொண்டு நோகடித்து, தோற்கடித்து பெறுவது வெற்றியாகாது.\nஇந்த இதழை மேலும் படிக்க\nஇராஜேந்திரன் க on Dec 2015\nஆஸ்த்துமா நுரையீரல்களை பாதிக்கக்கூடிய ஒரு நோய். குழந்தைகளைப் அதிகம் பாதிக்கக்கூடிய நோய். இதனால் அடிக்கடி இளைப்பு, சுவாசிக்க முடியாத நிலை, மார்புக்கூட்டில் ஓர் இறுக்கம், இருமல் போன்றவை வரும். எப்போதுமே ஆஸ்த்துமா இருந்தாலும் ஒவ்வாமை ஏற்படும் போது இதன் தீவிரம் அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் ஆஸ்த்துமா இருந்தால் குழந்தைக்கு இந்நோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். எனினும் ஆஸ்த்துமா வருவதற்கு என்ன முக்கியக் காரணம் என்பது இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளப்படவில்லை.\nஅதேபோல இதை முற்றிலும் குணப்படுத்துதலும் முடியாது. மருந்துகளால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். கட்டுப்பாட்டில் இருக்கும் போது இளைப்பு, மூச்சுத் திணறல் வராமல் இருக்கும், நன்றாக தூங்க முடியும் என்பதால் பள்ளிக்குச் செல்வதோ விளையாடுவதோ தடைபடுவதில்லை.\nஆஸ்த்துமாவை கண்டறிவது மிகக் கடினம். அதுவும் 5 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் கண்டறிவது இன்னும் கடினம். மருத்துவ பரிசோதனைக்குச் செல்லும் போது மருத்துவர் கேட்கும் சில கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலை வைத்தே கண்டறிய முடியும். அதன்பின் நுரையீரல் பரிசோதனை செய்து அதை ஊர்ஜிதம் செய்து கொள்வார்கள்.\nபரிசோதனை செய்யும் மருத்துவர் இரவில் மூச்சுத்திணறல் இருக்கிறதா வீட்டில் யாருக்கேனும் ஆஸ்த்துமா இருக்கிறதா வீட்டில் யாருக்கேனும் ஆஸ்த்துமா இருக்கிறதா மார்பு தசைகளில் இறுக்கமான உணர்வு இருக்கிறதா என்று கேட்பார். ஸ்பைரோமீட்டர் என்ற குழாய் மூலம் அதிகப்படியாக குழந்தையால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியும் என்பதையும் பார்க்க முடியும். இந்த காற்று அளவு ஆஸ்த்துமா மருந்து எடுத்துக் கொள்வதற்கு முன், மருந்து எடுத்துக் கொண்டதன் பின் கணக்கிட்டுப் பார்க்கப்படும். அதிக முறை ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் போது அது ஆஸ்த்துமாவாக மாற வாய்ப்பு இருக்கிறது. காற்று மூச்சுக்குழாய்கள் மூலம் நுரையீரலுக்குள் செல்கிறது. ஆஸ்த்துமா விளைவு ஏற்படும் போது அ��்த குழாய்கள் சுருங்கிவிடுவதால் தேவையான காற்று செல்ல முடியாமல் தடைபடுகிறது. அதிக மியூக்கஸ் எனப்படும் திரவம், சளி சுரந்து இருமலை இன்னும் அதிகமாக்கும். பிறகு இது மூச்சு இளைப்பில் முடியும். சில சமயம் தக்க மருந்து கொடுத்து மூச்சுக் குழாய்களை விரிவடையச் செய்ய முடியாவிட்டால் உயிரிழக்கவும் நேரிடும்.\nஆஸ்த்துமாவை எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது\nமருத்துவர் தரும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல சுற்றுப்புறத்தில் உள்ள மாசினைத் தவிர்க்க, கூடிய மட்டும் முயற்சி செய்யுங்கள். வீட்டில் புகை பிடிப்பவர்கள் இருப்பின் வெளியே சென்று புகை பிடித்தல் அல்லது வீட்டுச் சன்னல்களைத் திறந்து வைத்தல் போன்றவற்றைச் செய்யவும். ஆஸ்த்துமாவிற்கு சில மாத்திரைகள் அல்லது ஒரு மூச்சு இழுக்கும் குப்பியிலோ மருந்து இருக்கும். பெரும்பாலும் இவை மூச்சுக் குழாய்களை விரிவாக்கும் மருந்துகளே. அடிக்கடி உபயோகிக்காமல் தேவைக்கேற்ப மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றிக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.\nசுற்றுப்புறச் சூழலில் உள்ள மாசு, சிகரெட் புகை போன்றவை முக்கிய காரணங்களாகும்.\nஇந்த இதழை மேலும் படிக்க\nமனோகரன் பி.கே on Dec 2015\nஇன்னும் சில தினங்களில் பிறக்கப்போகும் 2016 புத்தாண்டை வரவேற்க காத்திருக்கிறோம். நம் வாழ்க்கைப் பயணத்தின் பார்வையிலிருந்து 2015, இரயில் பயணத்தின் போது வேகமாய் பின்னுக்குச் சென்று மறையும் இரயில் நிலையத்தைப் போன்று, மறையவிருக்கிறது.\nவருடம் முடியும்போது ஏக்கத்தோடு பிரிய மனமில்லாமல் விடைகொடுப்பதும், தொடர்ந்து வரும் புத்தாண்டை உற்சாகத்தோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் வரவேற்பதும் ஆண்டுதோறும் நடந்து வரும் நிகழ்வுதான். இருந்தாலும் நூறு முறைபிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றிருந்தாலும், நூற்றியோராவது முறைபிறந்த வீட்டை விட்டு வரும்போதும் ஒரு ஏக்கம், தவிப்பு மகளின் நெஞ்சில் நிழலாடும். அதுபோன்றதொரு உணர்வுதான் 2015-ஐ பிரியும் போதும்.\nமகிழ்ச்சி, துக்கம், சாதனை, வேதனை, கோபம், போட்டி, பொறாமை, ஏமாற்றம், ஏக்கம் என எண்ணற்றஉணர்வுகளாலும் நிகழ்வுகளாலும் கட்டப்பட்ட 365 நாட்கள் முடிவுக்கு வருகிறது. திரும்பிப் பார்த்தால், நினைத்துப் பார்க்க நிறைய நினைவலைகள்\nமேலோட்டமாகப் பா��்த்தால், காலண்டர் வெறும் காகிதமாகத் தெரியும். அகக்கண் கொண்டு பார்த்தால் காலண்டரின் பக்கங்கள் வாழ்க்கையின் பக்கங்களாகத் தோன்றும். பழைய காலண்டரை கழற்றும் போது, ஆண்டு முழுவதும் நம்முடைய இன்ப துன்பங்களில் பங்கு கொண்ட ஒருவர் நம்மை விட்டு பிரிந்து செல்வது போன்றதொரு ஏக்கம். புதிய காலண்டரை மாட்டும்போது ‘ஏதோ ஒரு புதிய பலம், நம்பிக்கை நம்மை நாடி வருவது போன்றதொரு உணர்வு.\nஆண்டுகள் மாறினாலும், மனித மனங்களின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் மாறுவதில்லை. எந்த ஒரு ஆண்டும் எதிர்பார்ப்பது போலவே அமைந்து விடுவதில்லை. இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. என்றாலும் வாழ்க்கை இன்பமானதாகவே அமைய வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வாக்கிற்கேற்ப, ‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக அமையட்டும்’ என்று நினைத்துக் கொண்டு ‘இந்த ஆண்டு முதல் இதைச் செய்ய வேண்டும், அதைச்செய்ய வேண்டும்’ என புத்தாண்டு மலரும் போது நமக்கு நாமே புதுப்புது சப்தங்களை, உறுதிமொழிகளை எடுத்துக் கொள்கிறோம்.\n‘இது வெறும் சம்பிரதாயம்தான்’ என்று உள் மனது ஏளனம் செய்தாலும்கூட நம்மை மேம்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டின் பரபரப்பு அடங்கிய உடன் மறந்து விடாமல் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதிமொழியையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்,\nபுத்தாண்டு, பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது வாழ்த்து அட்டைகள். தமிழர்களின் விழா என்ற தனித்துவத்தை உலகுக்கு உணர்த்தும் விழா தைப்பொங்கல். முன்பெல்லாம் இத்தகைய விழாக்காலங்களில், யார் யாருக்கெல்லாம் வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும் என்று முன்கூட்டி யோசித்து பெயர் பட்டியலை தயாரிப்பார்கள். வாழ்த்து அட்டைகளை வாங்குவதற்காக தனியாக நேரம் ஒதுக்கி கடைகடையாய் ஏறி இறங்குவார்கள்.\nசுருண்ட முடி நெற்றியில் விழ பெருமிதமாகச் சிரிக்கும் நடிகர் திலகம், கையில் சாட்டையுடன் நிற்கும் மக்கள் திலகம் தொடங்கி ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பட நடிகர்களின் படங்கள் அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகள் கடைகளில் தோரணமாகத் தொங்கும். வாழ்த்து அட்டை விற்பனைக்காகவே புதிதாக வீதியோரத்தில் முளைத்த கடைகளிலும் விதவிதமான வாழ்த்து அட்டைகள் கண்ணைக் கவரும். தேடித்தேடி வாழ்த்து அட்டைகள் வாங்கி தங்கள் கைப்பட நாலு வார்த்தை எழுதி, வீட்டில் இருப்பவர்களின் பெயர்களை பட்டியலிட்டு, ஸ்டாம்ப் ஒட்டி தபால்பெட்டியில் போட்டு விட்டுத் திரும்பும்போது மனம் முழுக்க பரவுகிற மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.\nஇந்த இதழை மேலும் படிக்க\nஆசிரியர் குழு on Dec 2015\nநிறுவனர், ஸ்ரீ சக்தி இன்வெஸ்ட்மென்ட்\nபிறவியிலோ அல்லது இடையிலோ ஏற்பட்ட உடல்குறைபாடு என்பது வெற்றிகரமான எண்ணம், மகிழ்ச்சிகரமான மனநிலை, உறுதியுடன் செயல்படும் பழக்கம் உள்ளோரை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்.\nநற்செயல்கள், நற்சிந்தனைகள், எழுச்சியூட்டும் நம்பிக்கை நிரம்பப் பெற்றவர்களுக்கு சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை இன்றும் நிரூபித்து வருபவர்.\n“நன்கு சிந்தித்து திறமையை வளர்த்துக் கொண்டு விடாமுயற்சியுடன் வாழ்ந்து, சாதித்து ஊர் போற்ற நற்பெயர் பெறுவதே உண்மையான, நன்மையான வாழ்க்கை” அத்தகைய வாழ்க்கையை சிறப்போடு வாழ்ந்து 06.12.2015-ல் “ஆயிரம் பிறை கண்ட அருள் விழா’ காணும் சிறப்பிற்குரியவர்.\nநம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும் மெல்லிய மரமல்ல. அது அடிபெயரா இமயத்தைப் போன்றது என்பார் மகாத்மா; அந்த வகையில் வாழ்வதற்கும், வாழ்வில் உயர்வதற்கும், எப்போதும் ஓர் உந்து சக்தியாக இருக்கும் தன்னம்பிக்கையை நிரம்பப் பெற்றிருப்பவர்.\nசிறந்த நம்பிக்கையுள்ளவர்களே அச்சமின்றி சிந்தித்து, சிந்தித்ததை செயல்படுத்தி, வெற்றியை நிலைப்படுத்தக் கூடியவர்கள். அதுவாய் மனத்தை வளப்படுத்தி, உடலை செம்மைப்படுத்தி, வாழ்க்கையை மாற்றி நல்வழிப்படுத்துகின்ற செயல்கள் நிரம்பிய வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மன்றத்தின், காங்கேய மனவளக்கலை மன்றத்தலைவராக இருந்து நற்பணிகள் பல செய்து வருபவர்.\n“கூட்டுக்குடும்பம்” என்கிற பண்பாட்டுக் கலாச்சாரத்தை இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருபவர்.\nபாரம்பரியமாக நூறு ஆண்டுகளாக தொடர்கின்ற “அன்ன சேவையில்’ தன்னை இணைத்துக் கொண்டு பக்தி மார்க்கத்திலும், ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு கொண்டிருப்பவர்.\nஇப்படி பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட திருமிகு. பழனிச்சாமி அவர்களை ந���ம் நேர்முகம் கண்டபோது…\n“வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் எப்போது நிறைவேறுகிறது என்றால், துடிப்போடு, திறமையோடு செயல்படும்போதுதான்” என்றார்.\nஉங்களின் பிறப்பு, இளமைக் காலங்கள் குறித்து\nகாங்கேயத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பா.பச்சாபாளையம் என்னும் கிராமத்தில் பிறந்தேன். பெற்றோர் கருப்பண்ணசாமிக்கவுண்டர். கோவிந்தம்மாள். அப்பா அக்காலத்தில் அரசு நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகத்தில் பொறுப்பாளராக இருந்தார். அக்கிராமத்தில் அப்பொழுது பேருந்து வசதியெல்லாம் இல்லை.\nமடவிளாகத்தில் ஆரம்பக் கல்வியையும், அடுத்து காங்கேயம் உயர்நிலைப்பள்ளியில் நடுநிலைக்கல்வியையும் கற்றேன். அப்போது, பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் சைக்கிளில்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் நடந்துதான் செல்ல வேண்டும். அப்பொழுது சைக்கிள் வைத்திருந்த ஒரே குடும்பம் எங்கள் குடும்பம் மட்டும்தான்.\nஎட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது என்னுடைய வலது காலில் ஒரு சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டது. அதை அப்பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nகாலப்போக்கில் கட்டியின் அளவு பெரிதாகத் தொடங்கியது. இதனால் வலியும் வேதனையும் என்னை வெகுவாகப் பாதித்தது. பல மருத்துவமனைகள் சென்றும் குணப்படுத்த முடியவில்லை. வலது காலினை எடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று என் தந்தையிடம் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். கால் போனாலும் பரவாயில்லை, மகன் உயிரோடு இருக்க வேண்டுமென்று நினைத்து, என் தந்தை “உன் கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால் தான் நீ உயிர் பிழைப்பாய்” என்றார். முடியாது என்றுதான் மறுத்தேன். என்றாலும், எடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதால் வலதுகால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஒரு கால் கொண்டு பள்ளிக்கு சென்றால் கேலி செய்வார்கள் என்று எண்ணி பள்ளிக்கு செல்வதை விட்டுவிட்டேன்.\nபடிக்கும் வயதில் காலை இழந்து… நினைக்கவே மனநிலை ஒரு மாதிரி ஆகும்போது நீங்கள் அந்த வயதில் இதனை எப்படி எதிர் கொண்டீர்கள்\nஎனக்கு அது ‘வலி’ மிகுந்த நேரம். பரிதாப பார்வை என் மீது விழுந்தது. அது எனக்கு கஷ்டமாகப் பட்டது. என் வாழ்க்கை இதோடு முடங்கி போய் விடக்கூடாது என உறுதியான மனநிலைக்கு மெல்ல மெல்ல வந��தேன்.\nகுறையை நினைத்தால் தானே வலி, அதை இனி மறந்து விட வேண்டும், என்று எண்ணி எப்பொழுதும் போல் என் வாழ்க்கையை இயல்பாக வாழத் துவங்கினேன்.\nமுடங்கிடந்தால் சிலந்திவலையும் ஒரு சிறைச்சாலை; எழுந்து நடந்தால் எரிமலையும் ஒரு ஏணிப்படி என்று ஒரே காலில் மிதிவண்டி ஓட்டிப் பழகினேன். காடு, மேடு, பள்ளம், மலை என எங்கு செல்ல வேண்டுமென்றாலும் மிதிவண்டியிலேயே பயணம் செய்தேன். “எல்லாம் விதி என்று ஒதுங்குபவன் அல்ல நீ, எதுவானாலும் எதிர்கொண்டு சாதிக்கும் வல்லமை படைத்தவன் நீ” என எனக்குள் தன்னம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு நாள்தோறும் உற்சாகமாக உழைக்க ஆரம்பித்தேன். ஒரு கால் இல்லையே என்கிற குறையை மறந்தே போனேன்.\nசிறு தொழில் என்றாலும் அதை முழுமையாக கற்றபின்பே அத்தொழிலைச் செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்காக இடைவிடாத முயற்சியையும், பயற்சியையும் மேற்கொண்டேன். தொழிலில் இனி ஈடுபடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.\nமனித வாழ்க்கையில் முதல் மூன்று தேவைகள் மிகவும் முக்கியம். அவை உணவு, உடை, இருப்பிடம் ஆகும். அந்த மூன்றிலும் மனிதனின் மானத்தைக் காப்பது உடை மட்டுமே. இதனால் உடை சார்ந்த தொழிலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதயமானது.\nமுதன்முதலில் K.P. சாமி என்ற பெயரில் டெய்லரிங் தொழிலை மேற்கொண்டேன். ரெடிமேட் ஆடைகள் இல்லாத காலகட்டத்தில் துணி எடுத்து தைத்து அணிவது மட்டும் இருந்தது. நான் மேற்கொண்ட டெய்லரிங் பணி பலருக்கும் பிடித்துப் போனது. சில மாதத்தில் அலுவலர்கள், அதிகாரிகள் என்று பலர் என்னுடைய தினசரி வாடிக்கையாளராகி விட்டார்கள். இது என்னுடைய அடுத்த பரிணாமமாக அமைந்தது.\nஅதனால் இன்னும் டெய்லரிங் சார்ந்த நுணுக்கங்களைக் கற்று ‘கோட் சூட்’ போன்ற ஆடைகளையும் தைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதனால் சென்னைக்கு சென்று ஒரு மாதம் பயிற்சியைத் தொடங்கி, கற்றுதேர்ந்த தையலக நிபுணராக வந்து என் பணியைத் தொடங்கினேன்.\nதொழிலகம் வளர்ந்தது. இழந்த காலுக்கு செயற்கை காலை பொருத்திக் கொண்டேன். அந்தக் காலும் விசேஷ நாட்களுக்கு மட்டும்தான். மற்ற நாட்களில் ஒரு கால் கொண்டே என் பணிகளை திறம்பட செய்து வருகிறேன். எதிர்பாராத இழப்புக்களை உடல் சந்திக்கும் பொழுது ‘எல்லாம் போச்சு’ என்று புலம்புவதை விட, ஒன்று போனால் என்ன இன்னொன்று இருக்கே ���ன துணிவை வரவழைத்துக் கொண்டால் “முடியும் எல்லாம் முடியும்”.\nஇந்த இதழை மேலும் படிக்க\nகவிநேசன் நெல்லை on Dec 2015\nஎன் தலையில் கடவுள் இப்படி எழுதிவிட்டார் நடப்பது நடக்கட்டும்.”\n“என்னால் நன்றாக படிக்க முடியவில்லை. எல்லாம் என் தலைவிதி”.\n“என் வாழ்க்கையில் எப்போதும் தோல்வியைத்தான் நான் சந்திக்கிறேன். கவலைப்பட்டே நான் கரைந்து போய்விட்டேன்” – என விரக்தியின் விளிம்பில் நின்று சிலர் சோக கீதம் பாடுவது அவ்வப்போது நம் காதில் விழுகிறது.\n“வெற்றிக்கான அறிகுறி” வாழ்வில் தென்படாத காரணத்தால் சிலர் இப்படிப் பேசுவதுண்டு.\nகணிதத்தில் பயன்படுத்தப்படும் “பார்முலா” போன்று வெற்றிக்கு என தனியாக ஒரு “பார்முலா” கிடையாது. வாழ்க்கையில் வெற்றி பெற சில வழிமுறைகள் இருந்தாலும், வெற்றியின் அளவு என்பது – மனிதர்களின் மனநிலை, தகுதி, திறமை, சூழல் போன்றவைகளுக்கு ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டவை.\nஇவைகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு, வாழ்க்கை வசந்தமாகிறது. வெற்றி கீதங்களால் சிறப்பு பெறுகிறது.\nநம்மைச்சுற்றி ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளைத் தனதாக்கிக்கொண்டு உழைப்பவர்கள், வாழ்க்கையில் வெற்றிகளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த வாய்ப்புகளை அடையாளம் கண்டுகொள்ளத் தெரியாத சிலர், வாழ்க்கையை ரசிக்கத் தெரியாமலும், வெற்றிபெற இயலாமலும் தவிக்கிறார்கள். எனவே, வாய்ப்புகளை அடையாளம் கண்டுகொள்ள இளம் வயதிலேயே பழகிக்கொள்வது நல்லது.\nஇந்த வாய்ப்புகளைப்பற்றி இளம்வயதிலேயே சிலர் அறிந்துகொள்ள இயலாமல் போய்விடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் “பயம்” (Fear) எனப்படும் “அச்சம்” முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஇளமைப்பருவத்தில் எதிர்காலத்தைப்பற்றிய பயம் பலரை நிலைகுலையச் செய்துவிடுகிறது. “அடுத்து என்ன நடக்கும்” என்று அடிக்கடி தேவையில்லாமல் சிந்திக்கும்போது “அவசியமற்ற எதிர்பார்ப்பு” மனதிற்குள் உருவாகிறது. இது – நிகழ்காலத்தை மறந்துவிடவும், எதிர்கால பயத்தை உருவாக்கிவிடவும் அடித்தளம் அமைத்துவிடுகிறது. இதனால் – பொறுமையை இழக்கவும், நேர்மையை மறக்கவும், தன்னம்பிக்கை இல்லாமல் செயல்படவும் பலர் தானாக முன் வந்து விடுகிறார்கள். இந்தக் குணங்களால்தான், இவர்களால் வெற்றி பெறமுடியாமல் போய்விடுகிறது. எனவே – சிந்தனையில் நேர்மறை எண்ணங்களை (Positive Thoughts) உருவாக்கி எதிர்காலப் பயத்தை விரட்டும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.\nசுமார் 35 வருடங்களுக்குமுன்பு, நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனது கல்லூரி முதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி அவர்கள் அடிக்கடி மாணவர்களிடம் ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறுவார்.\nஅந்தக் கருத்து இதுதான் – “Problem is a sign of grow” என்று அவர் சொன்னபோது மாணவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.\nஇந்த இதழை மேலும் படிக்க\nநட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி நட்பின் நெருக்கத்தை அதிகப்படுத்துவது எப்படி\nஉள்ளார்ந்த அன்போடு பழகுதலும், உண்மையோடு நேசிப்பதும், மனதில் எள்ளவும் கள்ளமில்லாமல் இருப்பதும், உள்ளத்தாலும், சொல்லாலும், செயலாலும், உணர்வுகளினாலும், ஒத்தக்கருத்தோடு இருப்பதும் நட்பின் நெருக்கத்தை அதிகப்படுத்தும்.\nகுற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் இருப்பதும், புறம் பேசாமல் இருப்பதும் நெருக்கத்திற்கு உதவும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. நட்பும் இல்லை.\nநண்பரிடம் எக்காரணம் கொண்டும் கோபம் கொள்ளாது இருத்தலும், அனுசரித்துப் போவதும், விட்டுக்கொடுத்துப் பழகுவதும், பல நேரங்களிலே அமைதி காப்பதும் இதற்கு வழிவகுக்கும்.\nஎப்பொழுதும் மென்மையாக பேசுவதும், இனிமையான வார்த்தைகளைப் பேசுவதும் கஷ்டகாலங்களிலே உடனிருப்பதும் அவசியமாகிறது.\nநண்பன் தவறு செய்கிறபோது கடிந்து பேசி திருத்தி, நல்வழி காட்டுவதும், மனம் நோகாமல் அவரை தீயவழியிலிருந்து காப்பதும் நல்ல நண்பனின் கடமை.\nதேவையில்லாத விவாதங்களை தவிர்த்தலும், விமர்சனங்களை செய்யாமல் இருத்தலும், தவறான கண்ணோட்டத்தில் பழகாமல் இருப்பதும் அவசியம்.\nசுயநலமில்லாமல் இருப்பதும், சுயக்கட்டுப்பாடு பேணுவதும், நண்பனின் நலமே தன்நலன் என்று இருப்பதும் அவசியம்.\nநண்பனின் நல்லகுணங்களைப் போற்றி பாராட்டுவதும், நயம்பட பேசுவதும், தோழமையோடு ஏழமை பேசாது இருத்தலும் முக்கியமாகும்.\nவேடிக்கைக்குகூட நண்பனின் மனம் புண்படும்படி நடக்காமல் இருப்பதும், பேசாமல் இருப்பதும், கேலியும், கிண்டலும் வரம்பு மீறாமல் இருப்பதும் அவசியமாகும்.\nமகிழ்ச்சியான நேரங்களிலே நண்பனோடு இருப்பதை விட, கஷ்டமான நேரங்களில் நண்பனோடு இருப்பதுதான் அவர்களுக்கு ஒரு ஆறுதலைத்தரும்.\nஎக்காரணங்கள் கொண்டும் நன்றி சொல்ல மறப்பதும், நன்றி பாராட்டாமல் இருத்தலும் கூடாது. நன்றி பாராட்டுதலும் நட்பிற்கு வலுவினை சேர்க்கும்.\nநண்பன் இல்லாத நேரத்தில் நண்பனுக்கு வரும் பிரச்சனைகளில் நண்பனுக்கு பதிலாக, முன்னின்று நண்பனுடைய நிலையை தான் எடுத்துக் கொண்டு உதவி செய்வதும், கட்டிக் காப்பதும், அரணாக இருப்பதும், எக்காலத்தும் எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் நண்பனை கைவிடாது காத்து நிற்பதும், நட்பின் நெருக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கும்.\nநண்பருடைய வீட்டு விசேஷங்களில் உறவுக்கு மேல் முக்கியத்துவம் கொடுத்து முதல் ஆளாக நின்று கலந்து கொள்வது.\nஇந்த இதழை மேலும் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://world.tamilnews.com/2019/12/04/the-tried-and-true-method-for-basic-chemistry-equations-in-step-by-step-detail/", "date_download": "2020-08-04T05:04:08Z", "digest": "sha1:QL4YYWIQWH34YGNVDO4ZC6LMTDLK3PYJ", "length": 47077, "nlines": 474, "source_domain": "world.tamilnews.com", "title": "The Tried and True Method for Basic Chemistry Equations in Step by Step Detail - TAMIL NEWS", "raw_content": "\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nசிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human ...\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid ...\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்\nஆப்கானிஸ்தானில் உலங்குவானூர்தி விபத்தில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் த���ைமை இராணுவத் தளபதி உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். least 25 people killed helicopter crash Afghanistan இதுகுறித்து ...\nசீனாவில் 5.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு\nவிபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஜாம்பியா சுரங்கத்தில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிப்பு\nஜாம்பியா நாட்டில் மிகப்பெரிய எமரால்ட் எனப்படும் பச்சை மரகதக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கங்கெமில் (Kagem ) சுரங்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல் சுமார் ஒரு ...\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nபாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் ...\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஇந்தோனேசிய விமான விபத்து: கடைசி நேரத்தில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்\nகாற்று மாசுபாட்டினால் 15 வயதுக்கு உட்பட்ட 93 சதவிகித குழந்தைகள் சுவாச கோளாறினால் பாதிப்பு\nகாற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஆபத்தில் சிக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனமான WHO எச்சரித்துள்ளது. 93% children 15 years ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 189 பேரில் ஒருவர்கூட பிழைத்திருக்க வாய்ப்பில்லை\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து\nசீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் ...\nபங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 7 வருட சிறை\nமுச்சக்கர வண்டி சாரதி வங்கிக் கணக்கில் 300 கோடி ரூபாய்\nஜேர்மனியில் வீரிய சக்தி கொண்ட மருந்தை கொடுத்து 100 பேரை கொன்ற தாதி\nஜேர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். Germany powerful nurse killed ...\nஇந்தோனேசியாவ��ல் மாயமான விமானம் 188 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கியதாக அதிர்ச்சி தகவல்\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஉலகின் மிகப் பழமையான கப்பல் கருங்கடலில் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பல்கேரியாவை ஒட்டியுள்ள கருங்கடல் பகுதியில், 2,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த அந்தக் ...\nஉலக அழகி போட்டியில் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதும் மேடையிலேயே மயங்கி விழுந்த பராகுவே அழகி\nஅமெரிக்க தலைவர்களுக்கு தபால் மூலம் வெடிகுண்டு அனுப்பிய ஒருவர் கைது\nமுன்பள்ளி சிறார்கள் மீது கத்திக்குத்து – 14 பேர் படுகாயம்\nமத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி முன்பள்ளிஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் ...\nஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்களை நீக்கியது கூகுள்\nஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானத��ல் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nஉடல் அழகும் வலிமையையும் பெற எளிமையான புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு.\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nவிவாகரத்து பெற்ற மில்லியனர் மனைவி நீதிமன்றில் அடுத்தடுத்து கொடுத்த அதிர்ச்சி\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nடிரம்பின் நடவடிக்கையால் வெள்ளை ���ாளிகை அதிகாரிக்கு நேர்ந்த அவமானம்\nWorld Head Line, World Top Story, அமெரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nசிறுமிகள் மத்தியில் நூலகத்தில் இந்த காமுகன் செய்த வேலையை பாருங்கள்\nWORLD, World Head Line, உலக நடப்பு, ஐரோப்பா, பிரித்தானியா\nநைஜீரியா திடீர் கலவரத்தில் காவு கொள்ளப்பட்ட 86 உயிர்கள்\nFeature Post, World Head Line, ஆபிரிக்கா, உலக நடப்பு, செய்திகள்\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nபாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் 2,224 கார்கள் பதிவு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசிட்னியில் பெண்ணுக்கு நடந்த சோகம்: உதவிக்கு வந்தவர்களுக்கும் பாதிப்பு\nமாயமான இளம் பெண்: 4 கிலோ மீற்றர் தூரத்தில் கார்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nநிர்வாண நிலையில் இருந்த இவர் செய்த செயல் சரிதானா\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nடென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்\nகிரீஸ் நாட்டில் காட்டுத் தீ – 40 பேர் பலி\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇலங்கைப்பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி வழங்கும் விருது\nஇரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாள் விழாவில் தலைப்பாகை அணிந்த இராணுவ சிப்பாய்\nசலவை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தை\nஅமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் நடுவானில் விபத்து; இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/23903/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-04T06:02:09Z", "digest": "sha1:FGRPFGKE2OA62B4ND24FOQ3LMAKY6QAP", "length": 7745, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் வைபவம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்தும���ரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் வைபவம்\nமுள்ளிக்குளம்: முள்ளிக்குளம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் பூக்குழி இறங்கும் வைபவம் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.\nமுள்ளிக்குளம் கீழத்தெரு யாதவர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 6ம் தேதி இரவு 9 மணிக்கு அம்மன் தீச்சட்டி வீதியுலா நடந்தது. தொடர்ந்து பூக்குழி இறங்கும் வைபவம் நேற்று (7ம் தேதி) நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது.\nமாலை 5.30 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலாவை தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு குருசாமி நாராயணனும், அதனைத் தொடர்ந்து மற்ற பக்தர்களும் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி இரவு 8 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று (8ம் தேதி) மாலை 5 மணிக்கு உருவம் எடுத்தலும் தொடர்ந்து இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு பொங்கல் அழைப்பு, இரவு 7 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், இரவு 11 மணிக்கு ஆயிரம் கண் பானை எடுத்தல், மறுநாள் அதிகாலை 1 மணிக்கு அம்மன் சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது.\nஆவியின் கனி - 6 பாராட்டி பழகுவோம்\nஆவியின் கனி - 5 எளியோரிடம் தயவு காட்டுங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் (செல்வ வளம் பெருக்கும் திருமகள் துதி)\nவறுமையை விரட்டும் வேங்கடவன் தலங்கள்\nசோதனை கடவுள் அளிக்கும் பயிற்சி\nமஹா சங்கட ஹர சதுர்த்தி : 7.8.2020 அன்று விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.\n× RELATED மாசிமக பிரமோற்சவத்தையொட்டி தாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-08-04T06:57:13Z", "digest": "sha1:HMBQ52WV6SBXUCQT2CMGI7UH4V65DKB5", "length": 4702, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தேங்காய்ச் சட்னி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேங்காய்ச் சட்னி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு ப���ச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதேங்காய்ச் சட்னி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதேங்காய்ப்பூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Yokishivam ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:37:00Z", "digest": "sha1:JITBIW52NCEFQ7HWB5JVXJFXYKMRPTLY", "length": 6667, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வாகரை குண்டுத்தாக்குதல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வாகரை குண்டுத்தாக்குதல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவாகரை குண்டுத்தாக்குதல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாகரைப் படுகொலைகள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாகரை குண்டுதாக்குதல் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Kalanithe ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 2006 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வாகரை குண்டுத்தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாகரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமந்துவில் குண்டுவீச்சு, 1999 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/171530-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-04T05:29:03Z", "digest": "sha1:RMU56NX7FZZ2HUS3MRNVNUZEYWJP2X3H", "length": 16853, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "ரவீந்திரநாத் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவியேற்பதை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: ஈ.வி.கே.எஸ் | ரவீந்திரநாத் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவியேற்பதை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: ஈ.வி.கே.எஸ் - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nரவீந்திரநாத் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவியேற்பதை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: ஈ.வி.கே.எஸ்\nஅதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரவீந்திரநாத் குமார் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளதாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனியிலிருந்து ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்கத்தமிழ்ச் செல்வன் என நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட அரசியலில் அறிமுக நாயகனான ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.\nரவீந்திரநாத்துக்காக தேனியில் பிரதமர் மோடியே வந்து பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய தேர்தல் வரலாற்றில் தேனி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் யாரும் வந்ததே இல்லை.\nதேனியில் அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரஸின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.\nஇந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், \"தேர்தலில் எனக்காக பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன\" எனக் கூறினார்.\nதேனியில், தேர்தலுக்குப் ���ின்னர் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்திறங்கிய போதே வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். சதி நடக்கிறது என ஈவிகேஎஸ் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவை சந்தித்து புகார் மனு கொடுத்திருந்தார்.\nபுதிதாக வாக்கு இயந்திரங்கள் வந்திறங்கியதில் துணை முதல்வருக்குப் பங்கு இருக்கிறது எனவும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஇந்நிலையில், தற்போது அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரவீந்திரநாத் குமார் எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ பதவியேற்க தடை விதிக்க கோரி ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளதாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nகரோனா பரவல் அதிரிப்பால் அயோத்தி விழாவில் மாற்றம்: அழைப்பாளர்கள் 170 ஆகக் குறைப்பு,...\nஆடி செவ்வாய், வெள்ளியில் பிள்ளையார் கொழுக்கட்டை\nதிரைப்படமாகும் டேவிட் பெக்காம் வாழ்க்கை வரலாறு\n'சாஹோ' இயக்குநருக்கு திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்; அவர்களை தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர் இன்று தினமும் தேநீர் விற்று...\nமற்ற மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியை சென்னை போலவே செயல்படுத்தலாம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nகடுமையான ஊழல் புகார்கள்; மக்கள் அதிர்ச்சி- ஸ்பெயின் முன்னாள் மன்னர் யுவான் கார்லோஸ்...\nகூடுதலாக ஒர�� மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்; அவர்களை தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nமணிரத்னம் உடல்நிலை குறித்து வதந்தி: சூசகமாக மறுத்த சுஹாசினி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/drawing?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-04T06:10:42Z", "digest": "sha1:5ZKQAGKY5CRYGH75JMKVOQ3IWPPRH6XL", "length": 10230, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | drawing", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nவாணியம்பாடி நகைக்கடை உரிமையாளர் மெழுகினால் வரைந்த ஓவியங்களை ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்லும் பொதுமக்கள்\nவாணியம்பாடி நகைக்கடை உரிமையாளர் மெழுகினால் வரைந்த ஓவியங்களை ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்லும் பொதுமக்கள்\nவாணியம்பாடி நகைக்கடை உரிமையாளர் மெழுகினால் வரைந்த ஓவியங்களை ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்லும் பொதுமக்கள்\nவாணியம்பாடி நகைக்கடை உரிமையாளர் மெழுகினால் வரைந்த ஓவியங்களை ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்லும் பொதுமக்கள்\nவாணியம்பாடி நகைக்கடை உரிமையாளர் மெழுகினால் வரைந்த ஓவியங்களை ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்லும் பொதுமக்கள்\nவாணியம்பாடி நகைக்கடை உரிமையாளரின் கைவண்ணம்; மெழுகில் வரைந்த ஓவியங்களை ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்லும் பொதுமக்கள்\nடெஸ்ட் போட்டியை ட்ரா செய்வது எனக்குப் பிடிக்காது, முடிவு தெரிவதில் சமரசம் இல்லை:...\nஓவியம் மூலம் கிடைத்த ரூ.9 கோடியை கிராம மக்களுக்கு வழங்கினார் சத்குரு\nசுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ரயில்வே சார்பில் சிறார்களுக்கான ஓவியம், கட்டுரை போட்டிகள்\nகுமரி தீயணைப்பு நிலையங்களில் குழந்தைகளுக்கு கரோனா விழிப்புணர்வு ஓவியப் போட்டி; கல்விக் கூடங்களில்...\nஓவியம் மூலம் ரூ.4.14 கோடி நிதி திரட்டிய சத்குரு\n'GO CORONA GO'; தமிழக காவல்துறை நடத்தும் பெண்கள் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஓவியம்,...\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ���துக்கியது ஏன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/3", "date_download": "2020-08-04T05:41:11Z", "digest": "sha1:T22X75BASVXGNH4PHIQS4EMDCTNLRTWN", "length": 9797, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஒருநாள் கிரிக்கெட்", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nSearch - ஒருநாள் கிரிக்கெட்\nராமர் கோயில் பூமி பூஜைக்குப் பிரதமர் மோடி வருகை: அனுமதியில்லாதவர் நுழையாதபடி அயோத்யா...\n79/7-லிருந்து 172 ரன்கள் எடுத்தும், இங்கி.யின் 4 விக்கெட்டுகளை 14 ஒவர்களில் வீழ்த்தியும்...\nவிரேந்திர சேவாக் போல் ஆடுங்கள் : சச்சினிடம் தான் அடிக்கடி கூறியதாக கபில்...\nநியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடவுள் ராமர் படத்தை விளம்பரப்படுத்த முடிவு: அயோத்தியில் பூமி...\n6 சிக்சர்களை விடுங்கள், ஸ்டூவர்ட் பிராட் ஒரு சாம்பியன்: சாதனையைப் பாராட்ட ரசிகர்களுக்கு...\nஇயேசுவின் உருவகக் கதைகள் 06: கணக்குக் கொடுக்க வேண்டிய கடமை\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா சறுக்கல்; ஸ்டூவர்ட் பிராட் முன்னேற்றம்\nசதங்களை இரட்டைச் சதமாகவும் முச்சதமாகவும் மாற்ற சச்சினுக்குத் தெரியவில்லை: கபில் தேவ் வெளிப்படை\nஎன்டிபிசி மின் உற்பத்தி இதுவரை இல்லாத அளவு உயர்வு\nகிரிக்கெட் மிகவும் வணிக மயமாகி விட்டது: சுரேஷ் ரெய்னா வருத்தம்\nஇந்திய அணியின் அடுத்த தோனி யாரென்றால் ரோஹித் சர்மாதான் : சுரேஷ் ரெய்னா...\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: இந்தியா, இங்கிலாந்து அணிகள் நிலவரம் என்ன\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/chief%20secretary", "date_download": "2020-08-04T05:47:00Z", "digest": "sha1:EJEINOYBKRIRRJM7EAUGMYZKYUK24IDY", "length": 4894, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for chief secretary - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச���சூழல் ஆரோக்கியம் English\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ...\nதலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு\nதமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும், 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 46வது தலைமை செயலாளராக கடந்த ஆண்டு ஜுன் மாதம் அவர் பொறுப்பேற்றார். வரும் ஜூலை 31ஆம் தேத...\nதலைமை செயலாளருடன் ஆலோசிக்காமல் மாவட்ட ஆட்சியர்கள் தளர்வுகளை அறிவிக்கக்கூடாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாளையுடன் 4ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், அனைத...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114600.html", "date_download": "2020-08-04T04:46:13Z", "digest": "sha1:BKT7ZCSBVIHTJOVFWJHQBWOE2IDQLOSO", "length": 12211, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "உலகிலேயே குண்டான பையன் ஆர்யா: இப்போது எப்படியிருக்கான் தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nஉலகிலேயே குண்டான பையன் ஆர்யா: இப்போது எப்படியிருக்கான் தெரியுமா\nஉலகிலேயே குண்டான பையன் ஆர்யா: இப்போது எப்படியிருக்கான் தெரியுமா\nஉலகிலேயே மிக குண்டான சிறுவனாக அறியப்பட்ட ஆர்யா, தற்போது பாதியளவில் எடையை குறைத்துள்ளார்.\nஇந்தோனேஷியாவை சேர்ந்த தம்பதி Rokayah Somantri,Ade Somantri-ன் மகன் ஆர்யா.பிறக்கும்போது நார்மலான உடல் எட��யில் பிறந்தாலும், வளர வளர பசியின் காரணமாக அதிகளவு உணவுகளை எடுத்துக் கொள்ள தொடங்கினான.\nஇதன் காரணமாக இவனது எடை பத்து வயதிலேயே 190 கிலோ எடையில் காணப்பட்டான்.\nஎங்கும் நகர முடியாமல் படுக்கையறையிலேயே இருந்தான், இதனால் கவலையடைந்த ஆர்யாவின் பெற்றோர் மருத்துவரின் ஆலோசனையை நாடினர்.\nகடந்தாண்டு ஏப்ரல் மாதம் Bariatric Surgery மேற்கொண்டதால் மூன்று வாரங்களில் 19 கிலோ எடையை குறைக்க முடிந்தது.\nதொடர்ந்தும் ஆர்யா மிக கடுமையான டயட்டை பின்பற்றி வந்ததால், தற்போது 114 கிலோ எடையுடன் இருக்கிறான்.\nதினமும் 2 கிலோமீற்றர் நடைப்பயிற்சி செய்யும் ஆர்யா, ப்ரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வதாக அவனது தாய் தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என கூறும் அவனது தாய், படிப்பிலும் படுசுட்டியாக விளங்கும் ஆர்யாவை நினைத்து பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்\nபிரித்தானியாவில் 9 பெண்களை திருமணம் செய்து கொண்ட நபர்..\nகணவனை கொன்று மனைவியை உயிரோடு சாப்பிட்ட கொடூரர்கள்..\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரி\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு ஜெயில்..\nகதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி\nஅறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம் \nஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்..\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ- 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்..\nவிண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா வீரர்கள்..\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு…\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச…\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு…\nகதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி\nஅறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம் \nஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்..\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ- 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து…\nவிண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா…\nஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் சுட்டுக் கொலை..\nடிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வுசெய்து வருகிறோம்…\nஉலகம் முழுவதும் 1 கோடியே 14 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து…\nஅமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் பலி – திணறும்…\n‘பிளவுபடுத்தும் அரசியல் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி…\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரி\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1131133.html", "date_download": "2020-08-04T04:51:29Z", "digest": "sha1:N3IGWGM2VBM24O3X4VV3ZNCJQ6SVTYIJ", "length": 12160, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஆசிரியர் தகுதி தேர்வில் 1 மார்க் வித்தியாசத்தில் தோல்வி – ஆசிரியை தீக்குளித்து தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nஆசிரியர் தகுதி தேர்வில் 1 மார்க் வித்தியாசத்தில் தோல்வி – ஆசிரியை தீக்குளித்து தற்கொலை..\nஆசிரியர் தகுதி தேர்வில் 1 மார்க் வித்தியாசத்தில் தோல்வி – ஆசிரியை தீக்குளித்து தற்கொலை..\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொளவல்லம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் ஸ்ரீதுராஜ் (வயது 23). அரசு பள்ளி ஆசிரியை. கேரள அரசு ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடத்தியது. அதில் ஆசிரியை ஸ்ரீதுராஜூம் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்.\nகடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியானது. ஸ்ரீதுராஜ் ஓ.பி.எஸ். பிரிவை சேர்ந்தவர். 82 மதிப்பெண்கள் பெற்றால் ஆசிரியைக்கு தகுதி பெற்று விடுவார். ஆனால் அவர் 81 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். 1 மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வி அடைந்தார்.\nஆசிரியர் தேர்வில் 1 மார்க் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை எண்ணி ஸ்ரீதுராஜ் மன உளைச்சலுக்கு ஆளானார். விரக்தியில் இருந்த ஆசிரியை நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்த தகவல் அறிந்ததும் கண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீதுராஜூன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉலகின் மிகவும் ஆபத்தான 50 நகரங்கள் பட்டியல் வெளியீடு..\nயாழில் தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையால் 109 பேர் பாதிப்பு…\nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரி\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு ஜெயில்..\nகதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி\nஅறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம் \nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ்…\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு…\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச…\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு…\nகதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி\nஅறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம் \nஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்..\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ- 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து…\nவிண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா…\nஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் சுட்டுக் கொலை..\nடிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வுசெய்து வருகிறோம்…\nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28839", "date_download": "2020-08-04T04:42:44Z", "digest": "sha1:XOQCJZ4P7MJ3LF5KLP3B7VOR5CCRJAS5", "length": 9498, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "சமையல் கணக்கு » Buy tamil book சமையல் கணக்கு online", "raw_content": "\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : செஃப் க. ஶ்ரீதர்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு விண்வெளியில் வீராங்கனைகள்\nஆயக்கலைகள் அறுபத்து நான்கில் அற்புத கலை சமையற்கலை என்றால் அது மிகையாகாது. சுவைக்க தெரிந்த நாவுக்குத் தேவை ருசி. ருசிக்க, ரசிக்க வைக்கும் சமையலில் எத்தனை வகைகள் சுவையான சமையல் எப்படி இருக்க வேண்டும் சுவையான சமையல் எப்படி இருக்க வேண்டும் உடம்பை கெடுக்காததாக இருக்க வேண்டும். இதுதானே நமது விருப்பம். நவநாகரீக உலகில் உணவுப்பிரியர்கள் வகைவகையான உணவுகளைத் தரும் ஓட்டல்களை நோக்கி படையெடுக்கும் காலம் இது. ஓட்டல் உணவுகள் உடல் நலத்துக்கு நன்மை செய்யுமா உடம்பை கெடுக்காததாக இருக்க வேண்டும். இதுதானே நமது விருப்பம். நவநாகரீக உலகில் உணவுப்பிரியர்கள் வகைவகையான உணவுகளைத் தரும் ஓட்டல்களை நோக்கி படையெடுக்கும் காலம் இது. ஓட்டல் உணவுகள் உடல் நலத்துக்கு நன்மை செய்யுமா ஆனால், வகைவகையான சமையல்களை வீட்டில் எப்படி சமைத்து சாப்பிடுவது ஆனால், வகைவகையான சமையல்களை வீட்டில் எப்படி சமைத்து சாப்பிடுவது அதுவும் ருசியாக... இதோ உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். சமையற் கலையில் கைதேர்ந்த ஞானமுடையவர் இந்த நூலாசிரியர் தர். இந்த நூலில் 158 சமையல் வகைகளை அடுக்கி இருக்கிறார். ‘சைவ உணவு தொடங்கி அசைவ உணவு வரை, வட இந்திய உணவு முதல் தென்னிந்திய உணவு வரை வகை வகையாக பரிமாறியிருக்கிறார்' என்றுதான் சொல்ல வேண்டும். பன்னீர் பசந்து, நவரத்தின குருமா, மொகலாய சிக்கன், சிக்கன் பர்கர், பச்சை சட்னி மசாலா என நாவுக்கு சுவை தரும் வகைகள். ஓட்டல் வகைகள் போன்றிருக்கிறதே... இவைகளை வீட்டில் எப்படி சமைப்பது.. அதுவும் ருசியாக... இதோ உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். சமையற் கலையில் கைதேர்ந்த ஞானமுடையவர் இந்த நூலாசிரியர் தர். இந்த நூலில் 158 சமையல் வகைகளை அடுக்கி இருக்கிறார். ‘சைவ உணவு தொடங்கி அசைவ உண���ு வரை, வட இந்திய உணவு முதல் தென்னிந்திய உணவு வரை வகை வகையாக பரிமாறியிருக்கிறார்' என்றுதான் சொல்ல வேண்டும். பன்னீர் பசந்து, நவரத்தின குருமா, மொகலாய சிக்கன், சிக்கன் பர்கர், பச்சை சட்னி மசாலா என நாவுக்கு சுவை தரும் வகைகள். ஓட்டல் வகைகள் போன்றிருக்கிறதே... இவைகளை வீட்டில் எப்படி சமைப்பது.. இந்த ஐயம் வேண்டாமே உங்களுக்கு. சமையல் நிபுணர் ஸ்ரீதர் இந்த நூலில் சூத்திரம் ஒன்றை சமையல் ஆர்வலர்களுக்கு கற்றுத் தருகிறார். அது என்ன இந்த ஐயம் வேண்டாமே உங்களுக்கு. சமையல் நிபுணர் ஸ்ரீதர் இந்த நூலில் சூத்திரம் ஒன்றை சமையல் ஆர்வலர்களுக்கு கற்றுத் தருகிறார். அது என்ன ஒரே வகை மசாலாவைப் பயன்படுத்தி ஒன்பது சமையல்களைச் செய்யலாம் என்கிறார். அதுவும் அருஞ்சுவையுடன்... நாவில் எச்சில் ஊறுகிறதா ஒரே வகை மசாலாவைப் பயன்படுத்தி ஒன்பது சமையல்களைச் செய்யலாம் என்கிறார். அதுவும் அருஞ்சுவையுடன்... நாவில் எச்சில் ஊறுகிறதா பக்கத்தைப் புரட்டுங்கள். மொத்த வித்தையையும் கற்றுக் கொள்ளுங்கள். இனி உங்கள் சமையல் அறை உங்களுக்கு மகுடத்தைச் சூட்டுவது நிச்சயம்.\nஇந்த நூல் சமையல் கணக்கு, செஃப் க. ஶ்ரீதர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nடேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal\nகேரளா சமையல் சைவம் - Kerala Samayal\nவீட்டிலேயே ஐஸ்கீரீம் கேக் தயாரிப்பது எப்படி\nதாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல் - Damuvin Special Asaiva Samayal\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai\nசூப்பர் மைக்ரோ வேவ் சமையல் - Super Micro Wave SAmayal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose\nகயிறே, என் கதை கேள்\nஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64391/student-complaint-against-Dindigul-C-Sreenivasan", "date_download": "2020-08-04T06:06:51Z", "digest": "sha1:GDQ2E4AXMVS7LYV5P6CERNB3L7HS6QAE", "length": 9084, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மாணவர் போலீசில் புகார்...! | student complaint against Dindigul C Sreenivasan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மாணவர் போலீசில் புகார்...\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nநீலகிரி மாவட்டம் முதுமலை முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் 27 யானைகளுக்கான புத்துணர்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது, முகாமிலுள்ள விநாயகர் கோயிலில் வளர்ப்பு யானைகள் கிரி, கிருஷ்ணா ஆகியவற்றிற்கு பூஜை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்க கோயிலுக்குள் செல்வதற்காக தன்னுடைய காலணிகளை பழங்குடியின சிறுவர்களை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கழற்ற கூறினார்.\nநிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனுவை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nசிறுவனை ஒருமையில் அழைத்து தனது காலணிகளை அமைச்சர் கழற்ற வைத்ததாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தமது செயலில் உள்நோக்கம் எதுவும் இல்லை என அமைச்சர் விளக்கம் அளித்தார். பேரன் வயதில் இருந்த சிறுவர்களை அழைத்ததில் எந்த நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்தார்.\nநாங்கள் வளர்ச்சியை விரும்பினால் பாஜக பிரிவினையை விரும்புகிறது”- அரவிந்த் கெஜ்ரிவால்\nஇந்நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது பழங்குடியின மாணவன் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனுவை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nபள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்\nRelated Tags : student complaint, Dindigul C. Sreenivasan, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாணவர், போலீசில் புகார்,\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனுவை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nபள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-16-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0/", "date_download": "2020-08-04T04:54:51Z", "digest": "sha1:F2J2ALWBOE35TKSE2FJFPL2ZI73VNFND", "length": 9633, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "விமானநிலையத்தில் 16 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் பறிமுதல்! | Athavan News", "raw_content": "\nமட்டக்களப்பில் முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது\nமார்ச் மாதத்திற்கு பிறகு நாளொன்றுக்கான குறைந்த கொவிட்-19 உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது\nஅங்கொட லொக்காவின் உயிரிழப்பு குறித்த விசாரணைகள் – தமிழக சிபிசிஐடிக்கு மாற்றம்\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆயிரத்தை கடந்தது\nவிமானநிலையத்தில் 16 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் பறிமுதல்\nவிமானநிலையத்தில் 16 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் பறிமுதல்\nஐக்கிய அரசு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்தவர்களிடம் இருந்து 16 கோடி ரூபாய் பெறுமதியான 32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு ஒப்பந்த விமானங்களில் வருகை தந்த 14 பேரிடம் இருந்தே இவ்வாறு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பில் முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது\nமட்டக்களப்பில் சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த பதவியில் இருந்து இடை\nமார்ச் மாதத்திற்கு பிறகு நாளொன்றுக்கான குறைந்த கொவிட்-19 உயிரிழப்பு பதிவானது\nகனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, நாளொன்றுக்கான குறைந்த கொரோனா வைரஸ் (கொவிட்-19) உயிரிழப்பு ப\nஇலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது\nசர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்கு முனை தென்படும் விதமாக அழகான ஒள\nஅங்கொட லொக்காவின் உயிரிழப்பு குறித்த விசாரணைகள் – தமிழக சிபிசிஐடிக்கு மாற்றம்\nஇலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுவின் முக்கியஸ்தரான அங்கொட லொக்காவின் உயிரிழப்பு தொடர்பான வ\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆயிரத்தை கடந்தது\nரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 54ஆய\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரேநாளில் மாத்திரம் 50 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டு\nமாத்தறை விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு\nமாத்தறை- அபறுக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அபறுக்க பகுதியில்\nதபால் அலுவலகங்கள் மேலதிகமாக சில மணித்தியாலங்ளுக்கு திறப்பு\nநாட்டிலுள்ள அனைத்து தபால் அலுவலகங்களும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் மேலதிகமாக சில மணித்தியாலங\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தீர்மானம்\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ள\nஇந்தியா குறித்த தகவல்களை சீனா உளவுப்பார்ப்பதாக குற்றச்சாட்டு\nஇந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை சீன இராணுவத்தின் இரகசிய சைபர் உளவுப் பிரி\nமட்டக்களப்பில் முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது\nமார்ச் மாதத்திற்கு பிறகு நாளொன்றுக்கான குறைந்த கொவிட்-19 உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆயிரத்தை கடந்தது\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/kxip-rcb-graphs/kings-xi-punjab-vs-royal-challengers-bangalore-match-28-mohali-kpbc04132019190270", "date_download": "2020-08-04T06:08:47Z", "digest": "sha1:D5VAP4BYBFTUEGMDG7O3BJHDBX2JK374", "length": 7826, "nlines": 135, "source_domain": "sports.ndtv.com", "title": "கிங்ஸ் XI பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, Match 28 போட்டி ஒப்பீடு புள்ளிவிவரம்– விக்கெட்கள், ரன்கள், ஸ்கோர் விவரம்", "raw_content": "\nகிங்ஸ் XI பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Full Scorecard\nஇரண்டாவது ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\nஇங்கிலாந்து அணி, 4 விக்கெட்டில், அயர்லாந்து வை வென்றது\nமுதல் ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\nஇங்கிலாந்து அணி, 6 விக்கெட்டில், அயர்லாந்து வை வென்றது\nமூன்றாவது டெஸ்ட், விஸ்டன் டிராபி, 2020\nஇங்கிலாந்து அணி, 269 ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் வை வென்றது\nமூன்றாவது ஒரு நாள் ஆட்டம், இங்கிலாந்தில் அயர்லாந்து, 3 ஒருநாள் தொடர், 2020\nமுதல் டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nஇரண்டாவது டெஸ்ட், இங்கிலாந்தில் பாகிஸ்தான், 3 டெஸ்ட் தொடர், 2020\nகிங்ஸ் XI பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, Match 28 Match Graphs, Stats\nகிங்ஸ் XI பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஸ்கோர் கார்டு\nபஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், மொகாலி. , Apr 13, 2019\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிங்ஸ் XI பஞ்சாப்-ஐ 8 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:25:37Z", "digest": "sha1:33XGVKPAFTSSEIBW6VTFHFFAPGRMAX4Q", "length": 7270, "nlines": 137, "source_domain": "ta.wikisource.org", "title": "சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல் - விக்கிமூலம்", "raw_content": "\nசிவகாமியின் சபதம் ஆசிரியர் கல்கி\nசிவகாமியின் சபதம் அமரர் கல்கி (1899-1954) எழுதிய தமிழ் புதினமாகும். மூன்றாம் பாகத்தை பதிவிறக்க - -\n1521சிவகாமியின் சபதம் — பிக்ஷுவின் ��ாதல்கல்கி\n01 - அழியா மதில்\n02 - யானைப் பாலம்\n04 - வேங்கி தூதன்\n05 - காஞ்சி ஒற்றன்\n06 - பிக்ஷுவின் செய்தி\n07 - மகேந்திர ஜாலங்கள்\n08 - யோக மண்டபம்\n09 - யுத்த நிறுத்தம்\n10 - வாக்கு யுத்தம்\n12 - மூன்று உள்ளங்கள்\n14 - \"வாழி நீ மயிலே\n15 - \"நமனை அஞ்சோம்\n16 - புலிகேசியின் புறப்பாடு\n17 - சின்னக் கண்ணன்\n18 - \"புலிகேசிக்குத் தெரியுமா\n19 - சுரங்க வழி\n20 - காபாலிகர் குகை\n22 - புலிகேசி ஆக்ஞை\n23 - அபயப் பிரதானம்\n26 - கர்வ பங்கம்\n27 - வெற்றி வீரர்\n28 - பட்டிக்காட்டுப் பெண்\n29 - காற்றும் நின்றது\n30 - \"சிவகாமி எங்கே\n31 - புலிகேசி ஓட்டம்\n32 - இரத்தம் கசிந்தது\n33 - இருள் சூழ்ந்தது\n34 - இந்தப் பெண் யார்\n35 - கலங்கிய குளம்\n36 - சத்ருக்னன் வரலாறு\n37 - புலிகேசியும் சிவகாமியும்\n38 - வாதாபி மார்க்கம்\n40 - அஜந்தா அடிவாரம்\n41 - அஜந்தா குகையில்\n42 - பிக்ஷுவின் காதல்\n43 - புலிகேசியின் வாக்குறுதி\n44 - நள்ளிரவுப் பிரயாணம்\n45 - மகேந்திரர் அந்தரங்கம்\n47 - வீதி வலம்\n48 - நாற்சந்தி நடனம்\n49 - பிக்ஷுவின் வருகை\n50 - சிவகாமியின் சபதம்\n55 - கத்தி பாய்ந்தது\n56 - மகேந்திரர் கோரிக்கை\n57 - இராஜகுல தர்மம்\nஇப்பக்கம் கடைசியாக 19 திசம்பர் 2017, 15:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2017/06/12.html", "date_download": "2020-08-04T05:48:44Z", "digest": "sha1:VC2XPYGJC5ECZTSHL3TTCFMSWHPWPNBK", "length": 9571, "nlines": 97, "source_domain": "www.alimamslsf.com", "title": "ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12) | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – தஜ்வீத், நாள் 12)\nஅரபு எழுத்துக்கள் மொத்தம் 28 உள்ளன என்பது நாம் அறிந்த விடயம். இவ்வெழுத்துக்கள் அனைத்தும் உச்சரிப்பு மற்றும் வடிவமைப்பில் வித்தியாசப்படுகின்றன. அரபு எழுத்துக்கள் உச்சரிக்கப்படும் இடங்களை அம்மொழியில் மஃக்ரஜ் (مخرج) எனபோம்.\nஓர் எழுத்தின் சரியான உச்சரிப்பை அடையாளம் காண மிக இலகுவான வழி அவ்வெழுத்திற்கு 'ஸுகூன்' அல்லது 'சத்து' செய்ய வேண்டும். பின் ஒரு 'ஹம்ஸை' சம்பந்தப்பட்ட எழுத்திற்கு முன்னால் வைத்து உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரிக்கும் பட்சத்தில் அவ்வெழுத்து வெளியாகும் இடத்தைக் உணர்ந்து கொள்ளலாம்.\nபொதுவாக அரபு எழுத்துக்கள் ஐந்து இடங்கள் வாயிலாக வெளிப்படுகின்றன. அவை பின்வருமாறு:\n1. வாயின் உட்பகுதி (அதாவது வாயினுள் இருக்கும் வெறுமை). இதனை அரபு மொழியில் அல் ஜௌஃப் (الجَوْفْ) என்பார்கள்.\n2. தொண்டைஇ இதனை அரபியில் அல் ஹல்க் (الحَلْق) எனப்படும். இது மூன்று வகைப்படும் :\n• மேல் தொண்டை (அதாவது தொண்டையின் ஆரம்பப் பகுதி (أَدْنَى الْحَلْق).\n3. நாவுஇ இதனை அரபியில் அல் லிஸான் (اللِّسَان) என்று கூறுவர்.\n4. இரு உதடுகள்இ இதனை அரபியில் அஷ்ஷபதான் (الشَّفَتَان) என்று கூறுவர்.\n5. மூக்கின் செவுள்இ இதனை அரபியில் அல் ஃகைஷூம் (الخيشوم) என்று கூறுவர்.\n• இந்த ஐந்து இடங்களிலிருந்து வெளிப்படும் எழுத்துக்களை நோக்கும் பொழுது இவற்றை 17 இடங்களாக எடுத்து விரிவாகப் பார்க்கலாம். அவை பின்வருமாறு :\n1. வாயின் உட்பகுதி (அதாவது வாயினுள் இருக்கும் வெறுமை). இவ்விடத்திலிருந்து மத்துடைய எழுத்துக்கள் (و, ا, ي) ஆகியன வெளியாகும்.\n2. தொண்டை : இதிலிருந்து 6 எழுத்துக்கள் உச்சரிக்கப்படுகின்றன.\n1. அடித் தொண்டை : ء هـ ஆகிய இரு எழுத்துக்களும் அடித் தொண்டையிலிருந்து உச்சரிக்கப்படுகின்றன.\n2. நடுத் தொண்டை : ع ح ஆகிய இரு எழுத்துக்களும் நடுத் தொண்டையிலிருந்து உச்சரிக்கப்படுகின்றன.\n3. மேல் தொண்டை : غ خ ஆகிய இரு எழுத்துக்களும் மேல் தொண்டையிலிருந்து உச்சரிக்கப்படுகின்றன.\nதொண்டையிலிருந்து வெளியாகும் எழுத்துக்கள் எத்தனை அவை யாவை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n“ கிராஅத் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் “\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-16) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nகிறிஸ்மஸ் பண்டிகையின் தோற்றமும், அதன் உண்மைத் தன்மையும்\nபுனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-06-19) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || ப���டம் 22\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 05\nபெரும் பாவங்கள் தொடர் - தொழுகையை விடுதல் || M.Sajideen Mahroof (sahvi, riyady)\nஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 02 | RASIF RIYADHI |\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-08-04T06:09:17Z", "digest": "sha1:W2BMU43AU6EBWVRCRX4672UXGB2HLPFV", "length": 11368, "nlines": 71, "source_domain": "www.dinacheithi.com", "title": "முன்னணி பொதுத்துறை நிறுவனமாக என்.எல்.சி திகழும் மத்திய நிலக்கரி துறை அமைச்சக செயலர் நம்பிக்கை – Dinacheithi", "raw_content": "\nமுன்னணி பொதுத்துறை நிறுவனமாக என்.எல்.சி திகழும் மத்திய நிலக்கரி துறை அமைச்சக செயலர் நம்பிக்கை\nJanuary 2, 2016 January 2, 2016 - செய்திகள், மாவட்டச்செய்திகள்\nமுன்னணி பொதுத்துறை நிறுவனமாக என்.எல்.சி திகழும் மத்திய நிலக்கரி துறை அமைச்சக செயலர் நம்பிக்கை\nகாட்டுமன்னார்கோவில், ஜன.2: புத்தாண்டில் முன்னணி பொதுத்துறை நிறுவனமாக என்.எல்.சி\nதிகழும் என்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சக செயலர் நம்பிக்கை தெரிவித்தார்.\nநெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தை மத்திய நிலக்கரி துறை அமைச்சக செயலர் அனில் ஸ்வரூப் பார்வையிட்டார். நெய்வேலியில் புதிதாக ஆயிரம் மெகாவாட் திறனுடைய புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதை மத்திய நிலக்கரி துறை செயலர் அனில் ஸ்வரூப் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து என்.எல்.சி சுரங்கம் மற்றும் அனல்மின்நிலையங்களை பார்வையிட்டார். பளு தூக்கும் இயந்திரத்தின் இயக்கத்தையும் துவக்கிவைத்தார்.\nபின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nஎன்.எல்.சி.யில் ஆயிரம் மெகாவாட் திறனுடன் அமைக்கப்பட உள்ள புதிய அனல்மின் நிலையம் முதலாவது அனல் மின்நிலையத்திற்கு மாற்றாக அமைக்கப்படுகிறது. சுற்றுசூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி இது அமைக்கப்படுகிறது. கடந்த 2014- 2015 ம் நிதி ஆண்டை பொறுத்தவரை நிலக்கரி துறையில் நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\nஎதிர் வரும் ஆண்டு நிலக்கரி துறைக்கு பிரகாசமான ஆண்டாக அமையும் என நம்புகிறேன். என்.எல்.சி நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததில் இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் என்.எல்.சி முன்னனி நிறுவனமாக திகழும். இவ்வாறு அவர் கூறினார்.\nமேலும் தொழிற்சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை அவர் சந்தித்தார். அப்போது என்.எல்.சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா, நிதிதுறை இயக்குனர் ராகேஷ் குமார், சுரங்கத்துறை இயக்குனர் சுபீர்தாஸ், மின்துறை இயக்குனர் தங்கபாண்டியன், திட்ட மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் செல்வகுமார், மனிதவளத்துறை இயக்குனர் முத்து ஆகியோர் பங்கேற்றனர்.\nபுத்தாண்டு பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nமுக்கிய 8 துறைகளின் உற்பத்தி சரிவு\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/28/thoothukudi-massacre-protest-jaffna-university/", "date_download": "2020-08-04T05:32:26Z", "digest": "sha1:WSSY7JO67VWN25VVHLCQV4KIZMCMWMFP", "length": 41418, "nlines": 511, "source_domain": "tamilnews.com", "title": "Thoothukudi massacre Protest Jaffna University, Tamil Eelam | Tamil News", "raw_content": "\nதமிழீழ பாடல்களை ஒலிக்கவிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்\nதமிழீழ பாடல்களை ஒலிக்கவிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரெட்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடாத்தி வரும் தமிழக மக்களுக்கு ஆதரவாக யாழ். பல்கலைகழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.\nஇன்று நண்பகல் 12 மணியளவில் யாழ். பல்கலைகழகம் முன்பாக கூடிய மாணவர்கள் ஸ்ரெட்லைட் ஆலையை மூடக் கோரி பதாதைகளை தாங்கியவாறு, புரட்சி பாடல்கள் மற்றும் தமிழீழ புரட்சி பாடல்களை ஒலிக்கவிட்டு, போராட்டம் நடத்தியுள்ளனர்.\nஸ்ரெட்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் 13 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.\nஇந்த நிலையில், குறித்த பொலிஸாரின் செயற்பாட்டைக் கண்டித்தும், குறித்த ஆலையை மூடக் கோரியும் தமிழர் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதீவகத்தில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை; தொடரும் தேடுதல் நடவடிக்கை\nகேகாலையில் 39 பாடசாலைகளுக்கு காணி வழங்க அமைச்சரவை அங்கீகாரம்\nஇன்புளுவன்ஸா நோய் – பல உயிர்களை பலியெடுக்கும் அபாயம்; தடுப்பூசி தட்டுப்பாடு\nநோர்வூட்டில் கடும் காற்று; பாரிய மரம் வீழ்ந்து ஆலயம் சேதம்\nதண்ணீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பொங்கல் விழா\nஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை\nகரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்\n14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது\nமாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது\nஇன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி\nஉலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுவாரா முகமது சலாஹ்\nஓ.பி.எஸ் தூத்துக்குடி சென்றது கண் துடைப்பு அல்ல” – தமிழிசை\nகறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளது\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச���ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nகறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு\nயாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளது\nஓ.பி.எஸ் தூத்துக்குடி சென்றது கண் துடைப்பு அல்ல” – தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/09/10/the-puntastic-mews/", "date_download": "2020-08-04T05:05:57Z", "digest": "sha1:RJBB26EJZZJGGF5OVEUFTY7WAQSMTMY5", "length": 36229, "nlines": 223, "source_domain": "padhaakai.com", "title": "The Puntastic Mews – Nakul Vac | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\n(அடி உதவற மாதிரி) Would\nKannagi இடமுலை கையால் திருகி\nஇருண்ட நீலச் சுருளோடும் வந்து\n← விளையாட்டுக் கனவுகள் – ஹூஸ்டன் சிவா கவிதை\nஎழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் – நரோபா →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (1) அருண் நரசிம்���ன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,584) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (61) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (617) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (5) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (395) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்��ராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (1) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (54) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (18) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (269) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (4) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (4) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (4) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nBoomadevi on வாசனை – பாவண்ணன் சி…\nBoomadevi on நாய் சார் – ஐ.கிருத்திகா…\nBoomadevi on சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ…\nChandra Sekaran on புலம்பெயர்தல் – அருணா சு…\nChandra Sekaran on ப.மதியழகன் கவிதைகள்\nபதாகை - ஆகஸ்ட் 2020\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் - கா. சிவா கட்டுரை\nபொறி - ராம்பிரசாத் சிறுகதை\nபுத்துயிர்ப்பு - சுஷில் குமார் சிறுகதை\nநாய் சார் - ஐ.கிருத்திகா சிறுகதை\nவாசனை - பாவண்ணன் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் - லாவண்யா சுந்தரராஜன்\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எ��். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டிய��் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nநிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nவாசனை – பாவண்ணன் சிறுகதை\nமுத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nவிழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை\nஅய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை\nசாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை\nஇழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை\nநாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-04T07:22:34Z", "digest": "sha1:LQY2ZBIA4RYTF3U2VAYHNXO2PRTXRVXH", "length": 6651, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாய்ப்பாட்டு எடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமூலக்கூறு வாய்ப்பாட்டு எடை (Molar mass) என்பது ஒரு சேர்மத்தின், மூலக்கூறு வாய்ப்பாட்டில் உள்ள அனைத்து அணுக்களுடைய நிறைகளின் கூட்டித்தொகையே ஆகும். அது மூலக்கூறாகவும், மூலக்கூறாய் இல்லாமலும் இருக்கலாம்.\nNaCl, சோடியம் குளோரைடின் வாய்ப்பாட்டு எடையானது சோடியத்தின் அணு நிறை அல்லது எடையையும், குளோரினின் அணு நிறை அல்லது எடையையும், கூட்டித்தொகை ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2015, 07:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_6._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-04T05:53:56Z", "digest": "sha1:7Y6A46YT5H7N2SLG42C6OVPIPOS5DWHO", "length": 5206, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "அகத்தியர் தேவாரத்திரட்டு 6. திருவடி - விக்கிமூலம்", "raw_content": "அகத்தியர் தேவாரத்திரட்டு 6. திருவடி\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 6. திருவடி[தொகு]\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 1. குருவருள்\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 2. பரையின் வரலாறு\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 3. அஞ்செழுத்துண்மை\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 4. கோயிற்றிறம்\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 5. சிவனுருவம்\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 7. அருச்சனை\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 8. அடிமை\nகுருவருளும் வெண்ணீ றெழுத்தஞ்சும் கோயில்\nஅரனுருவு மென்றலைமே லாக்கும் - திருவடியும்\nசிட்டான வர்ச்சனையுந் தொண்டுஞ் சிவாலயர்க்கென்(று)\nஇப்பக்கம் கடைசியாக 28 திசம்பர் 2015, 01:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/11/16-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-04T05:37:41Z", "digest": "sha1:R5KOCWFXO7VNZOCLMY62J5HCW4CNFO2J", "length": 22249, "nlines": 230, "source_domain": "thirumarai.com", "title": "1:6 திருமருகல் – தமிழ் மறை", "raw_content": "\nதமிழ் மறைகளான 63 நாயன்மார் திருமுறைகள் 12 ஆழ்வார் பாசுரங்கள் இங்கு போற்றப்படும்\nஅங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,\nமங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த\nசெங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்\nகங்குல் விளக்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே\nநெய் தவழ் மூஎரி காவல் ஓம்பும் நேர் புரிநூல் மறையாளர் ஏத்த,\nமை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த\nசெய் தவ நால்மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்\nகை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே\nதோலொடு நூல்-இழை சேர்ந்த மார்பர், தொகும் மறையோர்கள், வளர்த்த செந்தீ\nமால்புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த\nசேல் புல்கு தண்வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்\nகால் புல்கு பைங்கழல் ஆர்க்க ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே\nநா மரு கேள்வியர் வேள்வி ஓவா நால்மறையோர் வழிபாடு செய்ய,\nமா மருவும் மணிக் கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த\nதே மரு பூம்பொழில்-சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்\nகாமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே\nபாடல் முழவும் விழவும் ஓவாப் பல்மறையோர் அவர்தாம் பரவ,\nமாட நெடுங்கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த\nசேடகம் மா மலர்ச்சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்\nகாடுஅகமே இடம்��க ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே\nபுனைஅழல் ஓம்பு கை அந்தணாளர் பொன்அடி நாள்தொறும் போற்றுஇசைப்ப,\nமனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த\nசினை கெழு தண்வயல், சோலை, சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்\nகனை வளர் கூர் ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே\nபூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன்நெடுந்தோள் வரையால் அடர்ந்து,\nமாண் தங்கு நூல் மறையோர் பரவ, மருகல் நிலாவிய மைந்த\nசேண் தங்கு மா மலர்ச்சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்\nகாண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே\nஅந்தமும் ஆதியும், நான்முகனும் அரவுஅணையானும், அறிவு அரிய,\nமந்திரவேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த\nசெந்தமிழோர்கள் பரவிஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்\nகந்தம் அகில்புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே\nஇலை மருதே அழகுஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்குத் தின்னும்\nநிலை அமண் தேரரை நீங்கி நின்று, நீதர்அல்லார் தொழும் மா மருகல்,\n அருளாய் மாசு இல் செங்காட்டங்குடிஅதனுள்\nகலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே\nநாலும் குலைக் கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன், நலம் திகழும்\nமாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன்மேல் மொழிந்த,\nசேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்\nசூலம்வல்லான் கழல் ஏத்து, பாடல் சொல்ல வல்லார் வினை இல்லைஆமே.\nமுன்னைய பதிவு Previous post:\nஅடுத்த பதிவு Next post:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : பவளமால் வரையைப்பனிபடர்ந்து\nதிருவாலியமுதனார் திருவிசைப்பா; தில்லை : மையல் மாதொரு கூறன்\nவேணாட்டடிகள் திருவிசைப்பா; தில்லை : துச்சான செய்திடினும்\nகண்டராதித்தர் திருவிசைப்பா; மின்னார் உருவம்: தென்தில்லை அம்பலம்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; தில்லை அத்தன் : முத்து வயிரமணி மாணிக்க மாலைகண்\nபூந்துருத்திநம்பி காடநம்பி திருவிசைப்பா; திருவாரூர் : கைக்குவான் முத்தின் சரி வளை\nசேதிராயர் திருவிசைப்பா; தில்லையுள்ளீர் : சேலுலாம் வயல்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லைச் சிற்றம்பலவர் : வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார்\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் \nசேந்தனார் திருப்பல்லாண்டு; தில்லை சிதம்பரம் : மன்னுக தில்லை வளர்க\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருவிடைமருதூர் : வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; தஞ்சை இராசராசேச்சரம் : உலகெலாம் தொழவந்து எழு கதிர்ப்பருதி ஒன்றுநூறாயிரகோடி\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருமுகத்தலை : புவனநா யகனே \nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கீழ்க்கோட்டூர் மணியம்பலம் : தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருக்களந்தை ஆதித்தேச்சரம் : கலைகள்தம் பொருளும் அறிவுமாய்…\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைப்பதி : கணம்விரி குடுமி\nசேந்தனார் திருவிசைப்பா; திருவிடைக்கழி : மாலுலா மனம்தந்து என்கையிற் சங்கம்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : திருவுரு\nதிருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\n5:11 நாவுக்கரசர்; மீயச்சூர் இளங்கோயில் : தோற்றும் கோயிலும்\n6:85 நாவுக்கரசர்; முண்டீச்சுரம் : ஆர்த்தான்காண், அழல் நாகம் அரைக்கு நாணா\n3:31 சம்பந்தர்; மயேந்திரப்பள்ளி : திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்\n6:73 நாவுக்கரசர் ; கொட்டையூர் : கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;\n2:109 சம்பந்தர் ; கோட்டூர் : நீலம் ஆர் தரு கண்டனே\n6:81நாவுக்கரசர்; திருக்கோடிகாவல் : கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்\n5:78 நாவுக்கரசர்; திருக்கோடிகா : சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்\n4:51 நாவுக்கரசர்; திருக் கோடிகா : நெற்றிமேல் கண்ணினானே\n2:99 சம்பந்தர்; கோடிகா : இன்று நன்று, நாளை நன்று\n5:17 நாவுக்கரசர்; வெண்ணியூர்: முத்தினை, பவளத்தை, முளைத்த எம் தொத்தனை\n2:14 சம்பந்தர்; வெண்ணியூர்: சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை\n5:42 நாவுக்கரசர்; வேட்களம் : நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்\n3:66 சம்பந்தர்; வேட்டக்குடி: வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை\n4:90 வேதிகுடி; நாவுக்கரசர் : கையது, கால் எரி நாகம், கனல் விடு சூலம்\n3:90 சம்பந்தர்; துருத்தி, வேள்விக்குடி: ஓங்கி மேல் உழி தரும்\n7:18 சுந்தரர்; வேள்விக்குடி: மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை\n7:1 சுந்தரர்; வெண்ணெய்நல்லூர் : பித்தா பிறைசூடீ\n7:89 சுந்தரர்; வெண்பாக்கம்: பிழை உளன பொறுத்திடுவர்…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அருணந்தி சிவாசாரியார் (2) ஆண்டாள் (3) உமாபதி சிவாச்சாரியார் (1) ஒன்பதாம் திருமுறை (27) காரைக்கால் அம்மையார் (2) சம்பந்தர் (54) சுந்தரர் (24) சேக்கிழார் (1) திருமங்கையாழ்வார் (9) திருமூலர் (4) தொண்டர் (பெரிய) புராணம் (3) நம்மாழ்வார் (4) நாவுக்கரசர் (36) பட்டினத்தார் (2) பெரியாழ்வார் (12) மாணிக்கவாசகர் (1) மெய்கண்ட தேவர் (2) Uncategorized (7)\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\nதமிழ் மறை, வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/wife-attacking-husbands-illicit-affair/", "date_download": "2020-08-04T05:34:46Z", "digest": "sha1:ZDTB6TH2HCHFSVCCHPXQJEC65IU3SE23", "length": 11972, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"யப்பா..., என்னா அடி!\" கள்ளக்காதலியை வெளுத்து வாங்கிய மனைவி! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழ��வு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 AUG 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n” கள்ளக்காதலியை வெளுத்து வாங்கிய மனைவி\n” கள்ளக்காதலியை வெளுத்து வாங்கிய மனைவி\nஹைதராபாத்தில், தனது கணவனின் கள்ளகாதலி வீட்டிற்குள் நுழைந்து, கணவனுக்கும் அவருடைய கள்ள காதலிக்கும் தர்ம அடி கொடுத்த மனைவி, 2 பேரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத் கொட்ட கொம்மு கூடம் பகுதியை சேர்ந்த லஷ்மன்-சுஜன்யா ஆகியோருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்திற்கு பிறகு சில காலம் மனையியுடன் வசித்த லஷ்மன், பின்னர் கூக்கட்பள்ளியில் வசிக்கும் அனுஷா என்ற பெண் வீட்டிற்கு சென்று அங்கு நிரந்தரமாக தங்கிவிட்டார்.\nஇதனால் மனவேதனை அடைந்த சுஜன்யா எவ்வளவோ கெஞ்சி கேட்டும் லஷ்மன் வீட்டுக்கு வரவில்லை. எனவே விவாகரத்து கேட்டு சுஜன்யா அனுப்பிய நோட்டீஸூக்கு லஷ்மன் மௌனமாக இருந்து வந்துள்ளார்.\nஇதனால் கோபம் அடைந்த சுஜன்யா, உறவினர்களுடன் அனுஷா வீட்டிற்கு சென்று கணவன் லஷ்மன் மற்றும் அவருடைய கள்ளகாதலி அனுஷா ஆகியோரை தாக்கி கூக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.\nலஷ்மனின் கள்ளகாதலி அனுஷா ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆன்லைன் வகுப்பு – தாலியை அடகு வைத்த தாய்\n‘அந்த பயம் புடிச்சிருக்கு..’ இந்தியாவின் நடவடிக்கை.. பயத்தில் சீன தூதரின் டுவீட்..\n320-க்கும் மேற்பட்ட.. ரகச���ய தகவல்.. எச்சரித்த உளவுத்துறை..\n“நான் ஜெயிச்சிட்டேன்..” 33-ஆண்டு தவத்தை நிறைவேற்றிய கொரோனா..\nகுறும்புத்தனம் செய்த மகளை கொலை செய்த தாய்\nஇந்த வகை வாகனங்களை பதிவு செய்ய தடை – உச்சநீதிமன்றம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nகொரோனா தடுப்பூசி – உலக அரங்கை அதிர வைத்த ரஷ்யா\nஅமெரிக்க தேர்தல் – தமிழில் பிரச்சாரம் செய்ய திட்டம்\nஆன்லைன் வகுப்பு – தாலியை அடகு வைத்த தாய்\nவரிசையாக வந்த SMS.. அதிர்ந்த பொதுமக்கள்.. சினிமா பானியில் நடந்த சம்பவம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-08-04T04:54:33Z", "digest": "sha1:CIYCSKZJ3D4TSENAAL6ANNBSBKF66K5B", "length": 66105, "nlines": 850, "source_domain": "www.winmeen.com", "title": "அரசியல் அறிவியலின் அறிமுகம் Online Test 11th Political Science Lesson 1 Questions in Tamil - WINMEEN", "raw_content": "\n'பொலிஸ் 'என்னும் நகர அரசு என பொருள்படும் சொல் கீழ்காணும் எந்த மொழியினுடையது ஆகும்\n(குறிப்பு - அரசியல் என்ற சொல் கிரேக்க மொழியில் நகர அரசு என்று பொருள்படும் \"பொலிஸ்\"(Polis) என்ற சொல்லோடு நெருங்கிய தொடர்புடையது ஆகும்)\nஅரசியல் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது\nஅரசியலை கற்பது என்பதை பொ.ஆ.மு ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகிய அரசியல் தத்துவ ஞானிகளின் அளப்பரிய பங்களிப்பினால் தொடங்கப்பட்டதாகும்.\nஅரசியல் என்பது அடிப்படையில் நன்னெறியை பற்றிய கல்வி ஆகும்.\nஇருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரையிலும் அரசியலை கற்றறிவது என்பது வரலாறு மற்றும் தத்துவம் போன்ற பிற துறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது.\nI, II மட்டும் சரி\nII, III மட்டும் சரி\nI, III மட்டும் சரி\n(குறிப்பு - 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் அரசியல் பாடத்தின் பார்வையானது சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகிய இரண்டுக்கும் இடையே ஆன பிரச்சினைகளை சுற்றியே இருந்து வந்தது. இருபத்தி ஓராம் நூற்றாண்டில் அரசியல் படத்தின் மையக்கரு சுதந்தி���ம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் இடையேயான மோதல்கள் பற்றியதாகவே இருந்தது)\nஅரசியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்\n(குறிப்பு - அரசியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவரும் மாபெரும் கிரேக்க சிந்தனையாளருமான அரிஸ்டாட்டில் அரசியல் பற்றிய உண்மைகள் மற்றும் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு முறைகளையும் முறைப்படி படித்து அறிந்து கொள்வதே அரசியல் பாடத்தின் முக்கியமான பணி என்கிறார்)\nகடவுளின் நகரம் என்னும் நூல் கீழ்கண்ட யாரால் படைக்கப்பட்டதாகும்\n(குறிப்பு - புனித ரோமானியப் பேரரசின் காலத்தில் அரசியல் அதிகாரம் முழுவதும் பேராலயங்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அரசியல் பற்றி பேசும் இடமாக பேராலயம் மட்டுமே இருந்தது.புனித அகஸ்டின் போன்ற தத்துவ ஞானியின் நூலான கடவுளின் நகரம்(The City of God) என்னும் படைப்பில் அரசியல் தத்துவம் என்பது ஒரு மதத்தின் ஒரு அங்கமாகவே வலியுறுத்தப்பட்டுள்ளது)\nகீழ்கண்டவர்களில் இத்தாலியைச் சேர்ந்த தத்துவஞானி யார்\n(குறிப்பு - இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் போது நிக்காலோ மாக்கியவல்லி (Nicolo Machiaveli) என்பவர்தான் செயல் அறிவான கூர்நோக்குதல் மற்றும் அரசியல் நடத்தைகள் பற்றிய தனது மதச்சார்பற்ற அணுகுமுறையின் மூலம் நவீன அரசியல் பிரிவில் பாடத்திற்கு அடிகோலினார் என கூறலாம்)\n\"அரசியல் அறிவியல் என்பது, யார், எப்போது, எதனை, எப்படி அடைகிறார்கள் என்பதாகும்\" என்னும் கூற்று கீழ்கண்டவர்களில் யாருடையதாகும்\n(குறிப்பு - எல்லா சமூகங்களும் வேறுபட்ட தங்களின் விருப்பங்களையும் தேடல்களையும் அடைவதற்கு முயற்சிப்பதும் இந்த வேறுபட்ட தேடலின் விளைவாக எழும் மோதல்களை ஒழுங்குபடுத்த உருவானதே அரசியல் என்பதும் லாஸ்வெல் என்பவரின் கருத்தாகும்)\nஅரசியல் என்பது அரசியல் அதிகாரம் மற்றும் வகுப்பு மோதல்கள் பற்றியதாகும் என்னும் கூற்று யாருடையதாகும்\n(குறிப்பு - தற்கால சமூகங்களில் காணப்படும் பற்றாக்குறை மூலவளங்களை அதிகமான தேவைகளுக்கு முறையாக மற்றும் திறமையாக பகிர்ந்து அளிப்பது அரசியல் எந்திரம் என்பது உணரப்பட வேண்டிய செய்தியாகும்).\" விழுமியங்களை அதிகாரபூர்வமாக ஒதுக்கீடு செய்தல்\" என்று டேவிட் ஈஸ்டன் என்பவர் கூறுகிறார்)\nமனிதன் என்பவன் இயற்கையாகவே ஒரு அரசியல் விலங்கு என்னும�� கூற்று கீழ்க்கண்டவர்களில் யாருடையதாகும்\n(குறிப்பு - தற்காலத்தில் அரசியல் என்ற பாடம் அரசியல் அறிவியல் என்ற பெயரில் புதியதொரு தனித்து இயங்கும் பாடமாக மாறியுள்ளது. பண்டைய கிரேக்கத்தின் சிறிய நகர அரசுகளின் விவகாரங்களை குறிப்பது அரசியல் என்ற சொல்லாகும்)\n\"படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்\nஎன்னும் குறள் மூலம் ஒரு அரசன் சிறந்து விளங்குவதற்கு தேவையான அடிப்படை கூறுகள் அமைந்திருக்க வேண்டும் என திருவள்ளுவர் கூறுகிறார். அவற்றுள் சரியானது எது\nசிறந்த படை மற்றும் அறிவார்ந்த அமைச்சர்கள்\nநல்ல குடிமக்கள் மற்றும் பாதுகாப்பு மிக்க அரண்கள்\nநல்ல மூலவளங்கள் மற்றும் நட்பு நாடுகளின் ஆதரவு\nI, II மட்டும் சரி\nII, III மட்டும் சரி\nI, III மட்டும் சரி\n(குறிப்பு - மேற்கண்ட ஆறு அடிப்படை கூறுகள் ஒரு அரசன் சிறந்து விளங்குவதற்கு தேவையானவை என்று திருவள்ளுவர் கூறுகிறார் (குறள் எண் -381)\n\" அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்\nஎன்னும் குறளில், அரசர் பெற்றிருக்க வேண்டிய குணநலன்களாக சொல்லப்படாதது எது\n(குறிப்பு - ஒரு அரசன் என்பவன் துணிவு, ஈகை குணம், பொதுஅறிவு, செயல் ஊக்கம் ஆகியவற்றுடன் விளங்க வேண்டியது அவசியம் என திருவள்ளுவர் மேற்காணும் திருக் குறளில் கூறுகிறார் (குறள் எண் -382))\nகீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது\nகூற்று 1 - பண்டைய கிரேக்கத்தின் சிறிய நகர அரசுகளின் விவகாரங்களை குறிப்பது அரசியல் என்ற சொல்லாகும்.\nகூற்று 2 - அரசியல் என்ற சொல் \"அரசாங்கங்களின் தற்கால பிரச்சனைகளை பற்றியது \" என்பது ஆடம் கில்கிறிஸ்ட் என்பவரின் கூற்று ஆகும்.\nகூற்று 3 - ஒரு நாட்டின் அரசியல் என்பது மற்றொரு நாட்டின் அரசியலில் இருந்து வேறுபட்டதாகும்.\nகூற்று 1, 2 மட்டும் சரி\nகூற்று 2, 3 மட்டும் சரி\nகூற்று 1, 3 மட்டும் சரி\n(குறிப்பு - அரசியல் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஆனால் அரசியல் அறிவியல் என்பது உலகம் முழுவதும் ஒரே பொருளில் அறியப்படுகிறது.)\nஅரசியல் அறிவியல் பாடத்திற்கு என தனியாக ஒரு துறையை உருவாக்கியவர் கீழ்கண்டவர்களில் யார்\n(குறிப்பு - அரசியல் அறிவியல் என்னும் பாடத்தினை ஒரு தனித்தியங்கும் துறைசார்ந்த பாடமாக மாற்றியமைத்த பெருமை அமெரிக்க ஐக்கிய நாட்டில் சாரும். 1880ஆம் ஆண்டு ஜான் W.பர்ஜெஸ் என்பவர் கொலம்பிய பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்���ிற்கு என தனியாக ஒரு துறையை உருவாக்கினார்)\nஅரசியல் பாடத்தினை சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றிப் படிக்கும் பாடமாக மாற்றியமைக்க வலியுறுத்திய அமெரிக்க ஜனாதிபதி யார்\n(குறிப்பு - நிலையான நிறுவனங்கள் சார்ந்த படிப்பாக மட்டுமே இருந்த அரசியல் பாடத்தினை சமுதாய பிரச்சனைகளை பற்றி படிக்கும் பாடமாக மாற்றியமைக்க அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி உட்ரோ வில்சன் என்ற அறிஞரும் பிரான்ஸ் குட்நவ் என்ற அறிஞரும் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்)\nஅரசியல் அதிகாரம் என்னும் நூலை எழுதியவர் கீழ்க்கண்டவரில் யார்\n(குறிப்பு - அரசியல் அதிகாரம் என்னும் நூலை எழுதியவர் சார்லஸ் E.மேரியம் என்பவராவார். ஹெரால்டு லாஸ்வெல் என்பாரின் \"அரசியல் யார், எப்போது, எதனை, எப்படி, அடைகிறார்கள் \" என்னும் நூலும் அரசியலின் மையக்கருத்தாக அதிகாரம் என்னும் அமைப்பினை உருவாக்கின)\nநடத்தையியல் புரட்சியினை தொடக்கி வைத்ததாக கருதப்படுபவர் யார்\n(குறிப்பு - நடத்தையியல் என்ற சொல் உளவியல் பாடத்தில் இருந்து பெறப்பட்டதாகும். அதன்பிறகு 1960களில் பின் தோன்றிய நடத்தையியல் என்ற புதிய பாடமும் பிறந்தது)\nஅரசியல் அறிவியல் பற்றி அறிஞர்களின் கீழ்க்காணும் கூற்றுகளில் தவறான இணை எது\nகார்னர் - அரசிடம் ஆரம்பித்து அரசிடமே முடியும் பாடம்\nலீக்காக் - அரசாங்கத்தினை பற்றி படிக்கும் பாடம்.\nலாஸ்வெல்\t- அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவைகளைப் பற்றிய படிப்பு.\nசீலே - அரசிடம் ஆரம்பித்து அரசிடமே முடியும் ஒரு பாடம்\n(குறிப்பு - அரசியல் அறிவியல் என்பது அரசாங்கத்தினை பற்றி படிக்கும் பாடம் என்பது லீக்காக் மற்றும் சீலே என்பவர்களின் கூற்றாகும். கார்னர் என்பவர் அரசியல் அறிவியல் என்பது ஒரு அரசிடம் ஆரம்பித்து அரசிடமே முடியும் பாடம் என்கிறார்)\nஎதிர்காலத்தை நம்பிக்கையோடு சந்திப்போம் என்னும் உரை கீழ்க்கண்டவர்களில் யாரால் நிகழ்த்தப்பட்டது\n(குறிப்பு - ஜவஹர்லால் நேருவின் வரலாற்றுப் புகழ்மிக்க உரையான \"எதிர்காலத்தினை நம்பிக்கையோடு சந்திப்போம்\" என்ற உரை 14வது ஆகஸ்ட், 1947 அன்று இந்து நாளிதழில் வெளியானது)\nஜவஹர்லால் நேருவின் \" எதிர்காலத்தை நம்பிக்கையோடு சந்திப்போம்\" என்னும் உரையில் சொல்லப்பட்டிருப்பவைகளில் கீழ்க்கண்டவற்றில் சரியானது எது\nபழமையிலிருந்து புதுமையை நோக்கி பயணிக்க தயாராகிவிட்டோம்\nநீண்டகாலம் ஒடுக்கி வைக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா உயிர்ப்பித்திருக்கிறது\nஉலகின் அனைத்து தேசங்கள் மற்றும் மக்கள் ஒன்றாக இருப்பதால் தனித்து இயங்குவதை கற்பனைகூட செய்ய முடியாது\n(குறிப்பு - ஜவகர்லால் நேருவின் எதிர்காலத்தை நம்பிக்கையோடு சந்திப்போம் என்னும் உரை இந்து நாளிதழில் 14ஆவது ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு வெளியானது. அதில் மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் உள்ளன)\nஅரசியல் அறிவியலின் தன்மை குறித்த கீழ்க்காணும் கூற்றுக்களில் சரியானது எது\nகூற்று 1 - மனிதன் என்பது ஒரு சமூக விலங்கு ஆவான். மனிதன் தனிமையை விட பிறருடன் இருப்பதையே விரும்புகிறான்.\nகூற்று 2 - சமூகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் மனிதர்கள் பொதுவான நடத்தை விதிகளை கடைபிடித்து வாழ வேண்டியுள்ளது.\nகூற்று 3 - சமுதாயம் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளதால் அதனை ஏற்பது மிகவும் நன்றாகும்.\nகூற்று 1, 2 மட்டும் சரி\nகூற்று 2, 3 மட்டும் சரி\nகூற்று 1, 3 மட்டும் சரி\n(குறிப்பு - இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சமுதாயம், அரசு, சட்டம், தனி மனித உரிமைகள், குழுவில் உள்ள உரிமைகள் ஆகியவற்றைப் பற்றியே அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறாக அரசியல் அறிவியல் என்பது மனித இனத்திற்கு அரசு மற்றும் அரசாங்கத்துடனான தொடர்பினை முக்கியமாக விளக்குகிறது)\n1948ஆம் ஆண்டு நடந்த பன்னாட்டு அரசியல் அறிவியல் சங்க மாநாடு கீழ்காணும் எந்த பரப்பெல்லைகளை குறிப்பிட்டது\n(குறிப்பு - அரசியல் அறிவியல் பாடத்தின் பரப்பெல்லை என்பது இந்த பாடத்தின் வரம்பு மற்றும் பாட உள்ளடக்கங்கள் பற்றியதாகும். இது அடிப்படையில் அரசு என்பதை பற்றி படிப்பது மிகவும் பரந்த பகுதிகளைக் கொண்டதாகும்)\nகீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது\nகூற்று 1 - அரசியல் என்பது அரசு என்பதைப் பற்றி மட்டும் படிப்பதாக கூறுகிறார் பிளான்ட்சிலி.\nகூற்று 2 - அரசியல் அறிவியல் என்பது அரசாங்கங்களை பற்றி மட்டுமே படிப்பது என்பது கார்ல் டாஷ் என்பவரின் கூற்றாகும்.\nகூற்று 3 - அரசியல் அறிவியல் என்பது அரசுகள் மற்றும் அரசாங்கங்கள் ஆகிய இரண்டையும் படிப்பதாக கூறுகிறார் ஹெரால்ட் லாஸ்கி.\nகூற்று 1, 2 மட்டும் சரி\nகூற்று 2, 3 மட்டும் சரி\nகூற்று 1, 3 மட்டும் சரி\n(குறிப்பு - அரசு மற்றும் அரசாங்கம் ஆகிய இரண்டுக��கும் அடிப்படையான வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளின் பரப்பெல்லைகளை ஆயும்போது ஒன்றினை விட்டு மற்றதை தனியாக படிக்க முடியாது)\nஅரசியல் அறிவியல் என்பது ஒரு கலை பாடம் எனக் கருதுபவர்கள் கீழ்க்கண்டவர்களில் யார்\nI, II மட்டும் சரி\nI, III மட்டும் சரி\nII, III மட்டும் சரி\n(குறிப்பு - அகஸ்டே கோம்டே, மைட்லேன்ட் போன்றவர்கள் அரசியல் அறிவியல் என்பது ஒரு கலை பாடம் என்று கருதுகின்றனர். பிளான்ட்சிலி, மான்டேஸ்க்க்யூ போன்றவர்கள் அரசியல் அறிவியல் என்பது ஒரு அறிவியல் பாடம் என்கின்றனர்)\nஅரசியல் அறிவியல் என்பது ஒரு அறிவியல் பாடம் என்று கூறியவர்களில் அல்லாதவர் கீழ்க்கண்டவருள் யார்\n(குறிப்பு - அரசியல் அறிவியல் என்பது ஒரு அறிவியல் பாடமே என்று அரிஸ்டாட்டில் என்பவர்தான் முதன்முதலாக அழைத்தார். பின்னர் பிளான்ட்சிலி, மாண்டெஸ்கியூ, போடின், ஹாப்ஸ் போன்ற அறிஞர்கள் இந்தக் கருத்தினை ஒப்புக்கொண்டு இப்பாடம் ஒரு அறிவியல் பாடம் என்றனர்)\nநீ அரசியலின் மீது ஆர்வம் இல்லாமல் கூட இருக்கலாம்.ஆனால் அரசியல் உன்மீது ஆர்வமாக இருக்கிறது என்னும் கூற்று கீழ்க்கண்டவர்களில் யாருடையது ஆகும்\n(குறிப்பு - நீ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீ எப்படியாக வேண்டுமானாலும் மாற விரும்பலாம், நீ அரசியலின் மீது ஆர்வம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் அரசியல் உன்மீது ஆர்வமாக இருக்கிறது என்பது மார்ஷல் பர்மன் என்பவருடைய புகழ்மிக்க கூற்றாகும்)\nதத்துவார்த்த அணுகுமுறை சிந்தனையாளர் அல்லாதவர் யார்\n(குறிப்பு - பழங்கால பாரம்பரிய அணுகுமுறையான தத்துவார்த்த அணுகுமுறை சிந்தனையாளர்கள் அரிஸ்டாட்டில், பிளாட்டோ, லியோ ஸ்ட்ராஸ் போன்றவர்கள் ஆவர்)\nசட்டப்பூர்வ அணுகுமுறை சிந்தனையாளர் அல்லாதவர் யார்\n(குறிப்பு - பழங்கால பாரம்பரிய அணுகுமுறையாக சட்டபூர்வ அணுகுமுறை சிந்தனையாளர்கள் சீசேரோ, ஜீன் போடின், ஜான் ஆஸ்டின் போன்றவர்கள் ஆவர். சபைன் என்பவர் வரலாற்று அணுகுமுறை சிந்தனையாளர் ஆவார்)\nஅரசியல் அறிவியல் அணுகுமுறை மற்றும் அதன் சிந்தனையாளர்களை பொருத்துக\nதத்துவ அணுகுமுறை - a) ஆர்தர் பென்ட்லீ\nவரலாற்று அணுகுமுறை - b) மாக்கியவல்லி\nசட்டபூர்வ அணுகுமுறை - c) அரிஸ்டாட்டில்\nநிறுவன அணுகுமுறை - d) ஜான் ஆஸ்டின்\n(குறிப்பு - தத்துவார்த்த அணுகுமுறை, வரலாற்று அணுகுமுறை, சட்டபூர்வ அணுக���முறை, நிறுவன அணுகுமுறை இவை நான்கும் அரசியல் அறிவியலை படிப்பதற்கான பழங்கால பாரம்பரிய அணுகு முறைகள் ஆகும்)\nஅரசியல் அறிவியலை படிப்பதற்கான நவீன அணுகுமுறைகளில் அல்லாதது எது\n(குறிப்பு - அரசியல் அறிவியலை படிப்பதற்கான நவீன அணுகுமுறைகள் ஆவன, சமூகவியல் அணுகுமுறை, உளவியல் அணுகுமுறை, பொருளியல் அணுகுமுறை, நடத்தையியல் அணுகுமுறை மற்றும் மார்க்சிய அணுகுமுறை ஆகும்.)\nசமூகவியல் அணுகுமுறை - a) காரல் மார்க்ஸ்\nஉளவியல் அணுகுமுறை - b) விளாடிமிர் லெனின்\nபொருளியல் அணுகுமுறை - c) டேவிட் ட்ரூமன்\nமார்க்சிய அணுகுமுறை - d) மேக் ஐவர்\n(குறிப்பு - அரசியல் அறிவியலை படிப்பதற்கான அணுகுமுறைகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பாரம்பரிய அணுகுமுறைகள் என்பன அனுமானங்கள் மற்றும் கருத்தறிவு அடிப்படையிலானவை. தற்கால அணுகுமுறைகள் என்பவை அனுபவ அறிவு மற்றும் அறிவியல் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்)\nஅரசியலை கற்பதற்கான மிகவும் பழமையான அணுகுமுறையாக கருதப்படுவது எது\n(குறிப்பு - தத்துவார்த்த அணுகுமுறை என்பது தான் அரசியலை கற்பதற்கான மிகவும் பழமையான அணுகுமுறையாகும். இதனை அனுமானங்கள் மற்றும் மனோதத்துவ அல்லது நன்னெறி சார்ந்த அணுகுமுறை என்றும் கூறலாம்)\nஅரசியலின் முறையான அமைப்புகளான சட்டமன்றம், நீதித்துறை மற்றும் செயலாட்சித்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அரசியல் அறிவியலை அணுகுவது கீழ்க்கண்டவற்றுள் எது\n(குறிப்பு - அரசியலின் முறையான அமைப்புகளான சட்டமன்றம், நீதித்துறை மற்றும் செயலாட்சிதுறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அரசியல் அறிவியலை அணுகுவது நிறுவனம் சார்ந்த அணுகுமுறை ஆகும். இந்த அணுகுமுறையை கட்டமைப்பு அணுகுமுறை என்றும் சிலர் கூறுகிறார்கள்)\nசமூகவியல், சட்டம் மற்றும் பொருளியல் காரணிகளை புறந்தள்ளும் அணுகுமுறையாக கருதப்படுவது எது\n(குறிப்பு - உளவியல் அணுகுமுறையானது அரசியல் மற்றும் சமூக நிறுவனங்கள் உளவியல் விதிமுறைகளின் அடிப்படையில் இயங்கவேண்டியதின் அவசியத்தை விளக்குகின்றன. இந்த அணுகுமுறை அரசியல் தலைவர்களைப் பற்றிய உளவியல் பகுப்பாய்வு அரசியலைப்பற்றி குறிப்பிடத்தகுந்த அறிவு வெளிப்படுவதாக அனுமானிக்கிறது)\nமார்க்சிய அணுகுமுறை கீழ்க்கண்டவற்றில் எதை விளக்குகிறது\nசமூக உறுப்���ினர்களின் அரசியல் நடத்தையை சமூக சூழலில் புரிந்து கொள்ளுதல்\nசமூக நிறுவனங்கள் உளவியல் விதிமுறைகளின் அடிப்படையில் இயங்க வேண்டும்.\nஅரசியல் மற்றும் பொருளியல் சக்திகள் இரண்டையும் பிரிக்க முடியாது.\nஒரு அரசின் கீழ் வாழும் மனிதர்களின் மனப்பாங்கு மற்றும் முன்னுரிமைகளை விளக்குதல்.\n(குறிப்பு - பிற தற்கால அணுகுமுறைகளை காட்டிலும் மார்க்சிய அணுகுமுறை அடிப்படையில் மிகவும் வேறுபட்டதாகும். இது அரசியல் மற்றும் பொருளியல் சக்திகள் ஆகியவை ஒன்றோடு ஒன்று உட்செயல்பாட்டிலான தொடர்பு கொண்டவை என்பதனையும் இவை இரண்டையும் ஒன்றைவிட்டு ஒன்றினை பிரிக்க முடியாது என்பதனையும் விளக்குகிறது)\nகீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது\nஅரசும் அதன் நிறுவனங்களும் வரலாற்றின் படிப்படியான வளர்ச்சியால் உருவானவையாகும்.\nஅரசு தனக்குரிய பல பொதுவான சட்டங்களையும் கொள்கைகளையும் வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலேயே கண்டறிந்துள்ளது.\nஅரசியல் வரலாறு என்பது அரசியல் நிகழ்வுகளையும் அரசியல் இயக்கங்களையும் விவரிப்பது ஆகும்.\nI, II மட்டும் சரி\nII, III மட்டும் சரி\nI, III மட்டும் சரி\n(குறிப்பு - ஃபிரீமேன் (Freeman) என்பவரின் கூற்றுப்படி வரலாறு என்பது கடந்த கால அரசியல், அரசியல் என்பது நிகழ்காலத்தின் வரலாறு என்பது ஒரு சரியான மற்றும் பொருத்தமான விளக்கமாகும்)\n\"அரசியல் அறிவியல் இல்லாத வரலாறு பழமே இல்லாத ஒரு மரம்\" என்னும் புகழ்மிக்க கூற்று யாருடையது ஆகும்\n(குறிப்பு - அரசியல் அறிவியல் இல்லாத வரலாறு பழமே இல்லாத ஒரு மரம் என்றும் அதே போல வரலாறு இல்லாத அரசியல் அறிவியல் என்பது வேரில்லாத ஓர் மரம் ஆகும் என்று ஜான் சீலே (John Seeley) என்னும் அறிஞர் விளக்குகிறார்)\n_________ என்பது அரசியல் அறிவியலின் ஒரு கிளை பிரிவு என்று பண்டைய கிரேக்கர்கள் கருதினார்கள்.\n(குறிப்பு - பொருளியல் என்பது அரசியல் அறிவியலின் ஒரு கிளை பிரிவு என்று பண்டைய கிரேக்கர்கள் கருதினார்கள். அவர்கள் அரசியல் அறிவியல் பாடத்தை, அரசியல் பொருளாதாரம் என்று அழைத்தனர்.)\nகீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது\nஅறவியல் என்பது அரசியலோடு நெருங்கிய தொடர்புடைய சமுதாயத்தில் தனி மனிதனுடைய நடத்தையை கட்டுப்படுத்தும் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை உருவாக்குவதாகும்.\nஅறவியல் என்பது நீதி முறைமையின் அறிவியலாகும்.\n(க��றிப்பு - அரசியல் அறிவியல் மற்றும் அறவியல் ஆகிய இரண்டு பாடல்களும் மனித சமுதாயத்தை மிகவும் சரியான மற்றும் அன்பான வாழ்வினை நோக்கி நெறிப்படுத்துவனவாகும்)\nகீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது\nகூற்று 1 - அரசியல் அறிவியலும், சமூகவியலும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடைய பாடங்கள் ஆகும்.\nகூற்று 2 - அரசு மற்றும் பிற அரசியல் நிறுவனங்கள் அனைத்தும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதன் அடிப்படை தகவல்களை சமூகவியல் பாடமே நமக்கு தர முடியும்.\nகூற்று 3 - அரசியல் அறிவியல் பாடத்தினை கொள்கை அறிவியல் பாடம் என்று அழைக்கலாம்.\nகூற்று 1, 2 மட்டும் சரி\nகூற்று 2, 3 மட்டும் சரி\nகூற்று 1, 3 மட்டும் சரி\n(குறிப்பு - சமூகவியல் அறிவு இல்லாமல் எந்த ஒரு நாட்டின் அரசியலையும் சிறப்பாக நடத்த முடியாது. அதேபோல சமூகவியலுக்கு அரசியல் அறிவியலானது அரசின் அமைப்பு மற்றும் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் சமுதாயத்தை எவ்வாறு பெருமளவில் பாதிக்கிறது என்பன பற்றிய தகவல்களை தருகிறது)\nமனிதர்களின் பல புதிரான நடவடிக்கைகளை பற்றி அறிந்துகொள்ளும் விடை பகுதி உளவியல் பாடத்தில் உள்ளது என்னும் கூற்று கீழ்கண்டவர்களில் யாருடையதாகும்\n(குறிப்பு - உளவியல் என்பது மனித நடத்தையின் அனைத்து அம்சங்களையும் பற்றி படிக்கும் ஒரு பாடமாகும். அரசியல் அறிவியல் என்பது மனிதர்களின் அரசியல் நடவடிக்கைகளைப் பற்றிய ஒரு பாடமாகும்)\nஅரசியல் அறிவியல் பாடம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது\nஅரசியல் அறிவியல் பாடம் என்பது ஆளுகை என்பதனை முறையாக படிக்க உதவும் ஒரு பாடமாகும்.\nஅரசியல் அறிவியல் பாடத்தில் அறிவியல்பூர்வமான முறைகளும், செயலறிவிலான பகுப்பாய்வும் செயல்படுத்தப்படுகின்றன.\nஅரசியல் அறிவியலானது அரசு அதன் அங்கங்கள் மற்றும் நிறுவனங்களை ஆராய்கிறது.\nI, II மட்டும் சரி\nII, III மட்டும் சரி\nI, III மட்டும் சரி\n(குறிப்பு - அரசியல் அறிவியல் பாடத்தில் சமூகம், பண்பாடு, பொருளாதாரம் மற்றும் உளவியல் காரணிகள் அதிகம் கலந்துள்ளன. பிற சமூக அறிவியல் பாடங்கள் அனைத்திலிருந்தும் அரசியல் அறிவியல் பாடம் நிறைய கருத்துக்களையும் தகவல்களையும் பெற்றிருந்தாலும் அதிகாரத்தின் மீதான அதன் தனி கவனம் அதனை துறைகளிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது)\nகௌடில்யரால் எழுதப்பட்ட அர்த���தசாஸ்திரம் கீழ்காணும் எந்த நூற்றாண்டினை சார்ந்தது ஆகும்\n(குறிப்பு - அர்த்தசாஸ்திரம் என்பது அரசியல் பொருளியல் மற்றும் நிர்வாக ஆளுகை பற்றிய நூலாகும். இது கௌடில்யர் என்பவரால் எழுதப்பட்டது. இது மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தது ஆகும். கௌடில்யர், சாணக்கியர் என்றும் அழைக்கப்பட்டார்)\nசமூகத்தில் ஒரு சிலருக்கு பாரம்பரியம், உள்ளுணர்வு, அதிக அறிவு போன்றவைகளின் அடிப்படையில் மற்றவர்களை விடவும் சிறப்பு தகுதிகளையும் அதிகாரங்களையும் வழங்குவது எவ்வாறு அழைக்கப்படுகிறது\n(குறிப்பு - சமூகத்தின் ஒருசிலருக்கு பாரம்பரியம், உள்ளுணர்வு, அதிக அறிவு, செல்வம், சிறப்புத் திறமைகள், அனுபவம் போன்றவைகளின் அடிப்படையில் மற்றவர்களை விடவும் சிறப்பு தகுதிகளையும் அதிகாரங்களையும் வழங்குவது உயர்குடியினவாதம் (Elitism) என்றழைக்கப்படுகிறது)\nஒரு பேரரசு அல்லது நாடு தனது ஆதிக்க அதிகார வரம்பினை வேறொரு நாட்டின் மீது செலுத்தி அதனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது\n(குறிப்பு - காலனி ஆதிக்கம் என்பது ஒரு நாடு தனது கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு நாட்டின் மீதோ அல்லது அந்த நிலப்பரப்பின் மீதோ அல்லது மக்களின் மீது கட்டுப்பாடு செலுத்தி அதனை ஆட்சி செய்வது ஆகும்)\nகருத்தறிவு என்பதற்கான சரியான விளக்கம் கீழ்க்கண்டவற்றுள் எது\nசரியான நடத்தையின் அடிப்படையில் அனுமானித்து எடுக்கப்படும் தரநெறியிலான கருத்து முடிவாகும்\nசரியான பேச்சின் அடிப்படையில் அனுமானித்து எடுக்கப்படும் தரநெறியிலான கருத்து முடிவாகும்.\nசரியான எழுத்தின் அடிப்படையில் அனுமானித்து எடுக்கப்படும் தரநெறியிலான கருத்து முடிவாகும்\nஇவை அனைத்தும் சரியானது ஆகும்\n(குறிப்பு - கருத்தறிவு (Normative) என்பது சரியான நடத்தை, பேச்சு, எழுத்து ஆகியவைகளின் அடிப்படையில் அனுமானித்து எடுக்கப்படும் தரநெறியிலான கருத்து முடிவாகும்)\nஅரசியல் நிறுவனங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது\n(குறிப்பு - அரசியல் இயக்கவியல் (Political Dynamics ) என்பது அரசியல் நிறுவனங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் தன்மையை குறிப்பதாகும். நாட்டின் நிர்வாகம் மற்றும் அதன் உள்��ாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகள் பற்றியும் ஆளுகை பற்றியும் படிக்க உதவும் கலை அரசியல் என்பதாகும்)\nஇந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் Online Test 11th Economics Lesson 2 Questions in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udayakumarn.in/blogs/tamil", "date_download": "2020-08-04T05:43:26Z", "digest": "sha1:NILBOSMYSJAUYNEA7UNB6HUW2SNTOM6N", "length": 35855, "nlines": 321, "source_domain": "udayakumarn.in", "title": " Udayakumar Nalinasekaren - Portfolio - Tamil Articles", "raw_content": "\nஇதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா\nமெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும் வீணே சிறையில் பூட்டிவிடும் பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னை புகழ்ந்தே பாடல் புனைந்து விடு...\nவரி விதிப்பதில் அரசனின் மேன்மையும் பொறுப்பும்....\nடிஜிட்டல் என்பதற்கு தமிழ் சொல் எண்ணியல். தமிழ் மொழியின் புராதனத்தை நாம் மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறோம். ஆயினும் எண்ணியல் என்ற வார்த்தை பிரயோகம்...\nஊழல் அதிகாரிகளும் தரம் பிரித்த மன்னனும்\nஒரு நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ...\nஒரு ஊரில் ஒரு தனவந்தர் இருந்தார். அவர் காலி மனைகளை வாங்கி அவற்றில் வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார். தன் தொழிலுக்கு உதவியாக ஒரு கொத்தனாரை வேல...\nஒரு நாள் ஒரு ஜென் துறவியிடம் ஒரு சாமுராய் வீரர் வந்தார். ஜென் துறவி அமைதியாக அமர்ந்திருந்தார். சாமுராய் வீரர் துறவியிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் எ...\nஒரு பெரிய பயிற்சி வகுப்பில் மனித வள மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்தது பேச்சாளர் செய்திகளை ஆழமாகப் பதியச் செய்வதில் வல்லவர். பயிற்சி பெறுப...\nஆங்கிலேயப் பண்ணையில் ஒரு எலி வாழ்ந்து வந்தது. பண்ணைக்கு சொந்தக்காரனும் அவன் மனைவியும் பண்ணையில் ஒரு கோழியும், பன்றியும், மாடும் வளர்த்தனர். எலி செய்த...\nஎன் அடிமைகளுக்கு நீ அடிமை\nமாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும் படி கேட்டுக்...\nவெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்தில்பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாதுநெட்டிருப்பாரைக்கு நெக்குவிடா பாறைபசுமரத்து வேருக்கு நெக்குவிடும் - அவ்வையார் ...\nஇந்தியக் குடியரசு தினம் - 26 ஜனவரி 2011\nஇன்று கொடி��ேற்றி இந்தியக் குடியரசின் பழம் பெருமைகளையும் பழைய தலைவர்களின் வீர தீரச் செயல்களையும் பற்றி அசை போட்டுப் பறைசாற்ற இருக்கும் மக்கள் கவனத்திற்...\nதிருமூலரின் திருமந்திரம் - ஐம்புலன் அடக்குதல் திருமந்திரம் என்பது திருமூலரின் 3000 பாடல் கொண்ட திரட்டு. நறுக்கென்று நாலு வரிகளில் நுட்பமான பொருள் பதி...\nபாரதியின் எழுச்சியூட்டும் பாடல் வரிகள்: ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா களிபடைத்த மொழியினாய் வா வா வா கடுமை கொண்ட தோளினா...\nபெங்களூருவில் கார் ஒட்டி அலுத்துப் போய் \"இதற்கு மாட்டு வண்டியே தேவலாம்\" என்று யோசித்திருக்கிறீர்களா பெங்களூரு வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் இப்போது...\nஅன்பிற்கு மொழியும் வடிவமும் கிடையாது\nஒரு ஊரில் தங்கத்தால் மெல்லிய தாள் செய்து விற்கும் தொழில் செய்து வந்தார் ஒருவர். அவருக்கு எட்டு வயதில் ஒரு மகள் இருந்தாள். ஒரு நாள் அந்தக் குழந்தை அப்ப...\nஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை. ஒரு முறை...\nஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள...\nகடேந்திர நாதர் என்ற விளையாட்டுச் சித்தர் பாடியிருக்கும் சித்தர் பாடலில் இருந்து ஒரு பகுதி தாய்தந்தை கூடுவதும் விளையாட்டே - பூவில் தநயனாய் வந்ததுவும...\nவெங்காரம் என்ற மருந்து உப்பை உபயோகிக்கும் போது மிகவும் துன்பம் தரும். ஆனால் அது நோயைப் போக்கி நன்மை தரும். சிங்கி எனப்படும் (இது Arsenic என்றும் ஒரு வ...\nதமிழ் நாட்டில் தாது வருடப் பஞ்சக் கொடுமை\n1876 ஆம் ஆண்டு தமிழில் தாது வருடம். அந்த ஆண்டு தமிழகத்தில் சொல்ல முடியாத அளவு பஞ்சம். அந்தப் பஞ்சம் பற்றி நடராஜன் என்பவர் பாடிய நாட்டுப் பாடல் இங்கே....\n - ஐரோப்பிய குட்டி கதை\nஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான். அது ஒரு மிகப் பழைய...\nசிஙகமும் பங்கும் - ஆப்பிரிக்கக் குட்டிக் கதை\nசிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கே...\nஏமாந்த சிறுத்தை - கிழக்கு ஆப்பிரிக்க குட்டி கதை\nஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் ஒரு புள்ளி மானையும் கண்டது. அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன...\n\"எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்\nஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, \"இவர...\nஎலியும் பாலும் - ரஷிய குட்டிக் கதை\nபசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உய...\nஅக்பரின் நாவிதனுக்கு பீர்பாலைப் பிடிக்காது. அவரை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாகத் திரிந்தான். ஒரு நாள் காலை அக்பருக்கு முகச் சவரம் செய்து கொண்டிருந்த ...\nஎனக்குப் பிடித்த தமிழ் குட்டிக் கதைகளை இங்கே தொகுத்து வழங்கி இருக்கிறேன். இவை நான் எழுதிய கதைகள் அல்ல. நான் படித்த கதைகளில் சிறந்த நீதியோ அல்லது சுவார...\nநாலடியார் பாடல் - எது பெருமை\nஇசைந்த சிறுமை இயல்பிலாதார் கண்பசைந்த துணையும் பரிவாம் - அசைந்தநகையேயும் வேண்டாத நல்லறிவார் கண்பகையேயும் பாடு பெறும் - நாலடியார் நற்பண்பில்லாதவனை சிறு...\nபடம் : (1999)இசை : ஏ.ஆர். ரஹ்மான்வரிகள் : வைரமுத்து ஒஹொஹோ கிக்கு ஏறுதேஒஹொஹோ வெட்கம் போனதே...\nசிக்கு புக்கு திரைப்பட அனுபவம்\nடிசம்பர் 4, 2010 - தமிழ் திரைப்பட உலகில் இப்போது வார்ப்பு ஒன்று வைத்திருக்கிறார்கள். 'ஜப் வி மெட்' ஹிந்தித் திரைப்படத்திற்குப் பிறகு ஏற்படுத்தப் பட்ட ...\nநவம்பர் 28, 2010 - அமெரிக்கத் தூதரகத்திற்கு நேர் எதிரே, சென்னை மாநகரத்தின் நடு மத்தியில் தமிழ்ப் பூங்கா ஒன்று திறந்திருக்கிறார்கள். பெயர் செம்மொழிப் ப...\nமந்திரப் புன்னகை - திரைப்பட அனுபவம்\nநவம்பர் 20, 2010 - படத்தை கரு பழனியப்பன் இயக்கி நடித்திருக்கிறார். இடைவேளைக்கு அப்புறம்தான் படம் எழுந்து உட்கார வைக்கிறது. அது வரை திரையரங்கில் பலருக்...\nநவம்பர் 1, 2010 - இன்று லண்டனில் நிறையப் பேர் சட்டையில் ஒற்றை பாப்பி மலர் அணிந்திருந்தார்கள். போர் வீரர்கள் சிலைகளுக்குக் கீழே பாப்பி மலர் கொத்துக்கள்...\nஏழு ஸ்வரங்களுக்குள் - கண்ணதாசன் பாடல்\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்விகாணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம் காலை எழு...\nஆகஸ்ட் 15, 2010 - பாரதிதாசன் நாட்டியல் நாட்டுவோம் பாடலில் இருந்து ஒரு பகுதி தென்பால் குமரி வடபால் இமயம்கிழக்கிலும் மேற்கிலும் கடலாய்க் கிடந்தபெருநிலத...\nஎண்ணத்தின் உயரம் எதுவோ ...\nசமீபத்தில் கேட்டு ரசித்த திரைப்படப் பாடல் வரிகள்.. உள்ளத்தின் வயது எதுவோஉலகத்தின் வயது அதுவே எண்ணத்தின் உயரம் எதுவோஇதயத்தின் உயரம் அதுவே எண்ணத்தின் உயரம் எதுவோஇதயத்தின் உயரம் அதுவே \nஎளிமையான உவமைகள், வலிமையான சொற்கள், ஆழமான கருத்துகள், அருமையான பாடல். இது திரைப்படப் பாடல். எப்பொழுது கேட்டாலும் மனதை உயரப் பறக்கச் செய்யும் பாடல். ...\nஉலக நாடுகள் தத்தம் நாணய மதிப்பை எந்த அளவில் குறியிட்டு நிறுத்துவது என்ற போட்டா போட்டியில் இன்று ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த எலிப் பந்தயத்தைப் பற்றி பி...\nஅக்டோபர் 9, 2010 - விகடனில் பயனுள்ள கட்டுரைகள் எழுதுகிறார்கள். வருங்காலத் தொழில் நுட்பம் என்ற பகுதியில் சமூக ஊடகம் பற்றிய ஒரு எளிய கட்டுரை கருத்தைக் க...\nஅக்டோபர் 3, 2010 - மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார், காதலியின் ஏக்கத்தை மதியார் என்ற ரேஞ்சில் ரஜினி தன் போலவே உருவம் கொண்ட ஒழுக்கமான ர...\nசார்லஸ் 1859 ஆம் வருடம் உலகிற்கு அறிமுகப் படுத்திய பதம் \"இயற்கைத் தெரிவு\" (Natural Selection). சூழ்நிலைக்குப் பொருந்தும் உயிரினங்களே உலகில் பிழைத்திர...\nஇனிது இனிது - திரைப்பட அனுபவம்\nமுழுக்க முழுக்க வேலூர் தொழில் நுட்பக் கல்விக் கூடத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். புதிய இயக்குனர் கே வி குஹன் படம் பார்ப்பவர்கள் அவரவர் மனக்...\nநான் மகான் அல்ல - திரைப்பட அனுபவம்\nஆகஸ்ட் 23, 2010 - இரண்டுங்கெட்டான் வயசு போதைப் பழக்கக் கும்பல் கார்த்தியின் அப்பாவுடைய வாடகை வண்டியில் ஒரு பெண்ணை, அவள் காதலனுடன் திருமணம் செய்து வைக்...\nமனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது திருமணத்திற்கு முன்பா, பின்பா\nஇது பட்டிமன்றத் தலைப்பு. சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். சாலமன் பாப்பையா நடுவர். நிறையப் பேசினார்கள். கைதட்டல் மற்றும் சிரிப்பொ...\n\"ஆண்டு பலவாக நரையிலவாகுதல்யாங்காகியர் என வினவுதிராயின்மாண்டவென் மனைவியோடு மக்களும் நிரம்பினர்யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும்அல்லவை செய்யான் காக்க ...\n\"வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாதுகொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாதுகள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிதுகல்வி என்னும் பொருள் இங...\nதலைமைப் பண்புகள் - அடுத்தவரை புரிந்து கொள்வது - வள்ளுவர் வாக்கு\nதலைமைப் பொறுப்பில் (Leadership position) இருப்பவன் கற்றுக் கொள்ள வேண்டிய திறன்களைப் பற்றி வள்ளுவர் அறிந்து சொல்லியிருக்கிறார். எந்தத் தலைப்பை எடுத்துக...\nவாழ்வு - பாரதிதாசன் பாடல்\nஅச்சம் தவிர்ந்தது - நல்லன்பின் விளைவது வாழ்வுமச்சினில் வாழ்பவரேனும் - அவர்மானத்தின் வாழ்வது வாழ்வுஉச்சி மலை விளக்காக - உலகோங்கும் புகழ் கொண்ட தானபச்...\nமன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்துன்னியார் துய்ப்பர் தகல் வேண்டா - துள்ளிக்குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம்உழை தங்கண் சென்றார்க்கு ஒருங்கு ப...\nமதராசப்பட்டினம் - திரைப்பட அனுபவம்\nஜூலை 25, 2010 - பணி நிமித்தம் வெள்ளி இரவு பயணப் பட்டிருக்க வேண்டும். திடீரென ரத்தாகி விட்டது. கையில் லட்டு போல் கிடைத்த முழு வாரக் கடைசி. இரண்டு திரைப...\nபிழை பொறுத்தல் - உண்மையான நட்பின் தன்மை\nஇன்னா செயினும் இனிய ஒழிகென்றுதன்னையே தான் நோவின் அல்லது - துள்ளிக்கலந்தாரைக் கைவிடுதல் கானகநாடவிலங்கிற்கும் விள்ளல் அரிது பொருள்: காடுகளை உடைய நாட்டின...\nபிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாதுஇறக்குங் க...\nஜூலை 11, 2010 - வீரப்பன் போல் ஒர் மனிதனை ராவணனாகவும், காவல் துறை மேற்பார்வை அதிகாரி (SP) ஒருவரை ராமனாகவும், அவர் மனைவியை சீதையாகவும், ஊறுகாய் கடிக்க க...\nநான் செய்ய நினைத்திருந்த காரியம். \"ட்விட்டரில்\" (twitter) ஒரு நல்ல மனம் படைத்தவர் முந்திக் கொண்டிருக்கிறார். சூழ்ச்சி முடிவு செய்த பிறகு செயல்படுவதை க...\nகடமையைச் செய். பலனை எதிர் பார்க்காதே\nபகவத் கீதை சொல்லும் அறிவுரை \"கடமையைச் செய். பலனை எதிர் பார்க்காதே\nஉண்பது நாழி, உடுப்பவை இரண்டே..\nஅண்மையில் பதிப்பித்து வெளியிட்டிருக்கும் கீதத்தில், இந்தப் இடுகையின் தலைப்பில் உள்ள வரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை நக்கீரனார் பாடிய புற��ானூற்றுப் ...\nஎன்றும் இனிக்கும் எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் குரலில் தமிழிசை \nஅகங்காரம் கூடாதென்று சொல்லும் ஒரு பாடல்\nஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும் - குறள்...\nஉலகிலே சாந்தி நிலவ வேண்டும்\nபாடியவர்: சுதா ரகுநாதன் சாந்தி நிலவ வேண்டும். உலகிலே சாந்தி நிலவ வேண்டும், ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்....\nஉன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்\nகவிஞர் கண்ணதாசனின் வைர வரிகள் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்தலை வணங்காமல் நீ வாழலாம்...\nஉலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞ...\nமனதில் உறுதி வேண்டும்வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கை பட வேண்டும்...\nமே 7, 2010 அன்று சத்யம் திரையரங்கில் இந்தப் படம் பார்த்தேன். சனிக் கிழமை மதியம் படம் ஆரம்பிக்கும் போது அரங்கு நிறைந்திருக்கவில்லை. முதலில் வந்திருந்தவ...\nஆட்டோகிராஃப் படத்தில் வரும் அருமையான பாடல் வரிகள் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே, இரவானால்...\nஇந்தத் தலைப்பில் (மே மாதம் 2010) 'நீயா நானா' நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக ஏறக்குறைய குடுமிப் பிடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதைக் கவனித்த...\n'ஆந்த்ரப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார்\nமுதலாளி என்பவர் முதல் அளிப்பவர். தொழிலாளி என்பவர் தொழில் செய்பவர். 'ஆந்த்ரப்ரெனர்' (Entrepreneur) என்பவர் யார் 'ஆந்த்ரப்ரெனர்' என்பவர் தன்னையும், தன்...\nநாகர்கோவிலைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஒன்று தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த முப்பது குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து குழந்தைகள் நாடாளுமன்றம் ஒன்றைத்...\nகுடியிருக்க ஒரு குச்சு வீடு\n\"எனக்கு குடியிருக்க ஒரு குச்சு வீடு மட்டும் கட்டித் தாருங்கள். வேறு எதுவும் வேண்டாம்\" என்று என் தாயார் அடிக்கடி என் தந்தையிடம் சொல்வார். இது ஒவ்வொரு ம...\nபோயிங் 747 ஜம்போ விமானம் உண்மையிலேயே மூக்கில் விரல் வைத்து வியக்கக் கூடிய தொழில் நுட்ப அற்புதம். அது டன் கணக்கில் பயணிகள், அவர்தம் உடமைகள் ஏற்றிக் கொண...\nஷில்பா ஷெட்டியின் அந்தர் பல்டி \nஇன்���ு நாட்டை உலுக்கும் இரண்டு மிகப் பெரிய விவகாரங்களில் ஒன்று ஷில்பா விவகாரம். மூன்று கோடி ஒப்பந்தம் போட்டு லண்டனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஒப்பந்...\nசென்னையில் ஹெச் சி எல் கச்சேரித் தொடர்\nஹெச் சி எல் (HCL) இந்திய மண்ணில் பிறந்து ஒரு புகழ் மிக்க பன்னாட்டு நிறுவனமாக சிறப்புடன் வளர்ந்திருக்கிறது. இன்றைய தேதியில், ஆண்டொன்றுக்கு 3.5 பில்லியன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/07/26072018-main.html", "date_download": "2020-08-04T04:51:53Z", "digest": "sha1:ERAK3FWVUTLZA2P3M2MPGIZ3TU4WHRVY", "length": 6430, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மூன்றாம் நாள் உண்ணாவிரதம் - 26.07.2018 - சேலம் MAIN", "raw_content": "\nமூன்றாம் நாள் உண்ணாவிரதம் - 26.07.2018 - சேலம் MAIN\nAUAB கூட்டமைப்பின், போராட்ட அறைகூவல்படி, நமது மாவட்ட சங்கங்கள் சார்பாக, 26.07.2018 அன்று மூன்றாம் நாள் உண்ணாவிரத போராட்டம், சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு, தோழர்கள் M . விஜயன், (BSNLEU), P. இளங்குமரன் (SNEA), S . சேதுபதி (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினார்கள். போராட்டத்தை துவக்குவதுற்கு முன்பு, 24.07.2018 அன்று கர்நாடக மாநிலம், பீஜாப்பூர் AUAB போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் துறந்த தோழர் V. K . மகுளி, DGM அவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபோராட்டத்தை தோழர் S . தமிழ்மணி, தமிழ் மாநில உதவி தலைவர், BSNLEU முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். சேலம் மாவட்ட DGM (PLG), திரு. அண்ணாதுரை உண்ணாவிரத பந்தலுக்கு வந்து போராட்டத்தை வாழ்த்தி பேசினார். SNEA CEC உறுப்பினர் தோழர் M.R . தியாகராஜன், DGM(CM) வாழ்த்துரை வழங்கினார்.\nதோழர் K . பாலசுப்ரமணியன்,(AIBSNLEA), S . ஹரிஹரன்(BSNLEU), R. ஸ்ரீநிவாசன் (SNEA), D. பிரசாத் (AIBSNLEA) , P . தங்கராஜு (BSNLEU), M . சண்முகம் (BSNLEU), M . செல்வம், மாவட்ட செயலர், TNTCWU A. மதியழகன் (AIBDPA), P . ராமலிங்கம் (AIBSNLPWA) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.\nபின்னர் சேலம் மாவட்ட செயலர்கள், தோழர் M . சண்முகசுந்தரம், (AIBSNLEA), R . மனோகரன் (SNEA), E . கோபால், (BSNLEU) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். மாவட்டம் முழுவதிலுமிருந்து, சுமார் 300 தோழர்கள் (75 பெண்கள் உட்பட) போராட்டத்தில் கலந்து கொண்டது நல்ல அம்சம். தோழர் S . ஹரிஹரன் (BSNLEU) நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.\n மூன்று நாட்களும், சுமார் 700 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்ட பந்தலுக்கு வந்து போராட்டத்திற்கு ஆதரவு தந்தது, கோரிக்க��யின் நியாயத்தை உணர்த்தும் விதத்தில் இருந்தது. நிறுவன வருவாயை அதிகரிக்க, 4G தொழிநுட்பம் BSNL நிறுவனத்திற்கு, கட்டுப்பாடுகள் ஏதுமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்பது பிரதானப்படுத்தப்பட்டது. மூன்று நாட்களும், மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் பந்தலுக்கே வந்து ஆதரவு வழங்கியது போற்றுதலுக்குரியது. இதுபோக ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டது நல்ல அம்சம். ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் வெற்றி பெற உடல் உழைப்பு வழங்கியது பாராட்டுக்குரியது. மூன்று சங்க மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள் தோழர்களே திரட்டுவதில் எடுத்து கொண்ட முயற்சி நல்ல பலன் தந்தது. அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். போராட்ட களத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்த மெய்யனுர், MAIN பகுதி தோழர்களுக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_2012.05.30", "date_download": "2020-08-04T05:09:12Z", "digest": "sha1:J4NZQMQD4UKQKIUKO2YITWRCVUO2PKEH", "length": 2767, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "தின முரசு 2012.05.30 - நூலகம்", "raw_content": "\nதின முரசு 2012.05.30 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2012 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 25 சூலை 2017, 05:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-15-03-2020/?vpage=0", "date_download": "2020-08-04T06:04:10Z", "digest": "sha1:3VHSCHVIPN2PQIQ2URTCNUHVQJC5H2HW", "length": 2511, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "முதன்மை செய்திகள் ( 15-03-2020) | Athavan News", "raw_content": "\nமீண்டும் பாடசாலை திறக்கப்படும்போது இரண்டாவது அலை கொவிட்-19ஐ தடுக்க போதுமான பாதுகாப்பு இல்லை\nமேலும் ஒரு உப பொலிஸ் பரிசோதகர் கைது\nராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nசிறிதாக்கப்பட்ட அணு சாதனங்களை உருவாக்குகிறதா வடகொரியா\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா\nமுதன்மை செய்திகள் ( 15-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 19-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 18-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 17-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 16-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 14-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 13-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 12-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 11-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 10-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 09-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 08-03-2020)\nமுதன்மை செய்திகள் ( 07-03-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-08-04T04:49:36Z", "digest": "sha1:D7ENPGDUC7WVW6Y5ISEONG42UJWFUWSM", "length": 5872, "nlines": 152, "source_domain": "dialforbooks.in", "title": "முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் – Dial for Books", "raw_content": "\nHome / Product Author / முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்\nவானதி பதிப்பகம் ₹ 50.00\nகோதையின் பாதை – V\nவானதி பதிப்பகம் ₹ 100.00\nகோதையின் பாதை – IV\nவானதி பதிப்பகம் ₹ 90.00\nகோதையின் பாதை – III\nவானதி பதிப்பகம் ₹ 90.00\nகோதையின் பாதை – II\nவானதி பதிப்பகம் ₹ 100.00\nகோதையின் பாதை – I\nவானதி பதிப்பகம் ₹ 120.00\nவானதி பதிப்பகம் ₹ 120.00\nவானதி பதிப்பகம் ₹ 70.00\nவானதி பதிப்பகம் ₹ 100.00\nவானதி பதிப்பகம் ₹ 110.00\nவானதி பதிப்பகம் ₹ 100.00\nவானதி பதிப்பகம் ₹ 100.00\nவானதி பதிப்பகம் ₹ 80.00\nவானதி பதிப்பகம் ₹ 200.00\nவானதி பதிப்பகம் ₹ 210.00\nவானதி பதிப்பகம் ₹ 120.00\nAny Imprintவானதி பதிப்பகம் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tneb-bill-last-date-july-15-without-fine-reminder/articleshow/76970650.cms", "date_download": "2020-08-04T05:47:53Z", "digest": "sha1:FMLGI4PQM7YSO7EIC4RZEVZ44TEGKGWH", "length": 13350, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "eb bill last date: மின் கட்டணம் செலுத்த மறக்காதீங்க, லாஸ்ட் டேட்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமின் கட்டணம் செலுத்த மறக்காதீங்க, லாஸ்ட் டேட்\nமின் கட்டணம் செலுத்த கொடுத்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது... மறக்காமல் இணையம் வழியாக கட்டணத்தை செல்டுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்...\nமின் கட்டணம் செலுத்த மறக்காதீங்க, லாஸ்ட் டேட்\nமின் கட்டணம் செலுத்த அரசு அளித்திருந்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. கட்டணம் செலுத்தாத நுகர்வோர் முடிந்தளவு இணையம் வழியாக இன்று செலுத்திவிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடங்கியதையடுத்து, மின் கட்டணம் செலுத்துவதில் சி��்கல் ஏற்பட்டது. அதே வேளையில் மக்கள் மின் கட்டணம் செலுத்தவும் சிரமப்படும் சூழல் உள்ளதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.\nகொரோனா தொற்று அச்சம் காரணமாகத் தொழில் முடங்கிப் போன அதே சமயத்தில் பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதை முன்வைத்து அரசிடம் உதவி கேட்டு வந்தனர்.\nஇதற்கிடையே மின் கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருப்பதால் அவ்வப்போது கால நீடிப்பு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் அவகாசம் அளித்து வந்தது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் இந்த கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.\nகுறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மின் நுகர்வோருக்கு ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.\nஇன்றோடு கால அவகாசம் முடிவடையும் நிலையில், கட்டணம் செலுத்தாதவர்கள், மறக்காமல் கட்டணத்தைச் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முடிந்தளவு நேரடியாகச் சென்று தொற்றுக்கு ஆளாகாமல், வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் செலுத்தும்படி மின் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇன்று கட்டணம் செலுத்தாத பட்சத்தில் அபராதத் தொகை அல்லது மின்சாரத்தைத் துண்டிக்க வாய்ப்புள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n#MonsterShot மூலம் நேஹா கக்கரின் அழகழகான போட்டோஸ்\nபுதிய கல்விக் கொள்கையை ஏன் தமிழ்நாடு எதிர்க்கிறது\nசென்னை - சேலம் எல்லையைத் தாண்டும் முதல்வர்: இதுதான் கார...\nபேருந்து போக்குவரத்து விரைவில் தொடங்க வாய்ப்பா\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடி...\nகொரோனா: தமிழ்நாடு தொட்ட புது உச்சம், என்ன செய்யப் போகிறது மதுரை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nதமிழக அரசு கொடுத்த ஷாக்: நில அளவை கட்டணம் இத்தனை மடங்கு உயர்வா\n‘அதிமுக செய்த கொரோனா மோசடி’: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nபெட்ரோல் & டீசல் விலைPetrol Price in Chennai: இன்றைய விலை நிலவரம் இதுதான்\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nகிரிக்கெட் செய்திகள்சச்சின் வழங்கிய பேட் மூலம் உலக சாதனை படைத்த அஃப்ரிதி: சக வீரர் தகவல்\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nகிரிக்கெட் செய்திகள்கொரோனா: ராகுல் திராவிட்டுக்கு முக்கிய பொறுப்பு\nதமிழ்நாடுகொரொனா: தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் இதுதான்\nதமிழ்நாடுநீதிமன்ற உத்தரவை உடனே செயல்படுத்துங்க... மோடிக்கு ஃபோன் போட்டு சொன்ன ஸ்டாலின்\nஉலகம்இதுதான் கடைசி நாள் - டிக்டாக் வெளியேற கெடு விதிச்ச அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nபாலிவுட்தற்கொலைக்கு முன்பு சுஷாந்த் சிங் கூகுளில் தேடிய விஷயம்\nஇந்தியா370 ரத்து: ஒரு வருஷம் ஆச்சு - காஷ்மீரில் இரு நாள்களுக்கு ஊரடங்கு\nஅழகுக் குறிப்புபேக்கிங் சோடா முகத்துக்கு பயன்படுத்தலாமா எப்படி எதற்கு பயன்படுத்தணும்\nடெக் நியூஸ்BSNL ரூ.499 திட்டத்தில் அதிரடி திருத்தம்; செப்டம்பர் 26 க்குள் ரீசார்ஜ் பண்ணிடுங்க\nOMGஅப்பல்லோ 11 மிஷன் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nதின ராசி பலன் Daily Horoscope, August 04 : இன்றைய ராசி பலன்கள் (04 ஆகஸ்ட் 2020) - மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசு ஆகும் வரை இந்த உணவு பொருளை கொடுக்ககூடாது ஏன்னு தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/lyca-production-rounding-kamal-vishal-to-get-back-advance-money/", "date_download": "2020-08-04T05:04:44Z", "digest": "sha1:HUEZMBGJGFOXL6DVEVABATLR2MSBPNJY", "length": 6283, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "கமல் விஷாலிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் லைகா.. கோடிக்கணக்கில் சுருட்டியதால் ஆத்திரம்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகமல் விஷாலிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் லைகா.. கோடிக்கணக்கில் சுருட்டியதால் ஆத்திரம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகமல் விஷாலிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் லைகா.. கோடிக்கணக்கில் சுருட்டியதால் ஆத்திரம்\nதமிழ் ஹீரோக்கள் தலைகால் புரியாமல் ஆடும் சூழ்நிலையில் தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களை வளைத்துப் போடுவது வாடிக்கையானது தான். அந்த வகையில் படங்கள் சூப்பர் ஹிட்டானால் அட்வான்ஸ் கொடுத்து புக் செய��து கொள்வார்கள்.\nஇந்திய சினிமாவில் மிகப்பெரிய நிறுவனமான லைக்கா இது போன்று கமிட்மெண்ட் கொடுத்து சிக்கலில் சிக்கி உள்ளது. அதாவது அடுத்து அடுத்து விஷாலை வைத்து படம் எடுக்கலாம் என்ற நோக்கத்தில் கிட்டத்தட்ட 25 கோடி வரை கொடுத்துள்ளதாம்.\nஅதனை திரும்பத் தரும்படி கேட்டதாகவும் இல்லை என்றால் நாங்கள் கூறும் படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளார். இந்த நிலையில் இது போன்ற தலைவலியில் சிக்கிக் கொண்டுள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் லைக்கா நிறுவனம் கமலஹாசனை வைத்து இந்தியன்-2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அதில் இருந்து இன்னும் மீளவில்லை. மீண்டும் கமலஹாசனை வைத்து தலைவன் இருக்கிறான் என்ற படத்தை முடித்துவிடலாம் என்ற சூழ்நிலையில், லைக்கா நிறுவனம் முதலில் 85 கோடி பட்ஜெட்டுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.\nஆனால் அதற்குப் பின்னர் இவ்வளவு பட்ஜெட் படம் தயாரிக்க முடியாது என்றும், 35 கோடியில் முடிக்கும்படி தெரிவித்துள்ளனர். இதனால் கோபம் கொண்ட கமல் தலைவன் இருக்கிறான் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நானே முடித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து விட்டாராம்.\nஇதனால் லைக்கா மற்றும் கமலஹாசனுக்கு இடையே உள்ள சண்டை இன்னும் முற்றி கொண்டதாக வலைபேச்சு நண்பர்கள் தெரிவிக்கின்றன. தற்போது லைக்கா தயாரிப்பில் பன்னிக்குட்டி, பொன்னின் செல்வன், இந்தியன்-2 ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது.\nRelated Topics:இந்தியன் 2, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், கமலஹாசன், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், தலைவன் இருக்கின்றான், நடிகர்கள், நடிகைகள், லைக்கா புரொடக்ஷன்ஸ், விஷால்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/07/09204345/1682816/Sathankulam-worker-death-I-want-justice-for-my-son.vpf", "date_download": "2020-08-04T05:03:44Z", "digest": "sha1:JYKZ2BR5NZYCTMI7IS5TO5REMVOIBRXG", "length": 12373, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sathankulam worker death I want justice for my son death worker mother interview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎனது மகன் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்- மகேந்திரனின் தாயார் பேட்டி\nபோலீசார் தாக்கியதில் இறந்ததாக கூறப்படும் வாலிபர் மகேந்திரனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவரது தாயார் கூறினார்.\nதூத்துக்குடி மாவட்டம் தெற்கு பேய்குளத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி வடிவு. இவர்களுக்கு துரை, மகேந்திரன் (வயது 25) ஆகிய மகன்கள் உண்டு. இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளிகள் ஆவர்.\nதெற்கு பேய்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த மே மாதம் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் துரை சம்பந்தப்பட்டு உள்ளதாக கூறி அவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது, நாங்குநேரி பாப்பான்குளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கட்டிட வேலையில் 2 பேரும் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து சாத்தான்குளம் போலீசார் அங்கு சென்றனர். அங்கு துரை இல்லாததால் மகேந்திரனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மாதம் 13-ந் தேதி இறந்தார். போலீசார் தாக்கியதால் தான் தனது மகன் இறந்ததாக கூறி வடிவு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் மனு அளித்தார். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த நிலையில் வடிவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிதாவது:-\nஎனது மூத்த மகன் துரை, இளைய மகன் மகேந்திரன் ஆகியோர் சம்பவம் நடந்த அன்று பாப்பான்குளத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் அவர்கள் வேலை பார்த்து உள்ளனர்.\nசாத்தான்குளம் போலீசார் சீருடை அணியாமல், தனியார் வாகனத்தில் பாப்பான்குளத்திற்கு சென்றனர். அங்கு துரை இல்லாததால் மகேந்திரனை அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் போலீசார் தாக்கியுள்ளனர். பின்னர் அவரை விடுவித்தனர். மகேந்திரனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தலையில் பலத்த காயம் இரு���்பதாக கூறினார்கள். மேலும் ஒரு பகுதி செயல் இழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். பின்னர் மகேந்திரன் இறந்து விட்டார். போலீசார் தாக்கியதால் தான் எனது மகன் இறந்து விட்டார்.\nஇதுகுறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மனு கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகனை சட்ட விரோதமாக போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் கோர்ட்டை முழுமையாக நம்பி உள்ளேன். எனது மகனை தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து எனது மகன் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். போலீஸ் நண்பர்கள் குழுவினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் பேய்குளத்தில் உள்ள எனது வீட்டையும் சேதப்படுத்தி உள்ளனர்.\nSathankulam worker death | Sathankulam police | சாத்தான்குளம் தொழிலாளி மரணம் | சாத்தான்குளம் போலீசார் | ஐகோர்ட் மதுரை கிளை\nவாலிபருக்கு முட்டை அபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள்\nகூடலூர் காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு- 30 பேர் மீட்பு\nஏழை-எளிய மக்களுக்கு உணவு வழங்க ரூ.10 லட்சம்- சமையல் கலைஞரிடம், மு.க.ஸ்டாலின் வழங்கினார்\nமான் வேட்டைக்கு சென்ற வாலிபர் சுட்டுக்கொலை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nஒரே நாளில் 5,800 பேர் டிஸ்சார்ஜ் - 2 லட்சத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை\nபேய்க்குளம் வாலிபர் உயிரிழந்த வழக்கு: உறவினர்-நண்பர்களிடம் சிபிசிஐடி விசாரணை\nசாத்தான்குளம் தொழிலாளி மரண வழக்கு- சிபிசிஐடி விசாரணை\nசாத்தான்குளம் தொழிலாளி மரண வழக்கு- சிபிசிஐடி விசாரிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு\nசாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் வாலிபர் இறந்ததாக வழக்கு - உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கு நோட்டீஸ்\nசாத்தான்குளம் தொழிலாளி மரண வழக்கு- டிஜிபி, உள்துறை செயலருக்கு நோட்டீஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDcxMQ==/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF:-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE,-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-08-04T06:11:57Z", "digest": "sha1:ALN3EDW2URXVEY3Q62JFPVJBRPNIUZNZ", "length": 7379, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆன்லைன் ரம்மி: தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி வழக்கு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nஆன்லைன் ரம்மி: தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி வழக்கு\nஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர்கள் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தும், ஒரு சிலர் தற்கொலை முடிவுக்கு சென்றதாகவும் ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. சமீபத்தில் இது குறித்த வழக்கு ஒன்றை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வது குறித்து மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என அறிவுறுத்தியது. தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து விட்டன. தமிழகத்திலும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.\nஇந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தவர்களை ஆன்லைன் ரம்மி விளையாடச் சொல்லி தூண்டியதாக நடிகை தமன்னா மற்றும் விராட் கோலி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விளம்பரங்களில் நடித்ததற்காக அவர்கள் இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nவழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு, ஆகஸ்ட் 4 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதனால் தமன்னா மற்றும் கோலி கைது செய்யப்படுவார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு\nஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி மருந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி\nநாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலி\nஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு : தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதால் காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்\nதமிழகத்தில் வேலையின்மைக்கான விகிதம் அதிகரிப்பு: தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதால் அதிர்ச்சி\nதனித்திருந்து கொரோனாவை விரட்டுவோம்.. இந்தியாவில் பாதிப்பு 18.55 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 12.30 லட்சத்தை தாண்டியது\nமருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகடலூர் தனியார் ரசாயன ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா\nவீட்டு வாடகையை வசூலிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் வாபஸ்\nநகை பிரியர்களின் கனவில் மண்ணள்ளிப்போட்ட தங்க விலை : சவரன் ரூ. 72 உயர்ந்து ரூ.41,666க்கு விற்பனை; ஒரு கிராம் ரூ.5,208 ஆக உயர்வு\nதேனி மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் 1,02,985 பேர் கொரோனாவால் பாதிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://finaljustice.in/tamil-education-news/", "date_download": "2020-08-04T04:38:26Z", "digest": "sha1:5QJLP6NGA2532E6B433CYV4BRMMNREDE", "length": 5194, "nlines": 87, "source_domain": "finaljustice.in", "title": "கல்வி செய்திகள்", "raw_content": "\nPixel 4a and Pixel 5: கூகுள் தனது முதல் 5 ஜி தொலைபேசிகளை 499 USDக்கு விற்பனை செய்யும்\nMade In India திட்டத்தின் கீழ் Lauk Video கான்பரன்சிங் செயலி; எப்படி பயன்படுத்துவது\nநாடு முழுவதும் உள்ள மக்களுக்கு Health ID System அறிமுகம்... அதன் சிறப்பு என்ன\nWhatsApp அனிமேஷன் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..\nCOVID-யை கொல்லும் கருவியை கண்டு பிடித்து அசத்திய பெங்களூர் நிறுவனம்\nWhatsApp Web பதிப்பில் இனி ஃபேஸ்புக் மெசஞ்சர் ரூம்ஸ்... இது எவ்வாறு செயல்படுகிறது\nஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி எளிதான சில படிகளில் செய்து முடிக்கலாம்\n ரூ .147-க்கு புதிய திட்டம்.. வாடிக்கையாளர்களுக்கு 10GB டேட்டா கிடைக்கும்\n வைரஸிலிருந்து ஸ்மார்ட்போன்களைப் பாதுகாக்கும்; வயர்லெஸ் சார்ஜிங்\nஇஸ்லாத்திற்கு எதிரான PUBG மீதான தடையை 13 நாட்களில் பாகிஸ்தான் நீக்கியது ஏன்\nஅட்டகாசமான அம்சங்களுடன் களமிறங்கும் JioPhone 5.... விலை ₹.500-க்கும் குறைவு...\nQuick Charge 5 உதவியால் இனி மொபைலை 15 நிமிடத்தில் சார்ஜ் செயலாம்\n2021 ஜூலை வரை பணியாளர்களை Work From Home செய்யச் சொல்லும் Google\nசாம்சங் M சீரீஸ் வரிசையில் Galaxy M31s இதோ உங்களுக்காக\nFlipkart Quick சேவை அறிமுகம்.. இனி ஆடர் செய்யும் பொருட்கள் 90 நிமிடத்தில் டெலிவரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/18462-rsbharathy", "date_download": "2020-08-04T06:14:15Z", "digest": "sha1:UAP77IE4ILRROUXIHDIOZNM3OZVK442Q", "length": 12626, "nlines": 177, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது !", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது \nPrevious Article கர்நாடாக புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர்திரும்பும் செலவை அரசு ஏற்கும் : எடியூரப்பா\nNext Article அம்பன் புயல் அழிவுகளை வானிருந்து பார்த்தார் மோடி - கீழே வந்தபின் கொடுத்தார் நூறு கோடி \nதி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைதுசெய்யப்பட்டார். ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.\nகலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.பாரதி நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தேனாம்பேட்டை போலீசில் கொடுக்கபட்ட புகாரினடிப்படையில், தேனாம்பேட்டை போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.\nஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டிற்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை அவரைக் கைது செய்தனர். ஆர்.எஸ்.பாரதியின் கைதினைக் கண்டித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா கால ஊழல்களை மறைக்கவும், அரசின் நிர்வாகச் செயற்பாட்டுத் தோல்விகளை மூடி மறைக்கவுமே, ஆர்.எஸ்.பாரதியை கைது செய்திருப்பதாகவும். குறிப்பிட்டுள்ளார்.\nகைது செய்யபட்ட அவர் இன்று காலை சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன், ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்.எஸ் பாரதி மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.\nPrevious Article கர்நாடாக புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர்திரும்பும் செலவை அரசு ஏற்கும் : எடியூரப்பா\nNext Article அம்பன் புயல் அழிவுகளை வானிருந்து பார்த்தார் மோடி - கீழே வந்தபின் கொடுத்தார் நூறு கோடி \nஒரு பேரழிவின் சாட்சியாக மறைந்தும் உயிர் வாழ்கிறாள் ஒமைரா \nசீனாவுக்கு அதிமுக்கியத்துவம் மிக்க இராணுவ உதவியை வழங்க மறுத்தது ரஷ்யா\nஉயரத்தை வென்று காட்டிய நம்பிக்கையின் ‘வெற்றி’ \n யாரைக் குறிப்பிடுகிறார் ஏ ஆர் ரகுமான்\nசுவிற்சர்லாந்து ; கொரோனா வைரஸ் தொற்று நோயின் கடினமான சூழ்நிலையில�� உள்ளது : டேனியல் கோக் எச்சரிக்கின்றார்.\nதனுஷுக்கு முன்னுரிமை கொடுக்கும் வெற்றிமாறன்\nவிக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் இருவரினதும் நிகழ்ச்சி நிரல் ஒன்றே; ஜனநாயகப் போராளிகள்\nபொதுத் தேர்தலில் 80 சதவீத வாக்குப் பதிவு சாத்தியம்; தேர்தல் ஆணைக்குழு\nபொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 80 சதவீத வாக்குப் பதிவு இம்முறை சாத்தியப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nபுதிய பாராளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடும்; வர்த்தமானி வெளியீடு\nஒன்பதாவது பாராளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி கூடும் என்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவை ஆகஸ்ட் 31 வரை ரத்து\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇத்தாலி ஜெனோவாவில், வானவில்லும், வான்படையும் வண்ணம் தெளிக்க, புதிய பாலம் திறப்பு \nஇத்தாலி ஜெனோவா நெடுஞ்சாலையில், 2018 ஆகஸ்ட் 14 ம் ஆண்டு இடிந்து விழுந்த \"மொராண்டி பாலம்\" 43 உயர்களை காவு கொண்டிருந்தது.\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nசுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/07/blog-post_14.html", "date_download": "2020-08-04T06:12:06Z", "digest": "sha1:UBHXEEMXRRZBTKFFPAC4GMKAUAM45N4M", "length": 3041, "nlines": 35, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஹிமா தாஸ் தங்கம் வென்று சாதனை!", "raw_content": "\nஹிமா தாஸ் தங்கம் வென்று சாதனை\n20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சர்வதேச ஜூனியர் தடகளப் போட்டி (ஐஏஏஎப்) பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் நடைபெற்று வருகிறது. வியாழனன்று நடைபெற்ற 400 மீட்டர் இறுதிச்சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் ஹிமா தாஸ், பந்தய தூரத்தை 51.46 வ���னாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்துடன் புதிய வரலாறு படைத்தார்.ஐஏஏஎப் ஜூனியர் தடகள சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமை 18 வயதாகும் ஹிமா தாஸுக்கு கிடைத்துள்ளது.\nசர்வதேச ஜூனியர் தடகளத்தின் பெண்கள் பிரிவில் சீமா புனியாவும் (2002),நவ்ஜீத் கவுர் (2014) மட்டுமே இந்தியா சார்பில் வெண்கலப்பதக்கங்களை பெற்றிருந்தனர்.தற்போது உலக தடகள சாம்பியன் போட்டியில் ஹிமா தாஸ் தங்கம் வென்று சாதனை படைத்தாலும்,ஹிமா தாஸால் இந்தியாவிற்கு கிடைக்கும் முதல் தங்கப் பதக்கம் அல்ல.இதற்கு முன் ஆண்கள் பிரிவில் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதலில்) தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73804/youth-arrested-due-to-girl-kidnapping-case-in-coimbatore.html", "date_download": "2020-08-04T05:02:26Z", "digest": "sha1:73E3MF5YC4FENHMH4L5WUKXXH4AYOMIF", "length": 8185, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“திருமணம் செய்து கொள்கிறேன்” - சிறுமியை கடத்திய இளைஞர் கைது | youth arrested due to girl kidnapping case in coimbatore | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“திருமணம் செய்து கொள்கிறேன்” - சிறுமியை கடத்திய இளைஞர் கைது\nகோவையில் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.\nகோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அடிக்கடி கிரிகெட் விளையாடுவதற்காக அந்தப் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் சிறுமிக்கும் மணிகண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அந்தச் சிறுமியை தனது நண்பரின் வீட்டிற்கு கடத்தி சென்றுள்ளார். இதனிடையே தங்களது மகளை காணாதாதல் அதிர்ச்சிக்குள்ளான சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.\nஇதனையடுத்து இந்த வழக்கு கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, போலீசார் மணிகண்டனை கைது செய்ததுடன் சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் மணிகண்டன் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையலடைத்தனர்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கை : குத்தாலத்தில் நாளை முதல் கடையடைப்பு\nதமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு கொரோனா : 4,743 டிஸ்சார்ஜ்\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா தடுப்பு நடவடிக்கை : குத்தாலத்தில் நாளை முதல் கடையடைப்பு\nதமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு கொரோனா : 4,743 டிஸ்சார்ஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-04T04:48:22Z", "digest": "sha1:TY7RUVQFMRJFFZ4FIXBD6YEZKB4B7IBQ", "length": 5267, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லெமூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவரிவால் லெமூர் (Lemur catta)\nலெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் கு��ங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம் (simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள்.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nமடகாஸ்கரில் கிழக்கிக் கரையோரம் உள்ள லெமூர்கள்\nமடகாஸ்கரில் கண்டுபிடித்துள்ள புதிய லெமூர்கள்\nபெரிய தாவும் லெமூர்கள்- லெமூருக்காக மடகாஸ்கர்க்கு வருகை தருவோர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2017, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-08-04T07:11:40Z", "digest": "sha1:5FW52QPZMQIVZZIOSEPJH46A2VTI3E65", "length": 4626, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வரத முத்திரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வரத முத்திரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவரத முத்திரை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதாரா சிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிநாயகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/19", "date_download": "2020-08-04T06:00:47Z", "digest": "sha1:V2MNBPKBGR4VJS52BKJUVWZIX2MEH4FJ", "length": 4893, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/19 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஈண்டு இன்பத்துப் பாலிலிருந்து தொடங்குவதால் நேரும் பெருந்தவறு ஒன்றும் இல்லை.\nஎன்ன சொல்லியும் ஒத்துக் கொள்ளாது, பழைய காலணா, அரையணாவே வேண்டும் ‘நயா பைசா’வைத் தொடவே மாட்டோம் - வாங்கவே மாட்டோம் என்று வாதாடுகிற அளியர்க்கு நாம் என் செய்வது காலந்தான் அவர்களைத் திருத்த வேண்டும். இங்கும் அப்படியே காலந்தான் அவர்களைத் திருத்த வேண்டும். இங்கும் அப்படியே பரிமேலழகர் 'தாசர்கள்’ நிலையும் இதுவே தான்\nஇப்பக்கம் கடைசியாக 14 செப்டம்பர் 2019, 17:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/44", "date_download": "2020-08-04T06:17:17Z", "digest": "sha1:4ENWGFPS24SMLM6FHGC3725WKGFVRZMJ", "length": 9279, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/44 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமிசை - இரத்தின கிரியின்மேல், ச் சந்தி. சொல்லும் - யாவரும் சொல்லி வணங்கும். புகழொடு - கீர்த்தியோடு. நின்று எழுந்தருளி நின்று. அருள்வோய் - கிருபை பாலிக்கும் பால முருகனே, பெரும் சோதியனே - பெரிய சோதி வடிவாக உள்ள பால முருகனே : \"சோதியே சுடரே\" என்ற மணிவாசகர் திருவாக்கும், \"அருள்-விளக்கே அருட் சுடரே அருட்சோதிச் சிவமே' என்னும் திருவருட்டாவில் உள்ள பகுதியும் இங்கே கருதுவதற்குரியது.\n65. சோதிக்க வேண்டா - அடியேனை நீ சோதனை செய்ய வேண்டாம். அடியேன் - அடியேளுகிய யான். மிக ஏழை - மிகவும் அறிவில்லாதவன். சுத்தம் இலேன் - மனம் வாக்குக் காயம் இவற்றில் தூய்மை இல்லாதவன். யாதுக்கும்-எந்த வேலைக்கும். சற்றும் - சிறிதளவாவது. பயன் படல் - பிரயோசனப்படுதல். இல்லேன் - இல்லாதவன். இனைந்து நின்றேன் - வருந்தியிருக்கிறேன். வா - என்னிடம் வா. திக்கு - கதி. நான் உனக்கு - உனக்கு நான் ஆவேன். என்று - என்று அருள் புரிந்து. அபயம் கொடு - அடைக்கலத்தைத் தந்தருள்வாய், மா மயிலோய் - குதிரையைப் போன்ற மயில் வாகனத்தை உடைய பால முருகனே மா - பெரிய என்னும், ஆம், நீதிக்கு - நியாயத்தைச் செலுத்துவதற்கு வல்லவர் - வல்ல இயல்பை உடைய சான்ருேர்கள். போற்றும் - வாழ்த்தி வணங்கும். இரத்ன நெடுங்குன்றனே - உயர்ந்த இரத்தின கிரியில் எழுந்தருளியிருக்கும் பால முருகனே.\n66. குன்ருத - குறையாத செல்வமும் - செல்வம் முதலாகிய பொருள்களும். கோது இலா நெஞ்சமும் - குற்றம் இல்லாத மனமும். கூடும் நண்பர் - சேரும் நண்பர்களுடைய, பொன்ருத - என்றும் நீங்காத நட்பும் - தோழமையும். பொலிவும் - விளக்கமும், நின் - உன்னுடைய பாதத்தை - திருவடிகளை போற்றுவதும் - வாழ்த்தி வணங்குவதும். என்றேனும் - எந்த நாளிலும். எக்காலும் - எந்தத் தடவையும். நின்னை - தேவரீரை. மறவா - மறக்காத இயல்பும் - தன்மையும். அருள் - கொடுத்தருள்வாயாக. நன்று ஆனவர் - நற்குணங்கள் பொருந்திய பெரியவர்கள். புகழ் - புகழ்ந்து வணங்கும். ரத்னகிரியை - இரத்தின கிரி என்னும் திருத்தலத்தை. நயந்தவனே - விரும்பி எழுந்தருளியிருக்கும் பால முருகனே.\n67. தவசியாய் - தவம் செய்பவளுக, போகுதல் - செல்லுதல். வேண்டும் - அவசியம். என்று இல்லை - என்ற நியதி இல்லை. தனி யோகமும் - தனியே இருந்து செய்யும் அஷ்டாங்க யோகமும் , தனி - ஒப்பற்ற என்றலும் ஆம். அவசியம் இல்லை - வேண்டும் என்ற கட்டாயம்இல்லை. இரத்தின நற்கிரி - நல்ல இரத்தின கிரியை. ஆளும்-ஆட்சி புரிந்து எழுந்தருளியிருக்கும். அவன்-அந்தப் பால\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2018, 18:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rohit-sharma-beat-sachin-hashim-amla-records-852132.html", "date_download": "2020-08-04T05:29:06Z", "digest": "sha1:VESYDTGLZCGUN3DGITG7DRFY6OUS7S7H", "length": 7664, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சச்சின், ஆம்லா சாதனையை உடைத்த ஹிட்மேன்! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசச்சின், ஆம்லா சாதனையை உடைத்த ஹிட்மேன்\nஇந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டி, அதில் முதல் இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார்.\nசச்சின், ஆம்லா சாதனையை உடைத்த ஹிட்மேன்\nIPL அணிகளிடம் BCCI கூறிய அறிவுரை\nIPL sponsors பட்டியலில் china நிறுவனங்களை நீக்காத BCCI\nசெப்டம்பர் 19ல் IPL தொடங்குகிற���ு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்திய வீரர்களுக்கு சம்பள பாக்கி.. BCCI குறித்து வெளியான தகவல்\nIPL-க்கு தயாராகும் RCB.. Kohli வெளியிட்ட புகைப்படம்\nIndia- வுக்கு எதிராக உளவு பார்க்கும் china- வின் ரகசிய பிரிவு\nசொத்துக்குவிப்பு புகார்.. Beela Rajesh மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு\nடிஎன்பிஎல் ஒத்திவைப்பு :தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/selloor-rajuvai-varaverka-kuvintha-koottam-039-korona-kummiyadikka-bokuthu-mappillaikala-039-dhnt-1072446.html", "date_download": "2020-08-04T05:44:08Z", "digest": "sha1:MFWE4UQDVDTFRT4WZH2KLFO6XHKKSF4V", "length": 8594, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "செல்லூர் ராஜுவை வரவேற்க குவிந்த கூட்டம்.. 'கொரோனா கும்மியடிக்க போகுது மாப்பிள்ளைகளா'! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்லூர் ராஜுவை வரவேற்க குவிந்த கூட்டம்.. 'கொரோனா கும்மியடிக்க போகுது மாப்பிள்ளைகளா'\nசெல்லூர் ராஜுவை வரவேற்க குவிந்த கூட்டம்.. 'கொரோனா கும்மியடிக்க போகுது மாப்பிள்ளைகளா'\nசெல்லூர் ராஜுவை வரவேற்க குவிந்த கூட்டம்.. 'கொரோனா கும்மியடிக்க போகுது மாப்பிள்ளைகளா'\nதமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் - முதல்வர் திட்டவட்டம் | Oneindia Tamil\nபணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை\nசாலையோரம் வளரும் பார்த்தீனிய செடிகள்: விளைநிலங்களை ஆக்கிரமிக்கும் அபாயம்\n\"என் ஃபிரெண்ட்ஸப் போல யாரு மாச்சான்‍...\": நண்பர்களுடன் அரட்டையடித்த தளபதி விஜய்\nஅபராதம் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை: Ex.எம்.எல்.ஏ சரமாரி புகார்\nவீட்டை உடைத்து 'கேடி' வாலிபர் கைவரிசை: கையும் களவுமாக பிடித்த போலீசார்\nTikTok Ban In US | அமெரிக்காவில் நிலைமை இது தான் | Oneindia Tamil\nதமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மழை நிலவரம் என்ன\nமணல் பறக்க... கம்பீர நடை போட்ட காட்டு யானைகள்: ஆர்வத்துடன் செல்பி எடுத்த மக்கள்\nமேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு\nதந்தைக்கு திதி கொடுக்க சென்ற மகன்: கார் மோதி பரிதாப பலி\n\"சமஸ்கிருதம் & ஹிந்தியை நுழையவிட மாட்டோம்...\": முதல்வர் உறுதி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-04T05:42:54Z", "digest": "sha1:IWTQDZE5DGGPZPVKWCGDAAJWVSAVIGLC", "length": 12634, "nlines": 175, "source_domain": "uyirmmai.com", "title": "எல்லையற்ற காதல் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nFebruary 14, 2019 February 14, 2019 - பாரதிநேசன் · காதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nநான் காதலைச் சொன்ன அந்த கணமே அவளின் உதடுகள் பதட்டப்பட தொடங்கிவிட்டன.இதழ் ரேகைகள் ஒவ்வொன்றும் விரிந்து பூக்கத் தொடங்கின.அவளுக்கு நானும் எனக்கு அவளும் என்று இளம்வயதில் வாய்வழி நிச்சயக்கப்பட்டவர்கள்தான்.இருப்பினும் அதை நாங்கள் வெளிப்படுத்திக் கொள்ள இருபத்தைந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றது.அவள் ‘பேரழகி’ என்பது என் பணிவான கருத்தே.எத்தனையோ “இரவுப் பகல்”அவள் மனத்தையும் காதலையும் எனக்காகவே கூர்தீட்டிக்கொண்டாள்.நான் அவளது அழகிற்கு முன் சற்றும் பொருத்தமற்றவன் என்பதால் அவளை நான் சைட் அடிக்கும் விருப்பநாயகிகளில் ஒருத்தியாக கூட சேர்த்ததே இல்லை.அவள் என்னை இம்மிகூட விரும்பமாட்டாள் என்கிற பெரும் நம்பிக்கை என்னுள்.ஆனால் இப்போது ஏற்றுக்கொண்டுவிட்டாள் அது அவளது சிறுவயதிலிருந்தே இருக்கிற மனவிருப்பமாம்.நல்ல வேளையாக மனவிருப்பம் என்று சொன்னால், அழகின் அடிப்படையில் என்றால் நான் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.நான் அவளிடம் காதல் சொல்ல தயங்கிய காரணம் என்னவெனில் அவள் மீது நான் கொண்டிருந்த “பேரச்சம்”.அவளிடம் காதல் சொல்லியவர்களில் நான் நூறைத் தாண்டிய ஒருவனாக இருந்திருக்க கூடும்.எனக்கு முன்னால் காதலை வெளிப்படுத்திய எல்லாருக்கும் அவள் தந்த பதில் “எனக்கு ஆள் இருக்கு”.அந்த ஆள் யாரோ என்று நான் அஞ்சியது சரிதான்..ஆனால் அந்த ஆள் நான்தானெறு உணர்ந்த��கொள்ள நெடுங்காலம் நீந்திவிட்டேன்.காதலைச் சொன்ன ஒரு வாரத்திற்குள் என்னுடைய கடந்து கால இளங்காயங்களை வெளிப்படுத்திவிட்டேன்.நண்பர்கள் எவ்வளவோ தடுத்தும் நான் கேட்கவில்லை.காயத்திற்கு கண்ணீரால் களிம்பிட்டாள்.என்னை நொந்துகொண்டாள்.உன்னோடு பேசாமலே உன்னை என் கணவனாக வரித்துக்கொண்டேன்,உனக்கு ஏன் அப்படி ஏதும் தோன்றவேயில்லை.என்னை எப்படி புறந்தள்ள முடிந்தது உன்னால்.என்னை எப்படி புறந்தள்ள முடிந்தது உன்னால்இருப்பினும், கடந்ததை மறந்துவிடுவோம்.இனி இந்த வாழ்வு நமக்கானதாக இருக்கட்டும் என்று உச்சிமுகர்ந்தாள்.அவளது எல்லையற்ற காதலின் முன் என் மனம் விம்மித்தணிந்தது.அந்த காயம் என்னவெனில் என் “முன்னால் காதல்”இருப்பினும், கடந்ததை மறந்துவிடுவோம்.இனி இந்த வாழ்வு நமக்கானதாக இருக்கட்டும் என்று உச்சிமுகர்ந்தாள்.அவளது எல்லையற்ற காதலின் முன் என் மனம் விம்மித்தணிந்தது.அந்த காயம் என்னவெனில் என் “முன்னால் காதல்”\nகாதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nகாதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nகாதலின் மறக்க முடியா தருணம்\nகாதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nகாதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nகாதல் சில பார்வைகள் - வாசகர் எண்ணங்கள்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nபுதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-08-04T06:02:05Z", "digest": "sha1:FRLR5L2NM56PIHUC4DSXCTCUIDDX3KMJ", "length": 12120, "nlines": 74, "source_domain": "www.dinacheithi.com", "title": "இனி காப்பீடு கையில் வைத்திருக்க தேவையில்லை வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதி – Dinacheithi", "raw_content": "\nஇனி காப்பீடு கையில் வைத்திருக்க தேவையில்லை வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதி\nஇனி காப்பீடு கையில் வைத்திருக்க தேவையில்லை வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதி\nகார், இரு சக்கரவாகனங்கள் உள்ளிட்ட அனைத்து ரக வாகன ஓட்டிகளுகும் எப்போதும் தங்களுடனே வாகனத்துக்கான காப்பீடை வைத்திருக்க தேவையில்லை. அதற்கு மாற்றாக டிஜிட்டல் வடிவிலான ���ாப்பீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த திட்டம் சோதனை கட்டமாக தெலுங்கானா மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது விரைவில் அடுத்த மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் (இரிடா) `இ-வாகன் பீமா' என்ற டிஜிட்டல் வடிவத்தில் அறிமுகம் செய்துள்ளது.\nபாலிசியின் 10 சிறப்பு அம்சங்கள்\n1. `இ.வாகன் பீமா' என்பது காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் கியூ.ஆர். (உடனடி தகவல் அளிக்கும்) கோடு இணைந்த டிஜிட்டல் வடிவலான மோட்டார் காப்பீடு ஆகும். அந்த பார் கோடை டைப் செய்தால் பாலிசி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.\n2. போக்குவரத்து போலீசார் இந்த கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்தால், காப்பீடு நிறுவனம் அல்லது மத்திய காப்பீடு தகவல் பிரிவின் தகவல் தளத்தில் இருந்து பாலிசிதாரரின் விவரங்களை பெறலாம்.\n3. டிஜிட்டல் வடிவலான காப்பீடு பாலிசிகளை வழங்குமாறு காப்பீடு நிறுவனங்களை ‘இரிடா’ கேட்டுக்கொண்டுள்ளது. 2015 டிசம்பர் 1 முதல் தாள் வடிவிலும், டிஜிட்டல் வடிவிலும் வழங்கப்பட்டு வருகிறது.\n4. இந்த டிஜிட்டல் காப்பீடுகளில் மோசடி செய்ய வாய்ப்பு இல்லை. ‘பார் கோடு’ மூலம் போலிகளை எளிதாக கண்டு பிடித்து விடலாம்.\n5. மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி, மூன்றாம் நபர் காப்பீடு இல்லாமல் வண்டி ஒட்டுவது தண்டனைக்கு உரிய குற்றமாகும்.\n6. புதிய அல்லது புதுப்பிக்கும் பாலிசிகள் டிஜிட்டல் வடிவில் பாலிசிதாரர்களுக்கு அனுப்பப்படும். ஸ்மார்ட்ேபான்களால் இந்த டிஜிட்டல் காப்பீட்டை படிக்க முடியும்.\n7. பாலிசிதாரரிடம் இ-மெயில் வசதி இல்லை என்றால் அவருக்கு பாலிசி விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.\n8. டிஜிட்டல் வடிவில் பாலிசிகள் வழங்குவதால் செலவு குறையும். அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவும்.\n9. டிஜிட்டல் வடிவத்தில் பாலிசி வழங்கினால், காப்பீடு பாலிசிகள் இல்லாத ரசீது சார்ந்த குறைகள் குறையும், நிறுவனங்கள் செயல்பாட்டு செலவினம் குறையும் என்று பாலிசி பஜார் டாட் காம் நிறுவனத்தின் துணை தலைவர் நீரஜ் குப்தா தெரிவித்தார்.\n10. டிஜிட்டல் வடிவில் வாகன காப்பீடு வழங்கினால் காப்பீடு ஒழுங்குமுறை அமைப்புக்கு வாடிக்கையாளர் விவரம் (கே.ஒய்.சி.) தேவை இருக்காது.\nஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்கவில்லை\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/chennai-thandaiyarpet-corona-lockdown/", "date_download": "2020-08-04T05:56:04Z", "digest": "sha1:P4KRLTB7ZXFN34PY7CYZ2RAUUC5JHRFF", "length": 12826, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "தண்டையார்பேட்டையில் முழு ஊரடங்கா..? விரைவில் வெளியாகும் அறிவிப்பு - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 AUG 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Uncategorized தண்டையார்பேட்டையில் முழு ஊரடங்கா..\nதண்டையார்பேட்டையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் பதிலளித்துள்ளார்.\nசென்னையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று வரையில் 24,545 ஆக உயர்ந்துள்ளது. அதிலும், ராயபுரம் மண்டலத்தில்தான் அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.\nகொரோனா பாதிப்பில் ராயபுரத்திற்கு அடுத்தபடியாக தண்டையார்பேட்டை இருந்து வருகிறது.\nஇந்த நிலையில், தண்டை��ார்பேட்டையில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் பாண்டியராஜன் 2வது நாளாக இன்றும் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தண்டையார்பேட்டையில் முழு ஊரடங்கை அமல்படுத்தக்கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “தண்டையார்பேட்டையில் வார்டு வாரியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் கொரோனா இல்லாத பகுதியாக தண்டையார் பேட்டையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தண்டையார்பேட்டையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்,” எனக் கூறினார்.\n12 Noon Headlines | 29 July 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\n“ரொம்ப தாகமா இருக்கு தண்ணீர் கொடுப்பா” கல்நெஞ்சத்தையும் கரைக்கும் அணிலின் செயல்\nஇந்தியாவில் ஆக.15 முதல் கொரோனா தடுப்பு மருந்து..\nஅமைச்சர்களை மிரட்டும் கொரோனா; டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு பாதிப்பு உறுதி\nஷாப்பிங் மால்கள், ஹோட்டல்களுக்கு புதிய விதிமுறைகள்… மத்திய அரசு வெளியீடு…\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,286 பேர் பாதிப்பு – மாவட்ட வாரியாக முழு விவரம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nகொரோனா தடுப்பூசி – உலக அரங்கை அதிர வைத்த ரஷ்யா\nஅமெரிக்க தேர்தல் – தமிழில் பிரச்சாரம் செய்ய திட்டம்\nஆன்லைன் வகுப்பு – தாலியை அடகு வைத்த தாய்\nவரிசையாக வந்த SMS.. அதிர்ந்த பொதுமக்கள்.. சினிமா பானியில் நடந்த சம்பவம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/tamil-singers-list/swarnalatha", "date_download": "2020-08-04T06:13:41Z", "digest": "sha1:QWVN6WHPJLHJLYZXZIADVIIBEOU2ZZLN", "length": 11828, "nlines": 162, "source_domain": "www.tamilpaa.com", "title": "Tamil Songs by Swarnalatha | Swarnalatha Songs List", "raw_content": "\nDapang kuthu (டப்பாங்குத்து பாட்டுக்கொரு) - Thalaimurai (தலைமுறை) — 1998\nKadhal ennum therveluthi (காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த) - Kadhalar Dhinam (காதலர் தினம்) — 1999\nKuchi Kuchi (குச்சிக்குச்சி ராக்கம்ம��) - Bombay (பம்பாய்) — 1995\nMana Madurai (மானமதுரை குண்டு) - Mettukudi (மேட்டுக்குடி) — 1996\nMel Isaiye (மெல்லிசையே என் இதயத்தின்) - Mr Romeo (Mr ரோமியோ) — 1996\nMunneruthan (மயிலக்காள மருதக்காள) - Indira (இந்திரா) — 1995\nUsalampatti Penkutti (உசிலம்பட்டி பெண்குட்டி) - Gentleman (ஜென்டில் மேன்) — 1993\nVellaiyai Manam Pillaiyai (வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம்) - Chokka Thangam (சொக்கத்தங்கம்) — 2003\nVelvetta Velvetta (வெல்வட்டா வெல்வட்டா) - Mettukudi (மேட்டுக்குடி) — 1996\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/12/27/road-accident-8/", "date_download": "2020-08-04T04:50:38Z", "digest": "sha1:5TS5WKL6KSQQ7ERIGOCZFRLNA6EBD4XD", "length": 10343, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை முள்ளுவாடி அருகே விபத்து.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை முள்ளுவாடி அருகே விபத்து..\nDecember 27, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரை முள்ளுவாடி அருகே விபத்து. இன்னோவோ கார் பைக் மீது மோதியதில் மாணவர்கள் படுகாயம். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு விபத்துக்குள்ளானவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.\nவிபத்துக்குள்ளானவர்கள் விபரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. விரைவில் பதிவிடப்படும். விபத்துக்குள்ளானவர்கள் அப்பகுதி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்று அறியப்படுகிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மஹ்மூதா கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் ..\nகீழக்கரையில் உலகத் தரத்தில் ஒரு கல்வி நிறுவனம் – SYNERGY INTERNATIONAL மற்றும் கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம் வெளியீடு…\nதொடர் மணல் கொள்ளை.. கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம்… விழும் அபாயத்தின் உயர்மின் அழுத்த கம்பிகள்..\nகொரோனாவை காரணம் காட்டி பொதுமக்கள் பணியை கிடப்பில் போட்டுவிட்டு.. தனி மனித முதலாளிக்கு விஷ்வாசம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு…\nகொரானா நெருக்கடி நேரத்திலும் தன் யானைகளை கண்ணின் இமை போல காத்து வரும் உரிமையாளர்\nதேனியில் 15 நாட்களுக்கு பிறகு வங்கிகள் திறப்பு. வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது\nதமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்,புத்தக பை வழங்குதல்\nதமிழ்நாடு கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு\nஅயன்பாப்பாக்குடி கண்மாயில் வரத்து நீர்��ிலைகளை சீரமைக்கும் பணியை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.\nராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர் போராட்டம்\nஉசிலம்பட்டி பகுதிகளில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் பணம் இல்லாததால் மாத சம்பளம் எடுக்கமுடியாமல் அரசு ஊழியர்கள, பொதுமக்கள் அவதி.\nஉசிலம்பட்டி பகுதியில் தொடர் சாரல்மழையால் காளிபிளவர் விளைச்சல் பாதிப்பு.; விவசாயிகள் கவலை.\nபாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் துவக்கம்.\nமதுரை மூதாட்டியிடம் சைக்கிளில் வந்த வாலிபர் தங்க செயினை பறிக்கும் CCTV காட்சி வெளியீடு\nமேதகு அப்துல்கலாம் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாபெரும் இணையவழி பேச்சுப்போட்டி:\nநெல்லையில் காவலர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்…\nநெல்லை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்..\nகாற்றில் பறக்கும் சமூக இடைவெளி.. நோய் தொற்று பரவும் அபாயம்\nபிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாடப் புத்தகம் வழங்கல்\nகொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கான நிரந்தர பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது,,,\nமதுரை – ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உதவி\nமதுரை திருப்பரங்குன்றம் மற்றும் மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆவணி அவிட்ட நாளை முன்னிட்டு பூணூல் அணியும் விழா நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/06/08/public-exam-issue-all-party-decision/", "date_download": "2020-08-04T05:14:14Z", "digest": "sha1:D7PMJBI736LIKDIUMR7OXQAK6B4DP6O3", "length": 22064, "nlines": 174, "source_domain": "keelainews.com", "title": "தேர்வை விட உயிர் முக்கியம் என்பதை இந்த அரசுக்கு உணர்த்துவோம். அ.தி.மு.க. அரசின் அரசியல் சித்துவிளையாட்டில் இருந்து இலட்சக்கணக்கான மாணவ - மாணவியரைக் காப்போம்:-அனைத்துக் கட்சியின் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு! - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதேர்வை விட உயிர் முக்கியம் என்பதை இந்த அரசுக்கு உணர்த்துவோம். அ.தி.மு.க. அரசின் அரசியல் சித்துவிளையாட்டில் இருந்து இலட்சக்கணக்கான மாணவ – மாணவியரைக் காப்போம்:-அனைத்துக் கட்சியின் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு\nJune 8, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் 25-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, 68 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஜூன் மாதம் 30-ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் நோய்த்தொற்று குறையும் என்று நம்ப முடியாத அளவுக்கு, தினந்தோறும் 1500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பேரழிவைச் சந்தித்து வருகிறது தமிழகம்.\nமருத்துவ நிபுணர்கள், அடுத்த இரண்டு மாத காலத்தில் நோய்த்தொற்று மேலும் அதிகமாகப் பரவும் என்று எச்சரிக்கை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கம்போல் கொரோனா தொற்றின் உண்மை நிலையை மறைத்தும், தரவுகளைத் திரித்தும், அலட்சியமாகவும், அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. நோய்ப்பரவல் அதிகமான நிலையில் ஊரடங்கைத் தளர்த்தியும், மதுபானக் கடைகளைத் திறந்தும், கடமை தவறிச் செயல்பட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது அடுத்த கட்ட தவறான செய்கையாக, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்தியே தீருவேன் என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்து வருகிறார்.\nஒன்பது இலட்சம் மாணவர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து தேர்வுகள் எழுதியாக வேண்டும். இதனால் அவர்களது பெற்றோர்களும் இலட்சக்கணக்கில் வெளியில் வந்தாக வேண்டும். 3 இலட்சம் ஆசிரியர்களும், பல இலட்சம் ஊழியர்களும் பணிக்கு வந்தாக வேண்டும். இதைப் பற்றிய கவலையே தமிழக அரசுக்குக் கிஞ்சித்தும் இல்லை.\nமேலும், இந்த கொரோனா நோய்த் தொற்றால் சிறுவர்கள், சிறுமியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரையும் வெளியில் வர வேண்டாம் என்று சொல்லும் அரசாங்கமே, தேர்வு என்று கட்டாயமாகத் திணித்து, அவர்களை இலட்சக்கணக்கில் வெளியில் வர வைப்பது ஏன் இவர்களது உயிருக்கு என்ன உத்தரவாதம் இந்த அரசாங்கத்தால் தரமுடியும்\nகாய்ச்சல் இருக்கும் மாணவர்கள் தனியாக உட்கார்ந்து தேர்வு எழுதியாக வேண்டும் என்று சொன்னதைப் போன்ற இரக்கமற்ற செயல் வேறு என்ன இருக்க முடியும் இது மாணவர் சமுதாயத்தின் மீது நடத்தப்படும் மாபெரும் கொடுமை. ஏதோ தன்னைச் சர்வாதிகாரி போல நினைத்து எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்.\nதேர்வைத் தள்ளி வையுங்கள் என்று அரசியல் இயக்கங்கள் கேட��டது மட்டுமல்ல; பெற்றோர்கள் வீடியோக்களில் கதறுகிறார்கள். ஆசிரியர் சங்கமும் உயர்நீதிமன்றம் சென்றுள்ளது. ‘இந்த நேரத்தில் தேர்வு நடத்துவதற்கு என்ன அவசியம்’ என்று நீதிமன்றமும் கேட்டுள்ளது. ஆனாலும் ஆணவம் பிடித்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இரக்கம் ஏற்படவில்லை; ஈரம் கசியவில்லை.\nஇந்தச் சூழலில் இலட்சக்கணக்கான மாணவ, மாணவியரைக் காக்கும் முயற்சியாக போராட்டம் நடத்தும் நிலைமையை அரசே ஏற்படுத்தி விட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு தற்போதைக்கு நிறுத்தக் கோரியும், கொரோனா தொற்று முழுமையாகக் குறைந்தப் பிறகு பெற்றோர் – ஆசிரியருடன் கலந்தாலோசனை செய்து தேர்வுத் தேதியை குறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டத்தை 10.06.2020-ம் நாள் காலை 10 மணிக்கு நடத்துவது என்று முடிவெடுத்துள்ளோம்.\nபத்தாம் வகுப்புத் தேர்வை நிறுத்து\nகொரோனா காலத்தில் தேர்வுகள் எதற்கு\nதேர்வை ரத்து செய்ய ஏன் தயக்கம்\n– என்ற முழக்கங்களை நாடு முழுவதும் எழுப்பி எதிரொலித்திடச் செய்வோம்.\nஇலட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் எதிர்காலத்துக்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளக் கேட்டுக் கொள்கிறோம். அவரவர் இல்லத்தின் முன்பு ஐந்து பேர் கூடி, தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும், கொரோனா தடுப்பு உபகரணங்களை அணிந்து கொண்டும் முழக்கங்களை எழுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.\nஇரக்கமற்ற அரசின் இதயத்தை வேகமாகத் தட்டி எழுப்புவதாக இந்த ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். தேர்வை விட உயிர் முக்கியம் என்பதை இந்த அரசுக்கு உணர்த்துவோம். அ.தி.மு.க. அரசின் அரசியல் சித்துவிளையாட்டில் இருந்து இலட்சக்கணக்கான மாணவ – மாணவியரைக் காப்போம்\nதலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்\nதலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி\nமாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nமாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\n7) பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்,\nதேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nதலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி\nதலைவர், மனித நேய மக்கள் கட்சி\nபொதுச் செயலாளர், கொங்கு மக்கள் தேசியக் கட்சி\nதலைவர், இந்திய ஜனநாயகக் கட்சி\nஉ��்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபன்றிமலை ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரமற்ற தார் சாலை:சறுக்கி விழுந்து காயமடையும் வாகன ஓட்டிகள்\nபெரியகுளத்தில் OBC மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை மாற்றக்கூடாது என மத்திய மாநில அரசைக் கண்டித்து விசிக சார்பாக போராட்டம்\nதொடர் மணல் கொள்ளை.. கண்டு கொள்ளாத அரசு நிர்வாகம்… விழும் அபாயத்தின் உயர்மின் அழுத்த கம்பிகள்..\nகொரோனாவை காரணம் காட்டி பொதுமக்கள் பணியை கிடப்பில் போட்டுவிட்டு.. தனி மனித முதலாளிக்கு விஷ்வாசம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு…\nகொரானா நெருக்கடி நேரத்திலும் தன் யானைகளை கண்ணின் இமை போல காத்து வரும் உரிமையாளர்\nதேனியில் 15 நாட்களுக்கு பிறகு வங்கிகள் திறப்பு. வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது\nதமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்,புத்தக பை வழங்குதல்\nதமிழ்நாடு கால் டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு\nஅயன்பாப்பாக்குடி கண்மாயில் வரத்து நீர்நிலைகளை சீரமைக்கும் பணியை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.\nராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர் போராட்டம்\nஉசிலம்பட்டி பகுதிகளில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் பணம் இல்லாததால் மாத சம்பளம் எடுக்கமுடியாமல் அரசு ஊழியர்கள, பொதுமக்கள் அவதி.\nஉசிலம்பட்டி பகுதியில் தொடர் சாரல்மழையால் காளிபிளவர் விளைச்சல் பாதிப்பு.; விவசாயிகள் கவலை.\nபாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் துவக்கம்.\nமதுரை மூதாட்டியிடம் சைக்கிளில் வந்த வாலிபர் தங்க செயினை பறிக்கும் CCTV காட்சி வெளியீடு\nமேதகு அப்துல்கலாம் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாபெரும் இணையவழி பேச்சுப்போட்டி:\nநெல்லையில் காவலர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்…\nநெல்லை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்..\nகாற்றில் பறக்கும் சமூக இடைவெளி.. நோய் தொற்று பரவும் அபாயம்\nபிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா பாடப் புத்தகம் வழங்கல்\nகொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்ட கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்கான நிரந்தர பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது,,,\nமதுரை – ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உதவி\nமதுரை திருப்பர���்குன்றம் மற்றும் மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆவணி அவிட்ட நாளை முன்னிட்டு பூணூல் அணியும் விழா நடைபெற்றது\n, I found this information for you: \"தேர்வை விட உயிர் முக்கியம் என்பதை இந்த அரசுக்கு உணர்த்துவோம். அ.தி.மு.க. அரசின் அரசியல் சித்துவிளையாட்டில் இருந்து இலட்சக்கணக்கான மாணவ – மாணவியரைக் காப்போம்:-அனைத்துக் கட்சியின் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/world/unity-penny-kants-offers-new-explanation/c77058-w2931-cid298857-su6226.htm", "date_download": "2020-08-04T05:09:04Z", "digest": "sha1:56HKH7PUBSU3MGLYHVTAXPPPOM2UVDUO", "length": 5063, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "ஒற்றுமை : புதிய விளக்கம் அளிக்கும் பென்னி காண்ட்ஸ்!!", "raw_content": "\nஒற்றுமை : புதிய விளக்கம் அளிக்கும் பென்னி காண்ட்ஸ்\nஇஸ்ரேல் : ஏற்கனவே இரண்டு முறை தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் ஓர் தேர்தல் என்ற நிலை வராமல் இருக்க தன்னால் இயன்றவற்றை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ப்ளூ மற்றும் வைட் கட்சியை சேர்ந்த பென்னி காண்ட்ஸ்.\nஇஸ்ரேல் : ஏற்கனவே இரண்டு முறை தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் ஓர் தேர்தல் என்ற நிலை வராமல் இருக்க தன்னால் இயன்றவற்றை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ப்ளூ மற்றும் வைட் கட்சியை சேர்ந்த பென்னி காண்ட்ஸ்.\nஇஸ்ரேல் நாட்டில் கடந்த ஏப்ரல் மற்றும் செப்டம்பர் என இரண்டு மாதங்களில் இரண்டு தேர்தல்கள் நடைபெற்ற நிலையிலும், ஆட்சியை அமைக்க முடியாத நிலை நீடித்து வந்தது. இதை தொடர்ந்து, ஏற்கனவே இரண்டு தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், மீண்டும் ஓர் தேர்தல் நடைபெறுவதை விரும்பாத அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், பென்னி காண்ட்ஸ்-ஐ தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த பென்னி காண்ட்ஸ், \"ஒற்றுமை என்பது அனைவரும் ஒரே காரணதிற்காக ஒரே நபராக செயல்படுவதில்லை, நாட்டின் நலனுக்காக அனைவரும் தங்களின் விருப்பு வெறுப்புக்களை துறந்து ஒன்றாக ஒருங்கிணைந்து உழைப்பதே ஒற்றுமையாகும்\" என்று கூறியுள்ளார்.\nமேலும், கடந்த தேர்தலில், இஸ்ரேலிய மக்கள் அனைவரும் ஒற்றுமையை தேர்ந்தெடுத்த நிலையில், சில அரசியல்வாதிகள் தங்களுக்கான தனிபட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால், முன்னரே இரு தேர்தல்கள் முட���வடைந்த நிலையில், மீண்டும் ஓர் தேர்தலுக்கு நம் தேசத்தை கொண்டு செல்வதில் தனக்கு விருப்பமில்லை என்றும், அத்தகைய செயல் நடைபெறாமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் பென்னி காண்ட்ஸ்.\nஇவரின் தற்போதைய இந்த நிலைபாடு கண் கெட்ட பிறகு செய்யப்படும் சூரிய நமஸ்காரத்தை போல, தோல்வியை தழுவ போகிறோம் என்று அறிந்த பிறகு அளிக்கும் வாக்குமூலம் போன்றே தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163541/news/163541.html", "date_download": "2020-08-04T04:53:58Z", "digest": "sha1:JUYVKGVRTYOP6MRMWGCML2PBSHC3L4IE", "length": 6676, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "`மெர்சல்’ படத்தில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்..!! : நிதர்சனம்", "raw_content": "\n`மெர்சல்’ படத்தில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்..\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’.\nஅட்லி இயக்கத்தில் மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடித்து வரும் இப்பத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்ரகுமான் இசையில் படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். இதில் சமந்தா தனது காட்சிகளை முடித்துவிட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.\nஇதுகுறித்த சமந்தா டுவிட்டரில் கூறியிருப்பதாவது,\n“மெர்சல் படத்தில் தனது பாகம் முடிந்தது. `கத்தி’, `தெறி’, `மெர்சல்’ என விஜய் உடன் மூன்று அருமையான படங்களில் நடித்துவிட்டேன். அவருடன் பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. விஜய் சிறந்த நண்பர், மரியாதைக்குரியவர்”\n`மெர்சல்’ படத்தில் இருந்து “ஆளப்போறான் தமிழன்”, “நீ தானே” என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், `மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.\nமேலும் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n‘கொழும்பை புறக்கணித்து சர்வதேசம் தீர்வு வழங்காது’ \n10 நிமிடம் மேடையில் கதறி அழுத சூர்யா\nSuriya அண்ணா-வ Comment பண்ணா எனக்கு பயங்கரமா கோவம் வரும்\nஅப்போ தான், Suriya-வ கல்யாணம் பண்ணனும்னு முடிவெடுத்தேன்\nகுழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை\nகலை நகராகிய கண்ணகி நகர்\nஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா\n50 வயதிலும் Fit ஆக இருக்கும் நடிகைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66917/Indian-Council-of-Medical-Research-recommends-the-use-of-hydroxychloroquine-for-treatment-of-COVID-9-for-high-risk-cases", "date_download": "2020-08-04T06:20:53Z", "digest": "sha1:QIWXDWFZXRIKMU6TMXDYTJY5ZZ5ONUNS", "length": 14010, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘கொரோனா’ நோய்க்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்\" மருந்தினை யார் யார் பயன்படுத்தலாம்? | Indian Council of Medical Research recommends the use of hydroxychloroquine for treatment of COVID 9 for high risk cases | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘கொரோனா’ நோய்க்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்\" மருந்தினை யார் யார் பயன்படுத்தலாம்\nகொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுடன் இருக்கும் நபர்கள் முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3,36,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,15,317 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97,636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா முழுவதும் மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் நேற்று ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. எவ்வளவுதான் பாதுகாப்புகளுடன் இருந்தாலும் இந்தத் தொற்று நோய் மிகவேகமாகப் பரவி வ���ுகிறது. அதனைக் கட்டுப்படுத்த மருத்துவ உலகம் போராடி வருகிறது. முறையான மருந்து இதற்குக் கண்டுபிடிக்கப்படாததால்தான் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.\nஇந்நிலையில், கொரோனாவுக்கு உரிய மருந்தை இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும் நோயாளிகளுடன் தொடர்பில் உள்ள, நோய் பாதிப்புக்கு அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தை மத்திய அரசு இப்போது பரிந்துரை செய்துள்ளது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு இந்த மருந்தைத் தர இயலாது. ஆனால் உடன் இருப்பவர்கள் வேண்டுமானால் முன்னெச்சரிக்கையாக தங்களைத் தாக்காமல் இருக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்புக்குழு பரிந்துரை செய்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இந்த மருந்து ஏற்கெனவே மலேரியாவுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.\nஏற்கெனவே மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது. இதற்குமுன்பாக இம்மருந்தினை கொரோனா தடுப்புக்கான மருந்தாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஜோர்டான் நாடும் இதனைப் பயன்படுத்துவதற்குப் பரிந்துரை செய்திருந்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த குழு, இதனைத் தேசிய அவசரக்கால மருந்தாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட மருத்துவரின் அறிவுரையில்லாமல் இந்த மருந்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து இந்தியன் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பொது இயக்குநர் கூறியபோது, “நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியருக்கு மட்டுமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிந்துரைக்கப்படுகிறது. இரண்டாவதாக, கொரோனா பாதித்த நோயாளியை ஒரு வீட்டில் தங்க வைத்துப் பராமரித்து வரும் நபர்களுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருந்து நோய்த்தடுப்புக்கு மட்டுமே என்பதை விளக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். தடுப்புக்கு மட்டுமே அவர்கள் அதை எடுக்க முடியும்” என���் கூறியுள்ளார்.\nகொரோனோ பரவல்: தமிழக காவல்துறையினருக்கு 22 கட்டுப்பாடுகள்..\nகொரோனாவால் சென்செக்ஸ் 4000 புள்ளிகள் வீழ்ச்சி : இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத சரிவு\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனோ பரவல்: தமிழக காவல்துறையினருக்கு 22 கட்டுப்பாடுகள்..\nகொரோனாவால் சென்செக்ஸ் 4000 புள்ளிகள் வீழ்ச்சி : இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத சரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Rangula%20Parameswari", "date_download": "2020-08-04T05:44:41Z", "digest": "sha1:ZYSWG7CAG7FUS57A6LNCHZC6WFHIOFMX", "length": 1826, "nlines": 21, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Rangula Parameswari | Dinakaran\"", "raw_content": "\nபரமக்குடியில் மஹா சிவராத்திரியையொட்டி அங்காள பரமேஸ்வரி கோயில் பால்குட திருவிழா\nகுமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nமேல்மலையனுர் அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம் நடைபெறுவதால் பிப்ரவரி.28.ல் உள்ளூர் விடுமுறை\nகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு\nஇலுப்பூர் காளிகா பரமேஸ்வரி கோயிலில் மண்டலாபிஷேகம்\nமண்ணச்சநல்லூர் ஒன்றியம் 4வது வார்டில் போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் தோல்வி\nரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nராகுகால பரமேஸ்வரி அம்மனுக்கு பொன்னூஞ்சல் உற்சவம்\nபஞ்சபூதத் தலங்களில் பரமேஸ்வரியின் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-04T05:47:48Z", "digest": "sha1:K56P5U2ZSPYBU745MS33Y33XGOT65DWE", "length": 16444, "nlines": 156, "source_domain": "seithichurul.com", "title": "உச்ச நீதிமன்றம் – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nAll posts tagged \"உச்ச நீதிமன்றம்\"\nநாடு கடத்துவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் விஜய் மல்லையா\nஇந்தியாவில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெயரில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, லண்டனில் நீதிமன்ற காவலில் உள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. சில...\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் சீராய்வு மனு தள்ளுபடி\nநிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை வழங்கியதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 2012-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்ட பாலியல் பலாத்காரத்தில் நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இறந்தார்....\nஇன்று வெளியாக உள்ள 3 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள்\nஇன்று சபரிமலை மற்றும் ரஃபேல் மறுசீராய்வு வழக்கு மற்றும் தேர்தலின் போது காங்கிரஸ் தரப்பால் காவலாளி திருடன் என்று மோடியை எதிர்த்துச் செய்த பிரச்சாரம் மீதான அவதூறு வழக்கு உள்ளிட்ட 3 முக்கிய தீர்ப்புகள் வெளியாக...\nவேலை வாய்ப்பு10 months ago\nஉச்ச நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலை\nஉச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 58. இதில் மூத்த மற்றும் தனிநபர் உதவியாளர் பணியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 58 வேலை செய்யும் இடம்: தில்லி வேலை மற்றும்...\nவேலை வாய்ப்பு10 months ago\nஇந்திய உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 8. இதில் நீதிமன்ற உதவியாளர் (டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் புரோகிராமர்) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து அக்டோபர் 24-ம் தேதிக்குள்...\nதிருமணத்துக்கு முன்னர் விருப்பத்துடன் உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது: உச்ச நீதிமன்றம் அதிரடி\nதிருமணம் ஆகாத நிலையில் ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் விருப்பத்துடன் உடலுறவு கொண்டால் அது பலாத்காரமாக எடுத்துக்கொள்ளப்படாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். விற்பனை வரித்துறையின் பெண் உதவி ஆணையர் ஒருவரும், சிஆர்பிஎஃப் அதிகாரி...\nபாஜக எம்எல்ஏக்கு எதிராக இளம்பெண் எழுதிய கடிதம் ஏன் எனது பார்வைக்கு வரவில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி\nஉத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த 17 வயது சிறுமிக்கும் அவரது குடும்பத்துக்கும் எம்எல்ஏ தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக தலைமை நீதிபதிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதி இருந்தார். ஆனால்...\nராகுல் காந்தியின் பிரட்டன் குடியுரிமை: உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இங்குலாந்து குடியுரிமை என இரட்டை குடியுரிமை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என நீதிமன்றத்தில்...\nஉச்சநீதிமன்ற பகுதியில் பதற்றம்: 144 தடை உத்தரவு அமல்\nடெல்லியில் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட திடீர் பதற்றத்தால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் மீது அவருடைய அலுவலகத்தில் இளநிலை...\nசபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி\nஅதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் மூவருக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் அனுப்பிய விளக்க நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்களான இரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் தினகரன்...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/08/2020)\nவார பலன்1 day ago\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஆகஸ்ட் 3 முதல் 9 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/08/2020)\nஉங்கள் ராசிக்கான இந்த மாத பலன்கள் (ஆகஸ்ட் 2020)\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு12 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்5 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்5 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்5 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்5 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2591022", "date_download": "2020-08-04T04:40:52Z", "digest": "sha1:DZ7JH4Q3X2KMXYINLSJP4GTPXSUQJCXK", "length": 3585, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அல்லைப்பிட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அல்லைப்பிட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:36, 24 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்\n97 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n07:59, 21 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n02:36, 24 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஅல்லைப்பிட்டியில் தற்போது 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்பாண்ட சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:26:46Z", "digest": "sha1:NVA2UL6YWNA7H5IZPQ3CAZPEK7IKHBVF", "length": 22198, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீக்கியத் திருவிழாக்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்து சீக்கியக் குருக்கள் பணித்தவாறு சீக்கியர்கள் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர். தீபாவளி, வைசாக்கி தவிர பிற இந்து சமயத் திருவிழாக்களையும் கொண்டாடுகின்றனர்.\nகொண்டாடப்படும் நாள் [ஆண்டுக்காண்டு திகதிகள் மாறலாம்]\nஇந்தத் திருவிழா முக்த்சர் சண்டையைக் கொண்டாடும் வகையில் துவக்கத்தில் குரு அமர் தாசு தேர்ந்தெடுத்தார்.\nபர்காசு உத்சவ் தாசுவே பட்ஷா சனவரி 31 இத்திருவிழாவின் பெயரின் தமிழாக்கம் பத்தாவது தெய்வீக ஒளியின் பிறப்புத் திருவிழா என்பதாகும். இது சீக்கிய பத்தாவது குரு கோவிந்த் சிங் பிறப்பைக் கொண்டாடுகின்றது. சீக்கியர்களால் மிகவும் பரவலாக கொண்டாடப்படும் திருவிழா இதுவாகும்.\nஓல்லா மொகல்லா மார்ச் 17\nஓல்லா மொகல்லாவின்போது சீக்கிய இளைஞரின் ஆற்றுகை\nஅனந்த்பூர் சாகிபில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடும் ஆண்டுத் திருவிழாவாகும். குரு கோவிந்த் சிங்கால் துவக்கப்பட்டபோது படைத்துறை பயிற்சிகளுக்காகவும் நட்புச் சண்டைகளுக்காகவும் சீக்கியர்களைக் கூட்டினார். நட்புச் சண்டைகள் முடிந்த பிறகு கீர்த்தன் (சமயப் பாட்டு) மற்றும் வீரக் கவிதைகளுக்கு போட்டி நடைபெறும். இன்று நிகாங் சீக்கியர்கள் தற்காப்பு வழமையையும் நட்புச் சண்டைகளையும் தொடர்கின்றனர்; தங்களது குதிரையேற்றத் திறமைகளையும் வாள்வீச்சுத் திறமைக���ையும் வெளிப்படுத்துகின்றனர். தவிரவும் கீர்த்தன் பாடும் பல மேடைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. உலகளவில் நிகாங் சீக்கிய இனத்தவரிடம் இந்நாள் 'சீக்கிய ஒலிம்பிக்சாக' கொண்டாடப்படுகின்றது; வாள்வீச்சு, குதிரையேற்றம், கட்கா எனப்படும் சீக்கிய தற்காப்புக் கலை, வல்லுறு வளர்ப்பு போன்றவற்றில் போட்டிகளும் காட்சிப்படுத்தலும் நிகழ்கின்றன.\nகால்சாவின் பிறப்பிடமான அனந்த்பூர் சாஹிப்பில் உள்ள தக்த் சிறீ கேஷ்கர் சாகிபில் வைசாக்கி\nஇந்தியப் பஞ்சாபில் வைசாக்கி, கால்சா சமூக ஒற்றுமையின் பிறப்பைக் கொண்டாடும் திருவிழாவாக உள்ளது. அனந்த் சாகிபில் உள்ள கேஷ்கர் சாகிபில் இது பெரியளவில் கொண்டாடப்படுகின்றது. இந்தியா, ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும் பிற சீக்கியர் வாழும் நாடுகளில் சீக்கியர்கள் பொதுத் திருவிழா அல்லது பேரணியில் ஒன்று கூடுகின்றனர். இந்தத் திருவிழாவின் முதன்மையான அங்கமாக உள்ளூர் குருத்துவாராவில் சீக்கிய சமயத்தை எதிரொளிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்ட மிதவையில் குரு கிரந்த் சாகிப் எடுத்துச் செல்லப்பட்டு அனைவரும் அதற்கு மரியாதை செலுத்துவது உள்ளது. இத்திருநாளில், சீக்கியர்கள் பொதுவாக விடிகாலையிலேயே குருத்துவார் சென்று பூங்கொத்துகளையும் மற்ற வேண்டுதல்களையும் வழங்குவர். நகரில் ஊர்வலங்கள் நடத்துவதும் பொதுவான வழக்கமாக உள்ளது.[1]\nகுரு அர்ஜனின் உயிர்க்கொடை சூன் 16\nஉயிர்க்கொடை நாளை போற்றும்விதமாக நகர் கீர்த்தன் குழுவினரின் ஊர்வலம், பாஞ்ச் பியாரே\nஐந்தாவது குருவான குரு அர்ஜன் தனது உயிரைத் தியாகம் செய்த நாள் சூன் மாதத்தில் வருகின்றது; இந்தியாவில் இது மிகவும் வெப்பமிகுந்த காலமாகும். குருவின் மீது தனிப்பட்ட முறையில் பகை கொண்டிருந்த இந்து வங்கியாளர் சந்து லால் கொடுத்த வழக்கின் அடிப்படையில் 1606இல் மே 25 அன்று இலாகூரில் மொகலாயப் பேரரசர், சகாங்கீரால் உயிர்வதைக்கு உள்ளானார். இந்நாளில் குருத்துவாராக்களில் கீர்த்தன் பாடுதல், கதை மற்றும் உணவு வழங்கல் (லங்கார்) போன்றவை நிகழ்த்தப்படுகின்றன. கடும் கோடைக் காலமாதலால் இனிப்பான பால், வெல்லம் கலந்த நீர் வழங்கப்படுகின்றது.\nபாலியா பிரகாசு சிறீ குரு கிரந்த சாகிப் ஜி செப்டம்பர் 1\nகுரு கிரந்த் சாகிப்பின் நகல், எப்போதுக்குமான சீக்கிய குரு\nகுரு கிரந்த சாகிபிற்கு இறுதியும் அறுதியுமான குரு தகுதி வழங்கப்பட்ட நாளாகும்.\nபந்திச் சோர் திவசு(தீபாவளி) நவம்பர் 9\nஐக்கிய இராச்சியத்தில் தீபாவளித் திருவிழா.\nபந்திச் சோர் திவசில் (விடுதலையைக் கொண்டாடுதல்), சீக்கியர்கள் ஆறாவது குரு, குரு அர்கோவிந்த் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளைக் கொண்டாடுகின்றனர். 1619ஆம் ஆண்டில் அவருடன் குவாலியர் கோட்டையில் மொகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் சிறை வைத்திருந்த 52 இந்து அரசர்களையும் தன்னுடன் விடுவித்தார். இந்நாளில் தங்கள் இல்லங்களில் தீப ஒளி ஏற்றிக் கொண்டாடுகின்றனர். பொற்கோயில் மிக அழகாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். தீபங்களை ஏற்றுவதல்லாமல் இந்நாளில் குருத்துவாரா சென்று குருபானியை கேட்பதும் வழக்கமாக உள்ளது.\nகுரு நானக் குருபூரப் நவம்பர் 22 இந்நாளில்தான் குரு நானக் தற்போது பாக்கித்தானில் உள்ள நானாகானா சாகிபில் பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் சீக்கியர்கள் இதனை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். குருத்துவாராக்களில் வத்திகள், விளக்குகள்,தீபங்கள் ஏற்றுவதுடன் வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்படுகின்றன. இந்த கொண்டாட்டங்கள் மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றன. பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, குருத்துவாராக்களில் அகண்ட் பத் என்ற 48 மணிநேரம் இடைவிடாது குரு கிரந்த சாகிபு படிக்கப்படுகின்றது. பிறந்த நாளுக்கு முந்தைய நாளன்று பாஞ்ச் பியாரே எனப்படும் ஐந்து அன்புக்குடையவர்கள் முன்னே செல்ல பேரணி நடத்தப்படுகின்றது. இதில் குரு கிரந்த சாகிபின் நகல் பல்லக்கில் எடுத்துச் செல்லப்படுகின்றது. பின்னால் சமயப்பாடல்களைப் பாடியவாறும் மேற்கத்திய மேளங்களை இசைத்தும் செல்ல கூட்டத்தினரும் ஒத்திசைந்து பாடிச் செல்வர்.\nநன்கானா சாகிபு குருத்துவாரா, பாக்கித்தான்\nஇந்தியாவில் குரு நானக் பிறப்பைக் கொண்டாடும் வண்ணம் வாணவேடிக்கைகள்.\nஅமிருதசரசு பொற்கோயில் வளாகத்தில் குரு நானக் செயந்து அன்று ஒளியூட்டப்பட்ட அகால் தக்த்\nகுரு தேக் பகதூரின் உயிர்க்கொடை நவம்பர் 22 இசுலாம் சமயத்திற்கு மாற மறுத்ததால் குரு தேக் பகதூர் இந்நாளில் சித்திரவதைக் கொலை செய்யப்பட்டார்.\nகுரு உயிர்க்கொடையளித்த குருத்துவாரா சிசு கஞ்ச் சாகிபு\nமொகலாயப் பேரரசர், ஔரங்கசீப் இந்திய��வை ஒரு இசுலாமிய நாடாக மாற்றும் எண்ணத்தைக் கொண்டிருந்தார். தனது சோதனையின் முதல் இலக்காக காசுமீரைத் தேர்ந்தெடுத்தார். காசுமீரின் அரசப் பிரதிநிதி தீவிரமாக இக்கொள்கையை நிறைவேற்றும் வண்ணம் முசுலிம் அல்லாதவர்களை கட்டாயப்படுத்தி மாற வைத்தார்.[2][3]இதனால் பாதிப்படைந்த காஷ்மீர பண்டிதர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு குரு தேக் பகதூரை நாடினர். அவரது சொற்படி மொகலாயர்களிடம் குரு தேக் பகதூர் சமயம் மாறினால் தாங்களும் மாறுவதற்குத் தயார் எனக் கூறினர்.[2][3]\nமொகலாயர்களின் எதிர்ப்பையும் மீறி குருவின் தலை கொணரப்பட்டு எரிக்கப்பட்ட அனந்த்பூர் சாஹிப்பிலுள்ள சிசுகஞ்ச் சாகிபு குருத்துவாரா\nஇதன்படி ஔரங்கசீப்பின் ஆணைப்படி, அனந்த்பூரிலிருந்து தில்லி செல்லும் வழியில் மாலிக்பூர் என்னுமிடத்தில் குரு கைது செய்யப்பட்டார். தனது பற்றாளர்கள் சிலருடன் கைது செய்யப்பட்ட குருவை ஆளுநர் பாசி பதான என்னுமிடத்தில் காவலில் வைத்து தில்லிக்குத் தகவல் அனுப்பினார். சூலை 1675 அன்று கைதான குருவை மூன்று மாதங்கள் சிறையில் வைத்திருந்தனர். ஓர் இரும்புக் கூண்டில் அடைக்கப்பட்டு தில்லிக்கு 1675ஆம் ஆண்டு நவம்பரில் கொண்டு செல்லப்பட்டார். சங்கிலிகளால் கட்டப்பட்டு அவர் இசுலாமிற்கு மாறும்வரை துன்புறுத்தும்படி பேரரசர் ஆணையிட்டார். இறுதிவரை இசுலாமிற்கு மாறாததால் தனது சமயத்தின் தெய்வீகத்தை நிலைநாட்ட அதிசயங்களை செய்து காட்ட ஆணையிடப்பட்டார். அதற்கும் மறுத்தநிலையில் பொதுமக்கள் முன்னிலையில் சாந்தினி சவுக்கில் நவம்பர் 11, 1675 அன்று தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றினர். இதனால் குரு தேக் பகதூர் \"இந்த் தி சதர்\" , (பொருள்: \"இந்தியாவின் கேடயம்\"), - இந்துக்களைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத் துறந்தவர் - என்றழைக்கப்படுகின்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2016, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/120", "date_download": "2020-08-04T06:21:14Z", "digest": "sha1:CCAJWHSIOES5KTPJZUGR5H26JUIIIRVZ", "length": 7211, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரு விலங்கு.pdf/120 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுரன் உள்ளம் குழைந்து அடியாருடைய இயல்பைப் பெற்ருன். அப்போது முருகப்பெருமான், இவன் உள்ளம் தையும் பண்பினகை இருக்கிருன்; இவனே ஆட் கொள்ளலாம் என்று கருதி அவன்மேல் வேலேவிட்டான். மாமரமாக நின்ற உருவம் பிளந்து இரண்டு பகுதிகளாக நிற்க, ஒரு பகுதி ஆண்டவன் வாகனமாகவும், மற்ருெரு பகுதி சேவல் கொடியாகவும் ஆயின. சூரன் பெற்றது ஆண்டவனது வாகனமாகவும். கொடியாகவும் நிற்கும் பேறு. இது சங்காரம் ஆகுமா இது ஒரு வகையான அருள். . . . . முருகப்பெருமான் குரனுக்கு முன்னுல் நின்று போர் செய்தது ஒருவகையான அருள்தான் என்று சூரபன்மனே சொல்வதாகக் கந்தபுராணம் தெரிவிக்கிறது.\nஅண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும் எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கி லுைம் கண்ணினால் அடங்கா துன்னிற் கருத்தினல் அடங்க\nதென்பால் .. நண்ணிஞன் அமருக் கென்கை அருளென நாட்டலாமே என்று சொல்கிருர் கச்சியப்பர். சிறிதும் ஐயம் இல்லா மல் துணிவாகச் சொல்கிருன் என்பதைப் புலப்படுத்த,\n\"நாட்ட லாமே என்ற சொல்லே இங்கே அமைக்கிருர்,\nஅறுமுகன் ஆடல் முருகப்பெருமான் வள்ளி,நாயகியிடம் காதல் கொண் டான். அதுவும் ஒரு வகையான திருவிளையாடல்தான். உலகில் மக்கள் காமத்தில்ை துன்புறுகின்ற நிலை அன்று அது. ஆண் பெண் உறவுக்கு முன்னலே காதல் வயப் பட்டுத் துன்புறுகிற நிலைக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. முருகப்பெருமான் வள்ளியம் பெருமாட்டியை. ஆட்கொள்வதற்காகவேண்டி விளையாடினன். அதனைக் கச்சியப்ப சிவாசாரியார் 'அறுமுகன் ஆடல்' என்று சொல்வார். . . . . .\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2018, 21:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/i-was-tried-make-revolution-telecom-dept-says-raja-224862.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:22:31Z", "digest": "sha1:SY7Q65YUKXUHI2HVWSCRP3XVTHKXHMFW", "length": 21309, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "'புரட்சி ஏற்படுத்த முயன்றேன். அதற்காக குற்றவாளி போல சித்தரிக்கப்பட்டுள்ளேன்!- ஆ ராசா | I was tried to make a revolution in telecom dept, says Raja - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டி���ெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா\nகொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nஇலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு- மீண்டும் ராஜபக்சே பிரதமராகிறாரா\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nMovies 'AB பீட்ஸ் C' அமிதாப் பச்சன் வீடு திரும்பியதை கொண்டாடும் அமுல்.. டூடுல் வெளியிட்டு அசத்தல்\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nSports இன்னும் எதுவும் சரியாகலைங்க... கொஞ்ச நாள் போகட்டும்... கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முடிவு\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'புரட்சி ஏற்படுத்த முயன்றேன். அதற்காக குற்றவாளி போல சித்தரிக்கப்பட்டுள்ளேன்\nசென்னை: தொலைத் தொடர்புத் துறையில் நிலவி வந்த ஏகபோக உரிமை நிலைமையை மாற்றி புரட்சி ஏற்படுத்த முயன்றேன். அதற்காகவே குற்றவாளியைப் போல சித்தரிக்கப்பட்டுள்ளேன். இதிலிருந்து வென்று வருவேன், என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா கூறியுள்ளார்.\n2 ஜி வழக்கு தொடர்பாக ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு தான் அளித்த பேட்டியின் தமிழாக்கத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆ ராசா.\nஅதை அப்படியே இங்கு தருகிறோம்...\nட1997 முதல் 2007-ம் ஆண்டு வரை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 10 மெகா கெட்ஸ் அளவுக்கு செல்போன் சேவை அலைக்கற்றை வசதியை இலவசமாக பெற்று வந்தன. நான் மத்திய மந்திரியாக இருந்த கால கட்டத்தில் பார்தி ஏர்டேல் நிறுவனர் சுனில் பார்தி மித்தல் இந்திய செல்லூலார் ஆபரேட்டர் சங்க தலைவராக இருந்தார்.\nநான் மத்திய மந்திரியான பிறகு தொலைத்தொடர்பு சேவை வழங்க, 4.4. மெகா கெட்ஸ் வரை மட்டும் அலைக்கற்றை இலவசமாக பெற புதிய நிறுவனங்கள் முன் வந்தன. இதை பார்தி மித்தலின் நிறுவனம் உள்ளிட்ட பழைய நிறுவனங்கள் விரும்பவில்லை.\nபுதிய நிறுவனங்களுக்கு அலைக்கற்றையை இலவசமாக வழங்காவிட்டால் தொலை தொடர்பு சேவையில் போட்டி இருக்காது என்று இந்திய ஒழுங்கு முறை ஆணைய (டிராய்) பரிந்துரை செய்து இருந்தது. அதை செயல்படுத்தும் எனது முயற்சியை இந்திய செல்லூலார் ஆபரேட்டர்கள் சங்கம் (சி.ஓ.ஏ.ஐ.) எதிர்த்தது.\nஇந்த பிரச்சனையில், எனது செயல்பாடு குறித்து பல்வேறு அமைச்சகங்களில் இருந்தும் விளக்கம் கேட்டு எனக்கு கடிதங்கள் வந்தன. பார்தி ஏர்டெல் நிறுவனம் சி.ஓ.ஏ.ஐ. தரப்பில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு என் மீது புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தை பிரதமர் அலுவலகம் எனக்கு அனுப்பி தெளிவுபடுத்தும்படி கேட்டது. இதைத்தான் பிரதமர் எனது நடவடிக்கையை ஆதரிக்கவில்லை என்று சிலர் தவறாக புரிந்து கொண்டு சித்தரிக்கிறார்கள்.\n2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு அதிகாரி மதிப்பிட்டதை பாராளுமன்றத்தின் பொது கணக்கு குழு மற்றும் சி.பி.ஐ. ஏற்கவில்லை.\nஇந்த வழக்கு தொடர்பாக எனது வீட்டிலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. ஆனால், தவறாக வருமானம் வந்ததாக கூறி இதுவரை எந்த பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. சி.பி.ஐ. மத்திய அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணையிலும் அப்படி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nதொலைத்தொடர்பு துறையில் புரட்சி ஏற்படுத்த முயன்றேன். அதற்காக குற்றவாளி போல சித்தரிக்கப்பட்டிருக்கிறேன். தலைமை கணக்கு அதிகாரி, சி.பி.ஐ., மத்திய கண்காணிப்பு ஆணையம், திட்டக்குழு, மத்திய மந்திரிசபை, தொலைத்தொடர்பு ஆணையம், டிராய் ���ோன்ற அமைப்புகளில் நீடிக்கும் முரண்பாடுகளால் வந்த விளைவுதான் 2 ஜி அலைக்கற்றை வழக்கு.\nஇது விசாரணைக்கு தகுதியான வழக்கு அல்ல. இதில் நிச்சயம் வெற்றி பெறுவேன். அதிகாரத்தில் இருந்த செல்வாக்கு மிக்கவர்களை எதிர்த்தேன். தொலைத்தொடர்பு சேவை தொழில் மூலம் ஏகபோகமாக நடந்து கொண்டவர்களையும், இயற்கை வளங்களைச் சுரண்டியவர்களையும் ஒழிக்க முயன்றேன். அதற்காக பழி வழங்கப்படுகிறேன்.\nஇதுபற்றி புத்தகமாக எழுதி இருக்கிறேன். விரைவில் அதை வெளியிடுவேன். அதில் மோசடி செய்யும் தனிநபர்கள் யார் நிறுவனங்கள் எவை என்பதை வெளிப்படுத்துவேன். தொலைத்தொடர்பு துறையின் மேம்பாட்டுக்காக நான் உண்மையாக மேற்கொண்ட முயற்சிகளையும் விளக்குவேன்.\n-இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார் ஆ ராசா.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் a raja செய்திகள்\nமுருகன் கோவில்களில் சமஸ்கிருதத்துக்கு பதில் தமிழ் கந்த சஷ்டி கவசம் பாட திராணி உண்டா: ஆ. ராசா பொளேர்\nஇந்து ஓபிசி இடஒதுக்கீட்டு விவகாரத்தில் பாஜக ஏன் கோர்ட்டுக்கு போகவில்லை ஆ. ராசா சுளீர் கேள்வி\nபதவியும் பவிசும் முடிவுக்கு வரும் நேரம்... அமைச்சர் உதயகுமார் மீது ஆ.ராசா பாய்ச்சல்\nசாத்தான்குளம் விவகாரம்- முதல்வரை பதவி விலக சொல்வதா ஆ. ராசா மீது அமைச்சர் உதயகுமார் பாய்ச்சல்\nதுணை பொதுச் செயலாளர் பதவி... ஏற கட்ட நினைத்த திமுக சீனியர்கள்.. எகிறி அடித்த ஆ. ராசா\nதிமுக பொதுச்செயலாளராவாரா கருணாநிதி மெச்சிய 'தகத்தகாய சூரியன்' ஆ. ராசா\nகோவிலுக்கு வராதேன்னா அது பக்தியா.. ராசா கேள்வி.. \"இதை முதலில் துர்கா ஸ்டாலினிடம் கேட்டீங்களா\nமன்னிப்பெல்லாம் கேட்க முடியாது.. பிரக்யா தாக்கூர் ஒரு தீவிரவாதிதான்.. ராகுல் காந்தி கடும் பாய்ச்சல்\nவருந்த வேண்டும்.. விடாமல் அமளி செய்த எதிர்க்கட்சிகள்.. மீண்டும் மன்னிப்பு கேட்ட பிரக்யா தாக்கூர்\nபிரக்யாசிங் தாக்கூரின் கோட்சே புகழ் புராணத்துக்கு திமுக எம்.பி. ஆ.ராசாவால் முடிவுரை\nஒரே பேச்சுதான்.. கோபம் அடைந்த அமித் ஷா.. திட்டி தீர்த்த நட்டா.. பிரக்யா தாக்கூருக்கு போன் மேல் போன்\nகோட்ஸே பற்றிய பிரக்யா தாக்கூரின் சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடாளுமன்ற அவை குறிப்பிலிருந்து நீக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\na raja telecom 2 g spectrum ஆ ராசா தொலைத் தொடர்பு 2 ஜி வழக்கு\nசீன இராணுவத்தின் ரகசிய பிரிவு '61398'.. இந்தியாவுக்கு எதிராக செய்து வரும் உளவு வேலை.. ஷாக் தகவல்\nகந்த சஷ்டி வீடியோ வெளியிட்ட விவகாரம்.. 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு.. ராணிப்பேட்டை, விருதுநகர், திருவள்ளூர், தேனியில் கிடுகிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:51:10Z", "digest": "sha1:XNGGVU6ZNYVOGRFUKQ3NWWVMWRJ7G4IC", "length": 8553, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for முகக்கவசம் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2019ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவால்வுடன் கூடிய N - 95 முகக் கவசம் அணிவது ஆபத்தானது - எச்சரிக்கும் மத்திய சுகாதாரத்துறை\nசுவாசக் குழாய் உள்ள N 95 (valved respirator N-95 masks) முகக் கவசம் அணிவதால் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியாது. இந்த வகை முகக்கவசங்கள் கொரோனாவைப் பொறுத்தவரைப் பொருத்தமற்ற...\nசுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டால் கொரோனா பாதிப்பு மேலும் மோசமாகும்-WHO எச்சரிக்கை\nஉலக நாடுகள் முகக்கவசம் உள்ளிட்ட அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்கத் தவறினால் கொரோனா உலக அளவில் மேலும் மேலும் மோசமடையும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. காணொலி மூலம் செய்தியாளர்களி...\nபிரேசிலில் முகக்கவசம் அணிவதை தவிர ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் நீக்கம்\nபிரேசில் முகக்கவசம் அணிவதை தவிர்த்து ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டதால் முக்கிய நகரங்கள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பின. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அ...\nமுகக்கவசம் அணியாதவர்களை தான் மதிப்பதில்லை - டாம் ஹாங்ஸ்\nபிரபல ஹாலிவுட் நடிகரான Tom Hanks, பொது இடங்களில் முகக்கவசம் அணிய மறுப்பவர்களை தான் மதிப்பதில்லை என தெரிவித்துள்ளார். Da Vinci Code, Cast Away போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும...\nமுகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு\nமுகக்கவசம், கை சானிடைசர் (hand sanitiser) ஆகியவை இனி அத்தியாவசிய பொருள்கள் கிடையாதென மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்ததும்,அதை தடுக்க மார்ச் 13ம் தேதி முகக்கவசம், ச...\nமுகக்கவசம் அணிய அறிவுறுத்திய ஒப்பந்த ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்\nஆந்திராவில் சுற்றுலாத்துறை மண்டல அலுவலகத்தில் முகக்கவசம் அணிய அறிவுறுத்திய ஒப்பந்த ஊழியரை மாற்றுத்திறனாளி என்று கூட பார்க்கமால், அலுவலக மேலாளர் இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...\nமுகக்கவசம் அணிவதன் தேவையை வலியுறுத்தி கர்நாடகவில் இன்று முகக்கவச நாள் கடைப்பிடிக்கப்படுகிறது\nகொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிய வேண்டியதன் தேவையை வலியுறுத்திக் கர்நாடகத்தில் இன்று முகக்கவசம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா தொற்றுள்ளோரிடம் இருந்து தும்மும்போதும் இருமும்போதும் கிரும...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73562/Ranipet-SP-Mayilvaganam-proves-how-to-work-a-Police-officer.html", "date_download": "2020-08-04T06:07:58Z", "digest": "sha1:UX7YCEGM3J3XK3XPBAK6AL3C73YGHSSK", "length": 11730, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கள்ளச்சாராயம் விற்றவர்களை திருத்தி மறுவாழ்வு : ‘ரியல் ஹீரோ’ எஸ்.பி மயில்வாகனம்..! | Ranipet SP Mayilvaganam proves how to work a Police officer | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகள்ளச்சாராயம் விற்றவர்களை திருத்தி மற��வாழ்வு : ‘ரியல் ஹீரோ’ எஸ்.பி மயில்வாகனம்..\nராணிப்பேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை திருத்தி அவர்களுக்கு கறவை மாடுகள் தந்து எஸ்.பி மயில்வாகனம் மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.\nராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு அடுத்த நாராயணபுரம் மலைக்கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வெகுவான மக்கள் பல ஆண்டுகாலமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனையில் ஈடுபடுவது என வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட மயில்வாகனம், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை அதிரடியாக கைது செய்தார்.\nபின்னர் அவர்கள் வாழ வேறு வாழ்தாரம் இல்லை என்பதை புரிந்துகொண்ட அவர், சினிமாவில் வரும் கதாநாயகன் போல, அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். இவரால் நாராயணபுரம் மலைகிராமத்தில் 50க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் மனம்திருந்தி கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவதில்லை என உறுதியளித்துள்ளனர்.\nஅவர்களின் வாழ்வாதாரத்திற்காக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் பேசி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக 2019 - 2020 கான மறுவாழ்வு நிதி உதவி திட்டத்தின் கீழ் கறவை மாடுகளை வாங்கி திருந்தியவர்களுக்கு கொடுத்தார். 50 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.44 லட்சம் மதிப்பிலான கறவை பசு மாடுகள் மற்றும் கறவைப் பசுக்களுக்கு தேவையான கொட்டகைகளை அமைப்பதற்கான நிதி உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மூலம் வழங்கினார். இதனால் அப்பகுதி மக்கள் மயில்வாகனம் மீது மிகப்பெரும் மரியாதையையும், அன்பையும் வைத்துவிட்டனர்.\nஇதுமட்டுமின்றி ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொன்னம்பலம் கிராமத்தில் கள் விற்பனை செய்துவந்த நபர்களை திருந்தினார். அத்துடன் அப்பகுதி இளைஞர்களுக்காக நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பொன்னம்பலம் கிராமத்தில் பல ஆண்டுகளாக பணங்கள், ஈச்சங்கள் தொழிலை, அப்பகுதி மக்கள் குல தொழிலாக செய்து வந்தனர். இவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்த மயில்வாகனம், பின்னர் அவர்களை திருத்தினார்.\nமேலும் அவர் திறந்து வைத்த உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி கருவிகள் தேவைப்பட்டதால், தனது சொந்த செலவில் அவற்றை வாங்கிக்கொடுத்தார். இந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளால் எஸ்.பி மயில்வாகனத்தை மலைக்கிராம மக்கள் தலையில் வைத்து கொண்டாடுகின்றனர். போலீஸ் உங்கள் நண்பன் என்ற வாசகத்தை மிஞ்சி, போலீஸ் உங்கள் வாழ்க்கையை மாற்றுபவர் என நிரூபித்துள்ளார் இந்த காவல்துறை அதிகாரி மயில்வாகனம்.\nஎதையும் திருட முடியவில்லை - இறுதியில் சிசிடிவி கேமராவை எடுத்துச்சென்ற நபர்..\nதிருவள்ளூரில் 364, கள்ளக்குறிச்சியில் 254 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nஜூன் 2021 வரை தள்ளிவைக்கப்பட்ட ஆசிய கிரிக்கெட் கோப்பை..\nRelated Tags : Ranipet SP, Ranipet, Police Officer, Real Hero, SP, Police SP, Illegal Liquor , Liquor sales, ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை எஸ்பி, ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர், எஸ்.பி மயில்வாகனம், மயில்வாகனம், போலீஸ் அதிகாரி,\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருவள்ளூரில் 364, கள்ளக்குறிச்சியில் 254 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nஜூன் 2021 வரை தள்ளிவைக்கப்பட்ட ஆசிய கிரிக்கெட் கோப்பை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73673/Aishwarya-Rai--Daughter-Aaradhya---Jaya-Bachchan-Test-Negative-For-COVID-19-Antigen--Swab-Test-Report-Awaited.html", "date_download": "2020-08-04T05:50:00Z", "digest": "sha1:ZMOXA5WXCJMR2SQHE3DYFSSWUO4KB7AO", "length": 9201, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அபிதாப் பச்சன் குடும்பத்தினருக்கு கொரோனா நெகட்டிவ்? | Aishwarya Rai, Daughter Aaradhya & Jaya Bachchan Test Negative For COVID-19 Antigen; Swab Test Report Awaited | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கி���ச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅபிதாப் பச்சன் குடும்பத்தினருக்கு கொரோனா நெகட்டிவ்\nஅபிதாப்பச்சன் குடும்பத்தில் அவருக்கும், அவரது மகன் அபிஷேக்கிற்கும் மட்டுமே கொரோனா என்றும், குடும்பத்தின் மற்ற யாருக்கும் கொரோனா இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nபாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனை அவர்களே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். கொரோனா குறித்து பதிவிட்டுள்ள அபிஷேக் பச்சன், எனக்கும், என் அப்பாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். அனைவரும் பதற்றம் அடையாமல் அமைதி காக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நன்றி எனத் தெரிவித்துள்ளார்\nஇதுகுறித்து பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், “எனக்கு கொரோனா பாசிடிவ். மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் எனது குடும்பம் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுக்காக காத்திருக்கிறோம். என்னுடன் கடந்த 10 நாட்களாக நெருக்கமாக இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் அபிதாப்பச்சன் குடும்பத்தில் அவருக்கும், அவரது மகன் அபிஷேக்கிற்கும் மட்டுமே கொரோனா என்றும், குடும்பத்தின் மற்ற யாருக்கும் கொரோனா இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் தான் என்றும் ஆனாலும் அவர்கள் அனைவரும் கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் ஸ்வாப் டெஸ்ட்டிற்கான முடிவு இன்னும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.\n\"மாஸ்க்\" அணிந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் \n''மனிதநேயம் செழிக்கிறது'' - சிவனைப்பார்த்து அசந்து போன சிரஞ்சீவி..\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகர��ம்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"மாஸ்க்\" அணிந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் \n''மனிதநேயம் செழிக்கிறது'' - சிவனைப்பார்த்து அசந்து போன சிரஞ்சீவி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rkmp.co.in/mr/print/12125", "date_download": "2020-08-04T05:05:29Z", "digest": "sha1:PLPM3SUXCFLQ2A5FM7SFXKPS4QL2BQJT", "length": 3746, "nlines": 34, "source_domain": "www.rkmp.co.in", "title": "பச்சைத் தத்துப்பூச்சி (Green leafhopper)", "raw_content": "\nस्वगृह > பச்சைத் தத்துப்பூச்சி (Green leafhopper)\nபச்சைத் தத்துப்பூச்சி (Green leafhopper)\nபச்சைத் தத்துப்பூச்சி (Green leafhopper)\n1. பொதுப்பெயர்- பச்சை இலை தத்துப்பூச்சி\n2. அறிவியல் பெயர்-நெஃபோடெட்ரிக்ஸ் வைரசென்ஸ்\n3. உள்ளூர் பெயர்- பச்சை தத்துப்பூச்சி\nபச்சைத் தத்துப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Green leafhopper)\nஇலைகளின் நுனியிலிருந்து அடி வரை மஞ்சள் நிறமாக மாறுதல்\nநெல் டுங்காரோ, மஞ்சள் நெல், தற்காலிக மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற நோய்களுக்கு நோய்தாங்கிகளாக செயல்படுதல்.\nபச்சை இலை தத்துப்பூச்சியினை இனங்கண்டறிதல் (Identification of Green leafhopper)\nமுதிர்ந்த தத்துப்பூச்சி பச்சை நிறத்துடன் அவற்றின் இறகுகளில் கருப்பு நிறத் திட்டுகள் மற்றும் புள்ளிகள் காணப்படும்\nபச்சைத் தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்துதல் (Management of Green leafhopper)\nபூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற நெல் வகைகளான ஐ.ஆர் 50, சி ஆர் 1009 மற்றும் சி0 46 போன்றவற்றை சாகுபடி செய்தல்.\n20 சென்ட் நாற்றங்காலுக்கு 12.5 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் அடிஉரம் இடுதல்.\nவரப்புகளிலுள்ள தாவரங்களுக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தல்\nபூச்சிகளைப் பிடிக்க விளக்குப்பொறிகளை உபயோகித்தல்\nபூச்சிக்கொல்லி மருந்துகளை நாற்றுகளை நடவு செய்த 15 மற்றும் 30ம் நாள் தெளித்தல்\nபாஸ்போமிடான் – 40 SL மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு 1000 மிலி என்ற அளவில் தெளித்தல்\nபுரோபெனோபாஸ் 50 EC ஒரு ஹெக்டேருக்கு 1000 மிலி என்ற அளவில் தெளித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:21:19Z", "digest": "sha1:GO3PCAASPZNIHVNSX5LGVA63QKNYLROP", "length": 6884, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்வஜன நேசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசர்வஜன நேசன் இலங்கையில் கொழும்பிலிருந்து 1886ம் ஆண்டு முதல் செவ்வாய்க்கிழமை தோறும் வெளிவந்த வாராந்த இதழாகும். இது பிறை நட்சத்திர முத்திரையுடன் வெளிவந்தது. பொதுவாக பிறை நட்சத்திர முத்திரை முஸ்லிம்களைக் குறிப்பிடுவதாகவே பயன்படுத்தப்பட்டாலும் இது ஒரு பொது இதழாக காணப்பட்டுள்ளது.\n\"சாமவாரங்கள் தோறும் பிரகடனம் செய்யப்படும்\". இந்தப் பணிக்கூற்றின் கீழே \"ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாமைக்கு ஆழியெனப்படுவார்\" என்ற திருக்குறள் வாசகம் இடம்பெற்றிருந்தது.\nமுஸ்லிம்நேசம் எடுத்த முயற்சியை மரபு ரீதியான சிந்தனையாளர்கள் தமக்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதினர். தம் நலன்களைப் பேண அவர்கள் உருவாக்கிய பத்திரிகையே சர்வஜன நேசன் என்பர். சித்திலெவ்வையின் முஸ்லிம் நேசன் இருக்கவே சர்வஜன நேசன் பிறந்ததாக இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளர் எம். ஐ. இ. அமீன் தெரிவித்துள்ளார்.\n19ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)\nஇலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்\nஇலங்கை இசுலாமியத் தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2011, 11:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-08-04T06:19:42Z", "digest": "sha1:PJZLOP4AKKDA3SB7RHYXJTBIVYF5A7SH", "length": 9985, "nlines": 116, "source_domain": "ta.wikisource.org", "title": "ஈரோட்டுத் தாத்தா - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர் பாவலர் நாரா. நாச்சியப்பன்\n417502ஈரோட்டுத் தாத்தாபாவலர் நாரா. நாச்சியப்பன்1995\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ���ற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nபெரியார் 117வது பிறந்தநாள் வெளியீடு\nகவின் கலை அச்சகம்,2, 141 கந்தசாமி நகர்\nபால வாக்கம், சென்னை 600 04l\nஈரோட்டுத் தாத்தா என்ற இந்நூல் 1948 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பொன்னி வெளியீடாக வந்தது.\nமுதலில் எழுதிய “கொய்யாக் காதல்” என்ற சிறு காவியமும் அதே ஏப்பிரல் மாதம் வெளிவந்தது.\nஇரண்டு நூல்களுக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தம் ‘குயில்’ இதழில் ‘வெண்பா’வில் மதிப்புரை எழுதினார். வேறு பல திராவிட இயக்க இதழ்களிலும் மதிப்புரைகள் வெளிவந்தன.\nபுரட்டுக்களை வெளிப்படுத்திய பெரியாரின் புரட்சிக் கருத்துக்கள் இளமைப் பருவத்தில் என்னை ஈர்த்ததில் வியப்பில்லை. அந்த ஈடுபாட்டின் வெளிப்பாடுதான் “ஈரோட்டுத் தாத்தா”\nஇருட்டைக் கிழிக்கும் சோதியாய் வந்தவர் ஈரோட்டண்ணல், பெரியார் பணிச் சிறப்பை விளக்கிப் பெருங் காவியம் ஒன்று படைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன் அறிவியக்கவாதிகளின் ஆதரவு என் பணியை விரைவுபடுத்துமென நம்புகிறேன்.\nஇப்பக்கம் கடைசியாக 26 மார்ச் 2019, 16:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dil-bechara-title-track-released-072720.html", "date_download": "2020-08-04T04:47:56Z", "digest": "sha1:GMOEZRTI6C7CYFSUVFIYDYVTTPXRVFNO", "length": 18218, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏ.ஆர். ரஹ்மான் இசையில்.. கடைசி நடனம் ஆடும் சுஷாந்த் சிங்.. தில் பேச்சாரா வீடியோ பாடல் வெளியீ��ு! | Dil Bechara title track released! - Tamil Filmibeat", "raw_content": "\n34 min ago மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan\n58 min ago இன்னும் இவ்ளோ நாள் பாக்கி.. வரும் 15-ல் மீண்டும் தொடங்குகிறது கே.ஜி.எப் சாப்டர் 2 ஷூட்டிங்\n1 hr ago தமிழ் சினிமாவின் தல.. உங்களின் சினிமா பயணம் உத்வேகம்.. அஜித்தை வாழ்த்தும் வலிமை வில்லன்\n2 hrs ago என் வாழ்க்கையிலும் அந்த மேஜிக்.. பெண் குழந்தைக்கு அப்பா ஆனார் நடிகர் நகுல்.. வாழ்த்தும் பிரபலங்கள்\nNews கசங்கிய படுக்கை விரிப்பு.. கஷ்டப்பட்டு தேடுனாத் தான் உங்களால ‘அந்த’ நாயைக் கண்டுபிடிக்க முடியும்\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல பெருசா ஏமாறப்போறாங்களாம்... உஷாரா இருங்க...\nFinance விமான டிக்கெட் ரத்துக்கு ரீஃபண்ட் இல்லை Credit shells தானாம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏ.ஆர். ரஹ்மான் இசையில்.. கடைசி நடனம் ஆடும் சுஷாந்த் சிங்.. தில் பேச்சாரா வீடியோ பாடல் வெளியீடு\nமும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 'தில் பேச்சாரா' டைட்டில் டிராக் வீடியோ பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பேச்சாரா வரும் ஜூலை 24ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.\nசமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட அந்த படத்தின் டிரைலர் 60 மில்லியன் வியூஸ் கடந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் லைக்ஸ் சாதனைகளை எல்லாம் கடந்து, தற்போது 9.4 மில்லியன் லைக்ஸ் உடன் உலகளவில் புதிய சாதனையை சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ‘தில் பேச்சாரா' பட டிரைலர் படைத்திருக்கிறது. உயிரோடு இருக்கும் போது, அவரது நடிப்புக்கு இத்தனை பெரிய அங்கீகாரத்தை இந்த உலகம் கொடுத்திருந்தால், இந்நேரம் அவர் உயிரோடே இருந்திருப்பார் என அவரது ரசிகர்கள் வருந்தி வருகின்றனர்.\nஇயக்குநர் முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ��ாஜ்புத் மற்றும் சஞ்சனா சங்கி நடிப்பில் உருவாகி உள்ள தில் பேச்சாரா படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள டைட்டில் பாடலான ‘தில் பேச்சாரா' பாடல் வீடியோ தற்போது வெளியாகி, சுஷாந்த் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.\nஇந்த பாடலுக்கு இசை அமைத்தது மட்டுமின்றி ஏ.ஆர். ரஹ்மானே பாடியும் உள்ளார். டைட்டில் டிராக்கை ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ள நிலையில், #ARRahman என்ற ஹாஷ்டேக்கை அவரது ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். படத்தின் டிரைலர் பல சாதனைகளை படைத்த நிலையில், சுஷாந்த் சிங் கடைசியாக ஒரு முறை ரசிகர்களுக்காக ஆடி, பாடும் இந்த பாடல் எந்த அளவுக்கு டிரெண்டாகுமோ என நினைத்து வியந்து வருகின்றனர்.\nதில் பேச்சாரா படத்தின் டைட்டில் டிராக் வெளியாகி இருக்கும் நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடனமாடும் வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில் அவர் நடனமாடும் ஒரு ஸ்டெப், கிரிக்கெட் ஷாட் போல இருப்பதாக, எம்.எஸ். தோனி ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nதில் பெச்சாரா வீடியோ பாடலில் வரும் ஒரு காட்சியை போலவே, பாடல் வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்தியளவில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ரசிகர்களால் அந்த பாடல் அதிக அளவில் லைக் செய்யப்பட்டும் பார்க்கப்பட்டும் வருகிறது. லைக் பண்ணுங்க, லவ் பண்ணுங்க என்பது போல பாடலில் வரும் ஸ்டில்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.\nஆஸ்கருக்கு முன் பாலிவுட்டில் கோலோச்சிய இசைப்புயல்.. ஆஸ்கர் விருதுக்கு பின் ஒதுக்கப்பட்டாரா\nஅழகான கதை.. அதிரடி டிவிஸ்ட்.. தில் பெச்சாரா படம் குறித்து இளம் விமர்சகர் அஷ்வினின் அசத்தல் ரிவ்யூ\nசுஷாந்தால் பாலிவுட்டில் பிரபலமான தமிழ் வார்த்தை \\\"சரி\\\".. டிவிட்டரிலும் ட்ரெண்டிங்\nஹாட் ஸ்டார்லயே ஃபிரீதானே.. வேலையை காட்டிய தமிழ்ராக்கர்ஸ்.. லீக்கான சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா\nசுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா படத்தை கொண்டாடும் ரஜினி ஃபேன்ஸ்.. ஏன்னு பாருங்க மக்களே\nசுஷாந்துக்கு அஞ்சலி.. தில் பெச்சாரா படத்திற்கு ரேட்டிங் 9.9 கொடுத்த ஐடிஎம்பி.. கொண்டாடும் ஃபேன்ஸ்\nசுஷாந்தின் கடைசிப்படம்.. தில் பெச்சாரா எப்படி இருக்கு நெட்டிசன்ஸ் என்ன சொல்றாங்க.. டிவிட்டர் ரிவ்யூ\nDil Bechara Review: சிரித்துக் கொண்டே அழ வேண்டுமா.. சுஷாந்த் சிங்கின் இந்த இறுதி படத்தை பாருங்க\nசுஷாந்த் சிங்கின் கடைசி படம்.. இன்று வெளியாகிறது.. இலவசமாக வழங்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்\nசுஷாந்த் என்னை சந்திக்க விரும்பினார்.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை: ஏஆர் ரஹ்மான் உருக்கம்\nமறைந்தும் சாதித்த சுஷாந்த்.. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிரைலரையே வீழ்த்தி உலகளவில் சாதனை\n போலீஸை சரமாரியாக விளாசிய பிரபல ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலாக்டவுனால் வேலை இழப்பு.. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை\n மகாபாரதத்தில் பாஞ்சாலியாக கலக்கியவருக்கா இந்த நிலைமை\nஇது எப்படி இருக்கு.. கே.ஜி.எஃப் அதீரா லுக்கில் ரஜினிகாந்த்.. தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு\nகண்ணீரில் தவிக்க விட்டு சென்ற சுஷாந்த் சிங், மனவலியால் கதறும் 4 அக்கா\nநடிகர் நகுல் ஸ்ருதி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\nEramana Rojave நடிகை Sheela தனது கணவர் மீது புகார்\nதொழிலதிபருடன் Live-In Relationship-யில் பிக் பாஸ் ஜூலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2579004", "date_download": "2020-08-04T06:14:58Z", "digest": "sha1:SPUPBRYZQLH4FHUYOIH2LX7T5MOSVL6V", "length": 17799, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "இரண்டு பழங்குடியின எம்.எல்.ஏ.க்கள் கெலாட்டிற்கு ஆதரவு| Rajasthan CM Ashok Gehlot claims support of 2 Bhartiya Tribal Party MLA | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 11\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nஇரண்டு பழங்குடியின எம்.எல்.ஏ.க்கள் கெலாட்டிற்கு ஆதரவு\nஜெயப்பூர்: ராஜஸ்தானில் காங். முதல்வர் அசோக் கெலாட் அரசிற்கு பழங்குடியின கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவர் தங்களது ஆதரவை அளித்தனர்.\nராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் தனது 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சச்சின் பைலட் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஇந்நிலையில் ராஜஸ்தானில் பி.டி.பி எனப்படும் பாரதிய பழங்குடியினர் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ராஜ்குமார் ரவோத், ராம்பிரசாத் ஆகிய இருவர் இன்று முதல்வர் அசோக் கெலாட்டை நேரில் சந்தித்து தங்களது ஆதரவு கடிதத்தை அளித்தனர்.அவர்கள் அளித்த பேட்டியில், அசோக் கெலாட் ஆட்சி சிறப்பாக உள்ளது. பிரிந்தவர்கள் நிச்சயம் திரும்பி வருவர் என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅசாம் கனமழை, வெள்ளத்தால் 54 லட்சம் பேர் பாதிப்பு; 76 பேர் பலி(2)\nதிட்டக்குடி தி.மு.க எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று(11)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநடத்தறது MLA வியாபாரம் ..குதிரை பேரம்னு சொன்னா ...\nஇதுவும் குதிரை பேரம்தானே எத்தனை கோடி கொடுத்தார்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால��, அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅசாம் கனமழை, வெள்ளத்தால் 54 லட்சம் பேர் பாதிப்பு; 76 பேர் பலி\nதிட்டக்குடி தி.மு.க எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2580291", "date_download": "2020-08-04T06:11:39Z", "digest": "sha1:XCKBKS4LQAVKW2IJKT6HM7G4CBT6WLNU", "length": 22349, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.61 கோடி: நடப்பு பருவத்தில் விளை பொருட்கள் கொள்முதல்...கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் தகவல்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 11\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nரூ.61 கோடி: நடப்பு பருவத்தில் விளை பொருட்கள் கொள்முதல்...கள்ளக்குறிச்சி மார்க்கெட் க��ிட்டி நிர்வாகம் தகவல்\nகள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் நடப்பாண்டு சாகுபடி பருவத்தில் எள், மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் என 61.04 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் மார்க்கெட் கமிட்டிகள் இயங்கி வருகின்றன.எள், உளுந்து, மக்காச்சோளம் போன்ற உயர் விளைச்சல் பயிர்கள் கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், ஆகிய மார்க்கெட் கமிட்டிகளில் மட்டுமே அதிகளவு வரத்து உள்ளது.மேலும் கமிட்டியில் விழுப்புரம், கடலுார், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்த பயிர்களின் தரத்திற்கேற்றவாறு விலை நிர்ணயம் செய்கின்றனர்.கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான அறுவடை பருவத்தில், 17 ஆயிரத்து 199 விவசாயிகள் கொண்டு வந்த 2,856 டன் எள் 27 கோடியே 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. தொடர்ச்சி ௪ம் பக்கம்13 ஆயிரத்து 149 விவசாயிகள் கொண்டு வந்த 3,828 டன் உளுந்து 24 கோடியே 51 லட்சத்திற்கும்; 2,951 விவசாயிகள் கொண்டு வந்த 4,312 டன் மக்காச்சோளம் 7 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கும்; 604 விவசாயிகள் கொண்டு வந்த 122 டன் வேர்க்கடலை 87 லட்சம் ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.948 விவசாயிகள் கொண்டு வந்த 1,558 டன் கம்பு, 39.38 லட்சம் ரூபாய்க்கும்; 272 விவசாயிகள் கொண்டு வந்த 1922 டன் வரகு, 35.9 லட்சத்திற்கும்; 133 விவசாயிகள் கொண்டு வந்த 4,507 டன் சிவப்பு சோளம் 17.8 லட்சம் ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.இவைகளுடன், 23 டன் பச்சைப்பயறு, 12 டன் ராகி, 5 டன் சூரியகாந்தி, 2 டன் திணை, 11 டன் கொள்ளு, 23 டன் தட்டைப்பயறு, 4 டன் துவரை, 11 டன் ஆமணக்கு, 990 கிலோ பனிப்பயிர், 902 கிலோ மொச்சை, 873 கிலோ சாமை, 117 கிலோ கொத்தமல்லி, 36 கிலோ சோயா பீன்ஸ், 20 கிலோ தேங்காய் உள்ளிட்ட பயிர்கள் சேர்த்து மொத்தம் 36 ஆயிரத்து 969 விவசாயிகள் கொண்டு வந்த 11 ஆயிரத்து 607 டன் விவசாய விளைபொருட்கள் 61 கோடியே 4 லட்சத்து 30 ஆயிரத்து 907 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப் பட்டுள்ளது.\nஇந்த அறுவடை பருவ காலம் வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்கும். அதனையடுத்த 4 மாத இடைவெளிக்குப் பின் ஜனவரி முதல் உளுந்து பயிர் வரத்து துவங்கும். மார்ச் முதல் எள் வரத்து அதிகரிக்கும் எனவும் அதற்��ிடையே மக்காச்சோள பயிர் விளைச்சலும் அதிகரித்து வரத்து துவங்கிவிடும் என மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நேற்றைய கொள்முதல் நிலவரம்தற்போது அறுவடைப் பருவம் முடிய உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு விளைபொருட்களின் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.\nஅதன்படி நேற்று 180 மூட்டை எள், 55 மூட்டை மக்காச்சோளம், 50 மூட்டை வரகு, 15 மூட்டை கம்பு, 3 மூட்டை ராகி, 2 மூட்டை கொள்ளு, தலா ஒரு மூட்டை வேடர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட தானியங்கள் விற்பனைக்கு வந்தன.இதில், சராசரியாக ஒரு மூட்டை எள் 7,096 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 1,430, வரகு 1867, கம்பு 1,861, ராகி 2,.652, வேர்க்கடலை 7,505, உளுந்து 6,552 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது. 167 விவசாயிகள் கொண்டு வந்த 308 மூட்டை தானியங்கள் 15 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவீணாகிறது: 'கொய்யா' பழத்திற்கு விலை கிடைக்காமல்..பண்ருட்டி பகுதிகளில் விவசாயிகள் கவலை\nஅமோகம்: புதிதாக சாலை அமைத்து மணல் திருட்டு ஏரிகளை விட்டுவைக்காத மணல் கொள்ளையர்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்���ும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீணாகிறது: 'கொய்யா' பழத்திற்கு விலை கிடைக்காமல்..பண்ருட்டி பகுதிகளில் விவசாயிகள் கவலை\nஅமோகம்: புதிதாக சாலை அமைத்து மணல் திருட்டு ஏரிகளை விட்டுவைக்காத மணல் கொள்ளையர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582073", "date_download": "2020-08-04T06:05:10Z", "digest": "sha1:GGLQT6YJNPR4HVPUXQ3UWGUN4PTCL2HS", "length": 17166, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "போலி முகவரி கொடுத்து தொற்றுடன் தப்பிய நபர் | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 11\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nபோலி முகவரி கொடுத்து தொற்றுடன் தப்பிய நபர்\nபுதுச்சேரி; போலி முகவரி கொடுத்து கொரோனா தொற்றுடன் தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த 21ம் தேதி மதியம் 12.00 மணிக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அப்போது பரிசோதனைக்கு வந்த ஒருவர், தனது பெயர் பாஸ்கர், 40, என்றும் தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் வசிப்பதாக முகவரி மற்றும் தனது மொபைல் எண்ணை பதிவு செய்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து, வருவாய் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வர, அவர் கொடுத்திருந்த முகவரிக்கு சென்றனர். ஆனால், முகவரி போலி என தெரியவந்தது. ஏற்கனவே ஒரு வருடத்துக்கு முன்பு அங்கு வசித்த பாஸ்கர் என்ற நபர் வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்று விட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இது குறித்து உழவர்கரை தாசில்தார் குமரன் கொடுத்த புகாரின்பேரில், டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிக்கல் ; நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில்...மாவட்டத்தில் 5 ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ள அவலநிலை\nபாலம் கட்டுமான பணிக்கு... வர மாட்டோம் டெண்டர் கோர யாருமில்லை\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக���கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிக்கல் ; நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில்...மாவட்டத்தில் 5 ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ள அவலநிலை\nபாலம் கட்டுமான பணிக்கு... வர மாட்டோம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584350", "date_download": "2020-08-04T05:47:18Z", "digest": "sha1:6P3HVENMU442PK4MT7OE7H465DFJUJZ6", "length": 15761, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு ஆலைகளுக்கு சீல்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீ���்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 10\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 4\nஊரடங்கை மீறி செயல்பட்ட இரண்டு ஆலைகளுக்கு 'சீல்'\nபெ.நா.பாளையம்:கடந்த ஞாயிற்றுக்கிழமை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. எவ்வித தளர்வுகளும் இல்லாத ஊரடங்கின் போது, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அய்யாசாமி நகரில், ஒரு தொழிற்சாலை மற்றும் ஒரு மர இழைப்பகம் செயல்படுவதாக புகார் வந்தது.பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம் தலைமையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர்கள் பணியாற்றி வருவது தெரியவந்தது. இரண்டு நிறுவனங்களுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறுமிக்கு தொந்தரவு: 'போக்சோவில்' கைது\nமின்சார சலுகை தொடர விவசாயிகள் போராட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்��ளை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுமிக்கு தொந்தரவு: 'போக்சோவில்' கைது\nமின்சார சலுகை தொடர விவசாயிகள் போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5409%3A2019-10-09-13-18-30&catid=43%3A2011-03-31-01-42-50&Itemid=56", "date_download": "2020-08-04T05:32:07Z", "digest": "sha1:LNBSMWB5W52NY446RS4Q7ZRSYI7KANTI", "length": 68120, "nlines": 257, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகளில் அன்று: பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின் 'பூந்துணர்'!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபதிவுகளில் அன்று: பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின் 'பூந்துணர்'\n'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்\nபதிவுகள் , ஏப்ரல் 2008 இதழ் 100\nபிரித்தானிய ஈழவர் இலக்கியச்சங்கத்தின் 'பூந்துணர்'நல்ல கலைஇலக்கியங்களை வளம்படுத்தவெண்ணி கலையார்வம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டதுதான் பிரித்தானிய ஈழவர் இலக்கியச்சங்கம். எழுத்தாளர்களின் ஒருங்கினைப்பினால் மாதாமாதம் இலக்கிய நிகழ்வுகளை நடாத்தி அதன் மூலம்பெறப்பட்ட இலக்கியவடிவங்களை புடம்போட்டு கனகச்சிதமாக ‘பூந்துணர்’ எனும் நூலாக வெளிக்கொணந்துள்ளனர். பலரைச் சொன்னாலும் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் தொடர்ச்சியான முயற்சியினால் இவ் இலக்கிய வட்டம் தொடர்கிறது. ஈழத்து மட்டுவிலில் 1934 ல் பிறந்த பேராசிரியர் கோபன் மகாதேவா தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் மிக்கவராக இங்கிலாந்திலும் தன் இலக்கிய பயணத்தைத் தொடர்கிறார்;. இவர் ஏற்கனவே ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் பன்முகஆற்றல் உள்ளவர். நேரம் தவறாமை என்பது இவரது கொள்கைகளில் ஒன்றாகும்.\nதமிழிலும் ஆங்கிலத்திலும் யுகசாரதி என்னும் பெயரில் அறியப்பட்ட திரு. எஸ் .கருணானந்தராஜா இவரது பாரதியின் குயில்பாட்டின் தத்துவ மர்மம் எனும் ஆய்வுநூலுக்காக தமிழக ஸ்ரீராம் நிறுவனத்தினரால் ‘பாரதி இலக்கிய செல்வர்’ எனும் பட்டம் பெற்றவர். நடிப்பிலும் ஆற்றல் மிக்க இவர் ஏற்கனவே நான்கு நூல்களை வெளியிட்டவர்.திரு.க. சிவானந்தன் அவர்கள் தமிழ் ஈழத்து யாழ்ப்பாணத்து நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பிரித்தானியாவில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். பேராசிரியர் கைலாசபதி மீது அபிமானம் கொண்டவர். சிறந்த பேச்சாளர்… விமர்சகர்…. தமிழை இலாவகப்படுத்துவதில் வல்லவர். இவரது ஈழத்தாயின் சபதம் இன்றும் பலராலும் பேசப்படுகிறது. திரு.க. சிவானந்தன் அவர்கள் தமிழ்ஈழத்து யாழ்ப்பாணத்து நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பிரித்தானியாவில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். பேராசிரியர் கைலாசபதி மீது அபிமானம் கொண்டவர். சிறந்த பேச்சாளர்… விமர்சகர்…. தமிழை இலாவகப்படுத்துவதில் வல்லவர்.\nதமிழ் ஈழத்து தென்மராச்சியில் உள்ள நுணாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. கா. விசயரத்தினம் அவர்கள் ‘கணினியை விஞ்சும் மனிதமூளை’ எனும் அறிவியல் நூலை 2005ல் வெளியிட்டுள்ளார். 2007ல் ‘‘Essentials of English Grammar’’ எனும் ஆங்கில இலக்கண நூலை வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டில் பிறந்த மீ. இராஜகோபால் 18 வருடங்களாக லண்டனில் வாழ்கிறார். வார்த்தைகளை உணர்ச்சி ததும்பும் விதத்தில் கவிதைகளை எழுதிவதில் சிறந்து விளங்குகிறார். மனிதநேயம் மிக்கவர். எமது ஈழத்து கவிதைகள் மீது ஈடுபாடு கொண்டவர்;. ஈழ விடுதலையை எதிர்பார்த்து நிற்கும் தமிழின் ஆதரவாளர்களில் இவரும் ஒருவர். கணினி, விண்கோள் விஞ்ஞானம், மேலாண்மைத் துறைகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர். சங்க இலக்கியத்தின்பால் ஈடுபாடு கொண்டவர். தமிழ் நாட்டில் பிறந்த மீ. இராஜகோபால் 18 வருடங்களாக லண்டனில் வாழ்கிறார். வார்த்தைகளை உணர்ச்சி ததும்பும் விதத்தில் கவிதைகளை எழுதிவதில் சிறந்து விளங்குகிறார். மனிதநேயம் மிக்கவர். எமது ஈழத்து கவிதைகள் மீது ஈடுபாடு கொண்டவர்;. ஈழ விடுதலையை எதிர்பார்த்து நிற்கும் தமிழின் ஆதரவாளர்களில் இவரும் ஒருவர். கணினி, விண்கோள் விஞ்ஞானம், மேலாண்மைத் துறைகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.\nஓய்வு பெற்ற ஆங்கில வைத்தியரான திருமதி. சீத்தாதேவி மகாதேவா தன் கணவரின் தமிழ் இலக்கிய செயற்பாட்டிற்கும் ஆதார சுருதியே இவர்தான். தமிழ்ப்பற்று மிக்கவர். இவரின் வருகை தமிழுக்கு வளம் சேர்ப்பது போல் ஆக்கங்களை எழுதிவருகிறார்.திருமதி தயா கருணானந்தராஜா தன் தாயாரிடத்தில் பெற்ற தமிழ் இலக்கிய புலமையை கவிஞர் யுகசாரதியினுடனான திருமண பந்தத்தின் பின்னரும் இலக்கிய முயற்சிகளில் பாவிப்பதன் மூலம் கணவருக்குப் பக்க பலமாக இருக்கிறார். பிரித்தானிய இலக்கிய சங்கத்தின் தூண்களில் ஒருவரும் கூட.\nநுழையுமுன் அழகு சேர்ப்பது அட்டைப்படம்தான். தேசியத்தின் சின்னத்தை பளிச்சிடச்செய்ததில் தாயகத்திற்கும் பெருமை சேர்த்துக்கொள்கிறார்கள். நம்மவர்கள் பெரும்பாலும் தோற்றுப்போவது பதிப்பித்தலில் தான். அதில் அதிக கவனம் செலுத்தாது போனால் நல்ல நூல்கள் தரம், எடை குறைந்து போவது கண்கூடு. இங்கு அதிக கவனம் எடுத்து வார்த்தைகளைச் செதுக்கி எழுத்துப் பிழைகள் இன்றி வடிவமைத்துள்ளார்கள். இதற்கு அவர்களின் மாதாந்த ஒன்று கூடலின் வளர்ச்சிப்படிவமே எனலாம்.\nஆளுமை மிக்கவர்கள் ஒன்றுசேர்கையில் புதிய பரிமாணத்தில் இலக்கியம் பாய்ச்சல் பெறும் என்பதைப் பூந்துணர் உணர்த்துகிறது. வளமான சொற்கட்டுகள். வார்த்தை ஜாலங்கள் அதிகம் இல்லை. விரிந்த இலக்கியச் செழுமை. சொல்���ாடல்களின் தேர்ச்சி. நாமும் கற்க நிறைய இருக்கிறது இவர்களிடமிருந்து. கவிதைகளில், கட்டுரைகளில் யாவரும் வாசிக்கக் கூடியதான சுவாரஷியம் இலகு தன்மை விரிந்திருக்க வேண்டும். பண்டைய கவிதை இலக்கண மரபில் இருந்து பாமரனும் தொட்டுப்பார்க்க வைத்ததினால்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றோர் நம் மனதுகளில் இடம்பிடித்துக்கொண்டனர். இங்கு- நூலின் வெற்றிக்கு ஒத்துழைப்புடன் கூடிய வளர்ச்சி உலகமயமாக்கலின் புதிய தரிசனங்கள் மொழிவளம் நிறையக் கற்றலின் விழைவு நூலில் நன்றாகத் தெரிகிறது\nசென்னை ஏ.ஆர் அச்சகத்தில் அச்சிட்டாலும் எழுத்து கைநழுவிப் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். அச்சிடலில் தூரமாகப்போவதில் வார்த்தைகளின் சொற்கட்டு தொலைந்து விடும் அபாயமும் உள்ளது. இதில் வெற்றியே பூந்துணர் மூலம் கிட்டியிருக்கிறது.\n‘எனக்குப்பிடித்த தமிழ் மடையன்’ எனும் கவிதையின் சொல்லாடல் மனதுள் ஹாஷ்யத்தையும் சிந்தனையையும் கிளறிவிட்டிருக்கிறது.\nஏனெனறென் விடைசொன்னால், எள்ளி நீர் நகையாமல்…\nகாண்பீர், சிறிதேனும், என் சிந்தனையின் போதனையை:\nநான் விரும்பும் நானே, அவன்\nஎன்று முடியும் போது என்னுள் சிரிப்பு வந்துவிடும். என்னை நானே பொருத்திப்பார்த்ததில் வியப்பென்ன ஈரடிக் குறட்பாக்கள் மூலம் தமிழை நிறுத்துப்பார்க்கிறார் பேராசிரியர்…\nபெண்மையும் ஆண்மை இடத்தில் பேணும்\nஉண்மை இணக்கம் பெறின் (007)\nஆண்மையும் பெண்மையும் ஆதிமுதல் ஒன்றான\nஆண்பாதி பெண்பாதி காண்க (010)\nஏற்கனவே நூல்களை வெளியிட்டிருந்தாலும் இன்னமும் தலைக்கனம் பற்றிவிடாத கவிஞர் யுகசாரதி. ஒரு நூல் வெளியிட்ட உடனேயே தம்\nமேதாவிலாசத்தினைக் காட்டி நிற்கும் கவிஞர்களைக் கண்டிருக்கிறோம். கவிதை மீதான பற்றும் காதலும் தமிழின் புலமைத்துவத்தை வெளிப்படுத்தும் களத்தினை நன்றாகவே பயன்படுத்தி இருக்கின்றார்.\n‘உள்ளத்துள் ஒடி உணர்வொடுக்கி மெய்ஞான\nவெள்ளத்துள் தோய்ந்து விளக்கம் பல தந்து\nதத்துவத்து முத்துக்களை தரணிக்கு வீசுகிற\nவித்துவத்தைக் காட்டி விரிவுரைகள் செய்திடவா\nஎஃதை எழுதி இங்கே பதிவது நான்\nகவிதை சமைக்க நன்றாக தெரிந்த கவிஞன்… வித்தகன் தான். ‘ஈழத்தாயின் சபதம்’ கவிதைகளுள் ஊறித்திளைத்தவன் ஆதலால் இவர் பற்றி அதிகம் சொல்லவும் வே���்டுமோ\nகம்பனிடம் இருந்து விடுபட்ட தமிழ் விரிந்து எங்கள் உறவுகளிடம் வீரியம் மிக்கதாய் வளர்ந்துள்ளதில் வியப்பென்ன\nபாரதியின் கவிதைகள் தமிழ் நாட்டில் வித்துகளானதோ இல்லையோ எம் ஈழத்துப்போராட்ட வரலாற்றில் பாரதியின் கவிதைகளும் தான் வித்துடல்கள் ஆயின. கவிதைப்பாரம்பரியத்தை வளர்த்து பல கவிஞர்களையும் காலம் பிறக்க வைத்துள்ளது யுகசாரதியைப் போல…..\nவாழ்வியலுக்குள் இடறுப்பட்டு வாழுகின்ற புலம் பெயர் மனிதருள் மானிட நேயம் பற்றி அதிகமாகப் பேசுகிற யுகசாரதியின் கவிதைகள் வாழ்வாங்கு வாழும்.\nபோனால் வருவாளா பொய்யுலகில் தென்படுமக்\nகாட்சி மறைந்தால் கடிதில் வருவாளா\nதுப்பாக்கி முனையின் அந்தரத்தில் தொங்கும் ஈழத்து வாழ்வும் வேரோடு பிடுங்கி எறிந்த புலம்பெயர் சூழலும் கவிஞனாகவே வைத்திருக்கின்ற வித்துவ விருத்தி யுகசாரதிக்கே உரித்தானது. அவரின் கிராமம் சார்ந்த் சூழலின் மணமும் காரணமெனலாம்.\nகம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் தான். பண்டிதர்கள் வழித்தோன்றலில் தமிழ் வரும் எனில் இங்கு சிவானந்தனின் கவிவளம் பற்றி சொல்லி மாளாது. அவரின் கல்வித் தேர்ச்சி, மானுடத்தின் மேலான பற்றுதல் அவரை கவிஞராக்கி இருப்பதில் வியப்பில்லை. ஆங்கில இலக்கியத்தின் இவரின் பயிலுகை தமிழில் நல்ல வரவுகளை பதிவு செய்ய உதவும்.\nஇலகு தமிழில் இவரின் கவிதைகள்; உடுமலை நாராயணகவி, கம்பதாசன் இவர்களைப்படித்த அருட்டுணர்வு என்னுள் எழுகிறது. பேராசிரியர் க.கைலாசபதியின் மாணவன் என்றாலே அதில் விஸ்தாரம் தெரியும். பல்சுவை உணர்வு தோன்றும். திசைகள் எங்கும் சிறகுகளை விரிக்கின்ற பக்குவம் தோன்றும். எம் ஈழத்து பார்வதிநாதசிவம், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, சுவாமி விபுலானந்தர், கவிஞர் ஐயாத்துரை, கவிஞர் முருகையன், கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை இவர்களின் கவிதைகள் போலவே வாசிக்கும் போது திரும்பத் திரும்ப அசைபோடுகின்றதான பலம் தருகிறது. பொங்கு தமிழின் காலத்தில் வாழ்கின்ற நாம் பொங்கும் தமிழமுதின் சுவையை கவிதைகளில் ஆங்காங்கே தடவிச் செல்கிறார். கவிதைகளை வகைப்படுத்துவதில் திறமையாகச் செயற்பட்டிருக்கிறார்.\n‘சொல்லில் இனிய தமிழ்ச் சொல்லை\nபுல்லும் ஒலிக்கும் புதுமை நிகழ்\nசமகால இடப்பெயர்வில் 1995ன் பெயர்வு யாவரும் மறந்திருக்க மாட்டார்கள். அதன�� இங்கு பதிவு செய்துள்ள கவிஞர் பாராட்டுக்குரியவர்.\n‘தட்டுத் தடுமாறித் தள்ளாடி வழிநடந்தோம்\nபட்ட காலிலேயே மீண்டும் படும் என்ற பழமொழியோ\nநட்ட மரங்களென நானிலத்தோர் பார்த்திருக்க\nதொட்டகுறை தொடர்ந்தெம்மைத் துயர்கடலில் ஆழ்த்த\nவிட்டகுறை மீண்டு வந்து விலங்காக்கி விளையாட\nதிட்டம் எதுவுமின்றித் தெய்வமும் கைவிட்டதென்று\nஇட்டமின்றி நாங்கள் ஏங்கி வழிநடந்தோம்.’\nகவிதை படிக்க உள்ளம் பதறுகிறது. பட்ட அனுபவம் என்பதா வார்த்தைகளின் கோர்ப்பு கவிதையை சீராக வழிநடத்துகின்றது. இங்கே தான் கவிஞன் வாசகனை தன் வட்டத்துக்குள் இழுத்து வருவதான வெற்றிக் களிப்பு ஏற்படுகின்றது. தமிழர் பண்பாடுகளையும் விபரமாக எழுதியுள்ளார்.\n‘மூட்டுபகை சுற்றி மூதூரைச் சூழ்ந்ததாய்\nமுரசம் அறை செய்தி காற்றில்வரக்\nகேட்டவள் புலியாகிக் கொதித்துக் குழந்தையைக்\nபாட்டன் களத்திலே பட்டனன் இன்றென்\nபதியும் புரண்டனன் என்று சொல்லி\nநீட்டுவாள் வேலை நீஇன்று செல்கென\nநெஞ்சில் நிறைந்த தமிழ்மறப் பண்பாடு.\nஇப்படி பண்பாடுபற்றி பாடுகையில் எதுகை மோனைத் தத்துவங்கள் புரளாமல் எமது மறவர் பண்பாட்டுடன் சங்ககாலப் பண்பாடுகளையும் இணைத்து எழுதுவதன் ஊடாக நாம் கம்பனையும் வள்ளுவரையும் மறந்துவிடாது பார்த்துக்கொள்கிறார். எமது வரலாறுகளை மெல்லியதாக சோகங்கள் ஊடுருவ சலசலப்பில்லாத வாய்க்கால் நீர்போல எம்மையும் இணைத்து நடை பயில வைக்கிறார். எப்படி நாம் சோர்வுற்ற நேரத்தில் கூட எமது நினைவுகளை\nமீட்டிப்பார்க்கிறோமோ இங்கே கவிஞரும் தன் கவிவரி மூலம் நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார்.\nதிசை எட்டும் சென்று கவிதை சமைப்போம் அதில் தமிழர் என வாழ்வும் சமைப்போம் என்றவாறே தன் தமிழால் நம்இனத்தின் விடிவிற்கான பாடுபொருளைத் தந்த கவியரசன் இராஜகோபாலனின் கவிதைகள் அனைத்தும் சிறப்பு. என் நேசிப்புக்குரிய மீரா அன்று, இங்கு மீரா எனும் இராஜகோபாலன்.\nதனி ஒருவனுக்கு உணவில்லை எனில் பார்தனை எரித்திடுவோம். இங்கு பாருக்கே உணவில்லை என்றாகிறது. ஆனாலும் தானம் பற்றி நிறையவே பேசுகிறார்.\nகிடைக்காது என்று தெரிந்தும் சமாதானம் பற்றிக் கதைப்பதே நிஜமாகிவிட்ட சூழலில் சமாதானம் பற்றிக் கவிதைகள் எழுதி இன்னும் ஈரமாகியிருக்கிறது நிலம் என்றுதான் சிலாகிக்கறாரோ நாங்கள் சேற்றில் கால்வை���்காவிட்டால் நீங்கள் சோற்றில் கைவைக்க முடியாது இப்படி கவிஞன் ஒருவன் முழங்கினான். இங்கு முழங்குதல் இன்றி ஆன்மீகத்தால் நல்ல மானுடநேயத்தைப் பெறலாம் என்றே கவிஞரின் கவிதைகள் மூலம் உள்வாங்க முடிகிறது. நாம் தோற்றுப்போனவர்கள் மறவர் இனம் என்று சொல்லிக் கொண்டே தோற்றுப்போனவர்கள். வாழப்பழகிக் கொள்ளத்தெரியாத பலருள் நாமுமாகி இங்கு ஆடிப்போய் வாழ்கிறோம். இங்கு இவரின் கவிதைகள் ஒத்தடம் கொடுக்க முனைகிறது. சமாதானத்தின் சமநிலை அறுபட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் எம் தமிழ்ஈழம் போல் நம் வாழ்வும்.\nபுதுக்கவிதையா, மரபுக்கவிதையா, இரண்டும் சார்ந்த உரைவீச்சுகளா\nதிகைப்பாய் இருக்கிறது இவர்கவிதை வரி கண்டு. கவிதைகள் அ;ழ, சிரிக்க, ஆரவாரிக்க, கோவப்பட, சாந்தப்படுத்த வைத்திருக்கிறது. ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக வாசிக்கும் போது வளர்ச்சியின் படிநிலை தெரிகிறது. கங்கையையும் காவிரியையும் இனைக்கின்ற முயற்சி\nவயல்நிலைத்த நாட்டில் - இனப்\nபணிவு, சேவை, தர்மம் என விரிகின்ற கவிதைகளில் கவிஞர் எப்படி பணிவுடன் பண்புடன் பெரியவர்களை மதிக்கின்ற பக்குவம் உடையவர் எனத் தெரிகிறது. இப்படித் தன்னடக்கத்துடன் எழுதும் கவிஞர்கள் குறைவு.\nசெய்யுள் வடிவில் இருக்கும் சங்கத்தமிழ் இலக்கியங்களை புதியவடிவில் எழுதுவதானால் அனைவரும் வாசிக்கும் பழக்கம் ஏற்படவே செய்யும். தொல்காப்பியம் பற்றியும் அகஸ்தியம் பற்றியும் விரிவாக எழுதியுள்ள திரு. கா.விசயரத்தினத்தின் புலமையினை நன்கு புலப்பட வைத்துள்ளார். கட்டுரைகள் எழுதும் போது பலவற்றை வாசிக்கவேண்டும். இங்கு தேடி வாசித்து பலவற்றை தன் ஆய்வுக்கு பயன்படுத்தியே உள்ளார் என்பது அவர் எழுதிய அனைத்துக் கட்டுரைகளிலும் தெரிகிறது.\n‘எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nகண் எனப வாழும் உயிர்க்கு’\nகுறள் மூலம் பலதை எமக்குப் புரியவைத்துள்ளார். ஆண்மை என்ற பதத்தினை வீரம், துணிவு, உரம், ஆழுமை, ஆற்றல், தைரியம், மனிதத் தன்மை,ஆடவரின் நற்குணங்கள் வீறுமிக்க கபடில்லாத ஆண்மாரியான ஆண்இயல்பு வாய்ந்த் ஊக்கமுடைய என விரித்து விலாசுகிறார். பெண்ணின் பெருமை பற்றி சிந்தித்து எழுதியுள்ளார். பெண்களின் நாற்குணங்களையும் தொல்காப்பியம் ஊடாக ஆ;ராய்ந்து அழகுற நிறுவியுள்ளார். பாரதியாரின் புதுமைப்பெண் பற்றி இன்���ைய நடைமுறையில் பிழையான அர்த்தப்பாடுகளோடு தடம் பதிக்கின்ற இன்றைய நவீன பெண்களுக்கு இது போன்ற கட்டுரைகள் நிறையவே வருமானால் பலவற்றை நின்று நிதானிக்கச் செய்யும். பழம் தமிழரின் கற்பொழுக்க நிலையை நன்றாகவே ஆராய்ந்துள்ளார். பெண்ணுக்கு நாணும் கற்பும் உயிரினும் சிறந்தது என்பதை அழகுற எழுதியுள்ளார்.\n‘உயிரினும் சிறந்தன்று நாணே நாணிலும்\nசெயிர்தீர் காட்சிக் கற்புச்சிறத் தன்றெனத்\nதொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு\nகாமக் கிழவன் உள்வழிப் படினும்\nதாவில் நன்மொழி கிழவி கிளப்பினும்\nஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே’\nஒரு தாயின் மனநிலையில் இருந்து தன் கணவனின் இலக்கிய ஆழுமைக்குட்பட்டு தன் சிந்தனையை; விரிவுபடுத்துகின்ற ஆற்றல் திருமதி. சீத்தாதேவி. கோபன்மகாதேவாவுக்கு அமையப்பெற்றது இவரின் கட்டுரைகளில் இருந்து அறியக்கூடியதாக இருக்கிறது. கடமை, உண்மையைப்பற்றி நான் அறிந்த சில உண்மைகள், என்னால் மறக்க முடியாத பேராசிரியர், பண்பாடு, ஆண்மையும் பெண்மையும், ஒரு காக்கையின் சிறகடிப்பு, போன்ற கட்டுரைகளில் சிறப்பாகவே தன் சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். மனக்கட்டுப்பாடு, விடாமுயற்சி, பகுத்தறிவு, கடமையுணர்ச்சி என்பன அமையப்பெற்றால் கடமையை சரியாகச் செய்யமுடியும் என்பதை தன் அனுபவவாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.\nபேராசிரியர் அப்பாக்குட்டி சின்னத்தம்பி அவர்களைப்பற்றி தன் மறக்கமுடியாத பேராசிரியராக நினைவுபடுத்தி எழுதியுள்ளார். தான் பிறந்த மண்ணுக்கு சேவைசெய்யவென தன் பேராசிரியர் பதவியிலிருந்து இளைப்பாறி பலரும் பயன்பெற பல நூல்களைப்பதிப்பித்தும் யாழ்பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஊதியம் இல்லாமலே கடமைபுரிந்த ஒரு மகான் 1911ல் பிறந்தவர். 1986ல் தனது 75வது வயதில் யாழ்ப்பாணத்தில் மறைந்தது வரை தமிழ் தேசியத்திற்கான கனவுடன் வாழ்ந்த ஒரு பெரியார். இவரின் வரலாறின் ஒருபகுதியையாவது திருமதி. சீத்தாதேவி எழுதியதில் மட்டற்ற மகிழ்ச்சியே.\nபண்பாடுகளைப் பேணிக்காப்பதில் நம் ஈழத்துப்பெண்கள் முன்னணியில் இருக்கிறார்கள் பண்பாடு என்பதின் இவரின் விளக்கம் பண்படுதல், சீர்மைபெறுதல், முதிர்ச்சியடைதல் என்கிறார். நமது பண்பாடுகளை சீர்செய்து நடந்தால் வீடு, சமூகம், நாடு முன்னேறும். ஆணின் கடமையையும் பெண்ணின்கடமையையும் தார்மீகமாக உள்வாங்கி கரிசனையுடன் கருமங்களை வெளிக்காட்டி முன்னின்று உழைத்தல் குடும்பம் சிறக்க வழிவகுக்கும். பெண்களின் சுதந்திரம் பற்றி சுப்பிரமணிய பாரதியார் வழி பலரும் சொல்லியும் நவீன பெண்ணிய வாதிகள் பிழையான கற்பிதங்களால் பாரதியார் கண்ட கனவு பொய்த்துவிடுமோ என்கிற அச்சம் எழாமல் இல்லை.\nஒரு மருத்துவதுறைசார்ந்தவரால் இத்தனை அழகாக கட்டுரைகளை எழுத முடியுமா என்றால் முடியும் என்றே சொல்லத்தோன்றுகிறது. இதற்கு இவர் சார்ந்த சங்கம் தருகின்ற பயிற்சியும் காரணமாக இருக்கலாம்.\n‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள்\nநடத்த வந்தோம், எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே\nபெண் இளைப்பில்லை’ எனக்கண்டோம் அல்லவா\nதன் தாயாரின் இலக்கியப்புலமையும் யுகசாரதியின் கற்பனை வளமும் திருமதி. தயாபரிக்கே உரிய தமிழ் ஆசிரியைக்கான கனவும் கலந்த உணர்வின் வெளிப்பாடே இவர் வரைந்த கட்டுரைகளின் தார்ப்பரியம் எனலாம்.\nஎமது உடலுக்கு எப்படி அமைதி முக்கியமோ அப்படியே நாட்டுக்கும் அமைதி, சமாதானம் முக்கியமானதாகும். ஒரு நாட்டின் அரசபயங்கரவாதம் முறியடிக்கப்பட்டால் பயங்கரவாதம் என்பதே இல்லாமல் போய்விடும். எப்படித்தான் சர்வதேச நாடுகள் தனித்தும் ஐ.நா சபை ஊடாகவும் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட பாடுபட்டாலும் அங்கும் சுயநலமே மேலோங்கி நிற்பதால் எமது நாட்டின் அமைதி சீர்குலைந்து போய் உள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், பலஸ்தீனம், குர்திஸ்தான், கொசோவோ, ஈழம் எங்கும் வாழும் மக்கள் சமாதானத்தை கடைகளிலா வாங்க முடியும் என அங்கலாய்கிறார்கள். பசுமைச் சமாதான இயக்கம் எச்சரித்தாலும் சமாதானம் வருவதில் எங்கும் பாரசட்சமே நிலவுகிறது. இதனை கணவன் மனைவி உறவு நிலையுடன் ஒப்பிட்டு எழுதியுள்ள கட்டுரை சிறப்பாக உள்ளது. மேலும் உண்மையை உள்ளபடி காட்சிப்படுத்தும் போது கசக்கும். அதற்காகவே பொய்முலாம் பூசிப்பழகிக்கொண்ட எம் சமூகம் பற்றியதான அதிக அக்கறை இவருக்கு இருப்பதாகவே படுகிறது.\n‘தன்னை அறிந்தவன் மண்ணை அறிந்தவன்,\nஉண்மை சிலசமயம் உறுத்தவே செய்யும். நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் திரைப்படப் பாடல் ஞாபகத்திற்கு வருகிறது. எப்படித்தான் கிராமத்தில் இருந்து வந்தாலும் புலம்பெயர்நாடுகளில் பண்பாட்டுப்பிறழ்வுடன் மோதவேண்டி ஏற்பட���கிறது. புடவை ஜீன்ஸ்சாக மாறுவது போல தொலைக்காட்சித்தொடர்களில் நாம் ஒன்றித்துப்போவது போல, கனணியூடான தொடர்பாடலில் தன்னையே தொலைத்து நிற்கும் மனித சமூகம் போல பண்பாட்டு மோதல் தொடர்கிறது.\nமாதாந்த இலக்கியக் கூட்டங்களின் மூலம் தொகுத்த ஒரு தொகுதியின் முழுவடிவமே பூந்துணர் தொகுதியாகும். பதிப்பின் தரம் உயர்ந்து நிற்கையில் உள்ளடக்கமும் சிறந்தே நிற்கிறது. இது போன்ற தொகுதிகள் நிறைய வரும்போது ஈழத்து இலக்கியம் உச்சத்தைத் தொடும் ஆயிரம் பூக்கள் மலர வேண்டும்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 14\nகள்ளிக்காடும் கண்ணிர்நாடும�� - 2\nவரலாற்றுச் சுவடுகள்: எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nகாணொளி நேரலையில் இலங்கை தேர்தல் - தமிழரின் (தலை) அரசியல் விதி\nநவீன விருட்சம் : எழுத்தாளர் சா.கந்தசாமி அஞ்சலிக் கூட்டம்\nகலம்: ஓவியர் வாசுகனின் சுய தரிசனம்\n'கோவிட்-19 தாக்கமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்'.\nஓவியர் நகுலேஸ்வரி (மீனகுமாரி நகுலன்) மறைவு\nஎழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரை��ில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pasangafm.com/jaffna-vadamaradchy-pointpedro/", "date_download": "2020-08-04T04:55:42Z", "digest": "sha1:RBXOAC26QCAQF3RWZAWEL3GLKBYRRB26", "length": 9402, "nlines": 81, "source_domain": "www.pasangafm.com", "title": "யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வத்தனை பகுதியில் – Pasanga FM", "raw_content": "\nயாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வத்தனை பகுதியில்\nயாழ��ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வத்தனை பகுதியில் 23.07.2020 இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தில்கட்சியின்துணைத்தலைவர்\nச. அரவிந்தன் (1) மற்றும் வேட்பாளர்களாகிய ம. மயூரன்(7)\nவி. ஐங்கரன்(8) ஆகியோர் கலந்து கொண்டு. மக்களுடன் கலந்து உரையாடினார்கள்.\nமக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தது மாத்திரம் அன்றி முழு ஆதரவையும் வழங்கினார்கள்.\nமீண்டும் காலவரையறையின்றி மூடப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையம்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் …Read More »\nதேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 17 ஆம் திகதி வரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் …Read More »\nகீழடியில் 12 கோடி செலவில் அமைக்கப்படும் அருங்காட்சியகம் தமிழர்கள் போராடியது இதற்கு தானே\nகீழடியில் ரூ.12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, …Read More »\nபிரிட்டன் மக்களுக்காக பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் எடுத்துள்ள நடவடிக்கை\nபிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், தற்போது உடல் பருமனுக்கு எதிரான போருக்காகத் தனது நாட்டு மக்களைத் தயார் செய்துவருகிறார். உடல் பருமனுக்குக் காரணமான உணவுப் …Read More »\nசீனாவை சுற்றி வட்டமிடும் அமெரிக்கப் போர் விமானங்கள் அமெரிக்கா வகுக்கும் பரபரப்பு வியூகம்\nசீனாவும் அமெரிக்காவும் தங்களுக்குள் தூதரகங்களை மூடியதன் பிறகு போர்ப்பதற்றம் அதிகரித்துச் செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த வாரம், அமெரிக்கா டெக்சாஸின் ஹூஸ்டனில் …Read More »\nயாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nயாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என யாழ் …Read More »\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவர���ன் சடலம் மீட்பு\nஉருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய பாலம் தெற்கு …Read More »\nவடக்கில் அபிவிருத்தி செய்தோம் என்று கூறுபவர்கள் யாருக்காக செய்தோம் என்பதை கூறுவார்களா என தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ச அரவிந்தன் தெரிவித்தார்\nவடக்கில் அபிவிருத்தி செய்தோம் என்று கடந்தகால அரசாங்கமும் அதில் இருந்தவர்களும் கூறிவருகின்றனர் ஆனால் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகளை தமிழ் மக்கள் பயன்படுத்தக் கூடியதாக உள்ளதை …Read More »\nகொரோனா நோயாளர்களின் தொகை சற்றுமுன் அதிகரிப்பு\nஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2768ஆக …Read More »\nநாளை முழுமையான ஊரடங்கு அமுல்\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்காரணமாக வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் மீறினால் …Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/director-cheran-is-in-the-secret-room/", "date_download": "2020-08-04T05:08:23Z", "digest": "sha1:FF2QI4YLVPP3TMWCZPDC4ULED3EDSFNG", "length": 11779, "nlines": 183, "source_domain": "www.sathiyam.tv", "title": "ரகசிய அறையில் இருக்கிறார் இயக்குனர் சேரன் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல���லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 AUG 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ரகசிய அறையில் இருக்கிறார் இயக்குனர் சேரன்\nரகசிய அறையில் இருக்கிறார் இயக்குனர் சேரன்\nபிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் போட்டியாளர்கள் எல்லாம் தங்கள் வெற்றிக்காக மல்லுக்கட்டி வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று நடந்த எவிக்ஷனில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இயக்குனர் சேரன் வெளியேற்றப்பட்டார். இது சக போட்டியாளர்கள் உள்பட பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.\nஆனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து ஒரேயடியாக வெளியே அனுப்பப்படாமல் ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தபடியே, ஹவுஸ்மேட்சின் நடவடிக்கைகளை அவர் கவனித்து வருகிறார்.\nஇன்னும் இரு தினங்களில் சேரன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வார். இந்த இரண்டு நாட்களில் கவனித்த விஷயங்களை வைத்து அவர் ஆட்டத்தை ஆரம்பிப்பார். எனவே தற்போதைய நிலையில் சேரன் காப்பாற்றப்பட்டதாகவே தெரிகிறது.\nசீக்ரெட் ரூமில் இருப்பதால் இந்த வார நாமினேசனிலும் சேரன் பேர் வராது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nவரிசையாக வந்த SMS.. அதிர்ந்த பொதுமக்கள்.. சினிமா பானியில் நடந்த சம்பவம்\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 AUG 2020 |\nமதயானை புகுந்து நாசம் செய்துவிடும் – ஸ்டாலின்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nகொரோனா தடுப்பூசி – உலக அரங்கை அதிர வைத்த ரஷ்யா\nஅமெரிக்க தேர்தல் – தமிழில் பிரச்சாரம் செய்ய திட்டம்\nஆன்லைன் வகுப்பு – தாலியை அடகு வைத்த தாய்\nவரிசையாக வந்த SMS.. அதிர்ந்த பொதுமக்கள்.. சினிமா பானியில் நடந்த சம்பவம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDcyNg==/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88,-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-04T05:47:13Z", "digest": "sha1:GEFPWHH4OR2BD5QAZDY4G2U3EGQ232CX", "length": 5069, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரி மனுதாக்கல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரி மனுதாக்கல்\nமதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். தலைமைக்காவலர் முருகனின் ஜாமீன் மனுவை ஐகோர்ட் மதுரை கிளை திங்கள்கிழமை விசாரிக்கிறது.\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு\nஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி மருந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி\nஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு : தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதால் காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்\nதமிழகத்தில் வேலையின்மைக்கான விகிதம் அதிகரிப்பு: தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதால் அதிர்ச்சி\nதனித்திருந்து கொரோனாவை விரட்டுவோம்.. இந்தியாவில் பாதிப்பு 18.55 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 12.30 லட்சத��தை தாண்டியது\nமருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகலெக்டர் கணக்கில் ரூ.2 கோடி மோசடி முதுநிலை கணக்காளர் டிஸ்மிஸ்\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nசாதிக்க உதவிய சச்சின் பேட் | ஆகஸ்ட் 03, 2020\nதோனிக்கு கொரோனா சோதனை * சென்னை அணி திட்டம் | ஆகஸ்ட் 03, 2020\nகொரோனா தடுப்பு தலைவராக டிராவிட் | ஆகஸ்ட் 03, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-08-04T05:46:48Z", "digest": "sha1:QEOI6GGDKKJUJEVMHVQWK6GBCQZKTDB3", "length": 5905, "nlines": 122, "source_domain": "www.sooddram.com", "title": "ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்: 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம் – Sooddram", "raw_content": "\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின்: 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nPrevious Previous post: யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்)\nNext Next post: E-டிக்கெட் முறை அறிமுகம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பி���்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/page/5", "date_download": "2020-08-04T05:24:06Z", "digest": "sha1:XZ5OL4PNQ2BFZKFIPDSVNGGZAP32Z5JO", "length": 19954, "nlines": 255, "source_domain": "dhinasari.com", "title": "முதல்வர் - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nமதுரைதிருப்பரங்குன்றம் அருகே வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரானா மையத்தை வருவாய்க பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்.கொரான...\nகொரோனா: தடுப்பூசிகள் கிடைக்காமலும் போகலாம்\nகோவிட் 19 வைரஸின் தீவிர தாக்குதலிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சிகிச்சைகளில் உலகம் முன்னேற்றம் கண்டுள்ளது\nஒன்று திரட்டி மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போராட தயாராக உள்ளோம் என்று கூறினார்.\n3 மாதமாக மூடிக் கிடந்த டெக்ஸ்டைல் மில்லில் பயங்கர தீ\nமூன்று மாத காலமாக மூடி கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இங்கு எப்படி தீப்பிடித்து\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nதெலுங்கு உலக அழகியாக மகுடம் சூடிய விஜயவாடா பெண்\nதெலுகு அசோசியேஷன் ஆஃப் நார்த் அமெரிக்கா நடத்திய ஆன்லைன் வேர்ல்ட் தெலுகு கல்சரல் ஃபெஸ்ட் 2020 போட்டியில் வென்று\nஇ.பாஸ் மறுப்பதால்… கால்டாக்ஸி ஓட்டுநர்கள் வாழ்வதாரம் பாதிப்பு\nமாவட்ட ஆட்சியரிடம் இ. பாஸ் வழங்க கட்டுபாடுகளை தளர்த்தக் கோரி கோரிக்கை மனு அளித்தனர்.\nகொரோனா; தமிழகத்தில் முதல் முறையாக… 100ஐக் கடந்த உயிரிழப்புகள்\nஅது போல், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 லட்சத்து 63-ஆயிரத்தை கடந்தது.\nபக்தர்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே பூமி பூஜை நடக்கும் நேரத்தில் 108 முறை ராம மந்திரத்தை ஜெபிக்கவும்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nதினசரி செய்திகள் - 03/08/2020 6:49 PM\nபூமிபூஜை நடக்கும் அதே நேரத்தில் 108 முறை ராமமந்திரத்தை ஜெபித்து பூமிபூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.\n31 வயது பெண் 13 வயது சிறுவனை 2 வருடங்கள் பாலியல் தொல்லை\nதினசரி செய்திகள் - 03/08/2020 6:23 PM\nசிறுவனை மிரட்டி விசாரித்தபோது சிறுவன் நடந்த விஷயங்களை அழுதுகொண்டே பெற்றோரிடம் கூறியுள்ளான்.\nபடப்பிடிப்பு, திரையரங்கிற்கு இப்பொழுது வாய்ப்பில்லை\nதினசரி செய்திகள் - 03/08/2020 5:43 PM\nதமிழக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்\nதெலுங்கு உலக அழகியாக மகுடம் சூடிய விஜயவாடா பெண்\nதெலுகு அசோசியேஷன் ஆஃப் நார்த் அமெரிக்கா நடத்திய ஆன்லைன் வேர்ல்ட் தெலுகு கல்சரல் ஃபெஸ்ட் 2020 போட்டியில் வென்று\nபக்தர்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே பூமி பூஜை நடக்கும் நேரத்தில் 108 முறை ராம மந்திரத்தை ஜெபிக்கவும்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nதினசரி செய்திகள் - 03/08/2020 6:49 PM\nபூமிபூஜை நடக்கும் அதே நேரத்தில் 108 முறை ராமமந்திரத்தை ஜெபித்து பூமிபூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.\nதாயையும் மகளையும் ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை\nதினசரி செய்திகள் - 03/08/2020 6:17 PM\nஆளரவமற்ற பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர்.\nபெண்குழந்தை பிறந்ததால்.. வாயில் விரல் விட்டு கொன்ற தந்தை\nதினசரி செய்திகள் - 03/08/2020 6:07 PM\nபச்சிளம் குழந்தையை எடுத்து, தலைகீழாக தொங்கவிட்டு அந்த குழந்தையின் வாயினுள் விரலையும் விட்டு கொலையும் செய்துள்ளார்.\nTv பார்க்க 5 சிறுமிகளை வீட்டிற்குள் அழைத்து.. பாலியல் வன்கொடுமை\nதினசரி செய்திகள் - 03/08/2020 5:59 PM\n8 முதல் 11 வயதுக்குள்பட்ட ஐந்து சிறுமிகளை தனது வீட்டிற்கு தொலைக்காட்சி பார்க்க அழைத்துள்ளார்.\nகொரோனா: தடுப்பூசிகள் கிடைக்காமலும் போகலாம்\nகோவிட் 19 வைரஸின் தீவிர தாக்குதலிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் சிகிச்சைகளில் உலகம் முன்னேற்றம் கண்டுள்ளது\n59 வயது நடிகரை காதல் மணம் புரிந்த 28 வயது நடிகை\nதினசரி செய்திகள் - 03/08/2020 1:15 PM\nசமூகச் செயல்பாடுகள் மற்றும் சேவையில் ஆர்வம் கொண்ட சீன் பென், லைலா ஜார்ஜ் காதலில் விழுந்துவிட்டதாக பத்திரிகை தெரிவித்திருந்தது.\nவியாழன், சனி கிரகங்கள் சந்திரனுக்கு மிக அருகில்.. பார்த்து ரசித்த மக்கள்\nஇந்த மாதம் வானத்தில் ஒருவர் காணக்கூடிய அதிசயமான விஷயங்கள் விளக்கப்பட்டது.\nபள்ளிகள் மூடலால் அதிகரித்த கர்ப்பம்.10 வயதிலிருந்து 14 வயதுக்குள் உள்ள 7000 மாணவிகள்.. அதிர்ச்சி தகவல்\nசென்ற மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டது.\nஐந்து வயது சிறுமியின் வயிற்றில்… அதிர்ந்த மருத்துவர்கள்\nமுன்பு இதைப் பற்றி அறிந்திருந்தாலும், அது இறுதியில் வெளியேறிவிடும் என்று நினைத்துள்ளார்.\nபிரதமர் மோடியின் தலைமையை ஏற்று… பாஜக.,வில் இணைந்த கரூர் அரசியல் பிரமுகர்கள்\nஆனந்தகுமார், கரூர் - 04/08/2020 10:25 AM\nபிரதமர் நரேந்திரமோடி தலைமையை ஏற்று, தாங்கள் பாஜக,,வில் இணைவதாக, கரூரில் பல்வேறு அரசியல் கட்சிகளை\nஇ.பாஸ் மறுப்பதால்… கால்டாக்ஸி ஓட்டுநர்கள் வாழ்வதாரம் பாதிப்பு\nமாவட்ட ஆட்சியரிடம் இ. பாஸ் வழங்க கட்டுபாடுகளை தளர்த்தக் கோரி கோரிக்கை மனு அளித்தனர்.\nஒன்று திரட்டி மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போராட தயாராக உள்ளோம் என்று கூறினார்.\n3 மாதமாக மூடிக் கிடந்த டெக்ஸ்டைல் மில்லில் பயங்கர தீ\nமூன்று மாத காலமாக மூடி கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இங்கு எப்படி தீப்பிடித்து\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/bharat-biotechs-covid-19-vaccine-gets-approval-for-human-trials/articleshow/76704186.cms", "date_download": "2020-08-04T06:03:32Z", "digest": "sha1:SSYUWGVE3Q4AH7J4ZVF5OCHLIBIOL4AG", "length": 15644, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "covid-19 vaccine: ஹேப்பி நியூஸ் - இந்��ியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\nகொரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் தடுப்பூசியை பரிசோதனை செய்து பார்க்க ஒப்புதல் கிடைத்துள்ளது.\nதெலங்கானா மாநிலத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸிற்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். இதனை மனிதர்கள் மீது முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்(DCGI) அனுமதி அளித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை மாதம் பரிசோதனைகள் தொடங்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள தேசிய வைரலாலஜி நிறுவனத்தில்(NIV) கொரோனா வைரஸ் நுண்ணுயிரியை பிரித்தெடுத்து பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇதையடுத்து ஐதராபாத்தின் ஜீனோம் வேலியில் அமைந்துள்ள பாரத் பயோடெக் BSL-3 உயர் கட்டுப்பாட்டு மையத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வின் முழு விவரம், மருந்தின் பாதுகாப்பு அம்சம் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் ஆகியவை பற்றி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதெற்கில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா - புதிய பாதிப்புகளால் திணறும் இந்தியா\nஅதன் அடிப்படையில் மனிதர்கள் மீதான முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான கிருஷ்ணா எல்லா கூறுகையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி கோவாக்சின்(Covaxin)-ஐ அறிமுகம் செய்து வைப்பதில் பெருமைப்படுகிறோம்.\nஇதில் ஐசிஎம்ஆர் மற்றும் என்ஐவி ஆகியவை சிறப்பான ஒத்துழைப்பு வழங்கினர். இந்த தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார். இந்நிறுவனத்���ின் இணை மேலாண் இயக்குநர் சுசித்ரா எல்லா கூறுகையில், தற்போதைய இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வரும் நோக்கில் எங்கள் ஆராய்ச்சியை செலுத்தினோம்.\nவாயுக்கசிவால் அடுத்தடுத்து பலி; பலர் பாதிப்பு - விசாகப்பட்டினத்தில் மீண்டும் அதிர்ச்சி\nஇதுவே கோவிட்-19 தொற்றுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி கண்டுபிடிக்க உதவியது. வருங்காலத்தில் பெரும் நோய்த் தொற்றுக்கு எதிராக இந்தியாவின் சிறப்பான நடவடிக்கை அமையும் வகையில் எங்களது முயற்சி அமைந்துள்ளது என்றார். முன்னதாக போலியோ, ரேபிஸ், ரோடா வைரஸ், ஜப்பானிய என்செபாலிட்டிஸ், சிக்கன் குனியா, ஸிகா ஆகியவற்றுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம் தடுப்பூசிகளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n#MonsterShot மூலம் நேஹா கக்கரின் அழகழகான போட்டோஸ்\nயார் இந்த வந்தனா IPS - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெ...\nசெப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - மாந...\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை ...\nநாட்டு மக்களுக்கு மோடி மீண்டும் உரை... எப்போ, என்ன விஷய...\n“மும்பை தாஜ் ஹோட்டல் தரைமட்டமாகும்” பாகிஸ்தானிலிருந்து போன் கால்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபாரத் பயோடெக் கோவிட்-19 கோவாக்சின் கொரோனா வைரஸ் ஐசிஎம்ஆர் covid-19 vaccine covaxin vaccine Bharat Biotech\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nதமிழக அரசு கொடுத்த ஷாக்: நில அளவை கட்டணம் இத்தனை மடங்கு உயர்வா\n‘அதிமுக செய்த கொரோனா மோசடி’: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nஇந்தியாஅயோத்தியில் ராமர் கோயில் வேண்டி கால் நூற்றாண்டுக்கு மேலாக விரதம் இருக்கும் மூதாட்டி\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nதிருநெல்வேலிதமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைதீர்ப்பு கூட்டம்\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nதமிழ்நாடுசென்னையில் அடங்கி செங்கல்பட்டில் தீவிரமாகும் கொரோனா.. இன்று 109 பேர் பலி...\nதமிழ்நாடுசுந்திர தின விழா... ஆளுநர் அதிரடி முடிவு\nகிரிக்கெட் செய்திகள்கொரோனா: ராகுல் திராவிட்டுக்கு முக்கிய பொறுப்பு\nஇந்தியாஅவங்களுக்கு வேற வேலையே கிடையாது... காங்கிரஸுக்கு உ.பி. முதல்வர் நோஸ்கட்\nகிரிக்கெட் செய்திகள்சச்சின் வழங்கிய பேட் மூலம் உலக சாதனை படைத்த அஃப்ரிதி: சக வீரர் தகவல்\nக்ரைம்நண்பர்களின் மனைவியை அடைய, தன் மனைவியை தாரைவார்க்க முயற்சித்த கணவன்...\nடெக் நியூஸ்BSNL ரூ.499 திட்டத்தில் அதிரடி திருத்தம்; செப்டம்பர் 26 க்குள் ரீசார்ஜ் பண்ணிடுங்க\nஅழகுக் குறிப்புபேக்கிங் சோடா முகத்துக்கு பயன்படுத்தலாமா எப்படி எதற்கு பயன்படுத்தணும்\nபரிகாரம்எந்த ராசியினர் எந்த உணவு பொருளை தானம் செய்தால் வாழ்வில் வளம் சேரும் தெரியுமா\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசு ஆகும் வரை இந்த உணவு பொருளை கொடுக்ககூடாது ஏன்னு தெரியுமா\nOMGஅப்பல்லோ 11 மிஷன் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:58:22Z", "digest": "sha1:VXAPFC52RYVP5SZR4KNHSOSJ7QVP5LRN", "length": 8595, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய மருத்துவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய மகப்பேறியலாளர்கள்‎ (1 பகு)\n► இந்தியப் புற்றுநோயியலாளர்கள்‎ (1 பக்.)\n► தமிழ்நாட்டு மருத்துவர்கள்‎ (16 பக்.)\n\"இந்திய மருத்துவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 56 பக்கங்களில் பின்வரும் 56 பக்கங்களும் உள்ளன.\nஇராசேந்திர பிரசாத் (நுரையீரல் மருத்துவர்)\nவி. கிருஷ்ணமூர்த்தி (விலங்கியல் மருத்துவர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582731", "date_download": "2020-08-04T06:21:43Z", "digest": "sha1:43DN4BVKQWSZMTJOXCM4PNWPWM77P7GT", "length": 15602, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "வெறிச்சோடிய கொடைக்கானல்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 11\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nகொடைக்கானல் : கொடைக்கானலில் தொற்று அதிகரிப்பை தவிர்க்க வர்த்தகர்கள் பொது முடக்கத்தை அமல்படுத்தியதால் நகரே வெறிச்சோடியது.\nஊரடங்கு துவங்கிய இரு மாதம் வரை தொற்றில்லா நகராக இருந்தது. தற்போது நுாற்றுக்கும் மேற்பட்டோர் பாதித்த நிலையில் மேலும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்தது. இதையடுத்து 7 நாட்கள் மருந்தகம், பால் தவிர வர்த்தக நிறுவனங்கள், கடைகளை அடைப்பதாக வர்த்தகர்கள் அறிவித்தனர். இதனால் நேற்று பரபரப்பாக காணப்படும் சுற்றுலா நகர் வெறிச்சோடியது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆழ்கடலில் ஆபத்து நிறைந்த விஷ சேவல் மீன்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆழ்கடலில் ஆபத்து நிறைந்த விஷ சேவல் மீன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583127", "date_download": "2020-08-04T06:26:49Z", "digest": "sha1:W2FZGSHRZ346IJNQZRN5LGL2II66IRDC", "length": 22047, "nlines": 317, "source_domain": "www.dinamalar.com", "title": "சத்தீஷ்கரில் பூட்டிய அறைக்குள் மூச்சு திணறி 43 பசுமாடுகள் பலி | Chhattisgarh: Locked in a room, 43 cows die of suffocation | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலை��்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 11\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nசத்தீஷ்கரில் பூட்டிய அறைக்குள் மூச்சு திணறி 43 பசுமாடுகள் பலி\nபிலாஸ்பூர்: சத்தீஷ்கரில் பஞ்., கட்டடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 43 பசுக்கள் மூச்சுத்திணறால் பலியான சம்பவம் நடந்துள்ளது.\nஇது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சத்தீஷ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தது மேட்பார் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பஞ்., அலுவலக கட்டடத்தில் அக்கிராமத்தை சேர்ந்த 60 பசுக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. பூட்டப்பட்டிருந்த அறைக்குள் இருந்த பசுக்கள் மூச்சுதிணறல் காரணமாக பலியாயின.\nபசுக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து வந்த துர்நாற்றத்தை அடுத்து ஊர் மக்கள் போலீசுக்கு தகவல்அளித்தனர். அதன் பின்னரே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இவ்வளவு மாடுகள் எப்போது , எதற்காக பூட்டி வைக்கப்பட்டிருந்தன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் சரண்ஷ்மிட்டார் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து நடைபெற்ற பிரேதபரிசோதனையில் 43 பசுக்கள் மூச்சுத்திணறி பலியாகி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. மேலும் 17 பசுக்கள் நல்ல நிலையில் உள்ளதாக கால்நடைமருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.\nவிலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉலகின் தடுப்பூசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை ஐதராபாத் உற்பத்தி செய்கிறது ; கே.டி ராமாராவ்(3)\nஅசாம், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் 3 நாட்களுக்கு மீண்டும் மழை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதன் வாழ்நாள் முழுவதும் இந்த கேடுகெட்ட மனித ஜென்மத்திற்கு தன் சுதந்திரத்தை இழந்து ரத்தத்தை பாலாக்கி வெளியே கூறமுடியாமல் தன் சோகங்களை கண்ணீரால் வெளிப்படுத்தி ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததற்கு கேடுகெட்ட மன��த ஜென்மம் கொடுக்கும் பரிசு மரணம்.....கண்ணீர் வருகிறது இந்த கொடுமையை படித்த பிறகு\nவாய்பேச வழியில்லா ஜீவன்களை இப்படியும் சாகவைப்பார்களா இதில் ஏதோ மர்மம் இருப்பதாக தெரிகிறது . இல்லாவிடில் பசுக்களை இப்படி மூச்சு திணறவைத்து எப்படி சாகடிக்க முடியும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக தெரிகிறது . இல்லாவிடில் பசுக்களை இப்படி மூச்சு திணறவைத்து எப்படி சாகடிக்க முடியும் தீவிர விசாரணை அவசியம். கிராம மக்களுக்கு வாழ்விற்கு பெரும் ஆதாரம் பசுக்கள் என்பதை மறக்க கூடாது.\nதல புராணம் - மதுரை,இந்தியா\nபசு நல்லா ..சு விடும் என்பது தெரியுமா புல், வைக்கோல் தின்பதால் \"வாய்த்தொல்லை\" அதிகம், அப்புறம் அதில் மீத்தேன் அதிகம்.. ரூமில் அடைத்து வைத்தால் மீத்தேன் வாயுவினால் மூச்சு அடைத்து இறந்து விட்டன..\nபசுவோட மட்டும் தான் சகவாசமா .....\nதியாகி சுடலை மன்றம் - ,\nஉனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா...\nதியாகி சுடலை மன்றம் - ,\nஉனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா...\nதல புராணம் கருத்துக்களை படிக்கும்போது அவற்றின் தன்மைக்கு இவர் ஆராய்ச்சிகள் தான் காரணம் போல தெரியுது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலகின் தடுப்பூசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை ஐதராபாத் உற்பத்தி செய்கிறது ; கே.டி ராமாராவ்\nஅசாம், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் 3 நாட்களுக்கு மீண்டும் மழை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584018", "date_download": "2020-08-04T06:25:50Z", "digest": "sha1:3FQOUJP44NERW7MK7OTKAZOPYXZHQCRL", "length": 15285, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி - ஈரோடு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 11\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nஇன்றைய நிகழ்ச்சி - ஈரோடு\nகண்டன ஆர்ப்பாட்டம்: காந்தி சிலை, கருங்கல் பாளையம், ஈரோடு. நேரம்: காலை, 11:00 மணி, ஏற்பாடு: ஆதி தமிழர் பேரவை.\nஅரசை எழுப்புதல் போராட்டம்: ரயில்வே ஸ்டேஷன் முன்புறம், ஈரோடு. நேரம்: காலை, 11:00 மணி, ஏற்பாடு: தஷின் ரயில்வே கர்மிக் சங்கம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅபாய மணியடிக்கும் வங்கிகளின் வாராக்கடன்(13)\nதினமும் 2000 லிட்டர் கபசுர குடிநீர் காய்ச்சி மதுரைக்கு உதவும் ஒரு மகத்துவ குடும்பம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்���தும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅபாய மணியடிக்கும் வங்கிகளின் வாராக்கடன்\nதினமும் 2000 லிட்டர் கபசுர குடிநீர் காய்ச்சி மதுரைக்கு உதவும் ஒரு மகத்துவ குடும்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584513", "date_download": "2020-08-04T06:18:36Z", "digest": "sha1:PTDEIJOM5P5HCCGUXEJELWSVVFGWQE3N", "length": 16719, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "ரேடியோவை பொக்கிஷமாக பாதுகாக்கும் முதியவர்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 11\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nரேடியோவை பொக்கிஷமாக பாதுகாக்கும் முதியவர்\nகீழக்கரை:கீழக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் அப்துல் காதீர் செய்யதுஇப்ராகீம் 67.பைத்துல்மால் தர்ம நிறுவனத்தில் பொருளாளராக பணியாற்றி வருகிறார். ஆர்மோனியப்பெட்டி அளவில் உள்ள ரேடியோவை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து பயன்படுத்தி வருகிறார்.\nஅவர் கூறியதாவது:1962ல் சென்னையில் ரேடியோவை வாங்கினேன். பிரத்யேகமான மர ஸ்டாண்டுடன் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை, திருச்சி, மதுரை உள்ளிட்ட வானொலி நிலையங்களில் இருந்து அனைத்து ஒலிபரப்பும் தெளிவாக கேட்கிறது. வால்வுகள் மூலம் இயங்கி, பிளாட்டினம் மெர்குரி கம்பிகள் சூடான பிறகே பாடல்கள் கேட்கின்றன.பழுது ஏற்பட்டால் இதற்கான எலட்ரிக்கல் பொருட்கள் இம்மாவட்டத்தில் கிடைப்பதில்லை. சென்னையில் இருந்து வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது.வால்வுகள் மூலம் இயங்கும் பழைய ரேடியோ, பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. 58 ஆண்டு பழமையான ரேடியோ பெட்டியை பாதுகாத்து பராமரிப்பது எப்போதும் மகிழ்ச்சியே, என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமறுதேர்வில் 5 பேர் பங்கேற்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமறுதேர்வில் 5 பேர் பங்கேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/564705-guj-woman-cop-who-took-on-minister-s-son-says-she-has-resigned.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-04T06:02:13Z", "digest": "sha1:FU5PGJJAOSEIMMJNSQKMATDL4BVDQOIL", "length": 22363, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "குஜராத்தில் லாக்டவுன் நேரத்தில் காரில் ஊர்சுற்றிய அமைச்சர் மகனைக் கைது செய்த பெண் காவலர் ராஜினாமா | Guj woman cop who took on minister’s son says she has resigned - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nகுஜராத்தில் லாக்டவுன் நேரத்தில் காரில் ஊர்சுற்றிய அமைச்சர் மகனைக் கைது செய்த பெண் காவலர் ராஜினாமா\nஅமைச்சர் மகனுக்கும், காவலர் சுனிதா யாதவுக்கும் வாக்குவாதம் நடந்த காட்சி : படம் உதவி ட்விட்டர்\nகுஜராத்தின் சூரத் நகரில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை மீறி காரில் ஊர் சுற்றிய அமைச்சரின் மகனை அதிரடியாகக் கைது செய்த பெண் காவலர் சுனிதா யாதவ் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், திடீரென வேலையை ராஜினாமா செய்துள்ளார்.\nஆனால், அவர் ராஜினாமா ஏற்கப்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகுஜராத்தின் சூரத் நகரில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால், அங்கு முழு ஊரடங்கு இரவு நேரத்தில் போடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று, பாஜகவைச் சேர்ந்தவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான குமார் கணானியின் மகன் மற்றும் அவ��ின் இரு நண்பர்கள் காரில் சென்றனர்.\nஅவர்களின் காரை மறித்த பெண் காவலர் சுனிதா யாதவ் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அமைச்சரின் மகன் கூறிய காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லாததால் லாக்டவுன் விதிகளை மீறியதாக காவலர் சுனியா யாதவ் கூறியுள்ளார்.\nஇதனால், காவலர் சுனிதா யாதவுக்கும், அமைச்சர் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சரின் மகன் விடுத்த மிரட்டலில் “ என்னை இங்கிருந்து செல்ல அனுமதிக்காவிட்டால் 365 நாளும் உன்னை இங்கேயே நிற்கவைத்துவிடுவேன். அதற்கு அதிகாரம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.\nஇதைக் கேட்ட காவலர் சுனிதா யாதவ், “ என்னை இந்த இடத்தில் 365 நாட்களும் நிற்க வைக்க நான் உனக்கோ, உன் தந்தைக்கோ அடிமை அல்ல. நான் குஜராத் அரசின் ஊழியர்” எனத் தெரிவித்தார்.\nமேலும், இதில் போலஸீாரின் கடமையைச் செய்ய இடையூறாக இருந்ததாகக் கூறியும், மிரட்டல் விடுத்த வகையில் பேசியதாகவும் அமைச்சரின் மகனைக் கைது செய்தார் சுனிதா யாதவ்.\nஅமைச்சரின் மகன், நண்பர்கள் மீது ஐபிசி 188, 269,270 144 ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வீடியா சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வைரலானது, அமைச்சரின் மகனுக்கு எதிராக நடவடிக்ைக எடுத்த சுனிதா யாதவுக்கு ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்தன. சிங்கம் படத்தில் காவல் அதிகாரி போன்று செயல்பட்டதால் லேடி சிங்கம் என்று சுனிதா யாதவ் சமூக ஊடகங்களில் புகழப்பட்டார்.\nஇந்நிலையில் காவலர் சுனிதா யாதவ் இந்த சம்பவம் நடக்கும் போது வர்ச்சாவாடா பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார், ஆனால், இந்த சம்பவத்துக்கு பின், சூரத் போலீஸ் தலைமையிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதால், சுனிதா யாதவ் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் காவலர் சுனிதா யாதவ் திடீரென தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து சுனிதா யாதவ் கூறுகையில் “ நான் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்ேடன். நான் எனது கடமையைத்தான் செய்தேன். அமைச்சரின் மகன் விதிமுறைகளைக் மீறியதால் கைதுசெய்தேன். ஆனால் எனது துறையின் உயர் அதிகாரிகள் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை.\nஏராளமான மிரட்டல்கள், அவதூறு பேச்சுகள் தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக வருகின்றன. நான் ஒரு காவலராக எனது கடமையைச் செய்ததற்கு பரிசு. இது நமது அரசு முறையில் தவறு, இந்த அமைச்சர் மகன் போன்றவர்கள் தங்களை விவிஐபி மகன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் “ எனத் தெரிவித்தார்\nஆனால், சுனிதா யாதவ் வேலையை ராஜினாமா செய்யவில்லை என்று போலீஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சூரத் போலீஸ் ஆணையர் ஆர்.பி. பிரம்மாபாட் கூறுகையில் “ சுனிதா யாதவ் ராஜினாமா கடிதம் அளிக்கவில்லை. அவர் அளித்தாலும் ஏற்கமாட்டோம். இப்போது அமைச்சர் மகனுக்கும், சுனிதா யாதவுக்கும் இடையே நடந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இப்போது அவரால் வேலையை ராஜினாமா செய்ய முடியாது” எனத் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதொழில் திறன் என்பது யாரும் கொள்ளையடித்து விட முடியாத பொக்கிஷம்: தொழில் திறன் தினத்தில் பிரதமர் மோடி பேச்சு\nநான் சந்தித்த ஜீப் மெக்கானிக்- பிரதமர் மோடி பகிர்ந்து கொண்ட உதாரண நிகழ்வு\nகரோனா வைரஸ் தொற்றால் அரசு ஊழியர் உயிரிழந்தால், குடும்பத்தில் ஒருவருக்கு பணி வாய்ப்பு: மம்தா பானர்ஜி அறிவிப்பு\nஆந்திராவில் மாவட்டங்களை அதிகரிக்க முடிவு: அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்\nGuj woman copMinister’s sonWoman police constable Sunita YadavMinister’s son over lockdown violationResigned from service.குஜராத் பெண் காவலர்சுனிதா யாதவ்அமைச்சரின் மகனைக் கைது செய்த பெண் காவலர்சூரத் நகர பெண் காவலர்லேடி சிங்கம் சுனிதா யாதவ்சுனிதாயாதவ் ராஜினாமாசூரத் பெண் காவலர் ராஜினாமாஅமைச்சரின் மகனைக் கைது செய்த பெண் காவலர் ராஜினாமா\nதொழில் திறன் என்பது யாரும் கொள்ளையடித்து விட முடியாத பொக்கிஷம்: தொழில் திறன்...\nநான் சந்தித்த ஜீப் மெக்கானிக்- பிரதமர் மோடி பகிர்ந்து கொண்ட உதாரண நிகழ்வு\nகரோனா வைரஸ் தொற்றால் அரசு ஊழியர் உயிரிழந்தால், குடும்பத்தில் ஒருவருக்கு பணி வாய்ப்பு:...\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஇந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,55,745; குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்தது\nகரோனா பரவல் அதிரிப்பால் அயோத்தி விழாவில் மாற்றம்: அழைப்பாளர்கள் 170 ஆகக் குறைப்பு,...\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கரோனா பாசிட்டிவ்: மருத்துவமனையில் அனுமதி\nதெலங்கானா மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கரோனாவினால் மரணம்- பழங்குடியினருக்காகப் போராடியவர்\nஇந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,55,745; குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்தது\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கரோனா பாசிட்டிவ்: மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்க அரசு ஒப்பந்தங்களில் ஹெச்1பி விசாதாரர்களுக்கு வாய்ப்பு கிடையாது: அதிபர் ட்ரம்ப் அதிரடி...\nஜன்தன் திட்டத்தில் வங்கிக் கணக்கு 40 கோடியைக் கடந்தது; ரூ.1.30 லட்சம் கோடிக்கு...\nதடம் பதித்த பெண்: புதைப்படிவங்களின் காதலி மேரி ஆன்னிங்\nமகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்; (ஜூலை 16 - ம் தேதி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%EF%BB%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-04T05:38:55Z", "digest": "sha1:JRD6AIH6P772L6PJRUYUFJSLDPHFURQC", "length": 9667, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ராம்தாரி சிங் தினகர்", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nSearch - ராம்தாரி சிங் தினகர்\nஅமித் ஷாவுடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட 3 அமைச்சர்கள்\nமற்ற மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியை சென்னை போலவே செயல்படுத்தலாம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nபோதைப் பொருள் கடத்தல், கொலை வழக்குகளில் தொடர்பு: கோவையில் உயிரிழந்த இலங்கை இளைஞர்-...\nஇலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் உடல் மதுரையில் தகனம்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா சிகிச்சை எடுக்காதது வியப்பாக இருக்கிறது: காங்.எம்.பி. சசி...\nசிவராஜ் சிங் சவுகானுக்கு ராக்கி அணிவித்த நர்ஸ்: மருத்துவமனையில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்\nராமர் கோயில் பூமி பூஜையை தள்ளி வைக்க வேண்டும்: திக் விஜய் சிங்...\nகர்நாடக முதல்வர் எடியூரப்பா கரோனா தொற்றால் பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி\nவங்கிக் கடன் மோசடி டெல்லியில் 7 இடங்களில் சோதனை\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க சதி: இடைத்தரகர் குரல் மாதிரி பெற நீதிமன்றம் நாட...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஉ.பி. மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கரோனா தொற்றால் பாதிப்பு\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/116655/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%0A%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-04T04:53:09Z", "digest": "sha1:X5PV5SDM47G77P7O5ACVGV2RH3QEGQF6", "length": 8992, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "ரெம்டெசிவிர் ஊசி மருந்தை கள்ள சந்தையில் விற்க முயற்சி என புகார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 ...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்ப...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித...\nரெம்டெசிவிர் ஊசி மருந்தை கள்ள சந்தையில் விற்க முயற்சி என புகார்\nகொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் REMDESIVIR ஊசி மருந்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிட��க்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது.\nகொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் REMDESIVIR ஊசி மருந்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது.\nஅரசு மருத்துவமனைகளிலும், கொரோனா சிகிச்சைக்கு அரசு அங்கீகரித்துள்ள மருத்துவமனைகளிலும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறும் வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களுக்கு மட்டுமே REMDESIVIR ஊசி மருந்து செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.\nஆனால் இதனை மீறும் வகையில், REMDESIVIR ஊசி மருந்தை சப்ளை செய்ய தயாராக இருப்பதாக ஒரு கும்பல், மதுரையில் 5 மருந்தகங்களின் உரிமையாளர்களிடம் பேரம் பேசியதாக ஒரு ஆடியோ தகவல் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nதமிழக சுகாதாரத்துறை உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், மதுரையில் இந்த சம்பவம் அரங்கேறியது உறுதி செய்யப்பட்டதால், 5 மருந்தகங்களுக்கும் விளக்கம் கேட்டு, மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nரெம்டெசிவிர் ஊசி மருந்தை கள்ள சந்தையில் விற்க முயற்சி என புகார் | #Remdesivir https://t.co/KdqtfuUWlI\nதமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் ���ற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசா...\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த ...\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற...\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுக...\nகேரள தங்க கடத்தல்-கைது எண்ணிக்கை 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/colin-obrady-challenge-at-andartica/", "date_download": "2020-08-04T05:09:35Z", "digest": "sha1:7YZXN4FFYOXWPXPRYA5FNHYGPKIP2HPX", "length": 11712, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "அண்டார்டிக்காவை கடந்த முதல் வீரர் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 AUG 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World அண்டார்டிக்காவை கடந்த முதல் வீரர்\nஅண்டார்டிக்காவை கடந்த முதல் வீரர்\nகொலின் ஓ’ப்ராடி என்பவர் சிறு வயதிலிருந்து மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர். கடந்தாண்டு நவம்பர் மாதம் ஒரு பிரிட்டன் ரானுவ அதிகாரியுடன் நடந்த போட்டி தான் அண்டார்ட்டிக்காவை கடப்பதற்கு காரணம். அதில் கொலின் ஓ’ப்ராடி வெற்றி பெற்றுள்ளார். இதே மாதிரியான போட்டியில் இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு ரானுவ அதிகாரி உயிரிழந்துள்ளார்.\nஅதிக ஆபத்துகளுடன், உரையும் வெப்பநிலையில் காட்சியளிக்கப்படும் இடம் தான் அண்டார்ட்டிகா. அந்த பகுதியை 57 நாட்களில் 1,482 கி.மீ தூரம் கடந்து சாதனை படைத்துள்ளார். தனது நாட்களை ஒவ்வொரு நாளும் தமது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவேற்றியுள்ளார்.\n47 வது நாளில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்,\n‘உலகின் மிகவும் குளிரான மற்றும் ஆபத்துகள் நிறைந்த பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 12-13 மணிநேரங்கள் 170 கிலோ எடை பனிச்சறுக்கு வாகனத்தை இயக்கினேன், சில நேரத்தில் தனது உடல் எடையை இழந்துவிட்டதாகவும், அதன் காரணமாக கைகள் மெலிந்து, கைக்கடிகாரம் கீழே விழுந்ததையும், தனது வெற்று உடலையும் கண்டு பயந்துள்ளேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nகொரோனா தடுப்பூசி – உலக அரங்கை அதிர வைத்த ரஷ்யா\nஅமெரிக்க தேர்தல் – தமிழில் பிரச்சாரம் செய்ய திட்டம்\nபுதிய வரைபடம் வெளியிட்டு இந்தியாவை வம்பிழுத்த நோபாளம்..\n‘அந்த பயம் புடிச்சிருக்கு..’ இந்தியாவின் நடவடிக்கை.. பயத்தில் சீன தூதரின் டுவீட்..\n அமெரிக்கா எடுத்த அதிரடி நடவடிக்கை..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nகொரோனா தடுப்பூசி – உலக அரங்கை அதிர வைத்த ரஷ்யா\nஅமெரிக்க தேர்தல் – தமிழில் பிரச்சாரம் செய்ய திட்டம்\nஆன்லைன் வகுப்பு – தாலியை அடகு வைத்த தாய்\nவரிசையாக வந்த SMS.. அதிர்ந்த பொதுமக்கள்.. சினிமா பானியில் நடந்த சம்பவம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1155422.html", "date_download": "2020-08-04T05:37:33Z", "digest": "sha1:HRJIESU2YQ7HOC2EPSUHEDHNCUP6HSDA", "length": 13125, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா: எக்ஸ்ரே இயந்திரம் பழுது நோயாளிகள் அவதி : குற்றச்சாட்டை மறுக்கும் பணிப்பாளர்..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியா: எக்ஸ்ரே இயந்திரம் பழுது நோயாளிகள் அவதி : குற்றச்சாட்டை மறுக்கும் ���ணிப்பாளர்..\nவவுனியா: எக்ஸ்ரே இயந்திரம் பழுது நோயாளிகள் அவதி : குற்றச்சாட்டை மறுக்கும் பணிப்பாளர்..\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் எக்ரே இயந்திரம் கடந்த ஜந்து நாட்களுக்கு மேல் பழுதடைந்து காணப்படுவதினால் தாங்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகுவதாக நோயாளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஇதனால் தாங்கள் வைத்தியசாலைக்கு அருகில் காணப்படும் தனியார் மருத்துவமனைகளில் ரூபா.800 தொடக்கம் ரூபா.1000 வரை பணத்தினை செலுத்தி எக்ரே எடுக்க வேண்டியுள்ளதாகவும் பணம் இல்லாமையினால் அயலவர்களிடம் கடன் பெற்றே எக்ரே எடுக்கவேண்டியுள்ளது எனின் மக்களுக்கு என பொது வைத்தியசாலை ஏன் என மேலும் தெரிவித்தனர்.\nஇவ் விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரம் அவர்களிடம் தொடர்பு கொண்டு வினாவிய போது,\nஆம் வைத்தியசாலையில் கடந்த ஜந்து நாட்களாக எக்ரே இயந்திரம் பழுதடைந்து காணப்படுகின்றது. அதனை சீர்செய்வதற்குறிய செயற்பாடுகள் நடைபெறுகின்றன.மற்றும் புதியதோரு எக்ரே இயந்திரம் சில நாட்களில் வைத்தியசாலையில் பூட்டப்படவுள்ளது\nஆனால் நாங்கள் எமது வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளை திருப்பி அனுப்புவதும் இல்லை தனியாரிடம் சென்று எக்ரே எடுக்கவும் என தெரிவிப்பதுமில்லை\nநோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதித்து அன்புலன்ஸ் வண்டி மூலம் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று ஏக்ரே எடுப்பதாகவும் மேலதிக தகவல் தேவையேனின் நோயாளிகள் தன்னை நாடுமாறும் தெரிவித்தார்.\nசெவிலியர்களின் சேவையை பாராட்டி கவுரவிக்க வேண்டும்- மத்திய – மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை..\nகானாமல் போனோரின் உறவினர்களுடனான கலந்துரையாடல் இன்று முதல்..\nஅமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை செய்ய அனுமதி..\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் \nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரி\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு ஜெயில்..\nஅமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை…\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்…\nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ்…\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு…\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச…\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு…\nகதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி\nஅறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம் \nஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்..\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ- 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து…\nவிண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா…\nஅமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை செய்ய…\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்…\nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2246604", "date_download": "2020-08-04T06:29:26Z", "digest": "sha1:CD2ZK4UGQ23FMPPX5VYHYEIXG52TNFJ2", "length": 4660, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழரசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழரசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:02, 12 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n09:59, 12 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n10:02, 12 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\n== நக்சல் இயக்கத்தில் ==\nதமிழரசன் மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தைச் ச��ர்ந்தவர். கோவை பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தார். அப்போது மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி கிராமத்தில் 1967-ல் விவசாய எழுச்சி உண்டானது. அதைத் தொடர்ந்து கல்லூரியைவிட்டு வெளியேறுவோம் கிராமங்களுக்குச் செல்வோம் என்று [[சாரு மஜும்தார்மசூம்தார்]] வேண்டுகோளை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் நக்சலைட் எனப்படும் இ.க.க.(மா.லெ) இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தனர். தமிழரசனும் நக்சலைட் இயக்கத்தில் சேர படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்தில் இணைந்தார்.மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.71 சாருமஜும்தாரின் கோட்பாட்டின்படி மக்களை வாட்டும் பணக்காரர்களையும், கந்துவட்டிக்காரர்களையும் அழித்தொழிப்பு செய்துவந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-04T07:30:47Z", "digest": "sha1:2ODCE2ZOMDDKXXL2DYTGQWBMUCIP6Q3R", "length": 16916, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 182,54 கி/மோல்−1\nஏனைய நேர் மின்அயனிகள் ருபீடியம் ஆக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nருபீடியம் ஐதரசன் சல்பேட்டு (Rubidium hydrogen sulfate) என்பது RbHSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கந்தக அமிலத்தினுடைய ருபீடியம் உப்பு ஆகும்.\nருபீடியம் இரு சல்பேட்டுடன் விகிதச்சமநிலை அளவுகளில் ஈரப்பதமற்ற சூழலில் தண்ணீர் சேர்க்கப்பட்டால் ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு உண்டாகிறது[2]\nசோடியம் சல்பேட்டுடன் பொட்டாசியம் சல்பேட்டு சேர்ப்பது போன்ற மற்றொரு முறையும் இதற்காகப் பின்பற்றப்படுகிறது. இவ்வினைக்கு ருபீடியம் குளோரைடு மற்றும் சிறிதளவு சூடான கந்தக அமிலம் தேவைப்படுகிறது. வினையின் இறுதியில் சிறிதளவு ஐதரசன் குளோரைடும் உருவாகும்.\nP21/n ஒற்றைசரிவு படிக அமைப்பைக் கொண்ட இது ஈரமுறிஞ்சும் ஒரு சேர்மமாகும். அணிக்கோவை மாறிலிகளின��� மதிப்புகள் a = 1440 பை.மீ, b = 462,2 பை.மீ, c = 1436 பை.மீ மற்றும் β = 118,0° என்ற அளவுகளில் உள்ளது. ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு படிகங்கள் அமோனியம் ஐதரசன் சல்பேட்டு படிகங்களுடன் சமவுரு தோற்ற அமைப்பைக் கொண்டுள்ளன[3]\nநிலையான உள்ளுறை வெப்பம்[4] −1166 கியூ/மோல் பெற்றுள்ள இச்சேர்மம் தண்ணீரில் கரைந்துருகும் போது 15.62 கி.யூ/ மோல் [5] ஆற்றலை வெளிவிடுகிறது.\nமீண்டும் சூடு படுத்தும்போது இவ்வுருகல், ருபீடியம் இரு சல்பேட்டு மற்றும் தண்ணீராக மாற்றமடைகிறது:[6]\nபொட்டாசியம் மற்றும் சீசியம் உலோகங்கள் போல ருபீடியமும் மற்றொரு ஐதரசன் சல்பேட்டைக் Rb3H(SO4)2. கொண்டுள்ளது.\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் த���லிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Infobox_Kommune/doc", "date_download": "2020-08-04T05:40:37Z", "digest": "sha1:5YOTOQWANWAKJB6L6QUPN7AX5FUAOB7O", "length": 8563, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Infobox Kommune/doc - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பக்கம் வார்ப்புரு:Infobox Kommune என்ற பெயருடைய வார்ப்புருவுக்கான வார்ப்புரு ஆவணப்படுத்தல் துணைப் பக்கமாகும். (அந்த வார்ப்புரு பார்க்க).\nஇப்பக்கத்தில் பயன்பாட்டு விளக்கங்களும் பகுப்புகளும் உள்ளன. மேலும் மூல வார்ப்புரு பக்கத்தின் அங்கமல்லாத பகுதிகளையும் கொண்டுள்ளது.\n• மாநகரத் தலைவர் (2007)\nநோர்வே மொழியின் ஆட்சி வகை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2009, 00:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2020/08/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/33956/", "date_download": "2020-08-04T05:00:52Z", "digest": "sha1:N6QCERMJFSQYTQ3F5K2CCQQE4FTBV7BX", "length": 16922, "nlines": 280, "source_domain": "varalaruu.com", "title": "குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு குறைவு: கோவை கொரோனா ஆய்வில் தகவல் - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nசேலத்தில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்\nஅரியலூர்: அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சிபெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nபழனியில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறிய பாஜகவினரை கைது செய்ய…\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகம்பத்தில் போலீஸ் தன்னார்வலர் களுக்கு கோவிட் 19 சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கல்\nஇந்தியாவில் பப்ஜி கேமிற்கு தடையா: மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய…\nபுதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இளையோருக்கான சிறப்பு விருது வழங்கல்\nசெல்பி மோகம் வெள்ளத்தில் சிக்கிய சிறுமிகள்\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயம்\nஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி நீதிமன்றத்தில்…\nகொரோனா பொது ஊரடங்கு தளர்வு குறித்த விவரங்களை வெளியிட்டது: மத்திய அரசு\nநடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது கொடைக்கா��ல் போலீசார் வழக்குப் பதிவு\nபுதுக்கோட்டையில் உதயநிதிஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கபசுரகுடிநீர் வழங்கல்\nHome அறிவிப்பு குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு குறைவு: கோவை கொரோனா ஆய்வில் தகவல்\nகுழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு குறைவு: கோவை கொரோனா ஆய்வில் தகவல்\nகோவை:கோவை மாவட்டத்தில், 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 418 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுழந்தைகள் பாதிக்கப்பட்டாலும், பாதிப்பின் வீரியம் பெரியளவில் இல்லை.கொரோனா பாதிப்பு வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் வயது வாரியாக அறிகுறிகள், பாதிப்பின் தீவிரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஜூலை மாத இறுதி நிலவரப்படி,\nகோவையில், 65 வயதுக்கு மேல், 558 பேருக்கும்,\n46–64 வயது வரை 1,208 பேருக்கும்,\n26–45 வயது வரை 1,766 பேருக்கும்,\n18–25 வயது வரை 697 பேருக்கும்,\n0–17 வரை 418 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்டோர், பெண்களை விட ஆண்களே அதிகம். பச்சிளம் குழந்தைகள் ஐந்து பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும், பாதிப்பின் வீரியம் பெரியளவில் இல்லை.\nகடந்த, மார்ச், ஏப்., மே மாதங்களில் வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து வருபவர்களே, பெரும் அச்சுறுத்தலாக இருந்தனர். இவர்களை விட அண்டை மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. டில்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட 136 பேர், வெளிநாடு சென்று திரும்பியவர்கள் 22 பேர், பிற மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் 46 பேர், பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் 2,454 பேர், தொற்று ஏற்பட்டவர்களின் குடும்பத்தினர், 2008 பேருக்கு, ஜூலை இறுதி நிலவரப்படி தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோவைக்கு விமானத்தில், 33 ஆயிரத்து 122 பேர் வருகை புரிந்ததில், 154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleகாய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கல்\nNext articleவறுமையில் வாடிய மாற்றுத்திறனாளிக்கு நிவாரண உதவிகள் வழங்கல் கே.கே.முருகுபாண்டியன் ஏற்பாடு\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nகிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nசுதந்திர தின விழா கவர்னர் மாளிகை விழா ரத்து:அரசு முடிவென்ன\nகொரோனா வரும் முன்பே மருத்துவமனையில் படுக்கைகளை புக் செய்யும் செல்வந்தர்கள்\nசீன அச்சுறுத்தல் எதிரொலி: வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு\nஉடற்பயிற்சி கூடங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு\nதமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா தொற்று\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61565/", "date_download": "2020-08-04T05:39:01Z", "digest": "sha1:I3XRTV4WWL6W2NMQ3TD75W3ELPRS3Y4C", "length": 14502, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "நந்தகோபன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇதுவரை யசோதையை உணர்ந்தது போல் நந்தகோபனை உணர்ந்ததும் இல்லை தந்தையின் உணர்வுகளை அனுபவித்ததும் இல்லை.. தாயுமான உணர்வுகளின் உன்னதத்தை கூறிய அத்தனை எழுத்துக்களும் தந்தையுமான உணர்வுகளை அதிகம் பேசியதும் இல்லை. வாசிக்க வாசிக்க உலகோரின் அத்தனை குழந்தைகள் மீதும் அன்பு மிகுகிறது. கண்ணே மணியே முத்தே எனை அன்னையாய் தந்தையாய் பேரன்பு கொள்ள பெருத்த ஆவல் மீறுகிறது.\nஓஷோ சொல்வது போல் கண்ணனின் பிறப்பு தனித்த ஒரு மனிதனின் பிறப்பல்ல. ஆயிரமாயிரம் மாந்தர்களின் பிறப்பையும் வாழ்வையும் உள்ளடக்கியது அதைக்கொண்டாட இன்னும் இன்னுமென இலக்கியங்களும் எழுத்துக்களும் வந்து கொண்டுதானிருக்குமென்பார். உண்மை உண்மை என நாற்றிசையும், சொல்தோரும் எதிரொலிக்கிறது. இப்பகுதிகள்.\nஇந்த மொழி மற்றுமொரு நண்பர் கூறியது போல ஒரு உச்சகட்ட உன்மத்த நிலையில் பொங்கி பிரவகிக்கும் மலையருவியென வழிகிறது. உள்வாங்கும் எங்களுக்கே உன்மத்தம் கொள்கிறதென்றால் பிரசவிக்கும் உங்களின் நிலை என்னவாயிருக்கும் என்று வரிதோறும் எண்ணுகிறது மனது.\n���ன்னும் இன்னும் என இப்பகுதிகளின் உன்னதத்தை எழுதத் துடிக்கிறது மனது .\nஅடுத்த கட்டுரைகடலூர் சீனு-ஒரு கடிதம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-48\nதமிழகத்தில் லகுலீச பாசுபதம் - கடிதம்\nதெய்வங்கள் தேவர்கள் பேய்கள் - கடிதம்\nவிழா 2014 உவப்பக்கூடி உள்ளப் பிரிதல்\nஹொய்ச்சாள கலைவெளியில் - 4\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/avadhooru-seithigalukku-edhiragak-kodhithezhundha-vijay-devarakonda-telungu-thiraiyulagam-adharavu/", "date_download": "2020-08-04T05:23:50Z", "digest": "sha1:3D6GPQKMJPEWBF3DPAFKHAOH424VWLFF", "length": 15395, "nlines": 151, "source_domain": "www.penbugs.com", "title": "அவதூறு செய்திகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்த விஜய் தேவரகொண்டா! தெலுங்குத் திரையுலகம் ஆதரவு! | Penbugs", "raw_content": "\nசுதந்திர தின அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து – ஆளுநர்…\nபிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய திமுக தலைவர் மு.க.…\nஅவதூறு செய்திகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்த விஜய் தேவரகொண்டா\nஅவதூறு செய்திகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்த விஜய் தேவரகொண்டா\nஅவதூறு செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கோரிக்கைக்குப் பிரபல தெலுங்கு நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.\nசீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 46,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.\nதெலுங்கு நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார்கள். சமீபத்தில் தன்னுடைய தேவரகொண்டா அறக்கட்டளையின் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. உதவி தேவைப்படுபவர்கள் தன்னுடைய இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருந்தார். தன்னுடைய பங்காக ரூ. 25 லட்சத்தையும் நிதி திரட்டியதன் மூலம் ரூ. 75 லட்சத்தையும் கொண்டு 7500 குடும்பங்களுக்கு உதவியுள்ளார்.\nஇந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் நிவாரண உதவிகள் குறித்து ஆந்திர இணையத்தளம் ஒன்றில் அவதூறான செய்திகள் வெளியாகின. இதை எதிர்த்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா. அதில் அவர் கூறியுள்ளதாவது:\nஇரு நாள்களுக்கு முன்பு என்னிடம் பேட்டி கேட்டார்கள். மறுத்ததால் இந்த விளைவுகள்.\nகிசுகிசு தளங்கள் சமூகத்தின் கேடாகும். கிசு கிசு தளங்களால் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு வாசகனும் அதனால் பாதிக்க��்பட்டுள்ளான். நானும் தான். நம்மைப் பயன்படுத்திக்கொண்டு தவறான செய்திகளை வெளியிடுகிறார்கள். நம்மைப் பற்றி தவறான கருத்துகளை உருவாக்கி பணம் ஈட்டுகிறார்கள்.\nஇப்போது நிவாரணப் பணிகள் குறித்தும் தவறாக எழுதியுள்ளார்கள். என்னுடைய நன்கொடைகளைப் பற்றிக் கேட்பதற்கு நீங்கள் யார் இது உழைத்து சம்பாதித்த பணம். என்னுடைய விருப்பத்தின் பேரில் வழங்குகிறேன். எங்கள் துறையைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறீர்கள். உங்களுடைய இணையத்தளங்களில் நாங்கள் விளம்பரம் தரவேண்டும். இல்லாவிட்டால் பட விமரிசனத்தில் ரேட்டிங்கைக் குறைத்து விடுவதாக மிரட்டுவீர்கள். நீங்கள் பேட்டி கேட்டால் தரவேண்டும். இல்லாவிட்டால் எங்களைப் பற்றி தவறாக எழுதுவீர்கள். மக்கள் இதுபோன்ற போலியான ஊடகங்களை நம்பாமல் நேர்மையான ஊடகங்களை நம்புங்கள் என்று தனது கோபத்தை விஜய் தேவரகொண்டா வெளிப்படுத்தியுள்ளார்.\nவிஜய் தேவரகொண்டாவின் இந்த வேண்டுகோளுக்கு ஒட்டுமொத்த தெலுங்குத் திரையுலகமும் ஆதரவு தெரிவித்துள்ளது. பொறுப்பில்லாத செய்திகளால் நானும் எனது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம் என்று தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் மூத்த நடிகர் சிரஞ்சீவி. போலியான இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபல நடிகர் மகேஷ் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணா டக்குபதி, காஜல் அகர்வால், ராஷி கண்ணா, ரவி தேஜா, ராணா, ராதிகா சரத் குமார், சார்மி, அல்லரி நரேஷ் போன்ற பிரபலங்களும் விஜய் தேவரகொண்டாவின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.\nசிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு\nதமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி\nஅம்பன் புயல் சேதம்.. பிரதமர் மோடி நேரில் ஆய்வு\nசுதந்திர தின அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து – ஆளுநர் மாளிகை\nபிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDU4NA==/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-!!", "date_download": "2020-08-04T05:39:54Z", "digest": "sha1:QWZGHFM66WTCAE2TB6CXRJCC5YOJLI7S", "length": 9318, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சுஷாந்த் சிங் மரணத்தை வைத்து மகாராஷ்டிரா-பீகார் இடையே மோதலை தூண்ட வேண்டாம்...முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து..!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nசுஷாந்த் சிங் மரணத்தை வைத்து மகாராஷ்டிரா-பீகார் இடையே மோதலை தூண்ட வேண்டாம்...முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து..\nபுனே: நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை வைத்து மகாராஷ்டிரா மற்றும் பீகார் இடையே மோதலை உருவாக்க வேண்டாம் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார். மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மராட்டிய காவல்துறையை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை நிச்சயம் தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதனிடையே சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அவரது காதலி ரியா உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார். அதில் கடவுள் மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னை பற்றி ஊடகத்தில் மோசமான செய்திகள் வருகின்றன. இது பற்றி பதில் அளிக்க விரும்பவில்லை.பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதே காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று அவரது முன்னாள் காதலி அங்கிதா கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த அவர், சுஷாந்த் சிங் உடன் 7 ஆண்டுகள் பழக்கத்தில் இருந்ததால் சுஷாந்த் சிங் குணாதிசயங்கள் தமக்கு தெரியும் என்று கூறியுள்ளார். குறிக்கோள்களை டைரியில் எழுதி வைத்து சாதிக்க நினைக்கும் சுஷாந்த் சிங், அனைத்து சூழலுக்கும் ஒத்துப்போகும் குணமுடையவர் என்று அங்கிதா தெரிவித்துள்ளார். இப்பிரச்சனையில் பாட்னா போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை ரிய�� தாக்கல் செய்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்த் சிங் தந்தை, பீகார் அரசு மற்றும் மராட்டிய அரசு சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மும்பை தரப்பையும் கேட்காமல் நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்பது கேவியட் மனுவின் சாரம்சமாகும். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை வைத்து மராட்டியம் மற்றும் பீகார் இடையே மோதலை உருவாக்க வேண்டாம் என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு\nஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி மருந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி\n ஒரு சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.41,664 விற்பனை\nதென்காசி மாவட்டத்தில் முகாமில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை\nபுதுச்சேரி மாநிலத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதாம்பரம் அடுத்த முடிச்சூரில் ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் 19 சவரன் நகை கொள்ளை\nநயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nசாதிக்க உதவிய சச்சின் பேட் | ஆகஸ்ட் 03, 2020\nதோனிக்கு கொரோனா சோதனை * சென்னை அணி திட்டம் | ஆகஸ்ட் 03, 2020\nகொரோனா தடுப்பு தலைவராக டிராவிட் | ஆகஸ்ட் 03, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/03/4.html", "date_download": "2020-08-04T06:06:33Z", "digest": "sha1:KWCU7P4G6P22LRNL5265UWN36SHMTDXN", "length": 8456, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு: விரைவில் 4ஜி சேவை", "raw_content": "\nபிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு: விரைவில் 4ஜி சேவை\nதமிழ்நாட்டில் பிற மொபைல் சேவை நிறுவனங்களில் இருந்து ஒரு லட்சத்து 61 ஆயிரத்தி 742 பேர் பி.எஸ்.என்.எல். சேவையில் இணைந் துள்ளதாக தமிழ்நாடு மண் டல தலைமை பொதுமேலாளர் ஆர். மார்சல் ஆண்டனி லியோ தெரிவித்துள்ளா���்.\nசென்னையில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியது வருமாறு:\nதமிழ்நாட்டில் தற்போது பிற நெட்வொர்க்கில் இருந்து 2017 ஏப்ரல் மாதம் முதல் 2018 பிப்ரவரி மாதம் வரை 1,61,742 வாடிக்கையாளர் கள் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். 2018 பிப்ரவரி மாதம் மட்டும் 3,06,282பேர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இணைந் தனர். குறிப்பாக தற்போது பிரச்சனையில் உள்ள ஏர் செல் நிறுவனத்தில் இருந்து மட்டுமே 1,28,790 வாடிக்கையாளர்கள் பதிவு செய்து காத் திருக்கின்றனர்.\nவிரைவில் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் 10 வட்டங்களில் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் துவங்க உள்ளது. இதில் தெற்கு மண்டலத்தில் தமிழ்நாடு வட்டமும் இடம் பெற்றுள்ளது.தமிழ்நாட்டில் சுற்றுலாத் தளங்கள், பொதுஇடங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சில்லறை மற்றும் மொத்த பயனாளர் திட்டத்தின் கீழ் பிஎஸ் என்எல் வைபை சேவைகளை வழங்குகிறது.\nதமிழ் நாட்டில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்காக மொத்தம் 239 வாடிக்கையாளர் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.இதில் 22 முதல் தரசேவை மையங் கள், 46 இரண்டாம் தர சேவை மையங்கள், 171 மூன்றாம்தர சேவை மையங்கள் வாடிக் கையாளர்களின் பலவிதமான தேவைகளுக்கு ஏற்ப இயங்கி கொண்டிருக்கின் றன. முகநூல், டுவிட்டர் மூலமாகவும் புதிய தொலைபேசி இணைப்புகள் பெற்றுக் கொள்ளவும் மற்றும் அவர்களுடைய குறைகளை தெரிவித்துக் கொள்ளவும் வசதியாக ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.\nவிரிவாக்க செயல் திட்டத் தின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் 2ஜி, 3ஜி உபகரணங் கள் கோவை, சேலம் நகரங்களில் தரம் உயர்த்தப்பட்டுள் ளது.திண்டுக்கல், காரைக் குடி, சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், இராமநாதபுரம், இராணிப்பேட்டை, அரக்கோணம், கொடைக்கானல்,\nவாணியம்பாடி,பழனி,குடியாத்தம், பரமக் குடி, தேனி நகரங்களில் 2ஜிஉபகரணங்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 2018க்குள் இந்தப் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய அரசின் மாபெரும் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையா ளர்களுடன் தனது நட்புணர்வை பேணும் வகையில்(மொபைல்) பல புதிய திட்டங்களும் கட்டணங்க ளும் அறிவித்துள்ளது. பாப்புலர் வாய்ஸ் திட்டம், சிறப்பு டேட்டா திட்டங்கள், அன்லிமிட்��ெட் வாய்ஸ் மற்றும் டேட்டா திட்டங்கள், சிறப்பு கட்டணச்சலுகைகள், வைபை பேக்கேஜ், பிஎஸ் என்எல்-ல் இருந்து விட்டுச் சென்றவர்களை ஈர்க்க மொபைல் போஸ்ட் பெய்டு திட்டமான “கர்வாப்ஸி’’ திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தில் பிஎஸ் என்எல் வாடிக்கையாளர்களுக்கு இரவு 10.30 மணி முதல் காலை 6 மணிவரை இலவசஅழைப்புகள் வழங்கப்படுகிறது. அதே போல ஞாயிறு முழுவதும் லேண்ட்லைனில் இருந்து எந்த நெட்வொர்க் கிற்கும் இலவசமாகப் பேசும் சலுகையை 1.02.2018 முதல் 30.4.2018 வரை நீட்டித்துள் ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nபேட்டியின் போது தமிழ்நாடு வட்டார பிஎஸ் என்எல் உயர் அதிகாரிகள் பி.சந்தோஷ், ஜி.ரவி, டி.மோகன், டி.பூங்கொடி, கே.ராஜசேகரன், பி.வி.கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73545/Floating-balloon-powered-internet-service-in-Kenya.html", "date_download": "2020-08-04T05:56:37Z", "digest": "sha1:RMVKRSR6US4V3O4KLPSF52XCKDGEKKBA", "length": 8471, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரம்மாண்ட பலூன்கள் மூலம் இண்டர்நெட்: மகிழ்ச்சியில் ரிஃப்ட் பள்ளத்தாக்கு மக்கள்!! | Floating balloon-powered internet service in Kenya | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபிரம்மாண்ட பலூன்கள் மூலம் இண்டர்நெட்: மகிழ்ச்சியில் ரிஃப்ட் பள்ளத்தாக்கு மக்கள்\nபிரம்மாண்ட பலூன்கள் மூலம் கிராமங்களுக்கு இணைய வசதி தரும் புதுமையான திட்டத்தை கென்யாவில் ஆல்ஃபாபெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nநகரப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு செல்போன் கோபுரங்கள் மூலமாக இணைய சேவை எளிதாக கிடைத்துவிடும். சமதளபகுதி என்றாலும் செல்போன் கோபுரங்கள் அமைப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால் மலைக்கிராமங்கள், பள்ளத்தாக்கு பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் அமைப்பது மிகவும் கடினம். செல்போன் கோபுரம் அமைத்தாலும் அது அதிக செலவை உண்டாக்கும். இதனால் அது போன்ற பகுதிகளில் பிரம்மாண்ட பலூன்கள் மூலம் இணைய வசதியை கிடைக்கச் செய்வர். அப்படி பிரம்மாண்ட பலூன்கள் மூலம் கிராமங்களுக்கு இணையதள வசதி தரும் திட்டத்தை கென்யாவில் ஆல்ஃபாபெட் நிறுவனம��� அறிமுகப்படுத்தியுள்ளது.\nஉலகளவில் பலூனை பயன்படுத்தி வர்த்தக ரீதியில் அதிவேக இணைய வசதி தரும் முதல் திட்டம் இதுவாகும். பலூனில் உள்ள தொலைத் தொடர்பு கருவி மூலம் கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் கிராமத்தவர்கள் இணையதள வசதி பெறுவார்கள். இதற்கு முன் இணையதள வசதி தேவைப்படும் இப்பகுதி மக்கள் சுமார் 60 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியிருந்த நிலையில் தற்போது அதை வீட்டிலிருந்தே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் 4 மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்\nகேரளாவை அதிர வைத்துள்ள ஸ்வப்னா சுரேஷ்.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்..\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்னும் 4 மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்\nகேரளாவை அதிர வைத்துள்ள ஸ்வப்னா சுரேஷ்.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74712/They-are-making-false-accusations---The-person-who-tried-to-set-fire-to-the-collectors-office.html", "date_download": "2020-08-04T05:38:54Z", "digest": "sha1:O7IJC3BIMSSPVIYXABSPA77IYXWGFFMZ", "length": 8330, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”பொய் வழக்குப் போட்டு அலைக்கழிக்கிறார்கள்” - கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர் | They are making false accusations - The person who tried to set fire to the collectors office | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n”பொய் வழக்குப் போட்டு அலைக்கழிக்கிறார்கள்” - கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்\nகாவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூலி தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கண்ணன். இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வந்த இவர் திடீரென்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தியதுடன் அவரது உடலில் தண்ணீர் ஊற்றினர்.\nதீக்குளிக்க முயற்சித்தற்கான காரணத்தை அவரிடம் கேட்ட போது, காவல்துறையினர் அவர் மீது பொய்யான புகார் சுமத்தி வழக்குப்பதிவு செய்து அடிக்கடி காவல்நிலையம் அழைத்து செல்வதாகவும், இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தனக்கு நியாம் வேண்டும் என்று கூறினார். இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதீக்குளிக்க முயற்சித்த கூலி தொழிலாளி கண்ணன் மீது ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் சூதாட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா அச்சம்.. 8 மணி நேரம் அலைக்கழித்த மருத்துவமனை - பறிபோன தொழிலாளி உயிர்..\n\"உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் எடுத்ததற்கு ஆதாரம் இல்லை\" அமைச்சர் ஜெயக்குமார்\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண���பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா அச்சம்.. 8 மணி நேரம் அலைக்கழித்த மருத்துவமனை - பறிபோன தொழிலாளி உயிர்..\n\"உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் எடுத்ததற்கு ஆதாரம் இல்லை\" அமைச்சர் ஜெயக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:10:48Z", "digest": "sha1:5B6JQSMDYTQJA2SHX7PR6DQGS6EIZ2HC", "length": 5047, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கென் பர்ன்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கென் பர்ன்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகென் பர்ன்ஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகென் பர்ன்ஸ் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_23", "date_download": "2020-08-04T07:21:53Z", "digest": "sha1:AQVXPPSRJ526RSCEQPWEPJ7AOC4YCBYF", "length": 5525, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 23\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 23\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 23\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 23 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/டிசம்பர் 23 (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iit-madras-recruitment-2019-apply-online-for-research-assistant-posts-005381.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-04T06:01:10Z", "digest": "sha1:NP6SFL45EMZIN4I75YDSJPJ2ZAUBHDI5", "length": 13454, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா? ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு! | IIT Madras Recruitment 2019: Apply Online For Research Assistant Posts - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடங்களுக்கு பி.இ பயின்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதற்கு ரூ.47 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nசென்னை ஐஐடி-யில் பணியாற்ற ஆசையா ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : இணை ஆராய்ச்சியாளர்\nகல்வித் தகுதி : பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பிஎச்.டி\nஊதியம் : ரூ.47,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.iitm.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iitm.ac.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் MDNIY துறையில் வேலை வாய்ப்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே தமிழக அரசு வேலை\nஎம்.எஸ்சி, எம்.ஏ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nஎம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nNIMR Recruitment: பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் NIMR நிறுவனத்தில் வேலை\nதிருச்சியிலேயே மத்திய அரசு வேலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் டாடா மெமோரியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\n4 min ago அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\n2 hrs ago அண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\n4 hrs ago தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும்\n1 day ago ஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரதமர் மோடி\nNews கார்த்தி சென்னையில்.. நான் சிவகங்கையில்.. நலமாக இருக்கிறோம்.. ப சிதம்பரம் தகவல்\nMovies பட்டப்பகலில்.. பீச்சில் வெறும் தொப்பியுடன் போஸ் கொடுத்த கபாலி பட ஹீரோயின்.. ஷாக்கான ஃபேன்ஸ்\nLifestyle கொரோனா இருமலை உண்மையில் அடையாளம் காண முடியுமா\nFinance வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு இது நல்ல விஷயம்.. ஐசிஐசிஐ வங்கி வட்டி குறைப்பு.. இனி EMI குறையுமே\nSports ரோஸ்.. ரோஸ்.. ரோஸ்... அழகான ரோஸ்தான்... அழகான ரோஸ்க்கு ரோஜாக்கூட்டம் பரிசு\nAutomobiles இந்திய அறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் சிட்ரோன்... சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிகள் தமிழ்நாட்டில் சோதனை..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n இந்திய இராணுவத்தில் பணியாற்றலாம் வாங்க\nஇராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் சமூக பணியாளர் வேலை\n ரூ.19 ஆயிரம் ஊதியத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilhindu.forumta.net/t18404-topic", "date_download": "2020-08-04T05:57:51Z", "digest": "sha1:4PJNDGBYI2JSZJTGT7MDIQXRHU46ZLP6", "length": 9952, "nlines": 47, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "உடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்!", "raw_content": "\nஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nஉடல் எடையைக் குறைக்கும் எளிய வழிகள்\nஉடல் எடையை குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால் விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்று எண்ணக்கூடாது.\nசிலர் பழைய உடையை அணியும் அளவுக்கு எடையை குறைக்க வேண்டும் என்று இதுபோன்ற முறையற்ற முறையை பின்பற்றுவார்கள். எனவே இது போன்ற தவறான முறையை பின்பற்றினால் நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும். ஆகவே உடல் எடையை குறைக்க முதலில் நாம் எண்ணும்போது, \"உடல் எடை மெதுவாகக் குறைந்தால் போதுமானது\" என்று நினைத்து, உடல் எடையைக் குறைக்க முறையான வழிமுறைகளை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும்.\nஉடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும���. இதற்காக உணவை தவிர்க்கவும் கூடாது. உணவுக் கட்டுப்பாடு இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். சாதாரணமாக, தினமும் 2 கப் சோறு சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.\nஇடைபட்ட நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிடலாம். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. பழங்கள என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.\nஉடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை ஜிம்மிற்கு சென்று செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 3௦0 முதல் 45 நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால், உடல் கச்சிதமாக விரைவில் மாறிவிடும்.\nசுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்த பானம், உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம். இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இந்த ஜூஸை தினமும் 3 முதல் 4 முறை சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.\nஉணவில் உப்பை அதிகமாக சேர்த்தால் உடலில் உள்ள தண்ணீர் சத்து குறையும். எனவே உணவை உண்ட பின்பு, அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்து, பின் தொப்பை பெரிதாக காணப்படும். எனவே உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல் அதனை குறைப்பதோடு செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் செயற்கை இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.\nஉடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் முக்கியமானது தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhindu.forumta.net/t18822-topic", "date_download": "2020-08-04T04:57:34Z", "digest": "sha1:HKQOUSATX44WBYPUGM5E4M2QKOYP4QPV", "length": 7900, "nlines": 66, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "மரு‌த்துவ‌த்‌தி‌ன் ம‌ற்றுமொரு தோ‌ல்‌வி", "raw_content": "\nஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nசே‌ர்‌ந்த ஆ‌சி‌ரிய‌ர் ஒருவரு‌க்கு சோதனை‌க் குழா‌ய் மூல‌ம் ‌சி‌கி‌ச்சை\nஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு கரு‌த்த‌ரி‌த்‌த‌தில‌் 12 குழ‌ந்தைக‌ள் உருவா‌கியு‌ள்ளன.\nஇது மரு‌த்துவ‌த்‌தி‌ன் ம‌ற்றுமொரு தோ‌ல்‌வியே எ‌ன்பதுதா‌ன் எ‌ங்களது வாத‌ம்.\nநாட்டில் கப்சரி நகரைச் சேர்ந்த ஆசிரியர் தம்பதிக்கு பல ஆண்டுகளாக\nகுழந்தையில்லை. இதையடுத்து, சோதனை குழாய் சிகிச்சை மூலம் கருத்தரித்தார். 1\nமாதம் கழிந்த நிலையில், ஆசிரியையின் வயிறு மிகவும் பெரிதாக இருந்தது.\nஇதையடுத்து, அவரை பரிசோதித்த மரு‌த்துவ‌ர்க‌ள், அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.\nஏனெனில் ஆசிரியையின் வயிற்றில் வளர்வது 12 குழந்தைகள். இதனா‌ல் ‌பிற‌க்க‌ப்போகு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு‌ம் பா‌தி‌ப்பு, அதனை‌ப் பெ‌ற்றெடு‌க்கு‌ம் பெ‌ண்ணு‌க்கு‌ம் பேராப‌த்து ஏ‌ற்படு‌ம்.\nகுழ‌ந்தையை சும‌ந்து பெ‌ற்றெடு‌ப்பத‌ற்கே மறு‌பிற‌வி எ‌ன்றா‌ல், இதனை\nஎ‌ன்னவெ‌ன்று கூறுவது. சோதனை‌க் குழா‌ய் மூல‌ம் இ‌ந்‌தியா‌விலு‌ம்\nகரு‌த்த‌ரி‌ப்புக‌ள் ஏ‌ற்ப‌ட்டு குழ‌ந்தை ‌பிற‌ப்பு ‌சிற‌ப்பாக\nநட‌க்‌கிறது. ஆனா‌ல் ‌சில நேர‌ங்க‌ளி‌ல் இதுபோ‌ன்ற எ‌ண்ண‌ற்ற‌க் கரு‌\nஇ‌ந்த 12 குழ‌ந்தைகளை‌ப் ப‌ற்‌றி மரு‌த்துவ‌ம் அ‌ளி‌க்கு‌ம் மரு‌த்துவ‌ர் கூறுவது எ‌ன்னவெ‌ன்றா‌ல், கருப்பையால்\n12 குழந்தைகளையும் நீண்ட நாட்களுக்கு சுமக்க முடியாது. குறைந்தது 28\nவாரங்கள் கருப்பையில் குழந்தைகள் இருந்தால்தான் அவற்றுக்கு முழுமையான\nவளர்ச்சி கிடைக்கும். மேலும், 12 குழந்தைகளுக்கும் உணவும் முழுமையாக\nகிடைக்க வாய்ப்பில்லை. எனவே ஒரு குழந்தையாவது உயிருடன் முழு வளர்ச்சியில்\nபிறக்க வாய்ப்பு மிகவும் குறைவாகவே உ‌ள்ளது எ‌ன்‌கி‌ன்றன‌ர்.\nஇதை‌ப் ப‌ற்‌றி எ‌ல்லா‌ம் கவலை‌ப்படாத அ‌ந்த ஆ‌சி‌ரியரோ, 12 குழந்தைகள்\nபிறக்க போகிறது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பல ஆண்டுகள்\nகுழந்தை இல்லாமல் இருந்த எங்களுக்கு இப்போது இறைவன் 12 குழந்தைகளை\nகொடுத்துள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் கூறு‌கிறா‌ர்.\nதமிழ் இந்து :: பொது :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2580618", "date_download": "2020-08-04T06:03:33Z", "digest": "sha1:MNLH5K5DTEZ7224NZQV77ZVZRTT4C4WQ", "length": 34075, "nlines": 318, "source_domain": "www.dinamalar.com", "title": "அமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை| Amudha appointed Joint Secretary in Prime Minister's Office | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 11\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nஅமுதா ஐஏஎஸ்: கபடி வீராங்கனை முதல் பிரதமர் அலுவலக இணை செயலர் வரை\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 ... 10\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 127\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 127\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 126\n'தமிழகத்தின் கல்வி ஒளியை அணைய விடமாட்டோம்' 120\nசென்னை: தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவரைப் பற்றிய சிறு குறிப்பு:\nநேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்றவர், அமுதா. தன் சிவில் சர்வீஸ் பணியின் 25-வது ஆண்டில், தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றி வந்தவர், அப்துல் கலாம், ஜெயலலிதா, கருணாநிதி. மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்தார். சிவில் சர்வீஸ் துறைக்கு வர நினைப்பவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.\nஇளமைப் பருவமும் ஐ.ஏ.எஸ் ஆர்வமும்...\nதனது இளமை பருவம் குறித்து அமுதா கூறுகையில், நான் பிறந்து, வளர்ந்தது மதுரை. பெற்றோர் மத்திய அரசு ஊழியர்கள். எனக்கு ஓர் அண்ணன் மற்றும் ஒரு தங்கை. என் தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. அவர் மறைவுக்குப்பிறகு பாட்டிக்குக் கிடைத்த ஓய்வூதியத்தைப் பெற கலெக்டர் அலுவலகத்திற்கு, பாட்டியுடன் போவேன். அங்கே மக்கள் அனைவரும் ஒருவருக்கு வணக்கம் சொல்றதைப் பார்த்து, 'இவர் யார்'னு பாட்டிகிட்ட கேட்டேன். 'இவர்தான் கலெக்டர். ராஜா மாதிரி, மக்களுக்கு நல்லது பண்ணுறது இவர் வேலை'னு அந்த 13 வயசுல எனக்குப் புரியும்படி பாட்டி சொன்னார். 'நாமும் கலெக்டராகி, மக்களுக்கு நல்லது பண்ணணும்'னு அப்போதான் எனக்குள்ள முதல் ஸ்பார்க் ஏற்பட்டுச்சு.\nபள்ளிக் காலங்களில், 'பெண்கள் கபடி விளையாடினா என்ன'னு, கபடி ப்ளேயர் ஆனேன். தொடர்ந்து 3 வருஷங்கள் அதில் தங்கப்பதக்கம் வாங்கினேன். ஒருமுறை மலையேறும் பயிற்சிக்காக இமயமலைக்குப் சென்றபோது, ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவங்களும் அங்க மலையேறும் பயிற்சிக்காக வந்திருந்தனர். அப்போது அவர்களிடம் பேசக் கிடைத்த வாய்ப்புதான் ரெண்டாவது ஸ்பார்க்.\nபள்ளிப்படிப்பில் நான் சராசரி ��ாணவிதான். மதுரை, வேளாண் கல்லூரியில் பி.எஸ்சி, அக்ரியில் சேர்ந்தேன். எல்லாப் பாடங்களிலும் தங்கப்பதக்கத்துடன் படிப்பை முடித்தேன்.\nசிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். முதல் முயற்சியிலேயே வெற்றியுடன், ஐ.பி.எஸ் போஸ்ட்டிங் கிடைச்சது. 'அடுத்த முயற்சியில் உன்னால நிச்சயம் ஐ.ஏ.எஸ் ஆக முடியும்; அப்போதான் பல துறைகளில் பலதரப்பட்ட மக்களுக்குச் சேவை செய்ய முடியும்' என அப்பா ஊக்கப்படுத்தினார். இரண்டாவது முயற்சியில், 1994-ம் ஆண்டு தமிழக அளவில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்வானேன்.\nஇதற்கிடையில் என்னைப் பார்த்து என் அண்ணனுக்கும் சிவில் சர்வீஸ் ஆர்வம் வந்து, எனக்கு முன்பாகவே எக்ஸாம் எழுதி 1992-ல் செலெக்ட் ஆனார். இப்போ, ஐ.எப்.எஸ் அதிகாரியாக உள்ளார்.\nகடலூர் சப்-கலெக்டராக என் ஐ.ஏ.எஸ் பயணத்தைத் துவங்கினேன். அப்போது தினமலர் நாளிதழில் அரை பக்கம் நாட்டுக்கு வந்த காட்டு நாயக்கர்கள் (களையூர் கௌ.செ.குமார்- செய்தியாளர்) கட்டுரையைப் பார்த்து ரயில்வே கிளர்க் வேலை கிடைத்து சாதி சான்றிதழ் இல்லை என்பதை அறிந்து சாந்தி என்ற காட்டுநாயக்கார் இன பெண்ணிற்கு எஸ்டி சான்றிதழ் முதலில் கொடுத்தேன்.\nதொடர்ந்து கூடுதல் கலெக்டர், மாவட்ட ஆட்சியர், யுனிசெப் அதிகாரி, பல துறைகளில் தலைவர், இப்போது உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர்னு இதுவரை 15 பணிமாறுதல்களைச் சந்தித்துள்ளேன்.\nஇவற்றில், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநராகப் பணியாற்றியது நிறைவான அனுபவம். தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பெண் குழந்தைகளுக்கான கல்வி, குழந்தைத் திருமணம் தடுப்பு, மகளிர் சுயஉதவிக் குழு வளர்ச்சி உட்படப் பெண்கள் நலன் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காகச் செய்த விஷயங்கள் கண்கூடாகப் பலன் தந்தன.\nசென்னையில் பெருவெள்ளம் வந்த போது, வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்யும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு என் பொறுப்பை நிறைவுடன் செய்தேன். மத்திய அரசின் உதவித்தொகையுடன் லண்டன்ல நான் படித்த முதுகலை பொருளாதாரம் மற்றும் அரசியல் படிப்பு மற்றும் அங்கே கிடைச்ச அனுபவங்களை என் பணியில் பெரிதும் பயன்படுத்துறேன்.\nஎன் சர்வீஸ்ல ரெண்டாவது வருஷம். அப்போது செங்கல்பட்டு சப்-கலெக்டரா இருந்தேன். பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மணல் மாபியா கும்பலைத் தடுக்க முயற்சி ���ெய்த போது எனக்கு மிரட்டல் வந்தன. லஞ்சம் கொடுப்பதாக கூறினார்கள். . எதற்கும் நான் அசைந்து கொடுக்கவில்லை.\nஒருநாள் ஆற்றில் மணலைத் திருடிச்சென்ற லாரிகளைச் சிறைப்பிடித்தேன். அப்போது ஒரு லாரி ஓட்டுநர் என் கார் மீது லாரியை மோதியதில் என் முதுகில் அடிபட்டது. இப்படி நிறைய விஷயங்களைப் பார்த்துட்டேன்.\nஉயரதிகாரிகளின் பாரபட்சம், ஆண் பெண் பாகுபாடு, நேர்மையாக இருப்பதால் வரும் பணி மாறுதல் மற்றும் அச்சுறுத்தல்கள்னு நிறைய சவால்களை எதிர்கொண்டிருக்கேன். இன்னும் நிறைய சவால்களை எதிர்கொண்டு பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்.\nஎன் பணிக்காலத்தில், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரின் தலைமையிலான அரசுகளில் பணியாற்றியிருக்கேன். நான் ஈரோடு கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, அங்கே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொண்டார். இறுதியாக நன்றியுரையை நான் தமிழில் கவிதையாகப் பேசினேன். 'தமிழில் எல்லாம் ஆர்வம் இருக்கா கவிதையெல்லாம் எழுதுவீங்களா... நல்லது, தொடருங்க'னு மேடையிலேயே வாழ்த்தினார்.\nநான் தருமபுரி கலெக்டராக இருந்தபோது நடுநிலையா இருந்ததால, என்னை மாற்ற அந்த மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பலர் நினைத்தனர். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் அந்தச் செய்தி செல்ல, 'இந்த கலெக்டரை மாத்த முடியாது. அவங்க மூலமா பின்தங்கிய உங்க மாவட்டத்தை வளர்ச்சியடையச் செய்துக்கோங்க'னு சொல்லியிருக்கார்.\nஜெயலலிதா, அதிகாரிகள் சொல்லும் யோசனை சிறப்பானதாக இருந்தால், உடனே அதைச் செயல்படுத்த உத்தரவிடுவார். என்மீது தனி அன்பு கொண்டிருந்தார். ஒரு விஷயத்தை உடனே செய்து முடிக்கத் தேவையான எல்லா ஒத்துழைப்பையும் கொடுப்பார்.\nஎன் கணவர் ஷம்பு கலோலிகர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்வானவர். தற்போது தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக உள்ளார். மீடியாவிலிருந்து விலகியிருக்கவே விரும்புவார். இருந்தாலும், என்னைப் பத்தி வெளியாகும் செய்திகளை ஆர்வத்துடன் என்னிடம் காட்டி, அது பற்றிப் பேசுவார்.\nவைல்ட் லைப் போட்டோகிராபி, என் பிரதான ஸ்ட்ரெஸ் பஸ்டர். 8 வருடங்களாக , சில நாள்களை ஒதுக்கி, பல்வேறு வனவிலங்கு சரணாலயங்களுக்குப் சென்று புகைப்படம�� எடுத்துள்ளேன். வாரம்தோறும் விடுமுறை நாட்களில் , 30 கிலோமீட்டர் தூரத்துக்கு சைக்கிளிங் போறேன். இளையராஜாவின் தீவிர ரசிகை. தினமும் அவர் பாடல்களைக் கேட்கவே, தனியாக நேரம் ஒதுக்குவேன். இப்படி, என் பர்சனல் சுவாரஸ்யம் மிக்கவர். இவ்வாறு அவர் கூறினார்.\nகொரோனா காலத்தில் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் யுனிசெப் பிரதிநிதியாக செயல்பட்டபோது பணியில் காட்டிய ஆர்வம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n\" என்னைவிட அதிக தேசப்பற்றுமிக்கவர் யாரும் இல்லை \" - டிரம்ப்(6)\nவால்வுடன் என்.95 மாஸ்க் பயன்படுத்தக் கூடாது; சுகாதாரத் துறை எச்சரிக்கை(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nNicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா\nவணங்குகிறேன் சகோதரி , இதனை இதனால் இவ(ல்)ன் முடிப்பான் என்றஐந்து அதனை அவன்காண் விடல் , இன்றைய மத்திய ஆட்சியாளர் இந்த திருக்குறளை மிக செம்மையாக பயன்படுத்துகிறார்\nதமிழுக்கு அமுதென்று பேர்...நம் தமிழரின் பெருமைக்கு அமுதா எனும் தைர்ய சரஸ்வதி ....\nகுடிமைப்பணியில் நடுநிலை,கண்ணியம் நேர்மைக் போன்ற விழுமியங்களுக்கு தற்பொழுது உள்ள பிரதம மந்திரி செயலகத்தில் மிக மிக மதிப்பு உண்டு..தொடர்ந்து உங்கள் பாணியில் பணிசெய்க. வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் ��ருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\" என்னைவிட அதிக தேசப்பற்றுமிக்கவர் யாரும் இல்லை \" - டிரம்ப்\nவால்வுடன் என்.95 மாஸ்க் பயன்படுத்தக் கூடாது; சுகாதாரத் துறை எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/67317/", "date_download": "2020-08-04T06:20:39Z", "digest": "sha1:OA6EHOARVYN3WE2DPGK66DOL3KECGOSL", "length": 25080, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "”ஏன் சார்?’” | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அனுபவம் ”ஏன் சார்\nஅந்தக்கால அலுவலக நண்பர் ஒருவரை மீண்டும் ரயில் நிலையத்தில் பார்த்தேன். அவரைப்பற்றி ஒரு நல்ல நகைச்சுவை எழுதியிருக்கிறேன். நல்ல மனிதர். அதாவது என்று தமிழ்ப்பண்பாட்டால் சொல்லப்படுபவர���. அல்லது நல்ல மனிதரே தானோ\nஅவரது சுருக்கமான வாழ்க்கையை அவரே ஒருமுறை சொன்னார் “நான் யாரு வம்புக்கும் போறதில்லை சார். நாம உண்டு நம்ம வாழ்க்கை உண்டு. காலம்பற பாத்தீங்கன்னா ஒரு ஆறுமணிக்கு எந்திக்கிறது சார். நேரா போயி முக்குக்கடை கோலப்பன் கிட்ட ஒறைப்பாலு வாங்கிட்டு வருவேன். அவ காப்பிய போடுற நேரத்தில பேப்பர வாசிக்கிறது. பேப்பரில என்ன போடுதான். கொலை கொள்ளை இல்லேன்னா ஊழல். என்னத்த வாசிக்கிறது சும்மா அபடியே பாத்துட்டு போறதுதான்”\n“அந்தால காப்பியக்குடிச்சாச்சுன்னு சொன்னா பைக்க களுவிடுவேன். பைக்க அதிகமா எடுக்கிறதில்ல. ஏன்னா என்னா வெல விக்குது பெட்ரோலு. ஆனா காசு குடுத்து வாங்கின முதலுல்லா அதனால களுவிடுறது. டெய்லி.நல்லா களுவி துடைச்சு வச்சா வீட்டு முன்னாடி ஒரு கெத்தா நிக்கும் பாத்துக்கிடுங்க. பொறவு பல்லு தேச்சு சேவிங் பண்ணி குளிச்சு வாறப்ப எட்டர. காலம்பற டிபன் எட்டரைக்கு ஆயிடும் பாத்துக்கிடுங்க. நாம ஒண்ணும் விதவிதமா திங்கிறதில்ல. தெனமும் இட்லிதான். இட்லி உடம்புக்கு நல்லது. தோசைன்னா எண்ணையில்லா அதனால களுவிடுறது. டெய்லி.நல்லா களுவி துடைச்சு வச்சா வீட்டு முன்னாடி ஒரு கெத்தா நிக்கும் பாத்துக்கிடுங்க. பொறவு பல்லு தேச்சு சேவிங் பண்ணி குளிச்சு வாறப்ப எட்டர. காலம்பற டிபன் எட்டரைக்கு ஆயிடும் பாத்துக்கிடுங்க. நாம ஒண்ணும் விதவிதமா திங்கிறதில்ல. தெனமும் இட்லிதான். இட்லி உடம்புக்கு நல்லது. தோசைன்னா எண்ணையில்லா எண்ணை என்னா வெலை விக்குது எண்ணை என்னா வெலை விக்குது\n”அந்தால பதிமூணு சியிலே ஏறியாச்சுண்ணு சொன்னா ஒம்பதரைக்கு ஆபீஸ் வந்திருவேன். பைய வச்சுகிட்டு ஒம்பது அம்பதுக்கு செரியா சீட்டில் ஒக்காந்திருவேன். நம்மள ஒருத்தன் ஏன் லேட்டுன்னு கேட்டிரப்பிடாது பாத்தியளா அட்டெண்டன்ஸ் கையெளுத்துபோட்டா வேலைய ஆரம்பிச்சிருவேன். பதினொண்ணுக்கு ஒரு டீ. போயி குடிக்கிறது. பத்து நிமிசம்தான். எங்கியும் நிக்கிறதில்ல. நமக்கு என்னத்துக்கு சார் வம்பு வளக்கும் அட்டெண்டன்ஸ் கையெளுத்துபோட்டா வேலைய ஆரம்பிச்சிருவேன். பதினொண்ணுக்கு ஒரு டீ. போயி குடிக்கிறது. பத்து நிமிசம்தான். எங்கியும் நிக்கிறதில்ல. நமக்கு என்னத்துக்கு சார் வம்பு வளக்கும் நான் தல நிமுந்து பாக்க மாட்டேன். ஆருகிட்ட வேணுமானாலும் கேட்டுப்பாருங்��”\n“வேலை முடிஞ்சாச்சுன்னு சொன்னா இன்டூல எளுத்துக்கணக்கு போட்டுபாக்கிறது. மத்தியான்னம் சோறு கொண்டுவந்திருவேன். சாம்பார் புளிச்சிரும்லா ரெசம் சோறு இல்லென்னா தயிர்சோரு. செலசமயம் உளுந்தங்களி. சாப்பிட்டா அந்தால ஒரு தூக்கம்… யூனியன் மயிரு மட்டைன்னு கண்டத கடியத பேசிட்டு கெடப்பானுக. நமக்கு எதுக்குசார் ரெசம் சோறு இல்லென்னா தயிர்சோரு. செலசமயம் உளுந்தங்களி. சாப்பிட்டா அந்தால ஒரு தூக்கம்… யூனியன் மயிரு மட்டைன்னு கண்டத கடியத பேசிட்டு கெடப்பானுக. நமக்கு எதுக்குசார் கண்ணமூடினா காதும் மூடிரும்லா ஒண்ணு அம்பதுக்கு மேலே போயி ஒக்காந்திருவேன். மூணரைக்கு ஒரு டீ. சீட்டுக்கே கொண்டாந்து குடுப்பான்”\n“அஞ்சரைக்கு எந்திரிச்சா நேராட்டு பஸ்ஸுக்கு போயிருவேன். ஆறரைக்கு வீட்டில இருப்பேன்லா கொஞ்சம்போல டிவிய பாக்கிறதுண்டு. கொஞ்சம் பாட்டு. நூஸ்ல சண்டை போடுதானுகள்லா கொஞ்சம்போல டிவிய பாக்கிறதுண்டு. கொஞ்சம் பாட்டு. நூஸ்ல சண்டை போடுதானுகள்லா அதை பாப்பேன். தாயளிங்க என்ன மாதிரி சண்டை போடுதானுகங்கிறீய அதை பாப்பேன். தாயளிங்க என்ன மாதிரி சண்டை போடுதானுகங்கிறீய எதுக்காச்சுட்டி அம்பிடு சண்டை போடுதானுகன்னு ஒருமாதிரி மனசிலாக்கி வாறதுக்குள்ள அரமணிக்கூர் ஆயிரும். அதுக்குள்ள புரோக்ராம் முடிஞ்சிரும். நாலஞ்சு பளைய பாட்டுகளப் பாத்தா இவ சாப்பிடுங்கன்னு சொல்லுவா. நான் ராத்திரி சப்பாத்தியாக்கும் ரெகுலரா சாப்பிடுகது. ஒரு டம்ளர் பாலு. கால்சியம் வேணும்லா எதுக்காச்சுட்டி அம்பிடு சண்டை போடுதானுகன்னு ஒருமாதிரி மனசிலாக்கி வாறதுக்குள்ள அரமணிக்கூர் ஆயிரும். அதுக்குள்ள புரோக்ராம் முடிஞ்சிரும். நாலஞ்சு பளைய பாட்டுகளப் பாத்தா இவ சாப்பிடுங்கன்னு சொல்லுவா. நான் ராத்திரி சப்பாத்தியாக்கும் ரெகுலரா சாப்பிடுகது. ஒரு டம்ளர் பாலு. கால்சியம் வேணும்லா\n“பத்து மணிக்கு தூங்கிருவேன் சார். ஒண்ணும் நெனைக்கிறதில்ல. நமக்கு மனசு சுத்தம். அதனால படுத்தா அந்தால தூக்கம்தான். இடி விளுந்தா கேக்காது. அந்தமாதிரி. இப்டியே போவுது. பத்திருபது வருசமாட்டு இதான் ரெகுலர். லீவு போடுகதே இல்ல. ஞாயித்துக்கெளம ஆனால் காலம்பற எட்டுமணிவரைக்கும் உறங்கீருவேன். எந்திரிச்சு சிக்கன் வாங்கிக்கொண்டுவந்து குடுத்துட்டு வாரமலர் வாசிச்சு முடிச்சு டிவியில என்னமாம் பாக்கிறது. பொட்டக்களுதக குண்டியக் குண்டிய ஆட்டுதாளுகள்லா செரி பாத்து வைப்பம். அவனுக காட்டுதத்தானே நாம பாக்க முடியும் செரி பாத்து வைப்பம். அவனுக காட்டுதத்தானே நாம பாக்க முடியும்\n“பின்ன மதியான்னம் சோத்தத் தின்னுட்டு ஒரு ஒறக்கம். சாயங்காலம் எந்திரிச்சு குளிச்சு ஒரு டீயக் குடிச்சுட்டு ஒரு சினிமா. டிவியிலதான் சார். சினிமா தியேட்டருக்கெல்லாம் ஆரு போறது. பணம்லா புடுங்குதானுக. கேடிப்பயக்க வந்து கெட்டவார்த்த சொல்லுதானுக. நமக்கு செரிவராது. நம்ம பொஞ்சாதிக்க தம்பி டிவிடி கொண்டாந்து குடுப்பான். தமிள் சினிமா இருக்கும். என்னத்த சினிமா அடிபிடியும் டான்ஸும். ஒரு கதை உண்டா அடிபிடியும் டான்ஸும். ஒரு கதை உண்டா பாசமலர் மாதிரி படம்லாம் இப்ப இல்ல சார். செரி கெடக்கட்டுன்னு அதையும் பாத்து வைக்கியது”\n“ராத்திரி பத்துமணியானா நம்ம கண்ணு சுத்தீரும் பாத்துக்கிடுங்க. ரெகுலர் லைப் சார். எதிலயும் ஒரு சிட்டவட்டம் வேணும்லா நான்லாம் கடிகாரம் மாதிரியாக்கும். அப்டி ஒரு லைஃபு…ஒரு வம்பு தும்புக்கு போறதில்ல. நமக்கு என்ன சார் நான்லாம் கடிகாரம் மாதிரியாக்கும். அப்டி ஒரு லைஃபு…ஒரு வம்பு தும்புக்கு போறதில்ல. நமக்கு என்ன சார் ஒண்ணையுமே கண்டுக்கிடறதில்ல… அப்டியே போய்ட்டிருக்கு. ஏன் சார் ஒண்ணையுமே கண்டுக்கிடறதில்ல… அப்டியே போய்ட்டிருக்கு. ஏன் சார்\nஇதை அவர் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் சொல்வார். சொல்லி முடித்ததுமே “ஏன்சார் நம்ம டியே மெர்ஜர் பத்தி என்னமாம் நூஸ் உண்டா மத்தவன் ஏப்ரல் மாசத்திலே இன்கிரிமெண்ட் வரும்கியானே மத்தவன் ஏப்ரல் மாசத்திலே இன்கிரிமெண்ட் வரும்கியானே\nரயில்நிலையத்தில் நான் கொஞ்சம் பீதியானேன். ஆனால் ஓர் ஆறுதல். ஓய்வுபெற்றுவிட்டார். ஆகவே கடிகார வாழ்க்கையில் இருந்து விலகியிருப்பார். வேறு ஏதாவது சொல்வார்.\nஅணுகி வந்து “சார் நீங்களா உங்க சினிமாவ டிவிடியில பாத்தேன். அவன் பேரு என்ன சார் உங்க சினிமாவ டிவிடியில பாத்தேன். அவன் பேரு என்ன சார் அவன் மத்த ராதாவுக்க மகன்லா அவன் மத்த ராதாவுக்க மகன்லா” என்று கேட்டு “ஓ…அந்தக் குட்டியாக்கும் ராதாவுக்க மவ இல்ல” என்று கேட்டு “ஓ…அந்தக் குட்டியாக்கும் ராதாவுக்க மவ இல்ல அப்ப மத்தவன் ஆருக்க மகன் அப்ப மத்தவன் ஆருக்க மகன்’ என்று தெளிவடைந்தபின் ���இப்டியே போவுதுசார். நாம ஒரு வம்புதும்புக்கும் போறதில்ல…. நாம உண்டு நம்ம சோலி உண்டுன்னு கெடக்கோம். காலம்பற பாத்தீங்கன்னா செரியா ஆறு மணிக்கு– ” என்று ஆரம்பித்தார்\n” என்று நினைத்துக்கொள்ளும் கணங்கள்\nஅவருடன் காகிதக் குப்பைச் சுருளொன்று\nஅவருக் கிணையாய் விரைந்து வந்தது\nஅவரால் அழைத்து வரப்படுவதைப் போல்\nஅன்னார் என்னைக் கடந்து சென்றார்\nஅதுவும் அவரைத் தொடர்ந்து சென்றது\nஎன்னைப் பார்த்துக் கண் சிமிட்டி.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 57\nஅடுத்த கட்டுரைஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்- கடைசியாக.\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 38\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 55\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 76\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் ���ாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/utter-pradesh-school-teacher-brutaly-beaten-by-students/", "date_download": "2020-08-04T06:23:40Z", "digest": "sha1:EPZLSZTHIAGHWUQS2I5CBNDVEM6CPZ2L", "length": 11511, "nlines": 181, "source_domain": "www.sathiyam.tv", "title": "மாணவிகளிடம் அத்துமீறிய பள்ளி மாணவர்கள்..! கண்டித்த ஆசிரியர்..! பிறகு நேர்ந்த கொடூரம்..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 AUG 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India மாணவிகளிடம் அத்துமீறிய பள்ளி மாணவர்கள்.. கண்டித்த ஆசிரியர்..\nமாணவிகளிடம் அத்துமீறிய பள்ளி மாணவர்கள்.. கண்டித்த ஆசிரியர்..\nஉத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் பல்கரான்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் மாணவ மாண���ிகளுக்கு சுகாதார முகாம் நடந்தது. இதில் சில மாணவர்கள், மாணவிகள் சிலரிடம் தவறாக நடந்துள்ளனர் என கூறப்படுகிறது.\nஇதனால் ஆசிரியர் அவர்களை திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஆசிரியர் மீது கட்டையால் கொடூரமாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆசிரியர் மயங்கி விழுந்துள்ளார்.\nஇதன்பின்பும் அந்த கும்பல் ஆசிரியர் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.\nஆன்லைன் வகுப்பு – தாலியை அடகு வைத்த தாய்\n‘அந்த பயம் புடிச்சிருக்கு..’ இந்தியாவின் நடவடிக்கை.. பயத்தில் சீன தூதரின் டுவீட்..\n320-க்கும் மேற்பட்ட.. ரகசிய தகவல்.. எச்சரித்த உளவுத்துறை..\n“நான் ஜெயிச்சிட்டேன்..” 33-ஆண்டு தவத்தை நிறைவேற்றிய கொரோனா..\nகுறும்புத்தனம் செய்த மகளை கொலை செய்த தாய்\nஇந்த வகை வாகனங்களை பதிவு செய்ய தடை – உச்சநீதிமன்றம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nகொரோனா தடுப்பூசி – உலக அரங்கை அதிர வைத்த ரஷ்யா\nஅமெரிக்க தேர்தல் – தமிழில் பிரச்சாரம் செய்ய திட்டம்\nஆன்லைன் வகுப்பு – தாலியை அடகு வைத்த தாய்\nவரிசையாக வந்த SMS.. அதிர்ந்த பொதுமக்கள்.. சினிமா பானியில் நடந்த சம்பவம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73723/pubg-did-not-pay-to-play--The-young-man-who-fell-into-the-sea-and-committed-suicide.html", "date_download": "2020-08-04T06:14:15Z", "digest": "sha1:TIRHEHZMAPBRDY7IIM4E3MTV6PUCIT7D", "length": 10018, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பப்ஜி விளையாட ரீசார்ஜ்க்கு பணம் தரவில்லை : கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் | pubg did not pay to play: The young man who fell into the sea and committed suicide | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபப்ஜி விளையாட ரீசார்ஜ்க்கு பணம் தரவில்லை : கடலில் விழுந்து தற்கொலை செ���்து கொண்ட மாணவன்\nகன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் மொபைல் போனில் பப்ஜி விளையாடுவதற்கு ரீசார்ஜ் செய்ய பணம் தராததால் ஆத்திரமடைந்த பாலிடெக்னிக் மாணவன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி டேனியல். கூலித்தொழிலாளியான இவருக்கு ஆன்றோ பெர்லின் (18) என்ற மகன் உள்ளார். இவர் நாகர்கோவில் அருகில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். எப்போதுமே ஆன்றோ பெர்லின் செல்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருப்பார் என கூறப்படுகிறது.\nஇதனை அவரது பெற்றோர் பல முறை கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி அவரது செல்போனின் இணைய வசதியானது முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து செல்போனுக்கு ரீ சார்ஜ் செய்ய பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். இதில் அவருக்கும் அவரது தாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆன்றோ அவரது தாயின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் அவரது தாய்க்கு தலையில் இரத்தம் வந்ததாகச் சொல்லப்படுகிறது.\nஇதனை பார்த்து பயந்து போன பெர்லின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஆன்றோவின் பெற்றோர் அவனை காணவில்லை என ராஜாக்கமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் கடந்த கடந்த 10 ஆம் தேதி தென்தாமரைகுளம் அருகே கடற்கரையில் ஒரு ஆண் பிணம் கரை ஒதுங்கியது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பிணமாக கிடந்த நபர் தாயுடன் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு சென்ற ஆன்றோ பெர்லின் என்பது தெரியவந்தது. வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேற்குவங்கம்: பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு; கொலை என குற்றச்சாட்டு\nராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: காங்கிரஸ் பிரமுகர்களின் இடங்களில் ஐடி சோதனை\nRelated Tags : ராஜாக்கமங்கலம், பப்ஜி , பாலிடெக் மாணவன் , கடலில் விழுந்து தற்கொலை, pubg , student sucide for pubg,\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: ��வரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேற்குவங்கம்: பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு; கொலை என குற்றச்சாட்டு\nராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: காங்கிரஸ் பிரமுகர்களின் இடங்களில் ஐடி சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/bhrathiyar-padalgal/54-kannanpattu", "date_download": "2020-08-04T06:51:19Z", "digest": "sha1:QHJX6KOKGGBLHFHOUEVPH6ROZRJ5U6BG", "length": 36957, "nlines": 425, "source_domain": "ilakkiyam.com", "title": "கண்ணன் பாட்டு", "raw_content": "\nகண்ணன் - என் தோழன்\nதாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்\nபுன்னாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம்\nபொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்\nபுறங்கொண்டு போவ தற்கே - இனி\nஎன்ன வழியென்று கேட்கில், உபாயம்\nஇருகணத் தேயுரைப் பான்; - அந்தக்\n''கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்\nகாணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு\nஉன்னை யடைந்தேன்'' என்னில் உபாயம்\nஒருகணத் தேயுரைப் பான். ... 1\nகானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்\nகலக்க மிலாதுசெய் வான்; - பெருஞ்\nசேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்\nதேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன்\nஊனை வருத்திடு நோய்வரும் போதினில்\nஉற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம்\nஈனக் கவலைக ளெய்திடும் போதில்\nஇதஞ்சொல்லி மாற்றிடு வான். ... 2\nபிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு\nஉழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்\nஅழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்\nமழைக்குக் குடை, பசிநேரத் துணவென்றன்\nவாழ்வினுக் கெங்கள்கண் ணன். ... 3\nகேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்\nகேலி பொறுத்திடு வான்; - எனை\nஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்\nஆறுதல் செய்திடுவான்; - என்றன்\nநாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று\nநான்சொல்லும் முன்னுணர் வான்; - அன்பர்\nகூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு\nஉள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்\nஓங்கி யடித் திடுவான்; - நெஞ்சில்\nகள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு\nகாறி யுமிழ்ந்திடு வான்; - சிறு\nபள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட\nபாசியை யெற்றி விடும் - பெரு\nவெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி\nமெலிவு தவிர்த்திடு வான். ... 5\nசின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்\nசிரித்துக் களித்திடு வான்; - நல்ல\nவன்ன மகளிர் வசப்பட வேபல\nமாயங்கள் சூழ்ந்திடு வான்; - அவன்\nசொன்ன படிநட வாவிடி லோமிகத்\nதொல்லை யிழைத்திடு வான்; - கண்ணன்\nதன்னை யிழந்து விடில், ஐயகோ\nசகத்தினில் வாழ்வதி லேன். ... 6\nகோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்\nகுலுங்கிடச் செய்திடு வான்; - மனஸ்\nதாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி\nதளிர்த்திடச் செய்திடுவான்; - பெரும்\nஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று\nஅதனை விலக்கிடு வான்; - சுடர்த்\nதீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வருந்\nதீமைகள் கொன்றிடு வான். ... 7\nஉண்மை தவறி நடப்பவர் தம்மை\nஉதைத்து நசுக்கிடுவான்; - அருள்\nவண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்\nமலைமலை யாவுரைப் பான்; - நல்ல\nபெண்மைக் குணமுடை யான்; - சில நேரத்தில்\nபித்தர் குணமுடை யான்; - மிகத்\nதண்மைக் குணமுடை யான்; சில நேரம்\nதழலின் குணமுடை யான். ... 8\nகொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்\nகுணமிகத் தானுடை யான்; - கண்ணன்\nசொல்லு மொழிகள் குழந்தைகள்; போலொரு\nசூதறி யாதுசொல் வான்; - என்றும்\nநல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது\nநயமுறக் காத்திடு வான்; - கண்ணன்\nஅல்லவ ருக்கு விடத்தினில் நோயில்\nஅழலினி லுங்கொடி யான். ... 9\nகாதல் விளைய மயக்கிடும் பாட்டினில்\nகண்மகிழ் சித்திரத் தில் - பகை\nமோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்\nமுற்றிய பண்டிதன் காண்; - உயர்\nவேத முணர்ந்த முனிவ ருணர்வினில்\nமேவு பரம்பொருள் காண்; - நல்ல\nகீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்\nகீர்த்திகள் வாழ்த்திடு வேன். ... 10\nகண்ணன் - என் தாய்\nதாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்\nஉண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை\nஉயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்;\nவண்ணமுற வைத்தெனக் கே - என்றன்\nகண்ணனெனும் பெயருடையாள், - என்னை\nகட்டிநிறை வான��� எனுந்தன் கையி லணைத்து\nமண்ணெனுந்தன் மடியில்வைத்தே - பல\nமாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். ... 1\nஇன்பமெனச் சிலகதைகள் - எனக்\nகேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்\nதுன்பமெனச் சில கதைகள் - கெட்ட\nதோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்\nஎன்பருவம் என்றன் விருப்பம் - எனும்\nஅன்பொடவள் சொல்லிவரு வாள்; - அதில்\nஅற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். ... 2\nவிந்தைவிந்தை யாக எனக்கே - பல\nவிதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;\nசந்திரனென் றொரு பொம்மை - அதில்\nமந்தை மந்தையா மேகம் - பல\nமுந்தஒரு சூரியனுண்டு - அதன்\nமுகத் தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. ... 3\nவானத்து மீன்க ளுண்டு - சிறு\nநானத்தைக் கணக்கிடவே - மனம்\nகானத்து மலைக ளுண்டு - எந்தக்\nமோனத்தி லேயிருக்கும் - ஒரு\nமொழியுலை யாதுவிளை யாடவருங் காண். ... 4\nநல்லநல்ல நதிகளுண்டு - அவை\nநாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;\nமெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்\nவிரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;\nஎல்லையதிற் காணுவ தில்லை; - அலை\nஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை\nஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். ... 5\nசோலைகள் காவினங் கள் - அங்கு\nசூழ்தரும் பலநிற மணிமலர் கள்\nசாலவும் இனியன வாய் - அங்கு\nதருக்களில் தூங்கிடும் கனிவகை கள்\nஞாலமுற்றிலும் நிறைந் தே - மிக\nநயந்தரு பொம்மைகள் எனக்கென வே;\nகோலமுஞ் சுவையு முற - அவள்\nகோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். ... 6\nதின்றிடப் பண்டங்களும் - செவி\nதெவிட்டறக் கேட்கநற் பாட்டுக்க ளும்,\nஒன்றுறப் பழகுதற் கே - அறி\nவுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;\nகொன்றிடு மெனஇனி தாய் - இன்பக்\nகொடுநெருப் பாய் அனற் சுவையமு தாய்,\nநன்றியல் காதலுக் கே - இந்த\nநாரியர் தமையெனைச் சூழவைத் தாள். ... 7\nஇறகுடைப் பறவைக ளும் - நிலந்\nஅறைகடல் நிறைந்திட வே - எண்ணில்\nஅமைத்திடற் கரியபல் வகைப்பட வே\nசுறவுகள் மீன்வகை கள் - எனத்\nதோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;\nநிறைவுற இன்பம்வைத் தாள்; - அதை\nநினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. ... 8\nசாத்திரம் கோடி வைத்தாள்; - அவை\nதம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்;\nமீத்திடும் பொழுதினி லே - நான்\nவேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே\nகோத்தபொய் வேதங்களும் - மதக்\nகொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்\nமூத்தவர் பொய்ந்நடை யும் - இள\nமூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்; ... 9\nவேண்டிய கொடுத்திடு வாள்; - அவ��\nவிரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;\nஆண்டருள் புரிந்திடு வாள்; - அண்ணன்\nஅருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;\nயாண்டுமெக் காலத்தி னும் - அவள்\nஇன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்;\nநீண்டதொர் புகழ்வாழ் வும் - பிற\nநிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். ... 10\nகண்ணன் என் - சேவகன்\nதாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்\nகூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:\nவேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;\n'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்\nபானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;\nவீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ... 5\nபாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;\nஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;\nதாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;\nஉள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;\nஎன்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்; ... 10\nசேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;\nசேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.\nஇங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;\nஎங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;\n''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் ... 15\nவீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;\nசொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;\nசின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே\nஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;\nகாட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; ... 20\nஇரவிற் பகலிலே எந்நேர மானாலும்\nசிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே\nசுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;\nகற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே\nஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் ... 25\nநானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்''\nஎன்றுபல சொல்லி நின்றான் ''ஏது பெயர்\n''ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை'' என்றான்.\nகட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்\nஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்; ... 30\nதக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,\n''மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;\nதாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;\nநானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் ... 35\nஆன வயதிற் களவில்லை; தேவரீர்\nஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள\nகாதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை'' யென்றான்.\nபண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே\nகண்டு மிகவும் களிப்புடனே நானவனை . ... 40\nஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,\nநாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்\nபற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்\nபெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது\nகண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் ... 45\nவண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்\nவீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;\nதாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;\nமக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்\nஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் ... 50\nபண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்\nபெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து\nநண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய்,\nபண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,\nஎங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான். ... 55\nஇங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்\nகண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்\nஎண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்\nசெல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,\nகல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், ... 60\nதெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்\nஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்\nகண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே\nகண்ணன் - என் தந்தை\nதாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்\nப்ரதான ரஸம் - அற்புதம்\nபூமிக் கெனைய னுப்பி னான்; - அந்தப்\nபுதுமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு;\nநேமித்த நெறிப்படி யே - இந்த\nநெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே\nபோமித் தரைகளி லெல்லாம் - மனம்\nபோலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார்,\nசாமி இவற்றினுக் கெல்லாம் - எங்க\nதந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன். ... 1\nசெல்வத்திற்கோர் குறையில்லை; - எந்தை\nசேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை;\nகல்வியில் மிகச் சிறந்தோன் - அவன்\nகவிதையின் இனிமையொர் கணக்கி லில்லை;\nபல்வகை மாண்பி னிடையே - கொஞ்சம்\nபயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு;\nநல்வழி செல்லு பவரை - மனம்\nநையும்வரை சோதனைசெய் நடத்தை யுண்டு. ... 2\nநாவு துணிகுவ தில்லை - உண்மை\nயாவருந் தெரிந்திடவே - எங்கள்\nமூவகைப் பெயர் புனைந்தே - அவன்\nமுகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;\nதேவர் குலத்தவன் என்றே - அவ��்\nசெய்திதெரி யாதவர் சிலருரைப்பார். . ... 3\nபிறந்தது மறக் குலத்தில்; - அவன்\nசிறந்தது பார்ப்பன ருள்ளே; - சில\nசெட்டிமக்க ளோடுமிகப் பழக்க முண்டு;\nநிறந்தனிற் கருமை கொண்டான்; - அவன்\nநேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்\nதுறந்த நடைக ளுடையான்; - உங்கள்\nசூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான். ... 4\nஏழைகளைத் தோழமை கொள்வான்; - செல்வம்\nஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;\nதாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத்\nதளர்ச்சிகொள் ளாதவார்க்குச் செல்வ மளிப்பான்;\nநாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒரு\nநாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை.\nபாழிடத்தை நாடி யிருப்பான்; - பல\nபாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான். ... 5\nஇன்பத்தை இனிதெனவும் - துன்பம்\nஇனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை;\nஅன்பு மிகவு முடையான்; - தெளிந்\nதறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே,\nவன்புகள் பல புரிவான்; - ஒரு\nமுன்பு விதித்த தனையே - பின்பு\nமுறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான். ... 6\nவேதங்கள் கோத்து வைத்தான் - அந்த\nவேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;\nவேதங்க ளென்று புவியோர் - சொல்லும்\nவேதங்க ளென்றவற் றுள்ளே - அவன்\nவேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த\nமேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். ... 7\nநாலு குலங்கள் அமைத்தான்; - அதை\nசீலம் அறிவு கருமம் - இவை\nமேலவர் கீழவ ரென்றே - வெறும்\nவேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்\nபோலிச் சுவடியை யெல்லாம் - இன்று\nபொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான். ... 8\nவயது முதிர்ந்து விடினும் - எந்தை\nதுயரில்லை; மூப்பு மில்லை, - என்றும்\nசோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;\nபயமில்லை, பரிவொன்றில்லை, - எவர்\nபக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை\nநயமிகத் தெரிந்தவன் காண்; - தனி\nநடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான். ... 9\nதுன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத்\nதூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்;\nஅன்பினைக் கைக்கொள் என்பான்; - துன்பம்\nஅத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;\nஎன்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில்\nஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்;\nஇன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும்\nஇன்பமிகத் தருவதில் இன்ப முடையான். . ... 10\nதாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்\nபகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்\nபார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;\nநாட்கள் மா���ங்கள் ஆண்டுகள் போக்குவான். ... 1\nகண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்\nகண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே;\nஎண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம்\nஇழந்த நாட்கள் யுகமெனப் போகுமே . ... 2\nபடைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்\nபணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்;\n'இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்'\nஎன்றவர் சொல்லும் ஏச்சிற்கு நாணிலான். ... 3\nகொல்லப் பூத மனுப்பிடு மாமனே\nகோலு யர்த்துல காண்டு களித்திட,\nமுல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்\nமோக முற்றுப் பொழுதுகள் போக்குவான். ... 4\nவான நீர்க்கு வருந்தும் பயிரென\nமாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும்,\nதானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்\nதனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான். ... 5\nகாலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம்\nகதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால்\nநாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;\nநாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே\nநாம வன்வலி நம்பியி ருக்கவும்,\nநாண மின்றிப் பதுங்கி வளருவான்;\nதீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;\nசிறுமை கொண்டொழித் தோடவுஞ் செய்குவான். ... 7\nதந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;\nசவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்;\nமந்தி ரத்திற னும்பல காட்டுவான்;\nவலிமை யின்றிச் சிறுமையில் வாழ்வான். . ... 8\nகாலம் வந்துகை கூடுமப் போதிலோர்\nகணத்தி லேடதி தாக விளங்குவான்;\nஆல கால விடத்தினைப் போலவே,\nஅகில முற்றும் அசைந்திடச் சீறுவான். ... 9\nவேரும் வேரடி மண்ணு மிலாமலே\nவெந்து போகப் பகைமை பொசுக்குவான்;\nபாரும் வானமும் ஆயிர மாண்டுகள்\nபட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான். ... 10\nதருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;\nஇக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ \nஇதனுள் ளேபகை மாய்த்திட வல்லன்காண்\nகண்ண னெங்கள் அரசன் புகழினைக்\nகவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன்;\nதிண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத்\nதேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான். ... 12\nநித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;\nநிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான்.\nவித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே\nவேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான். ... 13\nகண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே\nகலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே\nஅண்ண லின்னருள் வாடி ய நாடுதான்\nஅவலம் நீங்கிப் புகழில் உயர்கவே\nகண்ணன் - எனது சற்குரு\nகண்ணம்மா - என் குழந்தை\nகண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை\nபக்கம் 1 / 3\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:13:00Z", "digest": "sha1:LNPXG5OXIBTFSXPS4PCKOODYWGSKMMO6", "length": 6776, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நிக்கோ டின்பெர்ஜென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநிக்கோலசு நிக்கோ டின்பெர்ஜென் (Nikolaas \"Niko\" Tinbergen, அரச சமூகத்தின் ஆய்வாளர்,FRS[1], ஏப்ரல் 15, 1907 – திசம்பர் 21, 1988)[2] ஓர் டச்சு விலங்கின நடத்தையியலாளரும் பறவையியலாளரும் ஆவார். இவர் 1973ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசை விலங்குகளில் தனித்த மற்றும் சமூக நடத்தைகள் அமைப்பையும் வெளிப்பாட்டையும் குறித்த ஆய்வுகளுக்காக கார்ல் வோன் பிரிஸ்ச் மற்றும் கொன்ராட் லோரன்சுடன் பகிர்ந்து கொண்டார்.[3][4]. 1960களில் திரைப்படத் தயாரிப்பாளர் ஹியூ பால்கசுடன் கூட்டாக வனவிலங்குகளைக் குறித்த தொடர் திரைப்படங்களில் பணியாற்றினார். இவற்றில் ரிடில் ஆப் த ரூக், சிக்னல்ஸ் பார் சர்வைவல் ஆகியன குறிப்பிடத்தக்கன.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1973)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/150", "date_download": "2020-08-04T05:43:50Z", "digest": "sha1:3E733LFJPCHM22RXQVN337WXS6PLH4YY", "length": 5776, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/150 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபல் வகை மாண்பினிடையே - கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு ‘\nகுலோத்துங்கன் புத்தம் புதிய உருபுனைந்து தோன்றி னான், அவ்வாறு மாமில்லன் கருத்துத் தயாரித்தான்.\n” என்று பதில் சொல்லி, படுக்கையிலிருந்து எழுந்தான் மாமல்லன். -\nகுலோத்துங்கனை அமருமாறு வேண்டினான், இருக்கை ஒன்றையும் சுட்டினான் இல்லத்துத் தலைவன்.\nவெட்ட வெளியைச் சுற்றிச் சுற்றித் திரியும் ஒன்றைத் தனிப் பறவையைப் போல, குலோத்துங்கனின�� விழிப் பார்வை வழி நடந்து, வழி மறித்து, வழி தவறி அலைந்து அல்லாடியது.\nகாற்றுக்கு அழுத்தச் சக்தி அதிகம் என்பார்கள். அந்தக் காற்றினால், வணக்கம் என்ற சொல்லை அழுத்த முடியவில்லை, -\nமாமல்லன் ஏறிட்டுப் பார்த்தான், குலோத்துங்கன் பார்வையில் தீட்சண்யத்தைப் பொருத்தினான்.\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 09:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/125", "date_download": "2020-08-04T05:53:13Z", "digest": "sha1:NKBYNFUFXREKHFIJYGMAN6EDEZWJKFIU", "length": 7518, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரு விலங்கு.pdf/125 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமதம், மாச்சரியம் என்று சொல்லும் ஆறு பகைவர்களும் மக்களுடைய உள்ளத்தில் இருந்து மன அமைதி இல்லா மல் செய்கிரு.ர்கள். இந்த ஆறிலும் காமமாகிய ஆசை\nஎல்லாவற்றிலும் மீதுார்ந்து நிற்கிறது. அந்த ஆசையும்\nமண், பெண், பொன் என்று மூன்று வகைப்படும். இந்த\nமூன்று ஆசைகளிலும் மிக விரிவாக, ஆழப் படர்ந்து\nநிற்கும் ஆசை பெண்ணுசை. பெண்ணுசையில்ை துன்\nபுறுகிறவர்கள் எல்லாக் காலத்தும் இருக்கிரு.ர்கள். எப்\nபோதெல்லாம் தவம் குறைகிறதோ, மக்களுக்கு மன\nவலிமை குறைகிறதோ, அப்போதெல்லாம் அந்த ஆசை\nமீதுார்ந்து நிற்கும். பெரிய இதிகாசங்களில் வருகிற\nகேடுகளுக்கு மூல காரணம் காமமாக இருப்பதை நாம் பார்க்கிருேம்; மனிதனேப் பீடிக்கும் அக நோய்களுக்குள்\nகாமம் மிகமிக வலிமையானது; பெரும்பாலானவர்களைப்\nஅருணகிரியார் மக்களிடம் உள்ள தீய குணங்களே மாற்றுவதற்குரிய பரிகாரங்களை அங்கங்கே சொல்கிருர், ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியே சொன்னலும் பெரிய நோயாகிய காமத்தைப் பற்றி அடிக்கடி சொல் திருர் மிகுதியாகச் சொல்கிருர், அப்படி மிகுதியாகச் சொல்வதற்குக் காரணம் அந்தத் தீய குணமே பெரும் பாலோரிடம் ஆழமாகப் பதிந்து இருப்பதுதான். அவர் பாடிய திருப்புகழ் முதலிய நூல்களிலுள்ள பாடல்களைக் கணக்கு எடுத்துப் பார்த்தால் காம நோய் பற்றியனவே மிகுதியாக இருப்பதைக் காணலாம். மக்களிடத்தில் கருணை கொண்ட மனத்தவர் ஆகையால், எந்த நோய் மிக��தியாக இருக்கிறதோ அதைப்பற்றி மிகுதியாகக் கண்டிக்கும் இயல்பு அவரிடம் இருந்தது.\nஅருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தில் பெரிய மன்னர் யாரும் இல்லை. அங்கங்கே குறுநில மன்னர்கள் இருந்\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2018, 21:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/03/24173656/Some-film-producers-are-worried.vpf", "date_download": "2020-08-04T06:13:27Z", "digest": "sha1:R5OSYSDR3HQLMNHEKXIF63CES3ANVIUS", "length": 8681, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Some film producers are worried || கவலையுடன், சில பட அதிபர்கள்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகவலையுடன், சில பட அதிபர்கள்\nகவலையுடன், சில பட அதிபர்கள்\nமூன்றெழுத்து கதாநாயகன் நடித்து வந்த புதிய படம், முதலில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.\nஒருவழியாக சமரசம் பேசி, கதாநாயகன் நடிக்க வந்தார். படப்பிடிப்பும் மிக வேகமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கொரானா பீதி காரணமாக அந்த படப் பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.\nமறுபடியும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர் பார்ப்புடன் காணப்படுகிறார், தயாரிப்பாளர். இவரைப் போலவே பாதிக்கப்பட்ட சில பட அதிபர்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள்.\n1. வேகமாக முன்னேறும் நாயகி\nமூன்று பெயர்களை கொண்ட கதாநாயகி, தமிழ் பட உலகில் மிக வேகமாக முன்னேறி வருகிறார். இவர் சின்ன நடிகர், பெரிய நடிகர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை.\n2. ‘கால்ஷீட்’ கேட்கும் நடிகை\nதென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் அந்த நடிகை, டைரக்டரான தனது காதலரை சமீபத்தில் தயாரிப்பாளராக உயர்த்தினார்.\n‘பொம்மாயி’ வேடம் போட்ட அந்த பிரபல கதாநாயகி, ஒரு படத்துக்காக ‘குண்டு’ போட்டார். அந்த படம் முடிவடைந்ததும் பழைய உடம்பை கொண்டுவர முயற்சி செய்தார். உடனடியாக முடியவில்லை.\nபல்லாவரம் அழகி கர்ப்பமாக இருப்பதால் புது படங்களை ஏற்க மறுக்கிறாராம். அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த ஒரு புதிய படத்தில் இருந்து சமீபத்தில் விலகிக் கொண்டாராம்.\n5. ‘த’ நடிகையின் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு\n‘த’ நடிகையின் ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. அவர் ஒரு புதிய தெலுங்கு படத்தில் கபடி வீராங்கனையாக நடிக்க இருக்கிறார்.\n1. காஷ்மீரில் ராணுவ வீரர் பயங்கரவாதிகளால் கடத்தல்\n2. தமிழகத்தில் வேகமெடுக்கும் தொற்று; 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n3. கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது; உலக சுகாதார அமைப்பு புகழாரம்\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\n5. சென்னை, டெல்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு; மெத்தனம் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/06/20121948/1628768/Soundarya-Lahari.vpf", "date_download": "2020-08-04T05:19:37Z", "digest": "sha1:WZFW7VT4XOOOJ4NKLIRJZDWIXDZYZOTN", "length": 8220, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Soundarya Lahari", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆதிசங்கரர் அருளிய சவுந்தர்யலஹரி மந்திரம்\nஅகிலாண்டேசுவரியின் அருளினால் லட்சுமி கடாட்சம் குறைவரக் கிடைப்பதற்கும், வருங்காலத்தை முன் கூட்டியே உணருகின்ற அற்புதமான ஆற்றலைப் பெற்று வளமுடன் வாழவும் ஆதிசங்கரர் சவுந்தர்யலஹரி மூலமாக மந்திரத்தைத் தினம் தோறும் 1000 முறை 45 நாட்கள் ஜெபித்து வர வேண்டும்.\nசதாசிவத்துடன் ஒன்றி நின்று இந்த உலகத்தை வாழ வைத்து வரும் அகிலாண்டேசுவரியின் அருளினால் லட்சுமி கடாட்சம் குறைவரக் கிடைப்பதற்கும், வருங்காலத்தை முன் கூட்டியே உணருகின்ற அற்புதமான ஆற்றலைப் பெற்று வளமுடன் வாழவும் ஆதிசங்கரர் சவுந்தர்யலஹரி மூலமாக மந்திரத்தைத் தினம் தோறும் 1000 முறை 45 நாட்கள் ஜெபித்து வர வேண்டும்.\nலட்சுமி கடாட்சம் சக்கரத்தை ஒரு காகிதத்தில் எழுதி தலையணையின் கீழ் வைத்துப்படுத்துக் கொண்டால் நாம் விரும்பிய பொருளை அடையும் வழி முறைகளைக் கனவு மூலம் அறிந்து கொள்ளலாம். தேவிக்கு நிவேதனமாகப் பால் பாயாசத்தை படைக்கலாம். இந்தச் சக்கரத்தை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் பதித்துப் பூஜை செய்து வீட்டில் பூஜையறையில் சட்டம் போட்டு வைத்தால் லட்சுமி கடாட்சம் குறைவின்றி கிடைக்கும்.\nஒரு தட்டில் விபூதியைப் பரப்பி அதில் எழுதி வரலாம். நற்பலன்கள் கிட்டும். அதற்கான மந்திரம்.\n“தடித்வந்தம் ஸக்த்யா திமிர பரிபந்த்தி-ஸ்புரணயா\nஸ்புரந்-நா ���ாரத் நாபராண - பரிணத் தேர்த்ர -தனுஷம்.\nதவ ஸ்யாமல் மேகம் கம்பி மணிபூரனரக- ஸரணம்\nநிஷேவ வர்ஷந்தம் ஹரமிஸிர- தப்தம் த்ரிபுவநம”\nஇந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது காலை வேளையில் வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமர்ந்து கொள்வது மிகவும் சிறப்பாகும். அன்னையின் அருள் கிடைப்பதற்கு உதவும் இந்தச் சக்கரமும் மந்திரமும் அனைவராலும் போற்றப்படுகிறது.\nகன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஆடி செவ்வாய் விரதம்\nகாரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு\n22-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா: முக கவசத்துடன் தயாராகும் சிலைகள்\nஇந்த வார விசேஷங்கள் 4.8.2020 முதல் 10.8.2020 வரை\nபதஞ்சலி முனிவர் அருளிய குபேர சிந்தாமணி மந்திரம்\nதிருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி மூல மந்திரம்\nவிருப்பங்களை நிறைவேற்றும் கமலாம்பிகை அஷ்டகம் மந்திரம்\nஎந்த தடையும் இன்றி திருமணம் நடைபெற இந்த மந்திரத்தை சொல்லுங்க\nபக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளும் காளி தேவிக்கு உகந்த மந்திரங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:20:34Z", "digest": "sha1:3KYJ44YHIUG7PMHTI7J5S6OVSRE7B2HT", "length": 3801, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நிதியமைச்சகம்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமாநில அரசுகளுக்கு ரூ.17,287 கோட...\nவருமானவரி தாக்கல் செய்ய ஆக.31 கட...\n‘கட்டி முடிக்கப்பட்ட வீடுக்கு ஜி...\nஅடுத்த வாரம் வங்கிகள் விடுமுறையா...\nமீண்டும் 1000 ரூபாய் நோட்டை கொண்...\n11.44 லட்சம் பான் எண்கள் ரத்து -...\n7லட்சம் நிறுவனங்கள் வருமானவரி கண...\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் ப��ன்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-04T04:38:13Z", "digest": "sha1:JZGDIAORRZCOOWMTSSKR4M4CFRF6VTW5", "length": 9487, "nlines": 127, "source_domain": "www.sooddram.com", "title": "சமூகத்துக்கும், நாட்டுக்கும் பயன்பட கூடிய சிறந்த தலைவர்களை தெரிவு செய்யுங்கள்! – Sooddram", "raw_content": "\nசமூகத்துக்கும், நாட்டுக்கும் பயன்பட கூடிய சிறந்த தலைவர்களை தெரிவு செய்யுங்கள்\n– தேசிய காங்கிரஸ் மகளிர் தலைவியின் மீலாத் வாழ்த்து\nஒரு பூரண மனிதனுக்கு உரித்தான அனைத்து ஆளுமைகளும் ஒருங்கு சேர வாய்க்க பெற்றவராக விளங்கிய இறை தூதர் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அனைத்து துறைகளிலும் உலகம் தழுவிய மானிட சமுதாயத்துக்கு முன்னுதாரண புருஷராக உள்ளார் என்று மீலாத் வாழ்த்து செய்தியில் தேசிய காங்கிரஸ் கட்சியின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம் தெரிவித்து உள்ளார்.\nஇவருடைய வாழ்த்து செய்தி வருமாறு:-\nநபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் நல்ல கணவராக, சிறந்த வர்த்தகராக, மாபெரும் வீரராக, உன்னத தலைவராக… என்றெல்லாம் வாழ்ந்து காட்டினார். நாம் எல்லோரும் இவர் காட்டிய பாதையில் நடக்க குறைந்த பட்சம் இந்நன்னாளில் உறுதி பூணல் வேண்டும். இவருடைய பூரணத்துவ ஆளுமைகளில் ஒரு பங்கையேனும் அடைய நாம் சபதம் எடுக்க வேண்டும்.\nகுறிப்பாக நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை போன்ற உன்னத தலைவர்களே எமது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் தேவைப்படுகின்றனர். அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம், நம்பிக்கை, உண்மை, கொள்கை பற்று, இரக்கம் போன்ற மேன்மையான பண்புகள் உன்னத தலைவர் ஒருவரிடம் காணப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அவருடைய உயர்ந்த தலைமைத்துவம் மூலமாக உணர்த்தினார்.\nகுறிப்பாக சூரியனையும், சந்திரனையும் சேர்த்து பிடித்து அவருடைய கைகளில் தருகின்றபோதிலும் அவர் கொண்டிருக்கின்ற கொள்கையை விடவே மாட்டார் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் சொல்லிய கொள்கைப் பற்று ஒவ்வொரு அரசியல் தலைவர்களுக்கும் அமைய பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இவ்வாறான கொள்கை பற்று அவர்களிடம் உள்ளதா என்று குறைந்த ப���்சம் ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதியும் சுய விமர்சனம் செய்து பார்த்து அவர்களை செப்பனிட வேண்டிய தருணம் இது ஆகும்.\nஇதே நேரம் எமது சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் அப்பழுக்கின்றி உழைக்க கூடிய நல்ல உன்னத தலைவர்களை வருங்காலத்தில் எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றும் இந்நன்னாளில் கேட்டு கொள்கின்றேன்.\nPrevious Previous post: மாவீரர் நினைவேந்தலும் “போராளிகளின்” இன்றைய நிலையும்\nNext Next post: அவசர சிகிச்சைப் பிரிவில் சிவசக்தி ஆனந்தன்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivatemple.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-08-04T05:43:29Z", "digest": "sha1:OPDZARYRNDYR2RAI5CF7CTQIGEJSKAQV", "length": 82054, "nlines": 2156, "source_domain": "sivatemple.wordpress.com", "title": "உடுப்பி | உழவாரப்பணி", "raw_content": "\nஜைனர்கள் முகமதியர்களுக்காக மசூதிகள் கட்டிக் கொடுத்தது, ஆனால் பதிலுக்கு முகமதியர்கள் ஜைன-கோவில்களை இடிக்க ஆரம்பித்தது\nஜைனர்கள் முகமதியர்களுக்காக மசூதிகள் கட்டிக் கொடுத்தது, ஆனால் பதிலுக்கு முகமதியர்கள் ஜைன–கோவில்களை இடிக்க ஆரம்பித்தது ஜைனர்கள் முகமதியர்களுக்காக மசூதி கட்டிக் கொடுத்தது: ஜகடு, ஜக்டுஷா, ஜகடு ஷா என்றெல்லாம் அழைக்கப்பட்டவர், 13ம் நூற்றாண்டில் பல கப்பல்களை வைத்துக் கொண்டு, பாரசீகம், அரேபியா, ஆப்பிரிக்க முதலிய நாடுகளுடன் ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரம் செய்து வந்த ஒரு குஜராத் ஜைன … Continue reading →\nPosted in அழிப்பு, அழிவு, ஆக்கிரமிப்பு, ஆலயம், உடுப்பி, உடைப்பு, கட்ச், கனகதாசர், கப்பல், கிழக்கு, குஜராத், கோவில், ஜப்பான், பதேஸ்வர், புகாமி நவோகோ, மசூதி, மத்வாச்சாரி\t| Tagged அரேபியர், ஆலயம், இப்ராஹிம், உடுப்பி, கட்ச், கனகதாசர், கப்பல், கர்நாடகா, கல்வெட்டு, கிருஷ்ணர், கிழக்கு, குஜராத், கோவில், ஜகடு, ஜைனம், ஜைனர், தர்கா, துருக்கர், பதேஸ்வரர், புகாமி நவோகோ, மசூதி, மத்வாச்சாரி, மிலேச்சர், முஸ்லிம், மூல்தான்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபூகம்பத்தில் சேதமடைந்த உடுப்பி ஶ்ரீகிருஷ்ணர் கோவிலும், மசூதி கட்டிக் கொடுத்த ஜைனர்களும்\nபூகம்பத்தில் சேதமடைந்த உடுப்பி ஶ்ரீகிருஷ்ணர் கோவிலும், மசூதி கட்டிக் கொடுத்த ஜைனர்களும் மேற்கு நோக்கி ஏன் மூலவர்கள், கோவில்கள், மடங்கள் கட்டப்பட வேண்டும் மேற்கு நோக்கி ஏன் மூலவர்கள், கோவில்கள், மடங்கள் கட்டப்பட வேண்டும்: மத்வாச்சாரியார் (1238-1317 CE) தமது “தந்த்ரசார” என்ற நூலில், விக்கிரகம் “பஸ்சிமபிமுக” என்று மேற்கு நோக்கி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல மற்ற மடங்களும், அம்மடங்களில் உள்ள விக்கிரகங்களும் மேற்கு நோக்கியே உள்ளன. … Continue reading →\nPosted in அழிப்பு, ஆலயம், இடிப்புல் உடைப்பு, உடுப்பி, கனகதாசர், கர்நாடகா, கிழக்கு, குஜராத், கேரள, கேரளா, கோவில், சமாதி, ஜீனாலயம், துருக்கர், பசடி, பள்ளிவாசல், மசூதி, மடம், மத்வாச்சாரி, மந்திர், மேற்கு, வழிபாடு\t| Tagged அரேபியர், அழிப்பு, ஆலயம், இடிப்பு, உடுப்பி, உடைப்பு, கனகதாசர், கர்நாடகா, காபிர், கிழக்கு, குஜராத், கோவில், ஜீனாலயம், துருக்கர், துலுக்கர், பசடி, பள்ளிவாசல், மசூதி, மடம், மத்வாச்சாரி, மந்திர், முகமதியர், முஸ்லிம், மேற்கு, மோமின், வழிபாடு\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉடுப்பி ஶ்ரீ கிருஷ்ணர் கோவில், மடங்கள் மற்றும் அருகில் உள்ள சிவன் கோவில்கள் – புராணம், வரலாறு, தரிசனம்\nஉடுப்பி ஶ்ரீ கிருஷ்ணர் கோவில், மடங்கள் மற்றும் அருகில் உள்ள சிவன் கோவில்கள் – புராணம், வரலாறு, தரிசனம் ஶ்ரீ கிருஷ்ணர் கோவில்: மத்வாச்சாரியார் தமது “தந்த்ரசார” என்ற நூலில், விக்கிரகம் “பஸ்சிமபிமுக” என்று மேறு நோக்கி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல மற்ற மடங்களும், அம்மடங்களில் உள்ள விக்கிரகங்களும் மேற்கு நோக்கியே உள்ளன. கனக தாசர் … Continue reading →\nPosted in அதமர், உடுப்பி, கனகதாசர், கனகதாஸர், கனியூர், கிழக்கு, ஜீனர், ஜைன, ஜைனம், தீர்த்தங்கர், துருக்கர், துவாரகை, பாலிமர், புத்திகெ, பெஜவார், மடம், மே��்கு, ஷோதே\t| Tagged அதமர், அனந்தேஸ்வரர், உடுப்பி, கனகதாசர், கனகதாஸர், கனியூர், கிழக்கு, சக்தி, சந்திரமௌலீஸ்வரர், ஜீனர், ஜைன, ஜைனம், ஜைனர், தக்ஷன், தட்சன், திகம்பரர், தீர்தங்கரர், துவாரகை, நாகம், பாம்பு, பாலிமர், புத்திகெ, பெஜவார், மடம், மடாதிபதி, மத்வாச்சாரி, மேற்கு, ஷோதே, ஸ்வேதம்பரர்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉடுப்பியில் ஶ்ரீகிருஷ்ணர்-பலராமர் விக்கிரங்கள் வந்த விவரங்கள் – துவாரகையிலிருந்து எப்படி-ஏன் வரவேண்டும்\nஉடுப்பியில் ஶ்ரீகிருஷ்ணர்-பலராமர் விக்கிரங்கள் வந்த விவரங்கள் – துவாரகையிலிருந்து எப்படி-ஏன் வரவேண்டும் 19-12-2014 (வெள்ளிக்கிழமை): இன்று உடுப்பி மற்றும் அருகில் உள்ள கோவில்கள் சுற்றிப்பார்க்கச் சென்றோம். “உடுப்பி” ரென்ற பெயர் வர காரணம்: “உடுப்பி” என்ற பெயர் “ஒடிப்பு” என்ற துளு வார்த்தயிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால், மல்பே என்ற இடத்தில் உள்ள வடபந்தேஸ்வரருடன் தொடர்புப் … Continue reading →\nPosted in உடுப்பி, கனகதாசர், கனகதாஸர், கர்நாடகா, கிருஷ்ணர், குஜராத், ஜன்னல், டாகோர், துருக்கர், துறைமுகம், துவாரகை, பலராமர், மத்வர், மத்வாச்சாரி, மத்வாச்சாரியார், மல்பே, முகமதியர், முஸ்லிம், யசோதா, யசோதை, ருக்மணி, ருக்மினி, விக்கிரகம்\t| Tagged உடுப்பி, கனகதாசர், கனகதாஸர், கர்நாடகா, கிருஷ்ணர், குஜராத், ஜன்னல், ஜைனன், ஜைனர், டாகோர், தாக்குதல், துருக்கர், துவாரகை, பலராமர், மத்வர், மத்வாச்சாரி, மத்வாச்சாரியார், முகமதியர், முஸ்லிம், மொஹம்மது ஷா, யசோதா, யசோதை, ருக்மணி, ருக்மினி, விக்கிரகம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகொல்லூர் மூகாம்பிகா: புராணம், சரித்திரம் மற்றும் தரிசனம், கூட ஆனேகுட்டெ விநாயகர்\nகொல்லூர் மூகாம்பிகா: புராணம், சரித்திரம் மற்றும் தரிசனம், கூட ஆனேகுட்டெ விநாயகர் மூகாம்பிகா – கோவிலுக்குப் போகும் வழி, வளைவு. மூகாம்பிகா – கோவிலுக்குப் போகும் வழி, வெளிப்புறச் சுவர். மூகாம்பிகா – கோவில் வாசல்.நேர் மூகாம்பிகா – கோவில் வாசலிலிருந்து வலப்பக்கமாக, ஒரு பிரதிக்ஷணம், மூகாம்பிகா – கோவில் வெளிப்புறச் சுவர் – இடதுபக்க … Continue reading →\nPosted in ஆதிசங்கரர், ஆனேகுட்டெ, உடுப்பி, காலடி, கொல்லூர், கௌமாசுரன், சக்தி, சக்தி வழிபாட்டுஸ்தலம், சக்திபீடம், சங்கரர், பரசுராமர், மூகன், மூகாம்பிகா, மூகாம்பிகை, மூர்க்கன், ஸ்ரீசக்கரம்\t| Tagged ஆதி சங்கரர், ஆதிசங்கரர், ஆன��குட்டெ, ஊமை, கம்சாசுரன், காலடி, கேரளா, கொல்லூர், கௌமாசுரன், சக்தி, சக்தி பீடம், சக்தி வழிபாட்டுஸ்தலம், சக்திபீடம், சங்கரர், சிவன், சோட்டாணிக்கரை, பரசுராமர், பார்வதி, மூகன், மூகாம்பிகா, மூகாம்பிகை, மூர்க்கன், ஸ்ரீசக்கரம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nகோகர்ணத்தின் புராணம், வரலாறு, கடல்வழி வாணிக முக்கியத்துவம், மற்றும் இன்றைய நிலை\nகோகர்ணத்தின் புராணம், வரலாறு, கடல்வழி வாணிக முக்கியத்துவம், மற்றும் இன்றைய நிலை உடுப்பியிலிருந்து கோகர்ணம் போகும் வழியில் பட்கல் என்ற ஊர் வருகின்றது. சமீபகாலத்தில், ஊடகங்களில் அடிபடும் இந்த் ஊரை நெருக்கும் போதும், கடக்கும் போதும், நிறைய மசூதிகள் காணப்பட்கின்றன. 17-12-2014 (புதன்கிழமை): கோகர்ணம்: காலை ஆறு மணிக்குப் புறப்பட்டு, பத்து மணிக்கு முதலில் கோகர்ணத்தை … Continue reading →\nPosted in ஆத்ம லிஙம், உடுப்பி, கடம்ப மரம், கடம்பர், கடல் வாணிகம், கிங்கம், கோகர்ணம், சிவன், சுரமண்யா, துவாரகை, பசு, பிராண லிங்கம், போர்ச்சுகீசியர், மயூர வர்மன், முகலாயர், மூகாம்பிகை, ராவணன், வனவாசி\t| Tagged ஆத்ம லிங்கம், ஆத்மலிங்கம், உடுப்பி, கடம்ப மரம், கடம்பர், கடல் வாணிகம், கிருஷ்ணர், கொல்லூர், கோகர்ணம், சிவன், சுப்ரமண்யா, துவாரகை, பனவாசி, பிரம்மா, பிராண லிங்கம், பிராணலிங்கம், பூமாதேவி, மயூர சர்மன், மஹாபலேஸ்வரர், மூகாம்பிகை, ராவணன், வனவாசி\t| பின்னூட்டமொன்றை இடுக\nநவபிருந்தாவனங்களில் ஒன்றான ஶ்ரீ வியாராஜர் பிருந்தாவன் உடைப்பு, பக்தர்களின் உடனடியான புனர்-நிர்மாணம்\nருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கநாதபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.\nஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது\nதிருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்\nஇந்து அறநிலையத் துறை அதிகாரி\nஜோஷி பேயிங் கெஸ்ட் ஹவுஸ்\nயோகத சத்சங்க சக ஆஸ்ரம்\nரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை\nஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில்\nஇந்து அறநிலையத் துறை அதிகாரி\nஜோஷி பேயிங் கெஸ்ட் ஹவுஸ்\nயோகத சத்சங்க சக ஆஸ்ரம்\nரிஷிகேஷ் மற்றும் பாபாஜி குகை\nஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில்\nநவபிருந்தாவனங்களில் ஒன்றான ஶ்ரீ வியாராஜர் பிருந்தாவன் உடைப்பு, பக்தர்களின் உடனடியான புனர்-நிர்மாணம்\nருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்\nஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கநாதபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.\nஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது\nதிருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-04T06:20:55Z", "digest": "sha1:ALEHHQ6P5WTEZVYY4FRKWMA6HD52TK6H", "length": 3816, "nlines": 117, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\nதானியங்கிஇணைப்பு category அமெரிக்க திரைப்பட இயக்குநர்கள்\nதானியங்கிஇணைப்பு category 1973 இறப்புகள்\nதானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: is:John Ford\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: fy:John Ford\n+பகுப்பு:சிறந்த இயக்குனருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்; +[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட ...\n\"{{Infobox person | name = ஜான் போர்டு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-08-04T07:24:28Z", "digest": "sha1:32GAQTTKPBJ6M2YIQA3RERUG456HTQKC", "length": 7153, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "காலிட் மஹ்முத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 23 2006\nகாலிட் மஹ்முத் (Khaled Mahmud, பிறப்பு: சூலை 26 1971), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 77 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 1998 – 2006 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படு���்தியுள்ளார். அணியின் அணித் தலைவராக 2003-2003/4 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.\nவங்காளதேசத் தேர்வுத் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2665937", "date_download": "2020-08-04T06:50:01Z", "digest": "sha1:QASQ4IF6HBYHRB5LOQILYRLB56JKDMQ5", "length": 7266, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (தொகு)\n19:25, 27 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n19:01, 27 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n19:25, 27 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nStanglavine (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n|publication= நமது அம்மா நாளிதழ்\n|president= [[எடப்பாடி க. பழனிசாமி]]\n'''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்''' (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது [[தென்னிந்தியா]]வின் [[தமிழ்நாடு]], [[புதுச்சேரி]] ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுகவிலிருந்து]] விலகிய பின்னர் [[எம். ஜி. இராமச்சந்திரன்]] இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம்.ஜி. இராமச்சந்திரன்]] (எம்.ஜி.ஆர்) மற்றும் [[ஜெ. ஜெயலலிதா]] ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-08-04T06:51:12Z", "digest": "sha1:WEEZPKXBHKX7NMK5P6ARUBK3OORM4FLR", "length": 13195, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பதிக் கோவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருத்தொண்டர் புராணச் சாரம், திருப்பதிக்கோவை, திருப்பதிகக்கோவை என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள். இவற்றை உமாபதி சிவாசாரியார் பாடியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் சிலர் கருதுவது பொருந்தாது என்பது அறிஞர் மு. அருணாசலம் கருத்து. [1] இவற்றுள் திருப்பதிக்கோவை என்பது திருப்பதி மலை பற்றியது அன்று. சிவன் கோயில் இருக்கும் திருப்பதிகள்.\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 74.\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\n12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2015, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/153", "date_download": "2020-08-04T05:17:36Z", "digest": "sha1:DEZJGMJYG5LIHH3VYZ46MM52MUCGBXSJ", "length": 8101, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/153 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவ��ல்லை\nநா. பார்த்தசாரதி 151 பங்களாவில் தங்கினார். பெண்களோடு பெண்களாகப் போய், அவருடைய ஹரிஜன் நிதிக்குத் தன் நகைகளில் கணிசமான பகுதியைக் கொடுத்து விட்டு வந்தாள் மதுரம். தன்னிடம் கேட்காமல் தானாகவே அவள் இந்த நல்ல காரியத்தைச் செய்தது ராஜாராமனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ராஜாராமனும், நண்பர்களும் கூட ஒரு பெருந்தொகை திரட்டி ஹரிஜன நிதிக்காக மகாத்மாவிடம் கொடுத்தனர். அப்போது உடனிருந்த டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் திடீரென வாய் தடுமாறி, மிஸ்டர் ராஜாராமன் - என்று கூப்பிடுவதற்குப் பதில் மிஸ்டர் காந்திராமன் - என்று அவனைக் கூப்பிடவே, வைத்தியநாதய்யர் சிரித்துக் கொண்டே, 'இப்படியே உன் பெயரை மாற்றிக் கொண்டு விடு காந்தி மதுரைக்கு வந்ததற்கு அடையாளமாக நீ இதைச் செய்யச் சொல்லித்தான் மிஸ்டர் ராஜன் உனக்கு இப்படிப் பெயர் சூட்டுகிறார்' - என்றார். ராஜாராமனுக்கு அவர் அப்படி அழைத்தது மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. 'அப்படியே செய்கிறேன்; 1 என்று சிரித்துக் கொண்டே வைத்தியநாதய்யரிடம் பணிவாகக் கூறினான் அவன். வைத்தியநாதய்யர் ராஜாராமனை மிக உற்சாகமாக மகாத்மாவுக்கு அறிமுகப்படுத்தினார். மறுநாள் காலை மகாத்மா ஒரு ஹரிஜனச் சேரிக்குச் சென்றார். மாலையில் மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. மதுரையிலிருந்து அமராவதி புதுரர் வரை ராஜாராமனும் மகாத்மாவோடு சென்றான்; அங்கே புதுக்கோட்டையிலிருந்து பிருகதீஸ் வருனும் வந்திருந்தார். இருவரும் மகாத்மாவின் சந்நிதியில் சந்தித்துக் கொண்டனர். - - \". .\nஇதைத் தொடர்ந்து சில மாதங்கள், சுற்றுப்புற ஊர்களான சோழவந்தான், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பெரியகுளம், உத்தமபாளையம் என்று தேசியப் பணி களுக்காக ராஜாராமனும் நண்பர்களும் அலைந்தனர். பெரிய குளமும் வத்தலக்குண்டும் தேசபக்தி உணர்வில் இயல்பாகவே நன்கு கனிந்திருந்தன. பி.எஸ். சங்கரன், முனகலா பட்டாபிராமையா முதலிய அப்பகுதித் தேச\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2018, 10:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-04T06:09:54Z", "digest": "sha1:3JRPIMVQ5TKPDMMYIKYOR3HULEZ72G2H", "length": 6852, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "கூர்மராசன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்து வேத மரபின்படி ஏரேழு பதினான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது...பூமிக்கு மேல் ஆறு உலகங்களும், பூமிக்குக் கீழ் ஏழு உலகங்களும் இருக்கின்றனவாம்...பூமியையும் சேர்த்து பதினான்கு உலகங்கள்... எல்லாவற்றிற்குங் கீழிருந்துகொண்டு இவ்வுலகங்களையெல்லாம் ஆதிகூர்மம் என்னும் ஓர்ஆமைகளின் அரசன் தாங்குகிறது என்றும் நம்பப்படுகிறது...இந்த ;;;ஆதிகூர்மம் என்னும் சொல்லே கூர்மராஜன் என்றும் கூறப்பட்டு, பின்னர் கூர்மராசன் என்று தமிழ்ப்படுத்தப்பட்டது...\nகூர்மம், கூர்மபுராணம், கூர்மாவதாரம், கூர்மராசன், ஆதிகூர்மம்\nகூர்மன், கூர்மஜயந்தி, கூர்மாண்டர், கூர்மாதனம், கூர்மயோகம் கூர்மிகை\nகூர், கூர்மை, கூர்மக்கை, கூர்முள்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி [1]\nதமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 மார்ச் 2015, 19:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pakistani-girl-burned-alive-mother-over-love-marriage-255717.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T06:45:40Z", "digest": "sha1:IOCW4GQLCZCZTAEJ4QOUMXN273VD4SRX", "length": 16227, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதலனை திருமணம் செய்த 17 வயது சிறுமியை எரித்துக் கொன்ற பாக். தாய் | Pakistani girl burned alive by mother over love marriage - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்...\nஅரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்\nமீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்... சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா\nகொரோனா வைரஸின் தோற்ற���்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்\nகனமழையால் நிரம்பி வழியும் பில்லூர் அணை- பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஆணுறுப்பை நசுக்கிட்டேன்.. பாலிதீன் கவரால் முகத்தை இறுக்கி.. அக்காவுக்காக... மதுரையை பதறவைத்த மச்சான்\nராமர் கோயில் கட்ட நாளை பூமி பூஜை.. விழாக் கோலம் பூண்டது அயோத்தி.. சடங்குகள், சாஸ்திரங்கள் என அசத்தல்\nSports இதுதான் உண்மையான மேட்டர்.. யுவராஜை டீமில் எடுத்த கோலி.. ரகசியத்தை போட்டு உடைத்த தோனி\nMovies ஹேப்பி பர்த்டே மாளவிகா மோகனன்..இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி\nAutomobiles நினைத்தது அப்படியே நடந்தது... பஸ்ஸில் போக ஆளே இல்ல... இனிமேல் அவங்க காட்டுல பண மழை கொட்ட போகுது...\nFinance IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலனை திருமணம் செய்த 17 வயது சிறுமியை எரித்துக் கொன்ற பாக். தாய்\nலாகூர்: பாகிஸ்தானில் தனக்கு பிடித்த நபரை திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுமியை அவரது தாயே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார்.\nபாகிஸ்தானின் லாகூர் நகரை சேர்ந்தவர் ஜீனத் பீபி(17). அவர் மெக்கானிக்கான ஹஸன் கான் என்பவரை காதலித்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி ஹஸனை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த திருமணம் பிடிக்காத ஜீனத்தின் குடும்பத்தார் ஹஸனை தொடர்பு கொண்டு பேசினர். வீட்டிற்கு ஜீனத்தை அனுப்பி வைக்குமாறும், தாங்களே முறைப்படி திருமணம் செய்து வைப்பதாகவும் நைசாகப் பேசி ஹஸனை ஏமாற்றினர்.\nஅவர்களின் பேச்சை உண்மை என நம்பிய ஹஸன் தனது மனைவி ஜீனத்தை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கு சென்றால் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று கூறி அழுத ஜீனத்தை ஹஸன் சமாதானம் செய்தார்.\nஇந்நிலையில் ஜீனத்தை அவரது தாய் பர்வீன் நேற்று முன்தினம் கட்டிலில் கட்டி வைத்து பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்றுவிட்ட���ர். மகளை கொன்றதும் பர்வீன் தெருவுக்கு ஓடி வந்து தனது குடும்ப பெயரை கெடுத்த மகளை கொன்றுவிட்டதாக சப்தமாக கூறினார்.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பர்வீனை கைது செய்தனர். மேலும் ஜீனத்தின் சகோதரர் உள்பட 3 ஆண்களை தேடி வருகிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇந்தியாவின் ரஃபேல், சீனாவின் ஜே 20, பாகிஸ்தானின் ஜே 17.. எந்த போர் விமானம் கில்லி\nகாஷ்மீர் 370வது பிரிவு ரத்து:ஆக.5ல் சீனா, துருக்கியுடன் ஜோடிபோட்டு சர்வதேச சேட்டைகளுக்கு பாக்.ப்ளான்\nஆக.5ல் காஷ்மீருக்காக இம்ரான் கான் போட்ட 18 அம்ச திட்டம்.. துருக்கி, சீனா, மலேசியாவை வைத்து பிளான்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானிக்கு உயரிய விருது...பாகிஸ்தான் தீர்மானம்\nஇரும்பு சகோதரர் பாகிஸ்தான் போல இருங்க...ஆப்கன் நேபாளுக்கு சீனா அழைப்பு\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nKargil Vijay Diwas:கார்கில் போர் வெற்றி நினைவு நாள்.. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை\nஇந்தியாவுக்கு எதிராக உயிரி போர்... சீனா பாகிஸ்தான் ஒப்பந்தம்... அதிர வைக்கும் அறிக்கை\nநேரில் பார்க்காத பாக். காதலியை சந்திக்க 1,200 கி.மீ பயணித்து ஜஸ்ட் எல்லையை நெருங்கிய மகா. இளைஞர்\nகுல்பூஷன் ஜாதவுடன் இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பு- மன அழுத்தத்தில் இருக்கிறார் ஜாதவ்- மத்திய அரசு\nஸ்டெல்த்.. ரேடாரில் சிக்காத \\\"ஜெ -20\\\" வகை விமானம்.. மொத்தமாக தயாரிக்க போகும் சீனா.. பகீர் திட்டம்\nஜம்மு காஷ்மீரில் நுழைய காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்... ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan teenager murder பாகிஸ்தான் சிறுமி கொலை\nகொரோனா எதிரொலி.. ஆளுநர் மாளிகை வளாகத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து\n65 வயசு மீனா பாட்டியை கதற கதற.. ஆடு, மாடுகளை கூட விட்டு வைப்பதில்லையாம்.. காம கொடூரன் ராகுல் கைது\nசீன இராணுவத்தின் ரகசிய பிரிவு '61398'.. இந்தியாவுக்கு எதிராக செய்து வரும் உளவு வேலை.. ஷாக் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chest-pain-vijayakanth-hospitalised-205500.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-04T05:31:05Z", "digest": "sha1:UW3IWFP2ME3IHN4IHUQ2A3FYRA5YKFI2", "length": 16497, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெஞ்சு வலி இல்லை எரிச்சலாம்: விஜயகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி | Sudden illness: Vijayakanth hospitalised - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுதந்திர தினம் புதிய கல்வி கொள்கை ரஃபேல் மழை இந்தியா சீனா எல்லை பிரச்சனை\nகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா\nராத்திரி ரவுண்ட்ஸ் வந்த டாக்டர்.. கொரோனா பெண்ணின் உடலில் கண்ட இடத்தில் தடவி.. பெங்களூரில் அக்கப்போர்\nவீட்டில் இருந்து வேலை...வாய்ப்பு தேடுவது 442% அதிகரிப்பு... ஆய்வில் தகவல்\nஇலங்கையில் ஹெராயின் கடத்தலில் தப்பித்த பூனை சிக்கியது சிறைக்கு தானாக திரும்பி வந்ததாக தகவல்\nவங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை\nஎனக்கு அவரை தெரியும்.. இவரை தெரியும் என தப்ப முடியாது... தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கடிவாளம்\nகண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்-னு சும்மாவா சொன்னாங்க.. கொஞ்சம் மூளையையும் யூஸ் பண்ணுங்க பாஸ்\nFinance தொடர்ந்து வரலாற்று உச்சம் காணும் தங்கம் விலை.. குறையவே குறையாதா\nLifestyle எவ்ளோ சாப்பிட்டாலும் பசி அடங்கலையா இத சாப்பிட்டா பசி தொல்லையே இனி இருக்காது…\nMovies மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan\nAutomobiles டீலர்ஷிப்களில் மாருதி எஸ்-க்ராஸ் மாடலின் 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்... விற்பனை எப்போது ஆரம்பம்\nSports வெட்கக்கேடான விஷயம்... பொங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள்... என்ன காரணம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெஞ்சு வலி இல்லை எரிச்சலாம்: விஜயகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் சக���ப்தம் படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் பிசியாக உள்ளார். இதனால் படப்பிடிபப்பு நடக்கும் இடங்களுக்கு சென்று வருகிறார்.\nஇந்நிலையில் கண்ணில் உருத்தல் இருந்து கொண்டே இருந்ததால் அவர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு ஊர் திரும்பிய அவர் வழக்கம் போல் படப்பிடிப்பு மற்றும் கட்சி பணிகளை கவனித்து வந்தார்.\nமத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தது குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜயகாந்திற்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின.\nஆனால் அவர் நெஞ்சுவலிக்காக அல்ல நெஞ்சு எரிச்சலுக்காக இன்று காலை 7 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். இது வழக்கமான பரிசோதனை தான் என்றும், அவர் இன்று மாலைக்குள் வீடு திரும்பிவிடுவார் என்றும் தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅப்துல் கலாம் வழிகாட்டுதலின்படி இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம்- விஜயகாந்த்\nநேற்று கந்த சஷ்டி - இன்று கலாம் நினைவு நிகழ்வு- உற்சாக விஜயகாந்த்.. அந்த ஒத்தை சீட் கிடைச்சிரும்ல\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\nவிஜயகாந்த் மீண்டும் சீறிப் பாயப் போகிறார்.. வாய்ஸ் வந்து விட்டது.. அக்குபங்சர் டாக்டர் கூறுகிறார்\nசாத்தான்குளம் தந்தை, மகன் சாவு.. காவல்துறையினருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்- விஜயகாந்த் கண்டனம்\nஅதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் தேமுதிக...\n\"முடிவு எடுத்தால் உறுதியாக இருக்க வேண்டும்..\" 10ம் வகுப்பு தேர்வு ரத்து.. விஜயகாந்த் கடும் கண்டனம்\nமக்களை காக்கும் நைட்டிங்கேல்கள்...நோயாளிகளிடம் தாயன்புடன் சேவை... உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள்\nமதுபான கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு-:தமிழக அரசு மேல்முறையீடு செய்ய கூடாது- ஸ்டாலின், விஜயகாந்த்\nவிஜயகாந்த் முதல்வராகியிருந்தால்... அரிசி பருப���பு வீடு தேடி வந்திருக்கும்.. ஏங்கும் \"செல்லம்\"\nதிமுக உருவாக்கிய \"மாஸ்\" ஸ்லோகன்.. விஜயகாந்த் போட்ட \"மாஸ்க்\"கில் வந்தது எப்படி.. ஏதாவது \"சிக்னலா\"\nபெரிய கட்சிகளே.. இவரை பாருங்க.. இதுதான் மனிதம்.. அதனால்தான் அவர் விஜயகாந்த்.. அசர வைத்த \"கேப்டன்\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijayakanth chest pain hospitalised விஜயகாந்த் நெஞ்சு வலி மருத்துவமனையில் அனுமதி\nதிருப்பூரில் பைக் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி.. பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சி\nராமேஸ்வரம் வானில்.. சூரியனைச் சுற்றி ஒரு கருப்பு வட்டம்.. அது என்ன.. வாய் பிளந்த மக்கள்\nதமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கொரோனா; 5, 800 பேர் டிஸ்சார்ஜ்- முதல் முறையாக 109 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/omg/haunting-photos-from-history-in-tamil/articleshow/76871814.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2020-08-04T05:09:53Z", "digest": "sha1:3ZY3UJRSPVJTYDLVEQIHJMIVOQ6Y4JCQ", "length": 26925, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "haunting history photos: வரலாற்றின் துயரமான நிகழ்வுகளின் நினைவுகளாய் எஞ்சியிருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவரலாற்றின் துயரமான நிகழ்வுகளின் நினைவுகளாய் எஞ்சியிருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு\nஉலக வரலாற்றில் நடந்த துயரமான நிகழ்வுகளின் நினைவுகளாய் எஞ்சியிருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே காணலாம்.\nநம் உலகம் உருவான காலம் முதலே பல வகையான பேரழிவுகளை சந்தித்து வருகிறோம். அதுவும் மனித இனத்தின் தோன்றலுக்கு பிறகு அழிவுகள் அதிகமாகின. அதன் பிறகு மனித இனத்தில் குண்டு வெடிப்புகள், பயங்கரவாத தாக்குதல்கள், இயற்கை பேரழிவுகள் என பல வகைகளில் அழிவுகள் வர துவங்கின.\nஅதில் பல அழிவுகள் இன்னும் மக்களால் மறக்கமுடியாத காலத்தால் அழியாத நிகழ்வாக மனித மனங்களில் தங்கிவிட்டன. இப்படியாக பயங்கரமான சோகங்கள் மனித வாழ்க்கையில் நடக்கும்போது அவற்றின் சான்றுகளாக அந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளன.\nஅப்போதைய காலக்கட்டத்தில் நடந்த பேரழிவுகளின் தாக்கத்தை தற்போதைய மக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக அந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன. ���ப்படிப்பட்ட புகைப்படங்களை பற்றிதான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.\nஅணுக்குண்டு வெடிப்பின் போது மனித உடல்கள் ஆவியாகி உருகி நீர் போல ஆவதை நீங்கள் பார்த்ததுண்டா அப்படி ஒரு கொடூரம் நடந்த இடம்தான் ஜப்பானில் உள்ள ஹீரோஷிமா.\n6 ஆகஸ்ட் 1945 வரலாற்றில் முக்கியமான தினமாகும். அன்றுதான் அந்த குண்டு வெடிப்பு நடந்தது. தங்களுக்கு நிகழ போகும் பயங்கரவாதத்தை அறியாமல் இருந்தனர் ஜப்பானிய மக்கள். அந்த குண்டு வெடிப்பின் கடுமையான வெப்பம் பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்து விஷயங்களையும் அழித்தது. மனிதர்கள் அனைவரும் உருகி நிழல் போல அந்த இடங்களில் படிந்து இருந்தனர்.\nசில நொடிகளில் நன்றாக இருந்த அனைத்தும் நாசமாகி இருந்தன. அப்போது அங்கிருந்த மனிதர்களை சுற்றியுள்ள சுவர், கூரை என அனைத்தும் எரிய துவங்கின.\nஅவ்வாறு வெடிக்குண்டு தாக்கியப்பிறகு படிக்கட்டில் அமர்ந்திருந்த ஒரு மனிதன் உருகி ஆவியான பிறகு அவனது தடம் மட்டும் அந்த படிக்கட்டுகளில் எஞ்சியிருந்தது. அது புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.\n​09.நியுசிலாந்து வீரர்களின் நினைவு சின்னம்\nமுதலாம் உலகபோர் கடுமையாக நடந்து கொண்டிருந்த போது நியுசிலாந்தில் அதிகப்படியான வீரர்கள் போரில் இறந்தனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு அவர்களுக்கு நியுசிலாந்து நினைவு சின்னம் எழுப்பியது.\nஇந்த புகைப்படமானது நினைவு சின்னம் எழுப்ப ஒருவர் குழி தோண்டியபோது எடுக்கப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக தங்கள் எதிரிகளுக்கு நினைவு சின்னம் எழுப்பியவர்களும் உலகில் இருக்கின்றனர்.\n28 டிசம்பர் 1959 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சசோல்பர்க்கிற்கு வெளியே உள்ள கோல்ப்ரூக் சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அதில் ஒரு சுரங்க தொழிலாளி காயமடைந்தார்.\nஇதையடுத்து சுரங்கத்தை ஆய்வு செய்ய ஆய்வாளர் அழைக்கப்பட்டார். அவரிடம் முன்பு நடந்த விபத்து குறித்து கூறப்படவில்லை. இரண்டு வாரங்கள் அந்த ஆய்வாளர் சுரங்கத்தை ஆய்வு செய்தார்.\nதுருதிருஷ்டவசமாக அவர் சுரங்கத்திற்குள் எந்த பிரச்சனையையும் கண்டறியவில்லை. ஆனால் 21 ஜனவரி 1960 அன்று சுரங்கத்தின் ஒரு பகுதி துண்டு துண்டாக சரிந்து விழுந்தது. அப்போது அங்கே 1000 தொழிலாளர்கள் வேலைப்பார்த்து கொண்டிருந்தனர்.\nஅதில் பாதி பேர் தப்பிய பிறகு 435 சுரங்க தொழிலா���ிகள் நிலத்தடியில் மாட்டிக்கொண்டனர். அங்கே வந்த மீட்பு பணியாளர்கள் சிக்கியுள்ள சுரங்க தொழிலாளர்களின் ஒலியை கேட்பதற்காக உபகரணங்களை மாட்டிய போது அது புகைப்படமாக எடுக்கப்பட்டது.\nமீட்பு பணிகள் இரண்டு வார காலம் தொடர்ந்தன. ஆனால் பிப்ரவரி 1960 அன்று அனைத்து முயற்சிகளும் நிறுத்தப்பட்டன. அந்த 435 சுரங்க தொழிலாளர்களும் நிலத்தடியிலேயே இறந்தனர். அவர்களின் உடல்கள் இறுதிவரை மேற்பரப்பிற்கு கொண்டு வரப்படவே இல்லை.\n19 நவம்பர் 1978 அன்று ஜிம் ஜோன்ஸ் என்பவர் கயானாவில் 900க்கும் மேற்பட்ட மக்களை கொன்றார். அவர் ஒரு மனநல பாதிக்கப்பட்டவர் ஆவார். கடவுளை காணுவதற்கான ஒரே வழி மரணம் என அவர் கருதினார். அவர் ஒரே நேரத்தில் தன்னை பின்பற்றும் அனைவருக்கும் குடிக்கும் பானத்தில் சயனைடு என்னும் விஷத்தை கலந்து கொடுத்தார்\nஅப்போது இறந்து போன 900க்கும் மேற்பட்டவர்களின் பிணங்கள் ஹெலிகாப்டரில் இருந்து படம் பிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு மன நோயாளி சாதரண மனிதனின் மனதில் எவ்வளவு தூரம் ஊடுருவ முடியும் என்பது தெரிகிறது.\n28 ஜனவரி 1986 அன்று விண்வெளி பயணத்திற்காக விண்வெளி வீரர்கள் தயாராகி கொண்டிருந்தனர். அவர்கள் தயாரான போது எடுத்ததுதான் இடப்பக்கம் உள்ள புகைப்படம். ஆனால் அவர்கள் உயிரோடு வீடு திரும்ப போவதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.\nஅவர்கள் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர். சேலஞ்சர் என்னும் அந்த விண்கலம் ஏவப்பட்டு 73 வினாடிகளில் வானில் உடைந்து வெடித்து சிதறியது. அதில் சென்ற அனைவரும் இறந்தனர்.\n​04.போரின் மூலம் மனிதனை துயரப்படுத்த மட்டுமே முடியும்\nஇரண்டாம் உலக போரில் போரிட்டு அங்கு நடந்த பேரழிவிலிருந்த தப்பித்தான் அந்த பெயரிடப்படாத ஜெர்மானிய போர் வீரன். அவன் தப்பித்த உடனே தனது வீட்டிற்கு செல்ல ஆசைப்பட்டான். ஆனால் அவனது ஆசை நிறைவேறவில்லை.\nஅவன் தனது வீட்டிற்கு சென்றபோது வெடித்த தனது வீட்டின் எச்சங்களை தவிர வேறு எதுவும் அங்கே மிஞ்சவில்லை. நேச நாட்டு படைகளின் வான்வழி தாக்குதலால் அவரது முழு குடும்பமும் இறந்திருந்தது.\nதுயரத்தோடு அமர்ந்திருக்கும் அந்த சிப்பாயை படத்தில் காணலாம்.\n​03.வதை முகாமை சேர்ந்த படையினர்\nயூத மக்களின் படுகொலை பற்றி பலத்தரப்பட்ட மக்களும் அறிந்து இருப்பர். நாஜி படைகளால் வத�� முகாம்களில் அவர்கள் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனால் அந்த முகாம்களில் நடந்த அட்டூழியங்கள் குறித்து அதிக பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\n1945 தொடக்கத்தில் 1.1 யூத மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே 1945 ஆம் ஆண்டே யூத வதை முகாமை சேர்ந்தவர்கள் போர் கைதிகளாக கைது செய்யப்பட்டனர். அப்படியாக பல்லாயிரம் மக்களை கொலை செய்த அந்த மனிதர்களை படத்தில் காணலாம்.\nவேறு எந்த புகைப்படத்தை விடவும் துயரத்தை அதிகமாக வெளியிடும் புகைப்படமாக இதை பார்க்கலாம். 1904 இல் காங்கோவில் பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்ட்டின் ஆட்சி நடந்துக்கொண்டிருந்தது.\nஅப்போது அங்கே இருந்த அடிமை தொழிலாளிகள் ரப்பர் தோட்டத்தில் தினமும் குறிப்பிட்ட அளவு ரப்பரை சேகரிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அன்று சாலா என்னும் தொழிலாளி அந்த குறிப்பிட்ட அளவு ரப்பரை சேகரிக்க தவறிவிட்டார்.\nஅதற்காக அவருக்கு ஒரு மோசமான தண்டனை வழங்கப்பட்டது. அவரது ஐந்து வயது மகளின் கை மற்றும் கால்களை பெல்ஜிய கண்காணிகள் வெட்டினர். பின்னர் மேற்பார்வையாளர்கள் அவரது மகள் மற்றும் மனைவியை கொன்றனர்.\nமகளின் வெட்டப்பட்ட கை, கால்களை சாலா துயரத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.\nஅமெரிக்காவில் உள்ள அண்டர்சன்வில் சிறைசாலையில் நிகழ்ந்த கொடூரங்களுக்கு சான்றாக இந்த புகைப்படம் உள்ளது. அமெரிக்காவில் உள்ளதிலேயே மிகவும் மோசமான போர் கைதிகளுக்கான சிறைச்சாலையாக இது கூறப்படுகிறது.\nஇந்த புகைப்படத்தில் உள்ளவர் ஒரு யூனியன் ராணுவ வீரர் ஆவார். அமெரிக்காவில் உள் நாட்டு யுத்தம் நடந்தபோது கைது செய்யப்பட்டு அவர் பசி பட்டினியால் அவதிப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் தப்பிக்க முயற்சிக்கவில்லை. இறுதியாக அவர் 1865 மே அன்று விடுவிக்கப்பட்டார்.\nஇப்படியாக நாம் பார்த்த ஒவ்வொரு புகைப்படமும் அப்போதைய சமகாலத்தில் நடந்த மனித தன்மையற்ற கொடூரமான நிகழ்வுகளை பதிவு செய்துள்ளன. அந்த படங்களே தற்போதைய தலைமுறையினருக்கு ஆதாரமாக விளங்குகின்றன. இப்படியாக மனித வரலாறு தனது பக்கங்களில் அதிகப்படியான துயரங்களை தாங்கி வந்துள்ளது என தெரிகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாச��த்தவை\n#MonsterShot மூலம் நேஹா கக்கரின் அழகழகான போட்டோஸ்\nஅப்பல்லோ 11 மிஷன் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண...\nகூகுள் CEO சுந்தர் பிச்சை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யம...\nகாமராஜரால் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் வரலா...\nஎனக்கு யாரும் அரசியல் சொல்லித்தர அவசியமில்லை, ஹிட்லரை ப...\nரஷ்யா பற்றி பலரும் அறியாத திகைப்பூட்டும் 10 உண்மைகள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nதமிழக அரசு கொடுத்த ஷாக்: நில அளவை கட்டணம் இத்தனை மடங்கு உயர்வா\n‘அதிமுக செய்த கொரோனா மோசடி’: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nஅழகுக் குறிப்புபேக்கிங் சோடா முகத்துக்கு பயன்படுத்தலாமா எப்படி எதற்கு பயன்படுத்தணும்\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nதின ராசி பலன் Daily Horoscope, August 04 : இன்றைய ராசி பலன்கள் (04 ஆகஸ்ட் 2020) - மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசு ஆகும் வரை இந்த உணவு பொருளை கொடுக்ககூடாது ஏன்னு தெரியுமா\nOMGஅப்பல்லோ 11 மிஷன் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடெக் நியூஸ்திடீரென்று ஒன்பிளஸ் நோர்ட் விற்பனை ஒத்திவைப்பு; இனி எப்போது வாங்க கிடைக்கும்\nடெக் நியூஸ்தரமான சலுகைகளுடன் ரியல்மி நார்சோ 10, ரியல்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவி விற்பனை\nதமிழக அரசு பணிகள்+12 முதல், டிகிரி வரை படித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலைவாய்ப்பு, உடனே அப்ளை பண்ணுங்க\nஉலகம்வாழைநாரில் முகக்கவசம்; பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக அசத்தல் முயற்சி\nஉலகம்இதுதான் கடைசி நாள் - டிக்டாக் வெளியேற கெடு விதிச்ச அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nபாலிவுட்தம்பியுடன் பிகினியில் தான் போஸ் கொடுக்கணுமா: தனுஷ் ஹீரோயினை விளாசிய நெட்டிசன்ஸ்\nவர்த்தகம்Share Market: பல்டி அடித்த பங்குகள்... நடந்த கதையை நீங்களே பாருங்க\nதிருநெல்வேலிகூடங்குளம் அணு உலை: பழுது ச���ி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடக்கம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583626", "date_download": "2020-08-04T05:55:14Z", "digest": "sha1:GWEK372PNCFL7NH4DWDTPUKYMPM2E4TS", "length": 17190, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வாய்க்காலில் குவியும் பிளாஸ்டிக் கழிவு; தொற்று நோய் பரவ வாய்ப்பு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 11\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nவாய்க்காலில் குவியும் பிளாஸ்டிக் கழிவு; தொற்று நோய் பரவ வாய்ப்பு\nகரூர்: வாய்க்காலில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கரூர், கோட்டையண்ணன் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சாக்கடை வாய்க்காலில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் முழுவதும் நிரம்பி கிடக்கும். கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நின்றது. இதனால், வாய்க்காலை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கொசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், இந்தப் பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதையடுத்து, இந்த வாய்க்காலில் உள்ள திடக்கழிவுகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தொடர்ந்து தூர்வாரும் போது, குப்பையை அள்ளி, வாய்க்கால் கரையில் கொண்டு சென்று விடுகின்றனர். மீண்டும் வாய்க்காலில் குப்பை விழுகிறது. எனவே, பெயரளவில் வாய்க்காலை தூர் வாராமல், நன்கு தூர் வார வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுடிநீர் திட்டத்துக்காக வாங்கிய குழாய்கள் சாலைகளில் கிட��்கும் அவலம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்பட���்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடிநீர் திட்டத்துக்காக வாங்கிய குழாய்கள் சாலைகளில் கிடக்கும் அவலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585903", "date_download": "2020-08-04T05:31:52Z", "digest": "sha1:2COQHZJDTKV4CC5YZYDGNU7Q7BA4YYSZ", "length": 17178, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "காஸ் சிலிண்டர் நுாதன மோசடி கைதானவர்களுக்கு ஜாமின்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 10\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 4\n'காஸ் சிலிண்டர்' நுாதன மோசடி கைதானவர்களுக்கு ஜாமின்\nகோவை:காஸ் சிலிண்டர் நுாதன மோசடி வழக்கில், கைதான ஐந்து பேருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் ராதா காஸ் ஏஜென்சியில், காஸ் சிலிண்டர் விநியோகத்தில் நுாதன மோசடி நடப்பதாக புகார் வந்தது.அதன் பேரில், பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தனி தாசில்தார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, பயன்பாட்டில் இல்லாத வாடிக்கையாளர்கள் பெயரில், காஸ் புக் செய்து, சிலிண்டரில் இருந்து, நுாதன கருவி மூலம், வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கு காஸ் உறிஞ்சி, ஓட்டல்கள் மற்றும் பேக்கரிக்கு அதிக விலைக்கு விற்றது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 42 சிலிண்டர்கள், மொபட், காஸ் உறிஞ்சும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.காஸ் ஏஜென்சி ஏரியா மேலாளர் சிவகுமார், டெலிவரி ஆட்கள் முருகன், சோமசுந்தரம், ஸ்டாலின், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காஸ் ஏஜென்சி பங்குதாரர்கள் இருவரை தேடி வருகின்றனர். கைதான ஐவரும், ஜாமினில் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சக்திவேல், ஐந்து பேரையும் நிபந்தனை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடிரைவர் கொலை இருவருக்கு சிறை\nகைத்தறி நெசவாளர்களுக்கு பென்ஷன் வந்து 9 மாசமாச்சு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு ��ெய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடிரைவர் கொலை இருவருக்கு சிறை\nகைத்தறி நெசவாளர்களுக்கு பென்ஷன் வந்து 9 மாசமாச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDcyMw==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-", "date_download": "2020-08-04T04:42:37Z", "digest": "sha1:XWFVLNTEY4HUYYYWIIALBVG436GKMUFB", "length": 6364, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் சினிமாவில் 2 புதிய சங்கங்கள் - பொறுப்பாளர்கள் யார்?", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nதமிழ் சினிமாவில் 2 புதிய சங்கங்கள் - பொறுப்பாளர்கள் யார்\nதமிழ் சினிமாவில் ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்கம் உள்ளது. இதில் பல ஆண்டுகளுக்கு முன்பு படம் தயாரித்தவர்கள், ஒரு படம் தயாரித்தவர்கள்கூட உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் அவர்கள்தான் நடைமுறை பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.\nஇதனால் தற்போது படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் தலைவராக பாரதிராஜாவும், துணை தலைவர்களாக தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு ஆகியோரும், டி.சிவா பொதுச் செயலாளராகவும், சத்யஜோதி தியாகராஜன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇது தவிர தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இருப்பது போன்று தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்ற புதிய சங்கமும் தொடங்கப்படுகிறது. இந்த இரண்டு சங்கங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆடி 18 அன்று துவக்கி வைக்கிறார்.\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு\nஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி மருந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி\nமருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகலெக்டர் கணக்கில் ரூ.2 கோடி மோசடி முதுநிலை கணக்காளர் டிஸ்மிஸ்\nகேரள தங்கம் கடத்தல் பணம் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு சப்ளை: சென்னை வழியாகவும் கடத்தினார்களா\nகொரோனாவால் 2 பேர் பலி சடலத்தை புதைக்க மக்கள் எதிர்ப்பு: கலெக்டர் முன்னிலையில் அடக்கம்\nதெலங்கானா மாநிலத்தில் கோசாலையை அகற்றிய அதிகாரியை விடாமல் துரத்தும் பசு: காரை சுற்றி வருவதால் பரபரப்பு\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.: தமிழக பாஜக தலைவர்\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் டி.எஸ்.பி. வீட்டில் போதைப்பொருள்.: வாடகைதாரர் கைது\nசென்னையில் கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழப்பு\nகரூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று .\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://financialglossaryindia.blogspot.com/2019/02/", "date_download": "2020-08-04T05:07:38Z", "digest": "sha1:DFPT5XX6PPOSGPTX42BPXGHWUWVBG32D", "length": 106304, "nlines": 1059, "source_domain": "financialglossaryindia.blogspot.com", "title": "Financial Glossary india - Rupeedesk: February 2019 Financial Glossary india - Rupeedesk: February 2019Financial Glossary: Dictionary, Finance, Investment and Stock/Share Market Definitions", "raw_content": "\nபங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (Warren Buffet)\nபங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (Warren Buffet)\nஉலகிலேயே முழுக்க முழுக்க பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் மட்டுமே பணக்காரன் ஆனவர் நம் வாரன் பஃபெட். உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் தனி இடம் பிடித்து வாழ்ந்து வரும் முதலீட்டாளரும் நம் வாரன் பஃபெட் மட்டும் தான்.\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇவர் இன்னும் (84 பில்லியன் டாலர் சம்பாதித்த பின்) ஸ்மார்ட் போன்களையும், அதி நவீன கம்யூட்டர்களையோ, 20 கணிணித் திரைகளைப் பயன்படுத்���ி ஒரு பங்கின் விலையைக் கணிப்பது போன்ற எந்த வெலைகளில்லும் ஈடுபடுவதில்லை.\nஅந்த காலத்து ஸ்டைலில் தான் இன்னும் வேலை பார்த்து வருகிறார். தான் வாங்க இருக்கும் நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளையோ, ஆண்டறிக்கைகளையோ முழுக்க முழுக்க ப்ரிண்ட் அவுட் எடுத்து வரிக்கு வரி படித்தே முடிவு செய்வார். அவர் இருக்கும் விதத்தை எல்லாம் ஒரு பக்கம் வைத்து விடுங்கள். அவர் எப்படி நல்ல பங்குகளை (நிறுவனத்தின் பங்குகளை) வாங்குகிறார் என்பதைத் தான் இதில் பார்க்க வேண்டும். அதைப் பார்ப்போமா...\nஒரு பங்கின் விலை 2002 ஜூலை மாதங்களில் சுமார் 24 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்தது. அந்த பங்குகள் இப்போது சுமார் 1375 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆக ஒரே ஒரு பங்கில் முதலீடு செய்து 17 வருடம் கத்திருந்ததால், கிட்டதட்ட55 மடங்கு லாபம். லாபம் என்றால் இப்படி இருக்க வேண்டும். இது தான் பங்குச் சந்தையின் பலம் என்கிறார் வாரன் பஃபெட். அதை சுருக்கமாக ''பங்குச் சந்தையின் பலம் அதன் கணக்கிட முடியாத அசாதாரண வளர்ச்சி தான். அதன் பலவீனமும் அதன் கணக்கிட முடியாத வீழ்ச்சி தான்\" என்கிறார். ஆக சரியான தரமான பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். அதே போல் கணக்கிட முடியாத வளர்ச்சி பெற வேண்டுமென்றால், 100 சதவிகித வீழ்ச்சியையும் கூடச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். என முதல் அட்வைஸில் தொடங்குகிறார் நம் வாரன் தாத்தா.\n\"பெருசா நினைங்க, அப்ப தான் பெருசா சாதிக்கலாம். நீங்கள் நினைப்பது போல முதலீடுகள், முதலீடுகள் அல்ல. அது உங்களைக் காக்கும் சொத்துக்கள்\" என்கிறார் வாரன் தாத்தா. அப்படி என்றால் என்ன என்கிறீரா.. அதாவது லாபம் சம்பாதிக்கும் எண்ணத்தை கைவிடுங்கள். சொத்துக்களை உருவாக்குங்கள் என்கிறார். பங்குச் சந்தை முதலீடுகளில் சொத்துக்கள் உருவாக்கம் என்றால் என்ன..\nசொத்து உருவாக்கம் என்பது பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த அசல் தொகையில் இருந்து நமக்கு வரும் வருமானம் தான். அக அசல் அப்படியே இருக்கும். ஆனால் அதில் இருந்து வருமானம் மட்டுமொரு பக்கம் வந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆண்டுக்கோ அல்லது ஒவ்வொரு காலாண்டுக்கோ நாம் முதலீடு செய்திருக்கும் பங்குகளில் இருந்து வரும் ஈவுத் தொகை (Dividend) நேரடி வருமானங்கள். நாம் வைத்திருக்கும் பங்குகளுக்கு அறிவிக்கப்படு���் போனஸ் பங்குகள் (Bonus Shares), பங்குப் பிரிவுகள் (Stock split) ஆகியவைகள் மூலமும் நாம் வைத்திருக்கும் பங்குகளைப் போல இன்னொரு மடங்குப் பங்குகள் கிடைக்கும். அந்த பங்குகளை விற்றும் வரும் வருமானத்தை மறைமுக வருமனங்கள் எனலாம். பங்குகளில் செய்த முதலீடுகள் மூலம் வரும் வருமானமாக கருதலாம். இப்படி பங்கு முதலீடுகள் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு நம் வாழ்க்கையை நடத்திக் கொள்வது தான் சொத்து உருவாக்கம். கிட்ட தட்ட பங்குச் சந்தையை வங்கியில் போட்டிருக்கும் பிக்சட் டெபாசிட்டுக்கு ஒப்பாக பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.\nசொத்துக்கள் உருவாக்கம் என வந்துவிட்டாலே நம்முடைய வளர்ச்சி, நம் முதலீடுகளின் வளர்ச்சி மடங்குகளில் இருக்க வேண்டும். சதவிகிதங்களில் அல்ல என்கிறார் தாத்தா. அதென்ன மடங்குகள். நான் 2017 ஜனவரியில் 100 ரூபாய் முதலீடு செய்தேன். இன்று 2019 பிப்ரவரியில் நான் முதலீடு செய்த பங்குகளின் விலை 300 ரூபாய்க்கு மேல். ஆக என் லாபம் 2 மடங்கு. இதைத் தான் வாரன் தாத்தா சொத்துக்கள் வளர்ச்சியை மடங்குகளில் பார் என்கிறார்.\nஒரே கடலில் தான் விலை உயர்ந்த டூனா (Tuna) போன்ற மீன்களும், கிலோவுக்கு ஐம்பது ரூபாய் விலை உள்ள சாதாரன மீன்களும் கிடைக்கிறது. ஆக உங்கள் குறி டூனாக்களுக்கு மட்டுமே இருப்பது நல்லது. சொத்து உருவாக்கத்தில் இத்தனை சதவிகிதம் சம்பாதித்தால் போதும் என்று திருப்திப்பட்டுக் கொள்வது கிலோவுக்கு ஐம்பது ரூபாய் மீன்களை பிடித்து விற்பதற்குச் சமம். ஆனால் நான் முதலீடு செய்த பங்குகள் இன்று சந்தையை விட 8 மடங்கு, 10 மடங்கு கூடுதலாக விலை அதிகரித்திருக்கிறது. சந்தையை விடம் 2 மடங்கு கூடுதலாக என் பங்கு விலை அதிகரித்திருக்கிறது என்பது தான் இங்கு முக்கியமாக இருக்க வேண்டும். அது தான் டூனா வேட்டை.\nஇன்னக்கி வெள்ளிக்கிழமைங்க. ஏதாவது பார்த்து செஞ்சா நல்லா இருக்கும் என்கிற ரீதியில், பங்குச் சந்தைகளில் ஏனோ தானோ என வியபாரம் பார்க்க வேண்டாம். உங்கள் இலக்குகள் நீண்ட கால சொத்து உருவாக்கத்தில் இருக்கட்டும். காய்க்றிகள் வியாபாரம் போல அன்றாடம் காய்ச்சிகளாக பங்குச் சந்தைகளில் வியாபாரம் செய்யாதீர்கள். சுருக்கமாக இண்ட்ரா டே டிரேடிங்கில் கோடிஸ்வரன் ஆன வர்த்தகர்கள் இதுவரை உலகில் இல்லை. நீங்கள் இண்ட்ராடே டிரேடிங் செய்தால், உங்களின் தரகர் தான் கோடிஸ்வரர் ஆவார். பொதுவாக இண்ட்ரா டே ரேடிங்கில் ஒரு நாளில் போட்ட பணம் அத்தனையும் நஷ்டமடைவதில் தொடங்கி 10 - 12 ஆயிரங்கள் வரை கூட சம்பாதிக்கலாம். ஆனால் இதில் நஷ்டமடைபவர்களும், முதலுக்கு மோசம் அடைபவர்களும் தான் அதிகம். அதனால் தான் இன்ட்ரா டே டிரேடிங் நமக்கு சரிப்பட்டு வராது என வாரன் தாத்தா தன் அனுபவத்தில் இருந்து சொல்கி|றார்.\nபொழுதைப் போக்க வேறு இடம் பாருங்கள்\nஒரு முதலீட்டாளர் கூட்டத்தில் முதலீடு என் ஹாபி என ஒருவர் பேசத் தொடங்கிய் உடனேயே... \"உங்களைப் போல சொந்த பணத்தில் விளையாடாதவன் நான். நான் எப்படி உங்கள் பொழுதுபோக்கு பணத்தைப் பெருக்க வழி சொல்ல முடியும்\" என சிரிக்கிறார். \"என்னைப் பொறுத்தவரை என் பணம் எனக்கு சீரியஸான விஷயம். அதை நான் சீரியஸாகத் தான் பார்க்கிறேன். அதன் வளர்ச்சி எனக்கு முக்கியம் என்கிறார்\". சுருக்கமாக முதலீடு செய்வதை ஒரு ஹாபியாகச் செய்யாதீர்கள். ஹாபியாகச் செய்பவர்கள் தங்கள் முதலீடுகள் பெரிய வெற்ரி தர வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள் என்கிறார்.\nமுதலீடுகள் என் நஷ்டக் கணக்கு தான்\nஇப்போது தான் 50,000 ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் போகிறேன். அப்படி செய்வதற்கு முன்பே இந்தப் பணம் எனக்குத் திரும்ப வராது என்கிற நெகட்டிவ் எண்ணத்தோடு முதலீடுச் செய்யாதீர்கள். அப்படி முதலீடு செய்தால், உங்களுக்கு உண்மையாகவே நஷ்டம் வரப் போகிறது என்றால் கூட அந்த பணத்தை மதித்து சரியான முடிவுகளை எடுக்கமாட்டீர்கள். என்கிஆர் வாரன் பஃபெட். ஸோ உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள். முழு கவனத்தையும் முதலீட்டில் இருந்து சொத்துருவாக்கம் செய்யச் செலுத்துங்கள்.\nஒரே நாளில் ரோமாபுரி கட்டடப்படவில்லை. அதே போல் தான் பங்குச் சந்தை மூலம் சொத்துருவாக்கமும். நமக்கு எது சரிபட்டு வரும், சரிப்பட்டு வராது என்பவைகளை நீங்கள் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருவருக்கு பங்குச் சந்தையில் முன் கூட்டியே டிரெண்டுகளை பிடிக்கத் தெரியும். இன்னொருவருக்கு வந்த டிரெண்டில் நல்ல பங்குகளை கண்டு பிடிக்கத் தெரியும், இன்னொருவருக்கு டெக்னிக்கலான சார்ட்டுகளைப் பார்த்து நீண்ட காலத்துக்கு நல்ல பங்குகளை கண்டு பிடிக்கத் தெரியும், இப்படி எதில் நம் திறமை இருக்கிறது, என்பதை நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். என்��ிறார் வாரன் பஃபெட். மிக முக்கியமாக எல்லா நுணுக்கமும் எல்லா நேரத்திலும் செயல்படும் என எதிர்பார்க்காதீர்கள். எனவும் எச்சரிக்கிறார்.\nபாதுகாப்புக்குப் பின் தான் பிராஃபிட்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது ராணுவ வீரர்கள் எதிரிகளைத் தாக்குவது போலத்தான். முதலில் வீரர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொண்டுதான் தாக்குதலுக்கு முற்படுவார்கள். அதுபோலத்தான் முதலீடும். முதலில் உங்கள் முதலீட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அதன்பின் அதிக லாபத்தை அடைய முதலீடு செய்யலாம். அதேபோல், சந்தையில் அதிக வருமானத்தைப் பெறவும், நஷ்டத்தைத் தவிர்க்கவும் எந்தச் சூத்திரமும் கிடையாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.\nஇன்றைய தொலைத்தொடர்புத் துறையின் அபரிமித வளர்ச்சியால் பங்குச் சந்தையில் ஒரு தலைமுறை என்பது மூன்று வருடமாகச் சுருங்கியுள்ளது. நீங்கள் நீண்ட கால முதலீடாக 5 - 7 வருடங்களுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்றால் அது இரண்டு, மூன்று தலைமுறையைக் கடந்து நிற்க வேண்டும். அப்படிப்பட்ட தரமான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். அப்படித் தரமான பங்குகள் நாம் எதிர்பார்க்கும் 10 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கும் கிடைக்காது. சற்று அதிக விலை கொடுத்து வாங்கவேண்டி இருக்கும். சொத்துக்களை உருவாக்க சற்று அதிக விலை கொடுத்துதான் முதலீடு செய்யுங்களேன்.\nஒரு நிறுவனம் வருடத்துக்கு 26% வளர்ச்சி அடைகிறது என்றால், 10 வருடத்தில் அந்த நிறுவனம் 10 மடங்கு வளரும். அதேபோல் இந்தியாவிலேயே வெறும் 15% நிறுவனங்களின் பங்குகள் மட்டும்தான் நீண்ட கால முதலீட்டுக்குத் தகுந்த பங்குகள். உங்களால் எப்போது தூங்க முடியவில்லையோ, அப்போது நீங்கள் வாங்கிய பங்குகளை விற்றுவிடலாம். அந்தப் பங்கு லாபத்திலும் இருக்கலாம், நஷ்டத்திலும் இருக்கலாம்.\nநீங்கள் வாங்குகிற நிறுவனங்கள் நீண்ட காலத்துக்கு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள அதன் விற்பனை, வருவாய் மற்றும் லாபம் எப்படி இருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் தொடர்ந்து அதிகரித்திருந்தால், தானாகவே அந்த நிறுவனத்தின் பங்கின் விலையும் அதிகரிக்கும்.\nசெக்டார் லீடர்களின் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யுங்கள். அவர்கள்தான் அந்தக் காலத்தின் ட்ரெண்டாக இருப்பார்கள். நம்மில் பலர், இருக்கும் ட்ரெண்டை விட்டுவிட்டு வரப்போகும் ட்ரெண்டை கணிக்கத் தொடங்குகிறோம். அதேபோல், செக்டார் லீடராக இருக்கும் நிறுவனத்தின் பங்குகளின் விலைகள் குறையத் தொடங்கினாலோ அல்லது தேக்கமடையத் தொடங்கினாலோ அந்த ட்ரெண்டின் தாக்கம் குறையத் தொடங்கி, வேறொரு ட்ரெண்ட் உருவாகத் தொடங்குகிறது என்று அர்த்தம்.\nகடன் உங்களை காலி செய்யும்..\nஉங்கள் முதலீடுகளில் அல்லது மொத்த முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவில் 6 - 8 பங்குகளை வாங்கி அதைச் சரியாக நிர்வகிப்பதே பெரிய விஷயம். உங்கள் இஷ்டத்துக்கு 40 - 50 பங்குகளில் முதலீடு செய்கிரீர்கள் என்றால் நிங்கள் உங்கள் பணத்தை இழப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்வதற்குச் சமம். உங்களால் 50 நிறுவனங்களின் நிதி நிலை, நிர்வாகப் பிரச்னைகள், 50 நிறுவனங்கள் தொடர்பாக அரசு கொண்டு வரும் கொள்கை முடிவுகள், இந்த 50 நிறுவனங்களின் எதிர்காலத் திட்டங்கள் என அத்தைனை விஷயங்களையும் பின் தொடர முடியுமா.. முடியும் என்றால் நீங்கள் தாராளமாக 50 பங்குகளை வாங்கலாம். ஆனால் எதார்த்தத்தில் இது முடியாத காரியம் என்பதால் ஐந்து பங்குகள் நல்ல சாய்ஸாக இருக்கும். எனவே உங்களுக்கான அந்த ஐந்து பங்குகளைக் கண்டு பிடியுங்கள் என்கிறார் வாரன் பஃபெட்.\nமனிதர்களுக்கு எப்படி கால சுழற்சிகள் இருக்கிறதோ அதே போல முதலீடுகளுக்கும் ஒரு கால சுழற்சி இருக்கிறது. முதலீடுகளில் கால சுழற்சி என்றால் என்ன.. எனக் கேட்கிறீர்களா.. உதாரணத்துக்கு ரியல் எஸ்டேட்டை எடுத்துக் கொள்ளுங்கள். உலகம் முழுவதும் ரியல் எஸ்டேட் சொத்துக்களுக்கான கால சுழற்சி சராசரியாக 50 ஆண்டுகள். இந்த ஐம்பது ஆண்டுகளில் ஒரு முறை தான் 100 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த சதுர அடி நிலங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சில வருடங்களில் 200 ரூபாய்க்கு விற்பனை ஆகும். ஆக 50 வருடங்களுக்கு ஒரு முறை வரும் இந்த விலை உயர்வை நம்பி ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்வது சரியாகாது. குரிப்பாக இப்போது 2005 - 2010 காலம் வரை உலகம் முழுக்க இருந்த ரியல் எஸ்டேட் விலை இப்போது இல்லை. கரனம் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் இப்போது அதன் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அக 50 வருடங்கள் கழித்து 2055 - 2060 வாக்கில் தான் இனி ரியல் எஸ்டேட் மீண்டும் நல்ல விலைக்கு விற்பனையாகு���். அதற்கு மத்தியில் உங்கள் சொத்துக்களை விற்று பணம் பெற வேண்டும் என்றால் வந்த விலைக்கு தான் விற்க வேண்டும். அதோடு பதிவுக் கட்டணங்கள், சொத்துப் பிரச்னை, மூலதன ஆதாய வரிகள் என ஏகப்பட்ட செலவுகள் வேரு இருக்கிறதே..\nரியல் எஸ்டேட்டுக்கு 50 வருடம் போல, பங்குச் சந்தைகளுக்கு இந்த சுழற்சி வெறும் 8 - 10 ஆண்டுகள் தான். அதற்குள் ஒரு மிகப் பெரிய வளர்ச்சி மற்ரும் வீழ்ச்சியை சந்தித்து விடும். இதை புரிந்து கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளச் சொல்கிறார் பஃபெட்.\nபங்குச் சந்தைகளுக்கு முதலீட்டுக் கால சுழற்சி எப்படி 8 ஆண்டுகளோ அதே போல் தங்கத்துக்கு (பொன்) உலகம் முழுக்க சராசரியாக 40 - 50 ஆண்டுகளாக இருக்கிறது. உலகில் நிலையான வளர்ச்சி கொடுக்கக் கூடிய முதலீடுகளில் தங்கமும் ஒன்று தான். ஆனால் பணவீக்கத்தை கழித்துப் பார்த்தால் தங்கம் அத்தனை சிறப்பாக ஒன்றும் செயல்படவில்லை. ஆனால் பங்குச் சந்தை தன் பணவீக்கத்தைத் தாண்டியும் வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. எனவே தான் பங்குச் சந்தை முதலீடுகள் ஒட்டு மொத்த ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தை விட சிறந்த முதலீடுகளாக கருதப்படுகிறது என்கிறா வாரன் பஃபெட். எனவே சொத்துக்களை உருவாக்க தங்கம் மற்றும் எஃப்டிகளை நம்பாமல் பங்குச் சந்தைக்கு வரச் சொல்கிறார். இந்த எஃப்டி போன்ற முதலீடுகளைக் கூட சொத்துகளை உருவாக்கிய பின் ஓய்வுக்காலத்தில் செய்ய வேண்டிய முதலீடுகளாக வைத்துக் கொள்ளச் சொல்கிறார்.\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில�� குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nK Karthik Raja - நேரம் விலைமதிப்பற்றது - முன்னோக்கி செல்லுங்கள் (1)\nStock Selection செய்வது எப்படி\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1)\nஎஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி\nஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் (1)\nஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு - 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும் (1)\nகடன் பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument (1)\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (2)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1)\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1)\nநீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (3)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (Warren Buffet) (1)\nபங்குச்சந்தையில் ���ெற்றிக்கான மந்திரம் - Share Market Training (1)\nபரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1)\nபோர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (2)\n - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (1)\nமெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன What is the metropolitan stock exchange or MSEI \nலாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங். (1)\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\nபங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (War...\nK Karthik Raja - நேரம் விலைமதிப்பற்றது - முன்னோக்கி செல்லுங்கள் (1)\nStock Selection செய்வது எப்படி\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1)\nஎஸ்ஐபி(SIP) திட்டத்தில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்வது எப்படி\nஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் (1)\nஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு - 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும் (1)\nகடன் பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument (1)\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (2)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1)\nதினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1)\nநீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (3)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (Warren Buffet) (1)\nபங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training (1)\nபரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1)\nபோர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (2)\n - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (1)\nமெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன What is the metropolitan stock exchange or MSEI \nலாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங். (1)\nவீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\n (1) ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் (1) ஒரே ஒரு முறை Rs.12500 முதலீடு - 12 வருடத்தில் நீங்கள் 5 கோடி பணம் செய்ய இயலும் (1) கடன் பத்திரங்கள் என்றால் என்ன.. What is a debt instrument (1) கமாடிட்டி டிரேடிங்: நீங்கள��ம் கலக்கலாம்- Share Market Training (1) குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (2) குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1) தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1) நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா- Share Market Training (1) குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (2) குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு - Share Market Training (1) தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் (1) நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா - Share Market Training (1) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் - Share Market Training (1) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (3) பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (3) பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி (1) பங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (Warren Buffet) (1) பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training (1) பரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1) போர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன (1) பங்குச் சந்தை மூலம் பணக்காரர் - வாரன் பஃபெட் (Warren Buffet) (1) பங்குச்சந்தையில் வெற்றிக்கான மந்திரம் - Share Market Training (1) பரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி 10 விதிமுறைகள் (1) போர்ட்போலியோவில் எத்தனை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன (1) போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (2) முதலீட்டுக்குப் புதியவரா நீங்கள் (1) போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (2) முதலீட்டுக்குப் புதியவரா நீங்கள் - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (1) மெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன - உங்களுக்காக ஒரு வழிகாட்டல்.. (1) மெட்ரோபோலிடன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் - MSEI ) என்றால் என்ன What is the metropolitan stock exchange or MSEI (1) லாபம் தரும் பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் ( BANKNIFTY Options) டிரேடிங். (1) வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2005.11.01", "date_download": "2020-08-04T05:24:07Z", "digest": "sha1:LZFJQ6LQ4L5TYOFWS2MXUFIDPVWVM6QO", "length": 2812, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "வலம்புரி 2005.11.01 - நூலகம்", "raw_content": "\nவெளியீடு கார்த்திகை 01, 2005\nவலம்புரி 2005.11.01 (45.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2005 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 19 பெப்ரவரி 2016, 01:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1.pdf", "date_download": "2020-08-04T05:22:57Z", "digest": "sha1:7GT73MAHG6JKZ6CLAL4GNVN6ODPBDCTL", "length": 4851, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அட்டவணை:அறிவுநூல் திரட்டு-1.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அட்டவணை:அறிவுநூல் திரட்டு-1.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅட்டவணை:அறிவுநூல் திரட்டு-1.pdf பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆசிரியர்:பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார்/நூற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinekoothu.com/tag/shahrukh-khan/", "date_download": "2020-08-04T05:43:11Z", "digest": "sha1:7DO4DR42HQIVF7IQ4SSMLYURPWU27E6P", "length": 1769, "nlines": 40, "source_domain": "tamilcinekoothu.com", "title": "Shahrukh Khan | Tamil Cine Koothu", "raw_content": "\nமாதவனின் ராகெட்ரி படத்தில் இணைந்துள்ள சூர்யா மற்றும் ஷாரு கான்\nமுன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை 'ராகெட்ரி ' எனும் பெயரில் மாதவனின் இயக்கம் மற்றும் நடிப்பில் திரைப்படமாக...\nபுதிய சினிமா தகவல்கள் இனி tamilcinemanews.net தளத்தில்\nதன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக வனிதா மீது சூர்யா தேவி காவல்துறையில் புகார்\nபெண்ணுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நித்யா மேனன் – ரசிகர்கள் அதிர்ச்சி – வீடியோ\nமீண்டும் இணையும் மிஷ்கின் – விஷால் கூட்டணி\nஅடுத்து வெப் தொடரில் களமிறங்கும் விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958019", "date_download": "2020-08-04T04:58:29Z", "digest": "sha1:D7VYERB57EL7GT62TJ6Q3SPSWJV7FQBA", "length": 8561, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "5-வது மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யவேண்டும் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\n5-வது மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யவேண்டும்\nகோவை, செப்.19: பள்ளி கல்வித்துறையின் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொது தேர்வு அறிவிப்பை கண்டித்தும், அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார். இதில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., தமிழ்புலிகள், மே 17 இயக்கம், ஆதித்தமிழர் பேரவை, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்ணணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, சி.பி.ஐ.எம்.எல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று பொது தேர்வு அறிவிப்பை கண்டித்தும், ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து த.பெ.தி.க பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறியதாவது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேர்வு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் இடைநிற்றல் அதிகரித்து, குழந்தைகளின் கல்வி பாழாகும் அபாயம் உள்ளது. குலக்கல்வியை மறைமுகமாக புகுத்துவதற்காக மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதை தமிழக அரசு அப்படியே நிறைவேற்ற முயற்சிக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு என தமிழக அரசு சொல்வது ஏமாற்று வேலை, ஏற்கனவே நீட் தேர்விற்கு ஓராண்டு விலக்கு என சொல்லி ஏமாற்றினார்கள். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் கல்வி பெறும் உரிமையை பறிக்கும் செயல். இவ்வாறு த.பெ.தி.க பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறினார்.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/03/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-2677394.html", "date_download": "2020-08-04T05:31:32Z", "digest": "sha1:7O23QOI37RNMM5QG3HUVAE27KOEQATZO", "length": 10621, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செயற்கைக்கோள் தயாரிப்பில் தனியாருடன் கைகோத்தது இஸ்ரோ- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n03 ஆகஸ்ட் 2020 திங்கள்கிழமை 05:59:04 PM\nசெயற்கைக்கோள் தயாரிப்பில் தனியாருடன் கைகோத்தது இஸ்ரோ\nதனியார் துறையின் பங்களிப்புடன் செயற்கைக்கோள்களைத் தயாரிக்க இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது.\n30 ஆண்டுகளில் 150-���்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ, இப்போதுதான் முதல் முறையாக தனியார் துறையுடன் கைகோக்கிறது.\nஇதன்படி பெங்களூரைச் சேர்ந்த ஆல்ஃபா டிசைனிங் டெக்னாலஜீஸ் நிறுவனம் இரு வழிகாட்டும் செயற்கைக்கோள்களைத் தயாரிக்க உள்ளது.\nஅந்த நிறுவனம் ஏற்கெனவே சிறப்பான தொழில்நுட்பத்தில் அமைந்த பாதுகாப்புக் கருவிகளை தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்திடம் இஸ்ரோவின் முதல் தனியார் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅந்த நிறுவனத்தின் 70 பொறியாளர்கள் கொண்ட குழு அடுத்த 6 மாதத்தில் இரு செயற்கைக்கோள்களை தயாரிக்க இருக்கிறது. இதற்காக ரூ.400 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇது குறித்து ஆல்ஃபா நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது: ஒரு செயற்கைக்கோளை ஒருங்கிணைந்து, வடிவமைத்து, அதனை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்ப்பது என்பது இந்தியாவில் தனியார் நிறுவனத்துக்கு மிகப்பெரிய சவாலான விஷயம்தான். எனினும், இப்பணியை வெற்றிகரமாக செய்து முடிப்போம் என்றார் அவர்.\nஇஸ்ரோவின் பெங்களூர் செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இது குறித்துக் கூறியதாவது:\nஇந்தியாவுக்கு தேவைப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கைக்கும், இஸ்ரோவின் செயற்கைக்கோள் உற்பத்தித் திறனுக்கும் இடைவெளி உள்ளது. கூடுதலாகத் தேவைப்படும் செயற்கைக்கோள்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற முடிவு செய்துள்ளோம். இப்போது இஸ்ரோ அமைப்பு ஆண்டுக்கு 16 முதல் 17 செயற்கைக்கோள்களை தயாரித்து வருகிறது என்றார் அவர்.\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nசர்வதேசப் புலிகள் தினம் - புகைப்படங்கள்\nரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன - புகைப்படங்கள்\nதிரை நட்சத்திரங்களுடன் போட்டிபோடும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்���ு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2682889.html", "date_download": "2020-08-04T05:36:47Z", "digest": "sha1:KWOX2N2G2O5HLONXT2CYC6LRA6XXXCEW", "length": 12673, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாகிஸ்தான் கடற்படையினரை உயிருடன் மீட்ட இந்திய மீனவர்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n03 ஆகஸ்ட் 2020 திங்கள்கிழமை 05:59:04 PM\nபாகிஸ்தான் கடற்படையினரை உயிருடன் மீட்ட இந்திய மீனவர்கள்\nஅரேபிய கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், நடுக்கடலில் தண்ணீரில் மூழ்கிய பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் 2 பேரை இந்திய மீனவர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளனர்.\nஇந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்து தங்கள் நாட்டுக்கு பாகிஸ்தான் கடற்படையினர் அழைத்துச் சென்றபோது இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.\nகுஜராத் மாநில எல்லைக்குட்பட்ட அரேபிய கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் 60 பேர் 10 படகுகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர், மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களது 10 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.\nஇதையடுத்து, இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கராச்சிக்கு பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர் கொண்டு சென்றனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுடன் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையின் சிறிய படகு திடீரென மோதி நடுக்கடலில் கவிழ்ந்தது. இதில் அந்த படகில் இருந்த 6 அதிகாரிகள் தண்ணீரில் மூழ்கினர். அப்போது தண்ணீரில் குதித்து, பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் 2 பேரை இந்திய மீனவர்கள் மீட்டனர். எஞ்சிய 4 பேரின் நிலை தெரியாததால், மீனவர்கள், படகுகளுடன் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர் கராச்சிக்கு சென���றுவிட்டனர்.\nஇதுகுறித்த தகவலின்பேரில், குஜராத் கடற்பகுதிக்கு இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையின் \"அறிஞ்செய்' கப்பல் விரைந்து சென்றது. அப்போது பாகிஸ்தான் அதிகாரிகள் 3 பேரின் சடலங்களை கண்டுபிடித்து, அவற்றை இந்திய கடலோர பாதுகாப்புப் படையிடம் மீனவர்கள் அளித்தனர். இந்த சடலங்களை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினரிடம் இந்திய கடலோர பாதுகாப்புப் படை ஒப்படைத்தது.\nஅடுத்தடுத்து நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான சம்பவங்களால், இந்திய மீனவர்கள் 60 பேரையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 10 படகுகளையும் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படை உடனடியாக விடுவித்துவிட்டது. அவர்களும் தங்களது படகுகளுடன் குஜராத்துக்கு திரும்பிவிட்டனர். இந்த சம்பவம் நடைபெற்று 2 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், இதுகுறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்ததால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவும் நிலையில், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nமுன்னதாக, கடந்த ஓரே மாதத்தில் இந்திய மீனவர்கள் 231 பேரை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nசர்வதேசப் புலிகள் தினம் - புகைப்படங்கள்\nரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன - புகைப்படங்கள்\nதிரை நட்சத்திரங்களுடன் போட்டிபோடும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-3157704.html", "date_download": "2020-08-04T05:53:25Z", "digest": "sha1:PNFDQBGHMMAD5NB5ZAFVF2YPOTBMLQHD", "length": 9598, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாஜக மீதான எதிர்ப்பலை காங்கிரஸுக்கு சாதகமானது தான் கம்யூனிஸ்ட் தோல்விக்கு முக்கிய காரணம்: பினராயி வி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n03 ஆகஸ்ட் 2020 திங்கள்கிழமை 05:59:04 PM\nபாஜக மீதான எதிர்ப்பலை காங்கிரஸுக்கு சாதகமானது தான் கம்யூனிஸ்ட் தோல்விக்கு முக்கிய காரணம்: பினராயி விஜயன்\nமக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத தோல்வியை கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அங்கு மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 19 இடங்களை காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் கூட்டணி கைப்பற்றியுள்ளது.\nஅதிலும் குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.பி. சுனீரை 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆலப்புழா தொகுதியில் மட்டுமே ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றிபெற்றுள்ளது.\nஇதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் கூறுகையில், கேரளாவில் எல்டிஎஃப் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்வி எதிர்பாராதது. எதனால் தோல்வி ஏற்பட்டது என்பது குறித்து நிச்சயம் ஆராயப்படும்.\nஅதிலும் குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான நிலை இங்கு பிரதிபலித்துள்ளது. அதனால் தான் கேரளாவில் பாஜக-வால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. மேலும் பாஜக மீதான எதிர்ப்பலை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று தெரிவித்தார்.\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகூண்டிலிருந்து வெளியே வந்த அரசி ராஜா - புகைப்படங்கள்\nசர்வதேசப் புலிகள் தினம் - புகைப்படங்கள்\nரஃபேல் போர் விமானங்கள் இந்த���யா வந்தடைந்தன - புகைப்படங்கள்\nதிரை நட்சத்திரங்களுடன் போட்டிபோடும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nஇந்தியா வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/33625-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-04T05:48:05Z", "digest": "sha1:FNMOVQK2LS5LBQ5LLXQ5N4UWXVOQT32L", "length": 30147, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "எல்கேஜி அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்! | எல்கேஜி அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்! - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nஎல்கேஜி அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்\nஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரும் பொழுதெல்லாம் கூடவே வரத்தொடங்குவது இரண்டரை, மூன்றரை வயதுள்ள குழந்தைகளின் பெற்றோரின் மனதில் ஒரு விதக் குழப்பம், பயம் மற்றும் கவலை. இவை எல்லாம் தம் குழந்தைக்கு ஒரு நல்ல பள்ளியில் ப்ரி.கே.ஜி, எல்.கி.ஜி,யில் அட்மிஷன் கிடைக்க போராட வேண்டியதை நினைத்து ஏற்படும் பதற்றம்தான்.\nஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதைவிட அக்குழந்தையை ஒரு பள்ளியில் சேர்த்துவிட பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது... 2 வயது தொடங்கியதுமே அந்த குழந்தையின் பள்ளி அட்மிஷன் பேச்சு ஒவ்வொரு வீட்டிலும் எழத் தொடங்குவது இயல்பு. பெற்றோர் தவிர, உறவினர்கள், நண்பர்கள் என்று ஆளாளுக்கு கேட்கும் ஒரே கேள்வி, குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்க்கப்போறீங்க அங்கு சேர ஆள் பேசி, பணத்தை ரெடி பண்ணிட்டீங்களா அங்கு சேர ஆள் பேசி, பணத்தை ரெடி பண்ணிட்டீங்களா என்றுதான். ஆனால் ஒரு பள்ளியில் அட்மிஷன் கிடைக்க உண்மையில் என்ன தேவை என்பதை பற்றி அறிவது இன்றும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.\nவிண்ணப்ப தேதிக்குக் காத்திருக்கும் பெற்றோர்\nப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி வகுப்பில் சேர முதல் அடி, அதற்கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த பள்ளியில் வாங்கி பூர்த்தி செய்வதுதான். சொல்வதைப் போல் இது சுலபம் இல்��ை. தமிழக அரசு பலமுறை குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பப் படிவம் அளிக்கவேண்டும் என்று பள்ளிகளுக்கு ஆணையிட்டாலும் ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு நேரத்தில் வெளியிடுவதுதான் வழக்கம். பள்ளியில் விண்ணப்ப தேதியைக் கண்டறிய பெற்றோர்கள் இங்கும் அங்கும் ஓடி தினம் தினம் அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.\nசில பள்ளிகள் நேரடியாக விண்ணப்பப் படிவம் கொடுப்பதும், சிலர் ஆன்லைனில் மட்டுமே வெளியிடுவதும் என்றும் வெவ்வேறு முறையைக் கையாளுவதால் பெற்றொர்களின் நிலை திண்டாட்டமே. நேரில் விண்ணப்பங்களை அளிக்கும் பள்ளிகளின் வாசலில் முதல் நாள் இரவிலிருந்து க்யூ கட்டி நிற்கத் தொடங்கும் பெற்றோர்களுக்கு முதல் 100 நபருக்குள் விண்ணப்பப் படிவத்தை வாங்கிவிட்டால் சீட் நிச்சயம் என்ற ஆதங்கமே காரணம். அது மட்டுமின்றி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கட்டுபாடு விதிக்கும சில பள்ளிகளில், கணினி தொடர்பில்லாத பெற்றோர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.\nமுன்பெல்லாம் குழந்தை 4 அல்லது 5 வயது வரும் போது பெற்றோர்கள் வீட்டு அருகில் உள்ள ஒரு பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கட்டி எல்.கே.ஜியில் சேர்த்துவிடுவது வழக்கம். வயது வரம்பு கூட அந்த அளவுக்கு கண்டுகொள்ளப்படாத காலம் அது. ஆனால் இன்றோ ப்ரி.கே.ஜி என்றால் இரண்டரை-யிலிருந்து மூன்றரை வயதுக்குள் இருக்க வேண்டும், எல்.கே.ஜி என்றால் மார்ச் 31-க்குள் 3 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று பலப்பல கட்டுபாடுகளை பள்ளிகள் வரையறுத்துள்ளன.\nசரி, இது சமவயதுப் பிள்ளைகள் படிக்க நல்ல வழி என்று நினைத்தாலும் அப்படி இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் இப்படி வெவ்வெறு கட்டுப்பாடுகள் வெவ்வேறு வயது வரம்பு நிலவரம். வீட்டு அருகே உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் தனித்தனியே விசாரித்து அதற்கேற்ப வயது வரம்பில் நம் குழந்தை வந்தால் மட்டுமே அந்த ஆண்டில் பள்ளியில் சேர்க்கமுடியும்.\nஇதையெல்லாம் அலசி, ஆராய்ந்து, மெட்ரிக் பள்ளியா அல்லது சி.பீ.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ பள்ளியா அல்லது சி.பீ.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ பள்ளியா என்று ஒரு முடிவு எடுப்பது இன்றைய காலத்தில் அதைவிட கடினமானது. மெட்ரிக் பள்ளி என்றால் சமச்சீர் கல்வி என்று சில பெற்றோர்களுக்கு அதன் தரத்தில் சந்தேகம் ஏற்படுவதால் சி.பி.எ���்.ஈ. பள்ளிகளை அதிகம் நாடுகின்றனர். அதனால் அங்கு அட்மிஷனுக்கு கடும் போட்டியே நிலவுகிறது. ஏற்கனவே பள்ளியில் சேர்த்த பெற்றோர்களும் வெளிப்படையாக சீட்டு கிடைத்தன் வழியை சொல்ல தயங்குவதால் அட்மிஷனுக்கு அலையும் ஒவ்வொரு பெற்றோரின் தவிப்பும் அலைச்சலும் அளவுக்கற்றது. ஒரு பள்ளியில் அப்ளிகேஷன் போடுவதற்கு முன்பாகவே நம் சீட்டை உறுதி படுத்திக் கொள்ள முயற்சி எடுத்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் என்ற நிலைமையே இன்று உள்ளது.\nசிபாரிசைத் தேடி அலையும் பெற்றோர்கள்\nபள்ளியைத் தேர்ந்தெடுத்த அடுத்த நொடி தேடவேண்டியது ஒரு சிபாரிஸை. பள்ளிக்கேற்ப இந்த சிபாரிசு மாறுபடுகிறது. அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள், பிரபல பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று சிபாரிசு செய்வோரின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அதிலும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு முறை. பிரபலங்கள் சிபாரிஸை எடுத்து கொள்ளும் சில பள்ளிகள் அரசியல்வாதியின் ரெக்கம்மண்டேஷனை மதிப்பதில்லை.\nஅதேபோல் சி.பி.எஸ்.இ பள்ளி என்றால் மாநில அரசின் உயர் அதிகாரி சிபாரிசு என்றாலும் மறுத்துவிடுவர். இப்படி வெவ்வேறாக இருக்கும் நிலையில் பெற்றோர் ஒவ்வொருவரும் ஒரு புலனாய்வு அதிகாரியை போலை இங்கும் அங்கும் தேடி, பலரிடம் விசாரித்து, அவமானப்பட்டு சிபாரிசு கடிதத்தை வாங்கி பள்ளியில் கொடுத்து அட்மிஷன் வாங்குகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nடொனேஷன் இருந்தால் அட்மிஷன் நிச்சயம்\nவிரல்விட்டு எண்ணக்கூடிய பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகள் டொனேஷன் இல்லாமல் எந்த குழந்தையும் சேர்த்துகொள்வதாக தெரியவில்ல. 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை நீடிக்கும் டொனேஷன் நடுத்தர வர்கக பெற்றோர்களுக்கு பெருத்த சுமையை ஏற்படுத்தி கடன் வாங்கும் அளவிற்கு தள்ளிவிடுவது கொடுமை. தன் குழந்தையும் நல்ல ஒரு பள்ளியில் படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர் அனைவரின் நிலையுமே இதுதான்.\nசுமாரான பள்ளியாக இருந்தாலும் சேர்த்துவிட வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் டொனேஷன் தருவதை விட வேறு வழி இல்லை. நேரடியாக டொனேஷனை வாங்க மறுக்கும் பள்ளிகள் இடை தரகர்கள் மூலமே பணத்தை பெற்று அட்மிஷன் தருவது இயல்பாகிவிட்டது. டொனேஷனை தர மறுத்து நியாயம் பேசி காத்திருந்தால் மிஞ்சுவது குழந்தைக்கு பள்ளி ��ல்லாத நிலை மட்டுமே. பள்ளியில் குலுக்கல் முறையில் அல்லது கணினி மூலம் ராண்டம் செலக்‌ஷன் முறையில் அட்மிஷன் நடப்பதாக கூறுவது பெற்றோரின் கண்துடைப்புக்காகவே சொல்லபடுவது என்பது அனுபவத்தில் நன்கு தெரிந்துவிடும்.\nபாரபட்சமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி கிடைக்கும் உயரிய நோக்கத்தோடு 2009 ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆர்.டி.இ அதாவது 'கல்வி உரிமைச் சட்டம்' இன்று அதன் உண்மை பயனை அடைந்ததா என்றால் அதுவும் கேள்விகுறிதான். ஒவ்வொரு பள்ளியிலும் 25% ஆர்.டி.இ. சீட்டுகளுக்கான இடங்களுக்கு மே மாதம் வரை விண்ணப்பிக்க அவகாசம் தர வேண்டும் என்று பலமுறை அரசு ஆணையிட்டும் பல பள்ளிகள் அதற்கும் முன்பே எல்.கே.ஜி அட்மிஷனை முடித்துவிடுகின்றனர்.\nசில பள்ளிகள் தங்கள் இணையதளத்தில் ஆர்.டி.ஈ சீட்டுகான விண்ணப்ப நாட்களை அறிவிக்கின்றனர். இந்த இலவச சட்டத்தை பற்றியே சரவர தெரியாத ஏழை எளிய மக்கள் இணையத்தில் வெளியிடும் தேதிகளை அறிந்து விண்ணபிப்பது என்பது அரிது. கணக்கு காட்டுவதற்கான அறிவிப்பாகவே இதை பலரும் கருதுகின்றனர். சில பள்ளிகளிலோ ஆர்.டி.இ அடிப்படையில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக அனுமதி அளித்துவிட்டு, அந்த இழப்பை சரி செய்ய, மீதி உள்ள இடங்களில் சேர்க்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் 1 முதல் ஒன்றரை லட்சம் வரை நன்கொடை கேட்டு பெற்றுக்கொள்கின்றனர். இது மற்ற பெற்றோர்களின் சுமையை பெருக்கிவிடுவதால் இலவச கல்வி சட்டத்தின் சிறப்பே சிதைந்து விடுகிறது.\nமாநில அரசிடம் ஈடு செய்ய வேண்டிய ஆர்.டி.இ-யின் கணக்கை பெற்றோர்களிடம் பறிப்பது நியாயமற்ற செயலாகி விடுகிறது. மொத்ததில் பிள்ளைகளை என்ஜினியரிங், மருத்துவ படிப்பில் சேர்ப்பதை காட்டிலும் எல்.கே.ஜி சீட் வாங்குவது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவால். குழந்தை பிறந்த உடனே பள்ளி அட்மிஷனுக்கு பணம் சேர்க்க தொடங்கினால் மட்டுமே ஒரு நல்ல கல்வியை அவர்களுக்கு அளிக்கமுடியாத நிலை உருவாகிவிட்டது.\nஅரசு பாடத்திட்டதை ஒரே சீராக மாற்றியதைப் போல அட்மிஷன் முறையையும் சீர்படுத்தி குறிப்பிட்ட விண்ணப்ப தேதிகளில் எல்லாப் பள்ளிகளும் ஒரே விதிமுறைகளை பின்பற்றும்படி வரையறுத்தால் மட்டுமே பிள்ளைகளின் அட்மிஷன் கவலை பெற்றோர்களுக்கு நீங்கும்.\nஇந்துஜா ரகுநாதன் - தொடர்புக்கு induja.v@gmail.com\nஇந்த ஊரடங்கு காலத்தில��� வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஎல்.கே.ஜியு.கே.ஜிபள்ளி அட்மிஷன்பள்ளிச் சேர்க்கைகல்வி உரிமைச் சட்டம்தனியார் பள்ளிகள்\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\nஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஇந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,55,745; குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்தது\nநீலகிரியில் கொட்டித் தீர்க்கும் கனமழை: அப்பர் பவானியில் 308 மி.மீ. மழை பதிவு\nகரோனாவை வெல்வோம்: நேர்மை, பொறுப்புணர்வு, கரிசனம் நமக்கு இல்லையா\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா - குரூப் போட்டோ\nகரோனாவும்... வேலை வாய்ப்பு இழப்பும்\nகரோனாவால் வாழ்வாதாரம் இழந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் பெட்டிக்கடை: உதவிக்கரம்...\n - பெண்களுக்கு எது முக்கியம்\nபாலியல் தொந்தரவு
: ஆகாயத்திலும் அத்துமீறல்\nஆன்லைனில் உலாவும் ஆந்தை இளைஞர்கள்\nசிந்தனை: லேடீஸ் நைட் என்னும் விபரீத வலை\nபெங்களூரு ரயில் விபத்து: விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் உத்தரவு\nஆசிரியருக்குக் கைகொடுத்த கீரை: ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வருமானம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/10147-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T06:14:05Z", "digest": "sha1:OLJCKKQ6LPTEELI4YU3AIEE73VUHMMMV", "length": 13896, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "அஞ்சான் பாடகராக அறிமுகமாகும் சூர்���ா | அஞ்சான் பாடகராக அறிமுகமாகும் சூர்யா - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nஅஞ்சான் பாடகராக அறிமுகமாகும் சூர்யா\n'அஞ்சான்' படத்திற்காக பாடல் ஒன்றைப் பாட இருக்கிறார் நடிகர் சூர்யா. வெள்ளித்திரையில் சூர்யா பாடும் முதல் பாடலாக இது அமையவிருக்கிறது.\nசூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'அஞ்சான்'. லிங்குசாமி தயாரித்து, இயக்கும் இப்படத்தினை யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 17ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 5ம் தேதி 'அஞ்சான்' படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nஇந்நிலையில், 'அஞ்சான்' படத்திற்காக யுவன் இசையில், சூர்யா ஒரு பாடலை பாட இருக்கிறார். ஒரே ஒரு முறை விளம்பரத்திற்காக மட்டுமே பாடியுள்ள சூர்யா, வெள்ளித்திரையில் பாடும் முதல் பாடலாக அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது நடிகர்கள் தங்களது படங்களில் வரும் பாடல்களை அவர்களே பாடிவரும் பட்டியலில் தன்னையும் இணைத்துள்ளார் சூர்யா.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nராணிப்பேட்டையில் கரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; 5...\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் பேய் மழை: 2 நாட்களுக்கு‘ரெட் அலர்ட்’; 10 மணி...\nதிருவண்ணாமலையில் ஆதரவற்ற முதியவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி உதவித்தொகை வழங்கல்\nஇன்று தேசிய எலும்பு, மூட்டு தினம்: கால்கள், முதுகுக்கு வலுசேர்க்கும் இந்திய முறை...\nதிரைப்படமாகும் டேவிட் பெக்காம் வாழ்க்கை வரலாறு\n'சாஹோ' இயக்குநருக்கு திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து\nமீண்டும் ஒரு திருப்பம்: புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்க உறுதியாக உள்ளதாக பாரதிராஜா...\nபேன்டஸி காமெடியில் அஞ்சலி: கிருஷ்ணன் இயக்குகிறார்\nகபில்தேவ் ஆக நடிக்கும் ரன்வீர் சிங் லுக் வெளியீடு\nஅறம் 2 உருவாக்கத்தில் குழப்பம் நீடிப்பு\nமோட்டார் சைக்கிள் திருடிய 3 இளம் மாணவர்கள் கைது: நீதிபதி, கல்வி அதிபரின்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/558360-sp-velumani-slams-stalin.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-04T05:37:52Z", "digest": "sha1:C6MAJPBPAHMLBK55HMMSTTA65WOBHLGB", "length": 17859, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "சதித்திட்டம் தீட்டி, அவதூறு பரப்புவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் சாடல் | sp velumani slams stalin - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nசதித்திட்டம் தீட்டி, அவதூறு பரப்புவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் சாடல்\nமக்கள் பணியாளர்களுக்கு எதி ராக சதித்திட்டம் தீட்டி அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உள் ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடுமையாகச் சாடியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-\nகரோனா நோயில் இருந்து தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற முதல்வர் ஓய்வறியாது உழைத்துக் கொண்டிருக்கிறார். நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், பொரு ளாதார மீட்பு முயற்சிகளையும், சிறந்த நிர்வாக நேர்த்தியால் முதல்வரின் அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதைக் கண்டு கதிகலங்கி வரும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடி மறுவாழ்வு பெறும் நோக்கத்தோடு, கீழ்த்தரமான பொய்ப் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதைக் கண்டு, தமிழ்நாடு மக்கள் எள்ளி நகையாடுவதை சமூக ஊடகங்களின் நடுநிலையாளர் கருத்துரைகளிலும் கண்கூடாகப் பார்க்கிறோம்.\nதொலைநோக்குப் பார்வை யோடு எதிர்கால தமிழகத்தின் நலனுக்காக ஏராளமான பணிகளில் முதல்வர் இரவு, பகலாக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண் டிருக்கிறார். அதிமுக அரசின் செயல்திறனையும், நிர்வாக சிறப்பையும், முதல்வர் வீறு கொண்டு எழுந்த வேங்கையாய் பணியாற்றும் சிறப்பை, தாங்க முடியாமல் மு.க.ஸ்டாலின் மனம் குமுறுகிறார். மதிமயங்கி பொய்யையும், புரட்டையும் பரப்ப முயற்சிக்கிறார். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த அவர் மேற்கொண்டுள்ள அரை வேக்காட்டு முயற்சிகள் நிச்சயம் பலிக்காது.\nதமிழகத்தில் முதல்வரின் செயல்திறனாலும், விஸ்வரூப வளர்ச்சியாலும், தமிழக மக் களின் ஏகோபித்த ஆதரவை மு.க.ஸ்டாலின் பெற இயலாமல், முதல்வரின் செயல்பாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாமல், எதிர்க்க இயலாத நிலையில் தமிழகத்தின் நலன்களை புறக்கணித்து, கோவை மாவட்ட அளவில் போராட்டம் நடத்திட 5 மணி நேரம் திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோ சனை செய்து, மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேரிடர் காலத்திலும், சாதாரண எளி யோனான என்னை எதிர்த்து போராட்டங்களைத் தூண்டி விடுவ து, வேடிக்கையாகவும், விந்தை யாகவும் இருக்கிறது.\nசரிந்து கொண்டிருக்கும் தன் அரசியல் செல்வாக்கை கரோனா மூலமாக சரிக்கட்டலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமு.க.ஸ்டாலின்அமைச்சர் எஸ்.பி.வேலுமணிSp velumani slams stalinஉள்ளாட்சித் துறை அமைச்சர்\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\n��யோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nமற்ற மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியை சென்னை போலவே செயல்படுத்தலாம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nமும்மொழித் திட்டத்தை எதிர்த்த முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் நன்றி\nமும்மொழித் திட்டத்தைத் திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க...\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்: மு.க.ஸ்டாலின், ராமதாஸ், கே.எஸ்.அழகிரி...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்; அவர்களை தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர் இன்று தினமும் தேநீர் விற்று...\nமற்ற மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணியை சென்னை போலவே செயல்படுத்தலாம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...\nகடுமையான ஊழல் புகார்கள்; மக்கள் அதிர்ச்சி- ஸ்பெயின் முன்னாள் மன்னர் யுவான் கார்லோஸ்...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்; அவர்களை தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nதமிழகம் முழுவதும் 450 போலீஸாருக்கு கரோனா தொற்று\nஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-04T05:53:35Z", "digest": "sha1:4JG7XLJCPGQDRDNOYMXOB3DPZG3JMYTY", "length": 9744, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சில நாட்கள் பயணம்", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nSearch - சில நாட்கள் பயணம்\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்கள் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர் இன்று தினமும் தேநீர் விற்று...\nராணிப்பேட்டையில் கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவமனை செவிலியர் உடலை அடக்கம் செய்யவிடாமல்...\nபோதைப் பொருள் கடத்தல், கொலை வழக்குகளில் தொடர்பு: கோவையில் உயிரிழந்த இலங்கை இளைஞர்-...\nஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படி���்புகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் பிளஸ் 2 படித்தால் போதும்.....\n108 ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் சிக்கல்: பொதுமக்கள் பாதிப்பு\nஇ-பாஸ் வழங்குவதில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை\nசென்னை திரும்பும் தொழிலாளர்களுக்காக நிறுவனங்கள் இ-பாஸ் கோரி விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி ஆணையர் தகவல்\nசார்-பதிவாளர் அலுவலகத்திலேயே கணினிவழியாக பட்டா மாற்றி தருவதற்கான சோதனைமுறை தொடக்கம்: கிராம கணக்குகளை...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-04T05:48:32Z", "digest": "sha1:GSOZHU2MCPCL4HU2SQPPVH7TX2R7BE4Q", "length": 9851, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வலுவடையும்", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nஆடிப்பெருக்கில்... கலவை சாதப் படையல்\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் கிடைக்கும்:...\nஅராஜகத்துக்கு அடிபணிய மாட்டோம்; நிர்பந்தத்தால் ஆயுதம் ஏந்துகிறோம்- பிரதமர் ஜவகர்லால் நேரு அறிவிப்பு\nயோகா பயிற்சி செய்பவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவு: மத்திய அமைச்சர்...\nஅரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல்: கடலோர பகுதிகளில் கனமழை எச்சரிக்கை\nஇந்தியா-அமெரிக்கா நட்புறவுக்கு அதிக வலிமை சேர்க்கும்: வென்டிலேட்டர் வழங்கும் அதிபர் ட்ரம்ப்புக்கு பிரதமர்...\nபிரதமர் நரேந்திர மோடி - அதிபர் போல்சனாரோ சந்திப்பு: இந்தியா, பிரேசில் இடையே...\nசுயநலத்தால் விலகிச் செல்கின்றனர்; கட்சி பலப்படும்: டிடிவி தினகரன் கருத்து\nசிறை சென்றால், கருத்து வேறுபாடுகள் மறைந்து காங்கிரஸ் வலுவடையும்: ப.சிதம்பரம் யோசனை\nஅசுர பலமாகும் மே.இ.தீவுகள்: ஐபிஎல் நட்சத்திர வீரர்கள் இருவர் சேர்ப்பு\nமுலாயமும் அகிலேஷும் பாஜக முக���ர்கள்: சந்திரசேகர் ஆசாத் குற்றச்சாட்டு\nஆஸி.க்கு எதிராக இந்தியா தோற்றது, மே.இ.தீவுகளுக்கு எதிராக இங்கிலாந்து திண்டாடியது ஆகவே...: உலகக்கோப்பையை...\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/album/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-08-04T04:46:11Z", "digest": "sha1:DPPAXIV3QGMQ7FAIGZHHADVXEZKDXWO4", "length": 7836, "nlines": 250, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ராம் சரண்", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nSearch - ராம் சரண்\nஅரசர் காலத்து உடையில் ஜொலித்த நடிகர் - நடிகைகள்: கார்த்திக் ஸ்ரீனிவாசன் 2020...\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் ஆல்பம்\n'தமிழ் தலைவாஸ்' ஜெர்சி அறிமுக விழா\n'சவரக்கத்தி' இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nஇ-பாஸ் கெடுபிடியால் வேதனையில் தவிக்கும் மக்கள்: இ-பாஸ்...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDY5MQ==/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-04T05:39:37Z", "digest": "sha1:OBLQIL4NBDFRRI2YTVPUNPHYBFACFW5R", "length": 5241, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பள்ளிப்பட்டு தாலுகாவில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nபள்ளிப்பட்டு தாலுகாவில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிருவள்ளூர்: பள்ளிப்பட்டு தாலுகாவில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு\nஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி மருந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி\nஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு : தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதால் காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்\nதமிழகத்தில் வேலையின்மைக்கான விகிதம் அதிகரிப்பு: தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதால் அதிர்ச்சி\nதனித்திருந்து கொரோனாவை விரட்டுவோம்.. இந்தியாவில் பாதிப்பு 18.55 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 12.30 லட்சத்தை தாண்டியது\nமருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகலெக்டர் கணக்கில் ரூ.2 கோடி மோசடி முதுநிலை கணக்காளர் டிஸ்மிஸ்\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nசாதிக்க உதவிய சச்சின் பேட் | ஆகஸ்ட் 03, 2020\nதோனிக்கு கொரோனா சோதனை * சென்னை அணி திட்டம் | ஆகஸ்ட் 03, 2020\nகொரோனா தடுப்பு தலைவராக டிராவிட் | ஆகஸ்ட் 03, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2016/11/blog-post_29.html", "date_download": "2020-08-04T06:21:55Z", "digest": "sha1:MOJISVWIVSEFK2ZZGG76QGNIVZFJVECY", "length": 131556, "nlines": 1417, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: நவம்பரில் டிசம்பர் ..!", "raw_content": "\nவணக்கம். டிசம்பர் இதழ்கள் இன்றைய மதியமே கூரியரில் புறப்பட்டு விட்டன \nநவம்பரிலேயே டிசம்பருக்கான இதழ்களை அழகு பார்க்கும் வாய்ப்பு சாத்தியமாகியது - அதனால் ஒரு நாள் முன்பாகவே \"பொட்டிகள்\" புறப்பட்டு விட்டன காலையில் கூரியர் கதவுக���ை தட்டிப் பாருங்களேன் \nஇப்போது விற்பனையாளர்களுக்கு புத்தகங்கள் வைக்க பிரத்தியேக ரேக் தருகிறோம் \nஅப்புறம், இந்தாண்டில் நாங்கள் வாங்கியுள்ள மதிப்பெண்கள் என்னவென்று தெரிந்திட ஆவலாய்க் காத்திருப்போம் கூரியர் \"பொட்டிகளுக்குள்\" உள்ள இந்த ரிப்போர்ட் கார்டைப் பூர்த்தி செய்து அந்தக் கவரில் போட்டு அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் \n''அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய\nதம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.\nஅறிவினுள் எல்லாம் தலை என்ப - தமக்கு உறுதி நாடும்அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர், செறுவார்க்கும் தீய செய்யா விடல் - தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச்செய்யாது விடுதலை. (விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத் தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது எனஉய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாதுஎன்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்குஅஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.).\nஎல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையானஅறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமைசெய்யாதொழிதலை. இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.\nமகிழ்ச்சியில் முதலில் குறளை பதிவு செய்ய மறந்து விட்டேன்.\nவிஜயன் சார், நமது புத்தகம்கள்வைப்பதற்கு பிரத்யோக அலமாரியை புத்தக விற்பனையாளர்களுக்கு கொடுப்பது நல்ல யோசனை இது நமது இதழ்களை புத்தக விற்பனை நிலையம்களில் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுகாட்டும் இது நமது இதழ்களை புத்தக விற்பனை நிலையம்களில் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுகாட்டும் நமது விற்பனையை அதிகரிக்க ஒரு நல்ல வழி\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2016 at 04:27:00 GMT+5:30\nநாம் புத்தகத்தை காண எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோமோ அதைவிட பலமடங்கு அதிகமான ஆர்வமுடன் அதனை நம் கையில் சேர்ப்பதற்கு ஆசிரியர் செயல்படுவதை எண்ணி ஆச்சர்யப்படாமல் இருக்கமுடியவில்லை.\nஇதற்கு காரணமான அத்தனை பேருக்கும் நன்றிகள் சார்.\nThank u sir.நீங்கள் சொன்ன மாதிரி மெய்ன் பிக்சர் ரிலீஸ் செய்துது விட்டீர்கள்.\nஇதற்கு காரணமான அத்த��ை பேருக்கும் நன்றிகள் சார்.\nநவம்பரில் டிசம்பர்///---செம்ம தலைப்பு சார்...\nதலைப்பே பதிவின் சாரத்தை பதிவு செய்திட்டது...சூப்பர்...\nநண்பரே videos பார்த்து விட்டீர்களா\nநல்ல முயற்சி வாழ்த்துக்கள் சார்....\nஇதழ்கனள காண ஆவலுடன் உள்ளேன்....\nஅட்னடப்படங்கனள பதிவிட்டு இருக்கலாம் சார்.....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2016 at 07:18:00 GMT+5:30\nஇங்க பேப்பர் காஷே கிடைக்கலையாம் இவருக்கு அட்ட காஷ் தேவைநாம்.... ஹ்ம்\nஇந்தியாவே அட்ட(Card)காஷை நோக்கித்தான் போய்கொண்டிருக்கு ரின்டின் சாரே. .\nசூப்பர். ஒரு வாசகம் சொன்னாலும் அது திருவாசகமாகிவிட்டது.\nஅந்த விடைக்குள் இன்றைய நிஜத்தையும் பதிவு செய்து விட்டீர்கள்\nமூக்கு உடைந்து கால் தெறிக்க ஓடும் படங்கள் பல\nநீங்க சொல்லுவது இந்த அட்ட பூச்சியா\n(Sorry Kannan இதை பதிவதற்க்கு. மனதில் தோன்றியதை டைப்பினேன்.\nகோபப்பட்டால் போன் பண்ணி திட்டவும்😂)\n///இப்போது விற்பனையாளர்களுக்கு புத்தகங்கள் வைக்க பிரத்தியேக ரேக் தருகிறோம் ///\n நமது இதழ்கள் தனியாக (கெத்தாக) தெரியும். .\nஅப்படியே 2016 ல் 2017\n2016ரில் (அதான்) அடுத்த வருட (2017) புத்தக catalog வந்து விட்டதே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2016 at 08:38:00 GMT+5:30\nஏலே ஸ்டீல் அந்த காலமும் வரும்ல்லே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2016 at 22:34:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2016 at 04:22:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2016 at 04:25:00 GMT+5:30\nகாலை வணக்கங்கள் ஆசிரியரே :)\nநமது புத்தகங்களுக்கு பிரத்தியேக ரேக், மிக அருமை சார்\nஇந்தக் குரலை எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கே...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2016 at 07:20:00 GMT+5:30\nஇங்கேயே கேட்ட குறல்...கடல் பிசியோ...\nஎங்கேயோ கேட்ட குரல் ...:-)\nஅலுவலகத்தில் எப்போதாவது தான் பயன் படுத்த முடியும்\nஎல்லாரும் நல்ல பார்மில் இருக்கிறிர்களிங்க போல\nஇன்று புத்தகங்கள் கிடைக்கப்பெற்று குதூகலத்தில் திளைத்து மகிழ நண்பர்களுக்கு வாழ்த்துகள்\nவிற்பனையாளர்களுக்கு பிரத்யேக ரேக் - பிரமாதமான ஐடியா\nஅதேமாதிரி \"இப்போது வாசகர்களுக்கு புத்தகங்கள் வைத்துக்கொள்ள ஒரு பிரத்யேக பீரோ தருகிறோம்\" அப்படீன்னு என்னிக்காச்சும் ஒருநாள் அறிவிப்பு வரும்னு திடமாக நம்புகிறோம் :P ( குறைந்தபட்சம் ஒரு ட்ரங்க் பொ���்டியாவது கொடுங்க பாஸ்.. புத்தகங்களை அதுல போட்டு குழிதோண்டி புதைச்சு வச்சுக்கிடறோம்) :D\n///இப்போது வாசகர்களுக்கு புத்தகங்கள் வைத்துக்கொள்ள ஒரு பிரத்யேக பீரோ தருகிறோம்\" ///\n குருநாயர்ட்ட பீரோலுல வைக்கிற அளவுக்கு கலெக்ஷன் இருக்கும் போல..\nஜி பேங்ல லாக்கர் வெச்சிருக்கார் பூனையார் தெரியுமா \nஅப்படியே ....எங்களுக்கும் ஒரு அலமாரியை அனுப்ப முடியுமா சார் ..\nபதுங்கு குழில அடுக்கி வைக்க வசதியா இருக்கும் ..:-)\n//\"இப்போது வாசகர்களுக்கு புத்தகங்கள் வைத்துக்கொள்ள ஒரு பிரத்யேக பீரோ தருகிறோம்\" அப்படீன்னு என்னிக்காச்சும் ஒருநாள் அறிவிப்பு வரும்னு திடமாக நம்புகிறோம்//\nD க்கு முன்னால E னு ஒரு விளம்பரம் வருமே சார் அது டூப் இது நிஜம் கலக்குங்க. அடுத்து ஜனவரிக்கு முன்னால் டிசம்பர் தானே சார். \nஅட யாராவது புக் வாங்கிட்டேன்னு சொல்லுங்களே. \nஜனவரி க்கு என்ன ஸ்பெஷல் சார்\nவாவ் .....வாவ் ......இன்று அலுவலகம் தாமதமாக செல்வதன் காரணமாக ...\nபார்சல் பொக்கிஷத்தை கைப்பற்றி ஆகி விட்டது ....\nநீண்ட நாட்களுக்கு பிறகு கடல்யாழ்\n சம்பளம் வாங்குவதற்கு முன்பாகவே நம் புத்தகங்கள் கைகளில் கிடைப்பது மகிழ்ச்சியான தருணங்களே\nGood morning to all. 11.00 மணிக்கு புத்தகம் கைக்கு கிடைச்சிடும்.\nபொக்கிஷ கவரை பிடித்தவுடன் உள்ளே ஒரு அலுவலக கவர் ....ஆஹா அடுத்த வருசத்தில் இருந்து தானே மாதம் ஒரு சர்ப்ரைஸ் ...இந்த மாதமே ஆசிரியர் தொடங்கி விட்டாரோ ...என ஒரு ஆச்சர்யம் ....\nஉண்மையில் சந்தோச அதிர்ச்சியே ..ஆசிரியர் கையொப்பம் உடன் ஒரு நன்றி அட்டை ....மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது . ..நன்றிக்கு நன்றி சார் ..\nஇன்னும் ஒரு சின்ன சர்ப்ரைஸ் ...அதனை நான் சொல்லாமல் இருப்பது தான் நண்பர்களுக்கு செய்யும் உதவி என்பதால் ஆசிரியரின் பெவிக்காலை நான் கொஞ்சம் எடுத்து கொள்கிறேன் ...:-)\nKanaga Sundaram : போட்டாச்சே சார் \nகலக்டர் ஸ்பெசல்னா என்னான்னு எடுத்துக்காட்டாக இதை சொல்லலாம்...\nஹார்ட் கவரில் அட்டை காஷ்...\nகையில் வைத்து அழகு பார்த்து கொண்டே இருக்க செய்கிறது...\nடெக்ஸ் இம்முறை சரியான போட்டியை எதிர்கொள்வார் போல...\nநன்றி தெரிவித்து ஆசிரியர் மடல் ஒன்று ஜொலிக்கும் ஃபுளோரசன்ட் அட்டையில்..\nஅண்மைக்காலங்களில் அட்டைப்படங்களில் எது டாப், எது லைட்னு முடிவு செய்வதற்குள் கண்கள் பிதுங்கி விடுகின்றன. இம்மாதமும் அதுபோலவே,\n4ல் எது ட��ப்புனு பார்க்க கொஞ்சம் சிரமம் தான்...\n4வது இடம் டெக்ஸ் அட்டை(கதையில் தான் தல ஸ்கோர் செய்யனும்)\nடாப் ஆஃப்த மன்த் சர்ப்ரைஸ் ஆக பொடியர்கள்...\nஅந்த பிங் வண்ண பின்னணியில்,\nபொடி குழந்தையை சுற்றி சீனியர் , பொடினி, மற்ற பொடியர்கள் நின்று இருப்பது அட்டகாசமான காட்சி,\nஅதிலும் அந்த மங்குனி ஸ்மர்ஃப் திரும்பி நின்றுள்ளான், அவன் முக பாவனை, மற்றவர்கள் முகத்தில் தெறிக்கும் மகிழ்ச்சி என நம்மை கட்டிப்போட்டு விடுகிறது...\nஆண்டின் சிறந்த டாப்3அட்டைப்படங்களில் இடம்பிடிக்க \"வானம் தந்த வரம்\"- டார்க் ஹார்ஸ்...\nமுதல் புரட்டலில் ஜேசன் மிரட்டுகிறது...\n2016ன் இறுதி மாத மற்றொரு சர்ப்ரைஸ் *\"***\"******* பற்றி ஆசிரியர் விவரிப்பது தான் சரியாக இருக்கும்...\nஎடிட்டர் சார் தங்களுடைய இந்த முயற்சி மிகவும் நல்ல பயன்கிடைக்கும்.இதனால் நமது காமிக்ஸின் விற்பனை அதிகரிக்க வாய்பு உள்ளது.\nஇன்னும் புத்தகம் என் கைக்கு இந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை.ம்ம்ம்\nஅனைத்து இதழ்களையும் புரட்டி ரசித்தாயிற்று ...\nஆனால் தேடுகிறேன் ..தேடுகிறேன் ..தேடிக்கொண்டே இருக்கிறேன் ..\nசெயலாளர் அவர்கள் எங்கிருப்பினும் மேடைக்கு வருமாறு அழைக்கிறோம் ..\nடிசம்பர் மாத நான்கு இதழ்கள் நவம்பர் முடியும் முன்னரே..\nலக்கி க்ளாசிக்ஸ் முன்கூட்டியே அட்டாகாஷ தரத்தில் ...\nஒரு சிறு கவர் சர்ப்ரைஸ் ...\nஎன சூழல் காரணமாக கண்டனத்தை பதிவு செய்யலாமா ....வேண்டாமா ...\nஇங்கி பாங்கி உண்டா ...இல்லையா ...\nவிடை காண காத்திருக்கிறோம் செயலாளருக்கு ....\nபின்குறிப்பு....பத்து நாள் எந்த காமிக்ஸும் படிக்காமல் கொலை பட்டினியாக கிடப்பதால் செயலாளர் பார்த்து தீர்ப்பு சொல்லுமாறு வேண்டிகொள்கிறேன் ..:-(\nஉங்க தீக்கனல் பார்வையின் தகிப்பை என்னாலேயே தாங்கிக்க முடியலையே... எதிர்தரப்பின் நெலைமையை நென்ச்சா பாவம் பாவமா வருது தலீவரே\nலக்கி க்ளாசிக்ஸின் ஃபில்லர் பக்கங்களுக்காக எதிர்தரப்பு நிறையவே உழைச்சுருக்கு தலீவரே புத்தக வடிவமைப்பு பட்டையைக் கிளப்புதுன்னு பரவலா தகவல் வந்துக்கிட்டிருக்கு புத்தக வடிவமைப்பு பட்டையைக் கிளப்புதுன்னு பரவலா தகவல் வந்துக்கிட்டிருக்கு அந்த உழைப்புக்கு மதிப்புக் கொடுப்போம் தலீவரே... இந்தத்தபா மைல்டா நம்ம கண்டனத்தை மட்டும் தெரிவிச்சுக்கிட்டு, போனாபோவுதுன்னு உட்டு வப்போம் அந்த உழைப்புக்கு ம���ிப்புக் கொடுப்போம் தலீவரே... இந்தத்தபா மைல்டா நம்ம கண்டனத்தை மட்டும் தெரிவிச்சுக்கிட்டு, போனாபோவுதுன்னு உட்டு வப்போம் ஆனா அடுத்த தபா - நோ மோர் எச்சூச், ஆம்ம்ம்மா\nஇப்போ, மைல்டாக கண்டனத்தைத் தெரிவிப்பதற்கான வழிமுறை:\n(1) அட்டையை கன்னத்தில் வைத்துத் தேய்த்து அதன் வழவழப்பையையும், குளிர்ச்சியையும் உணருவதைத் தவிர்ப்போம்\n(2) பக்கங்களை சர்ர்ர்ரென்று புரட்டி 'ம்..ஹாஆஆ' என்று மை வாசத்தை குடல்வரை உள்ளிழுப்பதைத் தவிர்ப்போம் ( இந்நேரம் மை வாசமே தீர்ந்துபோற அளவுக்கு நீங்க பலநூறு 'ம்..ஹாஆஆ' போட்ருப்பீங்கன்னு தெரியும் தலீவரே ( இந்நேரம் மை வாசமே தீர்ந்துபோற அளவுக்கு நீங்க பலநூறு 'ம்..ஹாஆஆ' போட்ருப்பீங்கன்னு தெரியும் தலீவரே\nசங்கக் கண்மணிகளும் மேற்கண்ட போராட்ட வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (ஏதாச்சும் டவுட்டுன்னா - கேட்கலாம்)\n கொட்டாவி விட்டேங்க. இன்னும் புக்கே வர்லயாக்கும்\nஓகே ...நன்றி செயலர் அவர்களே ...உங்கள் உத்தரவுக்காக தான் காத்து கொண்டு இருந்தேன் ..இனி படித்து விட்டு வருகிறேன் ..\nErode VIJAY @ தாங்க முடியலப்பா உங்க லொள்ள\nஇதனை செயல் படுத்துவது கடினமாயிற்றே செயலாளராரே :(\nலக்கி ஸ்பெசலைப் பார்த்து பிளந்த வாயை மூடாமல் உள்ளார் மேச்சேரி மாம்ஸ் அவர்கள். அவர் வாய் வழியே நுழைந்த கொசு , ஈயாகி மாறி வெளயேறியது கூட உணராமல் மெய் மறந்துபோய் உள்ளார்.\n96பக்கங்களை கொண்ட லக்கி ஸ்பெசலுக்கு ஹார்ட்கவர் செட் ஆகுமா என யோசித்து வந்த அவருக்கு ஆனந்த அதிர்ச்சி.\nஅட்டகாச அட்டையும், லக்கி கதைகளின் பின்னனி தகவல்களுடன், ஒரு ரியல் கலக்டர் எடிசனாக வெளிவந்தது கண்டு, காமெடி ரசிகரான அவர் உற்சாகத்தில் போட்ட குத்தாட்டம் காரணமாக மேச்சேரியில் நெட் டவர் கட் ஆகிட்டு. வேறொரு போனில் தொடர்பு கொண்டபோது அவரின் மகிழ்ச்சியையும் திருப்தியையும் என்னோடு பகிர்ந்து கொண்டார்.\nஎடிட்டர் சார் ரிசர்வ் த பெஸ்ட் ஃபார் த லாஸ்ட் மன்த் என பாராட்டுதலை தெரிவிக்க சொன்னார்.\nஓ....அப்படி போகுதா ரூட்டு ...நாங்க போன் பண்ணினா மட்டும் சுவீட்ச் ஆப் ன்னு வருது ....\nஇந்த மாதம் “லக்கி ஸ்பெஷல்” இந்த வருடத்திலேயே ஒரு மெகா சிக்ஸர் அடித்திருக்கிறது ஒரு தரமான இதழை கொடுத்து, அதன் விலைக்கு அதிகமாகவே நியாயம் செய்திருக்கிறீர்கள். உலகத்தரத்தில் ஒரு இதழ் எ���்று சொல்லும் அளவிற்க்கு சைலண்டாக வெளியிட்டு காமிக்ஸ் காதலர்களின் ஒட்டு மொத்த பாரட்டுகளையும் அள்ளி இருக்கிறீர்கள் \nமொத்ததில் “லக்கி ஸ்பெஷல்” மெகா சூப்பர் ஹிட் \nP.Karthikeyan : ஆரம்பமே அதிரடியாக இருந்தால் அழகாய் இருக்குமென்று நினைத்தேன் - லக்கி அதை நடத்தித் தந்து விட்டார் \nலக்கி லூக் ஹார்ட் கவர் பைண்டிங்கில் தூள். பெயருக்கேற்றபடி சூப்பர் 6 ன் முதல் இதழே சிக்ஸராக அமைந்துவிட்டது. ஆசிரியருக்கு ஜே\nMohamed Harris : லக்கி லூக்குக்கு போடுவோம் சார் அந்த \"ஜே\" வை \nகொரியர் ஆபிஸுக்குப் போய் ட்ராக்கிங் நம்பர் சொல்லி விசாரித்ததில், என்னுடைய 'பொட்டி' வண்டி மாறி கோயம்புத்தூருக்குப் போய்டுச்சாம் $%#*€¢£ நாளைக்கு வந்தா வரும்னு சொல்லிட்டாங்க $%#*€¢£ நாளைக்கு வந்தா வரும்னு சொல்லிட்டாங்க ( உங்க இரும்புக்கையால ஒரு ஆசீர்வாதம் பண்ணி, புத்தகங்களை ஈரோட்டுக்கு அனுப்பிவச்சுடுங்க ஸ்டீல்க்ளா ( உங்க இரும்புக்கையால ஒரு ஆசீர்வாதம் பண்ணி, புத்தகங்களை ஈரோட்டுக்கு அனுப்பிவச்சுடுங்க ஸ்டீல்க்ளா\nCLASSIC என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை இந்த இதழ் நிரூபித்து உள்ளது.இரண்டு மணிநேரம் அழகை ரசிப்பதிலேயே கழிந்துள்ளது.\nT.K. AHMEDBASHA : வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2016 at 20:00:00 GMT+5:30\nev இடையறாத பணியினூடே புத்தகங்கள கைப்பற்றியாச்சு மதியம் மூன்று மணியளவில்...கையழுக்கால் இப்பதான் பிரிச்சேன்....சும்மா அள்ளுது..அதும் அந்த நெடிந்துயர்ந்த டெக்ஸ் அட்டை சும்மா அசத்தலோ அசத்தல்..நண்பர்கள் கூறிய படி டாப் அட்டை...மிச்சம் மீதி அற்புதங்கள வீட்டுக்கு போய் ரசித்தபடி பதிகிறேன் ஏதோ எனது கரத்தால்\nஇந்த இதழின் அறிவிப்பின் பொழுது இரண்டு மறுபதிப்பு இதழ்கள் 200 ரூபாய் என்பதோடு ஹார்ட் கவர் பைண்டிங் என்பது அதிக பக்கங்களுக்கான சிறப்பு இதழ்களுக்கே சிறப்பு என்பதாக எனது பார்வை இருந்தது. லக்கியின் இந்த நூறு பக்க இதழுக்கு இந்த ஹார்ட் பைண்டிங் முறையெல்லாம் சிறப்பாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது..\nஆனால் இன்று இந்த இதழை கையில் கண்டவுடன் அசந்து விட்டேன் என்பதே உண்மை...ஹார்ட் பைண்டிங்கில் முன் ...பின் ...இருபக்க புதிய அட்டைப்படமும் ...ஆரம்பத்தில் வந்த அட்டைப்பட பேனலும் ...என வெளி பார்வையிலேயே அசத்த உள்ளே ஆஹா ..ஆஹா....ரகம் .....லக்கியின் முதல் சாகஸமான சூப்பர் சர்க்கஸ் இதழில் வந்த லக்கி அறிமுக படலம் ...கதையின் கதை ...லக்கியின் அழகான ஒரிஜினல் இதுவரை பாராத அட்டை படங்கள் ..போக்கிரிகள் பட்டியல் ..கார்ட்டூன் வகுப்பறை ..அந்த நாள் ...மெளன வில்லன் .....ம் .....இன்னும் சொல்லி கொண்டே போகவேண்டும் போல...மேலும் அட்டைபடத்தை திறந்தவுடன் முன் ...பின் அந்த சிவப்பு வண்ண லக்கி கதாபாத்திரங்களின் அழகுற ஓவியங்கள் அழகோ அழகு..சார் ...ஏற்கனவே படித்திருந்த கதையாக இருப்பினும் ...அந்த கதையே பலமுறை படித்து நினைவிலே இருந்தாலும் கூட இப்படி பட்ட சிறப்பான இதழில் மீண்டும் உடனடியாக படிக்க தான் மனது பரபரத்து முதல் கதையை படித்தும் ஆயிற்று ...இந்த ஒரு கதையை படித்த முடித்தவுடனே இதனை எழுதுகிறேன் சார் .மறுபதிப்பு கதை போல அல்லாமல் ஒரு புது லக்கி கதையை படித்த திருப்தி ....இனி வரும் க்ளாசிக் இதழ்களை எல்லாம் இது போல எப்படி கொண்டு வர போகிறீர்களோ என ஆச்சர்ய எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கிறேன் ....\nமொத்ததில் இதழை காணும் வரை இருநூறு ரூபாயா என்று திண்டாடிய பலரின் மனது இதழை கண்டவுடன் இருநூறு ரூபாய் தானா என கொண்டாட போகிறது .....\nஅடுத்து கோச்சு வண்டியில் பயணிக்க செல்ல இருப்பதால் பயணத்தை முடித்து கொண்டு மீண்டும் வருகிறேன் சார் ...\nநித்தமும் ஒரு பரீட்சை எழுதும் வரம் வாங்கி வந்தவன் நான் ; ஆகையால் ஒவ்வொரு புது முயற்சியின் போதும் புதுப் புதுக் கேள்விகளும், சவால்களும் முன்னிறுத்தப்படுவது பழகிப் போய் விட்டது சூப்பர் 6 அறிவிப்பின் போதும் நிறைய அவநம்பிக்கை ; விலை சார்ந்த விவாதங்கள் ஓடியது மறந்திராது சூப்பர் 6 அறிவிப்பின் போதும் நிறைய அவநம்பிக்கை ; விலை சார்ந்த விவாதங்கள் ஓடியது மறந்திராது ஆனால் இந்த மறுபதிப்புகளுக்கென நான் திட்டமிட்டிருந்த format நிச்சயமாய் உங்களைக் குஷிப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள் திடமாய் இருந்தது ஆனால் இந்த மறுபதிப்புகளுக்கென நான் திட்டமிட்டிருந்த format நிச்சயமாய் உங்களைக் குஷிப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள் திடமாய் இருந்தது அதனை நடைமுறைப்படுத்த கிடைத்த வாய்ப்பை ஒழுங்காய் பயன்படுத்தியதில் சந்தோஷம் எங்களுக்கும் \nஎங்களை நம்பி நீங்கள் ஒப்படைக்கும் ஒவ்வொரு ஒற்றை ரூபாய்க்கும் நியாயம் செய்திட நாங்கள் ஒரு நூறு தடவைகள் மண்டையைப் ���ிசைவோம் என்ற நம்பிக்கையை உருவாக்கத் தான் எங்களது மெனக்கெடல்களின் ஒவ்வொரு பரிமாணமும் \n///எங்களை நம்பி நீங்கள் ஒப்படைக்கும் ஒவ்வொரு ஒற்றை ரூபாய்க்கும் நியாயம் செய்திட நாங்கள் ஒரு நூறு தடவைகள் மண்டையைப் பிசைவோம் என்ற நம்பிக்கையை உருவாக்கத் தான் எங்களது மெனக்கெடல்களின் ஒவ்வொரு பரிமாணமும் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2016 at 22:28:00 GMT+5:30\nபோன மாதம் வந்த 2017-ம் ஆண்டுக்கான ட்ரைலர் புக்-ஐ பேருந்தில் பக்கத்தில் உள்ளவர் கேட்டார் என்று கொடுத்தேன் அவர் அதனை திருப்பித் தராமல் சென்று விட்டார். அந்த புக் ஒன்று திரும்ப கிடைக்குமா\nJegang Atq : Sorry சார்...அட்டவணை பிரதிகள் ரொம்பவே குறைவாய்த் தான் கைவசம் உள்ளன ; சென்னைப் புத்தக விழாவினில் சந்தா செலுத்திடக் கூடிய புது வாசகர்கள் புரட்டிப் பார்க்கவேணும் அவை அவசியப்படும். Soபுத்தக விழா முடிந்த பிற்பாடு அனுப்பிட முயற்சிக்கிறோம் \nன் நிஜமான வெற்றிக்கு அடுத்து, ஆசிரியர் அறிவித்துள்ள தீம்...\n2017-\"மாதந்தோறும் ஒரு காமிக்ஸ் புதையல்\"\nஎன விளம்பரங்களில் மனசை அள்ளுது...\nபுத்தாண்டில் முத்துக்காமிக்ஸ் 45ம் ஆண்டுமலர் டைகர் பாணியில் தோற்றம் அளிக்கும் ட்யூராங்கோ தோன்றும்\nப்ளூகோட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த\nதமிழ் காமிக்ஸ் மாயன் தோன்றும்\nடெக்ஸ் ஆம் டெக்ஸ் தான் , 2017ல் டெக்ஸ் கதைகள் எண்ணிக்கையில் குறைவால், புதிய கொளபாய் வரும்போது தல தாண்டவம் இருக்காதோ என நான் நினைத்ததற்கு மாறாக வருகிறார்\n25ஆண்டுகளாக எனக்கு தெரிந்து கையில் எத்தகைய காமிக்ஸ் புதையல் தவழ்ந்தாலும் \"வருகிறது\" விளம்பரங்கள் கவருவதின் ரகசியம் புலப்படவில்லை...\n\"மாற்றம் ஒன்றே மாறாதது\"-பொய்த்துப் போவது இவ்விடத்தே....\nசேலம் Tex விஜயராகவன் : 'தல' இல்லா புத்தாண்டா சாமி கண்ணைக் குத்திடும் சார் \nAnd கவலையே வேண்டாம் - ஆண்டின் ஓட்டத்தின் போது 'தல' தாண்டவம் குறைவாய் இருப்பது போலொரு உணர்வு நிச்சயம் தோன்றாது \n/And கவலையே வேண்டாம் -//..நன்றிகள் சார்...\n//ஆண்டின் ஓட்டத்தின் போது 'தல' தாண்டவம் குறைவாய் இருப்பது போலொரு உணர்வு நிச்சயம் தோன்றாது பார்த்துக் கொண்டே இருங்களேன் \nவாவ்...சூப்பர்சார்...ஆகா ஆனந்தம், மட்டன் பிரியாணி&சிக்கன் பிரியாணி இரண்டும் ஏக காலத்தில் வார்த்தீர்கள் சார்...\n\"தலை\"க்கு ஏதோ சஸ்பென்ஸ்ஸாக திட்டம் இருக்கு���் போல...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2016 at 22:24:00 GMT+5:30\nAlert : எடிட்டரின் பதிவு Update செய்யப்பட்டுள்ளது நண்பர்களே\nஇப்படியொரு 'ரிப்போர்ட் கார்டு' சற்றும் எதிர்பாராதது எடிட்டர் சார் குறிப்பாக, எல்லா அட்டைப் படங்களையும் போட்டு அசத்தலாகத் தயாரித்திருக்கிறீர்கள் குறிப்பாக, எல்லா அட்டைப் படங்களையும் போட்டு அசத்தலாகத் தயாரித்திருக்கிறீர்கள் 'உங்கள் மெனக்கெடல்களின் எல்லைதான் என்னவாயிருக்கும் 'உங்கள் மெனக்கெடல்களின் எல்லைதான் என்னவாயிருக்கும்' என்று ஆச்சரியப்பட வைக்கிறது' என்று ஆச்சரியப்பட வைக்கிறது அந்த நன்றி அறிவிப்பு கார்டும் அவ்வாறே\nஒரு வாத்தியார் தன் மாணாக்கர்களிடம் மார்க்கை எதிர்பார்ப்பதுதான் கொஞ்சம் நகைமுரண்\nரிப்போர்ட் கார்டின் முதல்பக்கக் கீழ்பகுதியில் அந்த //// மாணவரின் பெயர் : லயன்-முத்து காமிக்ஸ், வயது : என்றும் 16. ///\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2016 at 22:21:00 GMT+5:30\nErode VIJAY : //எல்லா அட்டைப் படங்களையும் போட்டு 'ரிப்போர்ட் கார்டு அசத்தலாகத் தயாரித்திருக்கிறீர்கள் 'உங்கள் மெனக்கெடல்களின் எல்லைதான் என்னவாயிருக்கும் 'உங்கள் மெனக்கெடல்களின் எல்லைதான் என்னவாயிருக்கும்' என்று ஆச்சரியப்பட வைக்கிறது' என்று ஆச்சரியப்பட வைக்கிறது\nஇப்போதெல்லாம் காமிக்ஸ் தேவன் மனிடோ கூரையைப் பிரித்துக் கொண்டு இதழ்களை நம் மீது பொழியும் பொழுது - 2 மாதங்களுக்கு முந்தைய சமாச்சாரங்களே - யுகங்களுக்கு முன்பான நிகழ்வுகளாய்த் தோன்றுகின்றன - at least எனக்காவது So 'ஓராண்டின் 48 இதழ்களுக்கும் மார்க் போடுங்களேன் So 'ஓராண்டின் 48 இதழ்களுக்கும் மார்க் போடுங்களேன் ' என்று நான் சம்பிரதாயத்துக்கு கேட்டு வைத்தால் - 'விதியே' என்று உங்களில் ஒரு சின்ன எண்ணிக்கையிலானோர் மட்டும் அதனைச் செய்திட முனையலாம் \nஆனால் வரிசையாய், அழகாய் அத்தனை கதைகளின் பெயர்கள் + அட்டைப்படங்கள் என்று உங்கள் முன்னே அணிவகுக்கச் செய்யும் பொழுது - இந்தாண்டின் காமிக்ஸ் பயணத்தை மீண்டுமொருமுறை அசைபோட்டுப் பார்த்த சந்தோஷம் கிடைக்கக் கூடும் தானே \nஅது மாத்திரமின்றி - நாங்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்குப் பிரதிபலனாய் அந்தப் படிவத்தினைப் பூர்த்தி செய்யும் முனைப்பும் சற்றே கூடிட வாய்ப்புண்டல்லவா ஒரு முப்பது - நாற்பது வாசகர்கள் கூடுதலாய் இதற்கென நேரம் செலவிட்டால் கூட அதனுள் ஏதேனும் ரசனை சார்ந்த pattern கண்ணில் படுகிறதா ஒரு முப்பது - நாற்பது வாசகர்கள் கூடுதலாய் இதற்கென நேரம் செலவிட்டால் கூட அதனுள் ஏதேனும் ரசனை சார்ந்த pattern கண்ணில் படுகிறதா என்ற 'ரோசனைக்கு' உதவிடும் எனும் பொழுது - எங்களது மெனெக்கெடல்கள் விரயமாகிடா \nஎல்லாவற்றிற்கும் மேலாய் - சின்னதொரு வட்டத்தை சுவாரஸ்யத்தோடு தொடரச் செய்ய இது கொஞ்சமேனும் உதவிட்டால் - why not \nAnd இதனைப் பொறுமையாய் வடிவமைத்த நமது DTP டீமின் கோகிலாவுக்கே பாராட்டுக்கள் சேர்ந்திட வேண்டும் \nErode VIJAY : //ஒரு வாத்தியார் தன் மாணாக்கர்களிடம் மார்க்கை எதிர்பார்ப்பதுதான் கொஞ்சம் நகைமுரண்\nஅட..ஒரு தேசத்தின் சர்வ வல்லமை படைத்தவரே - மார்க் போடக் கோரி / அபிப்பிராயம் சொல்லக் கோரி App வெளியிட்டு வரும் நாட்களிவை சுண்டைக்காய்களான நாமெல்லாம் - நம் சக்திக்குள்ளான விதங்களில் உங்கள் சிந்தனைகளை / மார்க்குகளை கேட்டுத் தெரிய முயற்சிக்காது விட்டு விடுவோமா - என்ன \n//And இதனைப் பொறுமையாய் வடிவமைத்த நமது DTP டீமின் கோகிலாவுக்கே பாராட்டுக்கள் சேர்ந்திட வேண்டும் \nஅருமையாகப் பணியாற்றியிருக்கும் கோகிலா சகோவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்\nமேஜிக் வின்ட் மனோகர் : சென்னை புக் பேரில் ஸ்டால் உறுதியான பின்னல்லவா மற்ற எல்லாமே அந்தக் கிணறைத் தாண்டிக் கொள்வோம் முதலில் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2016 at 22:10:00 GMT+5:30\nமுதல் ஆச்சரியம்..சந்தோசம் என எடுத்தால் அந்த நன்றி சொல்லும் அட்டைதான்...பளிச்சென மயக்குகிறது..எடுத்து தடவியதும் பழிவாங்கும் பாவை இதழ் அட்டைபடம் கண் முன்னே வந்து சென்றது....எப்படி சார் இந்த ஐடியா வந்தது...விளக்கம் ப்ளீஸ்....ஒரே வண்ணமயம்...அதனை மடித்து புத்தகம் போல் வைத்து பார்த்தால் இன்னும் கொள்ளை கொல்கிறது ..அட்டகாசம் சார்...இது போல ொரு அட்டைப்படம் டெக்ஸ் அல்லது லார்கோவுக்கு ப்ளீஸ்....ஸ்பைடர..ார்ச்சிய காணோம் இதில்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //ஸ்பைடர..ார்ச்சிய காணோம் இதில்\nஎந்த ATM வாசலில் தேவுடா காத்துக் கிடக்கிறார்களோ இந்த பிரிட்டிஷ் பிள்ளைகள் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 December 2016 at 14:57:00 GMT+5:30\nசார் இருந்தாலும் அவங்க வரும் வரை காத்திருந்து விட்டிருக்க வேண்டும்...தொடரியில் என்ஜின் இல்லாதத போல காட்சி தருகிறது ...அந்த வாழ்த்து மடல்....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 November 2016 at 22:19:00 GMT+5:30\nஇரண்டாம் இனிய அதிர்ச்சி கிளாசிக்ஸ்தான்...அசத்தலான அட்டை...உள் சிவப்பு தாள்..அட்டை வழவழப்பும்....அந்த கண்ணாடித் தாள் இல்லா வழவழப்பும் சூப்பர...ொரே வண்ணக்கலவைகள் குஷி படுத்துகின்றன...அருமை டெக்ஸ் கருப்பு ..சிவப்ப அட்டயில காட்னா ..ஃபிடலின் மறைவுக்கு அஞ்சலி போல...அந்த கம்யூனிச சிவப்பும்...சேவின் தொப்பியில் காணும் ஸ்டார் போல டெக்ஸ் சூவில் தெரிவதும் ஆஹா..என்ன பொருத்தம்..அசத்துறார் நம்ம ஆஸ்தான ஓவியர்..அட்டகாசம் சாரே...\nடிராகன் நகரம்,பாலைவன பரலோகம்,கார்ஸனின் கடந்த காலம் போன்ற கதைகள் மீண்டும் கிடைக்காதோ என்றிருந்த என்னை அசரடித்து விட்டது.இரண்டு நாட்களில் இருமுறை வாசிக்க வைத்த கதைக்களம் ஒரு பக்கமெனில்,புத்தக வடிவமைப்பும்,அட்சரம் பிசறாமல் செதுக்கப்பட்ட ஒவ்வொரு பலூன் வசனமும் இதழை காலத்தால் அழிக்க முடியாத ஒரு பொக்கிஷமாக்கியுள்ளது.\n இது தான் உங்களின் டிரேட் மார்க்.\nT.K. AHMEDBASHA : சார்...ஒரு மாதம் லேட்டில் ஓடுகிறது உங்கள் வண்டி \nநானோ இங்கே பிப்ரவரி'17 இதழுக்குள் தலைபுதைத்துக் கிடக்கின்றேன் \n இதுவரை வந்த ஹார்ட் பைண்டிங்கில் இம்மாத லக்கி கிளாசிக்ஸ் பைண்டிங்தான் டாப் இதுவே இனிவரும் காலம்களில் தொடரட்டும்.\nஹார்ட் பைண்டிங்கில் புதிய மற்றும் சர்வதேச தரத்தை தொட்டுவிட்டோம் என்பது எனது எண்ணம்.\nஹார்ட் அட்டையின் உள்பக்கம்களில் உள்ள வண்ண காகிதம்கள் நன்றாக உள்ளது, அதில் தேர்ந்தெடுத்து அச்சிடபட்டுள்ள படம்கள் மனதை கவர்கிறது.\nகதையின் அச்சின் தரம் சூப்பர்\nParani from Bangalore : //ஹார்ட் அட்டையின் உள்பக்கம்களில் உள்ள வண்ண காகிதம்கள் நன்றாக உள்ளது, அதில் தேர்ந்தெடுத்து அச்சிடபட்டுள்ள படம்கள் மனதை கவர்கிறது. //\nஅந்த 2 + 2 பக்கங்களுக்காக கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பொறுமையாய்ப் பணியாற்றினார்கள் நம்மவர்கள் \n// அந்த 2 + 2 பக்கங்களுக்காக கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பொறுமையாய்ப் பணியாற்றினார்கள் நம்மவர்கள் \nரொம்பவே எதிர்பார்த்த Lucky classic. ஆரம்பத்தில் office receptionல போய் பெட்டிய பார்ததுமே நம்பளேடது கேட்டு வங்கிட்டு வந்து பார்சலை பிரக்க ரொம்ப சிரமாபோச்சு. ஓரு வழியா பிரிச்சு பார்த்த Lucky classic இல்லை. வந்த டென்ஷனுக்கு அளவே இல்லை. 1000 வருஷம் edi நல்ல இருக்கனும் சபிச்சிகிட்டு இருக்கும் போது receptionல இருந்து கால் வருது உங்களுக்கு இன்னொரு box வந்துள்ளது சொன்ன போது ஏதோ bank statementதான் நினைச்ச்கிட்டு போன Lucky classic இன்னெரு பெட்டியில்.\nஇப்படி ஓரு comics என் கையில் கிடைத்தது இருப்பது எனக்கு கொடுக்க பட்ட வரம்.\nஅட்டை படத்தில் உள்ள 'லக்கி' வார்த்தை யின் டிசைனுக்கே 200 ரூபாய் சரியாபோச்சு.\nஜேஸன் பிரைஸ் படித்து முடித்து விட்டேன்.\nGaneshkumar Kumar : சூப்பர் 6 இதழ்களுக்கு கிட்டத்தட்ட 6 மாதங்களாய் முன்பதிவுகள் நடந்து வருவதால் - அவற்றை ஒன்றிணைத்து அனுப்ப நம்மவர்கள் ரொம்பவே மெனக்கெட்டனர் அதையும் மீறி சிற்சில பிழைகள் நேரின் - ஒரேயொரு பொறுமையான மின்னஞ்சல் ப்ளீஸ் ; நொடியில் சரி செய்து விடுவோம் \nஜேசன் ப்ரைஸ் கதைக்குள் புகும் யாரும் மிரண்டு போகாது மிஞ்சுவது சிரமமே என்பேன் அதிலும் இந்த இரண்டாம் பாகம் அனல் \nஅற்புதம் என்ற சொல் சிறியது என்று\nஅற்புதம் என்ற சொல் சிறியது என்று\nஇதைவிட சிறப்பாக விவரிக்க முடியாது.\n//அற்புதம் என்ற சொல் சிறியது என்று\nErode vijay sir, நீங்கள் மட்டும் எப்படி update, புதிய பதிவு எல்லாம் உடனுக்குடன் தெரிவிக்கீரிர்கள்.உங்கள் செயல் வேகம் என்னை வியக்க வைக்கிறது. நன்றி. நீங்கள் சொல்லவில்லை என்றால் notify போட்டு விட்டு Mail மட்டுமே பார்த்து க் கொள்வேன்.\nபாராட்டுக்கு நன்றி Sridhar sir உங்களைப் போன்ற பலருக்கும் இது பயனளிப்பதில் மகிழ்ச்சி எனக்கு உங்களைப் போன்ற பலருக்கும் இது பயனளிப்பதில் மகிழ்ச்சி எனக்கு உண்மையில், இப்படியொரு ஐடியாவை நமக்களித்த மிஸ்டர் மரமண்டை'க்கு நன்றி சொல்வதே சரியானது\nமுதல் பார்வையில் அட்டைப் படங்கள் அனைத்தும் அருமை சார்,லக்கி-லூக் கிளாசிக் அட்டைப்படம் மேலோட்டமாக பார்க்கும் போது தலைகீழாக தோன்றுவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. ஆனாலும் கனரக அட்டையில் அசத்துகிறது,கலெக்‌ஷனுக்கு அருமையான இதழ்.மொத்தத்தில் மனநிறைவு சார்.\nஜனவரி-2017 புத்தக கண்காட்சியை மனதில் வைத்து,சூப்பர்-6 இரண்டாம் இதழின் வெளீயிட்டை வைத்திருக்கலாமே சார்,விற்பனை சற்று உங்களுக்கு கை கொடுக்க வாய்ப்பு உண்டே.\nஅதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா\nLimited edition என்பதை மறந்துவிட்டீர்களா அறிவரசு ரவி அவர்களே தவிர, முத்து-45வது ஆண்டுமலர் பணிகள் வேறு இருக்கிறதே\nErode VIJAY : ஹலோ...ஹலோ...ஒரு சின்ன ரகசியம் : இப்போது பணிகள் நடந்து வருவது பிப்ரவரி இதழ்களுக்கு \nஎங்கள் இளவயதுகளில் தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்கையில் படம் முடிந்து வெளியே வருபவர்கள் முகத்தை வைத்தே படத்தின் வெற்றி தோல்வியை கணிக்க முடியும்.சந்தோஷமாக வெளியே வரும் மக்கள் அதிகமாக இருக்கும் படம் வெற்றி பெறுவதும், பேயறைந்த முகத்துடன் வெளியே வருபவர்கள் அதிகமாக இருப்பின் படம் பப்படமாக ஆகப்போவதையும் கணிக்கமுடியும்.\nஎதற்கு இந்த முன்கதையெல்லாம் என நினைக்காதீர்கள்.\nஆண்டு முழுமைக்கும் நிறைவான கதைகளை தேர்வு செய்து அதனை அழகுற எங்களிடம் சேர்த்தும் வந்தீர்கள்.ஆண்டிறுதியில் இதே போல் சோடை போகாத கதைகளாக இருந்து விட்டால் இந்த ஆண்டு \"மொக்கையில்லாத வருடமாக\" ஆகிவிடும் என எதிர்பார்த்திருந்தது வீண்போகவில்லை. அருமையான கதைகளை தேர்வு செய்து அதனை அழகுற எங்களிடம் சேர்ப்பித்தும் விட்டீர்கள்.அதிலும் \"க்ளாசிக்\" இதழ் உண்மையில் அதன் தோற்றத்திலாகட்டும், கதை தேர்வாகட்டும் சூப்பருக்கும் மேலே.\nஇதில் வரும் வசனங்கள் நரசிம்மராவையும், மன்மோகன் சிங்கையும் கூட குத்தாட்டம் போட்டு சிரிக்கவைக்கும். நகைச்சுவை நாட்டியமாடும் வார்த்தை ஜாலங்களுக்காக உங்களுக்கு \"உலக மகா குசும்பர்\" என்ற பட்டத்தை காணிக்கையாக்குகிறேன்\nஇன்று வங்கிகளில் வரிசையில் நிற்கும் மக்களைப் போல லக்கிலூக் கதையிலும் நிற்கிறார்கள். கதையில் ரயிலை கடத்தி கொள்ளையடிக்க இன்றோ ரயிலின் மேற்கூரையை ஓட்டை போட்டு கொள்ளையடிக்கிறார்கள். ஏறக்குறைய இன்றைய யதார்த்தமும் கதையில் நகைச்சுவையுடன் கலந்து வெளிப்பட்டிருக்கிறது.இரண்டே கதைகளுக்கு எதற்கு இந்த ஹார்ட்பவுன்ட் அட்டை என உள்மனது புத்தகத்தை கையில் ஏந்தும் வரை உறுத்திக்கொண்டேயிருந்தது. ஆனால் புத்தகம் கையில் கிடைத்ததும் தேர்தல் நேரத்தில் கூட்டணிமாறும் அரசியல்வாதிகளைபோல் என் மனதும் தடாலடியாக உங்களது எண்ணத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டது.இந்த இதழ் இப்படி வராமலிருந்தால் பத்தோடு பதினொன்றாய் போயிருக்கும். அன்று சிரித்த முகத்துடன் தியேட்டரைவிட்டு வெளியேறிய மக்களைபோல எங்களையும் ஆண்டிறுதி இதழ்களை மனநிறைவுடன் கையிலேந்தி சிரிக்கவைத்து இந்த ஆண்டை வெற்றிகரமாக கடந்துவிட்டீர்கள். நீங்கள் வாசகர்களின் ரசனையை முழுமையாக கணித்தது இந்த ஆண்டே. இந்த அனுபவம் உங்களுக்கு வரவிருக்கும் ஆண்டுகளில் முழுவதுமாக கை கொடுத்து எங்களுக்கு திகட்டாத விருந்தாக கிடைக்கப் போவது உறுதி.\n//இந்த அனுபவம் உங்களுக்கு வரவிருக்கும் ஆண்டுகளில் முழுவதுமாக கை கொடுத்து எங்களுக்கு திகட்டாத விருந்தாக கிடைக்கப் போவது உறுதி.///--- செம்ம...உறுதியோ உறுதி...\nஏடிஆர் சார் ...அழகாக சொல்லியுள்ளீர்கள் ...வாழ்த்துக்கள் ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 December 2016 at 20:19:00 GMT+5:30\nநண்பர் திருப்பூர் குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.🎂🎁💐🎉🎊🌹\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே திருப்பூர் புத்தகத் திருவிழாவில் உங்களுடைய பணி மகத்தானது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் உங்களுடைய பணி மகத்தானது அது எந்நாளும் தொடர்ந்திட என் வாழ்த்துகள்\nதிருப்பூர் குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....\nதிருப்பூர் குமார் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்றைய மகிழ்ச்சி என்றைக்கும் தொடர எனது வாழ்த்துக்கள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 1 December 2016 at 20:18:00 GMT+5:30\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திருப்பூர் குமார்\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் குமார்...\nசகோதரர் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)\nலக்கி ஸ்பெஷல் simply stunning. முதல் முதலாக L.M.S-சை HARD BOUND-ல் பார்த்தபொழுது உள்ளம் அன்று முழுவதும் பரவசத்தில் துள்ளிக் குதித்தது. இன்று லக்கி கிளாஸ்சிக்ஸ் அதே போன்ற ஒரு HARD BOUND முயற்சிதான் என்றாலும் ஒரு வித்தியாசத்தை உணரமுடிகிறது. இது HARD BOUND-ன் அடுத்த பரிமாணமா அல்லது NEXT LEVEL லா என்று சொல்லத் தெரியவில்லை. ஏதோவொன்று வசீகரிக்கிறது...\nஅட்டையம் சரி, உள்ளே உள்ள சித்திரங்களும் சரி, A1 ராகம். அ.TO அ. உங்கள் கூட்டணியின் உழைப்பை உணரும் அதே வேளையில், COME BACK ஸ்பெஷல் இதழில் வந்த லக்கியின் (ஒற்றர்கள் ஓராயிரம்) இது வரையிலுமான சித்திரத்தரத்தில் முதன்மையென்பேன். இப்பொழுது எடுத்து புரட்டினாலும் உலகத்தரத்தை பறைச்சாற்றும். அப்போதிருந்த அந்த உயர் ரக imported பிரின்டிங் மெஷின் தான் அதற்கான காரணமென்றாலும், அது இப்போது சாத்தியமாகியிருக்கும் பட்சத்தில் இந்த 'லக்கி கிளாஸ்சிக்ஸ்' இன்னுமொரு உச்சத்தை எட்டியிருக்கும். Anyway, இந்த லெவலே அட்டகாசம்தான்.\nஅப்படியே அடுத்த மாதம் வரவிருக்கு���் முத்துவின் '45' ஆண்டு மலரையும் HARD BOUND-ல் கொண்டு வந்துவிடுங்கள். ஐயையோ, அந்த திட்டமிடலெல்லாம் இல்லையேயென்று கையை ஓதராமல், பல்லைக் கடித்துக்கொண்டாவது HARD BOUND-ல் தள்ளிவிட்டுடுங்கோ....ஏனெனில், இனி ஸ்பெஷல் இதழ் என்றாலே அது 'HARD BOUND' தான்.\nநமது வெளியீடுகள் அனைத்துமே ஸ்பெஷல்தானே\nலக்கி CLASSICS தரத்தில் ஒரு அட்டைப்படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.(ஹாலிவுட்/பாலிவுட் இதழ்களின் அட்டைப்படங்களையும் சேர்த்து தான்)\nஇந்த டிசைனை எங்கிருந்து பிடித்தாரோ தெரியவில்லை\nஓசையின்றி சாதனை படைத்துள்ளார் ஆசிரியர்.\nஎன் நண்பர்கள் மிரண்டுபோய் பார்க்கிறார்கள்.\nவண்ணங்களும் அந்த ஷைனிங் பிரிண்டும் நிச்சயம் வேற லெவல் தான்.\nஆசிரியருக்கும் அவரது டீமிற்கும் ராயல் சல்யூட்.\nபாராட்டைப் பெறுவதைவிடக் கஷ்டமானது - அந்தப் பாராட்டைத் தக்கவைத்துக் கொள்வது\nஎடிட்டரை நினைச்சா எனக்குப் இப்பவே பாவம் பாவமா வருது\nErode VIJAY : எனக்கு நம்ம டிசைனர் பொன்னனை நினைச்சா பாவம் பாவமா வருது \nT.K. AHMEDBASHA : //வண்ணங்களும் அந்த ஷைனிங் பிரிண்டும் நிச்சயம் வேற லெவல் தான்.//\nசிவகாசியில் இருந்து கொண்டு இந்த நகாசு வேலைகளைச் செய்யாது விடுவோமா சார் \nஇன்னமும் CLASSICS சந்தா செலுத்தாத நண்பர்களே....\nவிரைந்து CLASSIC வண்டியை பிடித்துக்கொள்ளுங்கள்.\nபுத்தகத்தை வேறு நண்பர்களிடம் காண நேர்ந்தால் பின்னர் பொறாமைப்படுவதை தவிர வேறு மார்க்கம் கிடைக்காது.\nABS Classics வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது\n\"ரொம்ப டயர்டா இருக்கியே கண்ணு... உழைச்சு உழைச்சே ஓடாத் தேஞ்சுட்டியேம்மா... வேணுமின்னா உங்க அம்மா வீட்டுக்குப் போய் ஒரு ரெண்டு மூனு நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு வாயேன் வேணுமின்னா உங்க அம்மா வீட்டுக்குப் போய் ஒரு ரெண்டு மூனு நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு வாயேன்\n\" இந்தமாசக் காமிக்ஸ் உங்க கைக்குக் கிடைச்சாச்சு. அப்படித்தானே...\nவிஜயன் சார், அனைத்து தரப்பு வாசகர்களிடம் இருந்தும் இந்த வருட புத்தகம்கள் பற்றிய அபிமானம்களை தெரிந்து கொள்ள எடுத்து கொண்ட முயற்சி பாராட்டுக்குறியது, அதில் போட்ட உழைப்பு உங்களின் காமிக்ஸ் காதலை வெளிபடுத்துகிறது. இதனை பொறுமையுடன் தயாரித்த நமது DTP அலுவலருக்கு எனது நன்றிகள்.\nParani from Bangalore : எங்கள் பங்குக்கு உழைத்து விட்டோம் - பதில்களில் உங்கள் உழைப்புகளைக் காணும் ஆவலோடு \n***** வானம் தந��த வரம் ******\n'கொரியர் மேடம் நாரை' ஒரு குழந்தை ஸ்மர்ஃபை அட்ரஸ் மாறி டெலிவரி செய்துவிட, மாறிய அட்ரஸ் நம் ஸ்மர்ஃப் வில்லாவாக இருந்துவிட, பேபி ஸ்மர்ஃபை வைத்துக்கொண்டு நம் நீலப்பொடியர்கள் படும் அல்லல்களும், சந்தோசங்களும் முதற்பாதிக் கதை இப்படியாக, எல்லாப் பொடியர்களும் பேபி ஸ்மர்ஃப் மீது பாசமழையாகப் பொழிந்து கொண்டிருக்கும் சமயத்தில், அக்குழந்தையை திரும்பப் பெற்றுக்கொண்டு சரியான விலாசத்தில் கொண்டு சேர்க்க நாரை மேடம் வந்து நிற்க, ஸ்மர்ஃப் வில்லாவே சோகத்தில் மூழ்குகுறது இப்படியாக, எல்லாப் பொடியர்களும் பேபி ஸ்மர்ஃப் மீது பாசமழையாகப் பொழிந்து கொண்டிருக்கும் சமயத்தில், அக்குழந்தையை திரும்பப் பெற்றுக்கொண்டு சரியான விலாசத்தில் கொண்டு சேர்க்க நாரை மேடம் வந்து நிற்க, ஸ்மர்ஃப் வில்லாவே சோகத்தில் மூழ்குகுறது அதைத் தொடர்ந்து, பேபி ஸ்மர்ஃப்பும் திடீரென்று காணாமல் போகிறது அதைத் தொடர்ந்து, பேபி ஸ்மர்ஃப்பும் திடீரென்று காணாமல் போகிறது குழந்தையைக் கடத்தியது யார் குழந்தை உரியவரிடம் சேர்ப்பிக்கப்பட்டதா இல்லையா குழந்தையின் மீது பாசமழை பொழிந்த நம் நீலப்பொடியர்களின் நிலை என்ன குழந்தையின் மீது பாசமழை பொழிந்த நம் நீலப்பொடியர்களின் நிலை என்ன - என்பதையெல்லாம் அழகான பக்கங்களைப் புரட்டிப் படித்துக்கொள்ளுங்கள் மக்களே\nகுழந்தைக்காக நடக்கும் பாசப் போராட்டங்கள் நம்மையும் கொஞ்சம் பதைபதைக்க வைத்துவிடுவதாலோ என்னவோ (இதற்குமுன் வந்த கதைகளைப் போலல்லாமல் ) இதில் ரசித்துச் சிரிக்க குறைந்த வாய்ப்புகளே கொடுக்கப்பட்டிருக்கிறது அந்தக் குழந்தை சென்டிமென்ட்தான் கதையின் ஜீவனே என்பதாலோ என்னவோ, அதைக் குலைக்க விரும்பாமல் எடிட்டரும் தன் ரகளையான வசனங்களை சற்று அடக்கியே வாசித்திருக்கிறார்\nமற்ற இரு கதைகளான 'கும்மாங்கோ-குத்தாங்கோ' மற்றும் 'ஸ்மர்ஃப் பொறிகள்' வழக்கமான ரகளையுடன் சிரிக்க வைக்கின்றன\nரொம்பவே அழகான முன்-பின் அட்டைப்படங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன\nகுழந்தைகளுக்கு படித்துக்காட்டி கதை சொல்ல மீண்டும் ஒரு அழகான படைப்பு\nஎனது ரேட்டிங் : 9/10\nErode VIJAY : பொடியன்களுக்கு சிரிக்க வைக்க மட்டுமல்ல, சென்டிமெண்டைத் தொடவும் தெரியும் என்று காட்டிடவே இந்தக் கதையைத் தேர்வு செய்தேன்......பார்ப்போமே, பரவலான அபி���்பிராயம் எவ்விதம் உள்ளதென்று \nபொக்கிஷ பெட்டியை நேற்றுதான் கைபற்றினேன்\nடியர்ல எடிட்டர் சார் லக்கி ஸ்பெஷல் மிக மிக அருமையாக வந்துள்ளது\nஏற்கனேவே படித்திருந்தாலும் மீள்வாசிப்பையும் ஒருதடவை கலரில் படித்து முடித்துவிட்டேன்\nஇக்கதைகள் தொடர்பான விஷயங்களையும் சேர்த்திருப்பது நான் எதிர்பார்க்காத ஒன்று\n( திடீர் திருப்பமாக லக்கி போஸ்டர் ஏதாவது தருவீங்கன்னு நான் எதிர்பார்த்தேன் )\n(*** கடைசி பக்கத்திற்க்கு முன் பக்கம் (லக்கி-ஜாலிஜம்பர்) அந்தப்பக்கத்தை நீங்கள் விளம்பரம் ஏதும் செய்யாமல் அப்படியே விட்டிருக்கலாம்.\nஅதை கட் செய்து ப்ரேம் பண்ணி மாட்டியிருப்பேன்\nஇதனால் உங்களை குறை சொல்வதாக அர்த்தம் இல்லை\nஅழகான ஒரு விஷயம் கைக்கு கிடைக்காமல்போன மனவருத்தம் மட்டுமே)\nTex Sampath : //அதை கட் செய்து ப்ரேம் பண்ணி மாட்டியிருப்பேன் //\nஒரு Collector 's எடிஷனை வெட்டிச் சிதைக்க மனம் ஒப்புமா என்று முதலில் யோசித்துப் பாருங்களேன் \nநீங்க யோசிச்சது ரொம்ப நல்ல விஷயம்தான் நான் அதை வரவேற்கிறேன் சார்\nஆனாலும் என் மனம் அந்த படத்துக்காக ஒரு ஏக்கம்மாகிடுச்சு\nமனசு கேட்கலை அதான் இந்த கேள்வி\nபதிலலித்தமைக்கு மிக்க நன்றி சார்\n(வெளிநாடுகளில் இது போன்ற படங்களை ப்ரேம் செய்து மாட்டி வைத்திருந்ததை மூஞ்சுபுக் கில பார்த்ததினால வந்த ஒரு ஏக்கம்னு கூட வச்சிக்கலாம் எடி சார்)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 December 2016 at 15:04:00 GMT+5:30\nசார் கொலைப் படை வரும் போது ஹார்டு பௌண்டு அட்டை லக்கி கிளாசிக்ஸ போலவோ.....நன்றி மடல் தந்தத போலவோ விட்டால் அட்டகாசமாக இருக்கும்...\nநண்பர் ஸ்டீல் க்ளா,கொலைப் படையை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது,அதன் நாயகன் யார்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 3 December 2016 at 22:51:00 GMT+5:30\n**** மறைக்கப்பட்ட நிஜங்கள் *****\nஒரு 50, 60 கேள்விகளை ( அல்லது இன்னும் அதிகமாக) அடக்கிய கேள்வித் தாள் ஒன்றை அப்படியே ஒரு காமிக்ஸ் ஆக்கி இரண்டு மூன்று பாகங்களாக வெளியிட முடியுமா என்றால் 'முடியும்' என்கிறது இந்தக் கதையின் படைப்பாளிகள் குழு ( ஏம்ப்பா படைப்பாளிகளா... உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா ( ஏம்ப்பா படைப்பாளிகளா... உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா பக்க எண்ணிக்கையைவிட ட்விஸ்டுகளின் எண்ணிக்கையை அதிகமா வச்சுப்புட்டீங்களேப்பா... பக்க எண்ண���க்கையைவிட ட்விஸ்டுகளின் எண்ணிக்கையை அதிகமா வச்சுப்புட்டீங்களேப்பா...\nவிறுவிறுவென்று பக்கங்களைப் புரட்டமுடிகிறதென்றாலும், கதையின் போக்கை துளிகூட யூகிக்க முடியாதபடிக்கு ஒருவகை அமானுஷ்யத்தோடு கதையை நகர்த்தியிருப்பது இத்தொடரின் சிறப்பம்சம் இறுதிப் பாகமான 'ஒரு திரை விலகும் நேரத்தில்' ஒரு பிரம்மிக்கச் செய்யும் வாசிப்பு அனுபவம் காத்திருப்பதாக உள்மனசு உரக்கச் சொல்கிறது இறுதிப் பாகமான 'ஒரு திரை விலகும் நேரத்தில்' ஒரு பிரம்மிக்கச் செய்யும் வாசிப்பு அனுபவம் காத்திருப்பதாக உள்மனசு உரக்கச் சொல்கிறது (அப்படிக்கிப்படி திரைகள் விலகாதுபோயின், ஜன்னல் திரையைக் கிழித்துக்கொண்டு வெளியே குதித்துவிடும் ஐடியா இருக்கிறது என்னிடம் (அப்படிக்கிப்படி திரைகள் விலகாதுபோயின், ஜன்னல் திரையைக் கிழித்துக்கொண்டு வெளியே குதித்துவிடும் ஐடியா இருக்கிறது என்னிடம்\nசித்திரங்களும், கதையின் தன்மைக்கேற்ற வண்ணக்கலவைகளும் இப்பாகத்தில் சற்று கூடுதலாகவே ஸ்தம்பிக்கச் செய்கின்றன குறிப்பாக, பெரிய பேனல்களில் வரையப்பட்ட (ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய ) லண்டன் மாநகர வீதிகளில் தெரியும் ஒருவித அமானுஷ்ய அழகு - அடடா அடடடடா\nதிரைவிலகி, மண்டைக் குடைச்சல் நீங்க இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா\n@விஜய், மூன்றாம் பாகத்தில் மர்மங்கள் விலகும்போது ஆ என்று நீங்கள் வாய் பிளக்கப்போவது உறுதி. முதல் பகுத் தந்த பிரமிப்பால் சற்றே தடுமாறி கதையின் மற்ற பாகங்களை ஆங்கிலத்தில் தேடிப் பிடித்து வாசித்து விட்டேன். நம் காமிக்ஸ் பயணத்தில் ஜேசன் பிரைஸ் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைக்கக்கூடும் (அ) வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.\n தகவலுக்கு நன்றி, கார்த்திகைப் பாண்டியன் அவர்களே நம் எல்லோரது விருப்பமும் அதுதானே நம் எல்லோரது விருப்பமும் அதுதானே\nஅடுத்த ஈரோடு திருவிழாவில் மீண்டும் உங்களைச் சந்திக்கக் காத்திருப்பேன்\nஎன்னவோ மனசு கேக்க மாட்டேங்குது சார் இந்த மாதிரியான ஸ்பெஷல் புக் போல எங்க இரத்தப்படலமும இருந்தா எப்படி இருக்கும் என்று. என்ன செய்ய காத்திருக்க வேண்டியது தான் .மனசு அடிச்சுகுது சார். 😢\nவானம் தந்த வரம் ....\nஎளிமையான ஆனால் அழகான அட்டைப்படம் மனதை கவர்கிறது ...போனமுறை போலவே இம்முறையும் பொடியர்கள் மனதை கவர்ந்து விட்டார்கள் ..சிறப்பான கதை களத்திலும் அழகாக நகைச்சுவையை தெளித்து அட்டகாச படுத்தி விட்டார்கள் .பேபி பிறப்பிற்கு சீனியர் பொடியர் விலாவரியாக விளக்க ரொம்ப தெளிவா புரியது என நடையை கட்டும் இடமாகட்டும் ...வில்லன் கார்காமெல்லை பார்த்து பயந்து ஓடும் பொடியர்கள் சூழல் காரணமாக அவனையை பார்த்து மிரட்டுவதும் அவன் மன்னிப்பு கேட்டு விலகுவதும் ....பின் அவனே இவனுக்கு நான் ஏன் பயப்படனும் என குழம்புவதும் ...என பல இடங்களில் புன்னகைக்க வைத்த பொடியர்கள் ..ஜோக்கர் பொடியனின் பரிசை பெற்று பிறகு இருவருமே கலங்குவது ...பேபி பொடியர்காக அனைவருமே கலங்குவது என பலவிதங்களில் மனதை கவர்ந்து விட்டார்கள் ..\nஇரண்டாம் கதையான தி ..ஸமரபோனி வானம் தந்த வரத்தை விட இன்னும் நகைச்சுவையில் முந்தி செல்ல அட்டகாஷ் படுத்துகிறது ..மூன்றாம் கதையும் சிறிதாக இருப்பினும் சிறப்பே ..\nமொத்ததில் இந்த முறையும் பொடியர்கள் வெற்றிகொடி நாட்டி விட்டார்கள் ..\n////ஜோக்கர் பொடியனின் பரிசை பெற்று பிறகு இருவருமே கலங்குவது ...////\nரொம்பவே டச்சிங்ஆன இடம் அது தலீவரே\n//மொத்ததில் இந்த முறையும் பொடியர்கள் வெற்றிகொடி நாட்டி விட்டார்கள் ..//... காமெடியில் லக்கி லூக், உட் சிட்டி கும்பல் க்கு அடுத்து ஊதா பொடியர்கள் தான் என டிரெண்ட் செட் செய்துட்டார்கள்...\nஅடுத்த ஆண்டு பென்னியும் இந்த டெம்போவை இன்னும் கொஞ்சம் ஏகிறச் செய்தால் கொளபாயும் காமெடியும் இணைந்த கூட்டணி, இடியாப்பம் வித் பாயா போல எகிறி அடிக்கும்...\nஎது எப்படியோ லக்கி சூப்பர் .என் மனைவிதான் முதலில் பிரித்தவுடன் மாமா ரோஸ் கலர் புக் சூப்பரா இருக்கு மாமா என்ன சொல்ல..... ஓ.மை காட்\nசெந்தில் : ஏன் ,, ஆத்தா பல்லு அப்படி இருக்கு\nதலைவர் : வாயை வெச்சிகிட்டு சும்மா இருந்தாத்தானே தீபாவளியும் அதுவுமா எவங்கிட்டயோ போய் எகத்தாளம் பேசியிருக்கு., அவன் பட்டாசை கொளுத்தி வாயில போட்டுட்டான். .\nசின்னகவுண்டர் படத்தில் தலைவர் பேசிய டயலாக்தான் என் நிலையும் இப்போது. போற பக்கமெல்லாம் \"பழமை \" பேசியதால என்னோட சிம்முக்கு செய்வினை வெச்சிட்டாங்க. லாக் ஆன சிம்மோட சேந்து மொபைலும் மேட்டராகிப்போச்சு.\nபொல்லாத நேரம் வந்தா பொடலங்காயும் பாம்பா மாறும்ன்ற மாதிரி, சர்வீஸ் சென்டருக்கு போனா அவங்க கடைய சாத்திட்டு டூர் போய்ட்டாங்க.\nஒருவழியா மூணு ந��ள் படையெடுப்புக்கு பிறகு மொபைல் தப்பிடுச்சி, ஆனா சிம் நட்டுகிச்சி. அதே நம்பருக்கு ரெண்டு நாள் ஆகும்னுட்டாங்க.\nலக்கி க்ளாசிக்ஸ், ஜேசன் ப்ரைஸ், ஸ்மர்ப்ஸ், டெக்ஸ் னு ஒன்றையொன்று மிஞ்சும் விதத்தில் காமிக்ஸ் கைக்கு கிடைத்த தருணத்தில் வாயார மனசார நாலு நல்ல வார்த்தை சொல்லி கமெண்ட் போட முடியாம தவிச்சிப் போய்ட்டேன்.\nஅதனாலதான் மாற்று ஏற்பாட்டோடு வந்து கமெண்டுகிறேன். .\nலக்கி க்ளாசிக்ஸ் - சொக்கா. . ஆயிரம் பொன்னும் எனக்கேவா. .\nமறைக்கப்பட்ட நிஜங்கள் - சூறாவளியும் சுனாமியும் சேந்தா மாதிரி இருக்கு.\nஸ்மர்ஃப்ஸ் - உள்ளம் கவரும் உலகம்.\nநீதிக்கு நிறமேது - வில்லரை விவரிக்க வார்த்தையேது. \nவிரிவான விமர்சனங்களுக்கு விருப்பம் இருக்கும் அளவுக்கு இப்போதைய இருப்பு இல்லையாதாலால் நிலமை சீரடைந்ததும் சிறப்பாக செய்திட விரும்புகிறேன். ..\n///கூரியர் \"பொட்டிகளுக்குள்\" உள்ள இந்த ரிப்போர்ட் கார்டைப் பூர்த்தி செய்து அந்தக் கவரில் போட்டு அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் \nவித்தியாசமான பரிட்சைதான். கொஸ்டீன் பேப்பரிலேயே பதில் எழுதி அனுப்புவதும் சூப்பர்தான். அதற்கான கவரையும் நீங்களே கொடுத்திருப்பதும் அருமைதான். கவரின் மேலே டூ அட்ரஸ் எழுதும் வேலையை மிச்சப்படுத்தியிருப்பதும் அட்டகாசம்தான். . .ஆனா. . .ஆனா. . .ஆனா. . .அந்த கவர் மேல ஒரு அஞ்சிரூபா ஸ்டாம்பும் ஒட்டி அனுப்பி இருந்தீங்கன்னா ,, அடா அடா. .அமர்க்களமா இருந்திருக்குமே. \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 3 December 2016 at 07:52:00 GMT+5:30\nசார் வானம் தந்த குழந்தை அருமை...கூடவே பயணித்தது போல இருந்த உணர்வு ..வியப்பு.....சிடுமூஞ்சி ஸ்மர்ஃப் ...குழந்தையாக மாறுவது அருமை...வழியெங்கும் நாமேங்கும் வண்ணமயமான அம்புலி மாமா இடங்கள்...தடங்கள் அற்புதம்.....கதையை விட இத்தடங்கள்..ஆறு ..துவக்க வரிகள்..தீவு....என கட்டியிழுத்தது மனதை.....அருமை அட்டகாசம்...கடசில சிடுமூஞ்சி இயல்பு நிலைக்குத் திரும்பும் வசனம் அருமை...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 3 December 2016 at 07:55:00 GMT+5:30\nசார் ஒரு தவறு...இவ்வளவு அழகான ரிப்போர்ட் கார்ட அனுப்ப மனம் வரவில்லை...அனைத்துக்கும் முழு மதிப்பெண்கள்....ஸ்மர்ஃப்...டைகர்....மார்ட்டின்....அதுக்கும் மேலே....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 3 December 2016 at 07:56:00 GMT+5:30\n//.இவ்வளவு அழகான ரிப்போர்ட் கார்ட அனு���்ப மனம் வரவில்லை..///\nஇஸ்கூல் ரிப்போர்ட் கார்டையும் இப்படித் தான் ஆட்டையை போட்டீங்களா ஸ்டீல்\nMr.ஈ.வி உங்களால் மட்டுமே இப்படி கூலாக க்லாய்க்க்க முடியும். மனம் விட்டு சிரிக்க முடிகிறது. நன்றி.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் & Erode VIJAY @ இன்றைக்கும் அவர் இஸ்கூல் பையன்மாதிதான்; இன்னும் மாறவே இல்லை\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @ இனிமேலாவது கொஞ்சம் திருந்துங்க :-)\n///இன்றைக்கும் அவர் இஸ்கூல் பையன்மாதிதான்; இன்னும் மாறவே இல்லை\nபோனமுறை நீங்க அவரைச் சந்திச்சபோது உங்களை நறுக்குனு கிள்ளிவச்சுட்டு ஓடிட்டார் போலிருக்கே\n போனமுறை கொஞ்சம் கவனக்குறைவா இருந்துவிட்டேன், அடுத்தமுறை கவனமா இருந்துகிறேன்\n***** நீதிக்கு நிறமேது ******\n'நிறவெறிக்கு எதிரான ஒற்றை மனிதனின் போராட்டம்' என்ற ஒற்றைவரிக் கதையைக்கொண்டு 160 பக்கங்களுக்கு அனல் தெறிக்க நகர்த்திப் போகமுடியுமா என்றால் அது டெக்ஸின் படைப்பாளிகளுக்கே சாத்தியம்\nசிலாகித்துச் சொல்லவேண்டிய மிக முக்கிய அம்சம் - வசனங்கள் மிக இயல்பாக; தனித்துவமாக ; மனதுக்குள் 'அட மிக இயல்பாக; தனித்துவமாக ; மனதுக்குள் 'அட' போடவைத்து மறுபடியும் படித்து ரசிக்கத் தூண்டுகின்றன' போடவைத்து மறுபடியும் படித்து ரசிக்கத் தூண்டுகின்றன டெக்ஸும் அவரது பால்ய நண்பரும் ஆரம்பப் பக்கங்களில் அடிக்கும் 'மலரும் நினைவுகள்'அரட்டை சற்றே நெளிய வைத்தாலும், அதன் பிறகு கதையின் கடைசிவரை விறுவிறு-சுறுசுறு தான் டெக்ஸும் அவரது பால்ய நண்பரும் ஆரம்பப் பக்கங்களில் அடிக்கும் 'மலரும் நினைவுகள்'அரட்டை சற்றே நெளிய வைத்தாலும், அதன் பிறகு கதையின் கடைசிவரை விறுவிறு-சுறுசுறு தான் மொழிபெயர்த்தது திரு.கருணையானந்தமா அல்லது திரு.எடிட்டரா அல்லது திரு.வேறுயாரேனுமா தெரியாது மொழிபெயர்த்தது திரு.கருணையானந்தமா அல்லது திரு.எடிட்டரா அல்லது திரு.வேறுயாரேனுமா தெரியாது ஆனால் யாராக இருந்தாலும் பிடியுங்கள் ஒரு பூங்கொத்தை ஆனால் யாராக இருந்தாலும் பிடியுங்கள் ஒரு பூங்கொத்தை\nதன் பக்கவாத்தியக் குழுவினர் இல்லாமல் டெக்ஸே தனி ஆவர்த்தனத்தில் பட்டையைக் கிளப்ப, கடைசி கட்டத்தில் கார்சனும் வந்து கச்சேரியில் சேர்ந்துகொள்வது உற்சாகத்தை ஒரேடியாக எகிறச் செய்கிறது\nபடைப்பாளிகளே கோட்டை விட்ட ஒரு சின்னத் தவறாக எனக்குத் தோன்றுவது : தோள்பட்டையில் காயமடைந்து கம்பெளன்டரால் கட்டுப் போடப்படும் டெக்ஸ், ஒரு நீளமான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தன் சட்டையைக் கழற்ற நேரும்போது, அந்த 'கட்டு' மிஸ்ஸிங்\nஇந்த ஆண்டில் தனக்கான இறுதிப் பந்தையும் சிக்ஸருக்கு அனுப்பித் தன் பங்களிப்பை மிக நேர்த்தியாகச் செய்து முடித்திருக்கிறார் டெக்ஸ்\nஎனது ரேட்டிங் : 9.5/10\nஇன்னும் கும்பகோணத்திற்கு books வரவில்லை.so no விமர்சனம்.especially TeX only please.\n இதுவரை படிக்காதவர்களையும் புத்தகத்தை (வாங்கிப்) படிக்க வைத்திடும் நோக்கில்தான் விமர்சங்கள் எழுதப்படுகிறன்றன கும்பகோணத்திற்கு புக்கு வராததற்கே 'நோ விமர்சனம் ப்ளீஸ்'னா... கலிஃபோர்னியாவிலும், கொலராடோவிலும் குடியிருக்கும் நம்ம நண்பர்களின் நிலைமையை நினைச்சுப் பாருங்களேன் கும்பகோணத்திற்கு புக்கு வராததற்கே 'நோ விமர்சனம் ப்ளீஸ்'னா... கலிஃபோர்னியாவிலும், கொலராடோவிலும் குடியிருக்கும் நம்ம நண்பர்களின் நிலைமையை நினைச்சுப் பாருங்களேன்\nதவிர, முழுக்கதையை விவரித்து நான் விமர்சனம் எழுதுவதில்லை என்பதையும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்\nபுக் கிடைத்து விட்டது. Mr.E.V.Jason bride ஒரே பாகமாக முழுமையாக வெளியிட்டு இருக்கலாம்.suspence thaanga mudiyavillai.\n///Jason bride ஒரே பாகமாக முழுமையாக வெளியிட்டு இருக்கலாம்.suspence thaanga mudiyavillai.///\nநம்மைக் காக்க வைத்து வேடிக்கை பார்ப்பதில் எடிட்டருக்கு அப்படியொரு கிளுகிளுப்பு\nMr.விஜய்,சும்மா பின்ரிங்க,தங்கள் விமர்சனத்திற்கு நான் தலைவணங்கிறேன்\nநன்றி சுரேஷ் சூர்யா நண்பரே\n(கீழுள்ள கமெண்ட்டுக்கும் சேர்த்து மீண்டும் ஒரு நன்றி\nMr.விஜய்,சும்மா பின்ரிங்க,தங்கள் விமர்சனத்திற்கு நான் தலைவணங்கிறேன்\nMr,கார்த்திகை பாண்டியன் ஜேசன் பிரைஸ் மூன்றே மூன்று அத்தியாயங்களுடன் அதன் ஆசிரியர் நிறைவு செய்துள்ளதாக கேள்வி\nசார்.. நான் ஜேசன் பிரைஸ் தொடர வேண்டுமென்கிற அர்த்தத்தில் சொல்லவில்லை. கிராபிக் நாவல் என்றால் அழுவாச்சி காவியம் மட்டுமே என்கிற பொதுப்பார்வை மாறி நிறைய ஜானரில் காமிக்ஸ் வெளியாக பிரைஸ் ஒரு திறப்பாக அமையட்டும் என்பதே என் ஆசை\nசிப்பாயின் சுவடுகளில் இருந்தே நானும் இதைத்தான் விரும்புகிறேன். ஜேசன் ப்ரைஸ் போன்ற எத்தனையோ முத்துக்கள் காமிக்ஸ் கடலில் கிடைக்கும் வாய்ப்பிருக்கையில் நாம் இன்னும் இன்னும் மூழ���கி முத்தெடுக்க வேண்டும் என்பதே என்னுடைய அவாவும்.\nகிட்டத்தட்டவொரு ஜாம்பவானும்...ஒரு நிஜ ஜாம்பவானும்..\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D,", "date_download": "2020-08-04T06:02:41Z", "digest": "sha1:JATKACS2ETBT5K47YCG2MUOIO7LPPSXQ", "length": 4791, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 4, 2020\nநான் பாஜக தலைவர் அமித்ஷாவை சந்திக்க வரவில்லை - தோழர் ஜர்னா தாஸ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு பெண் தலைமையான தோழர் ஜர்னா தாஸ், நேற்று ஒரு சம்பவம் செய்திருக்கிறார்.\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபட்டினியின் விழிம்பில் வாடகை வாகன ஓட்டுநர்கள் நிவாரணம் இல்லாவிட்டால் தற்கொலை செய்வதாக குமுறல்\nமத பதட்டத்தை திட்டமிட்டு உருவாக்க முயற்சி சிஐடியு, மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் புகார்\nகடன் பெற்ற சுய உதவிக்குழு பெண்களிடம் அடாவடி நுண்நிதி கடன் நிறுவனங்கள் மீது புகார்\nநில அளவைக் கட்டணம் அநியாய உயர்வு கைவிடக் கோரி விவசாயிகள் சங்கம் மனு\nஅவிநாசியில் மேலும் 3 பேருக்கு கொரோனா\nசென்னை சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து பிஎஸ்என்எல் அனைத்து சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்\nதொலைபேசி வாயிலாக குறைகேட்ட ஆட்சியர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=5129", "date_download": "2020-08-04T06:05:13Z", "digest": "sha1:UWZXAZUYOMXIXPJ7A5DHO6DQEMOGGZVW", "length": 14396, "nlines": 38, "source_domain": "kodanki.in", "title": "சென்சார் அதிகாரிகள் பாராட்டிய தானா சேர்ந்த கூட்டம் படம் ஒரு உண்மை சம்பவம் - சூர்யா - Tamil News Latest Updates", "raw_content": "\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய தானா சேர்ந்த கூட்டம் படம் ஒரு உண்மை சம்பவம் – சூர்யா\nதானா சேர்ந்த கூட்டம் படம் ஒரு உண்மை சம்பவம் – சூர்யா\nஸ்டுடியோ கீரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் சூர்யா , தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா , கீர்த்தி சுரேஷ் ,, ரம்யா கிருஷ்ணன் ,தம்பி ராமையா , சுரேஷ் மேனன் , இயக்குநர் விக்னேஷ் சிவன் , ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் , கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.\nவிழாவில் சூர்யா பேசியது :- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. இப்போது விக்னேஷ் சிவன் கூறியது போன்று எப்படி எனக்கு ஓவ்வொரு டைரக்டர் முக்கியமோ அதை போலவே என்னுடைய வாழ்கைக்கு ஓவ்வொரு தயாரிப்பாளரும் முக்கியமோ அதில் பணிபுரிந்த அணைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் முக்கியம். இதை போல ஒரு 35 , 36 படங்களில் நிறைய நல்ல படங்களை கொடுக்க முடிந்துள்ளது என்று தைரியமாக சொல்ல முடியும். அதற்கு பல தயாரிப்பாளர்கள் , இயக்குநர்கள் காரணமாக இருந்துள்ளனர். ரசிகர்கள் நிச்சயமாக முக்கிய காரணமாக இருந்துள்ளனர். ஆனால் இன்னும் ஆதரவாக இருந்தது ஞானவேல் தம்பி என்னுடைய வாழ்க்கையில் நல்ல முடிவுகளை தேர்ந்தெடுத்து என்ன பண்ண வேண்டும் என்று அறிவுரை கூறுவார். எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள் எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்கையில் முக்கியமாக அமைத்துள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் இந்த கூட்டணி இணைந்தது. விக்னேஷ் சிவனை சந்திக்க போவதாக ஹரி சாரிடம் கூறினேன் அதற்கு அவர் நிச்சயமாக அவருடன��� படம் பண்ணவேண்டும் என்று அவர் கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ணவேண்டும் என்று கூறினார்கள். 1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஓரு பாதையில் கதை செல்கின்றது. முதல் சந்திப்பில் இருந்து தானா சேர்ந்த கூட்டம் என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது. உடன் பணிபுரிந்த அணைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக பணிபுரிந்துள்ளார்கள். படத்தில் உள்ள அணைத்து பாடல் மிக சிறப்பாக அமைத்துள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் போன்ற Disclaimer card எங்கள் படத்தில் வராது அப்படி ஓரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர் என்றார் சூர்யா.\nநிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியது :- தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் “ தானா சேர்ந்த கூட்டம் “ சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியமான காரணம். நான் Special 26 படத்தின் உரிமையை வாங்கி. அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். நான் சூர்யா நடித்த “ காக்க காக்க “ போன்ற படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அந்த படம் தான் என்னை போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள். கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர் , பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில் தான் இருக்கிறீர்கள். ரம்யா கிருஷ்ணன் , கமல் ஹாசனை போல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஆற்றலை பெற்றவர். அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.\nதயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா பேசியது :- தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை. அனைத்தையும் பொறுத்துக்கொண்ட சூர்யா , விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி. இன்னைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது. இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன். தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என்று நாங்கள் கூறிவருகிறோம். ஆனால் அந்த படத்தில் உள்ள ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விக்கி இப்படத்துக்கு புதுமையான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார். ஒரு நேரடி தமிழ் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிட பல மடங்கு உழைப்பை விக்கி இந்த படத்துக்கு கொடுத்துள்ளார். கடின உழைப்பை போடாமல் சூர்யா ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும். அயன் படத்தில் வருவது போல் பிரெஷானா சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம் என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.\nPosted in CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nPrevஅரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி -கமல் மலேசியாவில் ஒரே மேடையில் பேசுகிறார்கள்..\nnextசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு இரட்டை ஜோடி..\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் 175 பேருக்குத்தான் அனுமதி\nநர்ஸ், மருத்துவ பணியாளர்களுடன் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையை கொண்டாடிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசெப்.15க்குள் உரிமத்தை விற்காவிட்டால் அமெரிக்காவிலும் டிக்டாக் செயலி முடக்கப்படும் சீன நிறுவனத்துக்கு டிரம்ப் கெடு\nதமிழகத்தில் மும்மொழி கல்விக்கு இடமில்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்\nஅயோத்தி ராமர் கோவிலுக்கு வெள்ளி செங்கற்கள் காணிக்கை\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் 175 பேருக்குத்தான் அனுமதி\nநர்ஸ், மருத்துவ பணியாளர்களுடன் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையை கொண்டாடிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசெப்.15க்குள் உரிமத்தை விற்காவிட்டால் அமெரிக்காவிலும் டிக்டாக் செயலி முடக்கப்படும் சீன நிறுவனத்துக்கு டிரம்ப் கெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/230129", "date_download": "2020-08-04T06:15:05Z", "digest": "sha1:HNK47YVRIL7L34IT5VTOYMZNCZB7ERYD", "length": 10567, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "முகத்தில் புள்ளி புள்ளியா இருக்கா? இதை செய்தால் போதும் ஓடிடும்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான��ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகத்தில் புள்ளி புள்ளியா இருக்கா இதை செய்தால் போதும் ஓடிடும்\nபொதுவாக சிலருக்கு முகத்தில் வெளிர் புள்ளிகள், பழுப்பு நிற புள்ளிகள் இருக்கும். சிலருக்கு முகம், கழுத்து பகுதியில் அதிகமாகவே இருக்கும்.\nஇதற்கு காரணம் உடலில் அதிகப்படியான மெலனின் உற்பத்தி ஆகும் போது இந்த புள்ளிகள் அதிகமாகவே இருக்கும்.\nஇவை சருமத்தில் எந்தவிதமான பாதிப்பையும் உண்டாக்காது என்றாலும் அழகான முகத்தில் இவை அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கிவிடும்.\nஇவற்றை எளிய முறையில் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும்.\nஅந்தவகையில் தற்போது அந்த முகத்தில் காணப்படும் இந்த அசிங்கமான புள்ளிகளை விரட்ட என்னென்ன பயன்படுத்தலாம் என பார்ப்போம்.\nமஞ்சள் தூளில் எலுமிச்சை சாறு கலந்து குழைத்து புள்ளிகள் இருக்கும் இடங்களில் வட்ட வடிவில் தடவி விட வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆனது சருமத்தின் பழுப்பு புள்ளிகளை மறைக்க செய்யும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்துவந்தாலே போதும்.\nவறட்சியான சருமம் கொண்டிருப்பவர்கள் எலுமிச்சை பயன்படுத்தும் போது சிறிதளவு பன்னீர் சேர்க்கலாம். அல்லது நீர் சேர்ப்பதன் மூலம் வறட்சி அதிகரிப்பதை தடுக்கலாம்.\nகெட்டித்தயிரை எடுத்து முகத்தில் தடவி இலேசாக மசாஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை வட்ட வடிவில் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்க வேண்டும். தினமும் இரண்டு வேளையாவது இதை செய்துவந்தால் புள்ளிகள் மந்தமாகி மறைய தொடங்கும்.\nசுத்தமான தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி விட வேண்டும். குறிப்பாக புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் புள்ளிகள் காணாமல் போகும்.\nசந்தன பவுடரையும் வேப்பிலை பவுடரையும் சம அளவு எடுத்து கலந்து இதனுடன் பன்னீர் கலந்து குழைத்து புள்ளிகள் இருக்கும் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி காயவிடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரவேண்டும். முகத்தில் புள்ளிகள் அதிகம் இருந்தால் தினமும் இதை செய்துவந்தால் இரண்டு வாரங்களில் பலன் கிடைக்கும்.\nகற்றாழையை முள் நீக்கி நன்றாக கழுவி அப்படியே முகத்தில் புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் புள்ளிகள் மந்தமாகி சருமம் பளீரென்று அழகாகும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D1%E0%AE%8F1_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-08-04T06:17:20Z", "digest": "sha1:3LN2L33UHPFN2ZS4NNN3NO6DHRE7ZNAD", "length": 8919, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "எல்1ஏ1 சுய-ஏற்ற மரைகுழல் துப்பாக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எல்1ஏ1 சுய-ஏற்ற மரைகுழல் துப்பாக்கி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(எல்1ஏ1 சுய-ஏற்ற நீள் துப்பாக்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஎல்1ஏ1 சுய-ஏற்ற நீள் துப்பாக்கி\nஎல்1ஏ1 சுய-ஏற்ற நீள் துப்பாக்கி\nபோர் நீள் துப்பாக்கி (L1A1/C1A1)\nஇலகு இயந்திரத் துப்பாக்கி (L2A1/C2A1)\nடியூடோன் சய்வே, ஏர்னெஸ்ட் வேர்வியர்\nஅரச சிறு ஆயுதத் தொழிற்சாலை, பேர்மிங்கம் சிறு ஆயுதத் தொழிற்சாலை,[1]\nலித்கோ ஆயுதத் தொழிற்சாலை (ஆவுத்திரேலியா)\nL2A1/C2/C2A1 (சிறுபடை தானியக்க ஆயுதங்கள்)\nஅரைத் தானியக்கம் (L1A1, C1A1)\nவாய் முகப்பு இயக்க வேகம்\n20-30 குண்டு பெட்டி கொள்ளளவு\nமுன், பின் குறி சாதனம்\nஎல்1ஏ1 சுய-ஏற்ற நீள் துப்பாக்கி (L1A1 Self-Loading Rifle) அல்லது எஸ்எல்ஆர் (SLR) என்பது பெல்ஜியத்தின் எப்என் எப்ஏஎல் போர் நீள் துப்பாக்கியின் பிரித்தானிய பொதுநலவாயத்திற்கான உருவாக்கமாகும். இது அவுத்திரேலிய தரைப்படை, கனடிய தரைப்படை, இந்தியத் தரைப்படை, ஜமைக்க பாதுகாப்புப் படை, மலேசிய தரைப்படை, நியூசிலாந்து தரைப்படை, உரோடிசிய தரைப்படை, தென் ஆப்பிரிக்க பாதுகாப்புப் படை, பிரித்தானிய தரைப்படை ஆகியவற்றின் பாவனையில் இருந்தது.[3]\nபல பொதுநலவாய எப்ஏஎல் துப்பாக்கி வடிவங்கள் அரை தானியங்கமாக மாத்திரம் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2016, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2409:4072:615:246:F1FB:C5BB:92B8:2413", "date_download": "2020-08-04T06:52:49Z", "digest": "sha1:5PMTSFISOUT72C6F6TLOUR3W2KWYOC6A", "length": 5979, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "2409:4072:615:246:F1FB:C5BB:92B8:2413 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 2409:4072:615:246:F1FB:C5BB:92B8:2413 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n13:00, 13 பெப்ரவரி 2020 வேறுபாடு வரலாறு -4‎ லாஸ் ஏஞ்சலஸ் ‎ Spelling அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:DOM", "date_download": "2020-08-04T06:36:49Z", "digest": "sha1:6KHMW7DRGJY25BDN5GPIOHK4LZUFYYRU", "length": 11380, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:DOM\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பே���்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:DOM பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்லான்டா ஹாக்ஸ் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேக்ரமெண்டோ கிங்ஸ் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடுகளின் கடந்த கால மற்றும் வருங்கால மக்கள்தொகை மதிப்பீட்டு பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊழல் மலிவுச் சுட்டெண் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஊழல் மலிவுச் சுட்டெண் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரபஞ்ச அழகி 2009 (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐத்தி கிரியோல் மொழி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நாடுகள் கட்டுரைகளுக்கான கொடியுடன் கூடிய வார்ப்புருக்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Mdmahir/List of official languages by state (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், யப்பான் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெலக் (அமைப்பு) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூட்டுசேரா இயக்கம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொரியக் குடியரசின் ஆயுதப் படைகள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2012 கோடைக்கால ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனுஜா ஆனந்தன் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Fireishere/மணல்தொட்டி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள பரவல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்னைய, தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (ஐக்கிய நாடுகள்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடப்புக் கணக்கு இருப்பு அடிப்ப��ையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெளிநாட்டுச் செலாவணி இருப்புகள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாந்தோ தொமிங்கோ (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒவ்வொருவருக்கு மதுபான நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்பனீராக்சைடு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒவ்வொருவருக்கு கார்பனீராக்சைடு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைங்குடில் வாயு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராணுவத் தளபாடங்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு சொத்து உரிமைச் சுட்டெண் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-04T06:48:41Z", "digest": "sha1:ARPWJUDXOFZXJDEL7DRX327Z5RVZTI2O", "length": 7451, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டாரவளை மத்திய கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவகுப்புகள் 1 - 13\nபண்டாரவளை மத்திய கல்லூரி (Bandarawela Central College) இலங்கையில் மத்திய மலைநாட்டின் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இது ஒரு கலவன் பாடசாலையாகும்.\nஇப்பாடசாலை 1948 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அமரசேகர என்பவரே இப்பாடசாலையை ஆரம்பிப்பதில் முக்கிய பங்களிப்பினை வழங்கினார். கல்வித்துறையில் இப்பாடசாலை தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இப்பாடசாலையில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், சமூகத்தில் மதிக்கத்தக்கவர்களாகவும் உள்ளனர். இங்கு தரம் 1 - 13 வரை ���குப்புகள் உள்ளன. 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.\nஇதன் தற்போதைய அதிபராக எம்.எம். விமலசேகர உள்ளார். இப்பாடசாலையில் போதனை சிங்கள மொழியில் பிரதானமாக அமைந்துள்ளது. ஆங்கிலமொழி வகுப்புகளும் காணப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2016, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/panchangam/indraya-nalla-neram-21-july-2020-tamil-daily-panchangam-details/articleshow/77076318.cms", "date_download": "2020-08-04T06:02:04Z", "digest": "sha1:HHZPOXUOGY346POHYYPB7SR3363WHEII", "length": 11898, "nlines": 135, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்றைய பஞ்சாங்கம் 21 ஜூலை 2020\nநல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம்...\n21 ஜூலை 2020 சார்வரி வருடம் செவ்வாய்க்கிழமை ஆடி 6\nதுல்ஹாதா 29ம் தேதி, வளர்பிறை\nதிதி : இன்று இரவு 10.27 மணி வரை பிரதமை பின்னர் துவிதியை\nநட்சத்திரம் :- இன்று இரவு 9.59 மணி வரை பூசம் நட்சத்திரம் பின்னர் ஆயில்யம்\nசந்திராஷ்டமம் : பூராடம், உத்திராடம்\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nஇன்றைய நல்ல நேரம்காலை :- 07:30 மணி முதல் 09:00 மணி வரை\nநாளைய நல்ல நேரம் அதிகாலை : 4.45 மணி முதல் 5.45 மணி வரை\nஇராகு காலம் :- மாலை 03:00 மணி முதல் 04:30 மணி வரை\nஇரவு - 9:00 மணி முதல் 10:30 மணி வரை\nஎமகண்டம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை\nபெண்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் லிப்ஸ்டிக் நிற ஜோதிடம்\nகுளிகை காலம் :- மதியம் 12:00 மணி முதல் 01:30 மணி வரை\nமாலை 6 முதல் இரவு 7.30 மணி வரை\n(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)\nஇன்றைய ராசி பலன்கள் (21 ஜூலை 2020) - மகர ராசிக்கு சந்திராஷ்டமம்\n(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n#MonsterShot மூலம் நேஹா கக்கரின் அழகழகா��� போட்டோஸ்\nஇன்றைய பஞ்சாங்கம் 02 ஆகஸ்ட் 2020...\nஇன்றைய பஞ்சாங்கம் 03 ஆகஸ்ட் 2020 - இன்று திருவோண விரதம...\nஇன்றைய பஞ்சாங்கம் 01 ஆகஸ்ட் 2020...\nஇன்றைய பஞ்சாங்கம் 31 ஜூலை 2020...\nஇன்றைய பஞ்சாங்கம் 20 ஜூலை 2020 - இன்று ஆடி அமாவாசை அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇன்றைய ராசி பலன் - 01 / 08 / 2020 | தினப்பலன்\nசாம்சங்கிலிருந்து மற்றொரு மான்ஸ்டர் : M சீரீஸ் வரிசையில் Galaxy M31s அறிமுகம்\nNEP 2020: கிடைச்சாச்சு ஒப்புதல் - புதிய கல்விக் கொள்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியவை...\nதமிழக அரசு கொடுத்த ஷாக்: நில அளவை கட்டணம் இத்தனை மடங்கு உயர்வா\n‘அதிமுக செய்த கொரோனா மோசடி’: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு\nஇந்தியாவில் இத்தனை புலிகள்... மத்திய அரசு வெளியீடு\nடெக் நியூஸ்திடீரென்று ஒன்பிளஸ் நோர்ட் விற்பனை ஒத்திவைப்பு; இனி எப்போது வாங்க கிடைக்கும்\n : வாங்க வேண்டியதன் காரணம் என்ன\nOMGஅப்பல்லோ 11 மிஷன் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nமிகக்குறைந்த விலையில் அறிமுகமானது -Galaxy M31s மொபைல்\nஅழகுக் குறிப்புமுகம் சுருக்கமா இருக்கா, ஆக்ஸிஜன் ஃபேஷியல் செய்யுங்க, சுருக்கம் காணாம போகும்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nஅழகுக் குறிப்புபேக்கிங் சோடா முகத்துக்கு பயன்படுத்தலாமா எப்படி எதற்கு பயன்படுத்தணும்\nதமிழக அரசு பணிகள்+12 முதல், டிகிரி வரை படித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலைவாய்ப்பு, உடனே அப்ளை பண்ணுங்க\nடெக் நியூஸ்தரமான சலுகைகளுடன் ரியல்மி நார்சோ 10, ரியல்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவி விற்பனை\nதின ராசி பலன் Daily Horoscope, August 04 : இன்றைய ராசி பலன்கள் (04 ஆகஸ்ட் 2020) - மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் எதிலும் கவனம் தேவை\nஇந்தியா2 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட், 10 மாநிலங்களில் கனமழை\nதமிழ்நாடுகொரொனா: தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் இதுதான்\nகோயம்புத்தூர்தண்ணீரில் தத்தளிக்கும் நீலகிரி: மீட்புப் பணிகள் தீவிரம்\nஇந்தியா370 ரத்து: ஒரு வருஷம் ஆச்சு - காஷ்மீரில் இரு நாள்களுக்கு ஊரடங்கு\nகிரிக்கெட்இங்கிலாந்துக்கு எதிரான தொடரைச் சமன் செய்தாலே வெற்றி தான் - ஷாஹித் அஃப்ரிதி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/sabesan/060509terror.htm", "date_download": "2020-08-04T05:15:06Z", "digest": "sha1:G2RN7R4KP4F5XS5DZOESQJUUSAZRS6EI", "length": 36116, "nlines": 46, "source_domain": "tamilnation.org", "title": "ஊடகவியலாளர்களின் உயிர்களை உறிஞ்சுகின்ற சிறிலங்காவின் பயங்கரவாதம்", "raw_content": "\nHome > Tamil National Forum > Selected Writings - Sanmugam Sabesan > ஊடகவியலாளர்களின் உயிர்களை உறிஞ்சுகின்ற சிறிலங்காவின் பயங்கரவாதம்\n\" கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை இரவு யாழ்ப்பாணம் உதயன் நாளேட்டின் பிரதான அலுவலகத்தில் ஒட்டுக் குழுவினரால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உதயன் நாளேட்டின் பணியாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளார்கள். ... தமிழ் ஊடகங்கள் மீதும் தமிழ் ஊடகவியாளர்கள் மீதும் சிறிலங்கா அரசுகள் தொடர்ச்சியான வன்முறைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும். நிர்மலராஜன், சுகிர்தராஜன், நடேசன், சிவராம் போன்ற தமிழ் ஊடகவியலாளர்கள் கோரமாகக் கொலை செய்யப்பட்டது மட்டுமன்றி எண்ணிலடங்காத் தமிழ் ஊடகவியலாளர்கள் சிங்கள அரசுகளாலும் தமிழ் ஒட்டுக் குழுக்களாலும் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டே வருகின்றார்கள். \"\nகடந்த வாரம் செவ்வாய்க் கிழமை இரவு யாழ்ப்பாணம் உதயன் நாளேட்டின் பிரதான அலுவலகத்தில் ஒட்டுக் குழுவினரால் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உதயன் நாளேட்டின் பணியாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.\nதுப்பாக்கிச் சூட்டுக்களை நடாத்திய தமிழ்ஒட்டுக் குழுவினரை வாகனத்தில் ஏற்றிக் சென்ற நபர்கள் சிங்கள மொழியில் பேசியதாக உதயன் நாளேட்டின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார். உதயன் நாளிதழ்மீது இப்போதுதான் முதன்முறையாக தாக்குதல் நடாத்தப் படவில்லை. 1987ம் ஆண்டிலிருந்து இன்றுவரை குறைந்தது ஆறு தடவைகளாவது உதயன் மற்றும் அதனுடைய சகோதரப் பத்திரிகையான சுடரொளி மீது தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன. இதைத் தவிர சிறிலங்கா அரசுகளின் நெருக்குவாரங்களும் தொடர்ந்து உதயன் நாளிதழ் மீது பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளன.\nதமிழ் ஊடகங்கள் மீதும் தமிழ் ஊடகவியாளர்கள் மீதும் சிறிலங்கா அரசுகள் தொடர்ச்சியான வன்முறைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும். நிர்மலராஜன், சுகிர்தராஜன், நடேசன், சிவராம் போன்ற தமிழ் ஊடகவியலாளர்கள் கோரமாகக் கொலை செ���்யப்பட்டது மட்டுமன்றி எண்ணிலடங்காத் தமிழ் ஊடகவியலாளர்கள் சிங்கள அரசுகளாலும் தமிழ் ஒட்டுக் குழுக்களாலும் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டே வருகின்றார்கள்.\nஇவை குறித்து நாம் சற்றே விரிவாக ஆராயுமிடத்து சிங்கள பேரினவாத அரசுகள் எவ்வாறு துல்லியமாகத் திட்டமிட்டு அந்த அராஜகச் செயல்களை-ஜனநாயகத்திற்கு புறம்பான செயல்களை-தொடர்ந்தும் புரிந்து வருவதை நாம் கண்டு கொள்ளலாம். தமிழ்த் தேசிய எழுச்சியை நசுக்குவதற்கான முக்கிய திட்டங்களில் ஒன்றாகவே தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அரச வன்முறைகளை நாம் அவதானிக்கின்றோம். இது குறித்து சற்று ஆழமாகத் தர்க்கிப்பதற்கு நாம் இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியை அடித்தளமாகக் கொண்டு ஆராய வேண்டும்.\n1958ம் ஆண்டு இலங்கைதீவில் தமிழருக்கு எதிராக இனக்கலவரம் வெடித்தபின்பு அன்றைய பிரதமரான Solomon West Ridgeway Dias என்கின்ற S.W.R.D. பண்டாரநாயக்கா அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்தினார். அத்தோடு மட்டும் S.W.R.D. பண்டாரநாயக்கா வாளாவிருந்து விடவில்லை. அவசரகாலச் சட்டத்தோடு சேர்த்து இன்னுமொரு விடயத்தையும் பண்டாரநாயக்க அமல்படுத்தினார்.\nஅந்தகாலக் கட்டத்திலேயே செய்தித் தணிக்கையை அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கா ஏன் கொண்டு வந்தார் என்பதற்கு முக்கியமான காரணங்கள் உள்ளன. தமிழர்கள் மீதான இனக்கலவரத்தை நிறுத்துவதற்காக பண்டாரநாயக்கா செய்தித் தணிக்கையைக் கொண்டு வரவில்லை. மாறாக தமழர்கள் மீதான வன்முறையை அவர் ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல் தமிழர்களுக்கு நல்ல பாடமொன்று புகட்டப்பட்டு விட்டது என்ற திருப்தியில் அவர் இருந்தார். செய்தித் தணிக்கையை அவர் கொண்டு வருவதற்கு வேறு முக்கியமான காரணம் இருந்தது.\nஅந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் உரிமைக்கான ஆரம்பக் கட்ட போராட்டங்கள் ஆரம்பித்திருந்தன. தந்தை செல்வாவின் தலைமையில் அகிம்சை வழியில் வெகுசனப் போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கியிருந்தன. சத்தியாக்கிரக போராட்டங்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வந்தது. தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பேரெழுச்சி ஆரம்பமாகத் தொடங்கியிருந்தது. அன்றைய தினம் அதாவது ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்திப் பத்திரிகைகளும் வானொலியும் மக்கள் மத்தியில் பாரிய தொடர்பு ஊடகங்களாக இருந்தன. தொலைத்தொடர்பு வச��ிகள் பெரிதாக இல்லாத அவ்வேளையில் தமிழ்ப் பத்திரிகைகள் மக்களோடு ஒட்டி உறவாடுகின்ற நண்பனாக திகழ்ந்தன.\nதமிழ் மக்களின் தேசிய உணர்ச்சி கிளர்ந்தெழுவதைத் தடுக்கும் நோக்கோடுதான் செய்தித் தணிக்கையை பண்டாரநாயக்கா அன்று அமலுக்கு கொண்டு வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் நசுக்க முயல்வதன் மூலம் தமிழ்தேசிய உணர்வெழுச்சியை ஓரளவுக்கு அடக்கிவிடலாம் என்று சகல சிங்கள அரசுகளும் எண்ணி வந்திருக்கின்றன. ளுறுசுனு பண்டாரநாயக்கா, செய்தித் தணிக்கையின் தகப்பனார் என்ற புகழைப்() பெற்றுக் கொண்டதைப் பின்பற்றி பின்னாளில் அவரது மனைவியார் சிறிமாவோ பண்டாரநாயக்காவும், Junius Richard (JR) ஜெயவர்த்தனாவும் ஊடகங்கள் மீதான தமது இரும்புப் பிடிகளை இறுக்கினார்கள். தன்னுடைய முன்னோடிகளின் சிந்தனைகளைத் தான் சிறிலங்காவின் தற்போதைய அரச அதிபரான மகிந்த ராஜபக்சவும் பின்பற்றி வருகின்றார் என்பதனை நிகழ்காலச் சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.\nஇங்கே இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் சுட்டிகாட்டியாக வேண்டும். துசு ஜெயவர்த்தனாவின் சிந்தனையில் உதித்த 1978ம் ஆண்டு அரசியல் யாப்பானது கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்திற்கு இடமளிக்கின்றது. ஆனால் இதற்கு ஒரு LOOPHOLE என்று சொல்லப்படுகின்ற தப்புவழியையும் J.R. ஜெயவர்த்தனா அமைத்திருக்கின்றார். கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்திற்கு சிறிலங்காவின் யாப்பில் இடமளித்துள்ள ஜெயவர்த்னா அதே அரசியல் யாப்பில் அத்தியாவசியம் என்று சரத்து 15(7)ல் சேர்த்துள்ள மிக நீளமான வசனத்தில் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் தடை செய்யப்படக் கூடிய காரணிகளை விளக்குகின்றது. அதில் ஒரு காரணம் �சிறிலங்காவின் தேசியப் பாதுகாப்பாகும்�. அதாவது சிறிலங்காவின் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய எந்தவித கருத்தும், எந்தவித பேச்சும் தடை செய்யப்படும் என்று சிறிலங்காவின் அரசியல் யாப்பின் அத்தியாயம் மூன்று சரத்து 15(7) கூறுகின்றது.\nதமிழ் மக்களின் தேசிய எழுச்சியையும், உரிமைப் போராட்டத்தையும் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்படுகின்ற சிறிலங்கா அரசுகளின் பயங்கரவாதத்தையும் வெளிக்கொண்டு வந்த தமிழ் ஊடகங்களிடம் மட்டும்தான் சிங்கள அரசுகள் வன்முறையைப் பிரயோகித்த��� என்று சொல்லமுடியாது. 1983ம் ஆண்டு ஜீலைமாதம் தமிழருக்கெதிராக நடைபெற்ற மாபெரும் இனக்கலவரத்தை அன்றைய அரச அதிபரான J.R. ஜெயவர்த்தனா கையாண்ட விதம் குறித்து மிகக்கடுமையான கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான Saturday Review ஆசிரியர் காமினி நவரத்தின வெளியிட்டார். இதனால் மிகக் கடும்கோபம் கொண்ட J.R. ஜெயவர்த்தனா Saturday Review பத்திரிகையை உடனடியாக தடைசெய்தார். பின்னாளில் இத்தடை நீக்கப்பட்டாலும் பிரசுரமாவதற்கு முன்னால் ஒவ்வொரு வாரப்பிரதியையும் சிறிலங்காவின் தணிக்கைச் சபைக்கு சமர்ப்பித்து அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் காமினி நவரத்தினவிற்கு இடப்பட்டது.\nஇடைக்காலத்தில் தமிழீழப் பகுதிகளை ஆக்கிரமித்த இந்திய இராணுவமும் தமிழ் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் நசுக்குவதில் முன்னிற்கின்றதை வரலாறு சுட்டிக்காட்டும். இந்திய இராணுவம் தன்னுடைய �ஒப்பரேசன் பவான் (காற்று)� என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முதல் செய்திட்ட காரியம் தமிழ் ஊடகங்களைக் கையகப்படுத்தியும், நாசமாக்கியதும்தான். தமிழீழ விடுதலைப் புலிகளின் வானொலிச் சேவையையும், தொலைக்காட்சி சேவையையும் கையகப்படுத்திய இந்திய இராணுவம் ஈழமுரசுப் பத்திரிகையினதும், முரசொலிப் பத்திரிகையினதும் அச்சகங்களைக் குண்டு வீசித் தகர்த்தது. இதன் அடிப்படைக் காரணம் என்பது எவரும் ஊகிக்க கூடியதுதான்.\nஒரு மிகப் பாரிய கொடிய யுத்தத்தை ஓர் இனத்தின் மீது மேற்கொள்வதற்கு முதல் அந்த இனத்தின் அவலத்தையும் எதிர்ப்பையும் உலக நாடுகளின் கவனத்திற்கு வெளிக் கொண்டு வரக்கூடிய ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அழித்துவிட வேண்டும் என்கின்ற முன்கூட்டிய எச்சரிக்கை உணர்வுதான் இதற்கு காரணம்.\nபின்னாளில் பதவிக்கு வந்த சிங்கள அதிபர்களும் விதிவிலக்கல்ல. தமிழ் பத்திரிகைகளை நசுக்கவேண்டும் என்பதற்காக அதிபர் ரணசிங்க பிரேமதாசா கொண்டுவந்த (NEWS PRINT EMBARGO) அசுசுத்தாள் தடையும் சந்திரிக்கா குமாரதுங்க உதயன் பத்திரிகை மீது கொண்டு வந்த தடையும் சுதந்திர ஊடகச் சரித்திரத்தில் பதிந்த கரும்புள்ளிகளாகும்.\nசிங்கள பேரினவாத அரசுகள் வெளிநாட்டு ஊடகவியலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. 2001ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இலண்டன் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளரான MARIE COLIN என்பவர் மீது சிறிலங்கா இராணுவத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவரை ஊனப்படுத்தியது. அவர் வன்னிப் பெருநிலத்திற்கு சென்று அங்கு நிலவிய உண்மை நிலைமைகளை அறிந்து திரும்பியபோதே அவர்மீது சிறிலங்கா இராணுவம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\nதமிழீழ மக்களின் தேசிய எழுச்சியை வெளிக்கொண்டு வருகின்ற ஊடகவியலாளர்கள் எவராக இருந்தாலும் அவர்களை அழிக்கின்ற முயற்சியில் சிறிலங்கா அரசுகள் தொடர்ந்தும் ஈடுபட்டிருப்பதை நாம் காணமுடிகின்றது. ஆனால் தமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரையிலும் தமிழ் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையிலும் சிறிலங்கா அரசுகள் திட்டமிட்டு தொடர்ந்து அவர்கள் மீது வன்முறைகளை புரிந்து வருகின்றார்கள் என்பது நன்கு புலனாகின்றது. சரித்திரச் சம்பவங்களும் இவற்றிற்கு சான்றாக இருக்கின்றன.\nஇலங்கைத் தீவில் மட்டுமல்ல கடல் கடந்தும் புலம் பெயர் நாடுகளிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளைச் சிறிலங்கா அரசு தன்னுடைய கைக்கூலிகள் ஊடாக மேற்கொண்டிருக்கின்றது. பாரிஸ் ஈழமுரசு ஆசிரியர் கஜன் அவர்களின் படுகொலை இதற்கு ஓர் உதாரணமாகும்.\nஓர் அரசு என்பது ஜனநாயக விழுமியங்களையும், அதன் மரபுகளையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும். ஆனால் சிங்கள அரசுகள் இவற்றைப் பேணுவதற்கு முயற்சிப்பது இல்லை. மாறாக இந்த ஜனநாயக விழுமியங்களுக்கும் அதன் உயர் மரபுகளுக்கும் எதிராகத்தான் சகல சிங்கள அரசுகளும் நடந்து வந்துள்ளன. குறிப்பாக ஊடகத்துறையைப் பொறுத்தவரையில் சிறிலங்கா அரசுகள் தமிழ் ஊடகங்களையும் தமிழ் ஊடகவியலாளர்களையும் தமிழ் ஊடகங்களின் ஊழியர்களையும் சகட்டுமேனிக்கு வன்முறைக்கு உள்ளாக்கியே வந்துள்ளன. ஊடகங்களை அடக்கமுனைவதும், ஊடகங்களை அடக்குவதும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களாகும். இதனைச் சிறிலங்கா அரசுகள் உணராவிட்டாலும் சம்பந்தப்பட்ட உலகநாடுகள் உணர்ந்தேயாக வேண்டும்.\nகாலத்திற்கு ஏற்ற வகையில், சிறிலங்கா அரசும் ஊடகங்களுக்கு எதிரான தனது வன்முறைகளை மாற்றிக் கொண்டே வந்திருப்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். முன்னர் தொலைபேசி இணைப்புக்களை துண்டிப்பது ஊடகவியலாளர்களைக் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லவிடாமல் தடுப்பது போன்ற அராஜக செயல்களை சிறிலங்கா அரசு புரிந்து வந்தது.\nஇச்செயல்களில் சிறிலங்கா வெற்றி பெற்றும் வந்தது. செய்தி என்பது உடனடியாக ஊடக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அதனை தாமதப்படுத்தினால் செய்தியின் வீச்சு வலு இழந்து விடும். இவ்வாறு செய்திகளை கட்டுபடுத்துவதிலும் தாமதப் படுத்துவதிலும் அன்றைய சிறிலங்கா அரசுகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றன. ஆனால் இன்றைய நவீன செய்மதி யுகத்தில் ஊடகங்களின் வீச்சு மிகப்பெரிய பரிமாணத்தை தொட்டு தாண்டியும் செல்கின்றது. இந்தச் செய்மதி யுகத்தில் இணையத்தளங்கள் ஊடாக தமிழ் ஊடகவியலாளர்கள் ஆற்றுகின்ற பங்கு அளப்பரியதாகும்.\nசிறிலங்காவைப் பொறுத்தவரையில் அதனுடைய தேசியப் பத்திரிகையையும், தேசிய வானொலியையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இவை தமிழ் தேசிய எழுச்சிக்கு எதிராக தொடர்ந்தும் விசமப் பரப்புரைகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். சிறிலங்காவில் எந்த கட்சி பதவிக்கு வந்தாலும் அதனுடைய ஊடகங்கள் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவும் தமிழ் மக்களின் சம உரிமைக்கு எதிராகவும் செயல்பட்டு வருவது இங்கு குறிப்பிடத் தக்கது. மாற்று கருத்து என்ற வகையில் தமிழ் தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை அரச ஊடக ஆதரவுடன் ஒட்டுக்குழுக்கள் ஒலிபரப்பி வருவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஊடகவியலைப் பொறுத்தவரையில் சிறிலங்கா அரசானது ஒருபுறம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான விசமப் பரப்புரைகளை மேற்கொள்ளுகின்றது. மறுபுறம் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாளர்களைக் கொலை செய்கின்றது. வன்முறை சார்ந்த யுத்தத்தின்போது வன்முறையை வன்முறையூடாக எதிர்கொள்வது போரியல் வரலாறு. ஆனால் தமிழ் ஊடகவியலாளர்கள் என்னவிதமான வன்முறையை கையாண்டார்கள். இவ்வாறு கொலையுண்டு போவதற்கு\nஇராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கின்ற உதயன் நாளிதழின் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைப் போலத்தான் அதியுயர் இராணுவப் பாதுகாப்புக் கொண்டுள்ள கொழும்பு நகரில் வைத்து ஊடகவியலாளர் மாமனிதர் சிவராம் கொல்லப் பட்டுள்ளார். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான கொலைகள் சம்பந்தமாகவோ, வன்முறைகள் சம்பந்தமாவோ இதுவரை ஒருவருக்கும் தண்டனை கூட வழங்கப்படவில்லை.\nசரி இந்த கொலைகள் தொடர்ந்து நடைபெறும் காலத்தை சம��தானக்காலம் என்று அழைக்கின்றார்களே, இது என்ன பைத்தியக்காரத்தனம் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் நாட்டுப்பற்றாளர்களும் தமிழ் ஊடகவியலாளர்களும் அப்பாவித் தமிழ் பொதுமக்களும், தமிழ் மாணவர்களும் தினமும் வன்முறைகளுக்கு ஆளாகியும் கொலை செய்யப்பட்டும் வருகின்ற இந்தக் காலம்தான் சமாதானத்திற்கான காலமா தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் நாட்டுப்பற்றாளர்களும் தமிழ் ஊடகவியலாளர்களும் அப்பாவித் தமிழ் பொதுமக்களும், தமிழ் மாணவர்களும் தினமும் வன்முறைகளுக்கு ஆளாகியும் கொலை செய்யப்பட்டும் வருகின்ற இந்தக் காலம்தான் சமாதானத்திற்கான காலமா அப்படியென்றால் யுத்தத்திற்கான காலம் எப்படி இருக்கும்\nஅரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியினூடாக தமிழ் மக்களுக்கு நியாயமான நிரந்தரமான நேர்மையான கௌரவமான தீர்வு ஒன்று சமாதானப் பேச்சுவார்த்தைகள் வாயிலாகக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்துள்ளோம். சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்திலும் சரி, ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பிரதமர் ஆட்சிக் காலத்திலும் சரி, சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாக தராது என்கின்ற கருத்தை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே வந்துள்ளோம்.\nதமிழீழ மக்கள் மீது மீண்டும் ஒரு பாரிய யுத்தத்தை சிங்கள பேரினவாத அரசு வலிந்து திணிக்க உள்ள இந்தக் காலகட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட கருத்து ஒன்றை எமது நினைவில் நிறுத்துவது பொருத்தமானதாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் குரல் வானொலியின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவுக்கு தேசியத் தலைவர் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் உள்ள அக்கருத்து இக்காலத்திற்கும் சாலப் பொருந்தும்.\nதமிழீழத் தலைவரின் கருத்து வருமாறு:\n�எமது இயக்கமும், எமது விடுதலைப் போராட்டமும் அனைத்துலக ரீதியாக அடைந்து வரும் பெயரையும், புகழையும் சகிக்க முடியாத சிங்களப் பேரினவாதம் எமக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஒரு விசமத்தனமான பரப்புரைப் போரை நடாத்தி வருகின்றது.\nபொய்களையே ஆயுதமாகக் கொண்டு நடாத்தப்படுகின்ற சிங்களத்தின் விசமத்தனமான கருத்துப்போரை ���ுறியடிப்பதே இன்று நாம் எதிர் கொள்கின்ற முக்கியமான சவாலாகும். எமது இயக்கத்தின் வெகுசன ஊடகங்களே இந்தப் பெரும்பணியைச் செய்ய வேண்டும்.�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/maniyankaliyamoorthy/page/3/", "date_download": "2020-08-04T06:14:49Z", "digest": "sha1:IVPJXBAURLKHZIGYC5UZT5W3SLXIQVTE", "length": 13975, "nlines": 212, "source_domain": "uyirmmai.com", "title": "மணியன் கலியமூர்த்தி, Author at Uyirmmai - Page 3 of 7", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nபாளைய தேசம்: 14 – ஆதூரச் சாலை\nகாலைப்பொழுது வானத்து விண்மீன்கள் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருக்க. பிறைச் சந்திரன் நீலக் கடலில் மிதக்கும் வெள்ளி ஓடத்தைப் போல கீழ்நோக்கி…\nJuly 31, 2019 July 31, 2019 - மணியன் கலியமூர்த்தி · இலக்கியம் › தொடர்கள்\nபாளைய தேசம்: 13 – பரகேசரி உத்தமச் சோழன்\n'டக் டக் டக்...' என்ற காலடி சத்தத்துடன் குதிரை கோட்டையை நோக்கிச் சென்றது. மிக அடர்த்தியான மற்றும் உயரமான மதில்…\nJuly 20, 2019 - மணியன் கலியமூர்த்தி · இலக்கியம் › தொடர்கள்\nஇந்திய பங்குச் சந்தை இன்று (18.07.2019)\nஎஸ் வங்கியின் பங்குகள் 10 சதவிகிதம் குறைந்துள்ளது. ஏப்ரல்-ஜூன் 2019 காலாண்டில் லாபத்திற்குத் திரும்பியது எஸ் வங்கி, ஆனாலும் எஸ்…\nJuly 18, 2019 - மணியன் கலியமூர்த்தி · மற்றவை\nஇந்திய பங்குச் சந்தை இன்று (16.07.2019)\nகாப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) யுலிப் மற்றும் நான் லிங்க் பாலிசிகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது ஆயுள்…\nJuly 16, 2019 - மணியன் கலியமூர்த்தி · செய்திகள் › வணிகம்\nபாளைய தேசம்: 12 – வெண்புறா பெண் வேங்கை\nராஜராஜரின் புதல்வி அங்கம்மா தேவி. தனது தந்தையைப் போலவே ஆழச்சிந்திக்கும் திறன் பெற்றவளென்று தேசம் முழுவதும் பேசப்பட்டாள். அனைத்திற்கும் மேலாக…\nJuly 2, 2019 - மணியன் கலியமூர்த்தி · இலக்கியம் › தொடர்கள்\nபாளைய தேசம்: 11 – மலையமான் தேவரும். கொடும்பாளூர் வேளாளரும்\nசோழ தேசத்தின் பழைய தலைநகர் பழையாறையின் பேரிளவரசியாக வலம் வந்த. மாமன்னர் அருள்மொழிவர்மரின் அக்கா குந்தவை தேவியின் வருகையினால். கரந்தை…\nJune 26, 2019 - மணியன் கலியமூர்த்தி · இலக்கியம் › தொடர்கள்\nஇந்தியப் பங்குச்சந்தையில் இன்று 18.06.2019\nவாரத்தின் இரண்டாம் செவ்வாய் கிழமை இன்று காலை தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 114.52 புள்ளிகள் உயர்ந்து 39,075.31…\nJune 18, 2019 - மணியன் கலியமூர்த்தி · செய்திகள் › வணிகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் இன்று 17.06.2019\nவாரத்தின் முதல் நாள் தொடக்கத்தில் சென்செக்ஸ் 189.48 புள்ளிகள் குறைந்து 39,262.59 புள்ளிகளிலும், நிஃப்டி 63.10 புள்ளிகள் குறைந்து 11,760.20…\nJune 17, 2019 - மணியன் கலியமூர்த்தி · செய்திகள் › வணிகம்\nபாளைய தேசம்: 10 – காலாட்படை தளபதி நல்லப்பர்\nஆதித்த கரிகாலரின் துர் மரணத்திற்குக் காரணமான பாண்டிய தேச ஆபத்துதவிகளையும் அதற்கு உடந்தையாக இருந்த வீரநாராயண சதுர்வேத மங்கல சபையரால்…\nJune 12, 2019 - மணியன் கலியமூர்த்தி · இலக்கியம் › தொடர்கள்\nஇந்தியப் பங்குச்சந்தையில் இன்று 10.06.2019\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மெக்ஸிக்கோ மீதான டாரிஃப் திட்டங்களை இடைநிறுத்தியதனாலும் ஆசிய பங்குச் சந்தைகள் ஜப்பானிய தென் கொரிய…\nJune 10, 2019 - மணியன் கலியமூர்த்தி · செய்திகள் › வணிகம்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nசென்னையில் நவீன கல்வியின் வரலாறு- விநாயக முருகன்\nவரலாற்றுத் தொடர் › கல்வி\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\nக்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்\nபுதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/work-in-salem-for-lean-management", "date_download": "2020-08-04T05:58:47Z", "digest": "sha1:PEQGTG66UUTQMPZ4CRLAY5NZ5AFZEQP7", "length": 11629, "nlines": 248, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Jobs in Salem for Lean management jobs", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nதொழில் பற்றி வேடிக்கையான உண்மைகள் உள்ள salem lean management தொழில்முறையாளர்களுக்கான\nவேலை வாய்ப்புகள் பற்றி - உள்ளன மொத்த 0 (0%) வேலைகள் வெளியிடப்பட்டது ஐந்து LEAN MANAGEMENT இல் வல்லுநர் salem மொத்த 93176 வேலை வாய்ப்புகளை வெளியே. கண்டு & பின்பற்றவும் இந்த 0 நிறுவனம் க்கான உள்ள salem உள்ள LEAN MANAGEMENT அவர்களுக்கு அறியப்பட வேண்டும் துளைகள் கிடையாது என்று.\nபோட்டி வேலை கோருபவர்களின் பற்றி - இந்தச் 0 (0%) உறுப்பினர்கள் உள்ள 4 வேலை மொத்த 4936618 வெளியே இளைஞர் வேண்டும் உள்ள salem 93176. பதிவு & உங்கள் இளமை 4 வேலை சுயவிவரத்தை உருவாக்க, முன்னோக்கி பெற, கவனிக்க மற்றும் உங்கள் திறமைகளை அறிய.\nஒரு வேலைக்கு சாத்தியமான 0 சாத்தியமான வேலை தேடுபவர்களுடன் உள்ள salem ஐந்து LEAN MANAGEMENT. சிறந்த வேலைகளை பெற வேகமாக கீழே விண்ணப்பிக்கவும்.\nஇது சந்தைப் படிப்பு ஆகும், இது வேலை வாய்ப்புகளை ஒப்பிடுகையில் வேலை தேடும் எண்ணிக்கையை ஒப்பிடும். வேலை ஒன்றுக்கு வேட்பாளர்கள் பகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 0 ஒவ்வொரு LEAN MANAGEMENT வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் in SALEM.\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nகிடைக்கக்கூடிய lean management தேவை அதாவது மொத்த வேலை வாய்ப்புகளில் வழங்கல் அதாவது இருக்கும் திறமைகளை இடையே பெரிய குறைபாடாகும் உள்ளது.\nஉள்ளன 0 (0%) LEAN MANAGEMENT மொத்த 4936618 இல் இளைஞர்கள் பதிவு வெளியே திறமையுடையவராக 0 (0%) இளைஞர்களுக்கு ஒப்பிடுகையில் படிவங்களின் மொத்த 93176 வேலை வாய்ப்புகளை வெளியே வேலைகள் நடைமேடை.\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nபணியமர்த்தல் lean management இல் வல்லுநர் நிறுவனங்கள் salem\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக்கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு Check out more companies looking to hire skilled candidates like you\nபதிவு மூலம் நிறுவனங்களுக்கு உங்கள் சுயவிவர காட்சிப்படுத்தவும் இலவச . இளைஞர் 4 பணி முதலாளிகள் முதலாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குநர்களுக்கு மற்றும் இந்த மேடையில் தங்களது திறமைக்கு தகுதிபெற்ற தனிப்பட்ட நபர்களுக்கு எளிதில் உதவுகிறது.\nLean Management வேலைகள் Salem க்கு சம்பளம் என்ன\nLean Management Jobs வேலைகள் In Salem க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Lean Management வேலைகள் In Salem\nLean Management வேலைகள் In Salem வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nLean Management வேலைகள் In Salem நேரடியாக பணியமர்த்துவ���ற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533302", "date_download": "2020-08-04T04:44:40Z", "digest": "sha1:KUVYNK6AOR5XHKDWL4YF4R2QJQPBK2XU", "length": 7536, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மர்ம தவளை | Mysterious Frog - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nசுமார் 265 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் தவளை. பூமியில் 4,800 வகையான தவளை இனங்கள் உள்ளன. 85 சதவீத தவளை இனங்கள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை. காட்டிலுள்ள பூச்சிகளை உண்டு வாழும் தவளைகள், பாம்புக்கு உணவாகப் பயன்படுவதால் உணவுச்சங்கிலியில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. அதே நேரத்தில் தவளை இனங்கள் அதிவேகமாக அழிந்து வருகின்றன. 1950-களுக்குப் பிறகு மூன்றில் ஒரு பகுதி தவளை இனங்கள் அழிந்துவிட்டன. காடுகளை அழித்தது இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. அவ்வப்போது ஆய்வாளர்கள் புதிய தவளை இனத்தைக் கண்டு பிடித்திருக்கிறோம் என்று அறிவியல் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பார்கள். இப்படி கண்டுபிடிக்காமல் இருக்கும் தவளை இனங்களும் ஏராளம். இந்நிலையில் பல்லுயிர்களின் புகலிடமாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் செழுமையை எடுத்துக்காட்டும் கேரள மாநிலம் வயநாட்டில் புதிய தவளை இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.\nடெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்து வரும் மாணவி சோனாலி. வன உயிர்கள் மற்றும் இயற்கை சார்ந்து ஆய்வு செய்து வருகிறார். அவரின் ஆய்வு வழிகாட்டி பிஜு. இருவரும் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலையில் நடத்திய ஆய்வில் தான் இந்தத் தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு குட்டையில் இந்த தவளையைக் கண்டிருக்கிறார் சோனாலி. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தவளை இனத்துக்கு மிஸ்டி செலஸ் (Mysticellus) என்று பெயர் சூட்டியுள்ளனர். Mysticellus என்னும் இலத்தீன் வார்த்தைக்கு மர்மம் மற்றும் மிகச் சிறியது என்று பொருள். மிகச்சிறிய அளவில் உள்ள இந்தத் தவளைகள் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே வெளியில் வருகின்றன. மற்ற நேரங்களில் யார் கண்ணிலும் படாத ஒரு ரகசிய வாழ்க்கையை வாழ்கின்றன. அதனாலேயே இந்தப் பெயர்.\nவன உயிர்கள் மர்மம் தவளை மிஸ்டி செலஸ்\nஉலகின் முதல் மாஸ்க் கண்காட்சி\nகொரோனா தடுப்பூசி 0n the Way..\nசெங்குருதிச் சிறுதுணிக்கையை செயற்கையாக உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/casio-ex495-edifice-analog-watch-for-men-price-pwcRJz.html", "date_download": "2020-08-04T05:58:34Z", "digest": "sha1:2NI6MAOL6GFHYJS5JUPLCM5ALEL3O547", "length": 12592, "nlines": 258, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் அனலாக் வாட்ச் போர் மென் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் அனலாக் வாட்ச் போர் மென்\nகேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் அனலாக் வாட்ச் போர் மென்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் அனலாக் வாட்ச் போர் மென்\nகேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் அனலாக் வாட்ச் போர் மென் விலைIndiaஇல் பட்டியல்\nகேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் அனலாக் வாட்ச் போர் மென் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் அனலாக் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை Aug 01, 2020அன்று பெற்று வந்தது\nகேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் அனலாக் வாட்ச் போர் மென்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் அனலாக் வாட்ச் போர் மென் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 8,545))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் ���னலாக் வாட்ச் போர் மென் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் அனலாக் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் அனலாக் வாட்ச் போர் மென் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 16 மதிப்பீடுகள்\nகேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் அனலாக் வாட்ச் போர் மென் விவரக்குறிப்புகள்\nஸ்ட்ராப் மேட்டரில் Metal Strap\nபேஸில் மேட்டரில் Stainless Steel\n( 159 மதிப்புரைகள் )\n( 141 மதிப்புரைகள் )\n( 849 மதிப்புரைகள் )\n( 1590 மதிப்புரைகள் )\n( 679 மதிப்புரைகள் )\n( 1561 மதிப்புரைகள் )\n( 57 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1223 மதிப்புரைகள் )\n( 702 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 183 மதிப்புரைகள் )\n( 702 மதிப்புரைகள் )\n( 669 மதிப்புரைகள் )\n( 1332 மதிப்புரைகள் )\nView All கேசியோ வாட்ச்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 46 மதிப்புரைகள் )\nகேசியோ எஸ்௪௯௫ ஏடிபிஸ் அனலாக் வாட்ச் போர் மென்\n3.8/5 (16 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40281-2020-06-03-04-22-23?tmpl=component&print=1", "date_download": "2020-08-04T06:01:27Z", "digest": "sha1:7QXURKNQ6FJ7L2IB4TCJGX4JQGXL2Y5F", "length": 2485, "nlines": 31, "source_domain": "www.keetru.com", "title": "நானொரு காஃப்கா", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 03 ஜூன் 2020\nபசித்திட பதறும் தலைகீழ் தவம்\nஓடி ஒளியத் தோன்றும் உள்ளொன்று\nகதவு திறந்ததும் தட்டுத் தடுமாறி\nகதவு திறக்க கண்கள் விரிந்த\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seabreezerfid.com/ta/waterproof-soft-transparent-plastic-card-holder-hard-plastic-card-holder.html", "date_download": "2020-08-04T05:23:44Z", "digest": "sha1:CD5YCFQWTE27OER4LZJIGR57JYW5TETC", "length": 16835, "nlines": 281, "source_domain": "www.seabreezerfid.com", "title": "Waterproof Soft Transparent Plastic Card Holder, Hard Plastic Card Holder, Magnetic Strip Card Holder", "raw_content": "RFID என்ற, எல்லா இடங்களிலும் உலகில்.\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇர��்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக் / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\n » அட்டை சுமார் / கருவிகள்\nவிசாரணை படிவம் ( நாங்கள் விரைவில் மீண்டும் பெறுவீர்கள் )\n4 சக்சன் கோப்பைகளையும் ஆட்டோமொபைல் ஐசி அட்டை ஹோல்டர், 4 சக்சன் கோப்பைகளையும் ஐடி அட்டை நிலையான ஹோல்டர்\nRFID என்ற அட்டை (143)\nதொடர்பு சிப் அட்டை (6)\nபாதுகாப்பு அடையாள அட்டை (5)\nதொடர்பற்ற சிப் அட்டை (61)\nஎச்எப் சிப் அட்டை (29)\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை (22)\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை (9)\nஜாவா அட்டை / சிபியு அட்டை (15)\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை (12)\nபல்வேறு பொருள் அட்டை (12)\nமற்ற வகை அட்டை (18)\nஅட்டை சுமார் / கருவிகள் (18)\n, NFC தயாரிப்புகள் (18)\nRFID என்ற இழைகள் (14)\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக் (6)\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக் (70)\nஎதிர்ப்பு உலோக டேக் (26)\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள் (2)\nமற்ற எதிர்ப்பு உலோக டேக் (17)\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக் (6)\nபரீட் டேக் / சிமெண்ட் டேக் (5)\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக் (5)\nமற்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக் (23)\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள் (24)\nபட்டையில் / காப்பு (25)\n, EAS கடை அலாரம் (8)\nஎல்எப் / எச்எப் ரீடர் (27)\nதொகுதி / ஆண்டெனா (20)\nகாந்த கோடுகள் அட்டை சாதன (10)\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல் (12)\nதொடர்பு அட்டையைக் ரீடர் (4)\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள் (6)\nமற்ற சனத்தொகை தயாரிப்புகள் (9)\nRFID என்ற / சனத்தொகை / அணுகல் கட்டுப்பாடு\nஎல்எப் / எச்எப் / யுஎச்எஃப்\nஅட்டை / டேக் / இழைகள் / லேபிள்\nஆர் / டபிள்யூ சாதன\nRFID என்ற தொடர்பற்ற அட்டை\nRFID என்ற எதிர்ப்பு உலோக டேக்\nRFID என்ற விலங்குகள் ஐடி டேக்\n, NFC பட்டையில், பிracelet\nRFID என்ற அட்டை, ஸ்மார்ட் டேக், சிபியு அட்டை, இழைகள், RFID என்ற விலங்குகள் டேக், அடையாள, எதிர்ப்பு உலோக டேக்\nஏ.ஐ.டி.சி., மின் டிக்கெட், ஓட்டிகள், RFID என்ற லேபிள், , NFC பட்டையில��, சாவி கொத்து, நேரம் வருகை, நுழைவு கட்டுப்பாடு\n© 2013 நகல் | SeabreezeRFID லிமிடெட். | வரைபடம்\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக் / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnbedcsvips.in/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2020-08-04T05:38:29Z", "digest": "sha1:B2HT3CJYACROULWSIIJUJ2PUUGHUQ5KA", "length": 4672, "nlines": 84, "source_domain": "www.tnbedcsvips.in", "title": "ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி Archives - TNBEDCSVIPS", "raw_content": "\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்\nTNBEDCSVIPS > ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி\nTag: ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி\nதனியார் பள்ளிகளுக்கு மேலாகதமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க\nதமிழக புதிய பாடத் திட்டத்தில், அமெரிக்க, ஜெர்மனியின் தொழில்நுட்ப கல்வியை சேர்க்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 14 ஆண்டு களாக மாற்றப்படாத,பிளஸ் 1, Read More …..\nஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி, தனியார் பள்ளிகளுக்கு மேலாகதமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க, தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்கLeave a comment\nதமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க, ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி\nதமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க, ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க, ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி 40000ஆயிரம் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்க Read More …..\nஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி, தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்கLeave a comment\nவணக்கம் தினமும் என்னை கவனி.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. www.tnbedcsvips.in நாம் அனைவ���ும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2019/05/04/", "date_download": "2020-08-04T05:13:33Z", "digest": "sha1:53KKNHMZJ3CYLWDAUNGBRKCV6WV6GOEW", "length": 3751, "nlines": 70, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nவேலையின்மை 7.6 சதவிகிதமாக அதிகரிப்பு\nநடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் முதல் மாதத்திலேயே நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் 7.6 சதவிகிதமாக அதிகரித்து விட்டதாக மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் இறுதிமாதமான மார்ச் மாதத்தில் வேலையில்லாத்...\n27 மாதமாக ஊதியம் இல்லை..என் சாவுக்கு மோடி அரசே காரணம்\nஅசாம் மாநிலம் காகஜ் நகரில் இயங்கி வந்த நிறுவனம் நாகான் காகித ஆலையாகும். மத்திய அரசின் இந்துஸ்தான் காகிதக் கழகத்திற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமாகும். இந்த ஆலை மூடப்பட்டதால், இங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு கடந்த 27 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/68-tamil/iyal/imperunkapiyam/seevaga-sinthamani/4017-visaiyai-vaanaoorthi-iyaka-katral", "date_download": "2020-08-04T07:07:45Z", "digest": "sha1:INURNSLCUDL3RKZXJ6GZOSRCPSSY43W7", "length": 2313, "nlines": 34, "source_domain": "ilakkiyam.com", "title": "மயிலாகிய வானவூர்தியை இயக்க சச்சந்தன் கற்றுத்தர விசயை கற்றுக் கொள்ளுதல்", "raw_content": "\nமயிலாகிய வானவூர்தியை இயக்க சச்சந்தன் கற்றுத்தர விசயை கற்றுக் கொள்ளுதல்\nஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழி\nமாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப்\nபாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்து\nஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள். 238\nபண் தவழ் விரலின் பாவை பொறிவலம் திரிப்பப் பொங்கி\nவிண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய\nபுண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை\nகண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே. 239\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=e-governor", "date_download": "2020-08-04T05:50:10Z", "digest": "sha1:URQOUXXUEOTYI4JJKHQRECFVZYYCQC6W", "length": 5400, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"e-governor | Dinakaran\"", "raw_content": "\nஅமைந்தகரை இ-சேவை மையத்தில் முகக்கவசம் அணியாத ஊழியர���கள்\nபுதுவை பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் வராமல் சட்டசபை கூடியது: வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் உரை ரத்து\nநடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று தான் பயணம் மேற்கொண்டுள்ளார்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி\nஇன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் அசோக் கெலாட்\nபாஜ மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கவர்னர் பதவி\nராஜஸ்தான் ஆளுநரை சந்திக்க முதலமைச்சர் அசோக் கெலாட் திட்டம்\nஇ-பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் பள்ளிகளில் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநரை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்\nமதுரையில் இ-பாஸ் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபடும் ட்ராவல்ஸ் நிறுவனங்கள்... உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை\nபயிர் காப்பீடு செய்ய 24 மணி நேரமும் இ-சேவை மையங்கள் செயல்படும்: திருவள்ளூர் கலெக்டர் தகவல்\nஇ - பாஸ் இல்லையெனில் பெங்களூருவில் அனுமதி இல்லை: கர்நாடகத்தில் கொரோனா வேகம் காட்டுவதால் நடவடிக்கை..\nமத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் தமிழக மின்வாரியத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக ஆளுநரிடம், குடியரசு தலைவர் நலம் விசாரிப்பு\nஉள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் விவசாய வருமானத்தை அதிகரிக்க கொள்கைகள் வகுப்பது அவசியம்: ரிசர்வ் வங்கி கவர்னர் வலியுறுத்தல்\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது\nராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்டக் கோரி அனுப்பிய கோப்புகளை ஆளுநர் நிராகரிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்\nகேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் : சென்னை மாநகராட்சி\nசென்னைக்கு வர விரும்பும் நபர்கள் முறையான ஆவணங்களுடன் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி\nநாளை முதல் மாவட்டத்திற்குள் பணிக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல 19ம் தேதிக்கு முன்புள்ள இ-பாஸ் போதும்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/category/photos/", "date_download": "2020-08-04T06:06:51Z", "digest": "sha1:2CHX6UOXP3TTZMJMXZQI4ERZ6ATR3GWK", "length": 12412, "nlines": 130, "source_domain": "newstamil.in", "title": "Actors photoshoot, Kollywood actors photo, award ceremony - Newstamil", "raw_content": "\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை – ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nநடிகர் ஷாருக்கான் மகள் ஹீரோயின் போல் மாறிய வைரலாகும் புகைப்படம்\nஷாருக்கானின் மகள் சுஹானாகாம் தற்போது நன்று வளர்ந்து ஹீரோயின் போல் மாறிவிட்டார், அவரின் புகைப்படங்கள் தான் தற்போது செம்ம வைரல்\nபடுக்கையில் புரளும் ஹன்சிகா மோட்வானி\nஊரடங்கில் தூக்கம் வராமல் தவிக்கும் படுக்கையில் புரளும் ஹன்சிகா மோட்வானி\nமொட்டை மாடியில் ஜாலியா இருந்த அபர்ணதி\nகலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் ஆனவர் அபர்ணதி, சமீபத்தில் அவர் யோகா செய்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் ஷேர் ஆகி\nமர்டர் படம், பாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத படமாக அமைந்திருந்தது என்று கூறினால் அது மறுப்பதற்கில்லை, அதில் நடித்தவர் தான் பத்ரலேகா. இவர், இன்ஸ்டாகிராமில் வியாழக்கிழமை ஒரு\nயாஷிகா ஆனந்த் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் – சுண்டி இழுக்கும் புகைப்படம்\nகவர்ச்சியை தாராளமாக வாரி வழங்கியிருக்கிறார் யாஷிகா ஆனந்த், பச்சை நிற புடவையில் இருக்கும் அந்த போட்டோவில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் மூலம் தனது முன்னழகு தெரிய ஓவர்\nபிகினி உடையில் நடிகைகள் – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்\nபேய் மேக்கப் போட்ட காஜல் அகர்வால்\nநடிகை காஜல் அகர்வாலின் புதிய புகைப்படங்கள், ரசிகர்களை அலற வைத்துள்ளது. அவரது மேக்கப் சொதப்பல் காரணமாக, மிகவும் வயதானவர் போல பயங்கரமாக தெரிகிறார். கர்ண கொடூரமா இருக்கு\nசட்டை பட்டனை கழட்டி விட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ் – லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசோசியல் மீடியாவையே தெறிக்கவிட்டும் ரம்யா பாண்டியன், தற்போது மாடலிங்கில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். இடையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nபுடவையில் வசியம் செய்யும் சாக்ஷி அகர்வால்\nசாக்ஷி அகர்வால் எப்போதும் கவர்ச்சி மிகுந���த புகைப்படங்களை அசராமல் எடுக்க கூடியவர். கவர்ச்சியின் உச்சத்தில் பலர் வாயை பிளக்க வைக்கும் புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை ஆச்சரியபடுத்தியிருக்கிறார்.\nமாஸ்டர் இசை வெளியீட்டு விழா – புகைப்படங்கள்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்‘. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்\nகவர்ச்சியில் சன்னிலியோனுக்கே சவால் விடும் கிரண் – புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் கிரன். விக்ரம், பிரஷாந்த், அஜித், மாதவன் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் கிரண் ரத்தோடு. இவர்\nசன்னி லியோன் மகளா இது ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\nபாலியல் படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன், இப்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவரை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி\nகடைசி வெள்ளை பெண் ஒட்டகச்சிவிங்கி கொலை – புகைப்படங்கள்\nகடந்த 3 வருடங்களுக்கு, முன்னர் கென்யாவின் கரிஸா பகுதியில் உலகின் அரியவகை வெள்ளை நிற பெண் ஒட்டகச் சிவிங்கி கண்டறியப்பட்டது. கென்யா நாட்டில் வளர்ந்து வந்த உலகின்\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிக்டாக் தடை குறித்து\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-04T07:21:08Z", "digest": "sha1:AQ2QXYMIPXWBTZDWCSSLP6S6KNDGWHDS", "length": 22083, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "முனிச்சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுனிச்சாலை (Munichalai), மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியில், சுவாமி சன்னதி தெருவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. முனிச்சாலை மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தின் 50ஆவது வட்டத்தில் சிறு பகுதியையும் மற்றும் 51ஆவது வட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் கொண்டுள்ளது.\nமுனிச்சாலை, கீழவெளி வீதியில் உள்ள வெற்றிலைப் பேட்டையிலிருந்து பிரிந்து காமராசர் சாலை மற்றும் பழைய குயவர் பாளையம் சாலை சந்திப்பில் இணைகிறது. ஓபுளா படித்துறை தரைப் பாலம் முனிச்சாலையை வைகை ஆற்றின் வடபகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைக்கிறது.\nமுனிச்சாலையின் அஞ்சலக சுட்டு எண் 625009 ஆகும்.[1] தொலைபேசி சுட்டு எண் 0452 ஆகும்.[2]\n11 அருகில் செல்லும் வீதிகள்\n12 அருகில் அமைந்த இடங்கள்\nமுனிச்சாலையின் கிழக்குக் கோடியில், காமராசர் சாலை சந்திப்பில், புளியமரத்தடியில் முனீஸ்வரர் கோயில் கொண்டிருந்த காரணத்தால் இச்சாலைக்கு முனிச்சாலை என பெயர் வழங்கலாயிற்று.\nமுனிச்சாலை பகுதியில் உருது மற்றும் தமிழ் பேசும் இசுலாமியர், தெலுங்கு நாயக்கர், நாடார், செட்டியார் மற்றும் சௌராஷ்டிரர் அதிகமாகவும், பிற சமூகத்தவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும் உள்ளனர். இப்பகுதியில் கூலித் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.\nமுனிச்சாலையின் வடக்குப் பகுதியில் அமைந்த தெருக்கள்;\nகரீம்சா பள்ளிவாசல் தெருக்கள் 1 முதல் 5 முடிய\nஇஸ்மாயில்புரம் தெருக்கள் 1 முதல் 19 முடிய\nஅருணாசலபுரம் தெருக்கள் 1 முதல் 4 முடிய\nஓலைப்பட்டினம் தெருக்கள் 1 முதல் 2 முடிய\nமுனிச்சாலையின் தெற்குப் பகுதியில் கான்பாளையம், லெட்சுமிபுரம், பூசாரித் தோப்பு மற்றும் ருக்குமணி பாளையம் மற்றும் பூந்தோட்டம் பகுதிகளின் தெருக்கள் முனிச்சாலையுடன் இணைகிறது.\nமதுரை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி\nமதுரை மாநகராட்சி துவக்கப் பள்ளி\nவிருதுநகர் இந்து நாடார் பெண்கள் மேனிலைப் பள்ளி\nராஜா தனலட்சுமி நடுநிலைப் பள்ளி\nமதுரை மாநகராட்சியின் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்\nபாண்டியராஜ் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை\nகிருத்திகா பொது மற்றும் எலும்பு மருத்துவமனை\nஅருண் பொது மற்றும் மகப்பேறு மருத்துவமனை\nபி. ஆர். (அரிவாசன்) எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனை\nகரகாட்டம், நாதஸ்வரம், மேளம், மற்றும் கிராமிய நாட்டிய-நாடகக் கலைஞர்கள் பரவலாக உள்ளனர்.\nகரூர் வைஸ்யா வங்கி, ஹெச். டி. எப். சி., வங்கி, டாட்டா இண்டி கேஷ் ஏ டி எம் கள் (ATM)\nபெரியார் பேருந்து நிலையத்திலிருந்து, தெப்பக்குளம், விரகனூர், சிலைமான், திருப்புவனம், திருப்ப்பாச்சேத்தி, லாடனேந்தல் போன்ற மதுரையின் கிழக்குப்பகுதியில் அமைந்த ஊர்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகள் முனிச்சாலை வழியாக செல்கிறது. முனிச்சாலையின் மேற்கு முனையில் ஒரு பேருந்து நிறுத்தமும், கிழக்கு முனையில் ஒரு பேருந்து நிறுத்தமும் அமைந்துள்ளது.\nபழைய குயவர் பாளையம் சாலை\nஎம். ஏ. வி. எம். மேனிலைப் பள்ளி\nபுனித மேரி ஆண்கள் மேனிலைப் பள்ளி\nபுனித ஜோசப் பெண்கள் மேனிலைப் பள்ளி\nஅம்சவள்ளி அசைவ உணவு விடுதி\nஅன்பகம் அசைவ உணவு விடுதி\nவேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nசி.எசு.அய் பல் மருத்துவக் கல்லூரி\nவேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nவேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்\nசங்கத் தமிழ் காட்சிக் கூடம்\nசங்கத் தமிழ் காட்சிக் கூடம்\nபிற தலைப்புகள்: மதுரை மக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2020, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582738", "date_download": "2020-08-04T06:30:14Z", "digest": "sha1:OKK2RGRKIE3BSQSJ22F4KULNUF62O3ID", "length": 16705, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "காரைக்குடியில் ஆடிப்பூர திருவிழா வளையல் அலங்காரத்தில் அம்மன் | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nம���ழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 12\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nகாரைக்குடியில் ஆடிப்பூர திருவிழா வளையல் அலங்காரத்தில் அம்மன்\nகாரைக்குடி:ஆடி வெள்ளி, ஆடிப்பூர விழாவான நேற்று ஊரடங்கு காரணமாக, தரிசனத்திற்காக கோயில்கள் திறக்கப்படாத நிலையிலும், வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nகாரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன், முத்துமாரியம்மன், மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்பாள் சிறப்பு வளையல் அலங்காரத்தில் காட்சி அளிப்பார். சிறப்பு அபிேஷகத்திற்கு பின் குழந்தை இல்லாதோர், திருமணம் ஆகாத பெண்கள், சுமங்கலி பெண்கள் அம்மனுக்கு சாத்திய வளையலை வாங்கிகொள்வர்.\nஊரடங்கு காரணமாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லாத நிலையிலும், வெளிபிரகாரத்தில் அம்பாளை தரிசித்து வளையலை வாங்கி சென்றனர்.தேவகோட்டை: அன்னை அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர். அதே போன்று காமாட்சி அம்மன், புவனேஸ்வரி அம்மன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசுழற்சியாக பள்ளிகளை திறக்க கோரி போராட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது ��ுற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசுழற்சியாக பள்ளிகளை திறக்க கோரி போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585906", "date_download": "2020-08-04T06:21:02Z", "digest": "sha1:MXPLO3GQUB64AJKCOS5QNV4WBQB3XRCU", "length": 15992, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ. 30.49 கோடியில் அடுக்குமாடி வீடுகள்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 12.3 லட்சம் பேர் மீண்டனர்\nநீங்களே நீக்குவீர்கள், நீங்களே சேர்க்க சொல்வீர்களா\nசுதந்திர தின விழா: அரசு முடிவென்ன\nமேற்கு தொட��்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: நொய்யல், ...\nமுழுக்க முழுக்க கற்களால் மட்டுமே ராமர் கோவில் 3\nஆக., 04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇலங்கை தாதா இறந்தது எப்படி கோட்டை விட்ட கோவை ... 11\nகொரோனா பரவல்: தள்ளி போகிறது பார்லி. மழைக்கால ...\nதமிழகத்தில் 2 எம்.பி.க்கள், 1 எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா 3\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு ... 5\nரூ. 30.49 கோடியில் அடுக்குமாடி வீடுகள்\nமேட்டுப்பாளையம் அருகே, 30.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டும் பணிகள் ஜரூராக நடைபெறுகின்றன.தமிழக குடிசை மாற்று வாரியம் வாயிலாக, ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் அடுத்த சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில், 2.50 ஏக்கர் நிலப்பரப்பில், 30.49 கோடி ரூபாய் மதிப்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, கடந்த மாதம், 29ம் தேதி பூமி பூஜை நடந்தது. ஆறு அடுக்கு மாடிகளில், 352 வீடுகள் கட்டும் பணிகள், ஜரூராக நடைபெறுகின்றன. வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, பால்கனி, கழிப்பறை மற்றும் குளியலறைகளுடன், 400 சதுர அடி பரப்பில், வீடுகள் கட்டப்பட உள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறுவாணியில் 17 மி.மீ., மழை\nகொரோனா, டெங்கு ஒழிக்க கிருமிநாசினி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக��களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுவாணியில் 17 மி.மீ., மழை\nகொரோனா, டெங்கு ஒழிக்க கிருமிநாசினி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3598/", "date_download": "2020-08-04T06:24:00Z", "digest": "sha1:EDGS4UEUJF6UREEBQJAAFE7IEDCBQBZ6", "length": 25965, "nlines": 157, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிளி சொன்ன கதை :கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு குறுநாவல் கிளி சொன்ன கதை :கடிதங்கள்\nகிளி சொன்ன கதை :கடிதங்கள்\nஇது கிளி சொன்ன கதை இல்லை. ஒவ்வொரு தாயும், மனைவியும் வழி வழியாக சொல்லி வந்த கதை. தாயின் முந்தானையை பிடித்து கொண்டு பின்னாலயே அலைந்து திரிந்தவன் நான். இக்கதையை படிக்கும் பொழுது என்னுடைய சிறு வயது நினைவுகள் ���ந்து போயின.\nஎனக்கு பிடித்த வரி, “செத்து தெக்கோட்டு எடுத்தாலும் பாவிகள் நாலு கலமும் சட்டியும் கொண்டுவந்து சேத்து குழியில வைப்பாக. மேல போயி அங்க உள்ள தேவன்மாருக்கும் கெந்தர்வன்மாருக்கும் அரிவச்சு வெளம்புண்ணு…”… உண்மை. யட்சிகள் வேறு எங்கும் இல்லை, நம் குடும்பங்களிலும் உண்டு. உங்களுடைய மொழி ஆளுமை நன்றாக இருந்தது, கேலியும் நிறைந்த பொருளுடனும் இருந்தது. வாழ்த்துக்கள் .\nகிளி எப்போதும் கூண்டின் கதையைத்தான் சொல்லும்\nசிறகுகள் இல்லாவிட்டால் எப்படி அது கனவுகாணும் என்று கல்யாண்ஜியிடம் கேட்கவேண்டும் என எண்ணியதுண்டு\nகிளி சொன்ன கதை நன்றாக இருந்தது. குறிப்பாக வாசகனையும் கதையோட்டத்தில் உள்ளிழுத்து அவனை\nகதையின் இடைவெளியை யோசித்து நிரப்பவைத்தது. இந்தக் கதை ஒரு புது அனுபவம். ஜன்னல் வலைக்கம்பிகள்\nவழியாக உலகத்தைப் பார்ப்பதுபோல் (கொஞ்சம் தெரியும் மிச்சம் தெரியாது). ஒவ்வொரு பத்தியிலும் செய்தியும், உண்மையும், உவமையும், நகைச்சுவையும் புரையோடிக்கிடக்கின்றது. அனந்தன் என்பது நம் ஒவ்வொருவரின் பால்யப் பருவமே,\nஒருசில மாற்றங்களுடன். மீன்குறித்து அனந்தனுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கின்றது. அதேபோல், ஒரு மாணவர் ஆராய்ச்சி\nசெய்யுமளவிற்கு உவமைகள் குவிந்து கிடக்கின்றது. ஒன்றே ஒன்றுதான் என்மனதிற்கு ஒப்பவில்லை – ஒரு சிறுவனுக்கு ( ஒன்பது வயது நிரம்பிய பிற சிறுவர்களுடன் சேராத அதுவும் ஒரு 40 வருடங்களுக்கு முன்னர் ) மார்பை முலைஎன்று பிரித்தறியும் ரசனை இருந்ததா\nநான் என் நினைவுகளில் கூட இதைப்பற்றி எழுதியிருக்கிறேன், ஆண் என்ற பிரக்ஞை – காமம்- ஆரம்பிக்கும் வயதும் நினைப்பறியும் வயதும் ஒன்றுதான். ஆணின் பார்வை பெண் உடலை அறிவதென்பதை நம் நினைவுகளில் முன்னால்சென்று பார்த்தால் அதன் ஊற்றை நம் மிகச்சிறுவயதிலேயே கண்டுகொள்ள முடியும். பெண் குறித்த நம் ரசனைகளும் அந்த பிராயத்திலேயே வடிவம் கொண்டு விடுகின்றன\nநீண்ட இடைவெளிக்கு பின் தங்கள் குறுநாவல்.\nகுலசேகரத்திலும், கடயல் மூட்டிலும் நண்பர்கள் இருந்ததினால் கதைக்களத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள், வர்ணனைகள் பரிச்சயமானதாக இருந்தன. எனவே கதைக்குள் செல்வது எளிதாக இருந்தது. ஆத்மார்த்தமான கதை.\nஅனந்தன் வழியே கதை சொல்லப்பட்டிருந்தாலும், அனந்தனின் குழந்தைத்தனத���தையும் மீறி, தங்களின் முதிர்ச்சி மிக அழகாக வெளிப்பட்டிருக்கிறது. கண்டிப்பான அப்பா, மனக்குமுறலுடன் அம்மா, தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் அன்பான அண்ணா மற்றும் இதர கதாபாத்திரங்கள் அனந்தன் பார்வயில் சொல்லப்பட்டிருந்தாலும், அதையும் மீறி, தங்களின் தற்போதைய எண்ண ஓட்டங்கள் சுவாரசியமாக வெளிப்பட்டிருக்கிறது.\nசில நுணுக்கமான விவரங்கள் (ரூலர் தடி, பிளாட்டிங் பேப்பர், பெருமாள் செட்டி பென்சில்) அந்த காலத்திற்கே எங்களை அழைத்துச்சென்று விட்டது.\nஎல்லா பாத்திரங்களையும் கடந்து மனதில் நிற்பது என்னவோ அப்பாதான்.\nஅந்த வட்டார மொழி கதைக்கு ஒரு சுமையை கொடுக்கிறதென்றாலும் அதுதான் கதையின் ‘மணத்தை’ உருவாக்குகிறது. அதை விட்டால் பல விஷயங்கள் இல்லாமலாகும் இல்லையா\nஅனந்தனின் அப்பாவுக்கு அனந்தன் மேல் உள்ள பிரியம் அவன் அறிந்தது அல்ல. ஆனால் அவனைச்சுற்றி உள்ள அனைவருமே அதை அறிந்திருக்கிறார்கள்\nகிளி சொன்ன கதை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.. கண்டிப்பாக அது உங்கள் கதைதான். அனந்தன் நீங்கள்தான்.\nஇதெல்லாம் நடக்கும் போது உங்களுக்கு பத்து வயது இருந்திருக்குமா எல்லாவற்றையும் நுட்பமாக கவனித்து வந்திருக்கிறீர்கள். குறிப்பாக அந்த வக்கீல் சொல்லும் சட்ட நியமங்கள் அந்த வயதிலேயே அதைப் பற்றி தெரிந்து கொண்டீர்களா,, எல்லாவற்றையும் நுட்பமாக கவனித்து வந்திருக்கிறீர்கள். குறிப்பாக அந்த வக்கீல் சொல்லும் சட்ட நியமங்கள் அந்த வயதிலேயே அதைப் பற்றி தெரிந்து கொண்டீர்களா,, இல்லை வளர்ந்ததும் அறிந்து கொண்டீர்களா.. இல்லை வளர்ந்ததும் அறிந்து கொண்டீர்களா.. அனைத்தும் உண்மையாகவே நடந்த சம்பவங்கள் போல இருக்கிறது .. சற்று புனைவும் உண்டா..\nகதை முழுக்க மிக எளிய ஆனால் சிறப்பான உவமைகளைத் தூவி எழுதியிருக்கிறீர்கள்.. நல்ல சூடான அரிசிக் கஞ்சியில் தூவப்பட்ட தேங்காய்த் துருவல்கள் போல… நல்ல சுவை.. வாசிப்பதற்கு.\nகொச்சனுக்க ஜாதகம் பார்த்தேன் .. சரஸ்வதி கடாட்சம் உண்டு என்று வைத்தியர் சொன்னதை தெய்வ மிருகத்தில் வாசித்திருக்கிறேன் . அதனால் பொட்டன் என்று அனந்தனை விளிக்கும் போது சின்ன நகைப்புதான் வருகிறது.அப்புறம் நீங்கள் அவியல், பருப்பு, சாம்பார், பப்படம் என்று விவரிக்கும் போது அடிவயிற்றில் ஒரு பசி உடனே எழுகிறது. உடனே அடுத்த பஸ்ஸைப் ���ிடித்து நாகர்கோவில் வந்து விட வேண்டும்.(தற்போது வேலை பாண்டிச்சேரியில் .. இந்தப் பக்கம் வந்தால் தொடர்பு கொள்ளுங்கள்..) வடசேரி சந்தை போய் நல்ல ஏத்தன் வாழைக்காய் வாங்கி விட்டு வீட்டுக்குப் போக வேண்டும் என்று தோன்றுகிறது.\nநானும் பார்வதிபுரம் தான். நீங்கள் சானல் கரை தாண்டி . நான் சானலுக்கு முன்னாலே. கிரேஸ் காம்ப்ளெக்ஸ் அருகில். 2006 இல் நடிகர் ராஜ் குமார். இறந்த சமயம். கலவரம் காரணமாக நான் பெங்களூரிலிருந்து நாகர்கோவில் வந்திருந்தேன்.வடசேரி பஸ் ஸ்டாண்டில் ஆசாரிபள்ளம் செல்லும் மினி பஸ்ஸில் உங்கள் அருகில் அமர்ந்திருந்தேன். முதலில் அவ்வளவு கவனிக்கவில்லை. எங்கேயோ பார்த்து போல உள்ளதே என்று நினைத்தவாறே உற்று நோக்கினால் நீங்கள். அப்போது சங்க சித்திரங்கள் மட்டுமே உங்கள் படைப்பில் வாசித்திருந்தேன். நீங்கள் ஜெயமோகன் தானே என்று கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன் . நீங்கள் மொபைலில் ஏதோ ஒரு படத்தைப் பற்றி மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்தீர்கள்(கஸ்தூரி மான் ..). எப்படியாவது உங்களிடம் பேச ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன். அதற்குள் EB ஆபிஸ் வந்துவிடவே இறங்கி விட்டேன். கண்டிப்பாக ஒரு சமயம் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.\nகெட்டவார்த்தைகள் குறித்து கடிதம் எழுதியது நான்தான். இது என் இரண்டாவது கடிதம்.\nஅடுத்த கட்டுரைஸ்டான்போர்ட் வானொலியில் என் நேர்காணல்\nஉரையாடும் காந்தி - ஓர் உரையாடல் - வேலூர்\nநாவல் - ஒரு சமையல்குறிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ayappa-madhavan/thaanaai-nirampum-kinattradi-10003551", "date_download": "2020-08-04T05:09:00Z", "digest": "sha1:TOCTFN757OVL2P7FNLAO2EPFH6YPZWOE", "length": 12995, "nlines": 180, "source_domain": "www.panuval.com", "title": "தானாய் நிரம்பும் கிணற்றடி - அய்யப்ப மாதவன் - தமிழ்வனம் | panuval.com", "raw_content": "\nபனுவல் புத்தக நிலையம் அருகில் COVID நிலைமை காரணமாக, புத்தகக் கடை மூடப்பட்டுள்ளது. கடையை மீண்டும் திறந்தவுடன் (10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு) ஆர்டர்களை அனுப்பத் தொடங்குவோம். நீங்கள் ஆர்டர் செய்யும் போது இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅய்யப்பமாதவன் (1966) நாட்டரசன்கோட்டையில் பிறந்தவர். மீராவின் அன்னம் வெளியிட்ட தீயின் பிணம் இவரது முதல் நூல்.\nமழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி, பிறகொரு நாள் கோடை, எஸ் புல்லட், நிசி அகவல் என கவிதை நூல்கள் பல. இப்போது ஒரு சிறுகதைத் தொகுப்பு.\nஎழுத்து, பதிப்பு, திரை என பல பரிமாணங்களை உடைய அய்யப்பமாதவனுக்கென்றொரு ஒரு தனி உலகம், தனி வாசகர் பரப்பு, தனி எழுத்து உண்டு. அதன் கதாநீட்சிதான் இந்த நூல்.\nஅய்யப்ப மாதவனின் ஐந்தாம் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பின் மூலம் இரண்டு செய்திகள் வெளிப்படுகின்றன. அய்யப்ப மாதவன் மிகச் சரளமான கவிஞராக அடையாளம் கொண்டிருக்கிறார். மிக அதிக எண்ணிக்கையில் கவிதைகளை எழுத அவரால் முடிகிறது என்பது ஒன்று. எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு இடையிலும் கவிதையின் உயிரோட்டத்தைத் தக்கவ..\nபுத்தனின் விரல் பற்றிய நகரம்\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் தமிழ்க் கவிதையில் வாசகர்கள் படிக்க வேண்டிய கவிஞர்களின் பட்டியலில் ஒருமுறை நான் திரு.அய்யப்பமாதவனின் பெயரைக் குறிப்பிட்டிருந்தேன். அப்படிக் குறிப்பிடும்போது திரு.மாதவனின் ஐம்பது கவிதைகளை நான் ஆதாரமாக கொண்டிருந்தேன். இப்போது இத்தொகுப்பின் முந்நூறுக்கும் மேலான கவிதைகளைப் ப..\nதீராக்காதலின் சொல்லித்தீராத கனவுகளை எழுதும் அய்யப்ப மாதவன் இருளும் வெளிச்சமும் மிகுந்த ஒரு அன்பின் வெளியைத் தன் கவிதைகளில் உருவாக்குகிறார். மன்றாடலும் நெகிழ்ச்சியும் கொண்ட இந்தக் கவிதைகள் உணர்ச்சிப் பெருக்கின் தீவிர நிலையில் சஞ்சரிக்கின்றன. மன எழுச்சியின் அலைவீசும் தருணங்களைச் சொல்லாக மாற்றும் சூட்ச..\nஎல்லாச் சீரழிவான காலத்திலும் யுத்தங்களிலும்கூட அந்நியமாதலே இயற்கையிடம் தன்னை முறையிட்டு தத்துவங்களில் மெய்மை காண்கின்றன. அய்யப்பனின் இக்கவிதைகள் மிருதுவானவை. கடுங்காய்ச்சலில் அருந்தும் கஷாயம் போன்ற இதமளிப்பவை. நோய்மையும் வேண்டுதலுமான இக்காலப் பண்பின் அகச்சித்திரங்களே இக்கவிதைகள். – கவிஞர் யவனிகா..\n1001 இரவு அரபுக் கதைகள்\n1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்..\nஅன்னை வாழ்க்கை அழகானதுஅறிவியலில் உச்சம் தொட்டவரல்லர்.அரசியல் தலைவராய் இருந்து ஆட்சி செய்தவர் அல்லர்.சர்வதேசத்தை ஆட்டிப் படைத்த தொழிலதிபர் அல்லர்.தத்து..\nஅமைதியான ஒரு மாலைப் பொழுதில்\nஅமைதியான ஒரு மாலைப் பொழுதில்..\nஆண் எழுத்து+பெண் எழுத்து=ஆபெண் எழுத்து\nஅகவை ஐந்தில் தூங்கவைப்பதற்கு அம்மா சொன்ன கதைகள் அகவை ஐம்பதிலும் என்னை வழிநடத்துகின்றன \"மகனே கைப்பிடிஅளவு கதைகளைத் தவிர உனக்குத் தருவதற்கு என்னிடம் வேற..\nஆனால் (கதைகள்) - இன்குலாப்..\nகுசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்\nகுசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்கேள்வி - கேள்வியையே பதி���ாளிக்கித்தர முடியுமாகேள்வி - கேள்வியையே பதிலாளிக்கித்தர முடியுமாபதில் - முடியுமே அதற்குக் கொஞ்ச சமயோசிதபுத்தி வேணும் அவ்வளவுதான்\nபூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\nதட்டான்கள் பறக்கும் மழைக்காலம்குழந்தைகளுக்கான உலகம் மிகப்பெரியது. ஆனால் அக்குழந்தைகளை உலகம் கண்டுகொள்வதில்லை. குழந்தைப்பருவத்தில் பெறுகின்ற அறிவுதான்,..\nதுண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும்\nதுண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும்ஷாநவாஸ் எதை எழுத வேண்டுமோ அதை மட்டுமே எழுதுகிறார். விசாலமான இவரது பார்வைகள் வழியே பல்வேறு உலகங்களை நமக்கு அறிமுகம் ச..\nநகைச்சுவைக் கதம்பம்பூட்டிக்கிடக்கிற வாழ்க்கையைத்திறக்கிற சாவி நகைச்சுவை.மனசு உடம்பு இரண்டையும்சுளுக்கெடுப்பது நகைச்சுவை.-வைரமுத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/train", "date_download": "2020-08-04T06:26:36Z", "digest": "sha1:PQA2ZIRPOU7JKV2YOWHSSVE6UZYTEAPA", "length": 8295, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for train - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n2019ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபுதிய கல்விக் கொள்கை பாடங்கள் குறித்தும், மாணவர்களுக்கு கற்பிக்கவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி தேவை\nபுதிய கல்விக் கொள்கையின் படி, உயர்தரமான பாடங்கள் குறித்தும், அவற்றை கற்பிக்கவும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவி...\nரயில்வேயில் தனியார் - கட்டமைப்பு பணிகள் தீவிரம்\nதனியார் நிறுவனங்களுக்கு ரயில்களை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில். அதற்கான தடங்களை தயார் படுத்தும் பணியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல...\nதமிழகத்தில் ஓடிய சிறப்பு ரயில்கள் ஜூலை 31 வரை ரத்து\nஇம்மாதம் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி-செங்கல்பட...\nபாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து : 21 பேர் பலி\nபாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கிழக்குப் பகுதியில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஷிக்குபுரா என்ற இடத்தில் சீக்கிய வழிபா...\n2.8 கி.மீ. நீளமுள்ள ரயிலை இயக்கி இந்திய ரயில்வே சாதனை\nநான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து சுமார் 3 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரே ரயிலாக இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது. தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி, இரும்புத் தா...\nரயில்களில் தனியார் சேவை 2023-ல் தொடங்க திட்டம்\n2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டில் 109 வழித்தடங்களில் தனியார் ரயில்களின் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயணிகள் ரயில்சேவையில் ஏற்படும் நஷ்டத்தை குறைக்கு...\nமருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் போன்ற ரயில்வே AC கோச்சுகளில் வசதி\nஏ.சி. கோச்சுகளில் இப்போது இருக்கும் குளிர்சாதன வசதியை, மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகளில் உள்ளது போல ரயில்வே மாற்றி உள்ளது. ஏ.சி கோச்சுகளின் மேற்கூரையின் உள்பகுதியில் இருக்கும் ஏ.சி காற்றுத் ...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ungal-kudumpathai-sirapaga-nirvakikka-7-valikal", "date_download": "2020-08-04T06:03:53Z", "digest": "sha1:NOBDL5YGZ53XC354BY3DA5LTOH5P7IU3", "length": 13760, "nlines": 247, "source_domain": "www.tinystep.in", "title": "உங்கள் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்க 7 வழிகள் - Tinystep", "raw_content": "\nஉங்கள் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்க 7 வழிகள்\nஉங்கள் குழந்தை கையில் வந்தவுடன் குடும்ப திட்டமிடல் என்பதே முக்கிய கவலையாக மாறி இருக்கும். உங்கள் குழந்தையை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு, உங்கள் குழந்தையின் நலனுக்காக எல்லா முடிவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் குழந்தை சம்பந்தபட்ட முடிவுகளை எடுக்கும் போது, உங்கள் குடும்பத்திலிருக்கும் அனைவரின் முடிவும் ஒன்றாக இருக்காது. தீர்மானங்களை எளிதாக்குவது எப்படி என்பதை புரிந்துகொள்வதற்கு, இங்கு கொடுக்கப்பட்டுள்ள வரிகளை மனதில் வைத்து கொள்ளுங்கள்.\n1 நீங்கள் ஒரு குழந்தையை பெற போகும் முன்பே, உங்கள் செலவுகள் கடுமையாக அதிகரிக்க போகிறது என தீர்மானித்து கொள்ளுங்கள். எனவே உங்களது வேலையின் மூலம் கிடைக்கும் வருமானம் பெற போகும் அடுத்த குழந்தைக்கும் போதுமானதாக இருக்குமா அல்லது அதிக ஊதியம் பெற முடியுமா என தீர்மானியுங்கள். உங்களால் பெற முடியாது என்றால், அந்த வருமானம் கிடைக்கும் வரை இவற்றை சற்று நிறுத்தி வைப்பது சிறந்தது.\n2 உங்கள் குழந்தைகளின் முன்பருவ கல்விகான அட்மிசன் பெறுவது எளிது. ஆனால் அதற்கான கல்விக்கட்டணம், நாம் வாழ்நாள் முழுதும் ஆகும் செலவாகும். உங்கள் குழந்தையுடன் இருக்கும் மற்ற குழந்தைகள் பள்ளி சென்று கற்கும் போது, நீங்கள் உங்கள் குழந்தையை வேண்டாம் என்று தடுக்க முடியாது.\n3 உங்களுக்கு சிறிய அல்லது கொஞ்சம் வளர்ந்த குழந்தை முன்பே இருந்தால், முடிந்தவரை தினமும் இருமுறை குடும்பத்தோடு சேர்ந்து உணவு உண்ண முயற்சியுங்கள். இது உங்கள் குடும்ப உறவை மிகவும் பலப்படுத்தும். இது மற்றவர்களோடு சேர்ந்து உண்ணும் போது, அந்த நாளை பற்றி பேசுவது என பல விதத்தில் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டும். இது பருவ வயதை அடையும் குழந்தைகள் பாதை மாறி செல்வதை தவிர்க்கும்.\n4 ஒரு மாத ஷாப்பிங் பட்டியல் மாதத்தின் பிற்பகுதிக்கான செலவினங்களை, நீங்கள் தவிர்க்க உங்களுக்கு உதவியாக இருக்கும். மளிகை பட்டியல் உங்கள் வருமானத்தை சிறிது சிறிதாக எடுத்துக் கொள்ளலாம், நீங்கள் மாதத்தின் மற்ற நாட்களுக்கு செலவிடப்பட்ட பணத்தை பற்றி எச்சரிக்கையாக இருக்கவும் உதவும். நீங்கள் குழந்தை பெறுவதற்கு முன்பே இந்த பழக்கத்தை ஆரம்பிக்கவும், இத��� குழந்தை பிறந்த பிறகு கூட பொறுப்புடன் கவனித்துக் கொள்ள உதவியாக இருக்கும்.\n5 உங்கள் கர்ப்பத்தை திட்டமிடுவது கருத்தடையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை, எனவே உங்கள் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணித்துக் கொள்ளுங்கள். உங்கள் கருவுறுதல் விகிதம் அதிகமாக இருக்கும் நாட்களில் உடலுறவை தவிர்க்கவும்.\n6 நீங்கள் இப்போது இருக்கும் அதே நிலைகளில் இருக்கும் மற்ற குடும்பங்களோடு இது குறித்து பேசுங்கள். அவர்களது குழந்தைகளை எந்த வயதில் எந்த பள்ளியில் சேர்த்தார்கள். அவர்களது கல்வி கட்டணம் எவ்வளவு என்பதை கேட்டறியுங்கள். மேலும், உங்கள் குழந்தைக்கு குறைவான கட்டணத்தில் சிறந்த பள்ளி எது என்பது பற்றிய ஆராய்ச்சி செய்யுங்கள்.\n7 உங்களுக்கு முதல் குழந்தை இருந்தால், உங்கள் இரண்டாவது குழந்தை பெறுவதை பற்றி கவனமாக திட்டமிடுங்கள். ஒரு குழந்தையை வளர்ப்பதற்குத் தேவையான முயற்சியை நீங்கள் கண்டிருக்கிறீர்கள் , எனவே மற்றொறு குழந்தை பெறுவதற்கு அவசரமாக முடிவு செய்யாதீர்கள். தாய்ப்பால் ஒரு இயற்கை கருத்தடை அல்ல. ஆமாம், ஒரு சில தாய்மார்கள் அதை சத்தியம் செய்கிறார்கள், ஆனால் அது பின்வாங்குவதற்கான வாய்ப்பாக உள்ளது. நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் போதும் கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=2279", "date_download": "2020-08-04T05:40:09Z", "digest": "sha1:JOPTQLD7CZYDDOVCUGVOWOYCDWQL5TUJ", "length": 13176, "nlines": 123, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: தேசிய பொறியியல் அறிவூஇ நாட்டின் முன்னேற்றத்திற்கும் மின்வலுத் துறைக்கு பாரிய பின்புலமாகும", "raw_content": "\nகெளரவ இராஜங்க அமைச்சரின் செய்தி\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட��\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\nதேசிய பொறியியல் அறிவூஇ நாட்டின் முன்னேற்றத்திற்கும் மின்வலுத் துறைக்கு பாரிய பின்புலமாகும\nதேசிய பொறியியல் அறிவூஇ நாட்டின் முன்னேற்றத்திற்கும் மின்வலத்துறைக்கு பாரிய பின்புலமாகும்.\nமின்வலுத்துறை கடந்த காலங்களில் ஏராளமான பிரச்சிரனகளுக்கு முகங்கொடுத்தது. புpரதானமாக செயற்திட்;;;டங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை இதில் முக்கிய பங்கு வகித்துத. ஊற்பத்தி செயற்பாடுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக மின்சார தேவைகளை ப+ர்த்தி செய்ய முடியாத நிலை தோன்றிய சந்தர்ப்பத்தில் தேசிய பொறியியலாளர்களின் அறிவினை பயன்படுத்தி இந்த மோசமான நிலைமையினை சமப்படுத்த முடிந்தமை மின்வலுத்துறை பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியாகும் என மின்வலு மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் தெரிவித்தார்கள்.\nஅவர் இக்கருத்தினை 2010.10.21 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய பொருளியளாலர் நிறுவனத்தின்105 வது வருட உற்சவத்திற்கு சமுகமளித்த போது தெரிவித்தார. நாடு முழுவதும் உள்ள தேசிய பொருளியலாளர்களை ஒன்று சேர்த்து அவர்களின் திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தினை மெலும் வலுப்படுத்தும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த பொறியியலாளர்களின் அமைப்பின் ஊடாக இவ்வங்கத்துவத்தினை மேலும் நாட்டிற்கு அதிகூடிய பயன்தரும் பிரிவினர்களுக்கும் இச் செயற்பாட்டிற்கு சக்தியை ஏற்படுத்திய பிரிகேடியர் ஆனந்த ரணசிங்க அவர்கள் 2010-2011 வருடத்திற்கான மேற்படி சங்கத்தின் புதிய தலைவராக தெரிவூ செய்யப்பட்டார்.\nமேலும் கருத்து தெரிவித்த கௌரவ அமைச்சர் ரணவக்க அவர்கள் ….\n30 வரடகாலமாக எ��்களடைய நாட்டு மக்கள் கொடூரமான பயங்கரவாதத்திற்கு மத்தியில் பெரிதும் அழுத்தத்திற்கு உற்பட்டிருந்தனர். இக்காலகட்டத்தில் அவர்கள் சமுகம் பொருளாதாரம் போன்ற சகல விடயங்களிலும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் இப்போது அந்த நிலை மாற்றமடைந்து மனிதனுக்கு இந்த வாழ்க்கை முறையினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எடுத்த முயற்சியின் போது தேசிய பொறியியலாளர்களிடமிருந்து இதற்காக பாரிய பங்களிப்பு கிடைக்கப்பெற்றது.\nஇவர்கள் எங்களின் நாட்டின் முக்கிய வளமாகும் நீர்மின்சார உற்பத்தி குறைவாக காணப்பட்ட சந்தரப்பங்களில் எரிபொருள் நிலக்கரி ஆகிய வளங்களின் ஊடாக மின்வலுவினை பெற்றுக்கொள்ள உதவிய பொருளியலாளர்களின் சேவை மிக முக்கியமானதாகும்.\nஇலங்கையின் அமைவிடத்தை கருத்திற் கொண்டு நோக்கும் போது இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருக்கிறது. பொருளாதார அரசியல் மற்றும் கடற்துறை தொடர்பாக முக்கிய இடத்தை பெற்றுள்ள இலங்கை தேசிய பொறியியலாளர்களின் அறிவினுhடாக மேலும் மேலும் அபிவிருத்தியினை நோக்கி செல்வதாக குறிப்பிட்டார்.\nஇந்நிகழ்விற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல. பீரிஸ் சரேஷ்ட அமைச்சர் பீ.தயாரத்ன பிரதிநிதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன ஆகியோர் உட்பட்ட பொறியியலாளர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.\nமீள்ப்புதுப்பிக்கத்தகு சக்தி அபிவிருத்தித் திட்டம் கட்டம் I 2019-2025\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73470/TikTok-pulls-out-of-Hong-Kong-after-new-security-law.html", "date_download": "2020-08-04T06:13:22Z", "digest": "sha1:W4D3AZ62ZRVQ4JRCIM3J6GGOVCKH2SBJ", "length": 8175, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக்கிற்கு தடை | TikTok pulls out of Hong Kong after new security law | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக்கிற்கு தடை\nஹாங்காங்கில் டிக்டாக் செயலியின் பயன்பாடு மற்றும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் தேசிய பாதுகாப்புச்சட்டம் ஹாங்காங்கில் அமல்படுத���தப்பட்டது. இதையடுத்து, ஹாங்காங்கில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் சீன அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளத்தில் சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நபர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கியுள்ளது.\nஇதனால் ஹாங்காங்கின் தன்னாட்சி சுதந்திரம் பறிக்கப்படுவதாக எழுந்த தகவலையடுத்து ஹாங்காங் சந்தைகளிலிருந்தும் டிக்டாக் செயலி அகற்றப்படுவதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான தகவலின்படி ஹாங்காங்கில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிக்டாக் பயன்படுத்துகின்றனர்.\nமுன்னதாக, இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்பு நலன் கருதி இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்திருந்தது. இந்தியாவில் டிக்டாக் பிரியர்கள் இந்த தடைக்கு வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவிற்கு ரூ.1.25 கோடி ஹவாலா பணம் கடத்தல் : இருவர் கைது\nபரோட்டாவில் முகக்கவசம்.. விழிப்புணர்வில் அசத்தும் மதுரை உணவகம்..\nகுழந்தையின் முழுமையான எலும்புக்கூடு - கொந்தகை அகழாய்வில் கண்டெடுப்பு..\nRelated Tags : Tiktok ban, Tiktok, TikTok, Hong Kong, Chinese Apps, சீன செயலிகள், ஹாங்காங், டிக் டாக், டிக்டாக், டிக்டாக் செயலி, டிக்டாக் தடை,\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபரோட்டாவில் முகக்கவசம்.. விழிப்புணர்வில் அசத்தும் மதுரை உணவகம்..\nகுழந்தையின் முழுமையான எலும்புக்கூடு - கொந்தகை அகழாய்வில் கண்டெடுப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75345/male-leopard-died-in-vandaloor-zoo.html", "date_download": "2020-08-04T05:51:06Z", "digest": "sha1:2ARQ4NJKFLT7B6PUWVL4PPKT2EETANPQ", "length": 9160, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வண்டலூர்: தொடர் சிகிச்சைகள்.. மருத்துவர்கள் போராடியும் உயிரிழந்த ஆண் சிறுத்தை!! | male leopard died in vandaloor zoo | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவண்டலூர்: தொடர் சிகிச்சைகள்.. மருத்துவர்கள் போராடியும் உயிரிழந்த ஆண் சிறுத்தை\nநீலகிரி வன கோட்டத்தில் இருந்து கடந்த மாதம் வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வந்த ஆண் சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நீலகிரி வனகோட்டத்தில் கடந்த மே 16 ஆம் தேதி 6.5 ஆண்டுகள் மதிக்கத்தக்க ஒரு ஆண் சிறுத்தை அடிபட்ட நிலையில் மீட்கப்பட்டது. அச்சிறுத்தைக்கு தலையில் அடிபட்டு நரம்பு மண்டலம் மற்றும் நடையில் பாதிப்பு உள்ளது என கண்டறியப்பட்டது. அதனால் உயர் சிகிச்சைக்காக ஜூன் 5ஆம் தேதி நீலகிரியில் இருந்து சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.\nமுதற்கட்ட பரிசோதனை முடிந்தவுடன் காலதாமதமின்றி அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுத்தைக்கு கண் பார்வை, மூளை, நரம்பு மண்டலம் மற்றும் நடையில் பாதிப்பு உள்ளது கண்டறிந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த பரிசோதனையில் சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது. கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வனவிலங்கு அறிவியல் துறை நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட சிகிச்சை முறை நெறிப்படுத்தபட்டது.\nசிறுத்தையின் உடல்நிலை பற்றி கண்டறிய ரத்தம் மற்றும் குறிப்பிட்ட உறுப்புகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உடற்பயிற்சி சிகிச்சை மெத்தை சஸ்பென்ஷன் பெல்ட் ஆகியவை அளிக்கப்பட்டது. உடலில் ஏற்பட்ட சேதத்தின் காரணமாக அச்சிறுத்தை சிகிச்சைப்பலனின்றி நேற்று மாலை 5.30 மணி அளவில் உயிரிழந்தது. தொடர்ந்து உடற்கூறு பரிசோதனையில் பல உடல் உற���ப்புகள் செயல்திறன் இழந்து இருந்தது கண்டறியப்பட்டது.” எனத் தெரிவித்துள்ளது.\nமீஞ்சூர் : பெரியார் சிலை சேதம் என புகார் - போலீஸ் குவிப்பு\nஇரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: சத்தீஸ்கரில் சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது\nRelated Tags : leopard , death, vandaloor, zoo, வண்டலூர், வனவிலங்கு பூங்கா, ஆண் சிறுத்தை, நீலகிரி, உயிரிழப்பு,\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீஞ்சூர் : பெரியார் சிலை சேதம் என புகார் - போலீஸ் குவிப்பு\nஇரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: சத்தீஸ்கரில் சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/employment/aavin-jobs-madurai/", "date_download": "2020-08-04T05:25:18Z", "digest": "sha1:CADOTNGSCAO5MBVHNNJPUXBGQJWG3RZU", "length": 7564, "nlines": 105, "source_domain": "kallaru.com", "title": "ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - Kallaru.com | Perambalur News | Perambalur News today ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nகத்தார் கொரோனா நிலவரம் (03.08.2020)\nஷார்ஜாவில் அனைத்து கடற்கரைகளும் இன்று முதல் திறப்பு..\nHome வேலைவாய்ப்பு ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : aavin jobs\nஅமைப்பு ஆவின் பால் துறை\nநிறுவனத்தின் பெயர் மதுரை ஆவின் பால் துறை\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 19.06.2020\nவயது வரம்பு குறைந்தபட்சம் 18 , அதிகபட்சமாக 30 வயது\nகல்வித்தகுதி ���தேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Computer Science பிரிவில் டிகிரி\nவிண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nதேர்ந்தெடுக்கும் முறை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்\nமேலும் இது குறித்து தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பத்தை பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும் :\nPrevious Postவாய்ப்புண்ணுக்கு வல்லாரை கீரை சிறந்த மருந்து Next Postஅதிக இலாபம் தரும் உலர்மலர் தொழில்நுட்பம்\nஉள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணமில்லை\nகோவா ஐஐடி-யில் ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nபெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா\nஇணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.\nஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.\nஊரடங்கால் பெரம்பலூர் மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு.\nஅரியலூா் மாவட்ட சிறுபான்மையினருக்கு ஆக. 6-இல் கடன் வழங்கும் முகாம்.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\nசர்க்கரை நோயால் உண்டாகும் அதிகப்படியான சிறுநீர்: கட்டுப்படுத்தம் வழி\nகுழந்தைகள் சீக்கிரம் நடக்க வேண்டுமா \nசினிமா செய்திகள் / Cinema News\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nகர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.\nஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=workshop", "date_download": "2020-08-04T05:33:36Z", "digest": "sha1:S4Y6D4YCS6EBPVAA7JKZRSXCNRYB3QYR", "length": 4635, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"workshop | Dinakaran\"", "raw_content": "\nநகை பட்டறையில் இருந்து 222 கிராம் தங்க கட்டியுடன் 2 வடமாநிலத்தவர் ஓட்டம்\nவடபழனி நகை பட்டறையில் இருந்து 900 கிராம் தங்கத்துடன் தப்பிய ஊழியர் சிக்கினார்: பெங்களூருவில் சுற்றிவளைப்பு\nசென்னையில் நகை பட்டறையில் 118 சவரன் நகைகளை திருடிய ஊழியர் பெங்களூருவில் கைத���\nசென்னை பெரியமேட்டில் தங்கக்கட்டிகளுடன் நகை பட்டறை ஊழியர்கள் 2 பேர் மாயம்\nசெய்யாறு அரசு போக்குவரத்து பணிமனை இன்று முதல் 3 நாட்களுக்கு மூடல்\nநாகர்கோவிலில் போக்குவரத்து பணிமனை முன் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nகொரோனா ஊரடங்கால் லாரி பட்டறை தொழிலாளர்கள் கடும் பாதிப்பு: லட்சக்கணக்கான குடும்பங்கள் பரிதவிப்பு\nபுதுச்சேரி உப்பளம் சாலையில் அரசு பணிமனையில் பஸ்களை பழுதுநீக்கும் பணிகள் தீவிரம்: தயார் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை\nதிருச்செங்கோடு சித்தராம்பாளையம் பட்டறைமேடு பகுதி டாஸ்மாக் கடையில் 115 பெட்டி மதுபாட்டில் மாயம்\nமதுரையில் 4 பட்டர்கள் நடத்திய மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: இணையத்தில் பக்தர்கள் தரிசனம்\nஊரடங்கு மே 3ல் நிறைவு; போக்குவரத்துக்கு தயாராகும் அரசு பஸ்கள்: நெல்லை பணிமனையில் பணிகள் தீவிரம்\nரயில்வே பணிமனையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வென்டிலேட்டர் தயார் : கண்ணையா பேட்டி\nபொன்மலை பணிமனைக்கு லோடு ஏற்றி வந்தவர்கள் உணவின்றி தவித்த டிரைவர்களுக்கு ரயில்வே ஊழியர்கள் உதவி\nபெரம்பூர், திருச்சி பொன்மலை பணிமனையில் 273 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றும் பணியில் தொய்வு\nஊத்துக்கோட்டை பணிமனையில் 25 பேருந்துகள் சேவை நிறுத்தம்\nசோழவந்தான் அரசு பணிமனையில் கொரோனா விழிப்புணர்வு\nநகை பட்டறையில் 15 பவுன் தங்கம் கொள்ளை\nவேளாண்மையில் ஆற்றல் திறன் மேம்பாடு பற்றிய பயிலரங்கம்\nசின்னமலை பணிமனைக்கு புதிய கட்டிடம்: பேரவையில் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்\nகோபி அருகே வெல்டிங் ஒர்க்ஷாப்பில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMTQ4MA==/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-04T05:54:45Z", "digest": "sha1:7IMNWIB7Z7CHWN7EQO5PBQB7PHDTGT6S", "length": 10637, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "உலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் கொள்கையில் தீர்வு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nஉலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் கொள்கையில் தீர்வு\nபுதுடில்லி:''உலகம் இப்போது சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் கொள்கைகள் தீர்வாக உள்ளன'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.நேற்று ஆஷாத பவுர்ணமி தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நாள் குரு பூர்ணிமா தினம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்நாளில் ஹிந்துக்கள் தங்களின் குருவை வழிபட்டு அவருக்கு காணிக்கை செலுத்தும் தினமாக கடைப்பிடிக்கின்றனர்.பவுத்தர்கள் இந்த நாளை தர்மசக்கர தினமாக கொண்டாடுகின்றனர்.\nஇதையொட்டி ஐ.பி.சி. எனப்படும் சர்வதேச புத்த மத கூட்டமைப்பு மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக துவக்கிவைத்தார்.நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடிவீடியோ கான்பரன்ஸ்வழியாக பேசியதாவது:ஆஷாத பூர்ணிமாவுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். இது குரு\nபூர்ணிமா என்றும்அழைக்கப்படுகிறது.நமக்கு அறிவு கொடுத்த நமது குருக்களை ஆசான்களை நினைவில் கொள்ள வேண்டிய நாள் இது. அந்த உணர்வில் நாம் புத்தருக்கு மரியாதை செலுத்துகிறோம். பல சமூகங்களை நாடுகளை நல்வழிப்படுத்தும் வழிகளை கவுதம புத்தர் நமக்கு காட்டியுள்ளார்.புத்தரின் கொள்கைகளில் மிகவும் முக்கியமானது அன்பும் சகிப்புத்தன்மையும் தான். சிந்தனையிலும் செயலிலும்\nஎளிமையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் புத்தர்வலியுறுத்தியுள்ளார்.இன்றைய உலகம் பல சவால்களைச் சந்தித்து வருகிறது இதற்கான தீர்வுகள் கவுதம புத்தரின் உயரிய கொள்கைகளில்உள்ளன.கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என எந்தக் காலத்துக்கும் தீர்வாக புத்தரின் கொள்கைகள் அமைந்துள்ளன.பவுத்தம் மரியாதையைக் கற்பிக்கிறது. மக்களுக்கான மரியாதை, ஏழைகளுக்கான மரியாதை, பெண்களுக்கான மரியாதை, அமைதி\nமற்றும் அகிம்சைக்கான மரியாதை ஆகியவற்றைபுத்தர் கற்பித்துள்ளார்.\nபூமியைக் காப்பாற்ற உதவும் தத்துவங்கள் பவுத்தத்தில் நிறைய உள்ளன. இந்த 21ம் நுாற்றாண்டு பற்றி நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நம்பிக்கை என் இளம் நண்பர்களிடமிருந்துவருகிறது.நம் நாட்டின் இளைஞர்களிடம் நம்பிக்கை புதியன புகுத்தல் பரிவு ஆகியவற்றைப் பார்க்க வேண்டுமென்றால் இளைஞர்களின் வழிநடத்தலில் துவக்கப்பட்டுள்ள 'ஸ்டார்ட்-அப்' துறையை நாம் பார்க்க வேண்டும்.\nபிரகாசமான இளம் மனங்கள��� உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்கின்றன.பகவான் புத்தரின் சிந்தனைகளுடன் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள் என இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன். அவை நம்மை ஊக்கப்படுத்தி முன்னேறிச் செல்ல உதவும்.இந்தியாவில் உள்ள பவுத்த மதம் தொடர்பான நினைவு சின்னங்களுடன் அதிக மக்களை ஒன்றிணைக்க வேண்டும். என்னுடைய லோக்சபா தொகுதியில் தான் பவுத்த மதத்தின் மிகவும் புண்ணிய ஸ்தலமான சாரநாத் உள்ளது.புத்தரின் சிந்தனைகள் நமக்கு பிரகாசம் அளிக்கட்டும். ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வழங்கட்டும். அவரது சிந்தனைகள் நம்மைநல்வழிப்படுத்தட்டும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு\nஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி மருந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி\nநகை பிரியர்களின் கனவில் மண்ணள்ளிப்போட்ட தங்க விலை : சவரன் ரூ. 72 உயர்ந்து ரூ.41,666க்கு விற்பனை; ஒரு கிராம் ரூ.5,208 ஆக உயர்வு\nதேனி மாவட்டத்தில் மேலும் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் 1,02,985 பேர் கொரோனாவால் பாதிப்பு\nகூடலூர் பகுதியில் தொடர் மழை.\n ஒரு சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.41,664 விற்பனை\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nசாதிக்க உதவிய சச்சின் பேட் | ஆகஸ்ட் 03, 2020\nதோனிக்கு கொரோனா சோதனை * சென்னை அணி திட்டம் | ஆகஸ்ட் 03, 2020\nகொரோனா தடுப்பு தலைவராக டிராவிட் | ஆகஸ்ட் 03, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUyMDY1MQ==/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81;-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-08-04T04:56:06Z", "digest": "sha1:ZCGG6ZQ5GXZMG6HVDILWY3NRHHKDOWZB", "length": 9038, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கிராம புறங்களில் உள்ள மருத்துவமனைகளை உலக தரத்துக்கு உயர்த்துவதே இலக்கு; ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதி சுற்றில் பிரதமர் மோடி உரை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகிராம புறங்களில் உள்ள மருத்துவமனைகளை உலக தரத்துக்கு உயர்த்துவதே இலக்கு; ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதி சுற்றில் பிரதமர் மோடி உரை\nகோவை: டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் வகையில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 (Software) போட்டியின், மாபெரும் இறுதிச்சுற்று, இன்று முதல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகில் இதுவரை நடந்திராத ஆன்லைன் ஹேக்கத்தான் போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டியில், பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார். கோவையைச் சேர்ந்த மாணவிக்கு தமிழில் வணக்கம் கூறி தனது கலந்துரையாடலை தொடங்கினார் பிரதமர் மோடி. அப்போது இளைஞர்கள் சவாலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன் என தெரிவித்தார். இந்த ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பேசியதாவது;* இளைஞர்கள் சவால்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன்* மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.* மாணவர்கள் காலை முதல் மாலை வரை உழைத்து வருகின்றனர். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.* மழைபொழிவை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். * மழைப் பொழிவை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து கோவை மாணவி கூறியுள்ளார்* கோவை மாணவியின் தொழில்நுட்பம் நிச்சயம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்* கிராம புறங்களில் உள்ள மருத்துவமனைகளை உலக தரத்துக்கு உயர்த்துவதே இலக்கு.* சுகாதாரத்துறையில் உள்ள சவால்களுக்கு தரவுகள் அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.மேலும் இந்தாண்டு போட்டியில், மத்திய அரசின் 37 துறைகள், 17 மாநில அ���சுகள் மற்றும் 20 தொழில் நிறுவனங்களின் சார்பில் வரப்பெற்ற 243 கண்டுபிடிப்புகளில், 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் ரூ.1,00,000 வழங்கப்படுவதுடன், போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு 1வது, 2வது மற்றும் 3வது பரிசாக முறையே, ரூ.1,00,000, ரூ.75,000 மற்றும் ரூ.50,000 வழங்கப்படும்.\n 6.97 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 1.84 கோடியை தாண்டியது\nமாணவர்களை துன்புறுத்தும் அமெரிக்கா: சீன வெளியுறவு துறை குற்றச்சாட்டு\nஊழல் குற்றச்சாட்டு : நாட்டை விட்டு வெளியேற ஸ்பெயின் மாஜி மன்னர் முடிவு\nஆப்கன் சிறையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி மருந்து; அடுத்த கட்ட ஆய்வுக்கு அனுமதி\nசெய்யாறு அருகே வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டி கொலை\nதமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் ரூ.19.58 கோடி அபராதம் வசூல்\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 147 பேர் கொரோனா\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.: தமிழக பாஜக தலைவர்\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் டி.எஸ்.பி. வீட்டில் போதைப்பொருள்.: வாடகைதாரர் கைது\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nசாதிக்க உதவிய சச்சின் பேட் | ஆகஸ்ட் 03, 2020\nதோனிக்கு கொரோனா சோதனை * சென்னை அணி திட்டம் | ஆகஸ்ட் 03, 2020\nகொரோனா தடுப்பு தலைவராக டிராவிட் | ஆகஸ்ட் 03, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/39-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88?s=e8ad6e3207f30bca2059ef4cfbfcd198", "date_download": "2020-08-04T04:57:33Z", "digest": "sha1:KTM3DIGGPGKHCTR6XOD2I4I4OT3A4BF4", "length": 12400, "nlines": 455, "source_domain": "www.tamilmantram.com", "title": "அறிவிப்புப்பலகை", "raw_content": "\nSticky: தமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nSticky: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: கதைப் போட்டி 06 - முடிவுகள்\nநிர்வாக அமைப்பு மாற்றம் 01.03.2012\nமனங்கவர் பதிவருக்கான பரிந்துரை துவக்கம்\nஅக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரை\nPoll: கதைப் போட்டி 06 - வாக்கெடுப்பு\nதமிழ்மன்றம் நடத்தும் கதைப்போட்டி 06\nஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான மனங்கவர் பதிவர் பரிந்துரை\nமனங்கவர் பதிவர் போட்டிக்கான பரிந்துரைகள்\nபுகைப்பட போட்டி - 2\nகவிதைப்போட்டி 22 - வாக்களிப்புத் துவங்கியது.\nபங்குனிப் பரவசம் - 1 & 2\nமனம் திறந்து உங்களோடு (சித்திரை2011)\nமனந்திறந்து உங்களோடு - 2010\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/35._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-04T05:52:29Z", "digest": "sha1:K2RULVVIBRR3F5LYE2IQGMASQX44ZZ66", "length": 5202, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/35. காளிக்குச் சமர்ப்பணம் - விக்கிமூலம்", "raw_content": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/35. காளிக்குச் சமர்ப்பணம்\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4377பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 35. காளிக்குச் சமர்ப்பணம்பாரதியார்\nஇந்த மெய்யும் கரணமும் பொறியும்\nஇருபத் தேழு வருடங்கள் காத்தனன்;\nவந்த னம்;அடி பேரருள் அன்னாய்\nசிந்த னைதெளிந் தேனினி யுன்தன்\nதிரு வருட்கென அர்ப்பணஞ் செய்தேன்;\nவந்தி ருந்து பலபய னாகும்\nவகைதெ ரிந்துகொள் வாழி யடி\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.braingroom.com/class/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-online/MTU5NzY=", "date_download": "2020-08-04T05:27:51Z", "digest": "sha1:YJT6MROMPDWZY42OU3Q4KEQOBRIKKMPY", "length": 14659, "nlines": 238, "source_domain": "www.braingroom.com", "title": "பைத்தானை பயன்படுத்தி மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் - தொடக்க நிலை", "raw_content": "\nபைத்தானை பயன்படுத்தி மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் - தொடக்க நிலை\n1. மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் அறிமுகம்(1 Session)\nஅனைத்து அடிப்படைகள்¸ டேட்டா சைன்ஸ் தொகுதிகள் மற்றும் இயந்திர கற்றல் மற்றும் அதன�� கருவிகளின் பயன்பாடு\n2. பைத்தான் அறிமுகம் மற்றும் IDE(1 Session)\nபைத்தான் மற்றும் பைத்தான் நோட்புக் மற்றும் பல\nNumpy Package, உருவாக்குதல் மற்றும் வரிசைப்படுத்துதல்¸ வரிசை மற்றும் கோப்பு உள்ளீடு மற்றும் வெளியீட்டைப் பயன்படுத்தி டேட்டா செயலாக்கம்.\n4. பாண்டஸ் பேக்கேஜ் மற்றும் ஹேண்ட்சன்(1 Session)\nபாண்டஸ் அறிமுகம், பாண்டஸ் தொகுப்புகள் ஹேண்ட்சன், டேட்டா ஃப்ரேம் மற்றும் லிஸ்ட் மற்றும் டேட்டா ஃப்ரேம் மற்றும் செட் மற்றும் OTS ஹேண்ட்சன் ஆகியவற்றை உருவாக்குது\n5. Matplotlib பேக்கேஜ் பயன்படுத்தி டேட்டா விஸ்வலேசன்(1 Session)\nடேட்டா விஸ்வலேசன் அறிமுகம், ஹேண்ட்சன் லைன் கிராஃப்¸ பை சார்ட்¸ பார் கிராஃப்¸ மற்றும் பல\nஎளிமையான முறையில் ஒரே மாதத்தில் மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் கோர்ஸ்-ஐ மிக தெளிவாக உங்களது வசதிக்கேற்ப இலகுவான நேரத்தில் மற்றும் இடத்தில் ஆன்லைன் மூலம் கற்றுக்கொண்டு வேலைவாய்ப்பை பெற விரும்புகிறீர்களா இந்த மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் வகுப்பை CBAP சான்று பெற்ற நிபுணர் மற்றும் Senior Business Analyst திரு. தினேஷ் பாபு அவர்கள் உருவாக்கியுள்ளார். இவர் இந்தியா மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு டேட்டா அனாலிசிஸ் பயிற்சியை நடத்தி வருகிறார். 8 ஆண்டுகளுக்கு மேலாக அவரது பயிற்சியும்¸ அறிவும்¸ நிபுணத்துவத்தாலும் அவர் பல விருதுகளை பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டு டெல்லியில் சிறந்த டேட்டா சைன்ஸ் ஆசிரியர் என்ற பெயரை பெற்றுள்ளார். இந்த வகுப்பு வணிக நுண்ணறிவு மற்று வணிக பகுப்பாய்வு இடங்களில் அறிமுகப்படுத்துகிறது. இந்த வகுப்பு statistics, quantitative analysis, exploratory predictive models, and fact-based management போன்ற அவசியமான கருவிகளைக் கொண்டிருக்கும். மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ்; வகுப்பு வீடியோ வடிவத்தில் கிடைக்கும். இதை மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) மூலம் எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.\n1. மாணவர்களுக்கு ஆசிரியருடன் நேரலை(ஆன்லைன்) வகுப்பு¸ தங்களது கேள்விகளுக்கு பதில் தர நேரம் அமைத்து தரப்படும்.\n2. ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும் நீங்கள் கற்றுக்கொண்ட தலைப்புகள் பற்றி கேள்விகள் கேட்கப்படும்\n3. தொழில்துறை நிபுணர்களின் தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்ட ஆன்லைன் வகுப்பு.\n��ந்த பாடநெறி அடிப்படையிலிருந்து கற்று தரப்படுகிறது. எனவே¸ மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் புரிதல் இல்லாத மாணவர்களும் கற்றுக்கொள்ளலாம்.\nஎங்கள் பிரைன்குரூம் இந்தியா பிரைவைட் லிமிடெட் நிறுவனம் சிங்கப்பூர் தலைமையிடமாக கொண்ட நிறுவனம். இது புதிய தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்கும் ஒரு தனியார் அமைப்பாகும். எங்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் ஆப் டெவலப்மெண்ட்¸ செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டன்ஷிப் வாய்ப்புகளை வழங்குகிறோம். ப்ரைன்குரூமுடன் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாக இருங்கள்.\nமெஷின் லேர்னிங் மற்றும் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் பாடத்திட்டமானது திரு. தினேஷ்; பாபு அவர்களால் உருவாக்கப்பட்டது. திரு. தினேஷ்; பாபு¸ பி.டெக்¸ எம்.பி.ஏ.¸ பி.ஹெச்.டி முடித்துள்ளார். BITS பிலானியில் டேட்டா அனாலிசிஸ் பி.ஹெச்.டி முடித்தள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பிசினஸ் அனாலிஸ்டாக பணிபுரிகிறார். இந்த பாடத்திட்டத்தில் இவர் கொண்டுள்;ள பேர்ஆர்வம் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளில் வழிகாட்டுவதில் இவர் கொண்டுள்;ள அக்கறையும் இவரை ஒரு சிறந்த ஆசிரியராக மாற்றியுள்ளது. மேலும் கடந்த 8 ஆண்டுகளாக மெஷின் லேர்னிங் மற்றும் டேட்டா சைன்ஸ் சார்ந்த வேலைவாய்ப்பிற்குரிய பாடங்களைக் கற்பிப்பதில் இவர் ஒன்றன் பின் ஒன்றாக பல பாராட்டுகளையும்¸ அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMTQ5MA==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE-:-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D!", "date_download": "2020-08-04T05:34:06Z", "digest": "sha1:FF6JID2OMBTD7YAURWAOD4HXCV6NAZ52", "length": 10271, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா?: போராட்டக்காரர்கள் மீது டிரம்ப் பாய்ச்சல்!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா: போராட்டக்காரர்கள் மீது டிரம்ப் பாய்ச்சல்\nவாஷிங்டன்: ''இனவெறிக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, சிலர் அமெரிக்காவின் வரலாற்றை அழிக்க ��ுடிக்கின்றனர்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.\\\nஅமெரிக்காவில், சமீபத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்தவர், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இதற்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. இதில் வன்முறையும் அரங்கேறியது.பெரும் அச்சுறுத்தல்.\nஇந்நிலையில், அமெரிக்காவின் சுதந்திர தினத்தையொட்டி, தேசிய நினைவிடம் அமைந்துள்ள மவுன்ட் ரஷ்மோரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:சமீபகாலமாக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் கவலை அளிக்கின்றன. இந்த போராட்டங்களில், வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அமெரிக்காவை நிறுவிய தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.இந்தப் போராட்டங்கள், அமெரிக்காவின் அரசியல் நடைமுறையின் அடித்தளத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.\nஇடதுசாரி கலாசார புரட்சி என்ற பெயரில், அமெரிக்காவின் கலாசாரத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்.பள்ளிகளில், நம் குழந்தைகளுக்கு நம் கலாசாரத்துக்கு எதிரான விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றனர்.நாட்டின் பல நகரங்களில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக வன்முறைகளை நிகழ்த்துகின்றனர்.நம் நாட்டை நிறுவிய, வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றிய தலைவர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்களது சிலைகளுடன் கூடிய திறந்தவெளி பூங்கா விரைவில் அமைக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.\nஇதற்கிடையே, டொனால்டு டிரம்பின் மூத்த மகன் டிரம்ப் ஜூனியரின் தோழியும், டிரம்ப் தேர்தல் பிரசாரத்துக்கு முக்கிய பொறுப்பேற்றிருந்த வருமான கிம்பெர்லி க்யில் போயலுக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர், தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். டிரம்பின் மகனுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.\n'அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து, பொது இடங்களில் அதிக அளவில் கூட வேண்டாம்' என, சுகாதார நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். ஆனால், அதிபர் டிரம்ப், அதை பொருட்படுத்தவில்லை.'சல்யூட் அமெரிக்கா' என்ற பெயரில், அவர் பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார். வாஷிங்டன் உள்ளிட்ட பல நகர���்களில் நடந்த இந்த கொண்டாட்டங்களில், முக கவசம் அணியாமல், ஏராளமானோர் பங்கேற்றனர்.\nஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு : தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதால் காஷ்மீரில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்\nதமிழகத்தில் வேலையின்மைக்கான விகிதம் அதிகரிப்பு: தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பதால் அதிர்ச்சி\nதனித்திருந்து கொரோனாவை விரட்டுவோம்.. இந்தியாவில் பாதிப்பு 18.55 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 12.30 லட்சத்தை தாண்டியது\nமருத்துவ இடஒதுக்கீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகலெக்டர் கணக்கில் ரூ.2 கோடி மோசடி முதுநிலை கணக்காளர் டிஸ்மிஸ்\n ஒரு சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.41,664 விற்பனை\nதென்காசி மாவட்டத்தில் முகாமில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை\nபுதுச்சேரி மாநிலத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதாம்பரம் அடுத்த முடிச்சூரில் ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் வீட்டில் 19 சவரன் நகை கொள்ளை\nநயினார் நாகேந்திரன் அதிமுகவில் இணைய தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nகடைசி லீக் ஆட்டத்தில் தோற்றாலும் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் உற்சாகம்\nபிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்\nசாதிக்க உதவிய சச்சின் பேட் | ஆகஸ்ட் 03, 2020\nதோனிக்கு கொரோனா சோதனை * சென்னை அணி திட்டம் | ஆகஸ்ட் 03, 2020\nகொரோனா தடுப்பு தலைவராக டிராவிட் | ஆகஸ்ட் 03, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/write-tamil/", "date_download": "2020-08-04T07:03:23Z", "digest": "sha1:P5SO3PSO4CCP7AFZU3B5GHGTE7ENZFUT", "length": 4828, "nlines": 68, "source_domain": "www.tamilpriyan.com", "title": "தமிழில் எழுத", "raw_content": "\nHome » தமிழில் எழுத\nநீங்கள் தமிழில் வலைதளமோ அல்லது வலைப்பதிவோ உருவாக்க விரும்புகிறீர்களா\nஉங்கள் தளத்தின் பொருள் மற்றும் இடுகைகள் தமிழில் எழுதப்படவேண்டுமா\nBlogger அல்லது WordPress உபயோகப்படுத்துகிறவர்களுக்கு தமிழில் எழுதுவது சுலபம். ஏனென்றால் அவற்றுள் தமிழில் எழுதுவதற்கான அனைத்து மென் கருவிகளும் (tools) தரப்படுகின்றன. ஆனால் மற்ற வலைகளில் எழுதுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. மேலும் உங்கள் கணிப்பொறியிலேயே நீங்கள் உங்கள் கட்டுரைகளை எழுதி அதை திருத்தி பின் இணையத்தில் இட உங்களுக்கு ஒரு ���ரியான தமிழ் மென்பொருள் வேண்டும். கீழ்க்காணும் இரு மென்பொருட்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.\nMicrosoft Indic language input tool என்னும் மென்பொருளை இங்கு பதிவிறக்கம் (download) செய்யவும். பின் அதை install செய்யவும். அதன் பிறகு taskbar ல் வலது பக்கத்தில் அது இருக்கும்.\nமேலுள்ள படம் மூலம் நீங்கள் அதை உபயோகிக்கும் முறையை தெளிவாக அறிந்து கொள்ளலாம். தேவையான application அல்லது இணையதளத்தை open செய்தபிறகு TA என்னும் option ஐ தேர்ந்தெடுக்கவும். தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழ் வார்த்தைகளைப் பெறலாம்.\nஇன்னும் உங்களுக்கு advanced featured மென்பொருள் வேண்டும் என்றால் அழகி என்னும் மென்பொருள் பயன்படும். அதனை இங்கு பதிவிறக்கம் செய்யவும். எளிய முறையில் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யலாம். மேலும் செய்முறை விளக்கங்களும் (tutorials) உள்ளன.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulmozhipublications.com/index.php/author/admin/", "date_download": "2020-08-04T04:49:32Z", "digest": "sha1:66JD7HLITUPJE4N7JY4FMGTIGJQAVRZ3", "length": 8038, "nlines": 107, "source_domain": "arulmozhipublications.com", "title": "admin", "raw_content": "\nபொன்னியின் காவலர்களை தேடி… |\nசோழர்களின் குலதெய்வகோவிலில் – பழுவேட்டரையர் .\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த திருநங்கைகளுக்கான குரும்படவிழாவில் -பழுவேட்டரையர்\nபொன்னியின் காவலர்களை தேடி… |\nஉணவே மறுந்து உணவே வாழ்வு எல்லா உயிர்களும் போதும் என்று சொல்ல கூடிய ஒரே விசயம் #உணவு# உணவு முறை ஆம் தமிழர் பாரம்பரியத்தின் வேர் உணவே அதை பற்றி ஆராய்வோம் வாருங்கள்: இன்றில்…\nதமிழே தாய் மொழியாக கொண்டாலும் எந்த மொழியும் பேசும் வல்லமை கொண்டவர்கள். சோழர்கள் காலத்தில் இவர்கள் மிக பெரிய பேறு பெற்றிருந்தனர் பழுவேட்டரையர்கள் ஆம் இவர்கள் சோழர்களின் காவலர்கள் மற்றும் சோழருடன் பெண்கொடுத்த வகையில்…\n உன் கூற்று படி “சித்திரை” தமிழ்ப் புத்தாண்டு என்றே வைத்துக்கொள்வோம். ஏன் 60 புத்தாண்டுகளின் பெயரும் தமிழில் இல்லை\nபேரன்பு கொண்ட மக்களே தென்னிந்திய சமூகம் தொலைத்துவிட்டு நிற்கிறது அதன் அசல் விழாக்களை ஆம் வாருங்கள் காண்போம் சங்க இலக்கியங்களைப் பார்க்கும் போது நாள் பொழுது நேரம் என்பனவற்றை சூரியனின் நகர்வை தமிழர்கள் அறிவியல்…\n #யாழிஎன்பதுஇசைகருவி# #யாளிஎன்பதே���ரி# ஆம் மக்களே தொலைத்துவிட்டு #தேடுகிறோம்# #யாளியை# நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும் சிங்க உடலும் அதனுடன் யானையின் துதிக்கையும் தந்தமும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப்…\nரகசியம் ஆம் சோழ ரகசியம். திரு சிற்றம்பலம் வானளாவ கோவில் செய்து அதில் உலக அதிசயம் செய்தார் எம் பாட்டனார்.. அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்…\nபழுவேட்டரையர் முழக்கம் நூல்வெளியீட்டு விழா\nபழுவேட்டரையர் முழக்கம் நூல்வெளியீட்டு விழா சிறப்பாக தீரு .இரா.இளங்குமரன் அவர்களது முன்னிலையில் திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.\nஉயரிய நட்பு நூல்வெளியீட்டு விழா\nஉயரிய நட்பு நூல்வெளியீட்டு விழா சிறப்பாக தீரு .இரா.இளங்குமரன் அவர்களது முன்னிலையில் திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.\nபொன்னியின் காவலர்களை தேடி… | 4th July 2019\nபொன்னியின் செல்வனை தேடி… 15th June 2019\nதமிழர் உணவுமுறை 24th April 2019\nதமிழ்புத்தாண்டு 23rd April 2019\nதமிழர் வழிபாட்டுமுறை 23rd April 2019\nபழுவேட்டரையர் முழக்கம் நூல்வெளியீட்டு விழா 11th March 2019\nஉயரிய நட்பு நூல்வெளியீட்டு விழா 11th March 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakalavan.com/news_inner.php?news_id=MjEwMg==", "date_download": "2020-08-04T05:52:46Z", "digest": "sha1:BYCCZFX3GBF24LA77NYPIX6VVPJ5ZX33", "length": 12351, "nlines": 72, "source_domain": "pakalavan.com", "title": "Pakalavan News", "raw_content": "\nபாத அழகுக்கு எக்ஸ்ட்ரா டிப்ஸ்\nநிருபரின் பெயர் : Pakalavan News\nபுதுப்பிப்பு நேரம் : Apr 25, 2020 Saturday\nபெடிக்யூரில் அழகைவிட ஆரோக்கியமே முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. நம் முகத்தை பளிச்சென வெளிப் படுத்த எத்தனையோ வழிமுறைகளை முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதில் சிறிதளவு கவனத்தைக்கூட பாதங்களுக்கு நாம் கொடுப்பது இல்லை. நமது மொத்தஉடலையும் தாங்கும் பாதங்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி பாதங்களில் உள்ள நுண் துளைகள் வழியாக காலில் உள்ள அழுக்குகள் நம் ரத்தத்தோடு கலக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக பாதங்களை நன்றாக அழுத்தி சுத்தம் செய்துவிட்டு படுக்கச் செல்கிறோம்.\nஅதுவே எப்போதும் நல்லதும் கூட. காலுக்கு வழங்கப்படும் பெடிக்யூர் எனப்படும் காஸ்மெட்டிக் டிரீட்மென்டை அழகு நில��யங்களிலும் அதே சமயம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே முயன்றும் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் பார்லரில் செய்யப்படும் பெடிக்யூர் அதெற்கென பிரத்யேகமாகப் பயிற்சி பெற்ற அழகுக்கலை நிபுணர்களைக் கொண்டு செய்யப்படுவதால் இருபது நாளைக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டாலே போதுமானது. வீட்டில் நாமாகவே செய்வதாக இருந்தால் வாரம் ஒரு முறை பாதங்களின் பாதுகாப்பில் கவனம் வைத்தல் வேண்டும்.\n* பாதம் நனையும் அளவுக்கு ஒரு வட்ட வடிவ பவுலை எடுத்து அதில் வெதுவெதுப்பான நீர், வீட்டில் இருக்கும் கல் உப்பு, லெமன், ரோஸ் ஆயில் சிறிது, ரோஸ் பெடல்ஸ் இணைத்து பத்து நிமிடங்கள் பாதங்களை ஊற வைத்தல் வேண்டும்.\n* சிலவகை நெயில் கட்டரில் கூடுதல் இணைப்பாக க்யூட்டிக்கல் புஷ்ஷர் மற்றும் நெயில் க்ளீனர் இணைக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு\nநகங்களின் ஓரங்களை சுத்தம் செய்யலாம்.\n* முதல் நாள் ப்ரீஸ் செய்த தேங்காய் எண்ணெயை க்யூட்டிக்கல் க்ரீமாக நகங்களில் தடவி புஷ்ஷர் கொண்டு தேவையற்ற தோல்களை நீக்கவும்.\n* உடலைத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தப்படும் பீர்க்கங்காய் நாரில் ஷாம்புவை சேர்த்து, கால்களில் அழுத்தி தேய்க்கும்போது அழுக்கு முழுவதும் நீங்கும். பீர்க்கங்காய் நார் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.\n* ப்யூமிக் ஸ்டோன் கொண்டு காலை நன்றாக தேய்க்க வேண்டும். வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை கால்களில் தடவி சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் வடிவில் முட்டி முதல் பாதம் வரை நன்றாக மசாஜ் செய்து விடவும்.\n* பெடிக்யூர் கிட் கடைகளில் கிடைக்கும். நாமே முயன்று நீண்ட நேரம் குனிந்து பெடிக்யூர் செய்வதைவிட வேறு ஒருவர் செய்வதே எப்போதும் நல்லது.\nபெடிக்யூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\n* காலில் உள்ள பாத வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்புகள் நீங்கும்.\n* இறந்த செல்கள் நீங்கும். தடிமனான ஸ்கின்கள் மென்மை அடையும்.\n* கால்கள் பளிச்சென எடுப்பாக மென்மையாகத் தெரியும்.\n* பாய்ண்ட் பார்த்து ப்ரஷ்ஷர் தருவதால் முழு உடலும் புத்துணர்ச்சி பெறும்.\n* கால் வலி, உடல் வலி நீங்கும்.\nபாத அழகுக்கு எக்ஸ்ட்ரா டிப்ஸ்\n* நகங்கள் இருந்தால் அழுக்கு சேரும்.\n* நகங்களை வளர விடாமல் அவ்வப்போது நீக்கிவிட���வது நல்லது.\n* நெயில் பாலீஸ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துதல் கூடாது.\n* வெளியில் செல்லும்போது கால் உறை அல்லது குதிகாலை மறைக்கும் காலணிகளை பயன்படுத்தலாம்.\n* வெளியில் சென்று வந்ததும் கால்களை சுத்தம் செய்தல் வேண்டும்.\n* எப்போதுமே மென்மையான டவலால் கால்களைத் துடைக்க வேண்டும்.\n* சொத்தையான நகங்கள் அருகில் இருக்கும் நகத்திற்கும் பரவும். சொத்தை நகத்தை உடனே நீக்குவது நல்லது.\n* சொத்தை நகம் நீக்கப்பட்டால், புதிதாய் வளரும் நகங்கள் ஆரோக்யமாக வளரும்.\nஇது போன்ற மேலும் செய்திகள்\n2 மாத கால விண்வெளி பயணத்தை முடித்து நீ\nபுதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் திகதி\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் து\nதபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் ம\nகொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும�\nதேர்தல் விதி மீறல் தொடர்பான முறைப்பா\n2 மாத கால விண்வெளி பயணத்தை முடித்து நீரில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்\nபுதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் திகதி கூடவுள்ளது\nஇந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தீர்மானம்\nதபால் அலுவலகங்கள் இன்றும் நாளையும் மேலதிகமாக சில மணித்தியாலங்கள் திறப்பு\nகொரோனா வைரஸ் – 7 இலட்சத்தை அண்மிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை\nஇலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை மீண்டும் இடைநிறுத்தம்\nதேர்தல் விதி மீறல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட இலக்கங்கள் அறிமுகம்\nபொதுத்தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணி ஆரம்பம்\nஇந்தியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது\nஇலங்கையின் அரிய ஒளிப்படம் ஒன்று நாசாவினால் வெளியீடு\nநேர்காணல்: ஓவியர் கெளசிகனுடன் ஒரு நேர்காணல்\nசீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு\nநோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/comrade-jarna-das-said-i-did-not-meet-bjp-leader-amit-shah", "date_download": "2020-08-04T04:56:00Z", "digest": "sha1:DWI2BZGXOOK2TT5RSJPZWNYI5SLDFTRD", "length": 6497, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஆகஸ்ட் 4, 2020\nநான் பாஜக தலைவர் அமித்ஷாவை சந்திக்க வரவில்லை - தோழர் ஜர்னா தாஸ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு பெண் தலைமையான தோழர் ஜர்னா தாஸ், நேற்று ஒரு சம்பவம் செய்திருக்கிறார்.\nமேடைகளில் நெருப்பாய் முழங்கும் அந்தப் பெண் தோழர், ராஜ்யசபா உறுப்பினர். திரிபுராவில் பாஜகவினர் செய்துவரும் வன்முறைகளைக் குறித்து 'உள்துறை' அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டார். நேரில் சென்று பாஜகவின் அற்பமான வன்முறை அரசியலைக் குறித்து பேசினார்.\nஉடனே அமித்ஷா, \"நீங்க வந்து பாஜகவுல சேரலாமே\" என்று தன் கேவலமான தூண்டில் வீசும் வேலையைச் செய்திருக்கிறார். கர்நாடக, கோவா எம்.எல்.ஏக்கள் போல் நினைத்துவிட்டார் போலும் - தோழர் ஜர்னா தாஸ் \"நான் பாஜக தலைவர் அமித்ஷாவை சந்திக்க வரவில்லை\" என்று சொன்னதுடன், உங்கள் தத்துவத்தை அதன் அடிப்படையிலிருந்தே எதிர்க்கிறேன் என்று பொட்டில் அடித்தார்போல தெரிவித்துள்ளார்.\nபாஜக தன்னை மிகப்பெரிய கட்சி என தம்பட்டம் செய்துகொள்கிறது. உண்மையில் அது கார்ப்பரேட் கொட்டிக் கொடுக்கும் காசும், கேவலமான அதிகாரப்பித்தும் சேர்ந்த ஒரு குப்பைத்தொட்டியாகவே இருக்கிறது. ஜார்னா தாஸ் போன்ற தோழர்கள் அதனை எட்டி உதைக்கும்போதுதான், உண்மையான நாற்றம் வெளியே தெரிகிறது.\nTags ஜர்னா தாஸ், ஜர்னா தாஸ், ஜர்னா தாஸ்,\nஎளிமைக்கு வயது தொண்ணுற்று ஒன்பது\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nபட்டினியின் விழிம்பில் வாடகை வாகன ஓட்டுநர்கள் நிவாரணம் இல்லாவிட்டால் தற்கொலை செய்வதாக குமுறல்\nமத பதட்டத்தை திட்டமிட்டு உருவாக்க முயற்சி சிஐடியு, மாதர், வாலிபர், மாணவர் சங்கங்கள் புகார்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1364119", "date_download": "2020-08-04T06:35:33Z", "digest": "sha1:K3LYH6VOI62KKP6TDA4US7FBZDKWM5KM", "length": 5374, "nlines": 170, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இளவேனிற்காலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இளவேனிற்காலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:26, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n2,267 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 128 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n18:08, 4 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: gv:Arragh)\n10:26, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 128 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/MohanBarathi", "date_download": "2020-08-04T07:05:50Z", "digest": "sha1:DP7MFVV5Q6TNIQFH7NPBUPAY67KXR6HA", "length": 5985, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "MohanBarathi இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor MohanBarathi உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n00:49, 19 மே 2016 வேறுபாடு வரலாறு +2,023‎ சென்னையின் வரலாறு ‎\n00:03, 19 மே 2016 வேறுபாடு வரலாறு +227‎ சென்னையின் வரலாறு ‎\n23:55, 18 மே 2016 வேறுபாடு வரலாறு +109‎ சென்னையின் வரலாறு ‎\n23:50, 18 மே 2016 வேறுபாடு வரலாறு +4‎ சென்னையின் வரலாறு ‎\n23:48, 18 மே 2016 வேறுபாடு வரலாறு +1‎ சென்னையின் வரலாறு ‎\n23:43, 18 மே 2016 வேறுபாடு வரலாறு +1,821‎ சென்னையின் வரலாறு ‎ →‎தென் இந்தியாவின் பண்டைய பகுதி\n23:05, 18 மே 2016 வேறுபாடு வரலாறு +850‎ சென்னையின் வரலாறு ‎\n17:17, 18 மே 2016 வேறுபாடு வரலாறு +505‎ சென்னையின் வரலாறு ‎ அடையாளம்: Visual edit\nMohanBarathi: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/midday-meal-scheme-workers-protest/videoshow/76774343.cms", "date_download": "2020-08-04T04:58:37Z", "digest": "sha1:XXDJUNB5IQDIORV7YWLYCBU2RFGDCOQO", "length": 8093, "nlines": 86, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "mid day meal scheme: midday meal scheme workers protest - திடீர் போராட்டம் அறிவித்த சத்துணவு ஊழியர்கள் -காரணம் என்ன \nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிடீர் போராட்டம் அறிவித்த சத்துணவு ஊழியர்கள் -காரணம் என்ன \nமாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவிற்கு பதில் அதற்கான தொகையை பெற்றோர் வங்கி கணக்கில் சேர்க்கும் அரசின் முடிவை எதிர்த்து வரும் 7ம் தேதி போராட்டம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைதீர்ப்பு கூட்டம்\nபுதிய கல்வி கொள்கை என்றால் என்ன \nபுதிய கல்வி கொள்கை : முருகையன் பக்கிரிசாமி கருத்து\nமுதல்வர் பழனிசாமிக்கு திருமாவளவன் நன்றி\nநண்பனை மரத்தில் கட்டி வைத்து நூதன முறையில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nதமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் நறுக்கு கேள்வி...\nஅதிர்ஷ்டம் ஒரு முறைதான், வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்....\nசெய்திகள்தமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லையில் இப்படியொரு குறைதீர்ப்பு கூட்டம்\nசெய்திகள்புதிய கல்வி கொள்கை என்றால் என்ன \nசெய்திகள்புதிய கல்வி கொள்கை : முருகையன் பக்கிரிசாமி கருத்து\nசெய்திகள்முதல்வர் பழனிசாமிக்கு திருமாவளவன் நன்றி\nசெய்திகள்நண்பனை மரத்தில் கட்டி வைத்து நூதன முறையில் பிறந்தநாள் கொண்டாட்டம்\nசெய்திகள்டாஸ்மாக்க ஒடச்சு, ரூ. 60 ஆயிரம் மதிப்பு சரக்கு அபேஸ்\nசினிமாதொழில் அதிபருடன் லிவின் டுகெதரா, பீச்சில் போலீசில் சிக்கினேனா\nசெய்திகள்வட மாநிலத்தவர்களுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய வானதி ஸ்ரீநிவாசன்..\nசெய்திகள்சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள்\nபியூட்டி & ஃபேஷன்கார்ட்போர்டு வைத்து செலவே இல்லாம எப்படி அழகான பாக்ஸ் செய்யலாம்\nசினிமாஎனக்கு ஏதாவது ஆச்சுனா சூர்யா தான் பொறுப்பு: மீரா மிதுன்\nசெய்திகள்கோவை, நீலகிரி உள்பட 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு...\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 04 / 08 / 2020 | தினப்பலன��\nசினிமாஆன்லைன் க்ளாஸுக்கு போன் இல்லை: தவித்த மாணவிக்கு டாப்ஸி கொடுத்த சர்ப்ரைஸ்\nசெய்திகள்“ச்சியர்ஸ்...” சொல்லி சேனிடைசர் குடிக்கும் மக்கள்\nசெய்திகள்செயின் பறிப்பில் ஈடுபட்ட மூவர்: அரிவாளை காட்டி மிரட்டிய திகில் வீடியோ\nசெய்திகள்ஆடிப்பெருக்கில் விவசாயம் செழிக்கும்: வாழை கன்றுகளை நட்ட விவசாயிகள்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 03 / 08 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்தாய் பிணத்தை தள்ளுவண்டியில் இழுத்து செல்லவிட்ட சமூகம்...\nசெய்திகள்கொரோனாவால் கலையிழந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/556116-bs-4.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-04T06:14:52Z", "digest": "sha1:3DRRNKVLZWTRSQ5DHBLGQBJRYZWYGHYM", "length": 16146, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால் பிஎஸ்.4 வகை வாகன பதிவு தற்காலிகமாக நிறுத்தம் | BS 4 - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால் பிஎஸ்.4 வகை வாகன பதிவு தற்காலிகமாக நிறுத்தம்\nஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருவதால், ஆர்டிஓ.களில் பிஎஸ்.4வகை வாகனப் பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nசுற்றுசூழல் மாசடைவதற்கு வாகனப் புகையும் ஓர் காரணமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் பிஎஸ்.4 ரக வாகனங்களை 2020 ஏப்ரல் முதல் விற்பனைசெய்யக் கூடாது என 2018-ம்ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், நாடுமுழுவதும் ஊரடங்குஅமலில் உள்ளதால் பிஎஸ்.4 வாகனங்களை விற்க முடியாமல் நிறுவனங்கள் தவித்து வருகின்றன.\nஇதற்கிடையே, பிஎஸ்.4 வகை வாகனங்களை விற்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஊரடங்கு முடிந்ததும் அடுத்த 10 நாட்களுக்கு விற்பனை செய்யலாம். ஆனால், டெல்லி - என்சிஆர் பகுதியில் இந்த வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது’’ என கடந்த மார்ச் மாதம் அறிவித்தனர்.\nகரோனா ஊரடங்கு முடியாத சூழலில், மேலும் கால அவகாசம் கேட்டு ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் ஆர்டிஓ.களில் பிஎஸ்.4வாகனங்களின் பதிவு தற்காலிக��ாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளதால், குறைந்த அலுவலர்களை கொண்டுஆர்டிஓ.கள் செயல்பட்டு வருகின்றன. ஓட்டுநர் உரிமம், பிஎஸ்.6 வாகன பதிவு உள்ளிட்ட சேவையைவழங்கி வருகிறோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால் பிஎஸ்.4 வகை வாகனங்கள் பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அரசின் வழிகாட்டுதல்படி, நாங்கள் செயல்படுவோம்’’ என்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஉச்ச நீதிமன்றம்பிஎஸ்.4BS 4வாகன பதிவுதற்காலிகமாக நிறுத்தம்\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nபேச்சுரிமை, கருத்து சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது: நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை எதிர்த்து உச்ச...\nஅனைத்து இந்தியர்களின் ஒப்புதலுடன் ராமர் கோயில் கட்டப்படுகிறது: கமல்நாத்\nநடிகர் சுஷாந்த் விவகாரத்தை மகாராஷ்டிரா-பிஹார் இடையே உரசல் ஏற்படுத்தப் பயன்படுத்த வேண்டாம்: உத்தவ்...\nநீதிமன்ற அவமதிப்புச் சட்டப் பிரிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nராணிப்பேட்டையில் கரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; 5...\nதிருவண்ணாமலையில் ஆதரவற்ற முதியவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி உதவித்தொகை வழங்கல்\nஇன்று தேசிய எலும்பு, மூட்டு தினம்: கால்கள், முதுகுக்கு வலுசேர்க்கும் இந்திய முறை...\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nதிருவண்��ாமலையில் ஆதரவற்ற முதியவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி உதவித்தொகை வழங்கல்\nகோயில் கட்டப்பட்ட நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nஎனக்கு 8 வயதாக இருக்கும் போது சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்தேன், அன்று முதல்...-...\nகட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை தடுக்க வேண்டும்: அகில இந்திய கட்டுநர் சங்கம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/522350-calls-for-jihad-in-kashmir-against-kashmiris-cause-pak-interest-pm-imran.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-04T05:56:30Z", "digest": "sha1:MLPPIITG75DMCA732X6QMJORPILGKKUA", "length": 17615, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "காஷ்மீருக்கு ஆதரவாக புனிதப்போர் நடத்தினால் பாகிஸ்தானுக்கு எதிராகி விடும்: இம்ரான் கான் எச்சரிக்கை | Calls for jihad in Kashmir against Kashmiris’ cause, Pak interest: PM Imran - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nகாஷ்மீருக்கு ஆதரவாக புனிதப்போர் நடத்தினால் பாகிஸ்தானுக்கு எதிராகி விடும்: இம்ரான் கான் எச்சரிக்கை\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் : படம் உதவி ட்விட்டர்\nஇந்திய படைகளுக்கு எதிராகவும், காஷ்மீரில் ஆயுதங்கள் ஏந்தி போராடி வருபவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவது காஷ்மீர் மக்களுக்கும், இஸ்லாமாபாத்துக்கும் எதிரானது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.\nஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ததிலிருந்து பாகிஸ்தான் கடும் அதிருப்தியுடன் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வரும் 31-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு சென்று ஆதரவு திரட்டி வருகிறது.\nஆனால், சர்வதேச தலைவர்களிடம் காஷ்மீர் விவகாரம் என்பது உள்நாட்டு விவகாரம் இதில் தலையிட வேண்டாம் என இந்தியா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த சூழலில் பாகிஸ்தான் அரசின் தொலைக்காட்சியான பிடிவிக்கு இம்ரான் கான் நேற்று பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் பேசியதாவது:\nகாஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக, இன்றைய நாளை(ஞாயிற்றுக்கிழமை) ���ாம் கறுப்பு தினமாக அனுசரிப்போம். காஷ்மீரில் சில அமைப்புகள் புனிதப் போர் நடத்தவும், ஆயுதம் ஏந்தி இந்தியப் படைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் தூண்டிவிடுகின்றன. அவ்வாறு செய்வது உண்மையில் காஷ்மீர் மக்களு்கு விரோதமானதாகவும், பாகிஸ்தான் நலனுக்கும் எதிரானதாகவும் அமையும்.\nகாஷ்மீரில் நடக்கும் அட்டூழியங்களை நியாயப்படுத்த வாய்ப்பை எதிர்நோக்கி இந்தியா காத்திருக்கிறது, உலகின் கவனத்தைத் தீவிரவாதத்தின் பக்கம் இந்தியா திருப்பி வருகிறது. ஆதலால், காஷ்மீர் மக்களுக்கு நீண்டகாலத்துக்கு அரசியல்ரீதியாகவும், நிர்வாகரீதியான ஆதரவை மட்டுமே வழங்க முடியும்.\nகாஷ்மீர் மக்களிடம் கூறுகிறேன், இந்த தேசமே உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது, எந்தவிதமான உதவியையும் பாகிஸ்தான் வழங்கும். காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்க வேண்டும் \" எனத் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் கூறுகையில், \" காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடம் தெரிவிப்போம். காஷ்மீர் சூழல் குறித்த சர்வதேச தலைவர்கள் மீண்டும் மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்வோம்\" எனத் தெரிவித்துள்ளார்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nCalls for jihad in KashmirKashmiris’ causePak interest: PM ImranInterest of Islamabad.பாக் பிரதமர் இம்ரான் கான்புனிதப் போர்காஷ்மீர் மக்கள்இந்தியாஇஸ்லாமாபாத்\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஇந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,55,745; குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட���சத்தைக் கடந்தது\nஇந்தியாவில் 2 கோடிக்கு மேற்பட்டோருக்கு கோவிட்-19 சோதனை\nஉலகம் முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிப்பு\nகடுமையான ஊழல் புகார்கள்; மக்கள் அதிர்ச்சி- ஸ்பெயின் முன்னாள் மன்னர் யுவான் கார்லோஸ்...\nஅமெரிக்க அரசு ஒப்பந்தங்களில் ஹெச்1பி விசாதாரர்களுக்கு வாய்ப்பு கிடையாது: அதிபர் ட்ரம்ப் அதிரடி...\nபாகிஸ்தானில் கரோனா பலி 6,000 -ஐ நெருங்குகிறது\nகரோனா பாதிப்பு: பள்ளிகள் திறக்கப்படாது - மெக்சிகோ\nவீடு கட்டி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: எதிர்க் கட்சிகளுக்கு வானதி சீனிவாசன்...\nஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nசுஜித்துக்காக பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு\nகுளிர்பானங்கள் அதிகம் குடித்தால் உடல் பருமனுக்கும் பற்சிதைவுக்கும் வாய்ப்பு: ஆய்வில் தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-04T05:24:54Z", "digest": "sha1:7ZRW44MHDLY72TO7JDLVAVUBSWSDY76L", "length": 10240, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆலந்தூர் இடைத்தேர்தல்", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nSearch - ஆலந்தூர் இடைத்தேர்தல்\nஆகஸ்ட் 3-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nவேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்:...\nஆகஸ்ட் 2-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஆகஸ்ட் 1-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nமெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அம்பேத்கர், வாஜ்பாய் பெயரை சூட்ட வேண்டும்: முதல்வருக்கு தமிழக...\nமெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அம்பேத்கர், வாஜ்பாய் பெயர்களை சூட்டுக: முதல்வருக்கு எல்.முருகன் வேண்டுகோள்\nமெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் சூட்டல்: முதல்வர் பழனிசாமி...\nஜூலை 31-ம் தேதி சென்னை நிலவர���்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nகேரளா, உ.பி.யில் மாநிலங்களவை காலியிடங்களுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஜூலை 30-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஜூலை 29-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஜூலை 30-ம் தேதி காணொலி வழியாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: எம்.பி.,...\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/5", "date_download": "2020-08-04T05:56:06Z", "digest": "sha1:NSFZS4ZOJU7AKC6Q3XB7MH2F4P6SFRR6", "length": 9918, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மதுரை மாவட்ட நீதிமன்றம்", "raw_content": "செவ்வாய், ஆகஸ்ட் 04 2020\nSearch - மதுரை மாவட்ட நீதிமன்றம்\nமேடவாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம்...\nஊரடங்கு காரணமாக தேவை குறைந்ததால் விலை வீழ்ச்சி; திண்டுக்கல் பன்னீர் ரோஜா கிலோ...\nகேரளத்தில் இன்று புதிதாக 1,169 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத் துறை அமைச்சர்...\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு யோகாவுடன் நடனம், இளையராஜா பாட்டுடன் நிலாச்சோறு; சித்த...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும் பணிக்காக 151 ஆறுகள், 3...\nதமிழகத்தில் இன்று 5,875 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,065 பேர் பாதிப்பு:...\nபுதிய கல்விக் கொள்கை பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது; ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை: புதுச்சேரி...\nபயனற்ற நிலையில் கோக்கலாடா பள்ளி: பயன்பாட்டுக்கு வருமா என மக்கள் எதிர்பார்ப்பு\nஆகஸ்ட் 2-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஆகஸ்ட் 2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஆக.4-ல் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு...\n- ஐபிஎல் வர்ணனைக்கு இதுவரை அழைப்பில்லை\nபல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்:...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை...\nகொங்கு தேன் 13: அந்த ‘5 ரூவா...\nதேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக...\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nஅயோத்தி செல்வேன்; ராமர் கோயில் பூமி பூஜையில்...\n52 ஆண்டுகள் பயணம்: ராமர் கோயில் கட்டும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/food%20and%20public%20distribution", "date_download": "2020-08-04T05:54:24Z", "digest": "sha1:BJYND7CNBTGC32F73BTIKMBBQBEDBA3O", "length": 4098, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for food and public distribution - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nநாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 803 பேர் பலி\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nஅடுத்த 5 ஆண்டுகளில் ஆயுத உற்பத்தியை இரு மடங்காக்க இலக்கு\nதமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nஊழியர்களை முழுமையாக பணிக்கு அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ...\nமத்திய உணவுக் கழகத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்குத் தடை\nஅரசு மின் சந்தை மூலம் எந்த சீனப் பொருட்களும் வாங்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளார். சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் த...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் இவர்\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\nநள்ளிரவில் நரபலி பூஜை.. பச்சிளம் குழந்தையை போராடி காப்பாற்றிய தாய்..\nடிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/giuseppe-conte-who-resigned-from-the-post/", "date_download": "2020-08-04T05:46:21Z", "digest": "sha1:RWN3GFDVR4IUY6YBLEXQMPPDU277ZZKZ", "length": 10914, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "பதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 AUG 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu பதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nபதவியை ராஜினாமா செய்த கியூசெப் கான்டே\nஇத்தாலி பிரதமர் கியூசெப் கான்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇத்தாலியில் ஆளும் இடதுமுன்னணி கட்சி, வலது லீக் கட்சி உடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைந்தது. இடது முன்னணி பைவ் ஸ்டார் இயக்க கட்சியின் கியூசெப் கான்ட்டே பிரதமராகவும், வலது லீக் கட்சியின் மேட்டியோ சால்வினி துணை பிரதமராகவும் பதவியேற்றனர்.\n14 மாதங்கள் ஆட்சி நடைபெற்ற நிலையில் கூட்டணியில் இருந்து விலகிய வலது லீக் கட்சி, அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதையடுத்து பிரதமர் கியூசெப்பி கான்ட்டேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்���ட்டது.\nஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்த கான்ட்டே, அதிபர் செர்ஜியோ மெட்டரில்லாவிடம் ராஜினாமா கடித்தை அளித்தார்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nவரிசையாக வந்த SMS.. அதிர்ந்த பொதுமக்கள்.. சினிமா பானியில் நடந்த சம்பவம்\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 AUG 2020 |\nமதயானை புகுந்து நாசம் செய்துவிடும் – ஸ்டாலின்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\n“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்\n19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா வைரஸ் : இது ஒன்றே தீர்வு – WHO\nகொரோனா தடுப்பூசி – உலக அரங்கை அதிர வைத்த ரஷ்யா\nஅமெரிக்க தேர்தல் – தமிழில் பிரச்சாரம் செய்ய திட்டம்\nஆன்லைன் வகுப்பு – தாலியை அடகு வைத்த தாய்\nவரிசையாக வந்த SMS.. அதிர்ந்த பொதுமக்கள்.. சினிமா பானியில் நடந்த சம்பவம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/product-tag/astrology/?add_to_wishlist=3210", "date_download": "2020-08-04T04:59:27Z", "digest": "sha1:SKUZBPOG6GWMPVQUVCE54QCTBPBVVICG", "length": 11428, "nlines": 483, "source_domain": "zerodegreepublishing.com", "title": "Astrology Archives - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nதீராக்காதலி-சாரு நிவேதிதா ₹ 230.00 ₹ 200.00\n2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா\nகோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா\nகங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா\nவிளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட்\nஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால்\nமுன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nஎதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள\nஅறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன\nஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று\nஉறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும்\nஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக்\nகணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட\nபலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.\nஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய\nவிளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில்,\nஉலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு\nஎரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.\nஇந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப்\nபற்றி சொல்ல லோபோ ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13293", "date_download": "2020-08-04T06:04:53Z", "digest": "sha1:5PAOSQMDJTJHR34JUQPHI7HFPDHZ5QT5", "length": 6181, "nlines": 156, "source_domain": "www.arusuvai.com", "title": "idli maavu thanniyaga karaithu vittal enna seivadhu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோசை ஊத்துறது. அதுக்கும் வரலன்னா, கொஞ்சம் ரவை கலந்து 1/2 மணி நேரம் வைங்க தோசை நல்லா வரும். :)\nமாவைப் புளிக்குமுன் ஃப்ரிட்ஜில் ஒரு நாள் வைத்து எடுத்தால் தண்ணீர் மேலே தெளிந்து நிற்கும்.\nsoft மக்ரோனி செய்வது எப்படி plz help me\nகல்தோசை மற்றும் மிளகு சட்னி\nபுட்டு சரியாக வர உதவுங்கள்\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187306.html", "date_download": "2020-08-04T05:36:17Z", "digest": "sha1:COE2GOOXYL4WXES7IOVG47OL2VWSQUOI", "length": 12431, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இந்திரா பானர்ஜி உள்ளிட்ட 3 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்திரா பானர்ஜி உள்ளிட்ட 3 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு..\nஇந்திரா பானர்ஜி உள்ளிட்ட 3 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு..\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினித் சரண், உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்திருந்தது. இந���த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. ஜனாதிபதி கையொப்பமிட்டதும், புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இந்திரா பானர்ஜி, வினித் சரண், கே.எம்.ஜோசப் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nபுதிதாக நியமிக்கப்பட்டவர்களோடு சேர்த்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்திரா பானர்ஜி நியமனத்தால் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் உள்ளனர்.\nஇத்தாலியில் விமான நிலையம் அருகே டேங்கர் லாரிகள் மோதி தீப்பிடித்தது – 2 பேர் பலி..\nவவுனியாவில் வன்னி பிரதிபொலிஸ் மா அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு..\nஅமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை செய்ய அனுமதி..\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் \nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கும் – தேர்தல் ஆணைக்குழு அதிகாரி\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு ஜெயில்..\nஅமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை…\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்…\nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ்…\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\nஎனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளேன் – சிறீதரன்\nஅனைவரும் அவசியம் சிந்தித்து வாக்களியுங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா\nஇராணுவம் தயார் நிலையில் இருக்கு���் – தேர்தல் ஆணைக்குழு…\nசுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச…\nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு…\nகதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி\nஅறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம் \nஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்..\nகலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ- 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து…\nவிண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா…\nஅமீரகத்தில் இன்று முதல் பள்ளிவாசல்களில் 50 சதவீதம் பேர் தொழுகை செய்ய…\nமலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்…\nபணம் கொடுத்து வாக்காளர் அட்டைகளை வாங்கிய இருவர் பொலிஸ் நிலையத்தில்\nபுதிய பாராளுமன்றம் – ஆகஸ்ட் 20 கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13751", "date_download": "2020-08-04T05:32:54Z", "digest": "sha1:PUMNIKUZNLONG367WK4MJLRJ6NNTJ536", "length": 7422, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "பிறவிப்பயன் பெறச் சான்றோர் வாக்கு » Buy tamil book பிறவிப்பயன் பெறச் சான்றோர் வாக்கு online", "raw_content": "\nபிறவிப்பயன் பெறச் சான்றோர் வாக்கு\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கே.கே. இராமலிங்கம்\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nஉடல் நல மருத்துவம் தமிழ்வாணனின் பதில்கள் பழமொழிகளும் பின்னணி நகைச் சுவைகளும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பிறவிப்பயன் பெறச் சான்றோர் வாக்கு, கே.கே. இராமலிங்கம் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கே.கே. இராமலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉடல் நல மருத்துவம் தமிழ்வாணனின் பதில்கள்\nபிறவிப் பயன்பெற பிரார்த்தனைக் களஞ்சியம்\nசிந்திக்க, சிறப்பாக வாழ அருள் விருந்து\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் 5\nஅய்யா வைகுண்டர் - Ayya Vaikundar\nஸ்ரீ நாலாயிர திவ்யப் பிரபந்தம் - Sri Naalaayira Dhivya Pirabandham\nவடதேச யாத்திரையும் பன்னிரு ஜோதிர்லிங்க தரிசனமும் - Vadadhesa Yaaththiraiyum Panniru Jodhirlingamum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபடம் வரையுங்கள் பணம் சம்பாதியுங்கள்\nஆட்டு. மாட்டுப் பண்ணைகளைப் பராமரிப்பது எப்படி\nதொழிற்துறையினருக்கான சீருடைகள் (old book - rare)\nகாய கற்பம் மற்றும் முப்ப�� தயாரிப்பது எப்படி\nவிற்பனையில் வியத்தகு சாதனைகள் படைக்கலாம் \nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73771/Can-coronavirus-spread-through-air-.html", "date_download": "2020-08-04T06:18:11Z", "digest": "sha1:LUD4WOS346YNUH6ATMJ4LVBDN2YPARKD", "length": 9058, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காற்றின் மூலம் பரவுமா கொரோனா? - ஆய்வாளர்கள் சொல்வதென்ன? | Can coronavirus spread through air? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகாற்றின் மூலம் பரவுமா கொரோனா\nகொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவரின் மூச்சுக்காற்று மூலம் அந்நோய் பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nMEDRXIVE என்ற மருத்துவ இதழ் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதித்த ஒரு நபருடன் நெருக்கமான அறையில் இருந்த பலருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல மெட்ரோ ரயில், குளிரூட்டப்பட்ட உணவகம் போன்றவற்றில் நோய் பாதித்த ஒருவர் மூலம் பலருக்கு தொற்று பரவியிருக்கிறது. இதனால் சுவாச காற்று மூலமும் வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறார் வைரஸ் ஆராய்ச்சியாளர் பவித்ரா\nதும்மல் இருமலின் போது வெளியேறும் நீர்த்திவலைகள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது ஆரம்பகட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆய்வு முடிவுகளை வலுப்படுத்தும் விதமாக சுவாசக் காற்றில் இருந்து அதிவேகமாக வைரஸ் பரவுவது தெரிய வந்திருக்கிறது.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து, மணிக்கு மில்லியன் வைரஸ்கள் வெளியேறும் என்பதை பீக்கிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்ச் யங் என்ற ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். அத்துடன் நோயாளி வெளியிடும் சுவாசக் காற்றில் இருந்து வெளியாகும் கிருமி நோயின் நிலையை பொருத்து வேறுபட்டு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்\nவேறு பெண்ணுடன் காரில் சென்ற கணவன் - நடுரோட்டில் மடக்கி பிடித்து தாக்கிய ��னைவி - வீடியோ\nகொரோனாவை வென்று விட்டேன்: வாழ்வாதாரத்தை வெல்ல முடியவில்லை - உதவி நாடும் 103 வயது மூதாட்டி\nசத்துணவு பொருட்களை மாணவர்கள் பெற்றுக் கொள்வது எப்படி\nமறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை: அவரே பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி\nசென்னை : நள்ளிரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு\nகரும்பு லாரியை சூழ்ந்த யானைக்கூட்டம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய இருவர்..\nகணவர், மாமியார் கைது: கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண் உயிருடன் வந்தார்\nஅமெரிக்க அரசு வேலைகளில் வெளிநாட்டவருக்கு தடை - ட்ரம்ப் கையெழுத்து\nஇலங்கை தாதா ’அங்கொட லொக்கா’ கோவையில் மரணமா : திடுக்கிட வைக்கும் உண்மைகள்..\n’கொரோனா காலமும்... தாய்ப்பால் கவனமும்...’- மருத்துவர் கூறுவது என்ன\n இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்\n“சுஷாந்த் தற்கொலைக்கு இதுதான் காரணமா” -நண்பர் வெளியிட்ட அதிர்ச்சிப் பின்னணி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனாவை வென்று விட்டேன்: வாழ்வாதாரத்தை வெல்ல முடியவில்லை - உதவி நாடும் 103 வயது மூதாட்டி\nசத்துணவு பொருட்களை மாணவர்கள் பெற்றுக் கொள்வது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=vavuniya", "date_download": "2020-08-04T05:12:11Z", "digest": "sha1:HC6RAOY37XJP23IUHOKBZWZZKC6J2B4E", "length": 4618, "nlines": 45, "source_domain": "maatram.org", "title": "Vavuniya – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nநிமலரூபன் கொல்லப்பட்டு 8 வருடங்கள்: சித்திரவதை மாரடைப்பான கதை\nபட மூலம், Selvaraja Rajasegar Photo, Vikalpa, Groundviews, Maatram, CPA flickr அரசியல்கைதி கணேசன் நிமலரூபன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கடந்த (ஜூலை) 4ஆம் திகதியோடு 8 வருடங்கள் பூர்த்தியாகின்றன. சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட மகனுக்கு நீதி வழங்குமாறு உயர்நீதிமன்ற வாசல்படியேறிய தந்தை…\nஊடகம், கட்டுரை, கலாசாரம், சிறுவர்கள், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், வவுனியா\nபாலியல் வல்லுறவு, கொலைகள், தண்டணையிலிருந்து விலக்கீட்டுரிமை மற்றும் எமது கூட்டு மறதிநோய்\nபடம் | WATCHDOG சர்வதேச பெண்கள் தினைத்தையும், “இருண்ட பங்குனியாக” பங்குனி மாதத்தையும் பெண்கள் உரிமைகள் குழுக்களும், செயற்பாட்டாளர்களும் நினைவுபடுத்துகையில் எம்மிலும், எமது நடவடிக்கைகளிலும் நீண்டதும், கடுமையானதும், பிரதிபலிப்பிலானதுமான பார்வையொன்றை எம்மால் எடுக்க முடியும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதுடன், இலங்கையில் பெண்களுக்கும்,…\nகறுப்பு ஜூலை, கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்\nபடங்கள் | Vikalpa Flickr கணேசன் நிமலரூபன் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. வவுனியா சிறைச்சாலையில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகளால் அரக்கத்தனமாக தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பின்னர் கொழும்பு மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்படுகின்றனர். பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/amala-paul-case-interim-ban-sexual-abusement/", "date_download": "2020-08-04T05:16:38Z", "digest": "sha1:ARXZAUVLG4ASTA7SYUA52OP6PYMZH3LD", "length": 10171, "nlines": 101, "source_domain": "newstamil.in", "title": "அமலா பால் பொய் புகார்? அத்துமீறிய நபர் குற்றச்சாட்டு! நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு - Newstamil.in", "raw_content": "\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை – ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் – சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nHome / ENTERTAINMENT / அமலா பால் பொய் புகார் அத்துமீறிய நபர் குற்றச்சாட்டு நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு\nஅமலா பால் பொய் புகார் அத்துமீறிய நபர் குற்றச்சாட்டு நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு\nகொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் மீது நடிகை அமலாபால் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஅழகேசன் ஆபாசமாக பேசியதாக கடந்த ஆண்டும் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், மேலும் தனியார் நிறுவன ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது.\nஅதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொழிலதிபர் அழகேசன், பல்லாவரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாஸ்கர் ஆகியோரை கைது செய்தனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வந்தனர்.\nஇந்நிலையில் அமலா பால் பொய் புகார் அளித்துள்ளார் என்றும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.\nஇதனை விசாரித்த நீதிபதிகள் அந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மனுவுக்கு காவல் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா\n3 லட்சம் பேருக்கு வேலை - ரியல் ஹீரோவான அஜித் & விஜய் பட வில்லன்\nபேண்டிற்குள் புகுந்த நல்லபாம்பு; 7 மணிநேர போராட்டம்\nகொரோனா சோகத்தில் மக்கள் - சென்னை உட்பட 4 நகரில் இருந்து வந்தால் நோ என்ட்ரி\nகொரோனாவால் 3, 5 வயது சிறுமிகள் உள்பட 97 பேர் இன்று மரணம்\nநடிகர் சரத்குமாரின் செல்போன் எண் போலியாக உருவாக்கம் - காவல் ஆணையரிடம் புகார்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார்\nசூதாட்டம் - நடிகர் ஷாம் திடீர் கைது - வீடியோ\n← பாடகி சுஷ்மிதா தற்கொலை; கணவர் மீது புகார்\nCAA-க்கு எதிராக போராட்டம் – தமிழகம் முழுவதும் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி →\nஆல்யா மானசாக்கு குழந்தை பிறந்தாச்சு\nபுலியுடன் சண்டை போடும் சிங்கம் – வைரல் வீடியோ\nகிளாமர் புகைப்படங்களை வெளியிட பிக்பாஸ் அபிராமி\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nSHARE THIS முதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டிக்டாக் தடை\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2020/07/11180701/1693263/BMW-iX3-to-be-revealed-on-14-July.vpf", "date_download": "2020-08-04T06:06:56Z", "digest": "sha1:JDEF3BEQGVJ6WDUEYUHLEMR2WNHKAPAS", "length": 7198, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: BMW iX3 to be revealed on 14 July", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 வெளியீட்டு விவரம்\nபிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஐஎக்ஸ்3 எலெக்ட்ரிக் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபிஎம்டபிள்யூ நிறுவனம் புத்தம் புதிய ஐஎக்ஸ்3 எலெக்ட்ரிக் மாடல் ஜூலை 14 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் உற்பத்தி சீனாவில் கடந்த மாதம் துவங்கியது. சீனாவில் இந்த கார் ஐநெக்ஸ்ட் எனும் பிராண்டில் அறிமுகமாக இருக்கிறது.\nபுதிய ஐஎக்ஸ்3 பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், புதிய ஐஎக்ஸ்3 பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இடிரைவ் தொழில்நுட்பத்துடன் வெளியாகும் என தெரிகிறது. புதிய தலைமுறை மாடலில் எலெக்ட்ரிக் என்ஜின், பவர் எலெக்டிரானிக்ஸ் மற்றும் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவை காரின் மத்தியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 440 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பவர்டிரெயின் புதிய ஐ4 எலெக்ட்ரிக் மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nபிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்3 கார் டடோங்கில் உள்ள பிஎம்டபிள்யூ பிரிலியன்ஸ் ஆட்டோமோட்டிவ் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய கார் ப்ரோடோடைப் மாடல்களுக்கான சோதனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇந்திய வெளியீட்டுக்கு தயாராகும் சிட்ரோன் சி5 ஏர்கிராஸ்\nஇந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த கியா மோட்டார்ஸ்\nமணிக்கு 1200 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் கார்\nஹூண்டாய் கோனா மாடலுக்கு வொண்டர் வாரண்டி சலுகை அறிவிப்பு\nஸ்கோடா என்யாக் ஐவி இன்டீரியர் விவரங்கள் வெளியீடு\nபிஎம்டபிள்யூ எக்ஸ்7 பிளாக் ஷேடோ எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் 2020 பிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் அறிமுகம்\n460 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்ட பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் வெளியீட்டு விவரம்\nபிஎம���டபிள்யூ நிறுவனத்தின் ஆக்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் அறிமுகம்\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா சிஎன்ஜி ஸ்பை படங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Southern%20Railway", "date_download": "2020-08-04T07:19:53Z", "digest": "sha1:THKFZ3JSPTQAUS3DZXLAEJEGS2AMFQDH", "length": 6918, "nlines": 58, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Southern Railway - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தாக்கத்தால் வீட்டு வாடகை வசூலிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nவெளிநாடுகளில் தரவுகள்... டிக் டாக் அதிபரின் எச்சரிக்கை, ஆனாலும் சா...\nஊரடங்கு காலத்தில் வழங்கப்படாமல் இருக்கும் சத்துணவு முட்டைகளை மாணவர்...\nராமர் கோயில் வழக்கில் வாதாடிய ஸ்ரீரங்கம் பராசரன்... மூப்பு காரணமாக...\n2019ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகின\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது\nதமிழகத்தில் இன்று முதல் ஜூலை 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து\nதமிழகத்துக்குள் இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்கள் இன்று முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்க...\nமே 1 முதல் ஜூன் 6 வரை 404 சிறப்பு ரயில்களை இயக்கிய தெற்கு ரயில்வே\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1 முதல் ஜூன் ஆறு வரை 404 சிறப்பு ரயில்களை இயக்கி ஐந்தரை லட்சம் பேரை ஏற்றிச்சென்றுள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே மண்டலப் பகுதிகளில் ஜூன் ஆற...\nரயில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்\nதமிழகத்தில் மண்டலங்களுக்கு இடையே ரயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ் கட்டாயம்’ என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் அரசு உத்தரவ...\nரயில் நிலையங்களில் குப்பைகளை வீசியவர்களுக்கு ரூ.4 கோடி அபராதம்\nதெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளில் குப்பைகளை வீசிய 1 லட்சத்து 84 ஆயிரம் பயணிகளுக்கு 4 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் &lsqu...\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை முன்னிட்டு செவ்வாய்கிழமை முதல் 6-ம் தேதி வரை, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. திருச்சியிலிருந்து தஞ்சைக்கு செல்லும் ரயில் நண்பகல் 12.10-க...\nவெளிநாடுகளில் தரவுகள்... டிக் டாக் அதிபரின் எச்சரிக்கை, ஆனாலும் சாங் யிமிங் வீழ்ந்தது எப்படி\nராமர் கோயில் வழக்கில் வாதாடிய ஸ்ரீரங்கம் பராசரன்... மூப்பு காரணமாக...\nராமர் கோயில் விழாவில் பங்கேற்க ஷெரீப் சாச்சாவுக்கு அழைப்பு... யார் ...\nசிலம்பம் கற்கும் சிறுவர்கள்.. ஆர்வத்துடன் கற்பிக்கும் ஆசான்..\nபாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..\nஎட்டுபோட்டு எஸ்கேப் காதலனுக்கு டும்.. டும்.. காதலை காத்த காவலன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/29323.html", "date_download": "2020-08-04T05:38:19Z", "digest": "sha1:MFOCOPDIBCUONXPZKYAPBXZNU6RAEWLR", "length": 10454, "nlines": 135, "source_domain": "www.yarldeepam.com", "title": "தீவை விலைக்கு வாங்கி தனி நாடு அமைக்கும் நித்யானந்தா.. வெளியான பரபரப்பு தகவல்..! - Yarldeepam News", "raw_content": "\nதீவை விலைக்கு வாங்கி தனி நாடு அமைக்கும் நித்யானந்தா.. வெளியான பரபரப்பு தகவல்..\nஇது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்\nநித்யானந்தா கைலாசா என்னும் தனி நாடு ஒன்றை அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த சில தினங்களுக்கு முன் குழந்தைகளை கடத்தி சித்ரவதை செய்வதாக நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் வர, தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார்.\nஇந்நிலையில், தலைமறைவாகியுள்ள நித்யானந்தா தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இதைத் தொடர்ந்து, கரீபியன் கடல் பகுதியில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதை தனி நாடாக அறிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும், குறித்த நாடை இந்து மதத்தின் தலைநகராக அறிப்பதோடு, தன்னையும் இந்து மதத்தின் தலைவராகவும் அறிவித்துக் கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், இதற்கான சட்ட ரீதியான வேலைகளை அமெரிக்க நிறுவனம் செய்து வருவதாக கூரப்படுகிறது.\nமேலும்,இதற்காக ஒரு இனையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கைலாசா நாட்டுக்காக இரு வண்ணத்திலான பாஸ்போர்ட்டுகளையும் அவர்கள் அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த நாட்டில் இந்துக்கள் அனைவரும் அல்லது ���ந்து மதத்தைப் பின்பற்ற நினைக்கும் எவரும் இணையலாம் என தெரிவித்துள்ளனர்.\nViber குழுவில் எம்முடன் இணைந்திருங்கள்\nகணவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்து தாய்-மகளை தூக்கி சென்று பலாத்காரம் செய்த…\nஎன்னுடன் வாழ மறுக்கிறார்: கணவர் மீது பிரபல சீரியல் நடிகையின் பரபரப்பு புகார்\nலண்டன், இலங்கை, கேரளாவைச் சேர்ந்த சகோதரிகள் ஒன்றிணைந்து செய்த பாரிய மோசடி அம்பலம்\nதாய் வீட்டில் கதறியழுத புதுப்பெண்… நடு இரவில் பெட்ரூமில் பிணமாக கிடந்த சோகம்\nதிருமண நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று\nகொரோனாவில் மீண்டு வந்த அரசு ஊழியர்… மனைவி செய்த காரியத்தால் தற்கொலை செய்து…\nகணவர் தற்கொலை செய்ததாக கூறிய மனைவி… வீட்டிற்கு சென்ற பொலிசாருக்கு காத்திருந்த…\nதற்கொலை செய்துகொண்ட மாணவனின் பகீர் கடிதம் சிக்கியது\nதிருமணமான 5 மாதத்தில் காணாமல் சென்ற மனைவி… பின்பு நடந்த அதிர்ச்சியால் பலியான…\nஇன்றைய ராசி பலன் – 17-07-2020\nஅடியவர்கள் புடைசூழ மஞ்சத்தில் பவனி வந்தார் நல்லூரான்\nஆகஸ்ட் மாசம் இந்த 3 ராசிக்கும் ஆபத்தானதாக இருக்கபோகுதாம்\nஆகஸ்டின் முதம் வாரத்தில் இந்த ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்… எந்த நாளில் தெரியுமா\nபூர்வ சொத்தில் வருமானங்கள் உயரும்… ஆனால்: தனுசு ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nஆகஸ்ட் மாதம் காத்திருக்கும் விபரீத ராஜயோகம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திக்கு முக்காட போகும் தனுசு… இந்த ராசிக்கு…\nஇயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு உதவும் அதிசய மூலிகைகள் ஒரு சொட்டு சாப்பிடுங்க… நீரிழிவு நோய்…\nபொடுகு தொல்லையை போக்குவதற்கு ஒரு துண்டு இஞ்சி போதும்\nமீன் பிரியர்களே…. இந்த ஒரு ஆரோக்கிய பொருளோடு மட்டும் மீனை சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லனா ஆபத்துதான்..\nஉள் உறுப்பு கொழுப்புக்களை அதி வேகமாக எரிக்கும் ஒரே ஒரு இயற்கை பொருள் நீரில் ஊற வைத்து வெறும் வயிற்றில் குடிங்க\nகாலின் இரண்டாவது விரல் பெரிதாக இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nகணவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்து தாய்-மகளை தூக்கி சென்று பலாத்காரம் செய்த கும்பல்\nஎன்னுடன் வாழ மறுக்கிறார்: கணவர் மீது பிரபல சீரியல் நடிகையின் பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735860.28/wet/CC-MAIN-20200804043709-20200804073709-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}